diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0058.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0058.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0058.json.gz.jsonl" @@ -0,0 +1,412 @@ +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18565", "date_download": "2020-11-24T00:44:56Z", "digest": "sha1:OTABKO6RGGFNA7MEX4IK5UWLYXF6QMRV", "length": 30145, "nlines": 228, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 24 நவம்பர் 2020 | துல்ஹஜ் 481, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 14:03\nமறைவு 17:55 மறைவு 01:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, டிசம்பர் 11, 2016\nதம் பதவிக் காலத்தில் ஆண்டுக்கொருமுறை, தம் சொத்து விபரங்களை மன்றத்தில் சமர்ப்பிக்காத நகர்மன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட அனுமதிக்கக்கூடாது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2648 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநகர்மன்ற உறுப்பினர்களாகப் பதவி வகித்த காலகட்டத்தில், ஆண்டுக்கு ஒருமுறை தமது சொத்து விபரங்களை மன்றத்தில் சமர்ப்பிக்காத உறுப்பினர்கள், மீண்டும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஆகியோரிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (Mass Empowerment and Guidance Association; MEGA) கோரிக்கை வைத்துள்ளது.\nஇது குறித்து அவ்வமைப்பின் செயலர் எம்.ஏ.புகாரீ (48) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-\nஏப்ரல் 25, 1973ஆம் ஆண்டு, தமிழக அரசு அரசாணை ஒன்றை (G.O.MS.NO.858) வெளியிட்டது. அது, நகர்மன்றங்களின் உறுப்பினர்கள் (சொத்து விபரங்களை வெளியிடல்) விதிமுறைகள், 1973 (MEMBERS OF MUNICIPAL COUNCILS [DISCLOSURE OF ASSETS], 1973) என்ற சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் அரசாணையாகும்.\nஅச்சட்டத்தின் படி, நகர்மன்றங்களில் (தலைவர், துணைத் தலைவர் உட்பட) உறுப்பினர்களாக இர���ப்பவர்கள் ஒவ்வோர் ஆண்டின் மார்ச் 31 முடிய - தம் சொத்து விபரங்களை விரிவாக, நகராட்சி ஆணையரிடம் வழங்கவேண்டும். அவ்விபரங்களை - நகராட்சி ஆணையர், நகர்மன்றக் கூட்டங்களில் தாக்கல் செய்யவேண்டும். அந்த ஆவணங்கள் பொது ஆவணங்களாகக் (Public Documents) கருதப்படும். விரும்பும் பொதுமக்கள், அந்த ஆவணங்களைக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.\nநகர்மன்ற அங்கத்தினர் ஊழல் செய்து, தவறான வழியில் சொத்துக்கள் சேர்க்காமல் இருக்க இயற்றப்பட்ட இச்சட்டம் எவ்வாறு பின்பற்றப்பட்டு வருகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தம் சொத்து விபரங்களை - தங்கள் வேட்பு மனுவோடு தாக்கல் செய்ய வேண்டும் என தற்போது வழிமுறைகள் தெரிவித்தாலும், மீண்டும் போட்டியிடும் முன்னாள் உறுப்பினர்கள், தம் பதவிக் காலத்தில் நகர்மன்றத்தில் தமது சொத்து விபரங்களை, ஒவ்வோர் ஆண்டும் சமர்ப்பித்தார்களா என்ற கேள்வியை தேர்தல் ஆணையம் - வேட்பு மனு தாக்கல் படிவத்தில் கேட்பதில்லை.\nநகர்மன்றத்திற்குத் தேர்வாகும் அங்கத்தினரின் கடமைகளுள் ஒன்று - அவர்கள் தொடர்புடைய விதிமுறைகளை - சட்டங்களை, தம் பதவிக் காலத்தில் கடைப்பிடிப்பதும் ஆகும்.\nஅவ்வாறு தம் பதவிக் காலத்தில், தமது சொத்து விபரங்களை ஒவ்வோர் ஆண்டும் சமர்ப்பிக்காத அங்கத்தினர்களை மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது எனவும்,\nஅவ்வாறு அனுமதிப்பது – 1973ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறைகளைப் பொருளற்றதாக்கிவிடும் என்றும்,\nவேட்பு மனு நிராகரிப்புக்கான காரணங்களில் - முந்தைய பதவிக் காலங்களில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதுவும் ஒன்றாக இணைக்கப்படவேண்டும் என்றும்\nமக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளது.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(செய்தி தொடர்பாளர் - MEGA)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...கேள்விக் கென்ன பதில்\nகேள்வி என்னவோ நல்ல கேள்விதான், ஆனால் விடைதான் கஷ்டமானது. ஆட��சியில் உள்ளவர்கள் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள், நீதி பதிகள் எல்லோருமே இருதய சுத்தியுடன் இதை செய்தால் மட்டுமே இது சாத்தியம்.\nநமது நாடு ஒரு ஜனநாயக நாடு. ஒரு வெறிபிடித்த நாயை கொல்வதானாலும் சட்டப் படிதான் கொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். கொலை செய்தவனை கையும் களவுமாக பிடித்தாலும் அவனை நீதிமன்றத்தில் கொண்டுபோய் விடவேண்டும். முஸ்லிம்களை மட்டும் ENCOUNTER றில் சுட்டு தள்ளலாம் என்பது இந்த நாட்டில் எழுதப் படாத சட்டம்.\nஇப்போது நாட்டில் நடக்கும் நோட்டு விவகாரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். தேநீர் விருந்து வைத்து ஒரு திருமணம் நடப்பதாக நமது பிரதமர் மோடி பெருமையாக அவரது ''மனதின் குரல்'' ஒளிபரப்பில் பரப்புரை செய்கிறார். ஆனால் அவரது கட்சிக் காரர் ஜனார்த்தன ரெட்டி சமகாலத்தில் 650 கோடி செலவு செய்து திருமணம் நடத்துகிறார். இன்னும் அதே போன்று நடிகர்கள் நடிகைகள் திருமணங்கள் ஆடல் பாடலுடன் அட்டகாசமாக நடந்து கொண்டிருக்கிறது. இது நமது பிரதமருக்கு தெரியவில்லையா..வருமான வரி அதிகாரிகளுக்கு தெரியாதா .கட்டுக் கட்டாக பழைய நோட்டுக்கள் புதிய நோட்டுக்களாக மாற்றப்பட்டு வங்கி அதிகாரிகளாலேயே கொண்டு கொடுக்கப்பட்டு அதற்கு கமிஷனும் பெறுகிறார். இது தமிழ்நாட்டு தொழிலதிபர் வீட்டில் நேற்று இன்று நடந்த சம்பவங்கள்.\nஇதே போல் மறைந்த முதல்வர் அவர்களின் அகால மரணமும் கேள்விக்குறியாகி இருக்கிறது அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். எனவே எல்லோரும் திருடனாய் இருக்கும் நாட்டில் யார் காவலாக இருப்பார்கள். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற கதைதான்.\nஒரே வழி இளைஞர்கள் WATCHDOG காக இருந்து இந்த ஊழல்களை தோலுரித்துக் காட்ட வேண்டும். அப்போதும் அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் யார் தருவார்கள். மணல் கொள்ளையை தடுக்கப் போகும் ஒரு நேர்மையான அதிகாரியை அதே லாரியை அவர் மேலே ஏற்றிக் கொலைசெய்யும் கலாச்சாரம் வேறெங்கும் இல்லை, இந்த தமிழ்நாட்டிலேயே நடக்கிறதா இல்லையா.ஊழல் செய்வது நிரூபிக்கப் படவே ஐந்து வருடங்கள் ஆகி விடும். அப்படி கிடைக் காலத்தில் அது நிரூபிக்கப் பட்டாலும் சம்பந்தப் பட்டவரை திருப்பி அழைக்க சட்டத்தில் இடமில்லை.\n''சட்டம் ஒரு இருட்டறை, நீதி ஒரு விளக்கு'' என்று அண்ணா சொன்னார���. நீதி என்ற விளக்கும் அந்த இருட்டறையில் சென்று பவ்யமாக ஒதுங்கி கொள்கிறது இந்த நாட்டில் என்பதுதான் நிதர்சன வேதனையான உண்மை.....\nதிருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமீலாதுன் நபி 1438: மஹ்ழராவில் மீலாத் விழா போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள்\nநாளிதழ்களில் இன்று: 15-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/12/2016) [Views - 798; Comments - 0]\nவிளையாட்டுப் போட்டிகள், விருந்துபசரிப்புடன் நடந்தேறியது துபை கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கமம் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 14-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/12/2016) [Views - 810; Comments - 0]\nகுடும்ப சங்கமமாக நடைபெற்றது ரியாத் கா.ந.மன்றத்தின் பொதுக்குழு கூட்டம் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nமீலாதுன் நபி 1438: மவ்லித் நிறைவு நாள் நிகழ்ச்சிகள்\nநாளிதழ்களில் இன்று: 13-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/12/2016) [Views - 823; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/12/2016) [Views - 740; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட கட்டுமான உரிமங்கள் விபரங்கள் அனைத்தையும் நகராட்சியின் இணையதளம், தகவல் பலகையில் உடனடியாக வெளியிட, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை\n”தாரே ஜமீன் பர்” – எழுத்து மேடை மையம் & ரஃப்யாஸ் ரோஸரி இணைவில் திரையிடல் நிகழ்வு பெண்கள் & குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு பெண்கள் & குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 11-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/12/2016) [Views - 774; Comments - 0]\nநபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, டிச. 13 அன்று மதுக்கடைகளை மூட உத்தரவு\nநாளிதழ்களில் இன்று: 10-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/12/2016) [Views - 822; Comments - 0]\nடிச. 14இல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் / நீக்கல் முகாம் ஒரே நாளில் திருத்தம் செய்து வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒரே நாளில் திருத்தம் செய்து வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள்\nஉள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வ���ட்பாளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் தேர்தல் ஆணையத்திடம் MEGA கோரிக்கை தேர்தல் ஆணையத்திடம் MEGA கோரிக்கை\nடிச. 17 அன்று இறைவழி மருத்துவக் குழுமம் சார்பில் அக்குபஞ்சர் சிகிச்சை & மனநல ஆலோசனை முகாம்\nநாளிதழ்களில் இன்று: 09-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/12/2016) [Views - 757; Comments - 0]\nஎழுத்து மேடை: “இடைவிடாத தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியால் மருத்துவராகிறார் முவப்பிகா - NEET ஒருபார்வை” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை - NEET ஒருபார்வை” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nஅஞ்சலக வங்கிக் கணக்கு மூலம் பழைய 500, 1000 பணத்தாள்களைச் செலுத்தி, வாரத்திற்கு ரூ. 24 ஆயிரம் புதிய பணத்தாள்களைப் பெற்றுக்கொள்ளலாம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkattar.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-24T00:34:48Z", "digest": "sha1:DS4OYEOA5AILZINRKKFMESJXT3OPDJDK", "length": 9976, "nlines": 212, "source_domain": "www.makkattar.com", "title": "இன்னுமொரு நாள்… | Hallaj Wariyam", "raw_content": "\nதஸவ்வுபினதும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.\nஇன்னுமொரு நாள்… இந்த நாள்…\nகுறு நில அமைச்சர் உதுமான்..\nஆலிங்கணஞ் செய்து அழைத்து வரட்டும்\nவீதியின் குறுக்கே – அமைந்த\nதெருவோர அலங்காரங்களும் – தோரண\nவிரிந்த மலர்கள் – நல்ல\nஅத்தர் மழை.. கன மழை\nமோன நிலை… மோக நிலை.. ஞான நிலை\nஇன்னுமொரு நாள்… இந்த நாள்…\n← நேசர் தம் வாழ்வை நினைவூட்ட நினைவூட்ட..\nகுதுபுனா முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) அவர்களின் 52 வது நினைவு தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/151967/", "date_download": "2020-11-24T00:34:05Z", "digest": "sha1:E776JKS4R2O54KDMXH43E2JTCSM25REG", "length": 13009, "nlines": 142, "source_domain": "www.pagetamil.com", "title": "டெங்கு நுளம்பு பரவாதவாறு பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nடெங்கு நுளம்பு பரவாதவாறு பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்\nடெங்கு நுளம்பு பரவாதவாறு பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதற்போது யாழ் குடாநாட்டில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதன் காரணமாக இனி வரும் நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் டெங்கு நோயின் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.\nவழமையான யாழ் மாவட்டத்தில் ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு நோயால் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பது வழமை. அதேபோல் தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளது. எனவே பொதுமக்கள் நுளம்பு பெருகும் இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தல் வேண்டும். மற்றும் தங்களுடைய வீடுகளில் நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்களை நுளம்பு பெருக்கம் ஏற்படாதவண்ணம் பாதுகாத்தல் வேண்டும்.\nகடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு இன்று வரை டெங்கினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்று குறைவாகவே காணப்படுகின்றது. எனினும் அந்த நிலைமையினை மேலும் தொடர்ச்சியாக பேணுவதற்கு பொது மக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்\nநுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இலங்கை முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது அதேபோல யாழ் மாவட்டத்தின் சகலஇடங்களிலும் நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nபொதுச் சுகாதார பரிசோதகர்களினாள் ஒவ்வொரு பிரதேசத்திலும் நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் தமது வீடுகளில்,சுற்றாடலில் நுளம்பு பெருக்கம் ஏற்படும் இடங்களை சுத்தப்படுத்தி டெங்கு நுளம்பு பெருகாத வகையில் தமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள் வதன் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் டெங்கு நோய் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். எனினும் இனிவரும் மாதங்களில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது வழமை. எனவே பொதுமக்கள் டெங்கு நோய் தொடர்பிலும் விழிப்பாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇன்று 3 கொரோனா உயிரிழப்புக்கள்\nகிளிநொச்சியில் 72 வயது கொரோனா நோயாளி எப்படி அடையாளம் காணப்பட்டார்; பொறுப்பின்றி செயற்பட்டதா வைத்தியசாலை; பொறுப்பின்றி செயற்பட்டதா வைத்தியசாலை\nயாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் புத்தாக்க பற்றரி தொழில்நுட்ப ஆய்வுகூடம்\nதமிழ் கட்சிகளின் கூட்டிற்கு தலைமைதாங்க சிறிகாந்தாவே பொருத்தமானவர் என விக்னேஸ்வரன் கூறியிருப்பது\nமாவை தலைமைக்கு வரக்கூடாதென்பதற்காக சொல்லப்பட்டது\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020 (12 ராசிகளுக்கும்)\nவாரத்தில் 5 முறை உடலுறவிற்கு அழைத்த ஆபாச அழகியை அடித்தே கொன்ற கணவன்: அமெரிக்காவில்...\nஇனி WWEஇல் இருக்கவே மாட்டேன் என்றில்லை: அண்டர்டேகர்\nபெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட நூதன தண்டனை (VIDEO)\nயாழ்ப்பாண யுவதி எடுத்த தவறான முடிவு\nமஸ்கெலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா\nமஸ்கெலியா பகுதியில் நேற்று (23) ஏழு பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர். தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர் தீபாவளி...\nஇராணுவத்தில் இணைய கல்முனையில் முண்டியடித்த இளையவர்கள்\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nதமிழ் கட்சிகள் இன்று மீண்டும் கூடுகின்றன: வடமராட்சியில் அஞ்சலி நிகழ்வு\nஇன்று 3 கொரோனா உயிரிழப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/08/", "date_download": "2020-11-24T01:17:57Z", "digest": "sha1:F7GUKQMWMEYV2AJDH63AILTSW4LKJ73J", "length": 45321, "nlines": 381, "source_domain": "www.ttamil.com", "title": "August 2018 ~ Theebam.com", "raw_content": "\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nஐ‌ந்து எ‌ன்பது பா‌‌ஞ்‌ச் எ‌ன்று சொ‌ல்‌ல‌ப்படு‌கிறது. எனவே ஐ‌ந்து பொரு‌ட்க‌ள்அட‌ங்‌கியவ‌ற்றை ப‌ஞ்ச எ‌ன்ற வா‌ர்‌த்தையுட‌ன் அழை‌க்‌கிறோ‌ம்.\nஎன ஐ‌ந்து‌ம் அட‌ங்‌கியதுதா‌ன் ப‌ஞ்ச பூத‌ங்க‌ள்.\nஎன ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தது ப‌ஞ்ச இ‌ந்‌தி‌ரிய‌ம்\nஇவை ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்ததுதா‌ன் ப‌ஞ்சா‌மி‌ர்த‌ம்.\nஎ‌ன்ற ஐ‌ந்தையு‌ம் அ‌றிய‌க் கூடியதை‌த்தா‌ன் ப‌ஞ்சா‌ங்க‌ம் எ‌ன்றுகு‌றி‌ப்‌பிடு‌கிறோ‌ம்.\nஆ‌கிய ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தா‌ல் ப‌ஞ்ச ர‌த்‌தின‌ம்.\nஐந்து சகோதரர்களுக்கும் பஞ்ச பாண்டவர்கள் எனப்படுவர்.\nஐந்து திசைகளை நோக்கியவாறு இருக்கும் குத்துவிளக்கை பஞ்சமுகவிளக்கு என்று அழைப்பர்.\nஆகிய ஐந்து நதிகள் ஓடுவதால்தான் பஞ்சாப் என்று பெயரிடப்பட்டது.\nஇதுபோ‌ல் ப‌ஞ்ச முக ஆ‌ஞ்சநே‌ய‌ர், ப‌ஞ்ச பா‌த்‌திர‌ம் என ப‌ல‌ப் பெய‌ர்க‌ள்உ‌ள்ளன.\nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகரம்\nடெங்கு காய்ச்சல் பரவலுக்கு கொசுக்கள் காரணமாக உள்ள நிலையில், கொசுக்கள் மூலமாகவே ஒரு நகரம் முழுதும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தியுள்ளனர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.\nஇயற்கையாகவே தொற்றும் பாக்டீரியாக்களை உடைய, ஆய்வகங்களில் வளர்க்கப்பட்ட கொசுக்கள் டௌன்ஸ்வைல் நகரத்தில் வெளியிடப்பட்டன. அந்தக் கொசுக்கள் அந்நகரின் பொது வெளியில் உள்ள கொசுக்களுடன் உறவு கொண்டன.\nஇதன் மூலம் டெங்கு காய்ச்சல் தொற்றாமல் தடுக்கும் வோல்பாசியா (Wolbachia) எனும் பேக்டீரியா அந்நகரில் பரவியது. இதனால் 2014ஆம் ஆண்டு முதல் டௌன்ஸ்வைல் நகரத்தில் டெங்கு தொற்று யாருக்கும் இல்லை.\nகொசுக்கள் மூலம் பரவும் ஜிகா மற்றும் மலேரியா போன்ற நோய்களையும் இதே வழிமுறை மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\n\"நம்மிடம் ஏற்கனவே இருக்கும் வழிமுறைகள் எதுவும் இந்த நோய்களை கட்டுப்படுத்தவில்லை,\" என்று கூறியுள்ள உலக கொசுக்கள் திட்டத்தின் இயக்குநர் ஸ்காட் ஓ'நீல், \"இந்த வழிமுறை கொசுக்களால் பரவும் நோய்கள் மீது பெரிய தாக்கத்தை உண்டாக்கப்போகிறது. மிகவும் நம்பிக்கை தருவதற்கான முதல் அறிகுறியாக இந்த ஆய்வு உள்ளது,\" என கார்டியன் இதழிடம் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து நான்கு மழைக் காலங்களில் வோல்பாசியா பாக்டீரியாக்களைக் கொண்டுள்ள கொசுக்களை, சுமார் 1,87,000 மக்கள் வசிக்கும் 66 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள, குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள அந்த நகரில் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.\nஇந்தத் திட்டத்துக்கு அங்குள்ள மக்கள் பெரும் ஆதரவளித்தனர். இந்த சிறப்பு வாய்ந்த கொசுக்களை, உள்ளூர் கொசுக்கள் இருக்கும் பகுதிகளில் பள்ளி மாணவர்களும் வெளியிட்டனர்.\n\"ஒரு நபருக்கு 15 ஆஸ்திரேலிய டாலர் செலவாகும் இந்தத் திட்டம் மூலம், மிகவும் வேகமாகவும், குறைந்த செலவிலும், திறன் மிக்க வகையில் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று டௌன்ஸ்வைல் நகரில் நிகழ்த்தப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது,\" என்று பேராசிரியர் ஓ'நீல் கூறியுள்ளார்.\nஇந்தத் திட்டம் தற்போது 11 நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வோல்பாசியா பாக்டீரியாக்களை உலகின் மிகவும் ஏழ்மை நிலவும் பகுதிகளில், நபர் ஒருவருக்கு தலா ஒரு அமெரிக்க டாலர் எனும் குறைந்த செலவில் பரப்பி நோய்க் கட்டுப்பாட்டில் ஈடுபட இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசுமார் 3,90,000 பேர் வசிக்கும் இந்தோனீசியாவின் யோக்யகர்தா நகரில் இப்போது இந்த சோதனை செய்யப்பட்டு வருகிறது.\nகண் இமை மூடாமல் காத்து இருக்க\nநீ பாறை கொண்டு தாக்காதே\nஉன்னுடன் வாழ துடிக்கும் மனதை\nஉறவாடும் இதயமே உன்னருகில் நான்\nஉயிர் வாழவே உன் அன்பை கொடுத்து\nஉன் நிழலில் சேர்க்க வேண்டும் - என்னை\nஉன்னுடன் கணம் கூட மாறாமல் குணமோடு\nவாழவே கரம் தர வேண்டும்\nவலி இன்றி மகிழ்ச்சியை தெளிக்க\nஉலர்ந்து போகாத அன்பாக இருந்து\n'ஹன்சிகா' வின் 50ஆவது படமும் 80 வயதுப் பாட்டியாக 'சமந்தா' வும்\n'ஹன்சிகா' வின் 50ஆவது படம்\nஹன்சிகா நடிக்க இருக்கும் 50வது திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் படக்குழுவினர் விபரங்களை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.\nசின்ன குஷ்பு என செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா இதுவரை 49 படங்களில் நடித்துவிட்டார். தற்போது அவர் நடிக்க இருக்கும் 50வது படத்தின் தலைப்பு மற்றும் படத்தில் பணியாற்றும் குழுவினர் குறித்தும், போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.\n80 வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா\nதிருமணத்துக்கு பின்பும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னனி நடிகையாக சமந்தா வலம் வந்துகொண்டிருக்கிறார். பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தற்போது 80 வயது பாட்டியாக நடிக்க உள்ளார்.\nசமந்தா திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடித்து வருகின்றார். திருமணத்திற்கு பின்னர் ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்ததோடு, அது நல்ல வரவேற்பும் கிடைத்தன.\nஇந்நிலையில் வரும் செப்டம்பர் 18ம் தேதி சீமராஜா, யு டர்ன் ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன.\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது.\nமனிதனிடம் உள்மனம் ,வெளிமனம் என இரு கூறுகள் அவனை செயல்படுத்திக்கொண்டிருப்பது பலரும் உணர்ந்ததில்லை. ஆனால் இவ் அவசர உலகில் வெளிமனத்தின் ஆட்சி அவனை ஆட்டிப் படைப்பதனாலே அவன் தினமும் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறான்.\nகல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் காலையில் எழுந்து படிக்க ஆவல்கொண்டு அலாரத்தினை வைத்துப் படுக்கிறான். காலையில் அலாரம் ஒலிக்கிறது. 'எழும்பு' என்று அவன் உள்மனம் கூறுகிறது . ஆனால் வெளிமனம் 'புரண்டு படு'எனச் சொல்கிறது அல்லது அதே அலாரத்தினை ஓங்கி அறைந்தால் என்ன எனவும் சொல்கிறது.\nஇன்று ஒரு அலுவலாக வெளியில் செல்ல அது கை கூடாது என்று உள்மனம் சொல்கிறது. ஆனால் அவசர நிலையில் அதை இன்றே முடித்துவிடு என்று வெளிமனத்தின் சொல் கேட்டு சென்று ஏமாந்து வந்து நொந்து கொண்டவர்களை நான் அவதானித்திருக்கிறோம்.\nகாதலியிடம் இருந்து ஒரு துக்கச்செய்தி வருகிறது. உடனே சென்று அவள் துக்கத்தில் பங்குகொள் என்று உள்மனம் கூறுகிறது. ஆனால் உன் சோம்பேறித்தனம் கொண்ட வெளிமனம் புரண்டு படுக்கச் சொல்கிறது. படுத்துவிட் டாய். விளைவு உறவு முறிகிறது. இப்படி முறிந்த உறவுகள் பல.\nஏன் , குடும்பத்தில் கூட மனைவி ஒரு அலுவலாக வெளிக்கிட கணவன் தன் உள் மனதில் தோன்றியதை கூறி தடுத்திட ,அதனை மீறி சென்று அவள் ஏமாந்து வந்து , மனுசனின் மனம்போல அது சரிவரவில்லை என்று கணவனில் குற்றம் சாட்டுவதனை நாம் அவதானித்து இருக்கிறோம். அச்சமயத்தில் அவளின் ஏமாற்றம் கணவனின் தடையால் ஏற்படவில்லை. கணவனின் உள்மனம் மனைவியிடம் கூறிய உண்மைநிலை. இதை அவள் உணரவில்லை. சென்றாள் . ஏமாந்தாள் .\n''மனம் ���ோன போக்கிலே மனிதன் போகலாமா' என்ற கவிஞரின் வரிகளும் வெளிமனம் கருதியே பிறந்திருக்கவேண்டும். எனவே வாழ்க்கையில் வெற்றிபெற அந்த வெளிமனம் என்றதனை கொன்று விடுங்கள்.\n[சுமேரியன் இந்து கடவுள்கள் இரண்டும் இங்கு நன்கு பழக்கப்படுத்தப்பட்டசிங்கத்துடன் காணப்படுவது புதுமையாக உள்ளது /Curiously both Sumerians and Hindu depicted their \"gods\" taming lions.]\nசைவ சித்தாந்தம் தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும்.டாக்டர்போப்\"சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக,சைவம் தென் இந்தியாவில்இருந்து,தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக இருந்தது என்றுகூறியுள்ளார்.ஏறக்குறைய கி.மு.3000 ஆண்டு தொடங்கி கி.மு.1500 வரை,இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள்வாழ்ந்தனர். கடந்த 150 ஆண்டுகளாக பற்பல ஆகழ்வாய்வுகள் செய்து அறிஞர்கள் பலர் அந்த சுமேரு மக்களின் இலக்கியங்களைவெளிக்கொணர்ந்து வாசித்து பொருளும் கண்டு அச்சிட்டுவெளியிட்டுள்ளனர்.அவற்றில் ஒன்றே\" ஏண் உடு அன்னா[[Enheduanna]] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய பாடலாகும்.கொற்றவையே இங்கு'ஈனன்னா'[Inanna] எனப்படுகின்றார் என முனைவர் கி.லோகநாதன்,அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு பல சான்றுகளுடன் கூறுகிறார்.கொற்றவை ஒரு சுயாதீனமான தெய்வம் என்றும் ,பின்னர் சிவாவுடன் இணைந்தார் விவாகம் செய்யப்பட்டார் என்றும் கற்றறிவாளர்கள் கூறுவார்கள் பிராமண வேதத்தில் சிறந்த/பெரிய பெண் தெய்வம் என்றபொதுக் கருத்து அங்கு இல்லை ,ஆனால் இந்து சம வெளி நாகரிகத்திலும்,பின்னைய இந்து சமயத்திலும் உண்டு.அஸ்கோ பர்போலா[AscoParpola.] என்ற அறிஞர் தமது புத்தகத்தில் துர்காவிற்கும் ஈனன்னாவிற்கும் தொடர்புஇருப்பதை எடுத்து காட்டியுள்ளார் .மிக அற்புதமான தெய்வீகப்பாடலாகியஏண் உடு அன்னா எனும் அம்மையாரின் ' ஈனன்னை சீர்பியம்\" என்ற பாடலைதமிழ் படுத்தி சில குறிப்புக்களையும் தந்து ஓர் விருந்தாகப் படைக்கிறார்முனைவர் கி.லோகநாதன்,இந்த அம்மையார் ஏறக்குறைய கி.மு. 2200வாக்கில் சார்கோன் (Sargon) எனும் பேரசனின் புதல்வியாகவிளங்கியவர்.மேற் கூறிய 'ஈனன்னா' பாடலின் மூலத்தை களிமண்வட்டுகளிலிருந்து தொகுத்து எழுத்துப்பெயர்ப்பு மொழி பெயர்ப்புஆகியவற்றை செய்தவர்கள் William W.Halloவும் J.J.A. Van Dijkஎன்பாரும் ஆகும்.'The Exaltation of Inanna' என்பதே இங்குசுமேருத்தமிழில் 'ஈனன்னை சீர்பியம்' எனப்படுகின்றது.18 பாடல்களைகொண்டது இது . பிற்காலத்தில் சைவசித்தாந்தமாக வளர்ந்துள்ள சைவத்தின்நல்லவோர் வளர்ந்த நிலையை இப்பாடல்கள் காட்டுகின்றது. இதின் முதல்பாட்டை மட்டும் [முதல் 8 வரிகளை மட்டும் ] கிழே தருகிறேன்.\n\"அனைத்து சக்தி அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள்\nமிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது;\nவிண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவள்.\nஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை; சிகையில் பெரும் பெரும்அணிகளை சூட்டியவள்.\nமெய்யான அழகோடு விளங்குபவள்; உயர்ந்த பதவிக்கு தகுந்தவள்.\nஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்;[மெய்: சக்தி)]\nஎன் அன்னையே, பெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயேதான்\nஅனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்:\nமெய்களை திரட்டி மெய்யான உன் கவசாக நெஞ்சில் தைத்துக்கொள்கின்றாய்\"\nமேலே கூறிய பாடலின் முதல் வரியே இன்றளவு\nசைவத்தின் ஓர் கூறாகஇருக்கும் மெய்ஞானத்தை\nவிளம்புகின்றது.இதன் முதல் இரண்டு வரிகளைப்பாருங்கள்.\nநின் மெய் சர்வ உள் தெள்ளிய\n(சர்வ மெய்களின் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள்; நின் : அன்னை;nin:நில் அல்லது நீள் என்ற அடியில் பிறந்து \"உயர்ந்தவள்\" என்ற கருத்தில்அன்னைக்கும் அக்கைக்கும் வழங்கிய சொல்; \"நம்\" என்றும் \"நன்\" என்றுசங்க இலக்கிய வழக்கில் உண்டு. சர்ர[sar-ra] > சர்வ : அனைத்தும் இதன்அடியில் பிறந்தனவே சர்வம் சகஸ்ரம் ஆயிரம் போன்ற சொற்கள்.இத்தகையவடமொழி சொற்களின் மூலம் சுமேருத் தமிழே என்று தெரிகின்றது. மெய்:சக்தி.u> ஊ, உள். ஒள் , ஒளி; dall-e-a > தெள்ளிய: இங்கு அகர ஈறுஇன்றும் தமிழில் \"பெரி-அ\" \"சிறி-அ\" என்பனபோன்ற சொற்களில்விளங்கும் பெயரடை உணர்த்தும் இலக்கணச் சொல்லே)\nமை-சீ மேலம் கூறு காங்க வான் ஊரஸ்ய\n(மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது; விண்ணிலும்புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவள்.mi> மை:உயர்ந்த பெண்மகள்' zi> சீ : திரு நிறைந்த. சீ> சீர்>ஸ்ரி > திரு. மேளம் –மெள்ளம் > வெள்ளம் > வெள்ளை அல்லது me-lam: மெருகு> மேரம்>மேலம்: பிரகாசமான, மெருகுடைய; gur-ru> கூறு, கூறை: கூறுசெய்யப்பட்டு உடுக்கப்படும் ஆடை;ki-aga> காங்க> காமம்,விரும்பும்; an>வான்; uras-a> ஊரத்திய: இங்கு \" as>அத்து\" சாரியை ஆகும்.வடமொழியில் இதுவே ‘அஸ்ய' என்று மிக விரிவாக வழங்கி வருகின்றது.)\nஅன்னையாகிய நின்னா, சர்வ மெய்களின் தலைவி என்பதோடு தெள்ளியஒளியானவள் என்றும், சீர் மிகு பெண்( மை) என்பதோடு தூயவெள்ளொளியையே அணிந்திருப்பவள்( கூறு) என்றும்,உலகில் (ஊர்)விண்ணில் உள்ள அனைவராலும் விரும்பப்படுகின்றவள் ( காங்க> காம) என்றும் பொருள் படும்.சர்வ மெய்களின் நின்னா’ என்பதை இன்று ‘தத்துவநாயகி” என்போம். ‘தெள்ளிய ஒளி’ என்பதை ‘பரஞ்சுடர்’ என்றும் ‘பராபரை”என்றெல்லாம் கூறுவோம்'\nசீர் மிகு மங்கையாகிய இவள் தூய வெள்ளொளியையே ஆடையாகஅணிகின்றாள் என்னும் போது அவள் ஒளிப்பிரகாசமாய் அன்றே இந்தஅம்மையார் கண்களுக்கு காட்சி தந்துள்ளது மெய்யாகின்றது.எல்லாதத்வங்களின் நாயகியாக விளங்கும் அம்மை பரஞ்சுடராக தூயவெள்ளொளியில் தெள்ளிய ஒளியில் சுடரும் அவளை மாந்தர்களும்தேவர்களும் விரும்புகின்றார்கள் என்றால் என்ன பொருள்\nவெள்ளொளிப் பிழம்பு வீடுபேறு அளிக்கும் ஞானத்தின் வடிவு, யார்இறைவனை ஒளி வடிவில் தரிசிக்கின்றார்களோ அவர்களே மேலானஞானிகள் ஆகின்றார்கள்.\nஇந்த ஞான தரிசனத்தைப் பெற்று உய்ய வேண்டும் என்ற வேட்கை எல்லாஉயிர்களுக்கும் இருக்கின்றது என்பதே இங்கு அம்மையார் விளம்பும்மெய்ஞானக் கருத்து ஆகும் என்கிறார் முனைவர் கி.லோகநாதன்.\nஇதனை சிவன் மேல் ஏற்றிக் கூறுகின்றார் ஏறக்குறைய 2700 ஆண்டுகட்குப்பிறகு நம் திருமூலர் கிழ் வரும் பாட்டில்:\n\"தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும்\nதானே அகர் உகரமாய் நிற்கும்\nதானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்\nதானே தனக்குத் தராதலம் தானே\"\nசிவன் என்றாலும் பரஞ்சுடர் என்றுதான் பொருள்படும். ‘உள்(ஒள்)தெள்ளிய” என்பதும் அதுதானே. ‘சர்வ மெய்களின் அன்னை’ என்றாலும்‘தானே தத்துவமாய் நிற்கும்’ என்பதும் ஒன்றுதானே\nதானே ஆதி என்றும் ஆகவே அநாதி என்றும் ‘நின், நின்னா” என்ற சொல்லின்பொருள் காட்டும். அவளே எல்லா தத்துவங்களின் தலைவி எனும் போது,தானே மண்ணிலும் விண்ணிலும் நடக்கும் எல்லா தத்துவக் கூத்துகட்கும்தராதலமாக அமைகின்றாள் என்று மேலும் முனைவர் கி.லோகநாதன்கூறுகின்றார்.\nபகுதி-01 அல்லது 21 வாசிக்க கீழே அழுத்துக.. Theebam.com: தமிழரின் தோற்றுவாய் [எங்கிருந்து தமிழர்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகரம்\n'ஹன்சிகா' வின் 50ஆவது படமும் 80 வயதுப் பாட்டியாக '...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nஎங்கே போகிறது ஆன்மீகத்திற்கான பயணம்\n''விக்ரம்'' எனும் நடிப்புக் கலை வீரன்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [அச்சுவேலி] போலாகுமா\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nபெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு\nமனைவியிடம் கணவர் சொல்லும் பத்து பொய்கள்..\nயாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக் கூடாது என தெரியுமா\nகாண்டம்-நாடி ஜோதிடம் பார்க்கலாம் :\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசைவ சமய புனித நூல் என்ன\nஇது பொதுவாகச் சைவ சமயத்தவர்களிடம் பிற சமயத்தவர்கள் கேட்கும் கேள்வியாகும். அப்போது இவர்கள் பதில் சொல்ல முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பில் வெ...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\n\"நில்லாமல் நிற்கும் உன்கால் அழகினால்\"\n\" நில்லாமல் நிற்கும் , உன்கால் அழகினால் சொல்லாமல் சொல்ல��ம் , உன் பார்வையால் கொல்லாமல் கொல்லும் , உன் வனப்பினால் செல்லாமல் செல...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\nவிமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்களா\n... விமானம் , அனைவரும் அறிந்த ஒன்று… இன்றைய உலகம் சுருங்க முக்கிய காரணமாக அமைந்த ஒரு சாதனம். பறவை ,அது வானில் பறப்பதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-11-24T02:25:44Z", "digest": "sha1:PSCUMJGTQQZTBH5VQ52XO54CLHGSAU66", "length": 8423, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்பலை ஒலிபரப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானொலிக்கான ஏ.எம், எஃப்.எம் பண்பேற்ற சமிக்கைகள்\nபண்பலை அல்லது எப்.எம். அதாவது Frequency Modulation; FM) என்பது வானொலித் தொழில்நுட்பத்தில், சைகைகளை (குறிப்பலைகளை) ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாகச் செய்து (ஏற்றி) அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும். வானொலியின் ஒலிபரப்பிலும், தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், உயர் அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகள் குறை அதிர்வெண் கொண்ட ஒலி, ஒளி சமிக்கைகளைச் சுமந்து செல்லும் சுமப்பான்களாகப் பணிபுரிகின்றன. அவ்வாறு சுமந்து செல்லும்போது, மின்காந்த அலைகள், ஒலி, ஒளி அலைகளால் பண்பாக்கம் அல்லது பண்பேற்றம் பெறுகின்றன.\nபண்பேற்றம் இரு வழிகளில் செய்யப்படலாம். அதிர்வெண் மாற்றத்தின் மூலமும், அலையின் வீச்சை மாற்றுவதன் மூலமும் செய்யலாம். முதலில் குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவது அதிர்வெண் பண்பேற்றம் (எஃப்.எம், FM) எனப்படும். அடுத்ததை வீச்சுப் பண்பேற்றம் (ஏ.எம், AM) என்பர். மின்னல், இடி போன்றவற்றால் ஏ.எம் ஒலிபரப்பில் கர கர ஒலி, ஒலி இடையூறுகள் உண்டாகும் வாய்ப்��ுண்டு. ஆனால் எஃப்.எம் ஒலிபரப்பில் இத்தகைய இடையூறுகள் ஏதுமின்றி துல்லியமான ஒலியைக் கேட்கலாம். தொலைக்காட்சியில் எஃப்.எம் மூலம் ஒலியும், ஏ.எம் மூலம் ஒளியும் பரப்பப்படுகின்றன. FM மூலம் இயங்கும் வானொலியின் ஒலிபரப்பு பண்பலை ஒலிபரப்பாகும்\nபண்பலை ஒலிபரப்பு பற்றிய நூலக ஆதாரங்கள்\nஉங்கள் நூலகத்தில் உள்ள ஆதாரங்கள்\nமற்ற நூலகங்களில் உள்ள ஆதாரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2020, 11:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-11-24T01:24:45Z", "digest": "sha1:7DJQBPJLDPENS7C5DE2QLG4Z6W5BB27J", "length": 8436, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "லவ் அக்சுவலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலவ் அக்சுவலி (Love Actually) என்பது ரிச்சட் கூர்டிசால் இயக்கப்பட்டு 2003 இல் வெளிவந்த காதல் நகைச்சுவை திரைப்படம். திரைக்கதை வெவ்வேறு தனி நபர்களின் உள்வாங்கப்பட்டு பத்து வெவ்வேறு கதைகளினூடாக காதலின் வேறுபட்ட பகுதிகளை ஆராய்கின்றது. இவர்களில் பலர் ஒருவருக்கொருவர் தொடர்புபட்ட கதைகளினூடாக காட்டப்படுகின்றனர். இதில் பல முக்கிய ஆங்கிலேய நடிகர்கள் உள்வாங்கப்பட்டது சிறப்பு.\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் Love Actually\nபாக்சு ஆபிசு மோசோவில் Love Actually\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் லவ் அக்சுவலி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2020, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2019/12/05100720/1274751/Reliance-Jio-revises-New-All-in-one-plans-with-15GB.vpf", "date_download": "2020-11-24T01:48:09Z", "digest": "sha1:DJGQX56NJLGNYNISB475UI4HSKMUAGG4", "length": 9405, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Reliance Jio revises New All in one plans with 1.5GB data per day and 1000 off-net IUC minutes starting at Rs. 199", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரிலையன்ஸ் ஜியோ புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டன\nபதிவு: டிசம்பர் 05, 2019 10:07\nரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவை கட்டணங்கள் 39 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதுபற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nதனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தொழில் போட்டியை சமாளிப்பதற்காக வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி வந்தன. இதனால் அந்த நிறுவனங்களுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தன.\nஇதன்படி ஜியோ தனது கட்டணத்தை 39 சதவீதம் உயர்த்தி உள்ளது. அதன்படி, நாள்தோறும் 1½ ஜி.பி. டேட்டா, 84 நாள் (செல்லுபடியாகும் காலம்) திட்டத்துக்கான கட்டணம் ரூ.399-ல் இருந்து ரூ.555 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், தினமும் 1½ ஜி.பி. டேட்டா, ஒரு மாத திட்டத்துக்கான கட்டணம் ரூ.153-ல் இருந்து ரூ.199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nரூ.190 திட்டம் ரூ.249-ஆகவும், ரூ.299 திட்டம் ரூ.349 ஆகவும், ரூ.349 திட்டம் ரூ.399 ஆகவும், ரூ.448 திட்டம் ரூ.599 ஆகவும், ரூ.1,699 திட்டம் ரூ.2,199 ஆகவும், ரூ.98 திட்டம் ரூ.129 ஆகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.\nபுதிய சலுகையின் படி ரூ. 199 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்கள் வழங்கப்படுகிறது. ரூ. 249 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்களும், ரூ. 349 – தினமும் 3 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்கள் வழங்கப்படுகிறது.\nஇதேபோன்று ரூ. 399 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 2000 ஆஃப்-நெட் நிமிடங்களும், ரூ. 444 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 2000 ஆஃப்-நெட் நிமிடங்களும் வழங்கப்படுகிறது. ரூ. 555 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 3000 ஆஃப்-நெட் நிமிடங்கள், ரூ. 599 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 3000 ஆஃப்-நெட் நிமிடங்கள் வழங்கப்படுகிறது. ரூ. 2199 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 12,000 ஆஃப்-நெட் நிமிடங்கள் வழங்கப்படுகிறது.\nரூ. 129 சலுகையில் 2 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்கள், 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 329 விலை சலுகையில் 6 ஜி.பி. டேட்டா, 3000 ஆஃப்-நெட் நிமிடங்கள், 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 1299 சலுகையில் 24 ஜி.பி. டேட்டா, 12,000 ஆஃப்-நெட் நிமிடங்கள், 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nசலுகைகளில் ஜியோ பிரைம் பலன்களும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசாவன், ஜியோநியூஸ், ஜியோசெக்யூரிட்டி, ஜியோகிளவுட் மற்���ும் ஜியோஹெல்த்ஹப் போன்ற சேவைகளை பயன்படுத்தலாம். புதிய சலுகைகளை வாடிக்கையாளர்கள் டிசம்பர் 6-ம் தேதி முதல் பயன்படுத்தலாம்.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nரெட்மிக்கு போட்டியாக உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன் சீரிஸ்\nஜூம் சேவைக்கு போட்டியாக அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட மைக்ரோசாப்ட்\n 2020 மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியல் வெளியீடு\nசுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக அவதூறு - ட்விட்டர் நிறுவனத்திடம் நாடாளுமன்றக்குழு விசாரணை\nஇந்தியாவில் விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/illicit-liquor-sale-group-arrested-by-kumbakonam-police", "date_download": "2020-11-24T01:39:19Z", "digest": "sha1:NBLREZYSNXM24JLCRVIXCLP3VSWPSJRP", "length": 20701, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "3 மாவட்டங்களில் கொடிகட்டிப் பறந்த`பாண்டி ஜூஸ்'!- குறிவைத்து பிடிக்கப்பட்ட சாராய கும்பல் | illicit liquor sale group arrested by kumbakonam police", "raw_content": "\n3 மாவட்டங்களில் கொடிகட்டிப் பறந்த`பாண்டி ஜூஸ்'- குறிவைத்து பிடிக்கப்பட்ட சாராய கும்பல்\nசாராயம் ( ம.அரவிந்த் )\nகும்பகோணத்தில் உள்ள வீடு ஒன்றில், ஐஸ் கம்பெனி என்ற பெயரில் கள்ளச்சாராயம் தயாரித்து, பாண்டி ஜூஸ் என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட பாக்கெட்டில் அடைத்து, ஜூஸ் எனக் கூறி பல மாதங்களாக விற்பனை செய்துவந்த கும்பலை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.\n'ஐஸ் பாக்கெட்டில் சாராயம், கஞ்சா விற்பனை அமோகம். குமுறும் கும்பகோணம்வாசிகள்' என்ற தலைப்பில், இது புனித நகரம். இதைக் கெடுக்கும் வகையில் இங்கு கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும், இதுகுறித்து ஜூனியர் விகடன் இதழில் கடந்த 2018-ம் வருடம் ஜுன் மாதம் செய்தி வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, 'பாண்டி ஜூஸ்' என்ற பெயரில் பாக்கெட்டில் சாராயம் அடைத்து விற்பனை செய்த கும்பலைக் கண்டுபிடித்து போலீஸார் கைதுசெய்துள்ளனர். பொதுமக்களுக்கு எந்த சந்தேகமும் வராத வகையில் செயல்பட்ட கள்ளச்சாராய கும்பலை போலீஸார் கைதுசெய்த தகவல் வெளியாகி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகும்பகோணம் உதய நகரில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் தயாரித்து, அதை பாண்டி ஜூஸ் என அச்சடிக்கப்பட்ட பாக்��ெட்டுகளில் நிரப்பி, 'ஜூஸ்' என்ற பெயரில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டுவருவதாக தாலுகா போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையொட்டி, கடந்த சில தினங்களாக போலீஸார் அந்த வீட்டை ரகசியமாகக் கண்காணித்துள்ளனர். பின்னர், அந்த வீட்டில் உள்ளவர்கள் வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும் உறுதி செய்துகொண்டனர்.\nதினமும் அந்த வீட்டுக்கு 2 பெண்கள் மற்றும் 5-க்கும் மேற்பட்ட ஆண்கள் வந்து செல்வதையும், அத்துடன் கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தில் அடிக்கடி மூட்டைகள் ஏற்றிச் செல்வதையும் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அருகில் இருப்பவர்களுக்கு எந்தச் சந்தேகமும் வராத வகையில் கள்ளச்சாராய கும்பல் செயல்பட்டது தெரியவந்தது. ஜூஸ் கம்பெனிதான் செயல்படுகிறது என எல்லோரையும் நம்ப வைக்கும் வகையில் அவர்களின் நடவடிக்கைகள் இருந்துள்ளன. பின்னர், இதுகுறித்து அருகில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அனைவரும், 'அந்த வீட்டில் ஜூஸ் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்' என்றே போலீஸாரிடம் கூறினர். ஒரு சிலர் மட்டும், 'இரவு நேரங்களில் பலர் இந்த வீட்டுக்கு வருவதும் போவதுமாக உள்ளனர். ஏதோ சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது' என்றும் கூறியுள்ளனர்.\nஅதைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, திடீரென போலீஸ் படையினர் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 2 பெண்கள் பாக்கெட்டுகளில் சாராயத்தை ஊற்றி பேக் செய்து கொண்டிருந்தனர். மேலும், 2 ஆண்கள் மற்ற வேலைகளைச் செய்துகொண்டிருந்தனர். அவர்கள், போலீஸார் வந்ததைக் கண்டதும் அதிர்ச்சியடைந்ததுடன், செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பின்னர், ஜூஸ் பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருப்பதை எடுத்து முகர்ந்துபார்த்து, அது சாராயம்தான் என உறுதிசெய்து கொண்டனர். பின்னர், இந்தச் செயலில் ஈடுபட்ட மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜ், ரபிக், சாந்தா, செல்வி ஆகிய நான்கு பேரையும் கைதுசெய்தனர்.\nஇதுகுறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீஸாரிடம் பேசினோம். ``கும்பகோணம் பகுதியில் ஜூஸ் பாக்கெட் எனக் கூறி கள்ளச்சாராயம் விற்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. சாராய ப��க்கெட்டுகள் நமக்கு கிடைத்தாலும், அது எங்கு தயாராகிறது எனத் தெரியாமல் இருந்தது. பின்னர், அதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டோம். அப்போது, புதுச்சேரி மாநிலத்திலிருந்து ஸ்பிரிட் எனப்படும் எரிசாராயத்தை வாங்கிவந்து, அதில் தண்ணீரைக் கலந்து கள்ளச்சாராயம் தயார் செய்து, 150 மில்லி, 200 மில்லி என்ற அளவில் பாக்கெட்டுகளில் அடைத்து பேக் செய்து, விற்பனை செய்து வந்த கும்பல் பற்றித் தெரியவந்தது.\nபாண்டி ஜூஸ் என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்பனைக்கு அனுப்பிவந்ததால், யாருக்கும் இவர்கள்மீது சந்தேகம் வரவில்லை. மேலும், இதை விற்பனை செய்வதற்கு தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்களிலும் ஏஜென்ட்டுகளை நியமித்து செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் சாராயம் தயார் செய்துகொண்டிருக்கும்போதே கொத்தாகப் பிடிக்க வேண்டும் என திட்டம் வகுத்துக் காத்திருந்து, அதன்படி பிடித்துவிட்டோம். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 6 மாத காலமாக இதுபோன்று சாராயம் விற்பனை செய்துவந்ததை ஒப்புக்கொண்டனர். இதில் வரும் வருமானத்தை வைத்து, உயர் ரக கார், புல்லட் போன்றவற்றுடன் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 கார், 2 பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருக்கிறோம்.\nமேலும், வீட்டுக்குள் இருந்து 40 பேரல் ஸ்பிரிட், மொத்தம் 750 லிட்டருக்கு 2 ஆயிரம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சாராயம், பேக்கிங் செய்வதற்கான மெஷின், அதற்குரிய பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியிருக்கிறோம். மேலும், பலருக்கு இதில் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கு, மதுவிலக்கு பிரிவு போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் நடத்தும் விசாரணையில் இன்னும் பல விஷயங்கள் வெளிவரும். நிச்சயமாக இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. கோயில் நகரத்தின் புனிதத்தைக் காக்கின்ற வகையில் காவல்துறையின் செயல்பாடுகள் இருக்கும்'' என்றனர்.\nஇதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் நகரத் தலைவர் கண்ணனிடம் பேசினோம். ``சுவாமி மலை, வளையப்பேட்டை பைபாஸ், பட்டீஸ்வரம், மாதுளம்பேட்டைத் தெரு, திருநாகேஸ்வரம் மற்றும் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், 24 மணி நேரமும் தங்கு தடையின்றி கள்ளச்சார��ய விற்பனை செய்யப்பட்டுவருவதாகக் கடந்த வருடமே பல புகார்கள் கொடுத்தோம். ஆனால், போலீஸார் தீவிரமான நடவடிக்கையை எடுக்கவில்லை. அதனால், கோயில் நகரத்தின் புனிதம் கெட்டுக் கொண்டே இருந்தது. தற்போது, கள்ளச்சாராய கும்பலைக் கைது செய்துள்ளது வரவேற்கத்தக்கது.\nஆறு மாதம்தான் இப்படி விற்கிறார்கள் என்பது தவறு. இது ஒரு புறம் இருந்தாலும், கஞ்சா விற்பனை பல இடங்களில் எந்தச் சிரமும் இல்லாமல் நடக்கிறது. வெளியில் இருந்து இங்கு வந்து கஞ்சா பொட்டலம் வாங்கிச் செல்லும் அளவிற்கு விற்பனை படுஜோராக நடக்கிறது.\nவிஷ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் கண்ணன்\nபுதுச்சேரி மாநில மதுபானமும் விற்கப்படுகிறது. இதன்மூலம் பலர் செல்வந்தர்களாகவும் மாறியுள்ளனர். காவல்துறையினர் மெத்தனம் காட்டாமல் தீவிரமாக நடவடிக்கை எடுத்தால், இது போன்ற பல கும்பல் பிடிபடும். கோயில் நகரத்தில் போதைப் பொருள்கள் விற்பனையை இதன்மூலம் தடுக்க வேண்டும்'' என்றார்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19457", "date_download": "2020-11-24T00:54:48Z", "digest": "sha1:7GCWBHB44FSSUHIOHYTK5ZNDHBZKI7PD", "length": 17158, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 24 நவம்பர் 2020 | துல்ஹஜ் 481, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 14:03\nமறைவு 17:55 மறைவு 01:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 21, 2017\nநாளிதழ்களில் இன்று: 21-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர��க்)\nஇந்த பக்கம் 792 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநகர வீதிகளைக் கடந்து செல்ல தீயணைப்பு வாகனங்களுக்குத் திண்டாட்டம்\nவன்காற்று காரணமாக சொளுக்கார் தெருவில் மரக்கிளை முறிவு மின் பழுதுகள் விரைவாக சரிசெய்யப்பட்டன மின் பழுதுகள் விரைவாக சரிசெய்யப்பட்டன\nநாளிதழ்களில் இன்று: 25-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/7/2017) [Views - 825; Comments - 0]\nஉள்ஹிய்யா 1438: ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் பங்கு ஒன்றுக்கு 3,500 ரூபாய் பங்குப் பதிவுகள் வரவேற்பு\nநகராட்சியுடன் இணைந்து, 02ஆவது வார்டில் சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வுப் பணி\nசிறுபான்மையினருக்கான அரசு கடனுதவிகள் குறித்து வழிபாட்டுத் தலங்களில் விளம்பரப்படுத்த, தமிழக சிறுபான்மை நலத்துறை செயலாளர் வேண்டுகோள்\nபள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியருக்கு சிறப்பிடங்கள்\nநாளிதழ்களில் இன்று: 24-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/7/2017) [Views - 695; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/7/2017) [Views - 632; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/7/2017) [Views - 652; Comments - 0]\nஉணவுப் பாதுகாப்பு தொடர்பாக வ��ிகர்களுக்கு கடும் விதிமுறைகள் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஜூலை 29இல், தம்மாம் கா.ந.மன்றம் சார்பில் குடும்பவியல் & குழந்தை வளர்ப்பு பயிற்சி முகாம்\nசிங்கித்துறை கடற்கரையோரத்தில் சாலை, மின் வினியோகம், கழிப்பறை வசதிகள்: தமிழக அரசுக்கு பகுதி மக்கள் நன்றி மாவட்ட நிர்வாகம் தகவல்\n” குழுமத்தின் முறையீட்டைத் தொடர்ந்து, காயல்பட்டினம் செல்ல மறுத்த ஓட்டுநர் / நடத்துநர் மீது நடவடிக்கை அரசு போக்குவரத்துக் கழக தி-லி மண்டலம் தகவல் அரசு போக்குவரத்துக் கழக தி-லி மண்டலம் தகவல்\nநாளிதழ்களில் இன்று: 20-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/7/2017) [Views - 710; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கமலாவதி மேனிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nமுகநூல் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட ரமழான் நிழற்படப் போட்டியில் காயலர் முதற்பரிசை வென்றார்\nநாளிதழ்களில் இன்று: 19-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/7/2017) [Views - 762; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7666", "date_download": "2020-11-24T00:12:38Z", "digest": "sha1:TLEFJZETVY2654VCM54DERBVQONVZ2YS", "length": 6767, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Palai Pasunkiliye - பாலைப் பசுங்கிளியே » Buy tamil book Palai Pasunkiliye online", "raw_content": "\nபாலைப் பசுங்கிளியே - Palai Pasunkiliye\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ரமணிசந்திரன் (Ramanichandran)\nபதிப்பகம் : அருணோதயம் (Arunothayam)\nஉயிரில் கலந்த உறவே நாள் நல்ல நாள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பாலைப் பசுங்கிளியே, ரமணிசந்திரன் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ர���ணிசந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎன் கண்ணில் பாவையன்றோ - En Kannil Pavaiyanro\nபொன் மகள் வந்தாள் - Pon Magal Vanthal\nதென்றல் வீசி வரவேண்டும் - Thendral Veesi Varavendum\nவேர் என நானிருப்பேன் - Veyr yena naaniruppen\nநினைவு நல்லது வேண்டும் - Ninaivu Nallathu Vendum\nஉள்ளமதில் உன்னை வைத்தேன் - Ullamathil Unnai Vaithen\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஇராஜாதித்தன் சபதம் - Rajathithan Sabadham\nமீனின் சிறகுகள் - Meenin Siragugal\nதேடிக்கொண்டே இருப்பேன் - Thedikkonde Iruppen\nகாவல் கோட்டம் - Kaval Kottam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎன் உயிரே கண்ணம்மா - En Uyirea Kannamma\nநினைவில் ஒரு மயிலிறகு - Ninaivil Oru Mayiliragu\nஉயிர்ச்சுடர் - Uyir chudar\nஉன்னை நான் சந்தித்தேன் - Unnai Naan Santhithen\nஎன்னுள்ளம் உன் சொந்தம் - Ennullam Un Sontham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://namakkal.nic.in/ta/public-utility-category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2020-11-24T01:19:24Z", "digest": "sha1:7AF2L44BLN7JXA263PA62FH4TC7E3T4J", "length": 7305, "nlines": 120, "source_domain": "namakkal.nic.in", "title": "கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் | நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு அரசு | போக்குவரத்து மற்றும் கோழி பண்ணைகள் நிலம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாமக்கல் மாவட்டம் Namakkal District\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தட்டான்குட்டை,பரமத்தி வழி, நாமக்கல்-637207\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம்.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம், நாமக்கல்-638183\nஅரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம்.\nஅரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம்,நாமக்கல்-638183\nஅறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, நாமக்கல்.\nஅறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, நாமக்கல், சன்யாசிக்கரடு அஞ்சல், நாமக்கல்-637 002\nதிருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி, ஆண்டகளுர்கேட் அஞ்சல், இராசிபுரம் வட்டம், நாமக்கல்-637401\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, நாமக்கல்.\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி,கணேசபுரம் அஞ்சல், திருச்சி சாலை, நாமக்கல்-637001\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 11, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/covid-19-coronavirus-positive-3rd-case-confirmed-in-tamil-nadu-minister-vijayabaskar-announced-177964/", "date_download": "2020-11-24T01:41:20Z", "digest": "sha1:6MOZCG5R6Z2YVEUZ62VUGP474OEWFGZT", "length": 11216, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் கொரோனாவால் 3-வது நபர் பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவால் 3-வது நபர் பாதிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதமிழகத்தில் கோரோனா வைரஸால் 3வது நபர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த அந்த மாணவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார்.\nTamil News Today Live: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை\nதமிழகத்தில் கோரோனா வைரஸால் 3வது நபர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸுக்கு இந்தியாவில் இதுவரை 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் சமூகப் பரவலைத் தடுக்க தமிழக அரசு மார்ச் 31 வரை அனைத்து கல்வி நிறுவனங்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள், என அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (மார்ச் 19) செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “இரண்டு நாட்களுக்கு முன்பு அயர்லாந்தில் உள்ள டப்னில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.\nமார்ச் 17-ம் தேதி அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த அந்த மாணவருக்கு நேற்று கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதையடுத்து, அவரது ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பத��� உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது, அவரது உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.” என்று கூறினார்.\nமுன்னதாக ஸ்டேன்லி மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது பொறியாளர், குணமடைந்ததால் வீட்டுக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும், நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில், அயர்லாந்தில் இருந்து வந்த 21 வயது மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nகுழந்தை நட்சத்திரமாக ஜொலித்த பேபி அஞ்சு\nநம்பி பணத்தை போடலாம்.. லாபம் பலமடங்கு தரும் போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ்\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63...\nNivar Cyclone Live: 7 மாவட்டங்களில் இன்று மதியம் முதல் பஸ்கள் நிறுத்தம்\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்க��்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/neet-exams-puducherry-chief-minister-narayanasamy-writes-letter-to-modi-395788.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-24T01:42:33Z", "digest": "sha1:DSYN6J7ND7EKDOLQROHIT34LF4R3NF52", "length": 18818, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவர்களின் மனதை பாதிக்கும் நீட் வேண்டாம் : மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதல்வர் | NEET exams : Puducherry Chief Minister Narayanasamy writes letter to Modi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\n2 பேரும் நல்ல நெருக்கம்.. நடுவீட்டில் நின்று.. \"அந்த\" மாதிரி பாட்டுக்கள்தான்.. திடீரென வெடித்த சண்டை\nபுதுச்சேரியில் துவங்கியது கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் நாராயணசாமி அசத்தல்\nபிராமண மணப்பெண்.. தலித் மணமகன்.. அம்பேத்கர் மணிமண்டபத்தில்.. பெளத்த முறையில்.. புதுவையில் பரபரப்பு\nமாமியார்-மருமகள் சாப்பாட்டை ஊட்டிக் கொண்டால் பில்லே கிடையாது.. புதுச்சேரி ஹோட்டல் அசத்தல் அறிவிப்பு\nவேல் யாத்திரையை நடத்த விடுங்க... போகிற இடமெல்லாம் அவமானம்தான் கிடைக்கும். சொல்வது தா. பாண்டியன்\nபுதுச்சேரியில் ஓய்வு பெற்ற ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் கொலை\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் ���ங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாணவர்களின் மனதை பாதிக்கும் நீட் வேண்டாம் : மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதல்வர்\nபுதுச்சேரி: நீட் தேர்வினால் தமிழகத்தில் 7க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதால் 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முன்பு இருந்ததை போல் தொடர வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கடினம் என்பதால் ஜே.இ.இ தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனவும் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் நாராயணசாமி.\nஒரு பக்கம் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மறுபக்கம் பல மாநிலங்களில் வெள்ளம் பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் நீட் தேர்வினையும், ஜேஇஇ எனப்படும் பொது நுழைவுத்தேர்வுகளை நடத்தியே தீருவது என மத்திய அரசும் தேசிய தகுதித்தேர்வு முகமையும் உறுதியாக உள்ளன.\nஇந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி காணொளி காட்சி மூலம் புதன்கிழமை மாலை ஆலோசனை நடத்தினார்.\nநீட் தேர்வை ரத்து செய்யவும் ஜேஇஇ தேர்வை ஒத்தி வைக்கவும் வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் எதிர்கட்சிகள் சார்பில் வழக்குத் தொடர வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார். எதிர்கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தினால் மத்திய அரசு நிச்சயம் இறங்கி வரும் எனவும் முதல்வர் நாராயணசாமி கூறினார்.\nஇந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் நாராயணசாமி எழுதியுள்ள கடிதத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கடினம் என்பதால் ஜேஇஇ தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nநீட் ஜேஇஇ தேர்வு...விபரீத புத்தி...பிரதமர் தவறா... சுப்ரமணியன் சுவாமி ட்வீட்\nநீட் தேர்வு சிபிஎஸ்இ கல்வி முறையின் அடிப்படையில் நடக்கிறது. பல மாநிலங்களில் மாநில அரசு கல்விமுறை உள்ளது. நீட் தேர்வினால் தமிழகத்தில் 7க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். மாணவர்கள் மனதளவில் நீட் தேர்வால் பாதிக்கப்படுகின்றனர். 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முன்பு இருந்ததை போல் தொடர வேண்டும் என்றும் நாராயணசாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுதுச்சேரி வயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - இயந்திரங்கள் எரிந்து நாசம்\nராகுல் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்களுடன் உண்ணாவிரதம்\nபுதுவையில் அக்டோபர் 15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி.. மதுபானக் கடைகளுக்கான நேரமும் நீட்டிப்பு\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nபோலீசுக்கே தண்ணி காட்டும் \"எழிலரசி\".. சிக்கினால் மறுபடியும் ஜெயில்தான்.. தேடுதல் வேட்டை தீவிரம்\nபுதுவையில் கொடூரம்.. மாடு சண்டைக்காக வயதான தம்பதியை செருப்பால் அடித்த அரசு ஊழியர்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் புக்கை பார்த்து தேர்வு எழுத அனுமதி - புதுச்சேரி பல்கலை. தேர்வு ஆணையம்\nஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 25 நாக பாம்புகள்.. அதுவும் வீட்டுக்கு பின்னால்.. உறைந்துபோன புவியரசன்\nமத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.. நாராயணசாமி\nபுதுச்சேரி அரசின் நிதிநிலைமை மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.. நாராயணசாமி பேட்டி\nபுதுவை.. சங்கராபரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்று நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி\nமருத்துவர் மீது தாக்குதல்.. நிர்வாகத்தை எதிர்த்து ஜிப்மர் மருத்துவர்கள் கண்டன பேரணி\nபுதுச்சேரி...அதிகரித்து வரும் கொரோனா தொற்று...ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet exam jee exam modi narayanasamy நீட் தேர்வு ஜேஇஇ தேர்வு நாராயணசாமி மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3045699", "date_download": "2020-11-24T01:38:37Z", "digest": "sha1:LYGB5CYA6CNKPH2ABDGYTEC5ZJN3HOVZ", "length": 7950, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நாகோர்னோ-கராபக் சச்சரவு 2020\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாகோர்னோ-கராபக் சச்சரவு 2020\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nநாகோர்னோ-கராபக் சச்சரவு 2020 (தொகு)\n16:39, 10 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்\n342 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\n16:39, 10 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்)\n16:39, 10 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்)\nருஷ்யாவால் தரப்படுத்தப்பட்ட ஒரு மனிதாபிமான போர் நிறுத்தமானது, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் ஏதுவாக்கப்பட்டு, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த போர் நிறுத்தமானது முறையாக அக்டோபர் 10 அன்று நடைமுறைக்கு வந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/transaction", "date_download": "2020-11-24T00:15:19Z", "digest": "sha1:ILS5NPQANZB5PS5JUOQES25HV6OBRXNH", "length": 6311, "nlines": 83, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், நவம்பர் 24, 2020\nஅதானிக்கு முன்கூட்டியே தெரிந்த திவால் செய்தி ‘யெஸ்’ வங்கியுடனான பரிவர்த்தனையை பிப்.25 அன்றே நிறுத்திவிட்டது\nஎரிவாயு பில் தொகைக்கான காசோலைகளை, வழக்கமாக ‘யெஸ்’ வங்கியின் ஏடிஎம் மூலமாக, அதானி நிறுவனம் பெற்று வந்தது....\nடிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஆப்கள் நிறுவிய பின்னர் பாஸ்வேர்ட் அல்லது பின் எண் அமைக்கும்போது, வழக்கமான பயன்பாட்டில் இருப்பதாக இல்லாமல் நினைவில் கொள்ளக்கூடிய புதுமையான ஒன்றாக இருக்கும்படி அமைத்துக் கொள்ளுங்கள். ...\nஇனி ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் வரி\nவங்கியிலிருந்து ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் எடுப்போருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.\nநவ.5க்குள் போனஸ் வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்\nடாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு\nகாவிரி ஆற்றின் உபரிநீரை அனைத்து ஏரிகளிலும் நிரப்பிடுக சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்\nகோவையில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு தீவிரம்\nகேரள போலீஸ் அவசர சட்டத் திருத்தம் நிறுத்திவைப்பு - பினராய் விஜயன்\nகுறைந்த அளவு டோஸ் தடுப்பூசியை அதிகமானவர்களுக்கு போட முடியும் - அஸ்ட்ராஜெனெகா\nபஞ்சாப்பில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல் பரிமாற்றம் - காவல்துறை வழக்கு பதிவு\nஅசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் உடல்நிலை கவலைக்கிடம்\nடெல்லி வன்முறை : குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை மனு - உச்சநீதிமன்றம் நிராகரிப்பு\nஅரசுக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t25375-topic", "date_download": "2020-11-24T00:39:16Z", "digest": "sha1:HZUS3LFS5CXSCIEFWR26S2F4PBQ2LHZX", "length": 24708, "nlines": 202, "source_domain": "www.eegarai.net", "title": "வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» சில தமிழ் புத்தகங்கள்\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….\n» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-\n» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» நிவர் புயல் - செய்திகள்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)\n» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்\n» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» என். சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்\n» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..\n» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்\n» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்\n» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\n» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா\n» எந்தன் அனுபவம் -கோவிட் 19\n» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது\n» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -\n» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி\n» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .\n» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்\n» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்\n» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு.. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு\n» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு\n» ரதி மஞ்சரி & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா \n» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை\n» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.\n» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...\n» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்\n» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்\nவாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nவாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்\n* பெருங்காயம் 20 கிராம், சீரகம் 5 கிராம் எடுத்து நன்றாக நசித்து தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு வற்ற விட்டு இறக்கி வடித் தெடுக்கவும்.\nஇதனுடன் நெல்லிக்கனி அளவு வெண்ணெய் சேர்த்து கலக்கி சிறு சூட்டுடன் குழந்தைகளுக்கு புகட்ட புண் ஆறுவதுடன் வாய் நாற்றமும் போகும்.\n* தாளிசப்பத்திரியின் பட்டையைத் தண்ணீரில் தட்டிப் போட்டுக் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.\n* தக்காளி அல்லது மணத்தக்காளி சமூலம் கொண்டு குடி நீர் செய்து சுண்ட��் காச்சி தேவையான அளவு சர்க்கரை கூட்டி உட்கொண்டால் வாய், தொண்டை, வயிற்றுப் புண் குணமாகும்.\n* கொட்டைப் பாக்கை துண்டு துண்டு களாக வெட்டி சட்டியிலிட்டு கருகும்படி வறுத்து அத்துடன் கற்பூரம் சம அளவு சேர்த்து நன்றாகப் பொடி செய்து ஒரு தே.க. சுடுநீரில் கலக்கி வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம் போகும்.\n* தான்றிக் காயைச் சுட்டுச் சூரணம் செய்து சம எடை சர்க்கரை கூட்டி அரை தே.க. எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயில் நீர் ஒழுகுவது நிற்கும்.\n* மணத்தக்காளி இலை 20 எடுத்து காலையில் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு அதற்கு மேல் 200 மி.லீற்றர் பால் குடித்து வந்தால் வாய்ப்புண், வாயிலிருந்து நீர் ஒழுகுவது நிற்கும்.\n* அகத்திக் கீரையை தேங்காய், பருப்பு சேர்த்து உணவுடன் கலந்து நெய் விட்டு சாப்பிட்டால் வாய்ப்புண், வாயிலிருந்து நீர் ஒழுகுதல் நிற்கும்.\nஇதனைத் தொடர்ந்து சில நாட்கள் உட் கொள்ள வேண்டும்.\n* தேங்காய்ப் பால் ஒரு அவுன்ஸ் எடுத்து அதனுடன் 10 பாதம் பருப்பை சேர்க்கவும்.ஏலக்காய் 3 எடுத்து தோல் நீக்கி விட்டு உள் ளிருக்கும் ஏல>ளிருக்கும் ஏலரிசியை நன்றாக பொடி செய்யவும். பாதாம் பருப்பை நன்றாக அரைத்து, தேங்காய்ப் பாலுடன் ஏலரிசி பொடி சேர்த்து நன்றாகக் கலக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் சம்பந்தமான எந்த நோயும் விரைவில் குணமாகி விடும்.\n* சுத்தம் செய்த மாதுளம் பூக்களுடன் அதேயளவு மாதுள மரத்துப் பட்டையையும் சேர்த்து தட்டி அத்துடன் 500 மி.லீற்றர் தண் ணீர் விட்டுக் காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து இளஞ் சூடாக இருக்கும் போது அந்நீரைக் கொண்டு தொண்டை வரை நீர் செல்லுமளவுக்கு வாய் கொப்பளித்து வர வேண்டும். இவ்வாறு காலை மாலை இரு நேரங்களிலும் வாய் கொப்ப ளித்து வர வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும்.\n* நாவல் மரத்துப் பட்டையை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து 200 மி.லீற்றர் அளவு தண்ணீர் விட்டு காய்ச்சி கொதிக்க வைத்து அந்நீர் இளஞ்சூடாக இருக்கும் போதே வாயிலிட்டு நன்றாக கொப்பளித்து வரலாம்.\nஇவ்வாறு ஒரு நாளைக்கு காலை மாலை இரு வேளை கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.\n* 1/2 லீற்றல் பன்னீரில் 2 கரண்டி எலுமிச்சம் பழ இரசத்தையும் சிறிதளவில் தண்ணீரையும் கலந்து அதிகாலையில் எழுந்தவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண், ஈறு வீக்கம் தணியும்.\nஉணவில் குளிர்ச்சியான ஆகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். பால், தயிர், மோர் நன்கு பயன்படுத்தலாம்.\nகீரை வகைகளில் அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக்கீரை, வல்லாரை, பொன்னாங் காணி, கோவை போன்றவற்றை மாறி மாறி சமையலில் சேர்த்துக் கொள்ளலாம்.\nபழ வகைகள் அனைத்தும் பயன்படுத்தலாம். வில்வம் பழம் மிகச் சிறந்தது. அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பலன் கிட்டும்.\nஅதே போன்று பேரிக்காயும் சிறந்தது. எந்த வகையிலும் மலச்சிக்கல் ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும்.\nகுடற் புண் இருப்பின் முதலில் அதற்கான பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்.\nRe: வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்\nRe: வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்\nRe: வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்\nRe: வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்\nRe: வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்\nRe: வாய்ப் புண்ணுக்கு சுலப வைத்தியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-24T01:04:33Z", "digest": "sha1:GH6Q2NZAE7JM37VOVAWUJE52WP7ZD23H", "length": 9579, "nlines": 106, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சீன அதிபர் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய எல்லையை ஒட்டி புதிய ரெயில் பாதை திட்டத்தை தொடங்கியது சீனா- விரைந்து முடிக்க அதிபர் உத்தரவு\nஅருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் உள்ள சீனா - திபெத் இடையேயான புதிய ரெயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த மாதத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் 3 தடவை சந்திக்க ஏற்பாடு\nபிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இந்த மாதத்தில் மட்டும் காணொலி காட்சி மூலமாக 3 தடவை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2035-ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருப்பார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nசீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனாவின் அதிபராக தொடர்ந்து பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nபோருக்குத் தயாராகுங்கள்... ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்த சீன அதிபர்\nசீனாவின் குவாங்டாங் ராணுவ தளத்திற்கு சென்ற அதிபர், போருக்குத் தயாராகும் ஆற்றலுடன் ��னதை வைக்கும்படி ராணுவ வீரர்களை கேட்டுக்கொண்டார்.\nபிரதமர் மோடி - சீன அதிபர் அடுத்த மாதம் சந்திப்பு\nலடாக் பதற்றத்துக்கு மத்தியில் அடுத்த மாதம் (நவம்பர்) பிரதமர் மோடியும், சீன அதிபரும் நேருக்குநேர் சந்திக்கிறார்கள். பிரிக்ஸ் மாநாட்டின்போது இந்த சந்திப்பு நடக்கிறது.\nகொரோனா தொற்றுக்கு ஆளான டிரம்ப் விரைவில் குணமடைய சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து\nசீன அதிபர் ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைந்து மீண்டு வர வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றை கையாண்ட சீன அதிபரை விமர்சித்த தொழில் அதிபருக்கு 18 வருட சிறை\nசீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனா தொற்றை கையாண்டதை விமர்சித்த தொழில் அதிபருக்கு 18 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.\nசெப்டம்பர் 22, 2020 22:35\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஆஸி. தொடரை இந்தியா வெல்ல உதவியாக இருந்து தந்தைக்கு அஞ்சலியாக செலுத்துவேன்: சிராஜ் சபதம்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nபண மழையில் நனையும் பிரியா ஆனந்த்... வைரலாகும் புகைப்படம்\n2021 உலகக்கோப்பையை வெல்வது விராட் கோலிக்கு கூடுதல் பெருமையை சேர்க்கும்: ஹர்பஜன் சிங்\nகணவர் பற்றி காஜல் அகர்வால் பகிர்ந்த ரகசியம்\nதனுஷ் பாடலுக்கு நடனம் ஆடிய செல்வராகவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/10/25073101/1267956/Shiv-Sena-urges-BJP-to-have-equal-role-in-Maharashtra.vpf", "date_download": "2020-11-24T00:40:36Z", "digest": "sha1:6WIEF6HMVHZ2RCSBJ2WFBTAF27G4EJLX", "length": 10112, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shiv Sena urges BJP to have equal role in Maharashtra rule", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகாராஷ்டிரா ஆட்ச��யில் சம பங்கு வேண்டும்: பாஜகவிடம் சிவசேனா வலியுறுத்தல்\nபதிவு: அக்டோபர் 25, 2019 07:31\nமுன்கூட்டியே பேசியதன் அடிப்படையில் மகாராஷ்டிரா ஆட்சியில் தங்களுக்கு சம பங்கு வேண்டும் என்று பா.ஜனதாவை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.\nதேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே\n288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. நேற்று வெளியான தேர்தல் முடிவின் மூலம் மகாராஷ்டிராத்தில் மீண்டும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.\nபா.ஜனதா தனித்து ஆட்சியை பிடிக்கும் நோக்கில் அதிக எண்ணிக்கையில் 164 தொகுதிகளில் போட்டியிட்டது. சிவசேனாவுக்கு 124 தொகுதிகள் தான் வழங்கப்பட்டன. ஆனால் தேர்தல் முடிவின் மூலம் பா.ஜனதாவின் கனவு பலிக்காமல் போய் விட்டது. தற்போது பா.ஜனதாவின் ‘குடுமி’ சிவசேனா வசம் அகப்பட்டு கொண்டுள்ளது.\nஅதன்படி ஆட்சியில் சம பங்கு வேண்டும் என்று பா.ஜனதாவை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.\nஇதுபற்றி சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nமகாராஷ்டிராத்தில் ‘50:50 பார்முலா’ அடிப்படையில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும். இது முன்கூட்டியே பேசி தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பார்முலாவை நிறைவேற்றுவது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் பேசுவார்கள்.\nசரத்பவார் தனது அனுபவத்தை கொண்டு மாநிலத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின் காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு சில வெற்றிகள் கிடைத்து உள்ளன. ஆனால் நாங்கள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம்.\nகாங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய சாத்தியக் கூறுகள் உள்ளதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதை மறுத்த சஞ்சய் ராவத், ’நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தே தேர்தலில் போட்டியிட்டோம். தொடர்ந்து அந்த கூட்டணியில் முன்னேறுவோம்‘ என்றார்.\nமகாராஷ்டிராத்தில் 50:50 பார்முலாப்படி ஆட்சி அமையும் பட்சத்தில் முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் பா.ஜனதாவும், சிவசேனாவும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nஇருப்பினும் சிவசேனா வலியுறுத்தும் இந்த பார்முலாவுக்கு பா.ஜனதா சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.\nஇந்த தேர்தலில் சிவசேனா வரலாற்றில் முதல் முறையாக சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து அவரது பேரன் ஆதித்ய தாக்கரே போட்டியிட்டார். மும்பை ஒர்லி தொகுதியில் களம் இறங்கிய அவர் அமோக வெற்றி பெற்றார்.\nகூட்டணி வெற்றி பெற்றால், ஆதித்ய தாக்கரே முதல்-மந்திரி அல்லது துணை முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்று கட்சி வட்டாரத்தில் பேசப் படுவது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடி 30-ந் தேதி வாரணாசி செல்கிறார் - கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்பு\nதானேயில் துணிகரம் - நவநிர்மாண் சேனா பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை\nமாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nகேரளாவில் போலீசாருக்கான கூடுதல் அதிகார உத்தரவு தற்காலிகமாக ரத்து - பினராயி விஜயன் நடவடிக்கை\nகர்நாடகத்தில் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறப்பு இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-24T01:10:50Z", "digest": "sha1:K6WBHPSCJOR74WAS6FEERARLUCFRH4JB", "length": 5935, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "வெஸ்ட்மின்ஸ்டர் |", "raw_content": "\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகளில், 2 மடங்காக அதிகரிக்கும்\nநாடாளுமன்ற தாயகத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர்-\nஉலகில் எத்தனையோ நாடுகளில் அந்த நாட்டை நிர்வகிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் உள்ள நாடாளு மன்றம் இருந்தாலும் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் உள்ள நாடாளுமன்றமே நாடாளுமன்றங்களின் தாய்.என்றழைக்கப்படுகிறது.ஏனெனில் உலகில் உள்ள பெரும் பான்மையான ......[Read More…]\nNovember,13,15, —\t—\tஇங்கிலாந்து பயணம், ஐஸ்லாந், நாடாளுமன்றங்களின் தாய், யுனைடெட் கிங்டம், வெஸ்ட்மின்ஸ்டர், ஸ்காட்லாந்\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nஅதிபர் புதின் அவர்களே, அதிபர் ஸி அவர்களே, அதிபர் ராம போசா அவர்களே, அதிபர் போல்சனரோ அவர்களே, முதலாவதாக, பிரிக்ஸ் அமைப்பை வெற்றிகரமாக கையாண்டதற்காக அதிபர் புதின் அவர்களுக்கு நான் வாழ்த்துதெரிவிக்கிறேன். உங்களது வழிகாட்டுதல் மற்றும் முன்முயற்சி காரணமாக, இந்த உலகப் ...\nவேற்றுமைகளை நாங்கள் கொண்டாடி ஒற்றுமைய ...\nதனி நாடு கோரும் சீக்கிய அமைப்புகளை ஒடு� ...\nலண்டனில் நரேந்திர மோடிக்கு சிறப்பான வ� ...\nபிரதமர் மூன்று நாள் அரசு முறை பயணமாக இங ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bladepedia.com/2012/06/sci-fi.html", "date_download": "2020-11-24T01:18:27Z", "digest": "sha1:2KSCVS2XT6G2XIYDOWVDOVTDBTB7C4KZ", "length": 84376, "nlines": 252, "source_domain": "www.bladepedia.com", "title": "சலூனில் சில Sci-Fi சிந்தனைகள்!", "raw_content": "\nசலூனில் சில Sci-Fi சிந்தனைகள்\nதேதி: ஜூன் 10, 2012\nஎப்படித்தான் எல்லாருக்கும் சனி, ஞாயிறு காலையில் மட்டும் முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஞானோதயம் பிறக்குமோ தெரியவில்லை காலையில் ஆறரை மணிக்கு போனால் தாத்தாக்கள் கூட்டம், எட்டு மணிக்கு போனால் அங்கிள்கள் கூட்டம், பத்து மணிக்கு போனால் என்னை போன்ற யூத்துகள் கூட்டம் என வார இறுதியில் சுறுசுறுப்பாக இருக்கும் காலையில் ஆறரை மணிக்கு போனால் தாத்தாக்கள் கூட்டம், எட்டு மணிக்கு போனால் அங்கிள்கள் கூட்டம், பத்து மணிக்கு போனால் என்னை போன்ற யூத்துகள் கூட்டம் என வார இறுதியில் சுறுசுறுப்பாக இருக்கும் அது என்னமோ தெரியவில்லை எனக்கு மட்டும் செவ்வாய் கிழமையில் முடி வெட்டிக்கொள்ள தோன்றும் - போய் பார்த்தவுடன்தான் ஞாபகம் வரும், ச்சே இன்னிக்கு லீவாச்சே என்று (பெங்களூரில் அது என்னமோ தெரியவில்லை எனக்கு மட்டும் செவ்வாய் கிழமையில் முடி வெட்டிக்கொள்ள தோன்றும் - போய் பார்த்தவுடன்தான் ஞாபகம் வரும், ச்சே இன்னிக்கு லீவாச்சே என்று (பெங்களூரில்). எந்த நாளில் போனாலும், நான் போகும் நேரம் மட்டும் சலூன் நிரம்பி வழியும்\nஎனக்கு ஒரு பழக்கம், சலூன் போக வேண்டுமானாலும் - குளித்துவிட்டுத்தான் போவேன் அப்படி இருக்க - அழுக்கு ஷார்ட்ஸூம், டி-ஷர்டுமாய் வரும் ஏரியா ஆட்கள�� மேல் இடிக்காமல் நாசூக்காக உட்கார்ந்து, கன்னட பேப்பரில் படம் பார்ப்பது ஒரு பெரிய கலை அப்படி இருக்க - அழுக்கு ஷார்ட்ஸூம், டி-ஷர்டுமாய் வரும் ஏரியா ஆட்கள் மேல் இடிக்காமல் நாசூக்காக உட்கார்ந்து, கன்னட பேப்பரில் படம் பார்ப்பது ஒரு பெரிய கலை அப்புறம் ஃபிலிம் ஃபேரோ , ஸ்டார் டஸ்ட்டோ புரட்டினால், பக்கத்தில் இருக்கும் அங்கிள் படம் பார்க்க எட்டிப் பார்ப்பார் அப்புறம் ஃபிலிம் ஃபேரோ , ஸ்டார் டஸ்ட்டோ புரட்டினால், பக்கத்தில் இருக்கும் அங்கிள் படம் பார்க்க எட்டிப் பார்ப்பார் அரை மணி நேரம் கழித்து தலையை நிமிர்த்தி பார்த்தால், நமக்கு முன் வந்து முடி வெட்டி கொண்டிருக்கும் ஆசாமிகள் இன்னமும் ஸ்திரமாக உட்கார்ந்து கொண்டிருப்பார்கள் அரை மணி நேரம் கழித்து தலையை நிமிர்த்தி பார்த்தால், நமக்கு முன் வந்து முடி வெட்டி கொண்டிருக்கும் ஆசாமிகள் இன்னமும் ஸ்திரமாக உட்கார்ந்து கொண்டிருப்பார்கள் முடி திருத்துபவர் அப்போதுதான் இடப் பக்கம் முடித்து விட்டு, வலப்பக்கம் வந்திருப்பார்\nஇன்னொரு சீட்டில், ஒரு நாற்பது வயது அங்கிள், சட்டையை ஒரு பக்கம் இறக்கி அக்குளை தூக்கி காட்டிக்கொண்டிருப்பார் - கருமமாக இருக்கும் இதை எல்லாம் வீட்டிலேயே செய்து தொலைய வேண்டியதுதானே என்று நொந்து கொண்டு மறுபடியும் நடிகைகளின் அக்குளை பார்க்க ஸ்டார் டஸ்டில் மூழ்க வேண்டியதுதான் இதை எல்லாம் வீட்டிலேயே செய்து தொலைய வேண்டியதுதானே என்று நொந்து கொண்டு மறுபடியும் நடிகைகளின் அக்குளை பார்க்க ஸ்டார் டஸ்டில் மூழ்க வேண்டியதுதான் FM-இல் பாட்டு அலறிக்கொண்டிருக்க, அதை விட பெரும்குரலில் அப்பாவுடன் வந்த ஒரு பொடியன் முடி வெட்ட விடாமல் அலறிக்கொண்டிருப்பான் FM-இல் பாட்டு அலறிக்கொண்டிருக்க, அதை விட பெரும்குரலில் அப்பாவுடன் வந்த ஒரு பொடியன் முடி வெட்ட விடாமல் அலறிக்கொண்டிருப்பான் சிறுவயதில் நானும் நேராக கண்ணாடியை பார்த்தவாறே, விறைப்பாக உட்கார்ந்து சலூன்கரர்களிடம் நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன் சிறுவயதில் நானும் நேராக கண்ணாடியை பார்த்தவாறே, விறைப்பாக உட்கார்ந்து சலூன்கரர்களிடம் நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன் அப்புறம் பழகி விட்டது - கத்திரி பயணிக்கும் இடமெல்லாம் தலை தானாகவே லாவகமாக குனிந்து, நிமிர்ந்து, திரும்பி ஒத்துழைக்கிறது\nசில சமயம், காதலியை பார்க்க போகும் என்னை விட கொஞ்சம் வயதான் யூத் முகம் முழுக்க, வெள்ளையாகவோ, ரோஸாகவோ கிரீம் எதையோ தடவிக்கொண்டு விட்டத்தை வெறித்துக் கொண்டிருப்பார் கிரீம் தடவுவது ஒரு ஆரம்பம்தான், அதற்கு பிறகு பல சடங்குகள் நடக்கும் கிரீம் தடவுவது ஒரு ஆரம்பம்தான், அதற்கு பிறகு பல சடங்குகள் நடக்கும் சளி பிடிக்கும் போது, டாக்டர் சொல்லி கூட ஸ்டீம் எடுத்துக்கொள்ளாத அந்த வாலிபர் ஸ்டீம் எஞ்சினுக்குள் தலையை கொடுத்துவிட்டு செல்போனில் பிஸியாகியிருப்பார் சளி பிடிக்கும் போது, டாக்டர் சொல்லி கூட ஸ்டீம் எடுத்துக்கொள்ளாத அந்த வாலிபர் ஸ்டீம் எஞ்சினுக்குள் தலையை கொடுத்துவிட்டு செல்போனில் பிஸியாகியிருப்பார் அந்தப் பெண்ணும் அநேகமாக லக்மே பியூட்டி பார்லரில் இதையே செய்து கொண்டிருக்கக்கூடும்\nஇன்னும் சில பேரின் அக்கப்போர் தாங்காது - 50 கிராம் முடியை தலையில் ஒட்டிக் கொண்டு அந்த ஸ்டைல் வேண்டும், இந்த ஸ்டைல் வேண்டும் என்று படுத்தி எடுத்துக்கொண்டிருக்க, 'பேசாமல் இவனுக்கு குருதிபுனல் ஸ்டைல் பண்ணிற வேண்டியதுதான்' என சலூன்காரர் பிளான் போட்டுக்கொண்டிருப்பார் கிருதாவை இரு பக்கமும் ஒரே அளவாக வெட்ட சொல்லி இன்னொருவர் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பார், எப்படி தலையை திருப்பிப் பார்த்தாலும் அவருக்கு திருப்தி வந்திருக்காது கிருதாவை இரு பக்கமும் ஒரே அளவாக வெட்ட சொல்லி இன்னொருவர் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பார், எப்படி தலையை திருப்பிப் பார்த்தாலும் அவருக்கு திருப்தி வந்திருக்காது சலூனில் அழகாக முடி சீவி விட்டாலும், சேரை விட்டு இறங்கி இன்னொரு முறை அதை வேறு விதமாக கலைத்து விட்டு சீவிக்கொள்வது பலருக்கு பிடித்தமான ஒன்று சலூனில் அழகாக முடி சீவி விட்டாலும், சேரை விட்டு இறங்கி இன்னொரு முறை அதை வேறு விதமாக கலைத்து விட்டு சீவிக்கொள்வது பலருக்கு பிடித்தமான ஒன்று இன்னும் சில பேர் கண்ணாடியில் மூக்கை வைத்து அழுத்தி, நெருக்கமாக பார்த்தவாறு கண்ணில் விழுந்த முடியை வெளியில் எடுக்க போராடிக்கொண்டிருப்பார்கள்\nசில வெள்ளை முடி அங்கிள்கள், அடையாளம் தெரியாதபடி கருகரு முடியுடன் வெளியேறுவார்கள் நமக்கே பொறாமையாக இருக்கும் ;) 'டை போட்டுறலாமா சார்' என்று என் இளநரையை() சலூன்காரர் குத்திக்காட்டுவார் என்பது வேறு விஷ���ம்) சலூன்காரர் குத்திக்காட்டுவார் என்பது வேறு விஷயம் ஹெட் மசாஜ் செய்கிறேன் பேர்வழி என்று சலூன்காரர் இடதும் வலதுமாய் கியர் போட்டதில் ஒரு சிலர் மந்திரித்து விட்ட கோழி போல் தலையை சாய்த்துக்கொண்டு போவதை பார்க்க ரொம்பவே பரிதாபமாக இருக்கும் ஹெட் மசாஜ் செய்கிறேன் பேர்வழி என்று சலூன்காரர் இடதும் வலதுமாய் கியர் போட்டதில் ஒரு சிலர் மந்திரித்து விட்ட கோழி போல் தலையை சாய்த்துக்கொண்டு போவதை பார்க்க ரொம்பவே பரிதாபமாக இருக்கும் தலையில் வேறு 'குளிர்ச்சி, குளிர்ச்சி, கூல், கூல் எண்ணெய்' வழிந்து கொண்டிருக்கும் தலையில் வேறு 'குளிர்ச்சி, குளிர்ச்சி, கூல், கூல் எண்ணெய்' வழிந்து கொண்டிருக்கும் ஷேவிங் செய்து கொண்டால் வேறு மாதிரியான பிரச்சினை, ரேஸரில் ரிவர்ஸ் கியர் போட்டு கன்னத்தை டேமேஜ் செய்து விடுவார்கள்\nசலூனில் மட்டும் உங்களுக்கு எப்படி முடி வெட்டிக்கொள்ள வேண்டுமோ அதை விட ஒரு படி குறைவாக வெட்டச் சொல்லவேண்டும் இல்லை என்றால் மொட்டை அடித்து விடுவார்கள் இல்லை என்றால் மொட்டை அடித்து விடுவார்கள் உதாரணத்திற்கு, உங்களுக்கு சம்மர் கட் போட வேண்டுமானால் - மீடியமா கட் பண்ணுங்க என்றும், மீடியமாக வெட்ட வேண்டுமானால் - லைட்டா கட் பண்ணுங்க என்றும், லைட்டாக முடி வெட்டிக்கொள்ள வேண்டுமானால் - ட்ரிம் பண்ணுங்க என்றும் சொல்ல வேண்டும் உதாரணத்திற்கு, உங்களுக்கு சம்மர் கட் போட வேண்டுமானால் - மீடியமா கட் பண்ணுங்க என்றும், மீடியமாக வெட்ட வேண்டுமானால் - லைட்டா கட் பண்ணுங்க என்றும், லைட்டாக முடி வெட்டிக்கொள்ள வேண்டுமானால் - ட்ரிம் பண்ணுங்க என்றும் சொல்ல வேண்டும் அடுத்த வாரம் ஏதாவது ஒரு திருமணத்திற்கு போக வேண்டிய நிலைமையில், நீங்கள் இதை பின் பற்றாமல், ஆணவமாக மீடியம் கட் என்று திருவாய் மலர்ந்தருளினால், திருமண நிகழ்ச்சியின் பொது ராணுவ வீரர் போல் சுற்ற வேண்டியதுதான் அடுத்த வாரம் ஏதாவது ஒரு திருமணத்திற்கு போக வேண்டிய நிலைமையில், நீங்கள் இதை பின் பற்றாமல், ஆணவமாக மீடியம் கட் என்று திருவாய் மலர்ந்தருளினால், திருமண நிகழ்ச்சியின் பொது ராணுவ வீரர் போல் சுற்ற வேண்டியதுதான்\nமுடி வெட்டிக்கொள்ளும் போது மகா கடுப்பாக்கும் ஒரு விஷயமிருக்கிறது காதை சுற்றியுள்ள முடியை வெட்டும் போது நமது காதை மடக்கி, கிருதாவின் மேல் வைத��து அழுத்தி பிடித்துக்கொண்டு வெட்டுவார்கள் பாருங்கள் - எழுந்து ஓடி விடலாம் போலிருக்கும். ஒவ்வொரு காதுக்கும் இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகும் போது, பேசாமல் ஒரு வாய், ஒரு ஒரு மூக்கு போல, காதும் ஒன்று மட்டும் - அதுவும் மூக்குக்கும் வாய்க்கும் இடைப்பட்ட பிரதேசத்தில், மீசைக்கு பதிலாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என Sci-Fi ரேஞ்சில் சிந்தனைகள் ஓடும் காதை சுற்றியுள்ள முடியை வெட்டும் போது நமது காதை மடக்கி, கிருதாவின் மேல் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டு வெட்டுவார்கள் பாருங்கள் - எழுந்து ஓடி விடலாம் போலிருக்கும். ஒவ்வொரு காதுக்கும் இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகும் போது, பேசாமல் ஒரு வாய், ஒரு ஒரு மூக்கு போல, காதும் ஒன்று மட்டும் - அதுவும் மூக்குக்கும் வாய்க்கும் இடைப்பட்ட பிரதேசத்தில், மீசைக்கு பதிலாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என Sci-Fi ரேஞ்சில் சிந்தனைகள் ஓடும் அப்படி இருந்தால் காது மடலை வைத்து வாயை எளிதாக மூடிக்கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி\nநெற்றிக்கு மேல் முடி வெட்டும் போது கண்களை இறுக்க மூடவில்லையானால், நாமும் கண்ணாடியில் மூக்கை அழுத்தி கண்ணில் விழுந்த முடியை தேட வேண்டியிருக்கும் கொடுத்த காசுக்கு கூடுதலாக வெட்டி விட்டு, கையில் ஒரு கண்ணாடியை வைத்துக்கொண்டு, தலைக்கு பின்னால் சுற்றிக் காட்டி சரியாக இருக்கிறதா என்று சம்பிரதாயத்திற்கு கேட்பார்கள். சில வக்கிரபுத்தி சலூன்காரர்கள் உங்கள் உச்சந்தலையில் முடி அடர்த்தி குறைவாக இருக்கும் பட்சத்தில், அதை ஃபோகஸ் செய்து காட்டி கடுப்பேற்றுவார்கள் கொடுத்த காசுக்கு கூடுதலாக வெட்டி விட்டு, கையில் ஒரு கண்ணாடியை வைத்துக்கொண்டு, தலைக்கு பின்னால் சுற்றிக் காட்டி சரியாக இருக்கிறதா என்று சம்பிரதாயத்திற்கு கேட்பார்கள். சில வக்கிரபுத்தி சலூன்காரர்கள் உங்கள் உச்சந்தலையில் முடி அடர்த்தி குறைவாக இருக்கும் பட்சத்தில், அதை ஃபோகஸ் செய்து காட்டி கடுப்பேற்றுவார்கள் அதை கண்டு கொள்ளாமல், எல்லாம் சரியாக இருக்கிறது என்று தலையை ஆட்டி விட்டு கிளம்பினால் உங்கள் முடி வளரும் வேகத்தை பொருத்து அடுத்த ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதம் வரை கவலையில்லை அதை கண்டு கொள்ளாமல், எல்லாம் சரியாக இருக்கிறது என்று தலையை ஆட்டி விட்டு கிளம்பினால் உங்கள�� முடி வளரும் வேகத்தை பொருத்து அடுத்த ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதம் வரை கவலையில்லை\nஒரு மாறுதலுக்காக சில வருடங்கள் முன், தொடர்ந்து சில மாதங்கள் தெரு முக்கு சலூனுக்கு செல்லாமல், அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிக்கொண்டு, பிரபல Unisex பார்லருக்கு சென்றதில் அடுத்த சில வருடங்களுக்கான ஹேர் கட் செலவை அந்த ஒரு சில மாதங்களிலேயே இழந்ததுதான் மிச்சம் ரிசப்ஷனில் ஒரு அழகிய பெண், குளிரூட்டப்பட்ட அறை, பின்னணியில் இழையும் சுகமான இசை, சீருடையுடன் முடி திருத்துபவர், பக்கத்து சீட்டில் ஃபேசியல் செய்து கொள்ளும் ஒரு சுமாரான ஃபிகர், என்று பல வசதிகள் இருந்தும், காதை அங்கேயும் பலமாகவே அமுக்கினார்கள் என்பதால் - நான் ஐம்பது ரூபாய்க்கே கியூவில் அமர்ந்து அமுக்கிக் கொள்கிறேன் என்று ஓடி வந்து விட்டேன் ரிசப்ஷனில் ஒரு அழகிய பெண், குளிரூட்டப்பட்ட அறை, பின்னணியில் இழையும் சுகமான இசை, சீருடையுடன் முடி திருத்துபவர், பக்கத்து சீட்டில் ஃபேசியல் செய்து கொள்ளும் ஒரு சுமாரான ஃபிகர், என்று பல வசதிகள் இருந்தும், காதை அங்கேயும் பலமாகவே அமுக்கினார்கள் என்பதால் - நான் ஐம்பது ரூபாய்க்கே கியூவில் அமர்ந்து அமுக்கிக் கொள்கிறேன் என்று ஓடி வந்து விட்டேன் சலூனுக்கு முடி வெட்டிக்கொள்ள குளித்து விட்டும் செல்லும் பழக்கம் இங்கே செல்லும் போதுதான் ஏற்பட்டது என்பதும், ஃபேசியல் முடிந்ததும் சுமார் ஃபிகர் - சூப்பர் ஃபிகராக மாறுவதும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்கள் சலூனுக்கு முடி வெட்டிக்கொள்ள குளித்து விட்டும் செல்லும் பழக்கம் இங்கே செல்லும் போதுதான் ஏற்பட்டது என்பதும், ஃபேசியல் முடிந்ததும் சுமார் ஃபிகர் - சூப்பர் ஃபிகராக மாறுவதும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்கள்\nஎதற்கெதற்கோ ஆட்டோமாடிக் மெஷின்கள் வருகிறது - முடி வெட்டவும் ஒன்று வந்து விட்டால் அதில் தலையை கொடுக்க நான் ரெடி அதில் காதை அமுக்கிப் பிடிக்கும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங், எளிதாக கழட்டி வைக்க கூடியதாக இருக்க வேண்டியது அவசியம்\nPrem S 10 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 3:36\n/எனக்கு ஒரு பழக்கம், சலூன் போக வேண்டுமானாலும் - குளித்துவிட்டுத்தான் போவேன்\n@Prem: இன்னொரு தடவை குளியல்\nPrem S 10 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 3:37\nஉங்கள் நகைச்சுவை வழிந்தோடும் எழுத்து நடை அருமை அன்பரே தொடருங்கள்\nநல்லாவே இருந்துச்சு நானும் நீங்கள் கூறியபடி சலூன் செய்து உள்ளேன் நீங்கள் என்னை தான் கூறி வைத்து சொல்லுரின்களோ நினைத்தேன்...///டாக்டர் சொல்லி கூட ஸ்டீம் எடுத்துக்கொள்ளாத அந்த வாலிபர் ஸ்டீம் எஞ்சினுக்குள் தலையை கொடுத்துவிட்டு செல்போனில் பிஸியாகியிருப்பார் அந்தப் பெண்ணும் அநேகமாக லக்மே பியூட்டி பார்லரில் இதையே செய்து கொண்டிருக்கக்கூடும் அந்தப் பெண்ணும் அநேகமாக லக்மே பியூட்டி பார்லரில் இதையே செய்து கொண்டிருக்கக்கூடும்\nமீண்டும் ஒரு சரளமான கலக்கல் காமெடி பதிவு :)\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 10 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 7:35\nஇப்படியான சிந்தனைகளை, சிரித்துக் கொண்டே படிக்க வைத்துவிட்டீர்கள்...\n@Chinnamalai: நீங்கன்னு இல்ல, உங்களை மாதிரி பலபேர் ஊர்ல சுத்துறாங்க ;)\n@வரலாற்று சுவடுகள்: நன்றி நண்பா ஆனால், கொஞ்சம் நீளமாகிவிட்டது\n@NIZAMUDEEN: படிக்கும் போது உங்கள் சலூனாபவங்கள் ஞாபகம் வந்து விட்டதோ\n@ தமிழ்வாசி பிரகாஷ்: நன்றி நண்பரே\nஎப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ. உங்களால மட்டுமே முடியும். ஆனா நல்ல இருக்கு. கலக்குங்க.\nJay 11 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 5:20\n//சலூனுக்கு முடி வெட்டிக்கொள்ள குளித்து விட்டும் செல்லும் பழக்கம் இங்கே செல்லும் போதுதான் ஏற்பட்டது என்பது வேறு விஷயம்\nஅதானே பார்த்தேன் சோழியன் குடும்பி சும்மா ஆடுமா ;) ஒரு பிகரைப் பார்த்தா நம்ப பசங்க என்னன்மோ பண்ணுறாங்கப்பா ;]\n சலூனில் வெட்டியாக வெயிட் செய்தால் இப்படிதான் தாறுமாறாக சிந்தனைகள் ஓடும் :)\n@Mayu Mayooresan: நீங்கள் குறிப்பிடும் அந்த பகுதி பதிவில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது\nநான் சிறு வயதில் எங்க தாத்தா வீட்டுக்கு செல்லும் பொழுது முடிவெட்டாமல் சென்றால் ஒருசலூன் கடைக்கு கூட்டி சென்று அப்படி வெட்டு இப்படி வெட்டு என்று பாடாய் படுத்தி விடுவார் , மொட்டை அடிக்காத குறைதான் . ஒரு காமடி நிகழ்வுதான் . விரைவில் காமடி பாணியில் ஒரு Bladeo வில் ஒரு குட்டி படம் போடுங்கள்\n இதை எல்லாம் வீட்டிலேயே செய்து தொலைய வேண்டியதுதானே //\nஇது மட்டும் கொஞ்சம் சரியாக எழுதியிருக்கலாம்\n@Stalin: சிறுவயது நினைவுகளில் சலூன் ஒரு 'வெட்ட' முடியாத அங்கம்தான்\n// இது மட்டும் கொஞ்சம் சரியாக எழுதியிருக்கலாம்//\nபுரியவில்லை, எந்த விதத்தில் நண்பரே\nகிருஷ்ணா வ வெ 12 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 3:25\nAdmin 11 ஜூலை, 2012 ’அன���று’ பிற்பகல் 2:39\n தமிழ்நாட்டின் கடைசி குடிமகனுக்கும் எனது பதிவுகள் போய்ச் சேரவேண்டும்\nஹாரி R. 20 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 4:33\nஅதிலும் கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்துட்டா புதுசா இருக்கற பசங்களுக்கு நம்ம தலைதான் ட்ரைனிங் சென்டர். அதிலயும் ஷேவ் பண்ண போயிட்டா அவ்ளோதான் கிருதா காதுக்கு மேல போயிடும், மீசை அது நேயர் விருப்பம் ஆகிடும்.\nப்ளாக்கர் நண்பன் மூலம் கிடைத்த முதல் கஸ்டமர்\nபொதிகை 24 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 4:49\n//எப்படித்தான் எல்லாருக்கும் சனி, ஞாயிறு காலையில் மட்டும் முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஞானோதயம் பிறக்குமோ தெரியவில்லை\nசரியாகச் சொன்னீர்கள். இதில் பட்ட அவஸ்தையினால் தான் பத்து வருடங்களுக்கு மேலாக ஞாயிறன்று மருந்துக்குக் கூட கடைப்பக்கம் திரும்புவதில்லை. (எங்கள் பகுதியில் சனியன்று கூட்டம் அவ்வளவாக இருக்காது)\narul 25 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 11:09\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nஜீவன் சுப்பு 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:33\nசலூன் பிளேடு செம செம ...\nசலூனுக்கு முடிவெட்டிக்க வர்றவங்க பெரும்பாலும் தூங்கி எந்திரிச்சு அப்டியே வந்தர்றாங்க , அப்புறம் இருக்குரதுலையே ரெம்ப அழுக்கான ஒரு டிரெஸ்ச போட்டுட்டு தான் வர்றாங்க, நெருங்கி நின்னு முடிவெட்டுறது ரெம்பவே சிரமா இருக்குன்னு சில வருடங்களுக்கு முன் ஒரு சலூன்கடைகாரர் வருத்தப்பட்டு வார இதழொன்றில் எழுதி இருந்தார் . அன்றிலிருந்து குளித்து, சென்ட் போட்டு , துவைத்த உடை அணிந்தே சலூன் சென்று கொண்டிருக்கின்றேன் .\nஹாஸ்பிட்டல்லயும் , சலூன்லையும் காத்திருக்கிரதுதான் காத்திருப்புகளிலேயே மிக கொடுமையானது .\nசலூன்ல போயி ட்ரிம் பண்ணிக்குறதுங்குறது சூசைட் பண்ணிக்குரதுக்கான ஒரு முன்னோட்டம் மாதிரிதான். சங்குல சடுகுடு ஆடிடுவாங்கலோன்னு ஒரு பீதி எப்பவுமே இருக்கத்தான் செய்யுது . சில கடைகள்ல மொன்ன பிளேட போட்டு டிரிம் பண்ணுவாங்க பாருங்க ...அப்டியே கட்டிங் பிளேயரால புடுங்க���ற மாதிரியே இருக்கும் . பிதாமகன் விக்ரம் மாதிரி தெறிச்சு ஓடிடுவேன் .\nஎவ்ளோதான் நல்லா வெட்டுனாலும் டிவி இருக்குற கட பக்கம் தலைமுடி கூட வச்சுப்படுக்கமாட்டேன் . ஏன்னா உசுரு ரெம்ப முக்கியம் பாஸு ...\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஒரு முன்(னெச்சரிக்கைக்) குறிப்பு: இப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது \" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் வெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த\nஞானப்பல் - ஞானப்பால் அல்ல, பல் இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எ���க்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது அதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன அதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, ' அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும் ' என்றார் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, ' அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும் ' என்றார் ' பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர் ' ' பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர் ' என நான் அப்பாவியாய் கேட்க; ' பிடுங்க, முடியாது - சர்\nLKG படிக்காதவனும், LKG அட்மிஷனும்\nபத்தாவது அல்லது பனிரெண்டாவது வகுப்புகளில் சரியாக மதிப்பெண்கள் வாங்காமல் (இருந்திருந்தால்) அடுத்து என்ன செய்வது, என்ன படிப்பது, எங்கு படிப்பது என்ற ஒரு தீர்மானம் இல்லாது இருக்கும் வேளையில் ஒரு இனம்புரியாத சஞ்சலமும், மனச்சோர்வும் நம்மைப் பிடித்து ஆட்டுவிக்குமே, அதைவிட குழப்பமானதொரு மனநிலையில் நான் இப்போது இருக்கிறேன் குழப்பத்திற்கு காரணம் அடுத்த வருடம் என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும் குழப்பத்திற்கு காரணம் அடுத்த வருடம் என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும் இதைக்குறித்த பல பத்திரிக்கை ஜோக்குகளை / அனுபவங்களை கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக களத்தில் இறங்கும்போதுதான், இதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும், எங்கே இருந்து துவக்குவது என்ற குழப்பமும் என்னை மேலும் சோர்வாக்குகிறது இதைக்குறித்த பல பத்திரிக்கை ஜோக்குகளை / அனுபவங்களை கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக களத்தில் இறங்கும்போதுதான், இதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும், எங்கே இருந்து துவக்குவது என்ற குழப்பமும் என்னை மேலும் சோர்வாக்குகிறது CBSE போர்டின் கீழ்வரும் ஏதாவது ஒரு பள்ளியில்தான் சேர்ப்பது என்ற அளவில் மட்டுமே ஒரு தெளிவு இருக்கிறது CBSE போர்டின் கீழ்வரும் ஏதாவது ஒரு பள்ளியில்தான் சேர்ப்பது என்ற அளவில் மட்டுமே ஒரு தெளிவு இருக்கிறது ஆனால், ஒவ்வொரு CBSE பள்ளியும் ஒவ்வொரு விதமான சேர்க்கை விதிமுறைகளைப் பின்பற்றுகிறது. அது மட்டுமன்றி கர்நாடகாவில் உள்ள CBSE பள்ளிகளின் விதிமுறைகள் குறிப்பாக LKG குறைந்தபட்ச சேர்க்கை வயது குறித்த விதி, தமிழ்நாட்டு CBSE பள்ளிகளைப் போலன்றி பெரிதும் மாறுபடுகின்றன. ப\nபெங்களூரில் நேற்று நிகழ்ந்த பதிவர் சந்திப்பு\nசென்னையில் கடந்த மாதம் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாததில் சின்னதாய் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்தது அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம் ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம் இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான( இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான() காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே) காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் பாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் பாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு'. நேற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது'. நேற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது ஹலோ, நில்லுங்க காமிக்ஸுன்னு சொன்னாலே காத தூரம் ஓடற பழக்கம் இன்னுமா போகல எங்களோட வயசைப் பார்த்துமா நம்பலே, இது சின்ன குழந்தைங்க சமாசாரம் இல்லைன்னு எங்களோட வயசைப் பார்த்துமா நம்பலே, இது சின்ன குழந்தைங்க சமாசாரம் இல்லைன்னு இடம் இருந்து இரண்டாவதாக நான், அருகில\nப்ளேட்பீடியா - உருண்டோடிய ஒரு வருடம்\nஇந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம், நிறைய நண்பர்களையும் எனக்கு அளித்திருக்கிறது ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்தால் இரண்டாம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்தான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும் உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்த��ல் இரண்டாம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்தான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும் ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன் ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன் எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி :) இந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம் :) இந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம் தமிழ் மீது தீராத தாகத்தையும், எழுத்தில் ஓரளவு பக்குவத\nப்ளூபெர்ரியும் ரெண்டு ஷாட் லெமன் டீயும்\nஇணையதளங்களில் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களை வைத்தே நாம் ஒருவரை எடை போடுகிறோம். ஆனால்... முன்னரே சொல்லி விடுகிறேன் - இந்த பதிவிற்கும் பிரபல பதிவர் ஒருவர் எழுதிய புத்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :) கடந்த 13ம் தேதி (ஞாயிறு) அன்று திருப்பூர் சென்றிருந்த போது காமிக்ஸ் நண்பர்கள் Cibi (எ) சிபி (அவரிடம் கேட்காமல் முழுப்பெயரை வெளியிட விரும்பவில்லை :) கடந்த 13ம் தேதி (ஞாயிறு) அன்று திருப்பூர் சென்றிருந்த போது காமிக்ஸ் நண்பர்கள் Cibi (எ) சிபி (அவரிடம் கேட்காமல் முழுப்பெயரை வெளியிட விரும்பவில்லை) & திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது) & திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது முன்னதாகவே பரிமாறிக்கொண்ட தகவல்களின் படி, சிபி அவர்களின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மூவரும் சந்திப்பதாய் முடிவானது முன்னதாகவே பரிமாறிக்கொண்ட தகவல்களின் படி, சிபி அவர்களின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மூவரும் சந்திப்பதாய் முடிவானது பின்னர், சிபியிடம் தொலைபேசியில் உரையாடியபோது - நான் இடையில் பத்து வருடங்கள் காமிக்ஸ் படிக்காதது / சேகரிக்காதது, மில்லனியம் - மெகாட்ரீம் போன்ற ஸ்பெஷல் இதழ்கள் என் ட்ரீம்களில் மட்டுமே வந்து செல்வது போன்ற சுவையான விடயங்களை மகிழ்வுடன்( பின்னர், சிபியிடம் தொலைபேசியில் உரையாடியபோது - நான் இடையில் பத்து வருடங்கள் காமிக்ஸ் படிக்காதது / சேகரிக்காதது, மில்லனியம் - மெகாட்ரீம் போன்ற ஸ்பெஷல் இதழ்கள் என் ட்ரீம்களில் மட்டுமே வந்து செல்வது போன்ற சுவையான விடயங்களை மகிழ்வுடன்( ) சொல்லிக் கொண்டிருந்தேன் அவர் என்னென்னவோ இதழ்களின் பெயர்களைச் சொல்லி இது இருக்கா, அது இருக்கா என கேட்டுக் கொண்டிருக்க எனக்கு ஞாபக மறதி சற்று கூடுதல் என்பதால் \"ஙே\" என்\nதமிழ் பேசிய பேட்மேன் - திகில் காமிக்ஸ்\nடார்க் நைட் ரைஸ் ஆகிறாரோ இல்லையோ, உலகெங்கும் பேட்மேன் பீஃவர் இப்போது ரைஸ் ஆகிவிட்டது, இல்லையா உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம்). எனக்கு முதலில் அறிமுகமானது தமிழ் பேசும் பேட்மேன் - ஆம், திகில் காமிக்ஸ் மூலமாக). எனக்கு முதலில் அறிமுகமானது தமிழ் பேசும் பேட்மேன் - ஆம், திகில் காமிக்ஸ் மூலமாக உங்களில் பல பேர் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் உங்களில் பல பேர் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை எ���்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் அவற்றின் சித்திரத் தரம், கதைக்களன், வசனங்கள், இவை அன்றைய கால கட்டத்தில் என்னை போன்ற சிறுவர்கள் மீத\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார���த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம்\nமரணத்தின் நிசப்தம் - பரிதாபத்திற்குரிய 10 ரூபாய் ஸ்பெஷல்\nசற்றே கௌரவமான இறுதி யாத்திரையுடன், நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது... கடந்த வருடம் வெளிவந்த தமிழ் காமிக்ஸ் இதழ்களில் - வாசகர்கள் & பதிவர்கள் பார்வையில் மிகவும் பரிதாபமான முடிவை சந்தித்தது SHSS மட்டும்தான் என்று இதுவரை நினைத்திருந்தேன் ஆனால், முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக வந்த சுவடே தெரியாமல் காணாமல் போன இதழ் என்றால் அது வருட இறுதியில் வெளியான மரணத்தின் நிசப்தமாகத்தான் இருக்க முடியும் ஆனால், முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக வந்த சுவடே தெரியாமல் காணாமல் போன இதழ் என்றால் அது வருட இறுதியில் வெளியான மரணத்தின் நிசப்தமாகத்தான் இருக்க முடியும் NBS சுனாமியில் சுவடின்றி, நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது NBS சுனாமியில் சுவடின்றி, நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது அதன் இறுதி யாத்திரை சற்றே கௌரவமாய், 'ஓரளவு' உயர் ரகத் தாளில் நிகழ்ந்திட்டது மட்டுமே ஆறுதல் அளிக்கும் சங்கதி அதன் இறுதி யாத்திரை சற்றே கௌரவமாய், 'ஓரளவு' உயர் ரகத் தாளில் நிகழ்ந்திட்டது மட்டுமே ஆறுதல் அளிக்கும் சங்கதி கதை என்று பார்த்தால் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை - குரங்கு கையில் சிக்கிய நூல் கண்டாக (இடியாப்ப சிக்கல் என்று சொல்லிச் சொல்லி போர் அடித்து விட்டது கதை என்று பார்த்தால் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை - குரங்கு கையில் சிக்கிய நூல் கண்டாக (இடியாப்ப சிக்கல் என்று சொல்லிச் சொல்லி போர் அடித்து விட்டது) குழப்பி அடிக்கும் வழக்கமான ஜானி ஸ்டைல் சாகசம்) குழப்பி அடிக்கும் வழக்கமான ஜானி ஸ்டைல் சாகசம் முழுக்கதையையும் சொன்னால் சுவாரசியம்() இருக்காது, எனவே சுருக்கமாக: வரிசையாக சில அழகிகள் கொலையாகின்றனர் அச்சமயத்தில் அலெக்ஸ் உல்லி என்ற பிரபல புலனாய்வு பத்திரி\nகும்கி - காதலெனும் மதயானை\n'காட்டு யானைகள் தாக்கி பயிர்கள் நாசம், இருவர் உடல் நசுங்கி ச���வு' என செய்திகளில் நாம் உச்சுக் கொட்டி கடந்து போகும் ஒரு துயர நிகழ்வை பின்னணியாக வைத்து படம் செய்ததிற்கே பிரபு சாலமனை யானை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். ஆனால், இப்படம் 'காடுகள் அழிவதால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு' பற்றியதோ, அல்லது 'காட்டு யானைகளை கும்கி யானை மூலம் அடக்குவது எப்படி' என்பது பற்றிய ஆவணப் படமோ அல்ல' என செய்திகளில் நாம் உச்சுக் கொட்டி கடந்து போகும் ஒரு துயர நிகழ்வை பின்னணியாக வைத்து படம் செய்ததிற்கே பிரபு சாலமனை யானை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். ஆனால், இப்படம் 'காடுகள் அழிவதால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு' பற்றியதோ, அல்லது 'காட்டு யானைகளை கும்கி யானை மூலம் அடக்குவது எப்படி' என்பது பற்றிய ஆவணப் படமோ அல்ல சுவாரசியமானதொரு பின்னணியில், வழக்கமானதொரு காதல் கதை - அவ்வளவே சுவாரசியமானதொரு பின்னணியில், வழக்கமானதொரு காதல் கதை - அவ்வளவே ஆனால் பலவித உணர்வுகளை, மலைப்பகுதியின் பசுமையுடன் குழைத்து, தெளிவாக படம் சொன்ன விதத்தில் கும்கி பெருமையுடன் கால் தூக்கிப் பிளிர்கிறது ஆனால் பலவித உணர்வுகளை, மலைப்பகுதியின் பசுமையுடன் குழைத்து, தெளிவாக படம் சொன்ன விதத்தில் கும்கி பெருமையுடன் கால் தூக்கிப் பிளிர்கிறது பிரபு சாலமன் இயக்கத்தில் பிரபு பாலகன் - விக்ரம் பிரபு பிரபு சாலமன் இயக்கத்தில் பிரபு பாலகன் - விக்ரம் பிரபு மாணிக்கம் என்ற யானையுடன் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து, அதை கிட்டத்தட்ட சகோதரனாக பாவிக்கும் 'பொம்மன்' என்ற பாகன் வேடத்தில் எளிதாக மனம் கவர்கிறார். முகத்தில் பிரபுவின் சாயல் இருந்தாலும், நடிப்பில் அவரையோ, தாத்தா சிவாஜியையோ பின்பற்றாமல், இதர புதிய தலைமுறை நடிகர்களைப் போலவே இவரும் அதிகம் அலட்டாமல் அடக்கி வாசிக்\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஒரு முன்(னெச்சரிக்கைக்) குறிப்பு: இப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும��� மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது \" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் வெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணிய��ல் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம்\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nபருமனான புத்தகங்கள் என்றும் என் விருப்பத்திற்குரியதாக இருந்ததில்லை; படித்து முடிக்க பல வாரங்களாகும் என்பதோடு, ஐம்பது - அறுபது பக்கங்களைக் கடப்பதற்குள், எழுத்துக்கள் யாவும் எறும்புகளைப் போல ஊறத் துவங்க, பக்கங்கள் வெண்மையாகிப் போனது போன்ற பிரம்மையில், புத்தகம் நழுவி, தூக்கம் என்னைத் தழுவத் துவங்கி விடும் காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை விதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை விதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு) ஒன்றாக ஏழு எட்டு கதைகளை தொகுத்துப் போட்டால் அது ஒரு \"ஸ்பெஷல் புத்தகம்\" என்ற அளவிலேயே இது வரை இருந்து வந்திருக்கிறது (இரத்தப் படலம் தொகுப்பு - ஒரு விதிவிலக்கு).\nஇரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே - அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வலது கையை உயரே நீட்டி \"நாஜி சல்யூட்\" அடிக்கும் ஜெர்மானிய வீரர்களும்; கேஸ் சேம்பர்களில் அரங்கேறிய யூத இன அழிப்பும் மனத்திரையில் விரியும் ஜெர்மனி மட்டுமல்ல... WW2-வுக்கு முன்னரும் பின்னரும் - பல நாடுகள் பல விதமான போர்க்குற்றங்கள், எல்லை விரிவாக்கம், இன அழிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, தத்தம் எதிரி நாடுகளின் மீதும், இனங்களின் மீதும் மிருகத்தனமான தாக்குதல்களை இன்று வரை நடத்தியும் வருகின்றன. ஆனால், ஹிட்லர் கொடூரமான முறையில் நிகழ்த்திய பெரும் இன அழிப்பானது, உலக வரலாற்றில் மிகவும் அழுத்தமாகவே பதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உலகப்போர் குறித்த பெரும்பாலான மேற்கத்தியப் படைப்புகளில் - ஒட்டுமொத்த (நாஜி) ஜெர்மானியர்களையும் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும்; அவர்களை எதிர்த்துப் போரிட்ட நேச நாட்டு வீரர்களை ( Allied Forces ) ஒப்பற்ற நாயகர்களாகவும் பொதுப் படுத்தி சித்தரிப்பது வழக்கம் - காமிக்ஸ்\nவெகுஜன நாயகர்களின் திரைப்படங்களிற்கு, 'உலக சினிமா ஆராய்ச்சி' செய்ய யாரும் செல்வதில்லை; அது போலதான் டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் கதைகளும் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் ;) >>> சி று நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை ( ;) >>> சி று நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை (), இராணுவ அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் ஒடுக்குவதற்கோ; இல்லையேல், மாந்திரீகர்கள் மற்றும் புதிரான பல எதிரிகளை புரட்டி எடுப்பதற்கோ ... ... \" இ டைபெல்ட், கைத்துப்பாக்கி, வின்செஸ்டர் ரைஃபிள்\" சகிதம், \" நீல ஜீன்ஸ், மஞ்சள் சட்டை, கருப்பு ஸ்கார்ஃப், தொப்பி, முள் சக்கரம் வைத்த பூட்ஸ் \" அணிந்து; தனியாகவோ... அல்லது, \"சதா புலம்பித் திரியும் தனது கிழட்டு சகா 'கிட் கார்சன்'\" உடனோ ... ... சி ல சமயங்களி\nரோனின் - ஒரு சாமுராயின் சபதம்\nஜ ப்பானிய வரலாற்றில், சாமுராய்களுக்கு உயர்வான ஒரு இடம் உண்டு. நின்ஜாக்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் - மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தும் ஆபத்தான சண்டைக்காரர்கள் அவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\" தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\" வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் அத்தகைய ஒரு கதை தான், ஃபிரான்க் மில்லர் எழுதி, வரைந்திருக்கும் இந்த \" ரோனின் \": 13 ம் நூற்றாண்டைய ஜப்பான்... தனது தலைவன் 'ஒஸாகி'-யை, சூழ்ச்சி செய்து கொன்ற 'அகாட்' என்ற பூதத்தை பழிவாங்குவதற்காக, சரியான சந்தர்ப்பம் தேடி\nஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்\n\" சொர்க்கத்தில் தனக்கு இடமிருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த மனிதன், சாத்தானுடன் சமரசம் செய்து கொள்வது புத்திசாலித்தனம் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான் \" இது, \" Face full of Violence \" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம் \" இது, \" Face full of Violence \" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம் எனக்கு, ' The Good, the Bad and the Ugly ' போன்ற, ' Spaghetti Western ' படங்கள் மிகவும் பிடிக்கும் இத்தாலியில் தயாரிக்கப் பட்ட இவ்வகைப் படங்கள் - 'பழி வாங்கல்', 'புதையல் தேடல்', 'இரயில் கொள்ளை' போன்ற எளிமையான சில கதைக்களங்களைக் கொண்டிருக்கும். சிறப்பான இசை, திரைக்கதை மற்றும் படமாக்கத்துடன் கூடிய அட்டகாசமான பொழுதுபோக்குப் படங்கள் அவை ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை காமிக்ஸ் விஷயத்திலும் அப்படியே 'சிஸ்கோ கிட்'-ஐத் தாண்டி வேறு எந்த (பிரபல) அமெரிக்க வெஸ்டர்ன் காமிக்ஸையும் படித\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்\nகிராஃபிக் நாவல் என்பது, எளிமையான வரையறைகளுக்குள் அடங்காத ஒரு காமிக்ஸ் வடிவம் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன விடியல் பதிப்பகம் வெளியிட்ட, \" ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம் \" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம். ஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் \" மர்ஜானே சத்ரபி \", தனது சுயசரிதை நூலான \" Persepolis \" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி) விடியல் பதிப்பகம் வெளியிட்ட, \" ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம் \" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம். ஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் \" மர்ஜானே சத்ரபி \", தனது சுயசரிதை நூலான \" Persepolis \" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி) கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis \" பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும் \" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான் \" பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும் \" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான்\nவவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்\nஇப்பதிவில் விமர்சிக்கப் பட்டிருக்கும் புத்தகத்தின் பெயர் - Batman: Year One இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-) முதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம் இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-) முதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம் சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும். அத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும். அத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் எனவே, நம் வயது மற்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/a-man-arrested-after-murder-of-mother-who-refused-to-marry-her-daughter-near-gopi-399858.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-24T01:43:19Z", "digest": "sha1:G3CY4M5S5G6T2KYPNFAI54WCUPM2NNSI", "length": 19729, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு தலைக்காதலால் பயங்கரம்.. கோபி அருகே மகளை திருமணம் செய்து தர மறுத்த தாய் வெட்டிக்கொலை | a man arrested after Murder of mother who refused to marry her daughter near gopi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nபாஜகவுடன் கூட்டணி... ஐக்கிய ஜனதா தளம் போல்... அதிமுகவும் பலவீனமாகும் -தமிமுன் அன்சாரி\nஈரோடு சாணியடி திருவிழா : சாணியை வீசி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nஒருவர் மீது ஒருவர் சரமாரியாக சாணியடி.. தாறுமாறு தாளவாடி.. ஐயோ பாவம் கொரோனா\nசட்டசபை தேர்தலுக்கு தயாராகும் உதயநிதி ஸ்டாலின்.. போட்டியிடப்போகும் தொகுதி எது\nகமலா ஹாரீஸுக்கு அடுத்து செலின் கவுண்டர்.. தமிழகத்திற்கு பெருமை தேடிதந்த தங்கம்.. ஈரோடு மக்கள் ஹேப்பி\nஅன்னைக்கு குஷ்புவை விட்டு கொடுக்காமல் பேசினாரே ஈவிகேஎஸ்.. இன்னைக்கு எப்படி சொல்கிறார் பாருங்க..\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு தலைக்காதலால் பயங்கரம்.. கோபி அருகே மகளை திருமணம் செய்து தர மறுத்த தாய் வெட்டிக்கொலை\nஈரோடு: கோபி அருகே ஒரு தலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர மறுத்துவிட்���தால், அவரது தாயை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர் மலைப்பகுதியில் பிடிப்பட்டார்.\nஈரோடு மாவட்டம் கோபி அருகே மொடச்சூரில் வசித்து வந்தவர் மேரி (56). இவரது கணவர் தமிழ்தாசன் உயிருடன் இல்லை. மேரி அந்த பகுதியில் தள்ளுவண்டி வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள்கள் 2 பேருக்கு திருமணமாகி விட்டது. மற்ற 3 மகள்கள் தனியார் மில்லில் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் பர்கூரை சேர்ந்தவர் முருகன் (27) என்பவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர், மேரியின் மகள் வர்ஷினியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் வர்ஷினியை திருமணம் செய்து வைக்ககோரி அவரது தாய் மேரியிம் முருகன் வற்புறுத்தி வந்துள்ளார்.\nதிருமணம் செய்து வைக்க மறுப்பு\nவர்ஷினி படித்து கொண்டிருந்ததால், மேரி திருமணம் செய்து வைக்க மறுத்துள்ளார். இந்நிலையில், வர்ஷினி வீட்டில் இருப்பதை அறிந்த முருகன் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் மொடச்சூர் வந்திருக்கிறார். அப்போது மேரி வீட்டின் முன்பு தனது தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, மேரியிடம் வர்ஷினியை திருமணம் செய்து தருமாறு கேட்டிருக்கிறார்.\nஇதற்கு மேரி மறுக்கவே முருகன் பைக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக மேரியை வெட்டினார். இதில் மேரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது, முருகன் இருசக்கர வாகனத்தை அங்கேயோ விட்டுவிட்டு தப்பியோடினார். அப்போது தன்னை பிடிக்க முயன்ற கணேசன் என்பவரையும் முருகன் வெட்டியிருக்கிறார். அதன்பின்னர் தப்பி ஓடிய முருகன், ரவி என்பவரை தள்ளிவிட்டுவிட்டு, அவரது இருசக்கர தப்பித்து சென்றார்.\nஇதையடுத்து, படுகாயமடைந்த மேரி, கணேசன் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேரி நேற்று அதிகாலை பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோபி டி.எஸ்பி. தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது லாரி டிரைவர் முருகனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.\nஇதற்கிடையே பர்கூர் மலைக்கிராமத்தில் தட்டக்கரை வனப்பகுதியில் ஒருவர் பதுங்கியிருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையின் போது அந்த வாலிபர், தான் கோபியில் ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டு இங்கு வந்து பதுங்கியிருப்பதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அந்தியூர் போலீசார் அவரை பிடித்து கோபி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கோபி போலீசார் அவரிடம் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ஒரு தலைக்காதலால், பெண்ணின் தாயை கொலை செய்த சம்பவம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎதிர் வீட்டு தினேஷ்.. வாசலில் கிடந்த குமாரியின் சடலம்.. மிரண்டு போன ஈரோடு.. கொடுமை\nபிஸியான திம்பம் மலைப் பாதையில் ஒரே பனி மூட்டம்.. தமிழகம்-கர்நாடகா வாகன போக்குவரத்து பாதிப்பு\nட்ரீட்மென்ட்டில் இருந்து.. அப்படியே எழுந்து வந்த \"பையா கவுண்டர்\".. கோவை ஆஸ்பத்திரி முன்பு பரபரப்பு\n\"பையா கவுண்டர்\".. அதிர வைத்த ரெய்டு.. கோடிக்கணக்கில் சிக்கிய ஆவணங்கள்.. ஐடி தகவல்\nஈரோடு கல்வி நிறுவனங்கள், கோவை திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு\nபாஜகவினர் முற்றுகை, மோதல்.. \"சிறுத்தைகள் அவர்களுக்கு சிறப்பு செய்தனர்..\" திருமாவளவன் அதிரடி\nமனுஸ்மிருதி விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்.. திருமாவளவன் பேச்சு\n\"ஓகே..வா.. நல்லா புடிச்சுக்கோ.. வாடா.. வாடா..\" சத்தியமங்கலத்தை பரபரப்பாக்கிய மாரிமுத்து\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட புதிய தகவல்\nதிமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவும் முக்கியப்புள்ளி... சட்டை செய்யாத ஸ்டாலின்..\nவேற வேற சாதி.. மனசார காதலித்து திருமணமும் செய்து.. 3 மாசம் கூட ஆகலை.. ஆளுக்கொரு ரூமில்\nகாட்டு பகுதியில் சங்கீதா.. பின்னாடியே சென்று கட்டிப்பிடித்த மேனேஜர்.. அடுத்தடுத்து நடந்த ட்விஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/05/14/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F-2/", "date_download": "2020-11-24T00:21:42Z", "digest": "sha1:WYPE6YUVIZO3VJPWY6MG3F2WHMWD6FPC", "length": 6203, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "பெற்ற குழந்தையை கயிறு கட்டி இழுத்துச்செல்லும் த��ய்..!! | Netrigun", "raw_content": "\nபெற்ற குழந்தையை கயிறு கட்டி இழுத்துச்செல்லும் தாய்..\nகொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், வெளியூரில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாததால் தற்போது கால்நடையாக தங்களது மாநிலத்திற்கு செல்கின்றனர்.\nசமீபத்தில் பல காணொளிகள் வெளியாகி நெஞ்சை உறைய வைத்த நிலையில், தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.\nஆம் உபிக்கு நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நடக்க முடியாத குழந்தையை வேறு வழியின்றி பெட்டியில் கயித்தை கட்டி இழுத்து செல்லும் தாயின் புகைப்படமே இதுவாகும்.\nPrevious articleவனிதா பற்றி அவரது மகளின் மிக உருக்கமான பதிவு\nNext articleவிளையாட்டில் கலக்கும் நடிகை ஷாலினி…\nநடிகை அமலா பாலின் பள்ளி பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nஇறப்பதற்கு முன் கடைசியாக வாட்ஸ் அப் மெசேஜ் செய்த பிரபல நடிகர்\nதளபதி விஜய்யின் நடிப்பில் 30 வருடங்கள் கழித்து ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் திரைப்படம்..\n30 வயதில் தான் என் வாழ்க்கையை அனுபவிக்கவே போகிறேன்\n14 வயதில் அதற்கு ஆசைப்பட்டு 19 வயதில் அந்தமாதிரி நடிகையான பிரபலம்\nபிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து தளபதி விஜய் செய்த விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nyanabarati.blogspot.com/2018/05/", "date_download": "2020-11-24T01:29:56Z", "digest": "sha1:PIXIRJA7ON4RCLBHLFUDK2Q4YR4QRDY6", "length": 50436, "nlines": 85, "source_domain": "nyanabarati.blogspot.com", "title": "வேய்ங்குழல்: மே 2018", "raw_content": "\nவானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.\n“உங்களுக்குப் புத்தரை ரொம்ப பிடிக்கும் என்று தெரியும். வகுப்பில் பாடங்களினூடே நிறைய புத்தர் தத்துவங்களை பூடகமாகச் சொல்லியிருக்கீங்க. அதனால் எனக்கும் புத்தர்மீது ஒருவித அன்பு உண்டானது. உங்களுக்க�� எதனால அவரைப் பிடிக்குமென தெரிஞ்க்கிலாமா” புலனத்தில் புத்தர் படத்தோடு பொன்மொழியும் குறிப்பிட்டு அந்த முன்னாள் ஆசிரியர் கேட்டும் நான் பதிலெதுவும் அளிக்கவில்லை. இரவில் ஈப்போவிலிருந்து நான் புறப்பட்டு வரும்வேளை அந்த மாணவர் கைப்பேசியில் அழைத்து விளக்கம் கேட்டார். “சிலவற்றுக்கு காரணம் இருக்கும் இன்னும் சிவற்றுக்கு இருக்காது. மனிதன் எப்படி தோன்றினான்னு சொல்ல முடியும் ஏன் தோன்றினான்னு சொல்ல முடியுமா” புலனத்தில் புத்தர் படத்தோடு பொன்மொழியும் குறிப்பிட்டு அந்த முன்னாள் ஆசிரியர் கேட்டும் நான் பதிலெதுவும் அளிக்கவில்லை. இரவில் ஈப்போவிலிருந்து நான் புறப்பட்டு வரும்வேளை அந்த மாணவர் கைப்பேசியில் அழைத்து விளக்கம் கேட்டார். “சிலவற்றுக்கு காரணம் இருக்கும் இன்னும் சிவற்றுக்கு இருக்காது. மனிதன் எப்படி தோன்றினான்னு சொல்ல முடியும் ஏன் தோன்றினான்னு சொல்ல முடியுமா அதுபோலத்தான் இதுவும்” நடிகர் சிவகார்த்திகேயன் பாணியில் கேள்வியைத் திருப்பிப்போட்டதும் அவர் மறுமுனையில் புன்சிரிப்பொலியோடு மெளனமாகிவிட்டார். “புத்தரின் இந்த மெளனப் புன்னகைதான் ஒருவேளை என்னைக் கவர்ந்திருக்குமோ அதுபோலத்தான் இதுவும்” நடிகர் சிவகார்த்திகேயன் பாணியில் கேள்வியைத் திருப்பிப்போட்டதும் அவர் மறுமுனையில் புன்சிரிப்பொலியோடு மெளனமாகிவிட்டார். “புத்தரின் இந்த மெளனப் புன்னகைதான் ஒருவேளை என்னைக் கவர்ந்திருக்குமோ” கிண்டலாய் சொல்லி உரையாடலைச் சுருக்கமாக முடித்தேன். தொல்காப்பியன், திருவள்ளுவன், தாயுமானவர், வள்ளலார், பாரதி மீது ஏற்பட்ட தணியாத பாசமும் நேசமும் தமிழால் அறிவால் உணர்வால் வந்தது. சிறுவயது முதல் என் இளநெஞ்சில் புத்தன்மீது பூத்த காதலுக்கு என்னிடம் தனிக்காரணமும் தெரியவில்லை ஏனென்றும் புரியவைல்லை. அந்த உந்துதலில்தான் புத்தன் பிறந்த ‘லும்பினி’, ஞானம் பெற்ற ‘போகையா’, ஞானத்தைச் சீடர்களுக்குப் பகிர்ந்த ‘சரணாத்’, அவர் காலடிப்பட்ட குளித்த ‘நர்மதா’ நதி என்று எல்லாம் ஒரு மதமற்ற யாத்திரீகனாய் எதுவும் சாராத மானுட சகபயணியாய் பெருந்தேடல் மனோபாவத்தோடு ஒரு காலத்தில் அலைந்து திரிந்திருக்கின்றேன். நம்நாடு உட்பட தாய்லாந்து, மியன்மார், கம்பூச்சியா, இந்தோனேசியா, நேபாளம், வட இந்தியா என புத்தனைக் கொ��்டாடும் எல்லா பெளத்த மடாலயங்களுக்கும் கோயில்களுக்கும் சென்று புத்தனைக் காணாமல் திரும்பியிருக்கிறேன். செந்நிறம் அணிந்த சில புத்த சன்யாசிகளிடம் புத்தனின் சிந்தனைக் குறித்துப் பேசி அவர்களின் சடங்குப்பூர்வமான புரிதலால் மனம் மிகத் துவண்டிருக்கின்றேன். பெளத்தத்தைப் பின்பற்றும் நாடுகள் அன்புக்கெதிராக வன்மத்தையும் உயிர்க் கொலைகளையும் கிஞ்சிற்றும் கருணையின்றி செய்தபோதே புத்தனை நினைத்து இதயத்தில் இரத்தம் உறைந்து போனேன். அன்பும் சாந்தியும் சமாதானமும் நிலவுவதற்கு வித்திட்ட புத்தனின் சிந்தனையைச் சீழ்வடியச் செய்திருக்கும் புத்தப் பிக்குகளின் போக்கினைப் புறந்தள்ள தொடங்கினேன். உண்மையைக் கண்டடைய சொன்ன புத்தனுக்குப் பல்லாயிர உருவங்களை பொன்னாலும் பளிங்காலும் சமைத்திட்ட மதவாதிகளிடமிருந்து மிகத் தூரம் செல்லத் தொடங்கினேன். ‘தேடொணா தேவனைத் தேடி என்னுள்ளே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்று திருநாவுக்காரசர் கொண்டாடியதைப்போல பல்லாண்டுகள் வெளியில் எல்லாம் புத்தனைத் தேடித்தேடி இறுதியில் புத்தியில் உறைகின்ற புத்தனைப் புரிந்து கொண்டேன். அன்று தொடங்கி உள்ளம் வெள்ளைத் தாமரையாய் விரிய விரிய சொற்கள் இதழ்களாய் மெல்ல மெல்ல உதிர்ந்து வருகின்றன. முன்பு எந்த வினைக்கும் எதிர்வினையாற்றும் வேகம் மெல்ல மெல்ல குறைந்து வடிந்து வருவது தெரிகின்றது. எதுவும் நம்மால் விளையக் கூடியதே என்ற இறுமாப்பு எல்லாம் அதன்படி சரியாகத்தான் நடக்கிறதே என நம்பத் தொடங்குகிறது. தேடலில் இருந்த ஓட்டமும் ஆர்ப்பரிப்பும் ‘சும்மாயிரு தேடுவதும் அடைவதும் எல்லாம் சுமையேயென’ போதுமென்று அடங்கி அமைதியாகி தலை வணங்குகிறது. இந்த எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் நானும் நான் காண்கின்ற அனைத்தும் சுவடில்லாமல் மறையப் போகிறது. நாளும் ஓடியாடி சேர்த்த கல்வி, உறவு, பொருள், புகழ் என எல்லாமே கையிலிருந்து மட்டுமல்ல நினைவிலிருந்தும் முற்றாக அழியப் போகிறது. நேற்று விசாக தினத்தில் புலனத்தில் வந்து விழுந்த பலநூறு புத்தரின் வாசகங்களில் என்றுமே என் கையில் எஞ்சியிருப்பதும் நான் மெய்யாக நம்புவதும் ‘இந்தக் கணத்தில் வாழ்’ எனும் நிகழ்காலத் துளி மட்டும்தான். இங்கு நாம் எப்போதும் வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருப்பதில் காலம் கழிக்கிறோமேயொழிய வாழ்வதில்லை என்பது புத்தன் சொல்லும் சுடும் மெய்தானே\nPosted by தமிழ்மாறன் at முற்பகல் 1:16 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 27 மே, 2018\nநன்றி மறவாமல் இருப்பதுதானே ஆசிரியம்\nஒவ்வொரு முறையும் பயிற்சி ஆசிரியர்கள் கல்லூரியெனும் ‘வேடந்தாங்கலை’ விட்டுச் செல்லும் போதெல்லாம் ஏதேதோ ஆழமாக மனமுவந்து சொல்லத் தோன்றும் ஆனாலும் அவர்களின் முகங்களைக் கண்டதும் வார்த்தைகள் வற்றிப்போகும். சிலர் பிரியும் முன்பு சொல்லிச் செல்வர்; சிலர் மென்சோகத்தால் சொல்ல வார்த்தையின்றி பிரிந்து செல்வர்; இன்னுஞ் சிலர் சத்தமில்லாமல் சொல்லாமலே பிரிந்து செல்வர். விடைபெறும் ‘காவியச் சிற்பங்கள்’ எனும் இந்த வகுப்பில் பலதரப்பட்ட சிறப்பியல்புகளும் திறமைகளும் அடங்கிய பயிற்சி ஆசிரியர்கள் நிறைந்திருப்பதை ஆரம்ப நாள் முதலே உணர்ந்துள்ளேன். பாடத்தைத் தாண்டி நாடகம், கவிதை, சிறுகதை, பேச்சுப் போட்டி, நடனம், குறும்படம், பயிலரங்கம், புத்தாக்கம், போன்றவற்றில் துடிப்பாகவும் புதுமையாகவும் ஒன்றிணைந்து செய்யும் வல்லமை கொண்ட பல்திறலாற்றல் மிக்க வகுப்பு இது. இந்தக் ‘காவியச் சிற்பங்கள்’ கல்விக் கழக அனைத்து நடவடிக்கைகளிலும் மட்டுமன்றி தேசிய நிலையிலும் மிளிர்ந்த மிகச் செயல்திறமும் அறிவாற்றலும் படைப்பாற்றலும் மொழியாற்றலும் கொண்டது என்பதை இங்கு பயின்ற காலத்தில் பல போட்டிகளில் கலந்து நிருபித்துள்ளனர். மனத்தால் மலர்ந்திருக்கும் ‘காவியச் சிற்பங்களின்’ அறிவாற்றலை இன்னும் பல்லாயிரம் முறை சாணை தீட்டியிருந்தால் இன்னும் இடைவிடாமல் உள்ளுணர்வை தொட்டிருந்தால் வானம் தொடும் தூரத்திற்கும் அவர்களால் சிறகு விரிக்க முடியும் என்பது என் நம்பிக்கை ஆனாலும் அதற்கான வாய்ப்பும் காலமும் எனக்கு போதிய அளவு வாய்க்கவில்லை என்பதைத் தவிர வேறெந்த குறையுமில்லை. தங்கத்தை உருக்கி எடுத்து அடித்து இழைத்து நகை செய்ய பொற்கொல்லன் தயாராக இருந்தாலும் தங்கமும் புடம் போடுவதற்கும் உருமாற்றிக் கொள்வதற்கும் ஒத்துழைப்பது அவசியமல்லவா. கடந்த வாரம் நால்வர் நினைவுப் பரிசு தந்து சென்றனர். நேற்றும் விடைபெறும் நோக்கில் அறுவர் வந்து விரிவுரைஞர்களைக் கண்டு சென்றனர். என்னை நோக்கி வந்த அவர்களுக்கு ‘வாழ்க’ என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர வேறொன்றும் கொடுப்பதற்கு என்ன��டம் பெரிதாக எதுவும் இல்லை. நான் கற்றல் கற்பித்தலினூடே வகுப்பில் சொன்னதும் முகநூல் வழியாக எழுத்தில் சொன்னதும் போதுமெனவும் அதுவே நிறைவாகவும் நிறையவும் உள்ளதாய் நினைக்கின்றேன். நாளுக்கு நாள் பேசுவதற்குரிய சொற்கள் என்னிடம் குறைந்து வருவதாகே இப்போதெல்லாம் உணர்கின்றேன். ஆனாலும் கல்லூரியின் இறுதி நாளில் பிரியவிருக்கும் அவர்களிடம் ஒருசில வார்த்தைகள் உளமார பரிமாறினேன். “வாழ்க்கை மிகமிக அழகானது மட்டுமல்ல கொண்டாடக்கூடியது. நம் எதிர்பார்ப்புக்கு முரணாக சிலவேளை அமைந்தாலும் அது பொருள் நிறைந்தது. வெறும் மனத்தால் வாழ்ந்து தீர்த்து முடிப்பதற்கு மட்டுமல்ல இளமை. அறிவைக் கூர்மைப்பட அழகுற செய்து வாழ்வில் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்களை வேரறுத்து வெளிச்சம் பாய்ச்ச வேண்டிய அவசியமும் இளமைக்கு தேவையாகிறது. அதற்கும் மேலாக உள்ளுணர்வை உணர்ந்து இந்தப் பிரபஞ்ச வெளியோடு ஒன்றிணைந்து வாழும் பேரின்ப வாழ்வை இப்போதே சிந்திக்க வேண்டுவதும் அவசியமாகிறது. இந்த அற்புதமான ஆசிரியப் பணியில் ஒவ்வொரு மாணவனிடத்தும் மேற்சொன்ன மூன்றையும் விதைக்கப்போகும் உங்களை வாழ்த்துகிறேன்” என்று இரத்தினச் சுருக்கமாக விடை கொடுத்து அனுப்பினேன். ‘இன்று புதிதாய்ப் பிறந்தேன்’ பாரதி சொல்வதுபோல ஒவ்வொரு நாளும் விடியலும் இருளும் புதிதே. ஒவ்வொரு நாளும் மலர்கள் மலர்வதும் உதிர்வதும் புதிதே. ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் கூடுவதும் குறைவதும் புதிதே. அதேபோன்று இந்த வாழ்க்கைப் பயணத்தில் நிகழும் சந்திப்பும் பிரிவும் புதிதே. இந்த இணைப்புகளுக்குள் நிகழும் உணர்வுப் பீறிடல்களும் வழிந்தொழுகும் உணர்ச்சி வடிகால்களும் என்றும் புதிதே. அந்தப் புதிதில் பெறுவதில் மகிழ்ச்சியையும் இழப்பதில் துன்பத்தையும் பெரும்பாலும் சராசரி மனிதனால் சமனாகப் பார்க்கவோ உணரவோ இயலாது. இன்பத்தில் சிலிர்த்துப் போகிற மனம் சோகத்தின் கனம் தாளமுடியாமல் கண்ணீரில் கரைந்துவிடுகிறது. இனி இவர்கள் காலடி எடுத்து வைக்கவிருக்கும் இந்த ஆசிரியமெனும் வாழ்க்கைப் பயணத்தில் எழுதப்போகும் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய்க் கருதும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ கழிவுகளை யார் வந்து கொட்டினாலும் அதையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு மழைத்தூறலில் மணக்கும் தாய்மண்ணைப் போன்று எதையும் புறக்கணிக்காமல் நான் பணிசெய்து கொண்டுதானிருக்கிறேன். எத்தனையோ எண்ண விதைகளை இந்த ஆசிரியக் காட்டில் நான் தொலைத்தப் பின்னும் இன்னுமின்னும் பூக்கத்தான் செய்கிறேன். ஆசிரியத்தோடு ஒன்றித்து வாழும் உந்துதல் உள்ளவரை யாரும் எதையும் இழப்பதில்லை. இந்த சூட்சுமத்தை உள்ளுணர்வில் பதித்துக் கொண்டால் ஆசிரியம் என்றுமே வளர்முகம்தான். இதுவரை கற்ற கல்விக்கும் நாளை வாழப்போகும் வாழ்க்கைக்கும் என்றென்றும் நன்றி மறவாமல் இருப்பதுதானே ஆசிரியம்\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 10:30 கருத்துகள் இல்லை:\n நம் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்ற கேள்விகள் அகத்தாய்வுச் செய்யும் மனிதனை வழிநெடுக குடைந்துகொண்டிருக்கும். கடவுளை அடைவது அல்லது சொர்க்கத்துக்குப் போவது என்ற பலதரப்பட்ட பதில்கள் மதவாதிகளிடம் மண்டிக்கிடக்கும். பிறந்துவிட்டால் ஒருநாள் இறப்பது உறுதிதானே என்று பிதற்றும் பதில்களும் உண்டு. பிறந்துவிட்டதுனாலே இந்த வாழ்க்கையில் இறப்பது குறிக்கோளாக இருக்க முடியாது. அதுதான் குறிக்கோள் என்றால் நாம் எதற்கு பிறக்க வேண்டும் என்ற கேள்விகள் அகத்தாய்வுச் செய்யும் மனிதனை வழிநெடுக குடைந்துகொண்டிருக்கும். கடவுளை அடைவது அல்லது சொர்க்கத்துக்குப் போவது என்ற பலதரப்பட்ட பதில்கள் மதவாதிகளிடம் மண்டிக்கிடக்கும். பிறந்துவிட்டால் ஒருநாள் இறப்பது உறுதிதானே என்று பிதற்றும் பதில்களும் உண்டு. பிறந்துவிட்டதுனாலே இந்த வாழ்க்கையில் இறப்பது குறிக்கோளாக இருக்க முடியாது. அதுதான் குறிக்கோள் என்றால் நாம் எதற்கு பிறக்க வேண்டும். இந்த மெய்க்குள் மறைந்திருக்கும் மெய்யான ஒன்றை உணர விழிப்புணர்வு கொள்வதுதானே மனித உயிர் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க முடியும். நம்முள் ஒளிந்திருக்கிற கடவுளைத் தேடி எங்கும் கடவுளாக நீக்கமற நிறைந்திருக்கிற நிலைக்கு நாம் உயரவேண்டும் என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் மகாசிவராத்திரி போன்ற திருநாட்களை ஏற்பாடு செய்து வைத்தார்கள். வாழ்நாளில் பெரும்பாலும் இரைதேடலுக்கே செலவிட்டு வீணே கழிந்து தன்னையறியாமல் ஒரு மனிதன் இந்தப் பிறவியை முடித்துவிடக்கூடாது என்பதற்கான கருணையாகத்தான் இந்த நாட்களை நான் சிந்தித்துப் பார்க்கின்றேன். இறைதேடலோ, இறைதாகமோ, இறைப்ப���ியோ எதுவாகவோ இருக்கட்டும் இந்தப் பிரபஞ்சத்தோடு ‘நான் வேறு நீ வேறு எனாதிருந்து’ ஒன்றிகலக்க இது போன்ற தவமுயற்சியும் பயிற்சியும் உள்முகமாகப் புதுவெளிச்சம் பாய்ச்சும். விடிய விடிய விழித்திருக்கும் பழக்கம் எனக்கு இல்லையென்றாலும் வழக்கம்போலவே வீட்டிலேயே மனைவியும் பிள்ளைகளும் பொழுது விடியும்வரை குதூகலத்தோடு மகாசிவராத்திரியைக் கொண்டாட முற்பட்டனர். பெரும்பாலும் நானும் பிள்ளைகளும் நள்ளிரவுக்குப்பின் தூங்கிப்போய்விடுவோம். மனைவி மட்டுமே விழித்திருந்து மகாசிவராத்திரியை வைராக்கியத்தோடு நிறைவேற்றுவாள். இம்முறை இரவு ஒருமணிவரை அவர்களோடு இணைந்துகொண்டேன். சிவபுராணம் தொடங்கி சில தேவாரத் திருவாசகப் பாடல்கள் பாடினோம். வள்ளலாரின் திருவருட்பாவிலிருந்து தேடி எடுத்த சில பாடல்களைப் பாடி அதைப் பற்றி கலந்து உரையாடினோம். ‘நினைத்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே- நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து’ ஒவ்வொரு வரியையும் பாடப்பாட ஊனும் உயிரும் இனித்தது. ‘கண்டதெல்லாம் அநித்தியமே, கேட்டதெல்லாம் பழுதே, கற்றதெல்லாம் பொய்யே, நீர் களித்ததெல்லாம் வீணே, உண்டதெல்லாம் மலமே, உட்கொண்டதெல்லாம் குறையே, உலகியலீர் இதுவரை உண்மை அறிந்திலரே’ அந்தப் பாடலில் தொடர்ந்த இந்த வரிகள் என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி பல கேள்விகளும் தொடர்ந்த சிந்தனைகளும் மின்னி மின்னி மறைந்தன. கற்றதெல்லாம் பொய் என்ற தொடர் என்னுள் குடைந்து கொண்டிருந்தது. மற்றொரு பாடலில் ‘குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக்கிக் கொள்ளல் உனக்கியல்பே’ என்று வள்ளலாரே கையேந்தி அந்தப் பேரறிவை இறைஞ்சும்போது நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது. ‘என்னால் ஆவதொன்றும் உனக்கில்லையெனினும் எந்தாய் உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்தருளே’ எப்படி இவ்வாறெல்லாம் அவரால் பரம்பொருளோடு பேசமுடிந்திருக்கிறது என்பதை எண்ணி வியந்தேன். ஒவ்வொரு பாடலில் தேன்சிந்தும் தமிழ்ச்சுவை, ஊனுயிர் உருக்கும் ஆன்மிக திருச்சுவை. சிவராத்திரியில் மட்டுமல்ல இனிமேல் முடிந்தால் வாரம் ஒரு முறையாவது வள்ளலார், தாயுமானவர், சிவவாக்கியர் யாத்த தெய்வீகப் பாடல்களைக் குடும்பத்தோடு கலந்து ப��சவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வெறுமனே புறக்கண்களால் விழித்திருப்பதா மகாசிவராத்திரி . இந்த மெய்க்குள் மறைந்திருக்கும் மெய்யான ஒன்றை உணர விழிப்புணர்வு கொள்வதுதானே மனித உயிர் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க முடியும். நம்முள் ஒளிந்திருக்கிற கடவுளைத் தேடி எங்கும் கடவுளாக நீக்கமற நிறைந்திருக்கிற நிலைக்கு நாம் உயரவேண்டும் என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் மகாசிவராத்திரி போன்ற திருநாட்களை ஏற்பாடு செய்து வைத்தார்கள். வாழ்நாளில் பெரும்பாலும் இரைதேடலுக்கே செலவிட்டு வீணே கழிந்து தன்னையறியாமல் ஒரு மனிதன் இந்தப் பிறவியை முடித்துவிடக்கூடாது என்பதற்கான கருணையாகத்தான் இந்த நாட்களை நான் சிந்தித்துப் பார்க்கின்றேன். இறைதேடலோ, இறைதாகமோ, இறைப்பசியோ எதுவாகவோ இருக்கட்டும் இந்தப் பிரபஞ்சத்தோடு ‘நான் வேறு நீ வேறு எனாதிருந்து’ ஒன்றிகலக்க இது போன்ற தவமுயற்சியும் பயிற்சியும் உள்முகமாகப் புதுவெளிச்சம் பாய்ச்சும். விடிய விடிய விழித்திருக்கும் பழக்கம் எனக்கு இல்லையென்றாலும் வழக்கம்போலவே வீட்டிலேயே மனைவியும் பிள்ளைகளும் பொழுது விடியும்வரை குதூகலத்தோடு மகாசிவராத்திரியைக் கொண்டாட முற்பட்டனர். பெரும்பாலும் நானும் பிள்ளைகளும் நள்ளிரவுக்குப்பின் தூங்கிப்போய்விடுவோம். மனைவி மட்டுமே விழித்திருந்து மகாசிவராத்திரியை வைராக்கியத்தோடு நிறைவேற்றுவாள். இம்முறை இரவு ஒருமணிவரை அவர்களோடு இணைந்துகொண்டேன். சிவபுராணம் தொடங்கி சில தேவாரத் திருவாசகப் பாடல்கள் பாடினோம். வள்ளலாரின் திருவருட்பாவிலிருந்து தேடி எடுத்த சில பாடல்களைப் பாடி அதைப் பற்றி கலந்து உரையாடினோம். ‘நினைத்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே- நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து’ ஒவ்வொரு வரியையும் பாடப்பாட ஊனும் உயிரும் இனித்தது. ‘கண்டதெல்லாம் அநித்தியமே, கேட்டதெல்லாம் பழுதே, கற்றதெல்லாம் பொய்யே, நீர் களித்ததெல்லாம் வீணே, உண்டதெல்லாம் மலமே, உட்கொண்டதெல்லாம் குறையே, உலகியலீர் இதுவரை உண்மை அறிந்திலரே’ அந்தப் பாடலில் தொடர்ந்த இந்த வரிகள் என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி பல கேள்விகளும் தொடர்ந்த சிந்தனைகளும் மின்னி மின்னி ம��ைந்தன. கற்றதெல்லாம் பொய் என்ற தொடர் என்னுள் குடைந்து கொண்டிருந்தது. மற்றொரு பாடலில் ‘குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக்கிக் கொள்ளல் உனக்கியல்பே’ என்று வள்ளலாரே கையேந்தி அந்தப் பேரறிவை இறைஞ்சும்போது நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது. ‘என்னால் ஆவதொன்றும் உனக்கில்லையெனினும் எந்தாய் உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்தருளே’ எப்படி இவ்வாறெல்லாம் அவரால் பரம்பொருளோடு பேசமுடிந்திருக்கிறது என்பதை எண்ணி வியந்தேன். ஒவ்வொரு பாடலில் தேன்சிந்தும் தமிழ்ச்சுவை, ஊனுயிர் உருக்கும் ஆன்மிக திருச்சுவை. சிவராத்திரியில் மட்டுமல்ல இனிமேல் முடிந்தால் வாரம் ஒரு முறையாவது வள்ளலார், தாயுமானவர், சிவவாக்கியர் யாத்த தெய்வீகப் பாடல்களைக் குடும்பத்தோடு கலந்து பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வெறுமனே புறக்கண்களால் விழித்திருப்பதா மகாசிவராத்திரி \nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 8:30 கருத்துகள் இல்லை:\nசொல்ல சொல்ல இனிக்குதடா முருகா.....\n‘மனமே முருகனின் மயில் வாகனம் – என் மாந்தளிர் மேனியே அவன் ஆலயம்’ மனத்தில் இந்தப் பாடிக்கொண்டிருக்க நேற்று இரவு என் குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் பினாங்கு தைப்பூசப் பெருவிழாவிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். இரக்கம் கொள்ளும்போது மனம் பாகாக உருகிக் கரைந்துவிட்டது என்கிறோம். நிலைக் கொள்ளாமல் மனம் ஒரு குரங்காகத் தாவுகிறது என்கிறோம். மகிழ்ச்சியால் மனம் ஒரு கன்றுக்குட்டியென துள்ளுகிறது என்றும் சொல்கிறோம். கோபம் வரும்போது மனம் நெருப்பாக எரிகிறது என்றும் குறிப்பிடுகின்றோம். எல்லாம் கைவிட்டுப்போன நிலையில் மனம் பாலைவனமாக வறண்டுபோய்விட்டதாக அரற்றுகின்றோம். எல்லாவற்றையும் கடந்த பின் மனம் பாறையென இறுகி உறைந்துவிட்டது என்றும் சொல்கிறோம். நம்பிக்கைகள் சிதறுண்டு போனபோது மனம் எரிமலையாக வெடித்துவிட்டது என்றுகூட துடிக்கிறோம். மனித மனத்தின் இயக்கத்தைப் பற்றி இப்படி ஏராளமான சொற்கள் புழக்கத்தில் உள்ளன. அறிவியலால் நிறுவப்பட முடியாத இந்த நிலையற்ற மனத்தை அதன் இயக்கத்தைக் குறிப்பிட இத்தனை சொற்களும் செயல்பாடுகளும் உருவாகியிருக்கலாம் என்று தோன்றினாலும் தமிழ் கடவுள் முருகனின் பல்வேறு அழகிய கோலத்தை செல்லும் வழியெங்கும் ஒளிரும் தண்ணீர் பந்தல்களில் சிலாகித்துப் பார்த்தேன். மனத்தின் கற்பனைக்குள் அடங்காத முருகக் கடவுளை எத்தனை எத்தனை விதமாக அழகுப்படுத்தி வழியெங்கும் கண்ணுக்கினிய காட்சியாக விருந்து வைத்திருந்தார்கள். அப்போது பெரும்பாலும் தைப்பூசம் செல்லும் வழியெங்கும் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ கே.பி.சுந்தரம்பாள், ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ ரமணியம்மாள், ‘சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா’ பி.சுசிலா, ‘அழகென்று சொல்லுக்கு முருகா’ டி.எம்.எஸ், ‘அறுபடைவீடு கொண்ட திருமுருகா’ சீர்காழி, ‘மருதமலை மாமணியே முருகையா’ திருச்சி லோகநாதன் ஆகியோரின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் முருக பக்திப் பாடல்களில் மனம் கட்டுண்டு போகும். காலப்போக்கில் அது போன்ற பாடல்கள் குறைந்து போய்விட்டதை என்னால் உணர முடிகிறது. ஆனால் இளைஞர்கள் ஒவ்வொரு தண்ணீர்ப்பந்தல் காவடி முன்பும் குழுமி உறுமி, பறை முழங்கியவாறு தன்னை மறந்து மகிழ்ச்சியோடு ஆடுவது அன்றுபோலவே குறைந்தபாடில்லை. கடல்போல் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்தி தண்ணீர்மலை கோயில் அடிவாசல்வரை செல்வதற்குள் பெரும்பாடாகிவிட்டது. உயர்ந்த இடத்தில் நின்றபடியே பல்வேறு வேண்டுதல்களோடு காவடிகளையும் பால்குடங்களையும் ஏந்தி வரும் பக்தர்களைக் கூர்ந்து வேடிக்கைப் பார்த்தேன். சாதாரண அறிவால் புரிந்துகொள்ள முடியாத இந்தப் படைப்பின்மீது மனிதன் கொண்ட ஆழமான நம்பிக்கைதானே சமயமும் கடவுளும். இவ்வளவு மக்களையும் ஒரே புள்ளியில் ஒன்றிணைக்கிற மாபெரும் சக்தி கொண்டிலங்குகின்ற முருக வழிபாட்டை எண்ணி வியாப்பாக இருக்கிறது. முருகனுக்காக பெருந்திரளாக கூடிய மக்கள் என்றாவது ஒரு நாள் தமிழுக்காக இப்படி கடல்போல கூட மாட்டார்களா என்ற ஏக்கம் என்னுள் எழுந்தது. தமிழ்க் கடவுளாக வீற்றிருக்கும் முருகனுக்காக இப்படி பெரும் உழைப்போடும் பொருட்செலவோடு ஒன்றிணையத் தெரிந்த நமக்கு அந்த முருகனே தமிழாக வீற்றிருக்கும் மொழிக்காக மட்டும் ஏன் நம்மால் ஒற்றுமையாகத் திரள முடியவில்லை\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 8:28 கருத்துகள் இல்லை:\nஆசிரியம் என்பது தொழிலல்ல அஃதோர் இறைவழிபாடு\n ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஆசிரியரின் பங்கு என்ன. ஆசிரியம் என்பது தொழிலா. ஆசிரியம் என்பது தொழிலா தொண்டா. இந்தக் கேள்விகளும் கூடவே இதுவரை தொடர்ந்த பயணத்தில் நல்லாசி��ியர் நிலைக்கு என்னை உண்மையில் உயர்த்தி உள்ளேனா என்ற அகத்தாய்வும் ஆசிரியர் நாளைக் கொண்டாடும் ஒவ்வொரு முறையும் என் இதயக் கதவை ஓங்கி தட்டிச் செல்லும். எனக்கும் ஆசிரியத்துக்குமான இடைவெளி மெல்ல மெல்ல உடைந்து தூரம் மிகமிகக் குறைந்து அதுவாகக் கலந்து வாழ்கிறேனா என்ற அத்வைத கேள்வி என் வாழ்வின் வழிநெடுக வழிந்தோடும். ‘சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தயார் செய்யாத கல்வி, ஒழுக்க வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத கல்வி, சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்காத கல்வி என்றுமே கல்வியாகிவிடாது. ஒருவனைத் தன் சொந்தக் கால்களிலேயே நிற்க உறுதுணைப் புரிவதே உண்மையான கல்வி’ என்ற வீரதுறவி விவேகானந்தரின் மொழிந்ததை ஆழமாகச் சிந்திக்கின்றேன். கல்வி என்பதே ஒவ்வொருவரும் தன்னை உணரவும், தான் யார் என்பதை அறியவும் வழி செய்வதற்குத்தானே. நாம் யார் என்பதை அறிந்து, உள்ளிருந்து எழும் அகக்குரலைக் கேட்டு அதற்கு இணக்கமாக வாழ்வைச் செலுத்துவதுதான் கல்வி கற்பதன் குறிக்கோள். ஆசிரியம் வெறும் தொழில் என்றால் அதற்கும் ஆன்ம மலர்ச்சிக்கும் உள்ள தொடர்புதான் என்ன ஆசிரியம் தொண்டு என்றால் அதற்கான பலனாக சம்பளம் என்று வாங்கிவிட்டால் எப்படி அது தொண்டாகும் ஆசிரியம் தொண்டு என்றால் அதற்கான பலனாக சம்பளம் என்று வாங்கிவிட்டால் எப்படி அது தொண்டாகும். நமது முன்னோர்கள் ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்று ஆசிரியரை இறைநிலையோடு வைத்துப் போற்றியக் காரணமென்ன. நமது முன்னோர்கள் ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்று ஆசிரியரை இறைநிலையோடு வைத்துப் போற்றியக் காரணமென்ன அந்த இறைவனே கல்வி கற்பிக்கும் கூடங்களிலெல்லாம் ஆசிரியர்களாகத் தோன்றி, அவர்கள் மூலமாகக் கற்பித்து, சிறந்த மனிதர்களை உருவாக்குகிறார் என்ற நம்பிக்கையின் சாரம்தானே அது. ஆக, ஆசிரியம் என்பதே இறைவழிபாடுதானே. ‘ஒரு நொடியில் தம்மை ஆயிரம் பேராக மாற்றிக்கொள்ள முடியுமோ, அவர்தாம் உண்மையான ஆசிரியர். யாரால் மாணவனின் நிலைக்கு உடனே இறங்கி வர முடியுமோ, தன் மனதை மாணவன் மனதிற்கு மாற்ற முடியுமோ, யாரால் மாணவனின் கண்களால் பார்க்கவும் காதுகளால் கேட்கவும் அவனது மனத்தின் மூலம் புரிந்து கொள்ளவும் முடியுமோ அவரே உண்மையான ஆசிரியர்’ மீண்டும் விவ���கானந்தரே என்னுள் முழங்குகின்றார். பள்ளியில் ஒரு குழந்தை தன்னைத்தானே உணர்ந்து, தனது திறமையை முழுமையாக அறிந்து தன் வாழ்க்கைப் பயணத்தைத் திட்டமிட்டு செல்வதற்கு வழித்துணையாக ஒளிர்பவர்தானே ஆசிரியர். வாழ்க்கையின் இந்த உண்மை அறைகூவலைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கான வழியைக் கண்டுபிடிக்க உதவுபவரே ஆசிரியர். தம்மிடம் கல்வி கற்கும் ஒவ்வொரு குழந்தையும் தன்னுள் மறைந்திருக்கும் அனைத்துத் திறன்களையும் உள்ளூர உணர்ந்து இந்த வாழ்வைத் தெளிவாகப் புரிந்து பயணிக்கும்போதுதான் கற்பித்த ஆசிரியரிடம் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்தச் சொல்லால் வடித்திட முடியாத உளநிறைவை மெய்யாக அனுபவித்த நாட்கள்தாம் நான் ஆசிரியராய் வாழ்ந்த தருணங்கள். யார் என்ன சொன்னாலும் எத்தனை இடர்பாடுகள் எதிர்ப்பட்டாலும் எத்தனை எத்தனை சவால்கள் குறுக்கிட்டாலும் இந்த நிமிடம் வரை ஆசிரியம் எனக்கு என்றென்றும் இனிக்கும் இறைவழிபாடுதான். இந்த இனிய நன்னாளில் என்னை ஆளாக்கிய ஆசியர்களை அன்பான வாழ்த்துகளால் வணங்கிவிட்டேன். புழுதி படிந்திருக்கும் அறிவை தூசுதட்டி மனத்தில் சூழ்ந்திருக்கும் மாசுகளை நீக்கி மாணவன் ஆன்ம ஒளியை ஏற்றும் ஒவ்வொரு நல்லாசிரியரும் வாழ்த்துதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர். இருள் விலகட்டும் விலாகாமல் போகட்டும் நல்லாசிரியர்களின் விரல்கள் தம்மிடம் பயிலும் மாணவனின் ஆன்ம விளக்கேற்றுவதை என்றுமே விட்டுவிடக்கூடாது அந்த இறைவனே கல்வி கற்பிக்கும் கூடங்களிலெல்லாம் ஆசிரியர்களாகத் தோன்றி, அவர்கள் மூலமாகக் கற்பித்து, சிறந்த மனிதர்களை உருவாக்குகிறார் என்ற நம்பிக்கையின் சாரம்தானே அது. ஆக, ஆசிரியம் என்பதே இறைவழிபாடுதானே. ‘ஒரு நொடியில் தம்மை ஆயிரம் பேராக மாற்றிக்கொள்ள முடியுமோ, அவர்தாம் உண்மையான ஆசிரியர். யாரால் மாணவனின் நிலைக்கு உடனே இறங்கி வர முடியுமோ, தன் மனதை மாணவன் மனதிற்கு மாற்ற முடியுமோ, யாரால் மாணவனின் கண்களால் பார்க்கவும் காதுகளால் கேட்கவும் அவனது மனத்தின் மூலம் புரிந்து கொள்ளவும் முடியுமோ அவரே உண்மையான ஆசிரியர்’ மீண்டும் விவேகானந்தரே என்னுள் முழங்குகின்றார். பள்ளியில் ஒரு குழந்தை தன்னைத்தானே உணர்ந்து, தனது திறமையை முழுமையாக அறிந்து தன் வாழ்க்கைப் பயணத்தைத் திட்டமிட்டு செல்வ��ற்கு வழித்துணையாக ஒளிர்பவர்தானே ஆசிரியர். வாழ்க்கையின் இந்த உண்மை அறைகூவலைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கான வழியைக் கண்டுபிடிக்க உதவுபவரே ஆசிரியர். தம்மிடம் கல்வி கற்கும் ஒவ்வொரு குழந்தையும் தன்னுள் மறைந்திருக்கும் அனைத்துத் திறன்களையும் உள்ளூர உணர்ந்து இந்த வாழ்வைத் தெளிவாகப் புரிந்து பயணிக்கும்போதுதான் கற்பித்த ஆசிரியரிடம் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்தச் சொல்லால் வடித்திட முடியாத உளநிறைவை மெய்யாக அனுபவித்த நாட்கள்தாம் நான் ஆசிரியராய் வாழ்ந்த தருணங்கள். யார் என்ன சொன்னாலும் எத்தனை இடர்பாடுகள் எதிர்ப்பட்டாலும் எத்தனை எத்தனை சவால்கள் குறுக்கிட்டாலும் இந்த நிமிடம் வரை ஆசிரியம் எனக்கு என்றென்றும் இனிக்கும் இறைவழிபாடுதான். இந்த இனிய நன்னாளில் என்னை ஆளாக்கிய ஆசியர்களை அன்பான வாழ்த்துகளால் வணங்கிவிட்டேன். புழுதி படிந்திருக்கும் அறிவை தூசுதட்டி மனத்தில் சூழ்ந்திருக்கும் மாசுகளை நீக்கி மாணவன் ஆன்ம ஒளியை ஏற்றும் ஒவ்வொரு நல்லாசிரியரும் வாழ்த்துதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர். இருள் விலகட்டும் விலாகாமல் போகட்டும் நல்லாசிரியர்களின் விரல்கள் தம்மிடம் பயிலும் மாணவனின் ஆன்ம விளக்கேற்றுவதை என்றுமே விட்டுவிடக்கூடாது இவ்வளவு உயரம் நாம் தொடுவதற்கு கைவிரல் பிடித்து உதவிய ஆசிரியர்கள் அனைவருக்கும் என்னினிய ஆசிரியர் தின வாழ்த்துகளை நன்றி மலர்களாய்ச் சொரிகின்றேன். ஆசிரியர்கள் என்றென்றும் வணக்கத்துக்குரியவர்கள் என்றாலும் என்றும் என்னுள் வணங்கத்தக்கவர்கள் ஒருசிலரே இவ்வளவு உயரம் நாம் தொடுவதற்கு கைவிரல் பிடித்து உதவிய ஆசிரியர்கள் அனைவருக்கும் என்னினிய ஆசிரியர் தின வாழ்த்துகளை நன்றி மலர்களாய்ச் சொரிகின்றேன். ஆசிரியர்கள் என்றென்றும் வணக்கத்துக்குரியவர்கள் என்றாலும் என்றும் என்னுள் வணங்கத்தக்கவர்கள் ஒருசிலரே\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 8:23 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநன்றி மறவாமல் இருப்பதுதானே ஆசிரியம்\nசொல்ல சொல்ல இனிக்குதடா முருகா.....\nஆசிரியம் என்பது தொழிலல்ல அஃதோர் இறைவழிபாடு\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avvaitamil.org/online-resources/", "date_download": "2020-11-24T01:44:33Z", "digest": "sha1:MOU6QSXKWASIH7E3JAXNPAPOLBIWOYNA", "length": 3913, "nlines": 108, "source_domain": "avvaitamil.org", "title": "A Collection of Tamil Learning Resources", "raw_content": "\nசிறந்த 100 தமிழ்ச் சிறுகதைகள்\nவாணி - பிழை திருத்தி\nநாவி - சந்திப்பிழை திருத்தி\nஓவன் - ஒருங்குறி மாற்றி\nசுளகு - எழுத்தாய்வுக் கருவி\nதமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - இணையவழிக்கல்வி\nதினமணி - சிறுவர் மணி\nதினமலர் - சிறுவர் மலர்\nலயன் - முத்து காமிக்ஸ்\nகனலி - சிறார் இலக்கியம்\nவாசகசாலை - சிறார் இலக்கியம்\nறெக்கை - சிறார் இதழ்\nபாரதி புத்தகாலயம் - குழந்தை இலக்கியம்\nஉடுமலை - சிறுவர் நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_72.html", "date_download": "2020-11-24T01:12:36Z", "digest": "sha1:2ICL5I6ME6EVVJBAW4LVF7ZV5Z34EJCN", "length": 12660, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "சபரிமலைக்கு சென்று மீண்டும் ஐயப்பனை தரிசிப்பேன் - கனகதுர்க்கா - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome India News News சபரிமலைக்கு சென்று மீண்டும் ஐயப்பனை தரிசிப்பேன் - கனகதுர்க்கா\nசபரிமலைக்கு சென்று மீண்டும் ஐயப்பனை தரிசிப்பேன் - கனகதுர்க்கா\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய காலம் காலமாக தடை இருந்து வந்தது.\nஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து இந்த தடை நீங்கியது. அதே சமயம் சபரிமலை ஐதீகத்தை மீறக்கூடாது என்று ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்க்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைச் சென்று சாமி தரிசனம் செய்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஒவ்வொரு முறை சபரிமலை கோவிலின் நடை திறக்கும் போது இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல தொடங்கி உள்ளனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்துவதால் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது.இந்த நிலையில் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது பற்றி கனக துர்க்கா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-நான் சபரிமலைச் சென்று சாமி தரிசனம் செய்தது தொடர்பாக எனக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. எனக்கு ��ீண்டும் அனுமதி கிடைத்தால் சபரிமலைச் சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய விருப்பமாக உள்ளேன்.பினராயி விஜயன் ஆட்சியில் பெண்கள் முன்னேற்றம், பெண்கள் மறுமலர்ச்சி தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எந்த கட்சியும் என்னை பின்னால் இருந்து இயக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்��ு, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?cat=20", "date_download": "2020-11-24T00:16:27Z", "digest": "sha1:NY27XZXGIPMJ6AJKPQP6DU5EB4I7AXSC", "length": 9855, "nlines": 129, "source_domain": "www.thinachsudar.com", "title": "வினோத உலகம் | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் வினோத உலகம்\nயாழில் இளைஞனுக்கு பூப்புனித நீராட்டு விழா: காணொளி இணைப்பு; சிரிக்க மட்டும்\n#பூப்புனித நீராட்டு விழா#யாழ்ப்பாணம்#எங்களுக்கு வேற வழி தெரியல ஆத்தா Posted by Single Pasanga on Friday, December 6, 2019\tRead more\nஒக்டோபர் 11: முதன்முறையாக நாசா 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது\nஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதற்தடவையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தின் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. 1968 ஆம் ஆண்டு இன்று அதாவது ஒக்டோபர் 11 அன்று விண்ணுக்கு அனு...\tRead more\nமுப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு\nமுப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, பத்து டன் எடை கொண்ட ராட்சத டைனோசரின் புதை படிவங்கள் அர்ஜென்டினாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமக்கு ஏற்கெனவே தெரிந்த டைனோசர்களுக்...\tRead more\n40 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியத் தரைக்கடல் பகுதியில் தென்பட்ட வெள்ளை சுறா\nகடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் முதல் முறையாக ஸ்பெயினின் மத்தியத்தரைக்கடல் பகுதியில் மஜோர்க்கா தீவுக்கு அருகேஒரு பெரிய வெள்ளை சுறா நீந்திச் சென்றது பதிவாகியுள்ளது. ஒரு வனவிலங்கு பாது...\tRead more\nசூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசை: சீனாவை மீண்டும் முந்தியது அமெரிக்கா.\nத��்போதுள்ள உலகின் முன்னணி சூப்பர் கம்ப்யூட்டரை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான அளவு சக்திவாய்ந்த ‘சம்மிட்’ என்னும் சூப்பர் கம்ப்யூட்டரை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இந்த கணினியால்...\tRead more\n99 மில்லியன் ஆண்டுகளாக மரப் பிசினில் சிக்கியிருந்த தவளைகளின் படிமங்கள்\nசுமார் 99 மில்லியன் (9 கோடியே 90 லட்சம்) ஆண்டுகளாக மரத்தின் பிசினில் சிக்கிக்கொண்டிருந்த தவளைகளின் உடல் படிமங்கள் வரலாற்றுக்கும் முந்தைய உலகம் குறித்ததகவல்களை கொடுக்கின்றன. டைனோசர்கள் வாழ்ந்...\tRead more\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த மாணவர்கள் சாதனை\nPosted By: Thina Sudaron: June 12, 2018 In: இந்திய செய்திகள், ஏனையவை, நவீன உலகம், பிரதான செய்திகள், வினோத உலகம்No Comments\nநாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு மாசடைந்துள்ளது. அதில் என்னென்ன நச்சுக்கள் கலந்துள்ளன என்பதை நாம் கண்ணால் கண்டதுண்டா என்றால் இல்லையென்று தான் பதில் வரும். இதை மாற்றி யோசித்த திருச்சியை சேர்ந...\tRead more\nசந்திரனில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கும் முயற்சியில், ஜேர்மன் நிறுவனம்..\nபூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு இறுதியாக 1971 ஆம் ஆண்டு விண்வெளி வீரர்கள் குழு ஒன்று பயணித்திருந்தது. அதன் பின்னர் செய்திமதிகளின் ஊடாகவே அங்கிருந்து தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போது...\tRead more\nவென்ஸ் ரக மகிழுந்து தயாரிக்கும் பொறிமுறை ..\nஉலகிலேயே மிகப் பெரிய விமானம் ஒன்று உருவாகும் காட்சி ..\nPosted By: Thina Sudaron: February 21, 2017 In: பிரதான செய்திகள், வினோத உலகம், வெளிநாட்டு செய்திகள்No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/07/blog-post_65.html", "date_download": "2020-11-24T01:02:53Z", "digest": "sha1:FNSXVZWMKHXLSDXCUAN5A2OQFURHPRPN", "length": 4827, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "அண்மையில் இலங்கை வந்தோர் மீண்டும் விமான நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர் !!!", "raw_content": "\nஅண்மையில் இலங்கை வந்தோர் மீண்டும் விமான நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர் \nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கு வந்துவுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்ட பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய நாளை தினம் முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.\nமார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் நாட்டிற்கு வந்த விமான பயணிகளுக்கு தீர்வையற்ற பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅதற்காக நாளை முதல் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை விமான நிலையத்திற்கு வருகைத்தர வேண்டும்.\nஇது தொடர்பில் மேலதிக தகவல் பெற 0112263017 என்ற இலக்கத்தில் அழைப்பேற்படுத்தி தகவல் பெற முடியும் என விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎம்.பி முஸ்ஸம்மில் அவர்களுக்கு வைத்தியர் அஜ்மல் ஹசன் அவர்களின் கடிதம்\nஎதிர்வரும் திங்கள் இவர்களுக்கு மாத்திரமே பாடசாலை ஆரம்பம் ஆசியர்கள் சங்கம் அரசிடம் வேண்டுகோள்\nசர்ச்சைக்குரிய நீதி அமைச்சர் அலி சப்ரியின் தாயின் சகோதரி கொரோனா மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/blog-post_374.html", "date_download": "2020-11-24T01:19:54Z", "digest": "sha1:3EHYFP3LH3ZW4XREQDRWKXIGX2NZI4TX", "length": 4883, "nlines": 44, "source_domain": "www.yazhnews.com", "title": "முன்பள்ளிக் கல்வி குறித்த கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது!", "raw_content": "\nமுன்பள்ளிக் கல்வி குறித்த கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது\nமுன்பள்ளிக் கல்வி குறித்து தேசிய கொள்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் நேற்று (20) இடம் பெற்றுள்ளது.\nநாட்டின் கல்வி முறைமையில் முன்பள்ளிக் கல்வியின் முன்னுரிமை மற்றும் நிபுணத்துவத்தை மையமாகக் கொண்டு முன்பள்ளிக் கல்வி குறித்த தேசிய கொள்கை வகுக்க இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇதன்போது, ஆரம்பக் கல்வித் துறையில் நிபுணர்களின் ஆலோசனைகளின் படி தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வரைவு குறித்து ஆராய்ந்து பார்த்து இறுதி தீர்மானம் எடுக்க மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது.\nஅதன்படி, குறித்த குழுவின் பரிந்துரைகளுடன் இது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கக் கல்வி அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி அன்று இந்தக் குழு கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎம்.பி முஸ்ஸம்மில் அவர்களுக்கு வைத்தியர் அஜ்மல் ஹசன் அவர்களின் கடிதம்\nஎதிர்வரும் திங்கள் இவர்களுக்கு மாத்திரமே பாடசாலை ஆரம்பம் ஆசியர்கள் சங்கம் அரசிடம் வேண்டுகோள்\nசர்ச்சைக்குரிய நீதி அமைச்சர் அலி சப்ரியின் தாயின் சகோதரி கொரோனா மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nyanabarati.blogspot.com/2009/06/", "date_download": "2020-11-24T01:11:43Z", "digest": "sha1:NR22OTOYASLLE5BENZAF6FJN6SAOQWVC", "length": 10567, "nlines": 93, "source_domain": "nyanabarati.blogspot.com", "title": "வேய்ங்குழல்: ஜூன் 2009", "raw_content": "\nவானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.\nவெள்ளி, 26 ஜூன், 2009\nமைக்கல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Joseph Jackson, பி. ஆகஸ்ட் 29, 1958 - சூன் 25, 2009) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர். புகழ்பெற்ற ஜாக்சன் இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1971இல் 11 வயது குழந்தையாக இருக்கும்பொழுது இவரின் நான்கு சகோதரர்களுடன் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்து புகழ் அடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் ���ிற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த த்ரிலர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது.\n1980களின் ஆரம்பத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். அமெரிக்காவில் முதலாக பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு முக்கியமான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.\nபல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர் பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.\n2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார்[1], [2]. இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார்[3]. அதிகாரபூர்வமாக இவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 7:32 3 கருத்துகள்:\nசங்க இலக்கியம் கி.மு 500 லிருந்து கி.மு 100 வரை 4440 ஆண்டுகள்\nஇருந்தாக கூறப்பாடுகிறது.அவை மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.அவை\n அக்காலத்தில் 549 புலவர்கள் இருந்தனர்.அகத்தியர் ,சிவபெருமான்,முருக\nவேல் போன்றோர் பாடல்களைப் பாடியதாகவும்,பெரும் பரிபாடல்,முதுநாரை\n,முது குருகு,அகத்தியம் போன்ற நூல்கள் இயற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\n அக்காலத்தில் 59 புலவர்கள் இருந்தனர்.அக்காலத்தில் அகத்தியமும்\nதொல்காப்பியமும் அடிப்படை நூலாக இருந்ததாக கருதப்படுகிறது.கபாடபுரம் தான்\nநூல்களை ஆய்வு செய்யும் கூடமாக இருந்தது.\n கடைச்சங்க காலம் என்பது இன்றைய மதுரை.அதில் 49 புலவர்கள்\nஇருந்தனர்.அதில் ,நக்கீனார் தலைமைப் புலவராக இருந்தாககவும்\nகூறுகிறார்கள்.1090 ஆண்டுகள் உத்திர மதுரை ஆய்வுக்கூடமாக\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 6:40 2 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/215267/news/215267.html", "date_download": "2020-11-24T00:25:27Z", "digest": "sha1:6XVTCOEJ3E3ZVYQEAYDEPCDDYXTTMEY5", "length": 31270, "nlines": 108, "source_domain": "www.nitharsanam.net", "title": "இனவெறித் ’தீ’ !! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், 20 டொலர் போலிப் பணத்தாளைப் பயன்படுத்திய சந்தேகத்தில், கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபுளொய்ட் என்ற நபர், வௌ்ளையின பொலிஸ் அதிகாரியால் கைது செய்யப்படும் போது, கைவிலங்கு பூட்டப்பட்டு, நிலத்தில் தலைகுப்புறப் படுக்கவைக்கப்பட்டு, குறித்த பொலிஸ் அதிகாரி, தனது முழங்காலால் ஃபுளொய்டின் கழுத்தை, நீண்ட நேரம் அழுத்திப் பிடித்திருந்ததன் காரணமாக, மூச்செடுக்க முடியாது ஃபுளொய்ட் உயிரிழந்தார்.\nவௌ்ளையினப் பொலிஸ் உத்தியோகத்தர்களால், கறுப்பினத்தவர்கள் மீது, இனவன்மம் கொண்ட தாக்குதல்கள் நடத்தப்படுவது, அமெரிக்க வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கண்டனத்துக்கும் கவலைக்குமுரிய இனவெறியாட்டமாகும். அந்த இனவெறியின் அண்மைய பலிதான் ஜோர்ஜ் ஃபுளொய்ட்.\nஇந்த இனவெறிப் படுகொலை, அமெரிக்கர்களைக் கோபமுறச் செய்திருக்கிறது. அதன் எதிரொலியாக, அமெரிக்காவின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் பொலிஸாருக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான வன்முறைத் தாக்குதல்களும் பொதுச் சொத்துகளை நாசம் செய்வதும் கடைகளைச் சூறையாடுவது போன்ற குற்றங்களும் இடம்பெற்று வருகின்றன. இதுவும் கூட, அமெரிக்காவுக்குப் புதியதொன்றல்ல.\nமனித வரலாறு முழுவதும், இனவாதம் நிலவி இருக்கிறது; இன்னமும் நிலவிக் கொண்டிருக்கிறது. தோலின் நிறம், மொழி, பழக்கவழக்கங்கள், பிறந்த இடம் போன்ற நபர்களின் அடிப்படைத் தன்மையை வெளிப்படுத்தும் எந்தவொரு காரணிகளால், ஒரு நபர், இன்னொரு நபரைவிடத் தரங்குறைந்தவர் என்ற நம்பிக்கையே இனவாதமாகிறது.\nஇனவாதமானது போர்கள், அடிமைத்தனம், நாடுகளின் உருவாக்கம் ஆகியவற்றுக்கும் காரணமாக இ���ுந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மனிதனே மனிதனைத் துன்புறுத்துவதற்கும், அழிப்பதற்குமான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.\nஇனவாதம் பற்றிப் பேசும் போது, அடிப்படையில் அதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தனிநபர் இனவாதம்; இரண்டாவது, ஒழுங்கு முறைசார்ந்த இனவாதம்.\nதனிப்பட்ட இனவெறி என்பது, ஒரு நபரின் இனவெறி அனுமானங்கள், நம்பிக்கைகள், நடத்தைகளைக் குறிக்கிறது. இது பற்றிக் கருத்துரைக்கும் ஹென்றி, டேடர் ஆகியோர், ”இது ‘நனவானதும் மயக்கமுள்ள தனிப்பட்ட தப்பெண்ணத்திலிருந்து உருவாகும் இனப் பாகுபாட்டின் ஒரு வடிவம்” என்கின்றனர். இருப்பினும், தனிநபர் இனவெறி, ஒரு வெற்றிடத்தில் உருவாக்கப்படவில்லை. மாறாக, ஒரு சமூகத்தின் அடித்தள நம்பிக்கைகள், விடயங்களைப் பார்த்தல், அவற்றைச் செய்வதற்கான வழிகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படுகிறது. மேலும், இது நிறுவனங்கள், அவற்றின் கட்டமைப்புகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படுகிறது.\nமறுபுறத்தில், ஒழுங்குமுறைசார் இனவெறி என்பது, நிறுவப்பட்ட நிறுவனங்களில் நிலைநிறுத்தப்பட்ட கொள்கைகள், நடைமுறைகளை உள்ளடக்கியது. இவற்றின் விளைவாக, நியமிக்கப்பட்ட குழுக்களை விலக்குவது, ஊக்குவிப்பது போன்ற செயற்பாடுகளின் ஊடாக, ஒழுங்கு முறைசார்ந்த இனவெறி முன்னெடுக்கப்படுகிறது.\nஒழுங்கு முறைசார்ந்த இனவெறியானது, தன்னை இரண்டு வழிகளில் வௌிப்படுத்துகிறது. முதலாவது, நிறுவன மயப்படுத்தப்பட்ட இனவெறி; மற்றையது, கட்டமைப்புச் சார்ந்த இனவெறி.\nஇனவெறி (இனவாதம்), ஒரு சமூகத்தின் ஆட்சிக் கட்டமைப்புக்குள் ஊடுருவி, அதைக் கைப்பற்றும்போது, அது நிறுவன மயப்படுத்தப்பட்டதும் கட்டமைப்பு சார்ந்த இனவெறியை ஸ்தாபிக்கிறது. இத்தகைய ஒழுங்குமுறைசார் இனவெறியால் பீடிக்கப்பட்ட சமூகத்தில் இருக்கும் தனிநபர்களிடம், அவர்களை அறியாமலேயே இனவெறி ஊறிவிடுகிறது.\nஇன்று, அமெரிக்காவில் பற்றி எரியும் இனவெறிக்கெதிரான குரல்கள், இலங்கையிலும் ஒலிக்கின்றன; அது பாராட்டத்தக்கதே.\nமார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்னது போல, ”ஓர் இடத்தில் இடம்பெறும் அநீதியினாது, அனைத்து இடங்களிலும் உள்ள நீதிக்கு ஆபத்தானதாகும். ஆகவே, உலகின் எந்த மூலையில் அநீதி நிகழ்ந்தாலும் மனிதனாகச் சக மனிதனின் நீதிக்காகக் குரல்கொடுப்பது எமது கடம�� ஆகிறது”. ஆனால், இலங்கையர்களின் ‘நியாயத்தவம்’, ‘நீதிக்கான குரல்’ அமெரிக்காவுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. இதைச் சொல்வதற்கு ஒரு காரணமுண்டு. இன்றைய தினமானது, யாழ்ப்பாண நூலகம் இனவெறித் தீயால் சாம்பலாக்கப்பட்ட துயரம் நிகழ்ந்து, 39 ஆண்டுகள் நிறைவடையும் துயர தினமாகும்.\n”ஓர் இனத்தை அழிக்க வேண்டுமாயின், அதன் அடையாளத்தை, வரலாற்றை அழித்து விடுங்கள்; அந்த இனம், தானாக அழிந்துவிடும்” என்பது, மிகப் பிரபலமாக அறியப்பட்ட ஒரு கூற்றாகும். உலக வரலாற்றில், ஓர் இனத்தை, சாம்ராட்சியத்தை அழிக்கும் போர்களின் போது, அந்த இனத்தின், அந்த சாம்ராட்சியத்தின் நூல்களையும் நூலகத்தையும் அழித்த செயற்பாட்டைப் பல சந்தர்ப்பங்களிலும் காணலாம்.\nஓர் இனத்தின் பலமாக, அறிவுச்செல்வம் இருக்கும் பொழுது, ஓர் இனத்தின் அடையாளமாக நூல்களும் நூலகங்களும் இருக்கும் போது, அவற்றை அழிப்பதனூடாக அந்த இனத்தை அழிக்கும் கொடூர வரலாறு, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலமளவுக்குப் பழைமையானது. கி.மு 213இல், சீனாவின் சின் பரம்பரையின் முதலாவது சக்கரவர்த்தி என்று அறியப்படும் சின் ஷூ ஹூவாங், கவிதை, வரலாறு, தத்துவம் உள்ளிட்ட புத்தகங்களைக் கையகப்படுத்தி எரித்திருந்தார்.\nகி.மு 300இல் ஸ்தாபிக்கப்பட்ட, அன்றைய உலகின் மிகப்பெரிய நூலகமாகக் கருதப்பட்ட ‘அலெக்ஸாண்ட்ரியா’ நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. இது தீக்கிரையாக்கப்பட்ட காலமும் சந்தர்ப்பமும் மிகத் தெளிவாக அறியப்படவில்லை. எனினும், இது ஜூலியஸ் சீஸரால் அல்லது, ஓரீலியனால் அல்லது, அலெக்ஸாண்ட்ரியாவின் பாப்பரசர் தியோஃபீலியஸால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதுதான் ஆய்வாளர்களால் அதிகமாக முன்னிறுத்தப்படுகிறது.\n‘ஞானத்தின் இல்லம்’ என்று அறியப்பட்ட பாக்தாத் நூலகம், கி.பி 1,258இல் மொங்கோலியப் படையெடுப்பின்போது, மொங்கோலியப் படைகளால் அழிக்கப்பட்டது. மத்திய கிழக்கின் அறிவுச் செல்வத்தின் பெரும்பகுதி, இதில் அழிந்துபோனது.\n1930களில் ஜேர்மனியில், ஹிட்லரின் நாஸிப் படைகள், தமது கொள்கைக்கு மாற்றான நூல்களைக் கைப்பற்றித் தீக்கிரையாக்கினார்கள். 1992இல் பொஸ்னியாவின் பழைமை வாய்ந்த நூலகம், சேபியர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.\nஇந்தத் துயர் மிகு biblioclasm எனப்படும் புத்தக அழிப்பின், அறிவு அழிப்பின் தொடர்ச்சியாகத்தான் நாம், ய��ழ்ப்பாண நூலக எரிப்பையும் நினைவுகூர வேண்டியதாக இருக்கிறது. யாழ். நூலக எரிப்பு ‘காடையர்’களால் நடத்தப்பட்டது என நம்ப வைக்கப்பட்டாலும், அதில் அரசாங்கத்தின், பொலிஸாரின் நேரடியானதும் மறைமுகமானதுமான பங்களிப்பு இல்லை என்று, எவராலும் மறுத்துவிட முடியாது.\nயாழ். நூலகம் எரிக்கப்பட்ட போது, மிகப் பெரும் இனத்து வேசியாகவும் பேரினவா தத்தின் முரசொலி யாகவும் காணப்பட்ட அமைச்சர் சிறில் மத்யூ, அவரது தளபதி என்றறி யப்பட்ட அமைச்சர் காமினி திஸாநாயக்க, அவர்கள் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு முக்கிய குழு யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்தது. அதுமட்டுமல்ல, ஏறத்தாழ 500 பொலிஸாரைக் கொண்ட பெரும் பொலிஸ் படையொன்றும், தேர்தல் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்தது.\n1981 மே 31, யாழ். நாச்சிமார் அம்மன் கோவிலடியில், அன்றைய யாழ்ப்பாண நகரபிதாவான ராஜா விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பாதுகாப்புக் கடமையில் நின்றிருந்த மூன்று பொலிஸ் கொன்ஸ்டபிள்கள், அடையாளம் தெரியாத இளைஞர் சிலரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதன் எதிரொலியாக, அவ்விடத்துக்கு விரைந்த ஆயுதமேந்திய பொலிஸ் படையொன்று, அவ்விடத்தில் தமது வெறியாட்டத்தை ஆடத் தொடங்கியது.\nஅருகிலிருந்த கோவிலுக்கு தீவைத்த அவர்கள், தொடர்ந்து அருகிலிருந்த வீடுகளையும் வீதியிலிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கினார்கள். இங்கு தொடங்கிய பொலிஸ் வன்முறைகள், யாழ். நகரின் மத்தியை நோக்கிப் பரவத் தொடங்கியது. யாழ்ப்பாணத்தின் சந்தைக் கடைத்தொகுதியும் புதிய சந்தைக் கட்டடமும் வர்த்தக, வணிக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழர் மண்ணில், மீண்டும் ஒரு திட்டமிட்ட கலவரத்தை, பொலிஸார் நடத்திக் கொண்டிருந்தனர்.\nமேலும், யாழ்ப்பாணத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தருமான வி. யோகேஸ்வரனின் வீட்டைச் சூழ்ந்து கொண்ட பொலிஸ் குழுவொன்று, அந்த வீட்டுக்குத் தீ வைத்தது. தீ வைக்கப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் அவரது குடும்பமும் அந்த வீட்டிலேயே இருந்தனர். அவரும் குடு��்பமும் விரைந்து வெளியேறியதால், மயிரிழையில் உயிர் தப்பினர்.\nஇதேநேரத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய முக்கிய பத்திரிகையான ‘ஈழநாடு’ பத்திரிகைக் காரியாலயமும் அச்சகமும் அங்கு நுழைந்த பொலிஸ் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டதுடன், முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டது. ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரியரான கோபாலரட்ணம், கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயமைடைந்தார். நான்கு பொதுமகன்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.\nமேலும், 31ஆம் திகதி இரவோடிரவாகத் தெற்கிலிருந்து பெருமளவு காடையர்கள் யாழ். நகரில் கொண்டு வந்து இறக்கப்பட்டதாக, இந்தக் கறுப்பு வரலாற்றைப் பதிவு செய்த பலரும் குறிப்பிடுகிறார்கள். இந்தக் காடையர் கூட்டம், யாழ்ப்பாணத்திலிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் காரியாலயத்துக்குள் நுழைந்து, அதைத் தீக்கிரையாக்கியதுடன், நகரிலிருந்த வீடுகள், கடைகள், வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து, கொள்ளைகளிலும் ஈடுபட்டது. அத்தோடு, யாழ். நகரை ஆங்காங்கே அலங்கரித்த தமிழ்ப் பெரியார்களின் சிலைகளும் அடித்துடைக்கப்பட்டன.\nஇவ்வாறு தொடர்ந்த வன்முறையின் விளைவாக, 1981 ஜூன் முதலாம் திகதி இரவு, பொலிஸ் கும்பலும் காடையர் கூட்டமும் தமிழர்களின் அடையாளமாகப் பரிணமித்த, யாழ். பொது நூலகத்துக்குள் புகுந்து, அதற்குத் தீ மூட்டினார்கள். ஓலைப் பிரதிகள், கையெழுத்துப் பிரதிகள், மூலப்பிரதிகள் உள்ளிட்ட ஏறத்தாழ 97,000 நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ என்ற வரலாற்று நூலின் ஒரேயொரு பிரதியும், இதில் அழிந்து போனது பெருஞ்சோகம்.\nசுருங்கக் கூறிவதாயின், தமிழர்களின் அடையாளமும் வரலாறும் அரசாங்கத்தின் ஆதரவுடைய இனவெறிக் கூட்டத்தால் அழித்தொழிக்கப்பட்டது. இரவோடிரவாக இந்த இனரீதியான, புத்தக அழிப்பு (ethnic biblioclasm) நடத்தி முடிக்கப்பட்டது.\nபலம் வாய்ந்த இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்த போது, அவர்களின் கண்முன்னால் பொலிஸாரினாலும் காடையர்களாலும் பெரும் இனரீதியான வன்முறையும் இனரீதியான புத்தக அழிப்பும் நடத்தப்பட்டது என்றால், அது நிச்சயமாக அவர்கள் அறியாம��் நடந்திருக்க முடியாது.\nஅமெரிக்காவின் இனவெறித் தீக்கு கண்டனம் தெரிவிக்கும் இலங்கையர்கள், தமிழ் மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒவ்வோர் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கும் கூட, கண்டனத்தையாவது தெரிவிப்பதுதான் நியாயமாகும். கருகிய நூலகக் கட்டடத்துக்கு நீங்கள் வௌ்ளையடித்து விடலாம். ஆனால், அது மக்களின் மனங்களில் ஆறாத ரணமாகக் காணப்படும், இனவெறிக் காயத்துக்கு மருந்தாகிவிடாது; அழிந்துபோன பொக்கிஷங்களை மீட்டுத்தராது; இழந்த உயிர்களை மீட்பிக்காது.\nஇந்த நாட்டில், மிகுந்த இரக்கமிக்க மனிதர்கள் இருக்கிறார்கள். அநியாயமாகக் கொல்லப்படும் ஒரு சிறுத்தைப் புலிக்காகக் கண்ணீர் வடிக்கும் இரக்கமிகு இதயங்கள் அவை. ஆனால், இந்த நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு முறைசார் இனவெறி, தம்மோடு வாழும் சக மனிதனை வெறுக்குமளவுக்கான வன்மத்தைப் பெரும்பான்மையானவர்களின் மனதில் விளைவித்திருக்கிறது; விளைவித்துக் கொண்டிருக்கிறது. இங்குள்ளவர்கள் உணரக்கூடிய அடிப்படை விடயமொன்றுள்ளது; தன் சகமனிதன் மீது, கடும் வெறுப்பை வைத்துக்கொண்டு, ஐந்தறிவு ஜீவனுக்காக இரங்குவதெல்லாம், ஜீவகாருண்யமாகிவிடாது. அது பெரும் போலிப்பாசாங்காகும் (hypocrisy).\nஎந்தத் தீயையும் போல, இனவெறித் தீயும் அணைக்கப்படக் கூடியதே. ஆனால், தகுந்த காலத்தில் அது அணைக்கப்படாவிட்டால், நாம் முயற்சித்தாலும் அணைக்க முடியாத பெருந்தீயாக அதுவளர்ந்துவிடும். எவ்வளவு விரைவாக நாம், இதை உணர்கிறோமோ, அவ்வளவு தூரத்துக்கு அது, எமக்கு நல்லது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\nஇனிமேல் வடிவேல் கூட நடிக்க மாட்டேன்” – மனம் திறக்கும் நடிகர் சுப்புராஜ்\nRajini-க்கு தாத்தாவாக்கூட நடிப்பேன், ஆனா அதை பண்ணமாட்டேன்\nராமராஜனுக்கும் நளினிக்கும் என்ன பிரச்சனை \nராமராஜன் கட்சியை கலாய்த்த கவுண்டமணி\nவாயு தொல்லை நீக்கும் தனியா\nகல்யாணப் பொண்ணுக்கு ஜுவல் ஃபேஷியல்\n“அந்த சீன்ல நடிக்க மாட்டேன்னு அழுதேன்”\nGoundamani இன் உண்மையான முகம்\nரசிகர் மன்றங்களை வெறுத்த ஒரே நடிகர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/28370/Nirmala-devi-house-has-been-sealed-by-CBCID", "date_download": "2020-11-24T01:51:48Z", "digest": "sha1:OBFG5PESM2CBS5HCVA6Z6CLYVX6MKHXB", "length": 7635, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிர்மலா தேவி வீட்டுக்கு சிபிசிஐடி சீல்! | Nirmala devi house has been sealed by CBCID | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநிர்மலா தேவி வீட்டுக்கு சிபிசிஐடி சீல்\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டுக்கு சிபிசிஐடி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.\nசர்ச்சையில் சிக்கியிருக்கும் அவரை சிபிசி‌ஐடி காவல்துறையினர் ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அந்தப்பிரிவின் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, நிர்மலா தேவியிடம் நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினார். நிர்மலா தேவிக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக அதிகாரிகள் யார், யாருடன் தொடர்பு உள்ளது எனக் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், அவர் சரியான பதில்களை அளித்தாரா என்பது தெரியவில்லை.\nபின்னர் சிபிசிஐடி அதிகாரிகள் அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலாதேவியின் இல்லத்திற்கு அவரது சகோதரர் ரவியை அழைத்துச் சென்று அங்கு சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த கணினி மற்றும் சில ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர். இரவு சுமார் 10 மணி அளவில் நிர்மலா தேவியின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. தேவாங்கர் கல்லூரியிலும் சிபிசிஐடி அதிகாரிகளின் ஒரு குழு விசாரணை நடத்தியது.\nதோல்வி கூட அடைவேன், பணம் தரமாட்டேன் : கமல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு: பிரதமருக்கு சித்தராமையா கடிதம்\nRelated Tags : Nirmala devi, CBCID police, sealed, house, நிர்மலா தேவி, பேராசிரியை, சிபிசி‌ஐடி, அருப்புக்கோட்டை,\nசென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை\n#TopNews நிவர் புயல் நிலவரம் முதல் ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி வரை...\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு\nபழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் பாஜகவுக்கு கொடுக்க வேண்டும்:அண்ணாமலை\nபுற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: த���ைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோல்வி கூட அடைவேன், பணம் தரமாட்டேன் : கமல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு: பிரதமருக்கு சித்தராமையா கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65682/Baby-girl-killed-by-Mom--Grandma-and-Grand-father-in-Kumbakonam", "date_download": "2020-11-24T01:17:39Z", "digest": "sha1:5KSQBW3RXTGP5X62CVKANTYGDR4EPLR6", "length": 9107, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2வது திருமண ஆசையால் குழந்தைக்கு நேர்ந்த துயரம்..? - தாய், தாத்தா, பாட்டியின் கொடூரம்..! | Baby girl killed by Mom, Grandma and Grand father in Kumbakonam | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n2வது திருமண ஆசையால் குழந்தைக்கு நேர்ந்த துயரம்.. - தாய், தாத்தா, பாட்டியின் கொடூரம்..\nகும்பகோணத்தில் இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்ததாக பெற்ற குழந்தையை தாய், தாத்தா மற்றும் பாட்டியே இணைந்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மண்ணம்பந்தல் மூங்கில் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகேயுள்ள ராஜகிரியைச் சேர்ந்த பைரோஸ் பானு என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அத்துடன் சமீபத்தில் பிறந்த 2 மாத பெண் குழந்தையும் இருந்தது.\nகுடும்பத்துடன் திருப்பாலத்துறையில் வசித்து வந்த கணேசன், தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இந்நிலையில், அவரை செல்போனில் தொடர்பு கொண்ட பைரோஸ் பானு, 2 மாத பெண் குழந்தை கமர்நிஷா உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த கணேசன் பாபநாபசம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பைரோஸ் பானுவு���்கு, மறுமணம் செய்து வைக்க அவரது தந்தை அக்பர் அலி, அவரது மனைவி மதீனா பீவி, ஆகியோர் திட்டமிட்டதாக தெரிகிறது.\nஇந்த திருமணத்திற்கு 2 மாத குழந்தை தடையாக இருந்ததாகவும், எனவே பைரோஸ் பானு, அவரது தந்தை, தாய் மற்றும் நண்பர் முகமது தல்கா ஆகியோர் கழுத்தை நெறித்து கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களை சிறையில் அடைத்தனர்.\n\"ஆட்சியை கலைப்பது என்றால் கருக்கலைப்பா\" - அமைச்சர் செல்லூர் ராஜு\nரஞ்சி கோப்பை அரையிறுதி : சொதப்பிய கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே\n‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ மூலம் பெண்களுக்கு ரூ16,712 கோடி கடன் : நிதி அமைச்சகம்\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு\nபழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் பாஜகவுக்கு கொடுக்க வேண்டும்:அண்ணாமலை\nபுற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nநிவர் புயல் : தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகொரோனாவுக்கு பிந்தைய சிக்கலால் அவதி - அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஞ்சி கோப்பை அரையிறுதி : சொதப்பிய கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே\n‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ மூலம் பெண்களுக்கு ரூ16,712 கோடி கடன் : நிதி அமைச்சகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/adjudicate", "date_download": "2020-11-24T01:41:08Z", "digest": "sha1:IM6NVCOCHHEWONZVKE5ADGKASFXXFYQX", "length": 3966, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"adjudicate\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு ப���ுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nadjudicate பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Holon", "date_download": "2020-11-24T01:53:31Z", "digest": "sha1:JPK7WRHNRQL6ZBC6W43J4CBEHI3LJ2BD", "length": 6664, "nlines": 105, "source_domain": "time.is", "title": "Holon, இஸ்ரேல் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nHolon, இஸ்ரேல் இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், கார்திகை 24, 2020, கிழமை 48\nசூரியன்: ↑ 06:18 ↓ 16:38 (10ம 20நி) மேலதிக தகவல்\nHolon பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nHolon இன் நேரத்தை நிலையாக்கு\nHolon சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 20நி\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 32.01. தீர்க்கரேகை: 34.78\nHolon இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஇஸ்ரேல் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=617714", "date_download": "2020-11-24T01:03:17Z", "digest": "sha1:DU5WYBT5G7U6D6DZH7WCPGUY3L5IBMMJ", "length": 6773, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா முந்தைய அளவுக்கு உயர்ந்தது பெட்ரோல் விற்பனை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nகொரோனா முந்தைய அளவுக்கு உயர்ந்தது பெட்ரோல் விற்பனை\nபுதுடெல்லி: கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் பெட்ரோல், டீசல் விற்பனை அடியோடு சரிந்தது. ஊரடங்கு தளர்வுகளால் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நடப்பு மாதத்தில் முதல் 2 வாரங்களில் பெட்ரோல் விற்பனை முந்தைய ஆண்டை விட 2 சதவீதம் அதிகமாகவும், கடந்த ஆகஸ்ட்டை விட 7 சதவீதம் அதிகமாகவும் உயர்ந்துள்ளது.டீசல் விற்பனை முந்தைய ஆண்டை விட 5.5 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால், முந்தைய மாதத்தை விட 20 சதவீதம் உயர்ந்துள்ளது. பழைய நிலையை டீசல் விற்பனை அடைய இன்னும் 6 சதவீதம்தான் உயர வேண்டும். இதுபோல், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சமையல் காஸ் விற்பனை 13 சதவீதம், விமான பெட்ரோல் 16 சதவீதம் அதிகரித்துள்ளது என எண்ணெய் நிறுவனங்களின் புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.\nCorona previous size rose petrol sales கொரோனா முந்தைய அளவு உயர்ந்தது பெட்ரோல் விற்பனை\nடிஜிட்டல் முறையில் காப்பீடு ஏஜென்ட்களுக்கு எல்ஐசி புது வசதி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு\nபீகார் சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 320 குறைந்தது\n3-வது நாளாக தொடர்ந்து சரிவில் ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.37,976-க்கு விற்பனை\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/category/sports/cricket/", "date_download": "2020-11-24T00:31:57Z", "digest": "sha1:2R2OZGJAGOBVINAP5BCCCUVJV52HFXJ2", "length": 6862, "nlines": 133, "source_domain": "www.netrigun.com", "title": "கிரிக்கெட் | Netrigun", "raw_content": "\nகொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..\nமுதல் இடத்தில யாரும் எதிர்பார்க்காத அணி\nசென்னை அணியின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி\nகலக்கல் காட்டிய விராட் கோலி.. மாஸாக தெறித்த பந்துகள்..\nடி 20 போட்டிகளில் இந்த மாற்றங்கள் தேவை…\nதிட்டத்தையும் கெடுத்தது இவர்தான்: தமிழக வீரர் மீது பாய்ந்த டோனி\nகொல்கத்தாவை வெளுத்து வாங்கிய ரோகித்\nஐபிஎல் 2020: சென்னை அணி பங்கேற்கும் லீக் போட்டிகள் அட்டவணை\nஐபிஎல் 2020… டோனியின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானது\nஇங்கிலாந்துக்கு ஷாக் கொடுத்த அயர்லாந்து: அசத்தல் சாதனை\nஇலங்கை எல்பிஎல் டி-20 தொடரில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளம் இத்தனை ஆயிரம் டொலரா..\nசிறந்த வீரர் ஒருவரை அணியில் சேர்க்க மறுத்த டோனி..\nதந்தையான இந்திய கிரிக்கெட் அணி வீரர்\n2020 ஆண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி ரத்து\nடெஸ்ட் கிரிக்கெட் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது\nஇலங்கையில் எல்பிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதில் சிக்கல்\n2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்பாக இலங்கையிடமிருந்து கடிதம் வந்ததா\nகடந்த 7 ஆண்டுகளாக ஐஐசி கோப்பைகளை இந்திய கிரிக்கெட் அணி வெல்ல முடியாததற்கு இதுதான்...\nசர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா அறிமுகமான நாள்..\nஅடிலெய்டு பகல்-இரவு டெஸ்ட் நிச்சயமாக சவாலாக இருக்கும் – இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மோன்...\nதிருமணத்திற்கு முன்பே காதலியை கர்ப்பமாக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்..\nஉடலில் ஆடையின்றி ஆணுடன் புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரரின் மனைவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/08/100.html_10.html", "date_download": "2020-11-24T00:13:53Z", "digest": "sha1:7Q73LBCDFBEDMJJK2QWR37SYGW6Z2FSL", "length": 12107, "nlines": 74, "source_domain": "www.newtamilnews.com", "title": "ரணில் விக்ரமசிங்க ராஜினாமா | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அதன்படி கட்சியின் அடுத்த தலைவர் ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், தயா கமகே ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (10)இடம்பெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின்போது இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.\nபுதிய தலைவராக யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் புதன்கிழமை எடுக்கப்பட உள்ளதாக அறிய முடிகின்றது.\n\"நமக்கு நாமே\"என்ற தொனிப்பொருளில் எம்மவர்களின் படைப்புகளை பகிர்ந்து கொள்வதில் நியூதமிழ் நியூஸ் பெருமை கொள்கிறது.அந்த வகையில் வளர்ந்து வரும் புது கவிஞர் சண்முகநாதன் புஷ்பராணி அவர்களின் கன்னிக்கவிதையை பகிர்ந்துள்ளோம் அவருக்கு உங்களது ஆதரவுகளை வழங்கி ஊக்கப்படுத்துங்கள்.\nகடின கணிதத்தை மலையகத்துள் எளிமையாக்கிய ஜீவராஜன் எனும் ஆளுமை\nகடின கணிதத்தை மலையகத்துள் எளிமையாக்கிய ஜீவராஜன் எனும் ஆளுமை.. கணிதம் என்றாலே கடினம் என்ற வார்த்தையும் கூடவே சேர்ந்து வரும் 1990 இற்கு முற்பட...\nதீபாவளி பண்டிகைக்காக கொழும்பிலிருந்து பொகவந்தலாவை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொழும்பிலிருந்து பொகவந்தலாவை பகுதிக்கு தீபாவளி பண்டிகைக்காக வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது . நேற்றை...\nநவம்பர் 23ஆம் திகதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.\nமுன்னர் திட்டமிட்டபடி நவம்பர் 23 ஆம் திகதி முதல் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என ...\nO/L,A/L கல்விச் செயற்பாடுகளை மாத்திரம் ஆரம்பிக்குமாறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை\nமுறையான திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 11,12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலையை ஆரம்பிக்குமா...\nஎல்ஜின் மற்றும் அக்கரப்பத்தனை பகுதிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nலிந்துலை லிப்பகலை தோட்டத்தில் 22 வயதான ஆண் ஒருவருக்கு கொவிட் -19 தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . குறித்த நபர் தெமட்டக...\nகொரோனா தொற்றால் அதிகப்படியான உயிரிழப்புக்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று மாத்திரம் 9 பேர் உயிரிழந்துள்ளனர் . என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த...\nமஞ்சள் மற்றும் இஞ்சி இறக்குமதி முற்றிலும் தடை\n2021 ஆம் ஆண்டிற்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ர���ஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்...\nபாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்\nஆபத்தான வலயங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட...\nகொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை ரூபாய் 70 ஆயிரம் மில்லியன் செலவு\ncovid-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இதுவரை 70,000 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவு செய்துள்ளதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்...\nபல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை விரைவாக உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்.\nஉயர்தர பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் விரிவாக உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக க...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/51042/aruvam-majorly-talks-about-adulteration-in-food", "date_download": "2020-11-24T00:24:14Z", "digest": "sha1:ZRXTAFIPUWB37IGEX2KQRO7VPSIS4R2A", "length": 8493, "nlines": 71, "source_domain": "www.top10cinema.com", "title": "உணவு கலப்படம் பற்றி பேச வரும் படம் 'அருவம்' - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉணவு கலப்படம் பற்றி பேச வரும் படம் 'அருவம்'\nஇயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சாய் சேகர் இயக்கியுள்ள படம் ‘அருவம்’. இந்த படத்தில் சித்தார்த், கேத்ரின் தெரெசா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. ஆக்‌ஷன் கலந்த ஹாரர் ரக பமாக உருவாகியுள்ள இப்படம் உணவில் கலப்படம் செய்வதினால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் படமாக உருவாகி உள்ளது. இதில் சித்தார்த் உணவுபாதுகாப்பு அதிகாரியாக நடிக்கிறார். இம்மாதம் 11-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் குறித்து சித்தார்த் கூறும்போது, ''இந்த படத்தின் கதையை கேட்டதும் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதுவரை யாரும் சொல்லப்படாத நிறைய விஷயங்களை இப்படத்தில் இயக்குனர் சாய்சேகர் சொல்லியுள்ளார். உணவில் கூட கலப்படம் செய்து அதை வியாபாரம் செய்வதனால் மனித குலம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லும் இந்த படம், சமூகத்துக்கு நல்ல ஒரு மெசேஜை சொல்லும் கதையாக அமைந்ததால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்றார் சித்தார்த்.\n''அருவம்' என்றால் உருவம் இல்லாதது என்று அர்த்தம். அருவம் என்ற தலைப்பிற்கான காரணம் என்ன என்பது இப்படத்தின் கதை விளக்கும்'' என்று சொன்ன இயக்குனர் சாய் சேகர், ''இந்த படம் சமூகத்திற்கு நல்ல ஒரு கருத்தை சொல்ல வருகிறது. இந்த படத்தில்\nகேத்ரின் தெரெசா ஏற்று நடித்துள்ள வேடம் முற்றிலும் மாறுபட்டது. Smell Cence இல்லாதவராக வரும் அவருடைய கதாபாத்திரம் புதுமையாக இருக்கும் '' என்றும் சொன்னார் இயக்குனர் சாய் சேகர்.\nஇந்த படத்தில் சித்தார்த், கேத்ரின் தெரெசாவுடன் சதீஷ், காளிவெங்கட், மதுசூதன் ராவ், கபிர் துஹான் சிங் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘விஜய்-64’- டீமுக்கு நன்றி தெரிவித்த விஜய்சேதுபதி\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nராஜீவ் மேனன் உதவியாளர் இயக்கத்தில் பரத் நடிக்கும் படம்\nமாறுபட்ட கதைகளை, கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் பரத் அடுத்து நடிக்கும் படம் ‘லாஸ்ட் 6...\n‘யோகி’ பாபு இரட்டை வேடத்தில் நடிக்கும் படம்\n‘கூர்கா’ படத்தில் கதாநாயகனாக நடித்த காமெடி நடிகர் யோகி பாபு முதன் முதலாக ஒரு படத்தில் இரட்டை...\nசித்தார்த் நடிப்பில் சத்தமில்லாமல் உருவான படம் ‘டக்கர்’\nநடிகர் சித்தார்த்தும், 'கப்பல்' படத்தை இயக்கிய கார்த்தி ஜி.கிருஷும் இணைந்து பணியாற்றிய 'சைத்தான் கா...\nகலகலப்பு 2 - புகைப்படங்கள்\nமுத்தின கத்திரிக்கா இசை வெளியீடு - புகைப்படங்கள்\nநீயா 2 - ட்ரைலர்\nதாறுமாறு வீடியோ பாடல் - கலகலப்பு 2\nகாரைக்குடி இளவரசி வீடியோ பாடல் - கலகலப்பு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-11-24T01:23:54Z", "digest": "sha1:HEIMOYORFW7BZKRRCHGG5RBRKRCO7XXW", "length": 10579, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு | Athavan News", "raw_content": "\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nநாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஅசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்\nஅடக்குமுறைகள் அதிகரிக்க தமிழர் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடும்- த.தே.ம.மு.\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nTag: பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவிக்கு TID அழைப்பு\nவவுனியா மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் 1055 நாட்களாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலி... More\nஅனைத்து மதங்களுக்கும் விகிதாசார அடிப்படையில் நிதியை ஒதுக்கீடு செய்யுங்கள்- சாணக்கியன் வேண்டுகோள்\nதேசிய பட்டியல் இடத்திற்கு ரணிலை நியமிக்கவும் – கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை\nநாடு முழுவதும் பயணம் செய்து கட்சியை மறுசீரமைப்போம் – ருவான்\n3ஆம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்\nசிங்கள இனவாத கோரமுகங்களே தமிழர் பாரம்பரியத்தை சிதைத்தது- பொலிஸ் அதிகாரிக்கு பதிலளித்தார் ஸ்ரீதரன்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nகொரோனா தொற்று- உயிரிழப்பு எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்\nநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு\nமுல்லை நீதிமன்றில் சுமந்திரன் கடும் வாதம்: மாவீரர் நாள் வழக்கின் கட்டளை ஒத்திவைப்பு\nகிளிநொச்சியில் மாவீரர் நாள் தடை: நகர்த்தல் பத்திர விசாரணை நாளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73155.html", "date_download": "2020-11-24T00:34:18Z", "digest": "sha1:JMYFXP6DRXWWDNDX2ZES5B6LWYL2EW6N", "length": 6479, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "தனது க���மெடிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த விஷ்ணு விஷால்..!! : Athirady Cinema News", "raw_content": "\nதனது காமெடிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த விஷ்ணு விஷால்..\nவிஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. எழில் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். சூரி, ரோபோ சங்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், நிகேஷ் ராம் என காமெடி கூட்டணியில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇதையடுத்து விஷ்ணு விஷால் – எழில் – டி.இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷ்ணு விஷால் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை ஈஷான் புரொடக்‌ஷன் சார்பில் துஷ்யந்த்.ஆர்.ஜி மற்றும் அபிராமி துஷ்யந்த் தயாரிக்கின்றனர்.\nயோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஷ்ணு விஷால் தற்போது `பொன் ஒன்று கண்டேன்’, `சிலுக்குவார்பட்டி சிங்கம்’, `ராட்சஸன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\nகவுதமுடன் காதல் கைகூடியது எப்படி\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்..\nஇளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்…. தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி..\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் – பட்டியலை வெளியிட்ட சூர்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/deptcultureindext", "date_download": "2020-11-24T00:16:42Z", "digest": "sha1:D2SIDCW3LT4H2VKPL2TRTWEH4B2AC5JX", "length": 8349, "nlines": 114, "source_domain": "ep.gov.lk", "title": "பண்பாட்டலுவல்கள் திணைக்களம் - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்��ிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nபதவி உயர்வு பரீட்சை முடிவுகள்\nநிறைவுற்ற செயல்திட்டங்கள் - 2019 வரை\nநடப்பு செயல்திட்டங்கள் - 2020\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nதிருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கலந்துரையாடலும் -2020.\nகிழக்கு மாகாணத்தில் வினைத்திறனுடன் இயங்கி வருகின்ற கலை மன்றங்கள் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பதிவு செய்யப்படுவதுடன் அவற்றுக்குரிய சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கு மாகாண கலாசார உத்தியோகத்தர்களுடனான காலாண்டு கலந்துரையாடல் -2020\nகிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடமையாற்றும் மூவின கலாசார உத்தியோகத்தர்களுக்கான காலாண்டு கலந்துரையாடல் கிழக்கு மாகாண பண்பாட்டலுல்கள் திணைக்களத்தில் 2020.08.11ஆம்இ 13ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும் மற்றும் கல்முனை- வடக்கு பிரதேச செயலகத்திலும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு.ச.நவநீதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nபக்கம் 1 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6980", "date_download": "2020-11-24T00:29:34Z", "digest": "sha1:BSOSQJKQWWNQ4XPKXGXGL6CDL53KVE2A", "length": 31024, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - பேராசிரியர் நினைவுகள்: வெல்லுஞ் சொல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிந்திக்க | கவிதைப் பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nபேராசிரியர் நினைவுகள்: வெல்லுஞ் சொல்\n- ஹரி கிருஷ்ணன் | பிப்ரவரி 2011 |\nமுப்பது, நாற்பதாண்டுகளுக்கு முன்னால், அநேகமாக எல்லா தமிழ்த் திரைப்படங்களிலும்--தமிழாசிரியாரை கோமாளியாகத்தான் சித்திரிப்பார்கள். கோட், தலைப்பாகை, முட்டை முட்டையாக மூக்குக்கண்ணாடி, அசமந்தப் பார்வை, கையில் பிரம்பு, கச்சம் வைத்த வேட்டி.... இப்படித்தான் அவர் தோற்றம் அளிப்பார். பேச்சோ, முட்டாள்தனமாக மட்டும்தான் இருக்கும். அவருக்குத் தமிழிலக்கணம் ஒன்றைத் தவிர வேறெதிலும் பயிற்சி இருக்காது. இப்படிப்பட்ட ஒரு குணச்சித்திரத்தைதான் 'தமிழாசிரியர்' என்ற பெயர் அந்தநாள் ரசிகர்களின் மனத்தில் ஏற்படுத்தும். தமிழாசிரியர் கேலிக்குரிய தன்மைகள் அனைத்துக்கும் ஒரு icon என்ற விதத்தில் சித்திரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போதைய படங்களைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இப்போதெல்லாம் தமிழாசிரியர் என்றில்லாமல் எல்லா ஆசிரியர்களையுமே இந்த வகையில்தான் காட்டுகிறார்களோ என்னவோ, தெரியாது\nஇந்தத் தொடரை ஆரம்பிக்கும்போது ஏதோ ஒரு நான்கைந்து தவணைகளில் என் ஆசிரியரைப் பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு முடிக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அவரைச் சந்திக்கும் முன்வரையில் எனக்கு வாய்த்திருந்த தமிழாசிரியர்களை, 'நல்லாப் பாடம் நடத்துபவர்; ஈடுபாடு இல்லாமல் பாடம் சொல்பவர்; அடிப்பதற்கென்றே பிரம்பும் கையுமாய் உலவியபடி, மற்ற ஆசிரியர்கள் மதிக்கப்படுமளவுக்குத் தான் மதிக்கப்படாத காரணத்தால் அடிபட்டிருக்கும் உள்ளுணர்வை--ego--மாணவர்களை மனம்போன போக்கில் அடித்து ஆற்றிக்கொள்பவர்' என்று மூன்று அல்லது நான்கு பிரிவுகளின்கீழ் கொண்டுவந்துவிடலாம். கல்லூரியில் மாணவர்களை அடிக்க முடியாது. அந்தக் குறையை வேறுவகைகளில் நிவர்த்தி செய்துகொள்பவர்கள் உண்டு.\nநல்ல தமிழாசிரியர் என்றால், பாடப் பகுதியை நன்றாக விளக்குபவர் என்ற அளவில்தான் பொருள் வரையறை காண முடியும். ஆசிரியர் பணியாற்றிய அதே அ.மா. ஜெயின் கல்லூரியில் இன்னொரு தமிழ்ப் பேராசிரியர் \"நாங்கள்ளாம் தமிழ்ப் படிப்பில் உங்கள மாதிரிதான். என்ன, இலக்கணங்களை உங்களைவிட நன்றாக அறிவோம். பலர் உருப்போட்டு ஒப்பிப்பார்கள். ஆனா, கம்பராமாயணம், சிந்தாமணி போன்ற காவியப் பயிற்சியில் எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் நாங்கள் படிச்சபோது இருந்த பாடப் பகுதியும், இதோ உங்களுக்கு நடத்துகிறோமே அந்தப் பாடப் பகுதியும் மட்டும்தான். ப��டப்பகுதி மாறினாலொழிய வேறொரு பகுதியைப் படித்துக்கூட பார்க்காதவர்கள்தாம் பெரும்பான்மை. நானே கம்பராமாயணம் முழுக்கப் படித்ததில்லை. வேணுகோபால் ஒருத்தர்தான் எங்களில் விதிவிலக்கு\" என்றே என்னிடம் சொல்லியிருக்கிறார்.\nநானறிந்திருந்த தமிழாசிரியர்களில், தமிழைத் தவிர மற்ற ஒன்றையும் அறியாத ஆசிரியர்கள் உண்டு. மஹாமஹோபாத்தியாய பட்டம் பெற்ற உ.வே.சா. அவர்களே இந்த வகைப்பாட்டுக்குள்தான் வருவார். அவருக்கு இசைப்பயிற்சி பாரம்பரியமாக வந்திருந்தது என்பது கூடுதலான ஒன்று. தமிழிலும் வடமொழியிலும் வல்லவர்களான நல்ல தமிழாசிரியர்களையும் அறிந்திருந்தேன். அரிதிலும் அரிதாக, தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒன்றுபோலப் புலமைபெற்ற ஆசிரியர்கள் உண்டு. தமிழே சரியாகத் தெரியாத, ஒற்று பற்றிய ஐயங்களைக் கூடச் சரியாக விளக்கத் தெரியாத, தானே விளங்கிக்கொள்ளாத ஆசிரியர்களையும் பார்த்திருக்கிறேன். என்ன பெரிய ஆச்சரியம் என்றால், ஆங்கிலம் அறிந்த தமிழாசிரியர்களைக் காட்டிலும் தமிழ்ப்புலமை பெற்ற ஆங்கில ஆசிரியர்களின் எண்ணிக்கையே அதிகம் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் ஓர் ஆங்கிலப் பேராசிரியர்தான். அவருக்குத் தமிழில் இருந்த பயிற்சி, மற்றத் தமிழாசிரியர்களுக்கேகூட இருந்திருக்குமா என்பது ஐயத்துக்குரியது.\nஇப்படி, விஞ்ஞானம், கணிதம், தாவரவியல் போன்ற மற்ற துறைகளில் வல்லவர்களான ஆசிரியர்கள் ஆர்வம் காரணமாகத் தமிழை நாடிவந்து, தாமே உழைத்துப் படித்து, எழுதியும் சொற்பொழிவுகளை ஆற்றியும் வந்திருக்கிறார்கள். தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைக்கப் பெருமளவுக்கு உறுதுணையாக நின்ற, உயர்ந்த தமிழறிஞர் வரிசையில் முன்னணியில் நிற்கும் டாக்டர் வா.செ. குழந்தைசாமி நீர்வளத் துறைப் பொறியிலாளர்தான். தன்னார்வத்தால் தமிழைப் பயின்றவர். தமிழாசிரியர்களோ என்றால், தம் துறையைத் தவிர, பிற துறைகளை எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். அதுதான் சொன்னேனே... தமிழிலேயே போதுமான பயிற்சி இல்லாமல் கடனுக்கு வகுப்புக்கு 'வந்து போகும்' தமிழாசிரியர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். இந்தப் பிரிவினர் இன்றளவும் இருக்கின்றனர். சொல்லப் போனால், தமிழ்மொழி, கல்லூரிப் பாடங்களில் முக்கியமான இடத்தைப் பெற்றிராத இந்தக் காலகட்டத்தில், இந்தப் பிரிவின்கீழ் வரும் ஆசிரியர்கள் பெருமளவுக்கு இனவிருத்தி அடைந்திருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஇந்த உண்மைகளை நான் படிக்கிற காலத்திலேயே அறிந்திருந்தேன். மேலே சொன்னபடி, ஒரு தமிழ்ப் பேராசிரியரே இதை எனக்குச் சொல்லியிருந்தார். ஆனால், அவரேகூட 'வேணுகோபால் ஒருத்தர்தான் விதிவிலக்கு' என்றும் சொல்லியிருந்தார். நான் பேராசிரியரிடத்தில் கல்லூரியில் நேரடியாகப் பயின்றதில்லை. இந்தத் தொடரின் தொடக்கத்தில் சொன்னதுபோல், நல்லூர் இலக்கிய வட்டத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவின் ஆழமும் தாக்கமும் தீவிரமும் என்னை அவரை நோக்கிச் செலுத்தின. அவரே நான் குடியிருந்த நங்கநல்லூருக்கு வீடுகட்டிக் கொண்டு வந்துவிட்டது மேலும் சௌகரியமாகப் போய்விட்டது. அப்படித்தான், கல்லூரிப் படிப்பு முடித்த 1973க்குப் பிறகு சுமார் 24 ஆண்டுகளுக்கு எங்கள் உறவு நீடித்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடைய வீட்டுக்குப் போய் உரையாடிக் கொண்டிருப்பதும், பல சமயங்களில் அவருடைய சொற்பொழிவுகளுக்கு என்னுடைய இருசக்கர வண்டியில் அவரை அழைத்துச் செல்வதும், அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்பதும், அலுவலகத்துக்குச் செல்லும்போது, அவருடைய வீட்டுக்குப் போய், கல்லூரி வரையில் அவரை வண்டியில் கொண்டுபோய் விட்டுவிட்டுப் போகும் நேரத்தில் நிகழ்ந்த உரையாடல்களுமே மிகுந்த நேர நெருக்கடியான ஒரு தொழிலில் உழன்று கொண்டிருந்த எனக்கு இன்பமான போதுகளாக அமைந்தன.\nதமிழைத் தவிர மற்ற துறைகளில் அவருக்கிருந்த நாட்டமும் பயிற்சியும் அபாரமானது. மருத்துவத் துறையில்கூட அவருடைய அறிவுக்கூர்மை பிரமிக்க வைப்பதாக இருந்தது. அவருக்கு இதய பை-பாஸ் அறுவை சிகிச்சை நடந்திருந்த சமயத்தில் அவரைச் சந்திக்க வந்திருந்த நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, இதய அறுவை சிகிச்சையின் நுட்பங்களை அவர் விளக்கிக் கொண்டிருப்பதைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கணேஷ் கே. மணி (தென்னக ரயில்வே மருத்துவமனையில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தார்) \"வேணுகோபால் நீங்க பேசாம எங்க காலேஜுக்குப் பாடம் நடத்த வந்துரலாம்\" என்று குறிப்பிட்டதைப் பற்றி இந்தத் தொடரில் சொல்லியிருக்கிறேன்.\nஇப்படிப் பலதுறைப் பயிற்சி கொண்ட தமிழாசிரியராக இருந்தது என்னைப் போன்ற இலக்கிய தாகம் மிகுந்தவர்��ளுக்குப் பெருவிருந்தாக அமைந்திருந்தது. ஒருமுறை பாரதியின் குயில் பாட்டைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். இந்தப் பகுதியைப் பற்றி பேச்சு திரும்பியது:\nஉள்ளந்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத\nகொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி\nவட்ட வுருளைகள்போல் வானத்தில் அண்டங்கள்\nஎட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகிறாய்.\nஎல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளை\nபொல்லாப் பிரமா புகுத்திவிட்டாய் அம்மாவோ\nகாலம் படைத்தாய் கடப்பதில்லா திக்கமைத்தாய்......\n'உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத' என்ற தொடர் தொடங்கி, காலம் படைத்தாய், கடப்பதில்லா திக்கு அமைத்தாய்' என்பது வரையில் அந்தச் சொற்கூட்டத்தில் அமைந்திருக்கும் ஆழ்ந்த பொருளை, கேட்பவர்களுடைய உள்ளங்களையெல்லாம் கவ்வும்படியாக அவர் விளக்கிய பாங்கு, அவருடன் உரையாடினால்தான், அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டால்தான் தெரியும். அண்டவெளியின் பெரும்பரப்பு எப்படி, கற்பனைக்கும் எட்டாத ஒன்று என்பதை விளக்க எச்.ஜி. வெல்ஸை மேற்கோள் காட்டுவார். \"இந்த நம்முடைய பூமிப் பந்தை, இதோ இந்த வாக்கியத்தின் இறுதியில் இருக்கும் முற்றுப்புள்ளி அளவுக்குச் சுருக்கிவிடுவோம். அப்போது, சூரியன் எங்கே இருக்கும் ஒன்பது அடி தொலைவில் இருக்கும். பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரக் கூட்டமான ப்ராக்ஸிமா சென்டாரி எங்கே இருகும் ஒன்பது அடி தொலைவில் இருக்கும். பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரக் கூட்டமான ப்ராக்ஸிமா சென்டாரி எங்கே இருகும் சுமார் நாலாயிரத்து ஐநூறு மைல் தொலைவில் இருக்கும்\" என்று தொடங்குவார். விவரிக்க விவரிக்கத்தான் 'உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத' என்ற பாரதி பாட்டின் சிறு துணுக்கில் நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும் கூர்மையான அறிவுப் பாங்கும், எவ்வளவு தூரம் பொருளுணர்ந்து பாடியிருக்கிறான் பாரதி என்ற உண்மையும், அப்படிப்பட்ட வைரமணிக் கோவையை எவ்வளவு மேம்போக்காகப் படித்துவிட்டு (ஒருவேளை தப்பித் தவறிப் படித்திருந்தால் சுமார் நாலாயிரத்து ஐநூறு மைல் தொலைவில் இருக்கும்\" என்று தொடங்குவார். விவரிக்க விவரிக்கத்தான் 'உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத' என்ற பாரதி பாட்டின் சிறு துணுக்கில் நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும் கூர்மையான அறிவுப் பாங்கும், எவ்வளவு தூரம் பொ��ுளுணர்ந்து பாடியிருக்கிறான் பாரதி என்ற உண்மையும், அப்படிப்பட்ட வைரமணிக் கோவையை எவ்வளவு மேம்போக்காகப் படித்துவிட்டு (ஒருவேளை தப்பித் தவறிப் படித்திருந்தால்) பாரதி பாடல்களை எவ்வளவு புரிந்துகொண்டு ரசித்திருக்கிறோம் என்று நமக்கு நாமே அளவுக்கதிகமாக கற்பனை செய்துகொண்டிருக்கிறோம் என்ற பெரும்பேருண்மையும் விளங்கும். பாரதி பாடல்களை எப்படி அணுகவேண்டும் என்ற அடிப்படையே புரியத் தொடங்கும்.\n\"பேசினால் போதாது. உங்களுக்குப் பிறகும் உங்களுடைய சிந்தனை வளம் அடுத்தடுத்த தலைமுறைகளைச் சென்றடைய வேண்டும். எனவே, புத்தகமாக எழுதுங்கள் சார்\" என்று நானும், தென்றல் ஆசிரியர் மதுரபாரதியும் பலசமயங்களில் அவரிடம் வற்புறுத்தியிருக்கிறோம். என்ன காரணமோ, எழுதுவதில் ஆசிரியருடைய நாட்டம் அதிகமாகச் செல்லவில்லை. 'வள்ளுவரும் பாரதியும்' என்ற ஒரு சிறிய புத்தகத்தை மட்டுமே எழுதினார். ஸ்ரீராம் ட்ரஸ்ட் வெளியிட்டது. சிறுகதைகள், நாடகங்கள் என்று எழுதிக் குவித்திருந்த போதிலும், இப்படிப்பட்ட இலக்கிய ஆய்வுத் துறையில், 'ஆய்வுச் சொற்பொழிவைக் கேட்கிறோம்' என்ற உணர்வே எழாமல் (பொதுவாக, இப்படிப்பட்ட ஆய்வுச் சொற்பொழிவுகள் பத்தே பத்து நிமிடங்களுக்குள் கொட்டாவியை வரவழைக்கும் தன்மையன என்பதை நாம் எல்லோருமே அறிவோம்) 'கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்' என்று வள்ளுவர் சொல்வதைப் போல, கேட்கக்கேட்க, இன்னும் கேட்கவேண்டும் என்ற தாகத்தை உண்டுபண்ணுவனவாய் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளை, மற்றவர்கள் கேட்டால் அல்லவோ நான் சொல்வதில் மிகைநவிற்சி என்பது துளியும் இல்லை என்பது விளங்கும் என்ன செய்வது, இப்படிப்பட்ட அளப்பரிய செல்வத்தை, மேதையை, இலக்கிய இன்பத்தை இதைக்காட்டிலும் மேலாகச் சொல்பவர் யாரும் இல்லை என்னும் அளவுக்கு விளங்கிய பெருந்தகையை உலகம் அறியாமலேயே போய்விட வேண்டியதுதானா என்ற மன உளைச்சலே என்னை இந்தத் தொடரை எழுத வைத்தது. என்னையும் அறியாமல் ஓராண்டுக் காலமாக இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடரும்.\nகடந்த தவணையில், அவருடைய மனைவி ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறார்; அவரைச் சந்திக்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தேன். இந்தத் தொடரின் முதல் தவணைக்குத் 'தேடாமல் கிடைத்த சொத்து' என்று தலைப்பிட்டிருந்தேன். இம்மாதம் இன்னொரு சொத்து தேடாம��் கிடைத்தது. ஆசிரியர், தன் சொற்பொழிவுகளைக் கையடக்கமான ஒலிப்பதிவுக் கருவியில் பதிந்துகொள்வார். அது அவருடைய சொந்தப் பயன்பாட்டுக்கானது. சொற்பொழிவு முடிந்த பிறகு, திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டு, எங்கே தவறுகிறோம், எங்கே இன்னும் விவரமாகச் சொல்லவேண்டும், எங்கே சுருக்கிக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சுயவிமரிசனம் செய்துகொள்வதற்காக அவர் செய்த பதிவுகள் அவை. சில சொற்பொழிவு நாடாக்களை, மற்றொரு சொற்பொழிவைப் பதிவதற்காகப் பயன்படுத்தி, முதல் பொழிவை அழித்துவிடுவார். 'வாழ்ந்த நாளில், அவர் இவற்றை என்னையே கேட்க அனுமதித்ததில்லை. அவருடைய மரணத்துக்குப் பிறகுதான், தனிமையைத் தாங்க முடியாமல் இவற்றைக் கேட்கத் தொடங்கினேன்' என்றார் அவர் மனைவி திருமதி சரஸ்வதி வேணுகோபாலன்.\nஎன்ன புண்ணியமோ, அவருடைய திருக்குறள் வகுப்புச் சொற்பொழிவுகளின் பதிவுகள் ஒலிநாடாக்களாக இருக்கின்றன. அவற்றில் ஒரு பகுதியை என்னிடம் கொடுத்தார் சரஸ்வதி அம்மா. அவற்றை ஒலிநாடாவிலிருந்து, கணினி வடிவுக்கு மாற்றியிருக்கிறேன். என்னிடம் கொடுக்கப்பட்டவற்றைப் பகுதி பகுதியாக வலையேற்றவும், 'தமிழ் மரபு அறக்கட்டளை' ஆவணக் களறியில் வைத்திருக்கவும் கொரியா கண்ணன் என்றறியப்படும் நண்பர் டாக்டர் நா. கண்ணன் சம்மதித்திருக்கிறார். முதல் நான்கு பகுதிகள் வலையேறிவிட்டன. இங்கே கேட்கலாம் இவற்றைத் தவிர தன்வசமிருக்கும் மற்ற பதிவுகளையும் அனுப்புவதாக சரஸ்வதி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். தமிழுலகம் அவருக்குப் பெருத்த நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்பதை, இந்த ஒலிக்கோப்புகளைக் கேட்டால் ஒப்புக்கொள்வீர்கள். எழுத்து மூலமாக இல்லாவிட்டாலும், குரல் வடிவமாகப் பேராசிரியர் நாகநந்தி அவர்களுடைய சொல் நிற்கத்தான் போகிறது. வெல்லுஞ் சொல்லாக விளங்கத்தான் போகிறது.\nஆசிரியரிடம் பெற்ற இலக்கிய அனுபவங்களோடு மறுபடியும் அடுத்த இதழில் வருகிறேன். அதுவரையில், அவசியம் இந்தப் பதிவுகளைக் கேளுங்கள். கேட்பவரைக் கிறங்க அடிக்கிறார் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142017.html", "date_download": "2020-11-24T00:49:43Z", "digest": "sha1:2MQ7ZZWZQQV3BUXAH5SPBLSWPECLLODQ", "length": 40011, "nlines": 260, "source_domain": "www.athirady.com", "title": "திருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்க���ை அப்புறப்படுத்த, 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 142) – Athirady News ;", "raw_content": "\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த, 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 142)\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த, 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 142)\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 142)\nவேறு ஒரு இயக்கம் செய்யும் காரியத்தை அதன் பின்னணி , சரி பிழைகள் பற்றி ஆராயாமல் ஒரேயடியாக விமர்சிப்பதும், பின்னர் அதே காரியத்தை தாமே செய்வதும் இயக்கங்களின் வழக்கம்தான்.\nதம்மால் முடியாததை இன்னொரு இயக்கம் செய்து முடித்து விட்டதே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவும், பிறிதொரு இயக்கம் மீது விமர்சனம் வைத்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்டதுமாகவே அவ் விமர்சனங்கள் அமைகின்றன.\nஇதற்கு விதிவிலக்கான உதாரணங்கள் காணப்படவில்லை.\nவன்னியில் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடத்த வசதியாக நிறுவப்பட்ட டொலர் பாம், கென்பாம் குடியேற்ற வாசிகளான காடையர்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர்.\nஅத்தாக்குதலின் நியாயத்தை வெளிப்படுத்தி ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க வெளியீடான ஈழச் செய்தியில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது.\nசாதாரண சிங்கள மக்கள்மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. குற்றவாளிகளாக கருதப்பட்ட காடையர்களுக்கு ஆயுதம் வழங்கி குடியமத்தினார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனே.\nஅக்காடையர்கள்தான் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். அது தவிர்க்க முடியாததே என்று ஈழச் செய்தியில் தொிவிக்கப்பட்டது.\nஈழச் செய்தி ஆசிரியராக அப்போதிருந்தவர் ரமேஷ்.\nபின்னர் ஈ. பி. ஆர். எல். எஃப் செயலாளர் நாயகமாக இருந்த பத்மநாபா ரமேசிடம் அவ்வாறான செய்திகளை வெளியிடுவது எங்களைப் பற்றிய தவறான எண்ணத்தை முற்போக்கு சக்திகளிடம் உருவாக்கி விடும். எனவே இனிமேல் அவ்வாறான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nஆனால் ஈ. பி. ஆர். எல். எஃப். பின்னர் வடக்கு-கிழக்கு மாகாண சபையில் ஆள���ம்கட்சியாக இருந்தபோது திருமலையில் இருந்த சிங்களக் குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.\nதிருமலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்மீது ஈ. பி. ஆர். எல். எஃப் நடத்திய தாக்குதலுக்கு இந்தியப் படையினர்தான் பின்னணியில் நின்றனர்.\nதிருமலையில் இந்தியப் படையினர் வந்திறங்கியதும் நகரில் அருந்த சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் திருமலை கோட்டைக்குள் இருந்த இராணுவ முகாமுக்குள் சென்று விட்டனர். கிட்டத்தட்ட மூவாயிரம்பேர் அவ்வாறு சென்றிருப்பர்.\nஅக் கோட்டைக்கு சமீபமாக இருந்த காவலரணில் நின்ற இந்தியப் படையினர் இரண்டுபேரை கோட்டைக்குள் இருந்து வந்து வெட்டிப் போட்டுவிட்டுப் போய் விட்டார்கள்.\nஇதனையடுத்து இந்தியப் படையினருக்கு சிங்கள குடியேற்றவாசிகள் மீது ஆத்திரம் ஏற்பட்டது.\nதிருமலையில் அப்போது நின்ற ஈ. பி. ஆர். எல். எஃப் . உறுப்பினர்களையும் ஏனைய இயக்க உறுப்பினர்கள் சிலரையும் இந்தியப் படை அதிகாரி ஒருவர் அவசரமாக அழைத்தார்…\nதிருமலை நகரிலும் நகரைச் சார்ந்த பகுதிகளிலும் உள்ள சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்துங்கள். உங்களுக்கு 24 மணி நேர அவகாசம் தருகிறேன். நெருப்பு வரக்கூடாது, வேட்டுச் சத்தம் கேட்கக்கூடாது, வேலையைக் காட்டுங்கள்.\nஇந்திய அதிகாரி கூறிய இரகசிய உத்தரவு அதுதான்.\nஈ. பி. ஆர். எல். எஃப் .இயக்கத்தைச் சேர்ந்த சங்கரன், கிறிஸ்டி ஆகியோரின் தரமையில் ஈ. பி. ஆர். எல். எஃப் , ரெலோ இயக்க உறுப்பினர்கள் காரியத்தில் இறங்கினார்கள்.\nதிருமலையில் உள்ள கணேசன் சந்தியில் சிங்களவர் ஒருவருக்குச் சொந்தமான தேனீர்கடை ஒன்றிருந்தது.\nதாக்குலுக்கு முதலில் இலக்கானது அக்கடை தான். தேனீர் கடை நடத்திய சிங்களவரும் இன்னொரு சிங்களவருமாக இரண்டுபேர் கடைக்குள் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டனர்.\nஇச்செய்தி எங்கும் உடனடியாகப் பரவியதால் நகரில் இருந்த சிங்கள மக்கள் இலங்கை இராணுவ முகாங்களை நோக்கி உயிர்தப்ப ஓடினார்கள்.\nசிங்கள மக்களின் வீடுகள் சிலவற்றுக்குள் புகுந்த ஈ. பி. ஆர். எல். எஃப் . இயக்கத்தினர் கொளுத்திவிட்டு எறியும் கைக்குண்டுகளை வீசினார்கள்.\nசில வீடுகளுக்குள் ஒளிந்திருந்த சிங்கள மக்கள் சிலரை கழுத்தை வெட்டி விட்டு மலசலகூட குழிக்குள் அவர்களது உடல்களைப் போட்டனர்.\nஅநுராதபுரச் சந்தியில் இருந்த ரமணி ஹாட்வேயார் என்னும் கடையும் தாக்கப்பட்டது. இதனை அறிந்த அநுராதபுரம் சந்நியில் இருந்த சிங்கள மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர்.\nவில்லுண்டிச் சந்தியில் ராக்ஸி ஒன்றில் வந்தகொண்டிருந்த சிங்கள பயணி ஒருவரும் சாரதியும் வெட்டிக் கொல்லப்பட்டனர்\nதிருமலையில் அபேபுர, மக்கோ, லவ்லேன, விஜிதபுர , சிறிமாபுர ஆகிய பகுதிகளில் இருந்த சிங்கள மக்கள் 24 மணிநேரத்திற்குள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.\nஇத் தாக்குதல் காரணமாக 20க்கு மேற்பட்ட சிங்கள மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்டது. எனினும் பலரது உடல்கள் மலசலக் குழிகளுக்குள் வெட்டிப் போடப்படதாலும், போதிய விசாரணைகள் நடத்தப்படாமையாலும் சரியான விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை. கொள்ளை ஆசை\nஇத்தாக்குதலில் பொிதும் பலியானவர்கள் அப்பாவிச் சிங்கள மக்கள் தான். கலவரங்களை தூண்டிவிடும் காடையர்கள் மோசமான குற்றவாளிகள் மற்றும் மக்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் சமூக விரோதிகள் ஆகியோர் தாக்குதலில் சிக்காமல் இலங்கை இராணுவ முகாம்களுக்கு தப்பி ஓடிவிட்டனர்.\nஅவர்கள் தப்பிஒட முடிந்தது எப்படி என்பதற்கான காரணம் சுவாரசியமானது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தேவையானவர்களை இனம் கண்டு மடக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.\nஅவர்கள் கவனமெல்லாம் சிங்கள மக்கள் தங்கள் வீடுகளில் விட்டுச் செல்லும் உடமைகளைக் கொள்ளையடிப்பதில் தான் இருந்தது. அந்த ஆசை ஏற்பட்டதும் செய்ய வேண்டிய முக்கிய வேலையை மறந்து போனார்கள்\nபெறுமதியான பொருட்கள் மற்றும் தளபாடங்கள் போன்றவற்றை கொள்ளையிட்டு வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.\nகொள்ளைடிப்பதிலும் அகப்பட்டதைச் சுருட்டுவதிலும் அவர்கள் தாமதித்துக் கொண்டிருந்தமையால் குடியேற்றத் திட்டங்களுக்குள் இருந்த மோசமான சமூகவிரோத நபர்கள் சுலபமாக தப்பி ஓடி விட்டனர்.\nஓடமுடியாமல் வீடுகளுக்குள் பாதுங்கி இருந்த சாதாரண ஆட்கள்தான் வெட்டிக் கொல்லப்பட்டனர்.\nசிங்கள குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் செய்தியை அறிந்த திருமலை கடற்படை முகாமில் இருந்த கடற்படையினர் பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தோடு புறப்பட்டனர்.\nஅதனைக் கண்டுவிட்ட இந்தியப் படையினர் கடற்படைமுகாமை நோக்கி தமது டாங்கிகளை நிறுத்தி வைத்ததுடன் கடற்படை முகாம் வாயிலை நோக்கி எச்சரிக்கைக்காக ஒரு குண்டையும் தீர்தனர்’\nஅத்தோடு முகாமில் இருந்து புறப்பட்டு வரும் முயற்சியை கடற்படையினர் கைவிட்டனர்.\nகடற்படையினர் எச்சாிக்கை செய்யப்பட்டு தடுக்கப்பட்ட விபரத்தை இலங்கை அரசு பொிதுபடுத்தாமல் விட்டதால் அது ஒரு பிரச்சனையாக மாறவில்லை.\nஇத்தாக்குதலில் முன்வரிசையில் நின்ற சிலர் பெரும் பணக்காரராகிவிட்டார்கள். அவர்களில் ஒருவர் சங்கரன் கொஞ்சக் காலத்தின் பின்னர் சங்கரன், கிறிஸ்டி ஆகியோரும் வேறு சிலரும் கொள்ளையடித்த பணதடதில் கூட்டாகச் சேர்ந்து வெளிநாட்டுக்குப் போய்விட்டார்கள்.\nஇவர்கள கொள்ளை ஆசையால் தப்பவிட்ட சமூகவிரோத நபர்கள் சிலர்தான் இந்த- படை வெளியேறிய பி்னனர் மீண்டும் வந்து மக்களுக்கு தொல்லை கொடுத்தனர்.\nஇந்திய படையினர் தாமாக நேரடியாக இறங்கியும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை சிலவற்றை அப்புறப்படுத்தினர்.\nதிருமலை கேணியடி தொடுவாய்ப் பிள்ளையார் கோயில் காணிக்குள் இடம்பெற்றிருந்த அத்துமீறிய குடியேற்றமும் இந்திய படையினரால் அப்புறப்படுத்தப்பட்டது.\nஇந்திய படையினர் திருமலையில் நின்றபோது திருமலையில் இருந்த சிங்கபள மக்கள் பட்டினவீதியால் மட்டுமே நடமாட அனுமதிக்கப்பட்டனர்.\nஇலங்கை இராணுவத்தினரும் அவ்வீதியால் சென்றுவர முடிந்தது.\nயாழ் சென்பற்றிஸ் அதிபர் ஆனந்தராசா புலிகள் இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை முன்னர் விபரித்திருந்தேன்.\nஈ. பி. ஆர். எல். எஃப் உட்பட்ட சகல இயக்கங்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட, கண்டிக்கப்பட்ட நடவடிக்கைகளில் அதுவும் ஒன்றாகும்.\n1989 ஈ. பி. ஆர். எல். எஃப் இயக்கத்தால் ஒரு ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nயாழ் இந்துக்கல்லூரி மாணவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட சண்முகலிங்கத்தை ஈ. பி. ஆர். எல். எஃப் உறுப்பினர்கள் சுட்டுக் கொன்றனர்.\nநாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக ஈ. பி. ஆர். எல். எஃப் இயக்கத்தினர் யாழ். இந்துக் கல்லூரி அருகே சென்ற போது புலிகள் இயக்கத்தினரால் தாக்கப்பட்டனர்.\nஈ. பி. ஆர். எல். எஃப் நாடாளுமன்ற வேட்பாளர் யோகசங்கரியை தீாத்துக்கட்டவே புலிகள் திட்டமிட்டிருந்தனர்.\nஈ. பி. ஆர். எல். எஃப் உறுப்பினர்கள் யோகசங்கரியை தரையில் படுக்க வைத்து காப்பாற்றினார்கள்.\nயாழ். இந்துக்கல்லூரிக்குள் மறைந்து நின்றுதான் புலிக���் சுட்டிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்ட ஈ. பி. ஆர். எல். எஃப் உறுப்பினர்கள் இந்துக் கல்லூரியை நோக்கி சரமாரியாகச் சுடத்தொடங்கினர்.\nகல்லூரி மண்டபத்தில் இருந்த மாணவர்கள் கீழே படுத்து உயிர்தப்பிக் கொண்டனர்.\nஆசிரியர் சன்முகலிங்கமும் ஈ. பி. ஆர். எல். எஃப் உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇச்சம்பவத்தை அடுத்து ஆசிரியர்களும், மாணவர்களும் பாடசாலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு தம் கண்டனத்தை தெரிவித்தனர்.\nஇயக்கத்தினர் ஒரு அறிக்கை வெளியிட்டனர். ஈழமாணவர் பொதுமன்றம் என்ற பெயரில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.\nமாணவர்களையும், ஆசிரியர்களையும் மிரட்டுவது போலவே அந்த அறிக்கை காணப்பட்டது.\n நாம் மாணவர்களின் சீருடைகளில் இரத்தக்கறையையோ, கரும்பலகைகளில் துப்பாக்கித் துவாரங்களையோ, அல்லது வகுப்பறைகளில் ஆசிரியர்களின் சவப்பெட்டிகளையே பார்க்கவிரும்பும் வக்கிர உணர்வு படைத்தவர்கள் அல்ல.\nஅராஜக தமிழீழ விடுதலை புலிகள் அதிகார வெறிப் போராட்டத்தில் ஏனைய இயக்கப் போராளிகளை, அப்பாவி பொதுமக்களை, ஆசிரியர்களை, மாணவர்களை பணயம் வைத்துள்ளார்கள்.\nஅப் பணய நாடகத்தின் ஒரு அங்கமே யாழ். இந்துக்கல்லூரிச் சம்பவம். புலிகள் கல்லுரியில் நின்று துப்பாக்கி பிரயோகம் செய்ததாலேயே ஆசிரியர்கள் பலியாக வேண்டி ஏற்பட்டது.\nஇக் கொலைச் சம்பவங்களுக்கு எதிராகப் போராடுவதும் ஆட்சேபனை கிளப்புவதும் ஆசிரியர் மாணவர்களது உரிமை.\nஆனால் இக் கொலைகளிலன் சூத்திரதாரிகளுக்கு ஆதரவாக எம்மீது பழிசுமத்தி, பாடசாலைகளை பகிஷ்கரிக்க மாணவர்களை தூண்டிவிடுவதும், கல்வியைச் சீர்குலைப்பதும் அனுமதிக்க முடியாத செயலாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nயாழ்பாண மாவட்டத்தில் ஈ. பி. ஆர். எல். எஃப் இயகத்துக்கு நாடாளுமன்றத் தேர்லில் ஆதரவு மேலும் வீழ்ச்சியடைய இச்சப்பவமும் ஒரு காரணமாக அமைந்தது.\n1989 பெப்ரவரி 15இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் தமிழர்விடுதலைக் கூட்டணித் தலைவாகளான அ. அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், இரா.சம்பந்தன், வி.ஆனந்தசங்கரி, சூசைதாசன், வி.யோகேஸ்வரன் ஆகியோர் தோல்வி கண்டனர்.\nஇவா்கள் அனைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.\nமட்டகளப்பு மாவட்டத்தில் கூட்டணியின் பட்டியலில் போட்டியிட்ட ஏனைய இயக்கங்களால் திட்டமிட்டு தோ��்கடிக்கப்பட்டார் அ.அமிர்தலிங்கம் என்று கூறியிருந்துன் அல்லவா.\nதோ்தலில் தோல்வி கண்ட அமிர்தலிங்கம் அவர்கள் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு இருந்தது.\nமிகச் சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிவாய்பை தவற விட்டமையால் தேசிய பட்டியல் மூலம் அவர் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்றும், பாராளுமன்றத்தில் அவர் குரல் ஒலிப்பது அவசியம் என்றும் கூட்டணியினரும் நினைத்தனர்.\nஇதனை அறிந்து விட்டார் வடக்கு-கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள். அமிர்தலிங்கத்தை எப்படியாவது தோல்விகாணச் செய்ய வேண்டும் என்பதில் ஒற்றைகாலில் நின்றவர் அவா்தானே.\nஅமீா பாராளுமன்றம் சென்று விட்டால் அவரது பேச்சுக்களும் செய்திகளும் பத்திரிகைகளில் மறுபடி பெரிதாக வரத்தொடங்கி விடும். தனது குரல் அமுங்கி விடும் என்று பயந்து போனார் வரதராஜப்பெருமாள்.\nஇனியும் மறைமுக முயற்சிகள் சரிப்பட்டு வராது என்று நேரடியாகவே தாக்குதலில் இறங்கினார் பெருமாள்.\nமக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பின்கதவு வழியாக பாராளுமன்றத்துக்குள் நுழைய பார்க்கிறார்கள் என்று பேட்டி கொடுத்தார் பெருமாள்.\nஅமிாதலிங்கத்தை மேலும் நெருக்கடியில் சிக்கவைக்க, தேசியப் பட்டியல் மூலம் மலையகத் தமிழர் ஒருவருக்கு இடம் தருவதே தமது விருப்பம் என்றும் ஈ. பி. ஆர். எல். எஃப் அறிக்கை விட்டது.\nஅமிர்தலிங்கம் மனமுடைந்து போனார். தேசிய பட்டியல் மூலம் எம்.பி. யாகும் எண்ணத்தை கைவிட்டு விட்டார்.\nஅரசியல் கட்டுரை எழுதுவது அற்புதன்\nதொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.\n***** முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்….\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப் போட்டிகள்”… (அறிவித்தல்)\nஆணும் பெண்ணும் பழகுனா.. 50 நாட்களில் பாலாஜி இவ்ளோ சொல்லிக் கொடுத்துருக்காராம்.. கமல்…\nபொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை – பொதுஜனபெரமுன\nகொவிட்-19: மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை குறைவு;காலை ஆகாரமே பிரதானம்: சுகாதார…\nவட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்கள் எனக்கூறி தொடர்…\nஅடப்பாவிகளா இப்படிலாம் கூடவா ப��்ணுவீங்க \nஊடகவியலாளர்கள் இரண்டு பேருக்கு எதிராக கோப்பாய் பொலீசார் வழக்கு தாக்கல்\n18+: லைஃப் பார்ட்னர்களை மாற்றிக் கொண்டு செம ஜாலி.. தீயாய் கலக்கும் “மிஸ்…\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த…\nகொவிட் தொற்றில் உயிரிழப்போரின் குடும்பத்தாரிடமிருந்து அறவிடப்படும் 20,000 ரூபா –…\nஆணும் பெண்ணும் பழகுனா.. 50 நாட்களில் பாலாஜி இவ்ளோ சொல்லிக்…\nபொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை –…\nகொவிட்-19: மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை குறைவு;காலை ஆகாரமே…\nவட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச…\nஅடப்பாவிகளா இப்படிலாம் கூடவா பண்ணுவீங்க \nஊடகவியலாளர்கள் இரண்டு பேருக்கு எதிராக கோப்பாய் பொலீசார் வழக்கு…\n18+: லைஃப் பார்ட்னர்களை மாற்றிக் கொண்டு செம ஜாலி.. தீயாய் கலக்கும்…\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில்…\nகொவிட் தொற்றில் உயிரிழப்போரின் குடும்பத்தாரிடமிருந்து அறவிடப்படும்…\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உலக வங்கி அனுசரணையுடன்…\nகிளிநொச்சியில் 72 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nசகோதர பாசம்னா இதுதான்.. தம்பி வராம சாப்பிட மறுத்த நிஷா.. வார்ன்…\nபிடனின் வெற்றியை அங்கீகரிக்க முடியாது.. ஒரே போடாக போட்ட ரஷ்யா..…\nஇன்னும் 4 நாளில் இங்க வந்தாகணும்.. இல்லன்னா டீமில் இடமில்லை..…\nஆணும் பெண்ணும் பழகுனா.. 50 நாட்களில் பாலாஜி இவ்ளோ சொல்லிக்…\nபொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை –…\nகொவிட்-19: மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை குறைவு;காலை ஆகாரமே பிரதானம்:…\nவட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82204/Rise-in-kerosene-prices-increase-the-Ration-shops", "date_download": "2020-11-24T01:35:56Z", "digest": "sha1:F6HOSKSJOUKGQYXKLSLYPVDD2VMLW6S7", "length": 7292, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நியாயவிலை கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்வு | Rise in kerosene prices increase the Ration shops | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநியாயவிலை கடைகளில�� மண்ணெண்ணெய் விலை உயர்வு\nநியாய விலைக் கடைகளில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ஒரு‌ ரூபாய் 50 காசுகள் உ‌யர்த்தப்பட இருக்கிறது.\nஉணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், வரும் அக்டோபர் ஒன்றாம்‌ தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் 15 ரூபாயிலிருந்து ஒரு ரூபாய் 50 காசு‌ விலை உயர்த்தி‌16 ரூபாய் 50 காசாக விற்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nபொது விநியோகத் திட்டத்திற்கான மண்ணெண்ணெய் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால் ரேஷன் கடைகளிலும் அதன் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை தீபிகா படுகோன்\nபோலி பணிநியமன ஆணை: பள்ளியில் இளநிலை உதவியாளராக சேர முயன்றவர் மீது வழக்கு \nRelated Tags : நியாயவிலைக் கடை , மண்ணெண்ணெய் விலை உயர்வு , நியாயவிலை கடை மண்ணெண்னெய் விலை , உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர்,\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு\nபழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் பாஜகவுக்கு கொடுக்க வேண்டும்:அண்ணாமலை\nபுற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nநிவர் புயல் : தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகொரோனாவுக்கு பிந்தைய சிக்கலால் அவதி - அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை தீபிகா படுகோன்\nபோலி பணிநியமன ஆணை: பள்ளியில் இளநிலை உதவியாளராக சேர முயன்றவர் மீது வழக்கு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-24T01:02:31Z", "digest": "sha1:CITNJKFZAFW66NW2TX77TP3VCB5VIJNP", "length": 4999, "nlines": 88, "source_domain": "www.tamilwin.lk", "title": "செய்திகள் Archives - Tamilwin.LK Sri Lanka செய்திகள் Archives - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nமாகாணசபை தேர்தல் விரைவில் நடைபெறும்\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/05/3d.html", "date_download": "2020-11-24T00:41:04Z", "digest": "sha1:RGSDL4JGH2ED6DT4KIYM64USDQCXVVWS", "length": 15879, "nlines": 145, "source_domain": "www.winmani.com", "title": "கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம் ஸ்பெஷல் வீடியோ - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம் ஸ்பெஷல் வீடியோ தொழில்நுட்ப செய்��ிகள் பயனுள்ள தகவல்கள் கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம் ஸ்பெஷல் வீடியோ\nகூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம் ஸ்பெஷல் வீடியோ\nwinmani 10:44 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம் ஸ்பெஷல் வீடியோ, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nகூகுளின் அடுத்த தலைமுறைக்கான 3D டெஸ்க்டாப் அறிமுகம்\nமற்றும் இதைப் பற்றிய சிறப்பு வீடியோவைப்பற்றித்தான் இந்த பதிவு.\nகூகுளின் அதிவேக வளர்ச்சிக்கு முன் வேறுயாரும் அருகில் கூட\nநிற்க்க முடியாது என்று மறுபடியும் நிரூபித்து இருக்கிறது இதன்\nவேகம் மட்டுமல்ல விவேகமும் தான் இதன் அசுர வளர்ச்சிக்கு\nகாரணம் என்று கூறினாலும் அது மிகையாகாது. கூகுளின்\nஅடுத்தக்கட்ட வளர்ச்சி தான் இந்த கூகுள் டெஸ்க்டாப் 3D\nடெக்னாலஜி விண்டோஸ் மட்டுமல்ல மேக் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும்\nஇதுவரை இல்லாதவாறு அனைத்து டெஸ்க்டாப் அப்ளிகேசனும்\n3D -யில் காட்டி வியக்கவைக்கின்றனர் அதுமட்டுமின்றி\nடெஸ்க்டாப்-ல் அப்ளிக்கேசன் ஐகானை வைத்து மிகப்பெரிய\nவிளையாட்டை நம் கண்முன் காட்டி அசத்தியுள்ளனர் டெஸ்க்டாப்-ல்\nஉள்ள ஐகானை சுவற்றில் மாற்றி தொங்கவிடுவதுபோல் தொங்க\nவிடலாம் அதோடு படங்களை பார்க்கவும் 3D யில் காட்டி\nஅசத்துகின்றனர். இதைப் பற்றிய சிறப்பு அறிமுக வீடியோவையும்\nபணத்துக்காக யாருக்கும் தீயதுக்கு துனை போகக்கூடாது\nஏனென்றால் நாம் பாரதத்தாயின் மக்கள் தர்மமும் சத்தியமும்\nதான் நம் உயிர் மூச்சு.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவில் எந்த நகரை பூங்கா நகர் என்று அழைக்கிறோம் \n2.கிரிக்கெட்டில் சிக்சர் எந்த ஆண்டு அறிமுகம் ஆனது \n3.மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை\n4.காற்று நகரம் என்று எதை அழைக்கின்றோம் \n5. நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது \n6.உலகின் இரண்டாவது பெரிய நாடு எது \n7.முதல் இஸ்லாமிய குடியரசு நாடு எது \n8.காந்தியை முதலில் தேசப்பிதா என்று அழைத்தவர் \n9.உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய நாடு எது \n10.உலகின் முதல் குடியரசு நாடு எது \n1.பெங்களுர்2.1910 ஆம் ஆண்டு, 3.26 மைல்,4. சிக்காக்கோ\n5.410 மொழிகள்,6.கனடா ,7.பாகிஸ்தான், 8. நேதாஜி\nபெயர் : திப்பு சுல்தான்,\nமறைந்த தேதி : மே 4, 1799\nமைசூரின் புலி என அழைக்கப்பட்டவர்.\nஹைதர் அலியின் இரண்டாம் தாரமான\nஃவாதிமாவின் மகனாவார். தனது தந்தையின்\nமரணத்திற்குப் பின்னர் மைசூர் பேரரசை ஆண்ட\nதிப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம்\nஆண்டுவரை மைசூரின் மன்னராகத் திகழ்ந்த திப்பு சுல்தான்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம் ஸ்பெஷல் வீடியோ # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம் ஸ்பெஷல் வீடியோ, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nபிற தாயின் மக்கள் என்றால் பணத்திற்காகத் தீயவற்றிற்குத் துணை போகலாமா சிந்தனையும் நீதியும் பொதுவானவையாக இருக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்\nஎல்லா நாட்டுமக்களும் பணத்துக்காக தீயதுக்கு துனை போகக்கூடாது சரி தான். ஆனால் சிறு குழந்தைகளைக்கூட பணத்துக்காக வெறித்தனமாக சுட்டு கொல்கின்றனரே\nஇந்த தீயதுக்கு துணை போகாத அனைத்து நாட்டு மக்களும் பாரதமாதாவின் குழந்தைகள்\nதான் இதில் பிரித்து சொல்ல ஏதும் இல்லை அதனால் தான்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://splco.me/tam/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2020-11-24T01:21:12Z", "digest": "sha1:5EXFRGXAQQNVSK4G27K3M7BWYDYZ57VB", "length": 31192, "nlines": 254, "source_domain": "splco.me", "title": "மூக்குப்பொடி சித்தர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார் - தமிழில் ஸ்பெல்கோ", "raw_content": "\nமூக்குப்பொடி சித்தர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்\nமூக்குப்பொடி சித்தர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்\nதிருவண்ணாமலையில் சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கியிருந்த நிலையில் ‘மூக்குப்பொடி’ சித்தர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.\nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம் என்ற கிராமத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் மொட்டையக் கவுண்டர்.\nஇவர் ‘மூக்குப்பொடி’யை விரும்பிப் பயன்படுத்துவதால் ‘மூக்குப்பொடி’ சித்தர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.\nதனது மனைவியின் மரணத்திற்கு பிறகு ஆன்மிகத்தை தேடிச் சென்ற இவர் வீரபத்திரசாமியை வழிபட்டு வந்தார். திருவண்ணாமலையில் சுமார் 40 ஆண்டு காலம் வாழ்ந்தார்.\n‘மூக்குப்பொடி’ சித்தரின் அனுமதி இல்லாமல் அவரை யாரும் தரிசிக்க முடியாது.\nமூக்குப் பொடி போடும் பழக்கம் உடையவர். இதனால், யாரெல்லாம் இவரிடம் ஆசீர்வாதம் வாங்கச் செல்கிறார்களோ, அவர்களெல்லாம், மூக்குப் பொடி வாங்கிச் செல்வர். உள்ளூர் முதல் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களும், இவரிடம் ஆசீர்வாதம் வாங்கிச் செல்வர்.\nஆனால், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கவும் மாட்டார். ஆசீர்வாதம் வாங்கச் செல்லும் பக்தர்களை கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அடிப்பார். அடி வாங்கினார், பாவங்கள் தொலைந்து கர்ம வினைகள் தீர்ந்து நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.\nஅவரை அழைத்து செல்வதற்கு என்றும் தனியாக டிரைவர் நியமித்து, அவர் இருக்கும் இடம் அருகில் கார் ஒன்றையும் நிறுத்தி வைத்துள்ளனர் தொழிலதிபர்கள். ஆனால், அந்த காரை பயன்படுத்தாமல், ஆட்டோவில் ஏறி கிரிவலம் செல்வார்\nஉள்ளூரில் பிரபலமான தொழிலதிபர் நடத்தும் ஹோட்டலுக்கு சென்று அங்கிருந்து கல்லா பெட்டியை திறந்து கைக்கு வந்த பணத்தை அப்படியே எடுத்துக் கொண்டு செல்வார். மேலும், அந்தப் பணத்தை கோயிலுக்கு தன்னிடம் ஆசீர்வாதம் வாங்க வரும் பக்தர்களுக்கோ அல்லது கிரிவலம் வருவதற்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர்களுக்கோ கொடுப்பார்.\nTagged சித்தர், திருவண்ணாமலை, மூக்குப்பொடி\nஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.\nஇயற்கை குரல்கள் சட்டம் தமிழ்நாடு தொழில்கள்\nவிளைநிலத்தில் பவர்கிரிட் அமைக்க தொடரும் எதிர்ப்பு விவசாய தம்பதியை போலிஸ் தாக்கியதால் பரபரப்பு\nபகிர்வுகள் 658 பல்லடம் அருகே விளை நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த தம்பதியை போலீசார் இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக அடித்தி தள்ளி ஜீப்பில் ஏற்ற முயன்ற சம்பவம் பெரும் ��ரபரப்பை கூட்டி உள்ளது திருப்பூர் மாவட்டம் புகலூரில் இருந்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை 800 கிலோவாட் உயர் அழுத்த மின்பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் கோவை, திருப்பூர், மேலும் வாசிக்க …..\nகைலாசா கரன்சிகளை அறிமுகப்படுத்திய நித்யானந்தா…\nபகிர்வுகள் 439 நித்யானந்தா தான் உருவாக்கிய தனிநாடு எனக் கூறும் கைலாசாவின் நாணயங்களை விநாயகர் சதுர்த்தியான இன்று (ஆகஸ்ட் 22) வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற பெயரில் பிறந்து வளர்ந்த நித்யானந்தா, பாலியல் புகார்களில் பலமுறை சிக்கியுள்ளார். நித்யானந்தா மீதான பாலியல் வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளது. பாலியல் வல்லுறவு, கடத்தல், ஆபாசம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தவிர, தனது கருத்துகளால் பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ள நித்யானந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தலைமறைவாக உள்ளார். மேலும் வாசிக்க …..\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா, கிரிவலத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை- மாவட்ட ஆட்சியர்\nபகிர்வுகள் 300 திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் விழாவில் பங்கேற்கவும், தொடர்ந்து வரும் பவுர்ணமி கிரிவலத்துக்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என்று சொல்லக்கூடிய பஞ்ச பூதங்களில் நெருப்பிற்கான ஸ்தலம். விஷ்ணுபகவானுக்கும், பிரம்மாவுக்கும் ஜோதிவடிவாக காட்சி கொடுத்த ஸ்தலமே திருவண்ணாமலை. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்திபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி, 10வது நாளன்று பரணி மேலும் வாசிக்க …..\nதொழில் மற்றும் வர்த்தக துறையில் வேலை வாய்ப்பு – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு\nகோடிகளில் கொட்டி நடத்தப்படும் அம்பானியின் வீட்டு திருமணத்தில் பிரபலங்கள் குவிந்தனர்\n60 Replies to “மூக்குப்பொடி சித்தர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்”\nதேதிவாரியாக இந்தியாவில் கொரானா தொற்று & இறப்பு புள்ளிவிவரம்\nஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை\nஎல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.\nதேசவாரியாக கொரானா தொற்றின் நிலை – உடனுக்குஉடன் – லைவ்\nஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பரப்பினால் விசா ரத்து, கைது- எச்சரிக்கப்படும் இந்திய வெளிநாட்டவர்கள்\nநடிகை சில்க் ஸ்மித்தாவை கையிலெடுக்கும் பா.ரஞ்சித்\nதிக்கற்ற திசையில் பரிதவிக்கும் “காடுவெட்டி குரு” குடும்பம்\nஉத்தரப்பிரதேசம் கனமழை பலி 76 ஆக உயர்வு\nதாக்கப்பட்டார் மருமகள் கனகதுர்கா மாமியாரின் வெறி செயலால் கிளம்புகிறதா இளம் பெண்களின் கோபம்…\nJanuary 15, 2019 ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்கோ No Comments\nகாடுவெட்டி குரு குடும்பத்தினர் பாமகவை எதிர்த்து புதிய கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு\nநிவர் புயல் எதிரொலி: தமிழகத்தில் ரத்தான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை\nகேரளாவில் போலீஸ் சட்டம் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு; நெருக்கடியில் பினராயி விஜயன்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- தமிழக மின்சாரத்துறை\nபேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் நீட்டிப்பு; உச்சநீதிமன்றம் உத்தரவு\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்; டி.ராஜேந்தர் 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்; தலைவர் பதவிக்கு 3 பேர் கடும் போட்டி\nசூரியசக்தியால் இயங்கும் இஸ்திரி பெட்டி; ஸ்வீடன் நாட்டின் விருது பெற்ற தமிழக மாணவி\nதமிழகத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சாா்பில் இளம் வயது கண்டுபிடிப்பாளா்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கா், சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா். இதுகுறித்து மாணவி வினிஷா பேசுகையில், எனக்கு 5 வயது இருக்கும் போது எனது தந்தை அறிவியல் களஞ்சிய புத்தகத்தை பரிசளித்தாா். அந்தப் புத்தக வாசிப்பின் மூலம் அறிவியல் மீதான ஆா்வம் எனக்கு நாள்தோறும் மேலும் வாசிக்க …..\n4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பாய்ந்தது ‘ஸ்பேஸ்எக்ஸ் டிராகன்’\n90% கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசி ரெடி; ஆய்வில் வெற்றி\nஅமித்ஷாவின் தமிழகம் வருகைக்கு எதிராக டாப் டிரெண்டிங்கில் #GoBackAmitShah\nஅமித்ஷா தமிழகம் வருவதற்கு எதிராக ட்விட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டாப் டிரெண்டிங் ஆனது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா நவம்பர் 21 சென்னை வருகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்திற்கு அமித்ஷா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமித்ஷா நவம்பர் 21 திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை தொடக்கி வைக்கிறார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் மேலும் வாசிக்க …..\nபொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம்- அரவிந்த் கெஜ்ரிவால்\nதேசிய கீதம் பாடத் தெரியாதவரைக் கல்வி அமைச்சராக்குவதா… நிதிஷ்குமார் அமைச்சரவையில் சர்ச்சை\nநிவர் புயல் எதிரொலி: தமிழகத்தில் ரத்தான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை\nநிவர் புயல் எதிரொலியாக, தமிழகத்தில் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் 6 விரைவு ரயில்கள் மற்றும் 7 மாவட்டங்களில் 24.11.2020 மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (நவம்பர் 23) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த மேலும் வாசிக்க …..\nநிவர் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- தமிழக மின்சாரத்துறை\nபேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் நீட்டிப்பு; உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉடனுக்கு உடன் - ஸ்பெல்கோ லைவ்\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமையில் கேள்வி கேக்கும் குரலின் முரசொலியே ஸ்பெல்கோ. சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கமகூடலின் முரசொலியே ஸ்பெல்கோ\nபகுதிவாரியாக Select Category Uncategorized அரசியல் ஆந்திரா கர்நாடகா காஷ்மீர் கேரளா தமிழ்நாடு தெலுங்கானா தேசியம் பாராளுமன்றம் புதுச்சேரி மகராஷ்டிரா வட கிழக்கு மாநிலங்கள் வடமாநிலம் அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் விண்வெளி இயற்கை சுற்றுச்சூழல் விவசாயம் உலகம் அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பா சீனா ரஷியா கட்சிகள் அதிமுக காங்கிரஸ் திமுக பாஜக காலவரிசை ஆன்மிகம் உணவு பயணம் குரல்கள் கேளிக்கை கலை மற்றும் இலக்கியம் சினிமா புத்தகங்கள் கொரானா சட்டம் அமர்வு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டசபை சமூகம் கருத்துக்கள் கலாச்சாரம் கல்வி பெண்கள் வாழ்வியல் சமையல் வணிகம் தொழில்கள் வர்த்தகம் வாக்கு & தேர்தல் விளையாட்டு கிரிக்கெட் மற்ற விளையாட்டுகள் வேலைவாய்ப்புகள் மத்திய அரசு ரயில்வே துறை வங்கி\n2016 ~18 காப்பக கோப்புகள்\n2016-2017 மற்றும் 31-07-2018 வரை காப்பக கோப்புகளை காண (Archives)\nகர்ப்பிணிக்கு ஹச்ஐவி ரத்தம் மனிதஉரிமை ஆணையம் விசாரனை\nஇரு கேரளா இளம் இந்து பெண்கள் அதிகாலை 3:45 மணிக்கு சரித்திரம் படைத்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bjp-should-have-avoided-this-poll-promise-401147.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-24T01:23:41Z", "digest": "sha1:KA24RULP6U6CFVIH33QSEHDO5GJFRBTI", "length": 22750, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதையும் பாஜக அரசியலாக்கலாமா.. எதை கொண்டு போய் எதனுடன் இணைப்பது.. என்ன சோதனை இது! | BJP should have avoided this poll promise - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஸ்டாலின் காணும் கனவு... கனவாகவே போகும் - வேல் யாத்திரையில் பேசிய எல். முருகன்\nஅரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணத்தையும் அரசு ஏற்க வேண்டும்- சிபிஐஎம்\nஊதிய முரண்பாடு... அரசு ஊழியர்களின் குறைகளைக் களைய வேண்டும் - டாக்டர் ராமதாஸ்\nபைக்கில் வந்து ஸ்பென்சர் சிக்னலில் கெத்து காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்...செல்பி எடுத்த மக்கள்\nகிடா மீசை நடிகர் தவசியின் உயிரைக்குடித்த உணவுக்குழல் புற்றுநோய்\nஎந்த ஆட்சியிலும் நடக்காத ஒரு அதிசயம் அதிமுக ஆட்சியில் நடக்குது - துரைமுருகன்\nகங்கையை சுத்தப்படுத்த இணைந்த கைகள்.. 5000 கி.மீ டிரெக்கிங்.. அசத்தல் திட்டம்\nபட்டு துணியை நெய்தவருக்கு புது துணி இல்லை.. சிவகாசி தொழிலாளி குழந்தைக்கு பட்டாசு இல்லை.. கொரோனா வடு\nஏ டு இசட் எல்லாம் ஓகே.. இந்தியாவிற���கு ஏற்ற வேக்சின் இதுதான்.. அசர வைக்கும் கோவிட்ஷீல்ட்.. நம்பிக்கை\nநல்ல செய்தி.. மத்திய அரசுக்கு 50% விலையில் ஜன-பிப்ரவரியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்\n - கோவிட் 19 நிலவரம் குறித்து பிரதமர் மோதி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை\nகாங்கிரஸ் தலைவர்கள், மக்களுடனான தொடர்பை இழந்து விட்டனர்: குலாம் நபி ஆசாத் பொளேர்\nMovies ரிலேஷன்ஷிப்ப வச்சு குடும்பமா விளையாட பாக்குறாங்க.. நான் விடமாட்டேன்.. சபதம் எடுத்த பாலா\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nAutomobiles 20 வருடங்களுக்கு பின் லோகோவை மாற்றிய நிஸான்- இந்தியாவில் எந்த காரில் அறிமுகமாகவுள்ளது தெரியுமா\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nLifestyle பட்டர் பீன்ஸ் குருமா\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதையும் பாஜக அரசியலாக்கலாமா.. எதை கொண்டு போய் எதனுடன் இணைப்பது.. என்ன சோதனை இது\nடெல்லி: பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமானது என்னவென்றால் கொரோனா தடுப்பூசிதான். அதாவது பாஜக வெற்றி பெற்றால், கொரோனா தடுப்பு மருந்து வந்த பிறகு அனைவருக்குமே இலவசமாக அதைப் போடுவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளனர்.\nபாஜக இதைச் சொன்ன சில நிமிடங்களிலேயே நம்ம முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், நாங்களும் இலவசமாகவே தடுப்பு மருந்தைக் கொடுப்போம் என்று அறிவித்துள்ளார். இதுதான் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.\nதேர்தல் காலத்து சமாச்சாரமாக எப்படி கொரோனாவை இவர்கள் மாற்றினார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தலுக்கும், கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. அதை விட கொடுமையாக, ஒரு வேளை பீகாரில் பாஜக வெல்லாமல் போனால் தடுப்பு மருந்தே கொடுக்காமல் அலைய விட்டு விடுவார்களா என்ற அதிர்ச்சியான சந்தேகமும் கூடவே எழுகிறது.\nநேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு\nகொரோனா என்பது உலகப் பேரிடர். உலகமே கூடி அதற்கு எதிராக போரிட்டுக் கொண்டுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது எப்போது என்று எல்லோரும் அலைபாய்ந்து கொண்டுள்ளனர். மானிட குலத்துக்கே விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவால் இது. இந்த சவாலில் வெல்ல உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என ஹூவும் கூறி வருகிறது.\nஇந்த நிலையில் இந்தியாவில் பாஜக இதை அரசியல்மயமாக்கியிருப்பது அதிர்ச்சி தருகிறது. பாஜக ஒரு சாதாரண கட்சி அல்ல. அது இந்த நாட்டை ஆளும் கட்சி. நாட்டு மக்களால் மிகப் பெரிய பெரும்பான்மை பலம் தரப்பட்டு ஆட்சிக் கட்டிலில் 2வது முறையாக அமர வைக்கப்பட்டுள்ள கட்சி. நரேந்திர மோடி என்ற மிகப் பெரிய ஜாம்பவானை தலைவராக கொண்ட அரசின் கட்சி. அப்படிப்பட்ட கட்சி கொரோனாவை தேர்தல் காலத்து பொருளாக மாற்றி சுருக்கியிருப்பது தவறான முன்னுதாரணமாகும்.\nஉண்மையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை நாடு முழுவதும் இலவசமாக மத்திய அரசு வழங்க வேண்டும். இந்திய அரசு மட்டுமல்ல, உலக நாடுகளும் கூட இதைத்தான்செய்ய வேண்டும். காரணம் இந்த நோய் உலகையே உருக்கி எடுக்கக் கூடியது. அப்படிப்பட்ட கொரோனாவுக்கு எதிரான போரில், தேர்தலில் ஜெயித்தால் இலவசம், இல்லாவிட்டால் இல்லை என்பது போல பேசுவது தவறானது, அபாயகரமானதும் கூட.\nபோலியோ சொட்டு மருந்து உலகம் முழுவதும் கொடுக்கப்படுகிறது. அதை இந்தியாவில் காங்கிரஸ் ஆண்ட அரசுகள்தான் கொடுக்க ஆரம்பித்தன. முற்றிலும் இலவசமாகவே தருகிறது அரசு. இன்று வரை அது தொடரவும் செய்கிறது. இதை யாரும் அரசியலாக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியாக சொன்னதும் இல்லை. காரணம், மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை என்பதால் போலியோ சொட்டு மருந்து அரசியலாக்கப்படவில்லை. ஆனால் கொரோனாவை அரசியலாக்கியிருப்பது மக்கள் மத்தியில் கேலிக்கூத்தாக மாறியுள்ளது.\nபாஜக இப்படிப்பட்ட ஒரு வாக்குறுதியை தந்திருக்கக் கூடாது. தவிர்த்திருக்க வேண்டும். காரணம், பீகாருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்துக்குமே அது இலவசமாக இந்த தடுப்புமருந்தை கொடுத்தாக வேண்டும். அது அதன் கடமையாகும். தேர்தலில் ஜெயித்தால் என்று சொல்வதே மிகவும் அபத்தமானது.. அப்படியானால் தோற்றால் என்ன செய்வார்கள்.. பீகார் மக்களுக்கு தடுப்பு மர���ந்தே தராமல் தண்டிப்பார்களா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது.\nஎனவே பாஜகவின் இந்த வாக்குறுதி கேலிக்குரியதாகவே அனைவராலும் பார்க்கப்படும். காங்கிரஸ் கட்சி இப்போதே இதை கடுமையாக விமர்சித்து விட்டது. அடுத்து மக்களும் கூட பல்வேறு வகையான விவாதத்தில் இறங்குவார்கள். எனவே எதையும் அறிவிப்பதற்கு முன்பு நூறு தடவை யோசித்துப் பார்த்து அறிவித்தால் அது மக்களுக்கு நல்லது. பாஜக பொறுப்பான ஒரு கட்சி, மத்தியில் ஆளும் கட்சி. அப்படிப்பட்ட கட்சி இப்படிப்பட்ட வாக்குறுதியை அளித்ததுதான் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇரு நாட்டு உறவை பதம் பார்த்த 2020.. தாறுமாறாக வென்ற இந்தியாவின் ராஜாங்க வலிமை.. ஏமாற்றமடைந்த சீனா\nஇந்தியாவின் முதல் கொரோனா வேக்சின்.. கோவேக்சின் எவ்வளவு தடுப்பாற்றல் கொண்டது\n\"1 வாரம் சிகிச்சை தரப்பட்டது\".. கோவேக்சின் பின்விளைவுகளை மறைத்ததா பாரத் பயோடெக்\nவல்லரசு நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்.. ஸ்தம்பித்த உலக பொருளாதாரம்.. கிலி கிளப்பும் 2020\nஒருங்கிணைந்த முயற்சியால் கொரோனாவிலிருந்து மீள்வோம்.. ஜி20 உச்சி மாநாட்டில் மோடி பேச்சு\nநிர்வாக திறமையில் தமிழகத்திற்கு முதலிடம்.. லிஸ்ட் போட்டு புகழ்ந்த அமித் ஷா\nதம்மாண்டுனு நெனக்காதீங்க.. எபோலா, கொரோனாவைவிட மோசமான சப்பரே வைரஸ்.. அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nதனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் அமித்ஷா.. நேரில் வரவேற்ற முதல்வர், துணை முதல்வர்\n3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு.. டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள்.. நவ.26ல் மாபெரும் போராட்டம்\nஆபரேஷன் கொரோனா வேக்சின்.. வேகம் எடுக்கும் இந்தியா.. வல்லுனர்களுடன் பிரதமர் மோடி நடத்திய மீட்டிங்\nதிடீரென உயர்ந்த கிராப்.. அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. ராஜஸ்தானில் மீண்டும் 144 தடை உத்தரவு\nடெஸ்டிங்கை உயர்த்தினாலும்.. கட்டுக்குள் கொரோனா வைரஸ்.. தமிழகத்தில் இன்று 1685 பேர் பாதிப்பு\nபெரிய தீவிரவாத சதித்திட்டம் முறியடிப்பு.. டாப் லெவல் மீட்டிங்கிற்கு பின் மோடி டிவிட்.. என்ன நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp cm edappadi palanisamy bihar election பாஜக எடப்பாடி பழனிசாமி கொரோனாவைரஸ் தடுப்பு மருந்து பீகார் தேர்தல் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/Ivanka-Trump-arrived-in-Hyderabad", "date_download": "2020-11-24T01:14:06Z", "digest": "sha1:CDANU3JL74S55FHAMHA4UDVU3XUFJV3S", "length": 3472, "nlines": 25, "source_domain": "tamil.stage3.in", "title": "சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் மகள் இ", "raw_content": "\nசர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் மகள் இந்தியா வருகை\nஐதராபாத்தில் இன்னும் சற்று நேரத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா ட்ரம்ப் இன்று காலை வந்தடைந்தார். இந்த மாநாட்டை பிரதமர் மோடி தற்போது தொடங்கி வைத்துள்ளார். இன்று காலை வந்தடைந்த இவாங்கா ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.\nஇதற்கு முன்னதாக மத்திய வெளியுறவு மந்திரி சுஸ்மா சுவராஜ் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி மற்றும் இவாங்கா ட்ரம்ப் வருகையை முன்னிட்டு ஐதராபாத் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே ஐதராபாத்தில் பிச்சை எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் மகள் இந்தியா வருகை\nஹைதராபாத்தில் பிச்சை எடுக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/crossword-2722020/", "date_download": "2020-11-24T00:56:55Z", "digest": "sha1:3AFDAZVHDC7FYAGJSMMGYPC2NLMVHOKG", "length": 6523, "nlines": 164, "source_domain": "tamilandvedas.com", "title": "crossword 2722020 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-24T01:56:55Z", "digest": "sha1:ZJOQ3UO263SHSMAUYZ55K6O44DKJBGK4", "length": 6380, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தென் கொரியப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தென் கொரிய திரைப்படத்துறை‎ (3 பகு, 1 பக்.)\n► தென் கொரிய பிரபலமான பண்பாடு‎ (2 பகு, 2 பக்.)\n► தென் கொரியாவில் கலைகள்‎ (2 பகு)\n► தென் கொரியாவில் பொழுதுபோக்கு‎ (2 பகு)\n\"தென் கொரியப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nநாடுகள் வாரியாக ஆசியப் பண்பாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2019, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-24T02:24:35Z", "digest": "sha1:R6MW5US6L2OQBO7RV57SKUFZWBO4SBGD", "length": 4972, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி.சுப்பையா நாயக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவி.சுப்பையா நாயக்கர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியிலிருந்து சுயேட்சை வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2017, 18:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/17224236/1261984/minister-velumani-inspection-Development-project-at.vpf", "date_download": "2020-11-24T01:59:34Z", "digest": "sha1:BH6EBTS5GLAJ735BUIYATYBFQBT34JXX", "length": 16645, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிங்கம்புணரி, தேவகோட்டையில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமை��்சர் வேலுமணி ஆய்வு || minister velumani inspection Development project at Devakottai Singampunari", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிங்கம்புணரி, தேவகோட்டையில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி ஆய்வு\nபதிவு: செப்டம்பர் 17, 2019 22:42 IST\nசிங்கம்புணரி மற்றும் தேவகோட்டையில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி ஆய்வு செய்தார்.\nஅமைச்சர் வேலுமணி ஆய்வு செய்த காட்சி.\nசிங்கம்புணரி மற்றும் தேவகோட்டையில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி ஆய்வு செய்தார்.\nசிவகங்கை மாவட்ட எல்லை பகுதியான சிங்கம் புணரிக்கு வந்த அமைச்சர் வேலுமணிக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வாசு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சரிடம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் இல்லாததால் பணிகள் பதிப்படைவதாகவும், சிங்கம்புணரி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇதுகுறித்து அமைச்சர் வேலுமணி கூறுகையில், விரைவில் பேரூராட்சி செயல் அலுவலர் பணியமர்த்தப்படுவார் என்றும், பாதாள சாக்கடை திட்டத்திற்கு பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் இடம் ஒதுக்கப்படும் போது அதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படும். காசிப்பிள்ளை நகர் மற்றும் சில இடங்களில் குடிநீர் பற்றாக்குறையை குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தீர்வு காணப்படும் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் ராஜ்மோகன், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் திருவாசகம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சரவணன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் லட்சுமி பிரியா ஜெயந்தன், மாணவரணி மாவட்ட இணை செயலாளர் சதீஸ் சீலன், மாவட்ட மீனவர் அணி தலைவர் ஜெகன், அவைத்தலைவர் தவமணி, பேரூர் கழக செயலாளர்கள் குணசேகரன், பாண்டி, செல்வம், சதீஷ்குமார் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.\nதொடர்ந்து தேவகோட்டை பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்பு தேவகோட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதேவகோட்டை ராம்நகரில் உள்ள மின் மயான பணிகள் முழுமையாக முடிவடைந்து உள்ளது. அதை 15 நாட்களுக்குள் திறக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதே போல் தேவகோட்டையில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, ஒரு மாத காலத்திற்குள் மின் இணைப்பு பெற்று, குடிநீர் வழங்கப்படும் என்றார்.\nநிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் பிஆர்.செந்தில்நாதன், முன்னாள் தேவகோட்டை யூனியன் சேர்மன் பிர்லா கணேசன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயார்- அமைச்சர் தங்கமணி\nபேரறிவாளனின் பரோலை மேலும் நீட்டித்தது உச்ச நீதிமன்றம்\nதடையை கடந்து பிரச்சார பயணம் தொடரும் -திமுக\nதமிழகத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை காங்கிரஸ் கேட்குமா- தினேஷ் குண்டுராவ் பதில்\nசென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு\nபொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களின் சம்பளத்தை குறைப்பதா\nஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம்- தமிழக அரசிதழில் வெளியீடு\nநிவர் புயல் தாக்கத்தால் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\n24 மணி நேரத்தில் உருவாகிறது நிவர் புயல்... பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nஅதிமுகவுடன் தேர்தல் கூட்டணி... 40 தொகுதிகள் கேட்கும் பாஜக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/742988/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2020-11-24T00:31:25Z", "digest": "sha1:KQSFFSXQ4P6EH6PVQWJNLMN47RPQQV5M", "length": 6173, "nlines": 29, "source_domain": "www.minmurasu.com", "title": "பாலிநுட்பம் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டம் – மின்முரசு", "raw_content": "\nபாலிநுட்பம் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டம்\nபாலிநுட்பம் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டம்\nசென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் 196 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்க தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. 196 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்க அரசுடன் ஆலோசித்து வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அளித்துள்ளது. 2017ல் நடைபெற்ற தேர்வில் முறைகேடு என எழுந்த புகாரில் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது.\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு 2017-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வினை ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர். இதில் 2 ஆயிரம் பேர் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர்களில் 196 பேர் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்று இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு புகார் வந்தது.\nஇதையடுத்து விசாரணை நடத்தியதில் 196 தேர்வர்கள் 50 முதல் 100 மதிப்பெண் வரை கூடுதலாக பெற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த தேர்வு நடத்தப்பட்டது.\nஇதற்கிடையில் 196 பேர் பல லட்சம் கொடுத்து மதிப்பெண் அதிகமாக வாங்கி இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தட��� விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nPosted in செய்திகள், தமிழகம்Tagged தமிழகம்\nகழுத்தில் சிக்கிய டயர்… செத்துக் கொண்டிருக்கும் முதலை.. மீட்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு\n‘தலைவர் 168’ படத்தில் திடீரென இணைந்த நயன்தாரா\nஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை – ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் – லாரா கருத்து\nமாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/155888/", "date_download": "2020-11-24T00:08:21Z", "digest": "sha1:LMRHW4HLQRIL2SMY2WEU433RZYH6X5P3", "length": 10697, "nlines": 139, "source_domain": "www.pagetamil.com", "title": "மன்னார் துருக்கி சிட்டி கிராமத்தில் கேரள கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமன்னார் துருக்கி சிட்டி கிராமத்தில் கேரள கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது\nமன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, துருக்கி சிட்டி பகுதியில் வைத்து சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை(10) மாலை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துருக்கி சிட்டி பகுதியிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்ற பொலிஸார் தன் வசம் வைத்திருந்த 7 கிலோ 815 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் 29 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.\nமன்னார் மாவட்ட மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில்,உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி, மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமார பள்ளேவலவின் வழிகாட்டலில், உப பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கேரள கஞ்சா பொதிகைளை கைப்பற்றியுள்ளதோடு, குறித்த கஞ்சா பொதியை தமது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் துருக்கி சிட்டி பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.\nமேலதிக விசாரணையின் பின் குறித்த நபர் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாந்தை மேற்கு கிராமசேவகர் கொலை வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது\nதுன்னாலையில் கசிப்பு கோட்டை சிக்கியது\nபருத்தித்துறையில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்\nதமிழ் கட்சிகளின் கூட்டிற்கு தலைமைதாங்க சிறிகாந்தாவே பொருத்தமானவர் என விக்னேஸ்வரன் கூறியிருப்பது\nமாவை தலைமைக்கு வரக்கூடாதென்பதற்காக சொல்லப்பட்டது\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020 (12 ராசிகளுக்கும்)\nவாரத்தில் 5 முறை உடலுறவிற்கு அழைத்த ஆபாச அழகியை அடித்தே கொன்ற கணவன்: அமெரிக்காவில்...\nஇனி WWEஇல் இருக்கவே மாட்டேன் என்றில்லை: அண்டர்டேகர்\nபெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட நூதன தண்டனை (VIDEO)\nயாழ்ப்பாண யுவதி எடுத்த தவறான முடிவு\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nஇத்தாலியின் பொம்பீ பகுதியிலுள்ள சுமார் 2,000 வருடங்களின் முன்னர் வெசுவியஸ் மலையில் எரிமலை குழம்புகள் வெடித்து சிதறியதில் கொல்லப்பட்ட இருவரின் சடலங்களை தொல்லியலாளர்கள் மீட்டுள்ளனர். ஒரு இளம் அடிமையினதும், சுமார் 40 வயதுகள் மதிக்கத்தக்க...\nதமிழ் கட்சிகள் இன்று மீண்டும் கூடுகின்றன: வடமராட்சியில் அஞ்சலி நிகழ்வு\nஇன்று 3 கொரோனா உயிரிழப்புக்கள்\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது யுத்த குற்றவாளியென பிரகடனப்படுத்தி தூக்கிலிடுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய தமிழ்...\nகிளிநொச்சியில் 72 வயது கொரோனா நோயாளி எப்படி அடையாளம் காணப்பட்டார்; பொறுப்பின்றி செயற்பட்டதா வைத்தியசாலை; பொறுப்பின்றி செயற்பட்டதா வைத்தியசாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/215035/news/215035.html", "date_download": "2020-11-24T00:24:10Z", "digest": "sha1:ZTY6UCJRANSZZH5GULOUD4WD353DQV4B", "length": 3807, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனைவிக்கு நடிகர் மீது ஆசையால் நடந்த விபரீதங்கள்! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nமனைவிக்கு நடிகர் மீது ஆசையால் நடந்த விபரீதங்கள்\nமனைவிக்கு நடிகர் மீது ஆசையால் நடந்த விபரீதங்கள்\nPosted in: செய்திகள், வீடியோ\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\nஇனிமேல் வடிவேல் கூட நடிக்க மாட்டேன்” – மனம் திறக்கும் நடிகர் சுப்புராஜ்\nRajini-க்கு ��ாத்தாவாக்கூட நடிப்பேன், ஆனா அதை பண்ணமாட்டேன்\nராமராஜனுக்கும் நளினிக்கும் என்ன பிரச்சனை \nராமராஜன் கட்சியை கலாய்த்த கவுண்டமணி\nவாயு தொல்லை நீக்கும் தனியா\nகல்யாணப் பொண்ணுக்கு ஜுவல் ஃபேஷியல்\n“அந்த சீன்ல நடிக்க மாட்டேன்னு அழுதேன்”\nGoundamani இன் உண்மையான முகம்\nரசிகர் மன்றங்களை வெறுத்த ஒரே நடிகர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=1", "date_download": "2020-11-24T01:18:48Z", "digest": "sha1:RMCAVFRVFIPVBDS5EPISYDFTMOFTOMVK", "length": 4557, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மகிழ்ச்சி", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n'பாஜக அணுகுமுறையால் மகிழ்ச்சி இழ...\nஉதயநிதியிடம் வாழ்த்து பெற்றதில் ...\nஇன்று பிறந்த பெண் குழந்தை.. டிவி...\n“டிச.6-ல் ‘வேல் யாத்திரை’யை முடி...\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவி...\nரஜினி சார் உங்கள் ஆரோக்கியத்தையு...\nபுதுச்சேரியில் மீண்டும் வெளியான ...\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை நீக...\nஇரண்டாவது குழந்தை .. மகிழ்ச்சியி...\nபோச்சம்பள்ளி சந்தையில் ஆடு, கோழி...\n“முதல் சதத்தை சென்னைக்கு எதிராக ...\nகார் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செ...\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-24T00:29:38Z", "digest": "sha1:IYICJIXDT6KHK6IW2YTTALPXGBC6A6LS", "length": 7067, "nlines": 126, "source_domain": "www.thinakaran.lk", "title": "முறைப்பாடு | தினகரன்", "raw_content": "\nபண மோசடி குற்றச்சாட்டு; கைதான ஐவரும் தடுப்பில்\nஇணையவழி ஊடான கடன் திட்டத்தின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும் என்று பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேரையும், 03 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இச்சந்தேகநபர்களை நேற்று (27) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில்...\nமேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவு; இதுவரை 90 மரணங்கள்\n- இவர்களில் இன்று இருவர்; நேற்று ஒருவர் மரணம்- ஹெய்யந்துடுவ, கொழும்பு 15,...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 23.11.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகொழும்பு வர விமானத்தை தவறவிட்ட ஷஹீட் அப்ரிடி\n- LPL சுகாதார வழிகாட்டலுக்கு அமையபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள்...\nஅகில விராஜ் இராஜினாமா கடிதம்; ஐ.தே.க. தேசியப் பட்டில் ரணிலுக்கு\nகடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு...\nகாசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு மழை\nமுற்றுகையில் உள்ள காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில்...\n2021 ஜனவரி முதல் உயர்தர அனைத்து ரக டயர்களும் உள்நாட்டில் உற்பத்தி\nஅமைச்சர் விமல் வீரவங்ச2021 ஜனவரி மாதம் முதல் ஐரோப்பிய நாடுகளின்...\nமோட்டார் வாகன திணைக்கள பிரதான அலுவலகம் நாளை திறப்பு\n- முற்பதிவின் அடிப்படையில் மாத்திரம் சேவைகள்நாளை (24) செவ்வாய்க்கிழமை...\n49,478 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது\nஅமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பு 60,000...\n22 ஆவது கொரோனா மரணம்\nஇறந்தவர் ஒரு கொரோனா நோயாளி என்பதால் 22 ஆவது கொரோனா மரணம் என் கணக்கிடுவது தான் மிகப் பொருத்தமான புள்ளி விபரம்\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-24T01:32:12Z", "digest": "sha1:DLPOLZGMYJGTQDSUMUZL455RCILGLNK7", "length": 5309, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "ப. கிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nப. கிருஷ்ணன் (பிறப்பு: சூலை 29 1943) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் சுயதொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.\n1974 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்த���றையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.\nமலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் ப. கிருஷ்ணன் பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2011, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/bjps-pragmatic-alliance-plan-to-improve-tally-in-south-states/", "date_download": "2020-11-24T01:14:30Z", "digest": "sha1:US3K4WAH4SE5QJ7V4N4XXOZYR6YVL2DO", "length": 12053, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தென்னிந்தியாவில் கால்பதிக்க தீவிரமாக திட்டமிடுகிறதா பாஜக?", "raw_content": "\nதென்னிந்தியாவில் கால்பதிக்க தீவிரமாக திட்டமிடுகிறதா பாஜக\nதமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை\nதென்னிந்திய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை\n2019 தேர்தலுக்கான பாஜக கூட்டணி : அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தென்னிந்தியாவில் கால்பதிக்க தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது பாஜக. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கடுமையான போட்டு நிலவும் என்று அனைவரும் அறிவோம். நேற்று (26/08/2018) காங்கிரஸ் மூன்று முக்கிய குழுக்களை அறிவித்து அறிக்கை வெளியிட்டது.\nதென்னிந்தியாவில் எந்த கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும்\nஇதைப்பற்றி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இது குறித்து பேசுகையில் தமிழ் நாட்டில் நிச்சயம் நாங்கள் கூட்டணியை அமைப்போம் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தற்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஆந்திராவில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது பாஜக.\nகர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் அங்கு முன்னணி வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தெலுங்கானாவில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று யோசித்து வருகிறது பாஜக. ஆனால் தெலுங்கானா ராஷ்��்ர சமிதி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.\nதென்னிந்தியாவில் இருக்கும் தொகுதிகளும் பாஜகவின் கணக்கும்\nதென்னிந்தியாவில் இருக்கும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 130 தொகுதிகள் இருக்கிறது. அதில் எப்படியும் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது பாஜக.\nதென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய பெரும்பான்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டதால் எங்களால் மிக எளிதில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள இயலும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.\nஇன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் தேர்தல் ஆணையம் பற்றிய செய்தியைப் படிக்க\nதமிழகத்தில் எந்த கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துக்கொள்ளும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது கோபாலபுரத்திற்கு வருகை புரிந்தார் நரேந்திர மோடி. அதே போல் கருணாநிதியின் மறைவிற்கும் பாஜக தலைவர்கள் தமிழகம் விரைந்தனர்.\nஅதே போல் சமீபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு ஸ்டாலின் மற்றும் கனிமொழி நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை ஆட்சி செய்யும் அதிமுக கட்சியும் சரி, எதிர்கட்சியான திமுகவும் பாஜகவிற்கு எதிரான நிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகம் மிகவும் முக்கியமான இடமாக பாஜக எடுத்துக் கொள்வதற்கு காரணம் இருக்கிறது. ஏன் என்றால் கடந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nExclusive ஷிவானி ரொமான்ஸ்… பாலா பெர்ஃபெக்ட்… ஊசி ஏத்துற ரம்யா: அலசுகிறார் ஃபாத்திமா பாபு\n15% பழங்குடி வனக்காவலர்களுக்கு நிரந்த பணி நியமனம் எப்போது\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூட���தவை என்ன\nநாசாவின் சென்டினல் -6 செயற்கைக்கோள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/rameswaram-temple-3-days-festivals-cancelled-due-to-coronavirus-386635.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-24T01:40:03Z", "digest": "sha1:6FY57RHMDHPUKJG47WSBYF2FZHYURXRN", "length": 20924, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமேஸ்வரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா - ராவண சம்ஹாரம் ரத்து | Rameswaram temple 3 days festivals cancelled due to coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\n6 முறை எம்.பி, மத்திய அமைச்சர், அஸ்ஸாமின் 15 ஆண்டு கால முதல்வராக கோலோச்சிய தருண் கோகாய்\nகொரோனா கட்டுப்பாடு எதிரொலியால் சபரிமலைக்கு 'சாமிகள்' வருகை பெருமளவில் குறைந்தது\nபட்டு துணியை நெய்தவருக்கு புது துணி இல்லை.. சிவகாசி தொழிலாளி குழந்தைக்கு பட்டாசு இல்லை.. கொரோனா வடு\nஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா வேக்சின்.. மனித சோதனை முடிவு வெளியீடு.. 70% தடுப்பாற்றல் கொண்ட���ு\nமகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் தென்னாப்பிரிக்காவில் கொரோனாவால் மரணம்\nஏ டு இசட் எல்லாம் ஓகே.. இந்தியாவிற்கு ஏற்ற வேக்சின் இதுதான்.. அசர வைக்கும் கோவிட்ஷீல்ட்.. நம்பிக்கை\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமேஸ்வரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா - ராவண சம்ஹாரம் ரத்து\nராமேஸ்வரம் : கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கோவில்களில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இந்த ஆண்டு ஒருநாள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராவண சம்ஹாரம், விபீசணர் பட்டாபிஷேக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nதல வரலாற்றை விளக்கும் திருவிழாவான ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி ஆலயம் பித்ரு தோஷம் போக்கும் ஆலயமாக திகழ்கிறது. புராண கால சிறப்பு மிக்க இந்த ஆலயம் பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது.\nஇந்த ஆலயத்தில் உள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடி, 24 தீர்த்தங்களிலும் புனித நீராடி ராமநாதசுவாமியை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அமாவாசை, பவுர்ணமி தினங்களிலும் திதி கொடுக்கவும் பித்ரு கடன் தீர்க்கவும் ஏராளமானோர் ராமேஸ்வரம் செல்வதுண்டு.\nவைகாசி விசாகம் விரதம் - முருகனை வழிபட்ட��ல் துன்பங்கள் நீங்கும்\nஇராமாயணத்தில் சீதையை இலங்கைங்கு கவர்ந்து சென்ற ராவணனை போரில் வதம் செய்தார் ஸ்ரீராமர். அவரை பற்றிய பிரம்மஹத்தி தோஷம் நீங்க பரிகார பூஜை செய்ய நினைத்தார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வர வடக்கே அனுமனை அனுப்பினார். அனுமன் வர தாமதமாகவே கடற்கரை மணலில் லிங்கம் செய்தார் சீதை. அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து சீதை, ராமர், லட்சுமணர் வழிபட்டனர்.\nஅனுமர் கொண்டு வந்த லிங்கம்\nசிவலிங்கத்தை தாமதமாக கொண்டு வந்த ஆஞ்சநேயர், கோபப்பட்டு மணல் லிங்கத்தை வாலினால் தகர்த்தார் அது முடியவில்லை. உடனே அனுமரை சமாதானப்படுத்திய ராமர், தனக்காக அனுமர் கொண்டு வந்த விஸ்வநாதர் லிங்கத்திற்கு பிரதான பூஜைகள் செய்த பிறகே சீதை மணலில் செய்த ராமநாதர் லிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்படியே தற்போதும் பூஜைகள் நடைபெறுகிறது.\nசீதாதேவி ராமலிங்க பிரதிஷ்டை செய்த தினத்தை ஆண்டு தோறும் விழாவாக எடுப்பது வழக்கம். மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாளில் முதல் நாளில் கோவிலில் இருந்து ராமபிரான், சீதா, லட்சுமணர் ஆகியோருடன் தங்க கேடயத்தில் திட்டக்குடி துர்க்கை அம்மன் கோவில் அருகே எழுந்தருளி ராவணனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.\n2வது நாளன்று ராமேசுவரம் கோவிலில் இருந்து ராமபிரான், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் தனுஷ்கோடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் எழுந்தருளி இலங்கை மன்னராக ராவணன் தம்பி விபீஷ்ணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்படும்.\nமூன்றாவது நாளன்று ராமேஸ்வரம் கோவிலின் விசுவநாதர் சன்னதியில் இருந்து அர்ச்சகர் ஒருவர் சிவலிங்கத்தை சுமந்தபடி முதல் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து கருவறையில் சிவலிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்து ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறும்.\nகொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவில்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளதால் மதுரையில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. முக்கிய நிகழ்ச்சிகள் மட்டும் கோவிலுக்குள் நடைபெற்றன. அதே போல ராமேஸ்வரத்தில் ராவண சம்ஹாரம், விபீசணர் பட்டாபிஷேகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமலிங்க பிரதிஷ்டை மட்டும் கோவிலுக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்��ே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகொரோனா வைரஸ்: டிசம்பருக்குள் அமெரிக்காவில் கோவிட் 19 தடுப்பு மருந்தா\n - கோவிட் 19 நிலவரம் குறித்து பிரதமர் மோதி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை\nஅமெரிக்காவை கலங்க வைத்த கொரோனா.. ஒரே நாளில் 134,237 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 1,655 பேருக்கு தொற்று.. 2,010 பேர் டிஸ்சார்ஜ்.. 19 பேர் உயிரிழப்பு..\nஇரு நாட்டு உறவை பதம் பார்த்த 2020.. தாறுமாறாக வென்ற இந்தியாவின் ராஜாங்க வலிமை.. ஏமாற்றமடைந்த சீனா\nஇந்தியாவின் முதல் கொரோனா வேக்சின்.. கோவேக்சின் எவ்வளவு தடுப்பாற்றல் கொண்டது\n\\\"எமர்ஜென்சி\\\".. கொரோனாவை குணப்படுத்தும் ரீஜெனரான் மருத்துவமுறை.. அமெரிக்காவில் அவசர அனுமதி\nமிக குறைந்த விலை.. அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் சொன்ன குட்நியூஸ்.. கம்மி ரேட்டில் கொரோனா வேக்சின்\n\\\"1 வாரம் சிகிச்சை தரப்பட்டது\\\".. கோவேக்சின் பின்விளைவுகளை மறைத்ததா பாரத் பயோடெக்\nவல்லரசு நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்.. ஸ்தம்பித்த உலக பொருளாதாரம்.. கிலி கிளப்பும் 2020\n அதுவும் முன்பை விட மோசமாக.. இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1.96 லட்சம் பேருக்கு கொரோனா.. அச்சத்தில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus lockdown rameswaram கொரோனா வைரஸ் லாக்டவுன் ராமேஸ்வரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/warning-2/", "date_download": "2020-11-24T00:27:07Z", "digest": "sha1:XVG65JMQ7RHNX75IYM4J6Q5Z5CHBEGBA", "length": 7713, "nlines": 91, "source_domain": "tamilchristianmessages.com", "title": "எச்சரிக்கை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்” (லூக்கா 17:32).\nவேதத்தில் நாம் திருஷ்டாந்தமாக வைக்கப்பட்ட மனிதர்களைக் குறித்து வாசிக்கிறோம். நல்ல முன்மாதிரியாக, அவர்களைப் பின்பற்றக்கூடிய அருமையான சாட்சிகளை வைத்து விட்டு போனவர்கள் உண்டு. அதே விதமாக நம்மை எச்சரிப்பதாகவும், நாம் பின்பற்ற கூடாத கெட்ட முன்மாதிரியை வைத்து போனவர்களும் உண்டு. இந்த இடத்தில் ஆண்டவர் ஏன் லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார் லோத்தின் மனைவியைப் போல நீங்கள் இருக்காதீர்கள் என்பதை நினைவுபடுத்தும்படியாக ஆண்டவர் சொல்லுகிறார். லோத்தின் மனைவி தன்னுடைய கணவனோடு, ஆபி���காமுடன் வாழ்ந்த நாட்களில் நிச்சயமாக ஆண்டவரை குறித்து அறிந்திருப்பாள். தன்னுடைய பிள்ளைகளை ஆண்டவருக்கு பயப்படுகிற பயத்தில் வளர்க்கத் தவறிப்போனாள். சோதோமின் பழக்கவழக்கங்களில் அவள் தங்களுடைய பிள்ளைகள் வளரும்படியாக விட்டுவிட்டாள். அவள் இருதயம் சோதோமில் நிலைத்திருந்தது. ஆண்டவர் அவர்களைத் தப்புவிக்கும் படியாக முயற்சித்த வேளையில் அவள் சோதோமை விட்டு வெளியே வர விரும்பவில்லை.\nஅநேகருடைய வாழ்க்கையில் இந்த உலகத்திலிருந்து வெளிவரும்படியாக அவர்கள் விரும்புவதில்லை. இந்த இடத்தில் லோத்தின் மனைவியின் முடிவை நாம் பார்க்கும்பொழுது எச்சரிப்பு அடைய வேண்டிய மிகப்பெரிய ஒரு அவசியத்தை உணர்கிறோம். அவளை தேவதூதன் தப்பிக்கச் செய்த பிரயாசங்கள் எல்லாவற்றையும் மறுத்துவிட்டாள். அவள் உள்ளம் சோதோமை விட்டுப் பிரிய முடியவில்லை. உலகத்தை விட்டுப் பிரிக்கப்பட முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று இணைந்ததாக இருக்கிறது. ஒருவேளை உங்களுடைய இருதயம் இவ்விதமாக இருக்கிறதா என்பதை குறித்து சிந்தித்துப் பாருங்கள். கடைசியில் அவள் முடிவை எண்ணிப் பார்க்கும் பொழுது மிகுந்த பரிதாபமான ஒரு முடிவைச் சந்தித்து, வாழ்க்கையில் ஒரு துயரமான முன்மாதிரியை வைத்து விட்டுப்போனாள். “அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்” (ஆதி 19:26) என்று சொல்லப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் இந்த ஒரு கெட்ட முன்மாதிரியை நாம் பார்க்கும் பொழுது எச்சரிப்படைவோமாக. அவளுடைய முடிவை ஒருவரும் சந்திக்க கூடாதபடிக்கு கர்த்தர் நம்மை காப்பாராக.\nNextஒரு புதிய மனிதன் ஒரு புதிய தேசம் நோக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506499&Print=1", "date_download": "2020-11-24T01:18:09Z", "digest": "sha1:UTATG5CHHYD3SAWKERTUHXTEOUJZEOPM", "length": 6090, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மக்களை காக்கும் காவலன் செயலி| Dinamalar\nமக்களை காக்கும் காவலன் செயலி\nமதுரை : மதுரையில் காவலன் எஸ்.ஓ.எஸ்., செயலியை தற்போது வரை 17,910 நபர்கள் பதி விறக்கம் செய்து பயன் படுத்தியுள்ளனர்.முதல்வர் பழனிசாமி மக்கள் பயன்பெற 2018ல் காவலன் எஸ்.ஓ.எஸ். மற்றும் காவலன் டயல்100 ஆகிய இரு அலை பேசி செயலிகளை அறிமுகப் படுத்தினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆபத்து நேரங்களில் எஸ்.ஓ.எஸ். பொத்தானை அழுத்தனால் போதும் ஜி.பி.எஸ���., கருவி தானாக இயங்க துவங்கி விடும். இதன் மூலம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை : மதுரையில் காவலன் எஸ்.ஓ.எஸ்., செயலியை தற்போது வரை 17,910 நபர்கள் பதி விறக்கம் செய்து பயன் படுத்தியுள்ளனர்.\nமுதல்வர் பழனிசாமி மக்கள் பயன்பெற 2018ல் காவலன் எஸ்.ஓ.எஸ். மற்றும் காவலன் டயல்100 ஆகிய இரு அலை பேசி செயலிகளை அறிமுகப் படுத்தினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆபத்து நேரங்களில் எஸ்.ஓ.எஸ். பொத்தானை அழுத்தனால் போதும் ஜி.பி.எஸ்., கருவி தானாக இயங்க துவங்கி விடும். இதன் மூலம் ஆபத்தில் சிக்கியிருப்போரின் இடத்தை துல்லியமாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். தமிழ் மற்றும் ஆங்கில மொழி யில் இருப்பதால், அனை வருமே இச்செயலியை எளிமையாக பயன் படுத்தலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசி.இ.ஓ., அலுவலகத்திற்கு யாரும் வர வேண்டாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/12/07122246/1275133/Civic-Poll-adjourns-on-January.vpf", "date_download": "2020-11-24T00:15:56Z", "digest": "sha1:C66HV5NAAKAOBOMWXRWQQK6CQT6XLA3L", "length": 15857, "nlines": 104, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Civic Poll adjourns on January", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉள்ளாட்சி தேர்தல் ஜனவரிக்கு ஒத்திவைப்பு- புதிய அட்டவணை திங்கட்கிழமை வெளியாகிறது\nபதிவு: டிசம்பர் 07, 2019 12:22\nதமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஜனவரி மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான புதிய அட்டவணை வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என தெரிகிறது.\nதமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.\nஅதில் 6-ந்தேதி (நேற்று) வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 27-ந்தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ந்தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு சில மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வார்டு வரையறை பணிகள் நடைபெறாததால் பிரிக்கப்படாத பழைய மாவட்டத்தின் அடிப்படையில் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஇதை எதிர்த்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொகுதி மறுவரையறை, சுழற்சி முறை இட ஒதுக்கீடு பணிகள் முடிந்த பிறகுதான் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.\nஅனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில் 4 மாவட்டங்களை பிரித்து 9 மாவட்டங்களை உருவாக்கியதன் அடிப்படையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உடனே தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.\nஇதற்காக பழைய தேர்தல் அட்டவணையை ரத்து செய்வதாகவும், புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளதாகவும் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.\nஇதனால் நேற்று நடைபெற இருந்த வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை. அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. தேர்தலுக்காக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகளும் திரும்ப பெறப்பட்டனர்.\nநேற்று காலையில் கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளாட்சி உயர் அமைப்பு அதிகாரிகளை அழைத்து தீவிர ஆலாசனை நடத்தினார்கள்.\n9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உடனே தேர்தல் நடத்தலாமா அல்லது 9 மாவட்டங்களிலும் வார்டு வரையறை பணிகளை முடித்த பிறகு ஒட்டு மொத்தமாக சேர்த்து தேர்தல் நடத்தலாமா அல்லது 9 மாவட்டங்களிலும் வார்டு வரையறை பணிகளை முடித்த பிறகு ஒட்டு மொத்தமாக சேர்த்து தேர்தல் நடத்தலாமா என்று ஆலோசித்தனர். இதில் அவர���களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.\nஇதனால் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன், சட்ட வல்லுனர்களுடன் தலைமை செயலகத்துக்கு வந்தார். அங்கு தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு நடத்தலாமா\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தனியாக தேர்தல் நடத்துவதா அல்லது அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் வகையில் வார்டு வரையறை செய்து ஜனவரி மாதம் தேர்தல் நடத்தலாமா அல்லது அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் வகையில் வார்டு வரையறை செய்து ஜனவரி மாதம் தேர்தல் நடத்தலாமா என்பது பற்றியும் விரிவாக விவாதித்தனர்.\nஇதில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடத்துவது தான் எளிய வழி என்றும் கருத்து தெரிவித்தனர்.\nஎனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய தேர்தல் தேதி வருகிற திங்கட்கிழமை வெளியாகும் என தெரிகிறது.\nஇது குறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த வழிகாட்டுதல்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாகவும், விரைவில் தேர்தலுக்கான தேதி விவரம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.\nஇதுபற்றி சட்ட வல்லுனர்கள் கூறுகையில் பழைய தேர்தல் அட்டவணை ரத்து செய்யப்பட்டுள்ளதால் புதிதாகதான் அட்டவணையை வெளியிட வேண்டும்.\nஇதற்கு குறைந்த பட்சம் 35 நாட்கள் கால அவகாசம் இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த மாதம் தேர்தல் நடத்த முடியாது. ஜனவரி மாதம்தான் தேர்தல் நடத்த முடியும். அனேகமாக பொங்கல் பண்டிகைக்கு பிறகு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.\nCivic Poll | State Election Commission | உள்ளாட்சி தேர்தல் | மாநில தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\n9 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு- தேர்தல் அதிகாரிகள் நியமனம்\nபுதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஏப்ரலில் தேர்தல் நடத்த ஏற்பாடு- தேர்தல் ஆணையம்\nசங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக தேவி பதவியேற்க தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nசங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவியின் வெற்றியே செல்லும்- ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு\nமேலும் உள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்திகள்\nமாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nவெளியுறவுத் துறை உள்பட புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nரஷ்யாவை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்தது\nஜோ பைடன் பதவியேற்பதற்கு முன் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nதானேயில் துணிகரம் - நவநிர்மாண் சேனா பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2020-11-24T01:02:05Z", "digest": "sha1:4IDLPMFSZFDHTWCQ3JTST3XQZ23L4IMW", "length": 6598, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முத்தம் | Virakesari.lk", "raw_content": "\nவங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று ; மக்களுக்கு சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை : பாடசாலைகளை ஒருவாரத்திற்கு மூட உத்தரவு\nபந்து எடுக்கச்சென்ற மாணவனுக்கு நடந்தது என்ன : மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்- வைத்தியர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nமுஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் : ஹர்ஷண ராஜகருணா\nமஸ்கெலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி\n70 வீத பலனை தந்துள்ள ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொவிட்-19 தடுப்பூசி\nபொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகத் தயார் - அகில\nதேசிய பட்டியல் உறுப்பினர் இடத்துக்கு ரணிலை நியமிக்க தீர்மானம்\nபல மாற்றங்களுடன் புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியீடு\nமுத்தமிட்ட இளம்பெண்ணை கடித்த மலைப்பாம்பு : 8 தையல்\nபாம்பு என்றால் படையும் நடங்கும். ஆனால் பெண் ஒருவர் பாம்புக்கு முத்தக் கொடுக்க போய் அது கடித்த வீடியோ ஒன்று இணையத்தளத்தி...\nஅரபு நாட்டிற்கு கடத்��ப்பட்ட 60 பெண்கள் விபசாரத்தில்..\nகேரளாவில் உள்ள இணையதளம் ஒன்றின் மூலம் கடந்த ஒரு ஆண்டில் மாத்திரம் விபசாரத்திற்காக 60 பெண்களை பக்ரைன் நாட்டிற்கு கடத்தியத...\nகொழும்பில் இளம் யுவதிக்கு வைபர் மூலம் முத்தம் : 65 வயது முதயவர் கைது\nஇளம் பெண்ணின் வைபருக்கு 'ஐ எல் யூ' என்ற தகவலை அனுப்பிய 65 வயதான முதயவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று ; மக்களுக்கு சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை : பாடசாலைகளை ஒருவாரத்திற்கு மூட உத்தரவு\nபந்து எடுக்கச்சென்ற மாணவனுக்கு நடந்தது என்ன : மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்- வைத்தியர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nமுஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் : ஹர்ஷண ராஜகருணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://balarmalar.nsw.edu.au/games/numeracy/", "date_download": "2020-11-24T00:39:22Z", "digest": "sha1:LKSBEIY6JXQXCLIT4C22V7EZLKHD32SQ", "length": 3456, "nlines": 78, "source_domain": "balarmalar.nsw.edu.au", "title": "Numeracy - Balarmalar", "raw_content": "\nசெவென் ஹில்ஸ் – Seven hills\nகுவெகெர்ஸ் ஹில்ஸ் – Quakers Hill\nS2 – LIT – ஒருமை சொற்கள்\nS2 – LIT – பன்மை சொற்களை பொருத்துக\nS2 – LIT – எதிர் சொல்\nS2 – ETH – பாரம்பரிய விளையாட்டுகள்\nS2-INT-உணவு – வார்த்தை ஒழுங்குபடுத்துக\nS2-SUS-உடலில் உள்ள பஞ்ச பூதங்கள்\nS2-DIF-Animals & Habitats – நீரில் வாழும் உயிரினங்கள்\nTribal Habitats பழங்குடியினர் வாழ்விடங்கள்\nவிளையாட்டு / விளையாட்டு பொருட்கள்\nMathematical symbols எண்கள்-கணித குறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/on-february-27-all-the-shops-closed-the-shutter-merchan", "date_download": "2020-11-24T01:14:17Z", "digest": "sha1:24JZUCFZ44EBE4UN4YCBZBIY7KFI2R6I", "length": 9562, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிப்ரவரி 27-ஆம் தேதி அனைத்துக் கடைகளும் அடைப்பு - வணிகர் சங்கம் திடீர் முடிவு...", "raw_content": "\nபிப்ரவரி 27-ஆம் தேதி அனைத்துக் கடைகளும் அடைப்பு - வணிகர் சங்கம் திடீர் முடிவு...\nநெடுஞ்சாலைத் துறையை கண்டித்து கன்னியாகுமரியில் வரும் பிப்ரவரி 27 கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் வணிகர் சங்கத் தலைவர் சதாசிவன் தம்பி, செயலர் விஜயன், பொருளாளர் ரவி ஆகியோர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.\n��தில், \"ஆரல்வாய்மொழி - நெடுமங்காடு சாலையில் பொன்மனை முதல் குலசேகரம் உண்ணியூர்கோணம் வரையிலான சுமார் 6 கி.மீ. தொலைவு, பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்த நிலையிலேயே உள்ளது.\nதற்போது இச்சாலையிலிருந்து கிளம்பும் புழுதியால் வணிகர்கள், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். சாலையோர வீடுகளில் குடியிருப்போரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினரிடம் தொடர்ந்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஎனவே, நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்தும், சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், பிப்ரவரி 27-ஆம் தேதி குலசேகரம் பகுதியில் அனைத்துக் கடைகளையும் அடைத்து எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், குலசேகரம் அரசமூடு சந்திப்பில் முகக் கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்\" என்று அவர்கள் தெரிவித்தனர்.\nடாக்டருக்கு படித்துவிட்டு ரோட்டில் பிச்சை எடுக்கும் திருநங்கை.. கண் கலங்கிய காவல் ஆய்வாளர் கவிதா.\nஇந்தியாவிடம் தோற்றதை நெனச்சா இப்போகூட வெறுப்பா இருக்கு - டிம் பெய்ன்\nதிருநீறு பிரச்சனையை அணைக்கவே ஆதீன மடத்துக்கு போன உதயநிதி.. அமைச்சர் பாண்டியராஜன் ஓப்பன் டாக்..\nசொந்தக்கால் இல்லாத மிஸ்டு கால்கள்.. நோட்டாவை வேண்டுமானால் தாண்டலாம்.. பாஜகவை வறுத்தெடுத்த கி.வீரமணி..\n சட்டப்பேரவையில் அமமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட டிடிவி பிளான்.\n#BREAKING புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி காலமானார்... திரையுலகினர் இரங்கல்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nடாக்டருக்கு படித்துவிட்டு ரோட்டில் பிச்சை எடுக்கும் திருநங்கை.. கண் கலங்கிய காவல் ஆய்வாளர் கவிதா.\nஇந்தியாவிடம் தோற்றதை நெனச்சா இப்போகூட வெறுப்பா இருக்கு - டிம் பெய்ன்\nதிருநீறு பிரச்சனையை அணைக்கவே ஆதீன மடத்துக்கு போன உதயநிதி.. அமைச்சர் பாண்டியராஜன் ஓப்பன் டாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2015/04/blog-post_13.html", "date_download": "2020-11-24T00:32:51Z", "digest": "sha1:ZA6WFSZOQH5N6LYXXD4POZ2UFVNJEKY6", "length": 31933, "nlines": 210, "source_domain": "www.ariviyal.in", "title": "நியூட்ரினோ என்னும் புதிரான துகள் | அறிவியல்புரம்", "raw_content": "\nநியூட்ரினோ என்னும் புதிரான துகள்\nஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் நம் உடலைத் துளைச் செல்கின்றன. இவை பூமியையும் துளைச் செல்பவை. சூரியனிலிருந்து வரும் இந்த புதிரான துகள்கள் பற்றி ஆராய்வதற்காகத்தான் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது.\nபூமியில் தாவரங்களும் விலங்குகளும் மனிதனும் தோன்றிய காலத்துக்கு முன்பிருந்தே சூரியனிலிருந்து நியூட்ரினோ (Neutrino) துகள்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனினும் சுமார் 30 ஆண்டுகளாகத்தான் நியூட்ரினோக்கள் பற்றி விரிவான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.\nஉலகில் ஏற்கெனவே பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளில் நியூட்ரினோ ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. நியூட்ரினோ பற்றி ஆராய இந்தியாவில் இப்போது தான் முதல் தடவையாக ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்படுவதாகச் சொல்ல முடியாது.\nகர்னாடக மானிலத்தில் கோலார் தங்கச் சுரங்கத்தின் அடியில் 1965 ஆம் ஆண்டிலேயே நியூட்ரினோக்கள் பற்றி சிறிய அளவில் ஆராய்ச்சி நட்த்தப்பட்டது. அப்போது ஒரு முக்கிய கண்டுபிடிப்பும் செய்யப்பட்டது. இப்போது தேனி அருகே பெரிய அளவில் ஆய்வுக்கூடம் (India based Neutrino Observatory) அமைக்கப்படுகிறது.\nஎலக்ட்ரான் பற்றி அனைவருக்கும் தெரியும். எலக்ட்ரான் துகளே மிக மிகச் சிறியத��. நியூட்ரினோ அதையும் விடச் சிறியது. எலக்ட்ரான் எதிர் மின்னேற்றம் கொண்டது. நியூட்ரினோவுக்கு எந்த மின்னேற்றமும் கிடையாது. மிக மிகச் சிறியது என்பதாலும் மின்னேற்றம் இல்லை என்பதாலும் நியூட்ரினோக்களால் எதையும் துளைத்துச் செல்ல முடிகிறது.\nசூரியனில் நான்கு புரோட்டான்கள் ( ஹைட்ரஜன்) சேர்ந்து ஹீலியம் என்ற வேறு பொருளாக மாறுகிறது. இதுவே அணுச்சேர்க்கை. இதன் பலனாகத்தான் பூமிக்கு ஒளியும் வெப்பமும் கிடைக்கின்றன. இந்த அணுச்சேர்க்கையின் போது தான் நியூட்ரினோக்கள் தோன்றுகின்றன. சூரியனில் ஒவ்வொரு வினாடியும் 60 கோடி டன் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறுகிறது. ஆகவே தான் அங்கிருந்து கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் பூமிக்கு வருகின்றன.\nநியூட்ரான் வேறு, நியூட்ரினோ வேறு\nஇங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். நியூட்ரினோ வேறு. நியூட்ரான் (Neutron) வேறு. நியூட்ரான்கள் அனேகமாக எல்லா அணுக்களிலும் மையப்பகுதியில் வெவ்வேறு எண்ணிக்கையில் இருப்பவை. நாம் குடிக்கும் தண்ணீரிலும் நியூட்ரான்கள் உள்ளன. பொதுவில் இவை அணுக்களுக்குள்ளாக சமத்தாக இருப்பவை. அபூர்வமாக சில சந்தர்ப்பங்களில் இவை வெளியே வந்து தாக்கினால் உடலுக்கு கடும் தீங்கு நேரிடும். இத்துடன் ஒப்பிட்டால் நியூட்ரினோக்கள் பரம சாது. அவை எந்த தீங்கையும் ஏற்படுத்துவதில்லை.\nபகல் நேரத்தில் சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்கள் நமது உடலைத் துளைத்துக் கொண்டு பின்னர் பூமியையும் துளைத்துச் செல்கின்றன. எனவே பகலில் தான் நியூட்ரினோக்கள் நம் உடல் வழியே செல்கின்றன என்று நினைத்து விடக்கூடாது.\nதேனி அருகே பொட்டிபுரம் மலையில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம்\nஎவ்விதமாக அமைந்திருக்கும் என்பதைக் காட்டும் படம்.\nநமக்கு இரவு என்றால் அமெரிக்காவில் பகல். அப்போது நியூட்ரினோக்கள் அமெரிக்கரின் உடல் வழியே பாய்ந்து பூமியைத் துளைத்து நம்மைத் துளைத்துச் செல்கின்றன. பகலில் நம் தலைக்கு மேலிருந்து வருகின்றன. இரவில் காலுக்கு அடியிலிருந்து வருகின்றன.\nதேனி ஆய்வுக்கூடம் பற்றி விவரமாகத் தெரியாமல் இருந்த கால கட்டத்தில் நியூட்ரினோக்களால் பாறை உருகி விடும் என்றும் நியூட்ரினோக்கள் பூகம்பத்தை உண்டாக்கலாம் என்றும் புரளிகள் கிளம்பின. அப்படி நடப்பதாக இருந்தால் இமயமலை என்றோ உருகியிருக்க வேண்டும். தினமு��் பூகம்பம் நிகழ வேண்டும். ஆனால் அப்படி எதுவும் ஏற்பட்டு விடவில்லை.\nபொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தைக் கட்டி முடிக்கும் வரை தற்காலிக அளவில் ஓரளவில் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அது உண்மைதான். அது கடுமையானதா அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பதை வைத்து வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. அது தனி விஷயம்.\nசரி, நியூட்ரினோக்களை ஏன் ஆராய வேண்டும் நியூட்ரினோ என்று ஒன்று இருப்பதாலேயே அது பற்றி ஆராய வேண்டும். இது விஞ்ஞானிகள் கூறுகின்ற பதிலாகும். நியூட்ரினோ என்பது அடிப்படையான துகள்களில் ஒன்றாகும். மற்ற துகள்கள் பற்றி ஏற்கெனவே அறிந்து கொண்டுள்ளது போலவே நியூட்ரினோ பற்றியும் அறிய விஞ்ஞானிகள் விரும்புகிறார்கள்.\nநியூட்ரினோ பற்றிய ஆராய்ச்சியால் மக்களுக்கு ஏதேனும் பலன் இருக்குமா என்பது மற்றொரு கேள்வியாகும். ஜே, ஜே தாம்சன் என்னும் பெயர் கொண்ட பிரிட்டிஷ் விஞ்ஞானி 1897 ஆம் ஆண்டில் முதன் முதலில் எலக்ட்ரான் என்ற அடிப்படைத் துகளைக் கண்டுபிடித்தார். அப்போது இந்தக் கண்டுபிடிப்பால் பெரிய பலன் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்றோ எலக்ட்ரானிக்ஸ் என்பது பெரிய துறையாக வளர்ந்து எண்ணற்ற மின்னணுக் கருவிகள் பயனுக்கு வந்துள்ளன. கம்ப்யூட்டர்களும் செல் போன்களும் இதில் அடக்கம்.\nஆகவே நியூட்ரினோ ஆராய்ச்சியால் உடனடிப் பலன் இருக்குமா என்பது பற்றி திட்டவட்டமாக எதுவும் கூற முடியாது. அடிப்படையான ஆராய்ச்சி என்பது உடனடிப் பலனை எதிர்பார்த்து செய்யப்படுவது அல்ல.\nஎனினும் அமெரிக்காவில் நடந்த ஓர் ஆராய்ச்சியின் போது நியூட்ரினோ துகள்களை உண்டாக்கி அவற்றை சில எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொல்லாக மாற்றி 800 மீட்டர் குறுக்களவுள்ள பாறை வழியே செலுத்திய போது அந்த சொல் மறுபுறத்தில் அதே சொல்லாக வந்து சேர்ந்த்து. எனவே எதிர்காலத்தில் தகவல் தொடர்புக்கு ஒரு வேளை நியூட்ரினோக்களைப் பயன்படுத்த முடியலாம். இது குறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியுள்ளது.\nநியூட்ரினோக்கள் சூரியனிலிருந்து வருவதாகச் சொன்னோம். நடுப்பகலில் புறங்கையைக் காட்டினால் கட்டை விரல் நகம் வழியே மட்டும் வினாடிக்கு 6500 கோடி நியூட்ரினோக்கள் ஊடுருவிச் செல்கின்றன.\nநியூட்ரினோக்கள் எதையும் துளைத்துச�� செல்பவை. சொல்லப்போனால் பத்து பூமிகளை அடுக்கி வைத்தாலும் அந்த பத்து பூமிகளையும் நியூட்ரினோக்கள் துளைத்துக் கொண்டு மறுபக்கம் சென்று விடும்.\nநியூட்ரினோக்களை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது, அப்படியானால் நியூட்ரினோக்களை எவ்விதம் “பிடித்து” ஆய்வு செய்கிறார்கள்\nநியூட்ரினோக்களைப் பிடிக்க ”கண்ணி” எதுவும் கிடையாது, இரவில் பாலைக் குடிக்க வந்த பூனையை விரட்டும் போது அது தப்பிச் செல்கையில் பாத்திரங்களை உருட்டிச் செல்கிறது. அது போல நியூட்ரினோக்கள் ஊடுருவிச் செல்லும் போது மிக அபூர்வமாக சில அணுக்களை ஒரு தள்ளு தள்ளிவிட்டுச் செல்கின்றன . அல்லது அணுக்களைச் சுற்றியுள்ள எலக்ட்ரான்கள் மீது மோதித் தள்ளி விட்டுச் செல்கின்றன\nநியூட்ரினோக்கள் இப்படி” உதைத்துத்” தள்ளுவதால் ஏற்படும் விளைவுகளைக் கண்காணிக்க நுட்பமான கருவிகள் உள்ளன. அக்கருவிகளில் பதிவாகும் தகவல்களை வைத்து நியூட்ரினோக்களின் தன்மைகளை அறிவதில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.\nநியூட்ரினோக்கள் ஏற்படுத்தும் விளைவுகளைக் கண்டறிவதற்கு வெவ்வேறான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஜப்பானில் மிக சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கனடாவில் உள்ள ஆய்வுக்கூடத்தில் கன நீர் பயன்படுத்தப்படுகிறது. ரஷியாவில் பைகால் ஏரிக்கு அடியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் உள்ளது. இத்தாலிக்கு அருகிலும் கடலுக்கு அடியில் ஓர் ஆய்வுக்கூடம் உள்ளது. பனிக்கட்டியால் நிரந்தரமாக மூடப்பட்ட அண்டார்டிகாவில் பனிக்கட்டிக்கு அடியில் பெரியதொரு ஆய்வுக்கூடம் உள்ளது.\nதென் துருவப் பகுதியில் அண்டார்டிகாவில் அமைக்கப்பட்டுள்ள\nICE CUBE எனப்படும் நியூட்ரினோ ஆய்வு நிலையம்\nஇந்தியாவில் தேனியில் அமையும் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட இரும்புத் தகடுகள் பயன்படுத்தப்படும். இவற்றின் மொத்த எடை 50 ஆயிரம் டன். இரும்புத் தகடுகளுக்கு நடுவே சீலிடப்பட்ட கண்ணாடிக் கூடுகளில் பதிவுக் கருவிகள் இருக்கும்.\nஅமெரிக்காவில் மின்னிசோட்டா நகருக்கு அருகே ஒரு சுரங்கத்தின் அடியில் அமைக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடத்திலும் இதே போல இரும்புத் தகடுகள் (எடை 5400 டன்) பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஒப்பிட்டால் தேனி நியூட்ரினோ ஆய்வுக்கூடம் மிகப் பெரியத��.\nபோகிற போக்கில் நியூட்ரினோக்கள் விளைவுகளை ஏற்படுத்திச் செல்வதாகக் குறிப்பிட்டோம். கோடானு கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்து சென்றாலும் அவை ஏற்படுத்துகின்ற விளைவுகள் ஒரு நாளில் மூன்று கூட இராது. பெரும்பாலான நியூட்ரினோக்கள் எதன் மீதும் மோதாமல் அணுவுக்குள்ளும் ஊடுருவிச் சென்று விடுவதே அதற்குக் காரணம். அப்படியும் கூட விஞ்ஞானிகள் விடுவதாக இல்லை.\nநியூட்ரினோக்கள் பற்றி விஞ்ஞானிகள் அப்படி என்ன கண்டுபிடிக்க விரும்புகிறார்கள் என்று கேட்கலாம். நியூட்ரினோக்களுக்கு எடையே (விஞ்ஞானிகள் எடை என்று கூறாமல் அதை Mass என்கிறார்கள்) கிடையாது என்று ஒரு சமயம் கருதப்பட்டது. ஆனால் அவற்றுக்கு மிக நுண்ணிய அளவில் அதாவது எலக்ட்ரான் எடையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு அளவுக்கு எடை இருக்கலாம் என்று பின்னர் ரஷியாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தெரிய வந்தது. எனவே நியூட்ரினோக்களின் எடையைத் திட்டவட்டமாக அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் விரும்புகிறார்கள்.\nசூரியனில் உற்பத்தியாவதை சோலார் நியூட்ரினோக்கள் என்று குறிப்பிட்டாலும் அவை எலக்ட்ரான் நியூட்ரினோக்களே. இவை அல்லாமல் மியுவான் நியூட்ரினோ, டாவ் நியூட்ரினோ என்ற வேறு வகை நியூட்ரினோக்கள் உள்ளன. இவை பற்றியும் தேனி ஆய்வுக்கூடத்தில் விரிவாக ஆராயப்படும்.\nபிரபஞ்சம் பற்றி மேலும் விரிவாக அறியவும் அதே போல சூரியன் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் நியூட்ரினோ ஆய்வுகள் உதவும் என்று கருதப்படுகிறது.\n(இக்கட்டுரையானது ஏப்ரல் 12 ஆம் தேதி தி ஹிந்து தமிழ் இதழில் வெளியான நீண்ட கட்டுரையின் முதல் பகுதியாகும். மீதிப் பகுதி பின்னர் வெளியிடப்படும். மூலக் கட்டுரையில் கைத்தவறுதலாக ஏற்பட்ட பிழைகள் சரிசெய்யப்பட்டுள்ளன.)\nபிரிவுகள்/Labels: நியூட்ரினோ, நியூட்ரினோ ஆய்வுக்கூடம் தேனி\nஇக்கட்டுரையின் மீதிப் பகுதி ஓரிரு நாளில் வெளியிடப்படும்.\nசரியாகச் சொல்வதானால் தேனியில் அமையும் ஆய்வகமானது வெறும் பதிவுக் கருவியே.நியூட்ரினோவைப் பிடித்து வைத்து ஆராய்ச்சி நடத்த இயலாது. ஆய்வகம் வழியே பாய்ந்து செல்லும் கோடானு கோடி நியூட்ரினோக்களில் ஏதோ சில நியூட்ரினோக்கள் மட்டும் அவற்றின் வருகையைப் பதிவு செய்து விட்டுப் போகும். அவ்வளவு தான்\nஎதனாலும் தடுக்கப்படாத நியூட்ரினோக்கள் சென்று கொண்டே இருக்கும். அவை எங்கும் போய் குவிவது கிடையாது. பல கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குப் பின் வலுவிழக்கும்.\nசூரியன் மட்டுமல்லாது வேறு பல நட்சத்திரங்கில் இருந்தும் வெளிவரும் நியூட்ரினோ துகள்கள் பூமியை கடக்கும் ஆதலால், பிரபஞ்சத்தை பற்றிய பல புதிர்களுக்கு எதிர்காலத்தில் விடை கிடைக்கலாம் என நினைக்கிறேன்.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nவானிலிருந்து விழும் “ நட்சத்திரம்”\nதலைக்கு மேலே இந்திய செயற்கைக்கோள்கள்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nநேபாள பூகம்பம் சொல்லும் சேதி\nநியூட்ரினோ ஆய்வகம்: தேனியில் ஏன்\nநியூட்ரினோ என்னும் புதிரான துகள்\nவேற்றுலகில் உயிரினம்: 20 ஆண்டுகளில் கண்டுபிடிப்போம...\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/samsung-galaxy-grand-max-price-17113.html?q=news", "date_download": "2020-11-24T01:26:31Z", "digest": "sha1:NPUYAIQEHYKTX7GF5ES3RGQ3Y4YI4TUO", "length": 1046, "nlines": 10, "source_domain": "www.digit.in", "title": "Samsung Galaxy Grand Max | சேம்சங் கேலக்ஸி Grand Max இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 24th November 2020 | டிஜிட்", "raw_content": "\nAPPLE IPHONE 12 PRO மற்றும் IPHONE 12 PRO MAX அதிகாரபூர்வமாக இந்தியாவில் அறிமுகம்\nRedmi Note 9 Pro மற்றும் Note 9 Pro Max இரண்டு ஒரே நேரத்தில் வாங்க அசத்தலான வாய்ப்பு.\nREDMI NOTE 9 PRO MAX ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு விற்பனை.\n5000MAH பேட்டரி கொண்ட GIONEE MAX இந்தியாவில் RS 5,999 விலையில் அறிமுகமானது..\nGIONEE MAX 25 ஆகஸ்ட் RS 6,000க்குள் அறிமுகமாகும், சிறப்பம்சம் லீக்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-11-24T00:42:05Z", "digest": "sha1:HVXNURUBZANOSSE6INQ7U5WK32UTQL4S", "length": 7965, "nlines": 81, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரர் சின்னத்தம்பி நவரத்தினம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்... \" : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \nகோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடலகள் தீயிட்டு எரித்ததில் தவறென்ன\nபாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது \n* பென்சில்வேனியா வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு * இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் ' * நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை * நடிகர் தவசி மரணம் - தமிழக அரசுக்கு விடுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்\nகளையிட்டி, வறுத்தலைவிளான், தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பத்திரகாளிகோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னத்தம்பி நவரத்தினம் கடந்த 12-09-2017 செவ்வாய்க்கிழமையன்று திருநெல்வேலியில் காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-ஆச்சியம்மா தம்பதிகளின் கனி’ட புதல்வரும், A.R பொன்னம்பலம்-தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அருமை மருமகனும், காலஞ்சென்ற அன்னலட்சுமியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற அன்னபாக்கியம் மற்றும் இராசையா(லண்டன்), காலஞ்சென்ற தர்மலிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரகுராம்(சிட்னி, அவுஸ்திரேலியா), ஜெயராம் (இலங்கை மின்சார சபை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், வசந்தி (சிட்னி, அவுஸ்த்திரேலியா), விஜயதர்சினி( இலங்கை) ஆகியோரின்; அன்பு மாமனாரும், கல்யாண் (அவுஸ்த்திரேலியா) ரதீபன் (அவுஸ்த்திரேலியா) ஆகியோரின் பாட்டனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, திருமதி இராசலட்சும்p, காலஞ்சென்ற தனலட்சுமி, மற்றும் விஜயலட்சுமி ஆகியோரின் மைத்துனரும், ரஞ்சனா, மனோகரன், சுலோஜனா, பிரபாகரன், குகநேசன், சிவநேசன், அகிலேஸ்வரி ஆகியோரின் சிறிய தகப்பனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை கடந்த 14ம் திகதி வியாழக்கிழமை மதியம் அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் பூதவுடல் திருநெல்வேலி பால்பண்ணை வீதியில் உள்ள இந்துப் பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmnews360.net/1356/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2020-11-24T00:15:46Z", "digest": "sha1:OQYD7NBVVYNPF3QR4OKUAHGGGJPSAVQV", "length": 8943, "nlines": 84, "source_domain": "mmnews360.net", "title": "புதுச்சேரி மாநில கழக துணைத் தலைவர் N. உமாபதி மறைவு - அதிமுக இரங்கல் செய்தி - MMNews360", "raw_content": "\nபுதுச்சேரி மாநில கழக துணைத் தலைவர் N. உமாபதி மறைவு – அதிமுக இரங்கல் செய்தி\nபுதுச்சேரி மாநில கழக துணைத் தலைவர் N. உமாபதி மறைவிற்கு, அதிமுக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.\nகழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்ந்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.\nபுதுச்சேரி மாநில கழக துணைத் தலைவர் திரு. N. உமாபதி அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.\nஉமாபதி கழகத்தின் மீதும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு ஆரம்ப காலம் முதல் கழகப் பணிகளை ஆற்றி வந்துள்ளார்.\nஅன்புச் சகோதரர் உமாபதி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை���் பிரார்த்திக்கிறோம்.\nஇவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் உள்ளது…\nOctober 8, 2020 திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்… ஓ.பி.எஸ் வாழ்த்து\nநாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …\nOctober 8, 2020 தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …\nPrevious Previous post: கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் மதுரை மாநகர காவல்துறையினருடன் கைகோர்த்த திரைப்பட நடிகர்\nNext Next post: இ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருள்கள் விநியோகம் செய்வதற்குத் தடை\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\nபிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு\nஇ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்\n… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்\nபிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ\n… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை\nகுறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்\nக/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா\nகடற்கரை நகரம் – Part 1 (1,126)\n09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி (1,042)\nசெவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (976)\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmnews360.net/1605/coronavirus-disease-2019-covid-19-situation-report-95/", "date_download": "2020-11-24T00:44:50Z", "digest": "sha1:PBMYOWPGVT57WFCDU6NVT4TNSK2RFLGF", "length": 6387, "nlines": 90, "source_domain": "mmnews360.net", "title": "Coronavirus disease 2019 (COVID-19) Situation Report – 95 - MMNews360", "raw_content": "\nOctober 8, 2020 திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்… ஓ.பி.எஸ் வாழ்த்து\nநாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …\nOctober 8, 2020 தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\nபிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு\nஇ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்\n… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்\nபிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ\n… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை\nகுறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்\nக/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா\nகடற்கரை நகரம் – Part 1 (1,126)\n09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி (1,042)\nசெவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (976)\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1061373.html", "date_download": "2020-11-24T01:22:58Z", "digest": "sha1:FQFAH6P22ZZSOOIZQR3IBXD2RF3H4MMR", "length": 47746, "nlines": 303, "source_domain": "www.athirady.com", "title": "சிவாஜியும், பிரபாவும்!!: போராளிகளுக்கு நடிகர் சிவாஜிகணேசன் செய்த உதவி, என்ன தெரியுமா?? (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -133) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்) – Athirady News ;", "raw_content": "\n: போராளிகளுக்கு நடிகர் சிவாஜிகணேசன் செய்த உதவி, என்ன தெரியுமா (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -133) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\n: போராளிகளுக்கு நடிகர் சிவாஜிகணேசன் செய்த உதவி, என்ன தெரியுமா (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -133) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\n: போராளிகளுக்கு நடிகர் சிவாஜிகணேசன் செய்த உதவி என்ன தெரியுமா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 133)\nதமிழ் நாட்டில் ஜானகி இராமச்சந்திரன் தலைமiயிலான மாநில அரசு கலைக்கப்பட்ட பின்னர் கவர்ணர் ஆட்சி நிலவியது. கவர்ணராக இருந்தவர் அலக்சாண்டர்.\nஅதுவரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கிட்டுவையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறை வைத்தனர்.\nகிட்டுவின் மூலமாகப் பிரபாகரனை சமரசப் பேச்சுக்கு கொண்டுவருவதற்கு இந்திய உளவுப் பிரிவான “றோ” மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததே கிட்டு கைதுசெய்யப்பட பிரதான காரணமாகும்.\nயார் மூலமாக முயற்சித்தாலும் பிரபாகரன் தன் முடிவிலிருந்து மாறமாட்டார் என்பதை இந்திய அரசு விளங்கிக் கொண்டது.\nபுலிகள் மூலமாக அழுத்தம் பொடுத்து ஜே.ஆரை பேச்சுக்குக் கொண்டுவரலாம். இந்தியாவை எதிர்த்துத் தாக்குப்பிடிக்க முடியாது என்று உணர்த்தலாம் என்ற தந்திரத்தில் இந்திய அரசு வெற்றிபெற்றது.\nஅதே தந்திரத்தைப் பிரபாகரன் மீது பயன்படுத்தும் போது இந்திய அரசு தோல்வியே கண்டது.\nஅமைதிப்படை நடவடிக்கைகளின் அழுத்தம், ஏனைய போராளிக் குழுக்களின் நெருக்குதல்கள் காரணமாக பிரபாகரன் இந்தியாவுடன் சமரசத்தை நாடி வந்தேதீருவார் என இந்திய அரசு எண்ணியது. இந்திய உளவுப் பிரிவான “றோ” அதிகாரிகளும் நம்பினர்.\nபிரபாகரன் சமரச முயற்சிக்கு முன்வருவாரானால், அவருக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் தொடர்பாளராக இருப்பதற்கே கிட்டுவை வீட்டுக்காவலில் கௌரவமாக நடத்தி வந்தனர்.\nஇன்னொரு விடயமும் இருக்கின்றது, இந்திய அரசின் நலன் என்பதில் ஒத்த கருத்து இருந்தபோதும், இந்திய அரசின் உளவுப் பிரிவுகள் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு இடையே போட்டிகளும், பொறாமைகளும் பூசல்களும் இருந்தன.\nஇந்திய இராணுவத்துக்கான உளவுப் பிரிவு “றோ” சொல்வதை ��ம்புவதில்லை. றோ இயக்கங்களைக் கையாண்ட விதம் சரியில்லை என இராணுவ உளவுப் பிரவைச் சேர்ந்தவர்கள் குறைசொல்வர்.\nஇந்திய மத்திய உளவுப் பிரிவு றோ சொல்வதும் பிழை, இராணுவ உளவுப் பிரிவும் செர்வது பிழை தமக்குக் கிடைத்த தகவலெ சரியென்று கூறிக்கொண்டிருந்தனர்.\nஇலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசு ஒரு தெளிவான முடிவு எடுக்கத் தவறியமைக்கு இந்தப் போட்டி பூசல்களும் ஒர காரணம் என்று கூறலாம்.\nபிரபாகரனை சமரசத்திற்குக் கொண்டுவருவது யார் என்பதிலும் இந்திய உளவ அமைப்புகளுக்குள் போட்டா போட்டி இருந்தது.\nஎல்லோருடைய கணிப்பையும் பொய்யாக்கிய பிரபாகரன் அழுத்தத்தின் மத்தியிலான பேச்சுவார்த்தை சரணடைவுக்குச் சமம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்றதுடன், அழுத்தங்களை உடைக்கும் நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்தினார்.\nஇறுதியில் கிட்டு மீதும் நம்பிக்கையிழந்த நிலையில் அவரைக் கைதுசெய்யும் நடவடிக்கையை எடுத்தது இந்திய அரசு.\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கிழ் கைதுசெய்தவர்களை விசாரணையின்றி ஒருவருட காலத்திற்குத் தடுத்து வைத்திருக்க முடியும்.\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் இருப்பவர்களுக்கு பால், இறைச்சி. கடலை போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட வேண்டும். சாதாரண சட்டத்தின் கீழ் சிறையிலிருப்பவர்களுக்கு அவ்வாறு வழங்கப்படுவதில்லை.\nசட்டப்படி வழங்க வேண்டிய உணவு கைதிகளுக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறிப்பிட்ட சிறை நிர்வாகத்தைப் பொறுத்தது.\nசென்னை மத்திய சிறையில், அப்போதிருந்த நிர்வாகத்தினர் கைதிகளுக்கான உணவுப் பொருட்களின் பாதியை வெளியே விற்றுவிடுவார்கள்.\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கிழ் சிறையில் இருக்கும் ஒருவருக்கு சட்டப்படி வழங்க வேண்டிய சத்துணவு பாதிகூடக் கிடைப்பது சந்தேகம்தான்.\nவாரத்தில் மூன்று நாள் இறைச்சி கொடுக்க வேண்டும் என்றால் இரண்டு நாள் கொடுப்பார்கள். அதுவும் அளவு குறைவாக இருக்கும். பாலில் தண்ணீரைக் கலந்துவிடுவார்கள்.\nசிறை நிர்வாகத்தின் ஊழலைக் கண்டிக்க சாதாரண ஆட்கள் பயப்படுவார்கள். வேறுவழிகளில் பாதிக்கப்படலாம் என்று நினைத்து அனுசரித்துப் போய்விடுவார்கள்.\nபுலிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட போதும் சென்னை மத்திய சிறையினர் தமது வழக்கமான பணியிலேயே நட���்துகொள்ள முற்பட்டனர்.\n‘எங்களை மரியாதையாக நடத்து, இல்லாவிட்டால் நாடுகடத்து, எங்களுக்கென்று சட்டப்படி வழங்க வேண்டிய உணவு அளவு, தரம் என்பன மாறாமல் தரப்பட வேண்டும்’ என்று புலிகள் பிரச்சினை கிளப்பினர்.\nமுதன் முதலாக சென்னை மத்திய சிறையில் தண்ணி கலக்காத பால் வழங்கப்பட்டது புலிகளுக்குத்தான்.\nசிறைக்குள் தனியான ஒரு தொகுதியில் புலிகள் கிட்டு உள்ளிட்ட புலிகள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறை அதிகாரிகளும் புலிகளைக் கௌரவமாகவே நடத்தினர்.\nசிறையில் உள்ள ஒருவர் பலியானாலே, அன்றி தப்பிச் சென்றாலோ சிறையின் மேலதிகாரிகளின் பதவிக்குத்தான் ஆபத்து.\nபுலிகளிடம் சயனைட் இருக்கலாம் என சிறை அதிகாரிகளுக்கு சந்தேகம். அதனால் புலிகளிடம் முரட்டுத்தனமாக நடக்கப்போக அவர்கள் சயனைட் கடித்துப் பலியாகிவிட்டால் என்ன செய்வது என்று சிறை அதிகாரிகளுக்கு ஒரு பயம்.\nசகோதர உணர்வுடன் நடந்துகொண்ட சிறைக்காவலரும் இருந்தனர். ஆனால் மேலதிகாரிகள் பலருக்கு தம் உத்தியோகம் தொடர்பான கவலைதான் பிரதானம்.\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழ் நாட்டில் இருந்த புலிகள் அமைப்பினர் கைதுசெய்யப்பட்டதை தமிழக அரசியல் கட்சிகள் காட்டமாகக் கண்டித்தன.\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சிவாஜிகணேசன்; அப்போது தனிக்கட்சி தொடங்கியிருந்தார். தமிழக முன்னேற்ற முன்னணி என்பது அதன் பெயர்.\nதமிழக முன்னேற்ற முன்னணி சார்பாக சிவாஜிகணேசன் விடுத்த செய்தி இது.\n“இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் எண்ணற்ற வகையில் தியாகத் தழும்புகளைத் தாங்கியுள்ள விடுதலைக் புலிகளை இந்திய அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கிழ் கைதுசெய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஇந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு எதிராகவோ, இந்திய நாட்டின் அமைதிக்கும் எதிராக அவர்கள் நடந்துகொள்ளாத போது. விசாரணையின்றி அவர்களைத் தடுப்புக் காவலுக்கு அனுப்புவது அநீதியானது.\nகுற்றமற்றவர்களை விடுவிக்கத் தயக்கமின்றியும், தாமதமின்றியும் இந்திய அரசாங்கம் முன்வரவில்லை என்றால் அதன் அரசியல் விளைவுகளுக்கு மத்திய அரசே பொறுப்பாகும்.”\nசிவாஜி கணேசன் பற்றியும் இந்த இடத்தில் சில சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்ல வேண்டும்.\nசிவாஜி கணேசன் நடிப்புலகின் ஒரு ���ல்கலைக்கழகம் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. அற்புதமான நடிகர். இன்னும் பல தலைமுறை நடிகர்களிடம் அவரின் தாக்கம் இருந்துகொண்டே இருக்கும்.\nஆனால், சிவாஜி கணேசன் ஆழம் தெரியாமல் காலைவிட்ட ஒரு துறை அரசியல். தனது சொந்த வருமானத்தில் பிறரக்குத் தாராளமாகக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.\nசிவாஜி கணேசன் அப்படியல்ல லேசில் யாருக்கும் கொடுக்கமாட்டார். அரசியலில் கூட தனது சொந்தப் பணத்தை அதிகமாக செலவிட்டதில்லை.\nஈழப் போராளிகள் அமைப்புக்கள் சிவாஜி கணேசனிடம் நிதிதிரட்ட சென்றதுண்டு. அவரையே சந்திக்க முடியாமல் திரும்யதுதான் பலன்.\nஎம்.ஜி.ஆர். தவிர்ந்த ஏனைய நடிகர்களில் விஜயகாந்த் போராளிகளுக்குத் தனது சொந்தப் பணத்தில் நிதிகொடுக்கத் தயங்கவில்லை.\nசிறந்த நடிகரான கமலஹாசனிடம் ஒரு தடவை நிதி கேட்டுச் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர். அப்போது நிதி திரட்டல் பணிகளுக்கு டேவிற்சன் பொறுப்பாக இருந்தார்.\nவீட்டுக்குள் கூட துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார் கமல். இது நடந்தது 1985ல்.\nகமல் நடித்துப் பாலச்சந்திரன் இயக்கிய ‘புன்னகை மன்னன்’ படத்திலும் ஈழப் போராளிகள் என்றால் ஒழுக்கமில்லாதவர்கள் என்பதுபோல் சித்தரிக்கப்பட்டது.\nஅப்படத்தில் இலங்கைத் தமிழரான சிலோன் விஜேந்திரன் என்பவரும் நடித்ததுதான் பெரிய கொடுமை.\nபுன்னகை மன்ன படத்தில் போராளிகளைக் கேவலப்படுத்தும் காட்சிக்கு எதிராக தமிழகத்தில் கண்டனக் குரல்கள் எழுந்தன. பாலச்சந்தர் வருத்தம் தெரிவித்தார் கமல் அதைக்கண்டுகொள்ளவில்லை.\nசிவாஜி கணேசனுக்கு நடிப்புத் தவிர்ந்த ஏனைய துறைகளில் இருந்த ஈடுபாடும் குறைவானதே.\nஇலங்கைத் தமிழர்கள் பிரச்சனை பற்றி அவர் போதியவு அறிந்திருக்கவில்லை.\nஇலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முன்னேற்ற முன்னணி ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தியது.\nஇந்திரா காந்தி மீது சிவாஜிக்கு அபார மரியாதை இருந்தது. ராஜீவ் தன்னை மதிக்கவில்லை என்பதால் அவர் மீது கடும் கோபம்.\nஅதனால் “என் தமிழ் மக்கள்” என்றவொரு படமே நடித்து ராஜீவை மறைமுகமாக வெழுத்து வாங்கினார் சிவாஜி.\nபத்திரிகையாளர் மாநாட்டில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையைவிட ராஜீவைத் தாக்குவதில்தான் குறியாக இருந்தார் சிவாஜி;.\nஒரு கட்டத்தில் இந்தியப் படை பற்றிச் சொல்லிக்கொண்டிருந��த போது ‘தமிழர்களைக் கொல்லுகிறார்கள். அதுதான் அவர்கள் போராடுகிறார்கள்.\nபுலிகள் நன்றாகச் சண்டை பிடிக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தவருக்கு பிரபாகரன் பெயர் நினைவில் இல்லை.\n என்று சிவாஜி தடுமாற, அருகிலிருந்த ராஜசேகரம் “பிரபாகரன்” என்று சொன்னார். “ஆமா பிரபாகரன் அந்தத் தம்பிதான்” என்று முடித்தார் சிவாஜி.\nஇச் சம்பவத்தை தமிழகச் சஞ்சிகை ஒன்றும் கேலிசெய்திருந்தது. ‘ஜீனியர் விகடன்’ என்று ஞாபகம்.\nஇது நடந்து சில வருடங்களில் சிவாஜி கணேசன் தனது கட்சியைக் கலைத்துவிட்டு, ஜனதா தளக் கட்சியில் இணைந்தார்.\nஅப்போது பிரதமராக இருந்த வி.பி. சிங்கின் கட்சிதான் ஜனதா தளக் கட்சி. தமிழ்நாடு ஜனதா தளத் தலைவர் சிவாஜிதான்.\nஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும், ரமேசும் இணைந்து சிவாஜயைச் சந்தித்து தமது இயக்கத்தின் கஷ்ட நிலையைக் கூறி நிதியாகவோ அல்லது உணவுப் பொருட்களாகவோ தமது முகாமுக்கு உதவி வழங்குமாறு கேட்டனர்.\nஅன்புடன் வரவேற்று அக்கறையாக அவர்கள் சொன்னதைக் கேட்டபடி இருந்தார் சிவாஜி.\nஅவரது முகபாவங்களைப் கவனித்த இருவருக்கும் ‘பெரும் உதவி கிடைக்கப் போகிறது’ என்று சந்தோஷமடைந்தனர்.\nஎல்லாவற்றையும் கேட்ட சிவாஜி இறுதியாக அவர்களிடம் சொன்னார், “போராளிகளின் கஷ்டத்தைத் தீர்க்கவேண்டியது என் கடமையப்பா கடமை..\nநான் இதை என் தலைமைக்கு உடனடியாகத் தெரியப்படுத்துகிறேன் கவலைப்படாமல் போய்வாருங்கள்”.\nகடைசிவரை உதவிகள் எதுவம் செய்யப்படவில்லை.\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கிழ் கைதுசெய்யப்பட்ட புலிகள் அமைப்பினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்படும்.\nபுலிகள் அமைப்பின் இரகசியங்கள், செயற்பாடுகள், அவர்களது இராணுவ உத்திகள் தொடர்பாக விசாரிக்கப்படும்.\nஇந்த விசாரணையின் மூலம் புலிகளைப் பாதிப்படையச் செய்யப்போகிறார்கள் எனத் தகவல்கள் வெளியாகின.\nஇப்படியொரு திட்டம் இந்திய உளவுப் பிரிவுகளுக்கு இருந்ததோ இல்லையே, அப்படியொரு திட்டம் இருந்தால் அது நடக்கவே கூடாது என நினைத்தனர் தமிழ் நாட்டில் உள்ள புலிகள் ஆதரவாளர்கள்.\nஅத்தகவலை வெளியே பெரிய செய்தியாக்குவதுதான் வழி என்று முடிவுசெய்தனர்.\nஆகஸ்ட் 19, 1988ல் வெளியான திராவிடர் கழகப் பத்திரிகைத் தலைப்புச் செய்தி இப்படியிருந்தது.\n வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்கள்”\n“காவலில் இருக்கும் புலிகளிடம் விசாரணையாம்”\nஎனினும் அப்படியான பலவந்த விசாரணைகள் எதுவும் சென்னை மத்திய சிறையில் வைத்த மேற்கொள்ளப்படவில்லை.\nதமிழ் நாட்டில் மதுரை வங்கி 1988 ஆகஸ்ட் மாதம் கொள்ளையிடப்பட்டது. 75 இலட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டது.\nஇக் கொள்ளையைப் புலிகள் நடத்தியிருக்கலாம். இலங்கையில் இந்தியப்படை முற்றுகையிலுள்ள புலிகள் இயக்கத்தினருக்குப் பணம் தேவை என்பதால் மதுரையில் கொள்ளையிட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.\nதீவிர விசாரணையின் பின்னர் கொள்ளையர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.\nதமிழ்நாடு விடுதலை இயக்கம்தான் கொள்ளைக்குக் காரணம் என்று தெரியவந்தது. ஆயினும் இக் கொள்ளை நடவடிக்கைகளில் இலங்கைப் போராளிகள் சிலரும் சம்மந்தப்பட்டிருந்தனர்.\nபுலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு பகுதியின் பொறுப்பாளர்களின் ஒரவரான கருணா உட்பட சிலர் புலிகள் இயக்கத்திலிருந்து விலகிச் சென்றனர்.\nஆயுதங்களைக் கையாடினால்தான் தண்டனை. விலகுவோர் விலகிச் செல்லலாம்.\nஏனைய இயக்கங்களிலோ புலிகளின் செயற்பாலடுகளுக்கு எதிராகச் செயற்படக் கூடாது என்பதுதான் புலிகளின் விதி. அதனால் கருணா குழுவினர் விலகிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\nதனியாக இருந்த இக் குழுவினர் தமிழகத் தீவிர அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினர்.\nஅந்தத் தொடர்புகள் ஊடாக கருணா குழுவும், தமிழ்நாடு விடுதலை இயக்கமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையே மதுரை வங்கிக் கொள்ளையாகும்.\nகொள்ளையிட்ட நகைகளில் பெருந்தொகையானவை மீட்கப்பட்டன. கைத்துப்பாக்கிகள், கைக் குண்டுகள் என்பனவும் தமிழகப் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.\nஇந்தியப் படைக்கு எதிரான புலிகள் தீவிர யுத்தம் தமிழகத் தீவிரவாத அமைப்புகளிடம் எழுச்சியை ஏற்படுத்தியது.\nசென்னையில் கத்திபாரா சந்திப்பில் இருந்த நேரு சிலைக்குத் தீவிரவாத அமைப்பொன்று குண்டு வைத்தது. சிலை சேதமாகாவிட்டாலும் நேரு சிலைக்குக் குண்டு வைத்தது என்பது பெரிய செய்தியாகப் பேசப்பட்டது.\nராஜீவ் காந்தியால் திறக்கப்பட்ட சிலை அதுவாகும். எம்.ஜி.ஆர் மரணமடைய முன்னர் கலந்தகொண்ட கடைசி நிகழ்ச்சியும் அந்மச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிதான்.\nதொலைக்காட்சி நிலையம் ஒன்றின் முன்பாகவும் குண்டுவைக்கப்பட்டது.\nஇந்திய மத்திய அரசுக்கு எதிராகவும், இந்தி பேசும் தலைமைகளுக்கு எதிராகவும் தமிழ் நாட்டில் ஏற்பட்டுவரும் எதிர்ப்பைக் காட்டவே நேரு சிலைக்குக் குண்டுவைக்கப்பட்டதாக அந்தத் தீவிரவாத இயக்கத்தின் முக்கியஸ்தரான பொழிலன் என்பவர் கூறியிருந்தார்.\nஎனினும் பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டனர்.\nஇந்தியப் படையை புலிகள் ‘வானரப் படை’ என்று கேலி செய்தனர்.\nஇந்தியாவிலிருந்து இராவணனை அழிக்க இராமனுடன், வானரப்படை வந்தது உன்று இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.\nஇராவணன் ஒரு தமிழன். அவனை அழிக்கக் கட்டுக்கதைகள் கூறிய ஆரியர்கள் அவன் புகழைக் கெடுத்ததோடு, அவனையும் கொன்றனர் எனத் திராவிடர் கட்சியினர் தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்தனர்.\nஇராமனின் கொடும்பாவிகளும் தமிழ் நாட்டில் திராவிடர் கழகத்தால் முன்னர் ஒரு காலத்தில் கொளுத்தப்பட்டது.\nஇந்தியப் படை காலத்தில் புலிகளும் வானரப் படை என கேலிசெய்தனர்.\nகாட்டில் இருந்து போராடும் தமது உறுதியைத் தெரிவித்தும், இந்தியப் படையைச் சாடியும் புலிகள் வெளியிட்ட கதை இது..,\nஆடும் கொடி நிலம் ஆளும்.\nஇந்தியப் படைக்கு எதிராகப் போரிட்டே தீருவது என்று புலிகள் செய்திருந்த முடிவு பலவீனமாகவில்லை, பலம்பெற்று வருகின்றது என்பது உறுதியானது.\nஆனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப் உட்பட ஏனைய இயக்கங்கள் புலிகளின் கதை முடிந்தது என்றே கருதின.\n‘தனது கடைசி வரலாற்றைப் பிரபாகரன் தன் கையால் எழுதி முடிக்க ஆயத்தமாகிவிட்டார்’ எனக் கருதினர்.\nவடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கில் மட்டுமே போட்டி ஏற்பட்டது. வடக்கில் போட்டியே கிடையாது.\nஎதிர்த்து யாரும் போட்டிபோடவில்லை என்பதால் வடக்கில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கங்களின் வேட்;பாளர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nவேடிக்கை என்னவென்றால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டோரின் பெயர்கள் மக்களுக்குக் கூட உடனடியாகத் தெரியப்படுத்தப்படவில்லை.\nபோட்டியின்றி வெற்றிபெறுவதற்காக செய்த முயற்சிகள், நடந்த நாடகங்கள் எத்தனை அதில் சுவாரசியமான சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.\nஅரசியல் தொடர் எழுதுவது அற்புதன்\nதொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.\n***** முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்….\nமேற்கு வங்காளம்: ஹெல்மெட் அணியாமல் வந்தவரை அடித்து கொன்ற போலீசார்..\nசிரியாவில் இருந்து வீசிய ஏவுகணைகள் துருக்கி எல்லைப்பகுதியை தாக்கின..\nஆணும் பெண்ணும் பழகுனா.. 50 நாட்களில் பாலாஜி இவ்ளோ சொல்லிக் கொடுத்துருக்காராம்.. கமல்…\nபொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை – பொதுஜனபெரமுன\nகொவிட்-19: மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை குறைவு;காலை ஆகாரமே பிரதானம்: சுகாதார…\nவட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்கள் எனக்கூறி தொடர்…\nஅடப்பாவிகளா இப்படிலாம் கூடவா பண்ணுவீங்க \nஊடகவியலாளர்கள் இரண்டு பேருக்கு எதிராக கோப்பாய் பொலீசார் வழக்கு தாக்கல்\n18+: லைஃப் பார்ட்னர்களை மாற்றிக் கொண்டு செம ஜாலி.. தீயாய் கலக்கும் “மிஸ்…\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த…\nகொவிட் தொற்றில் உயிரிழப்போரின் குடும்பத்தாரிடமிருந்து அறவிடப்படும் 20,000 ரூபா –…\nஆணும் பெண்ணும் பழகுனா.. 50 நாட்களில் பாலாஜி இவ்ளோ சொல்லிக்…\nபொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை –…\nகொவிட்-19: மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை குறைவு;காலை ஆகாரமே…\nவட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச…\nஅடப்பாவிகளா இப்படிலாம் கூடவா பண்ணுவீங்க \nஊடகவியலாளர்கள் இரண்டு பேருக்கு எதிராக கோப்பாய் பொலீசார் வழக்கு…\n18+: லைஃப் பார்ட்னர்களை மாற்றிக் கொண்டு செம ஜாலி.. தீயாய் கலக்கும்…\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில்…\nகொவிட் தொற்றில் உயிரிழப்போரின் குடும்பத்தாரிடமிருந்து அறவிடப்படும்…\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உலக வங்கி அனுசரணையுடன்…\nகிளிநொச்சியில் 72 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nசகோதர பாசம்னா இதுதான்.. தம்பி வராம சாப்பிட மறுத்த நிஷா.. வார்ன்…\nபிடனின் வெற்றியை அங்கீகரிக்க முடியாது.. ஒரே போடாக போட்ட ரஷ்யா..…\nஇன்னும் 4 நாளில் இங்க வந்தாகணும்.. இல்லன்னா டீமில் இடமில்லை..…\nஆணும் பெண்ணும் பழகுனா.. 50 நாட்களில் பாலாஜி இவ்ளோ சொல்லிக்…\nபொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை –…\nகொவிட்-19: மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை குறைவு;கால�� ஆகாரமே பிரதானம்:…\nவட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/216775?_reff=fb", "date_download": "2020-11-24T01:36:06Z", "digest": "sha1:3XWZDH6J366F4YPW5RKVGZNGPTI2FKE3", "length": 8019, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "நான்கு பேர் என் கவுண்டர் செய்யப்பட்ட இடம் இது தான்... அதிகாரப்பூர்வமாக வெளியான புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநான்கு பேர் என் கவுண்டர் செய்யப்பட்ட இடம் இது தான்... அதிகாரப்பூர்வமாக வெளியான புகைப்படம்\nஇந்தியாவில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் என் கவுண்டர் செய்யப்பட்ட இடத்தின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nஹைதரபாத்தில் பிரியங்கா ரெட்டி வழக்கில் கைதான குற்றவாளிகளான முகமது ஆரிப் (26), ஜொள்ளு சிவா (20), ஜொள்ளு நவீன் (20)சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு( 20) ஆகியோர் இன்று அதிகாலை பொலிசார் என் கவுண்டர் செய்யப்பட்டனர்.\nஎன் கவுண்டர் செய்யப்பட்ட இடத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் சம்பவத்தில் குற்றவாளிகள் நான்கு பேர் என் கவுண்டர் செய்யப்பட்ட இடம் இது தான் என்று ANI தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.\nசமூகவலைத்தளங்களில் ஹைதரபாத் பாலியல் பலாத்கார சம்பவத்தின் என் கவுண்டர் நடந்த இடம் என்று வேறொரு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் அது உண்மையானது கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seebooks4u.blogspot.com/2016/", "date_download": "2020-11-24T00:45:10Z", "digest": "sha1:VVKVT7FXHPDQDR7DGH3WUIIWIZBQVACN", "length": 25683, "nlines": 162, "source_domain": "seebooks4u.blogspot.com", "title": "தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி: 2016", "raw_content": "நாம் தமிழ் வலைப் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்குவதோடு, தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிருகிறோம்.\nஎன்னைப் பற்றி என்னத்தைச் சொல்ல\nபுதன், 28 டிசம்பர், 2016\nவாசிப்புப் போட்டி - 2016 தேர்வுக் கேள்விகள்\nபோட்டி பற்றிய ஒழுக்க நெறியைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்.\nபலரது வேண்டுதலுக்கு இணங்கப் பத்துத் தேர்வுக் கேள்விகள் தரப்படுகிறது. பொத்தகங்களைப் படித்தும் பதிலைத் தயாரித்து அனுப்பலாம். விடைகள் 48 மணி நேரம் கழித்து இத்தளத்தில் வெளியிடப்படும்.\n\"நீங்களும் எழுத்தாளராகலாம்\" என்ற நூலில் இருந்து...\n1. எழுத்துக்கலை ஏன் அவசியம்\n2. எழுத்துக்கலையின் மகிமையைக் கூறுங்கள்\n3. நீங்களும் எழுத்தாளராக முடியுமா\n\"பேனா முனை\" என்ற நூலில் இருந்து...\n4. எழுதிய எழுத்துகள் அழியாது பேணும் தன்மைக்கு எது வேண்டும்\n5. ஊடக எழுத்தாளர்களின் வகைகள் எத்தனை\n6. எழுதிய ஆக்கத்தில் தோன்றக் கூடிய தவறுகள் எத்தனை\n\"பாவலர் ஆகலாம்\" என்ற நூலில் இருந்து...\n7. கவிதை என்றால் என்ன\n8. புதுக்கவிதை இலக்கணம் எப்படி இருக்கும்\n\" என்ற நூலில் இருந்து...\n9. கட்டுரை எழுதுவது எப்படி\n\" என்ற நூலில் இருந்து...\n10. சிறிதாக உரைநடையில் விவரிக்கப்படுவது சிறுகதை ஆயின், அதனை எப்படிச் சொல்ல வேண்டும்\nதேர்வுக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, எமது களஞ்சியத்தில் (இணைப்பு:- http://goo.gl/mvGnw) \"படைப்பாளியாக முயல்வோருக்கு\" என்ற பிரிவில் (போல்டரில்) உள்ள நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.\nஇன்று நள்ளிரவுடன் இத்தேர்வுக் கேள்விகள் மறைக்கப்பட்டுவிடும்.\nஇதற்கான விடைகளை 48 மணி நேரத்திற்குள் yarlpavanang1@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு subject இல் \"வாசிப்புப் போட்டி - 2016\" எனத் தட்டச்சுச் செய்து, கேள்விகளுக்கான சரியான பதில், போட்டியாளரின் சொந்தப் பெயர், முகவரி, PAYPAL/ WALLET கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அனுப்பவும்.\nபோட்டியில் பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துகள்\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் 12/28/2016 01:40:00 முற்பகல் 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள���, 24 அக்டோபர், 2016\nவாசிப்புப் போட்டி - 2016\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாக, பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர்.\nஎமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் வாசித்ததை வைத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதிலை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும். கேள்வி கேட்கப்படும் நாளன்று, பொத்தகங்களைப் படித்தாயினும் (நூல்களை வாசித்தாயினும்) பதிலைத் தயாரித்து அனுப்பமுடியும்.\nமுதற் பரிசு - 15 அமெரிக்க டொலர்\nஇரண்டாம் பரிசு - 10 அமெரிக்க டொலர்\nமூன்றாம் பரிசு - 05 அமெரிக்க டொலர்\nஇலங்கையிலிருந்து வங்கிக் கணக்கு ஊடாகப் பணம் அனுப்ப இயலாமையால், PAYPAL/ WALLET கணக்கு ஊடாகப் பரிசில்களை வழங்க எண்ணி உள்ளோம். போட்டியாளருக்கு PAYPAL/ WALLET கணக்கு இல்லையாயின், அவர்களது நம்பிக்கையான நண்பர்களின் PAYPAL/ WALLET கணக்கிற்கும் அனுப்பி வைக்கப்படும்.\n07/10/2016 தொடங்கி 21/12/2016 வரையான காலப்பகுதியில் எமது களஞ்சியத்தில் (இணைப்பு:- http://goo.gl/mvGnw) \"படைப்பாளியாக முயல்வோருக்கு\" என்ற பிரிவில் (போல்டரில்) உள்ள நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.\nஇவற்றில் இருந்து இருபது கேள்விகள் பொறுக்கி இதே தளத்தில் 28/12/2016 அன்று இலங்கை - இந்திய நேரப்படி அதிகாலை 12.01 இலிருந்து இரவு 11.59 வரையான காலப்பகுதியில் கேட்கப்படும். இவ் இருபது கேள்விகளுக்குச் சரியான பதிலை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும்.\nபதில் வழங்குவோர் 48 மணி நேரத்திற்குள் yarlpavanang1@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு subject இல் \"வாசிப்புப் போட்டி - 2016\" எனத் தட்டச்சுச் செய்து, கேள்விகளுக்கான சரியான பதில், போட்டியாளரின் சொந்தப் பெயர், முகவரி, PAYPAL/ WALLET கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அனுப்பவும்.\nஇப்போட்டிக்கான பரிசில்களை 2017 தைப்பொங்கல் நாளன்று PAYPAL/ WALLET ஊடாக அனுப்பி வைக்கப்படும்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் 10/24/2016 12:22:00 முற்பகல் 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 5 அக்டோபர், 2016\nயாழ்பாவாணன் வெளியீட்டகத்தின் துணைச் செயற்பாடாக தமிழ் வலைப்பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மி���்நூல் ஆக்குவதோடு, எல்லோருக்கும் பயன் தரும் மின்நூல்களை இணையத்தில் திரட்டிப் பேணிப் பகிரும் பணியையும் செய்கின்றோம். நூறாயிரத்திற்கு (ஒரு இலட்சத்திற்கு) மேலான தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிருவோம்\nஅதற்கான செயற்பாட்டை இவ்வலைப்பூ ஊடாக வெளிக்கொணர எண்ணி உள்ளோம்.\nகணினி நுட்பப் பாட நூல்கள்\nபலவகைத் துறை சார் நூல்கள்\nநாம், எமது பணிகளை மீள ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் இவ்வலைப்பூ வழமைக்கு வந்துவிடும்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் 10/05/2016 05:49:00 முற்பகல் 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதளம் மேம்படுத்தப்படுவதால், போட்டி அறிவிப்புகளைப் பிற்போட்டிருக்கிறோம். புதுப்பொலிவுடன் விரைவில் போட்டி அறிவிப்புகளை அறியத் தருவோம்.\nபொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்குவோம்\nநம்மாளுங்க வாசிப்பைச் சுவாசிப்பாக ஏற்றுப் பரிசில்களை வெல்லலாம்.\nகணினி நுட்பப் பாட நூல்கள்\nபலவகைத் துறை சார் நூல்கள்\nஉலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண உதவும் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிருவதோடு, அவற்றைப் பதிவிறக்கிப் படிக்கத் தூண்டும் செயலாக வாசிப்புப் போட்டி நடாத்திப் பரிசில்களும் வழங்குகின்றோம். எமது இந்தப் பணியை ஊக்குவிக்கும் நோக்கில் பணவுதவி வழங்க விரும்புவோர் \"சிறு துளி பெரு வெள்ளம்\" எனக் கருதிச் சிறு தொகையை PAYPAL ஊடாகச் செலுத்த முடியும். மின்நூல்களை அனுப்பி உதவ விரும்புவோர் wds0@live.com என்ற மின்னஞ்சலூடாக அனுப்பி வைக்கலாம். அவற்றை எமது களஞ்சியத்தில் பேணிப் பகிருவோம்.\nநூறாயிரத்திற்கு (ஒரு இலட்சத்திற்கு) மேலான தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணுவதே எமது நோக்காகும் இவை யாவும் எனது நண்பர்கள் ஊடாகவோ இலவசமாகப் பதிவிறக்க உரிமையளித்த இணையத் தளங்களிலிருந்து பதிவிறக்கியோ திரட்டப்பட்டவை ஆகும்.\nஇந்நூல்களுக்கான காப்புரிமை; இந்நூல்களை ஆக்கியோருக்கும் வெளியிட்டோருக்கும் உரியதாகும். நூல்களை இலவசமாகப் பதிவிறக்க உரிமையளித்த இணையத் தளங்களிற்கு நன்றி.\nநீங்கள் இந்நூல்களை விற்க முடியாது; விற்கவும் கூடாது. ஆனால், ஏனையோரது அறிவை மேம்படுத்த அவர்களுக்கு இலவசமாக அன்பளிப்புச் செய்யலாம்.\nஉலகெங்கும் தமிழ் நூல்களைப் பரப்பி, உலகெங்கும் ��ாழ்வோர் தமிழ் கற்றிடவும் தமிழ் மூலம் எல்லாத் துறைகளிலும் அறிவைப் பெருக்கிடவும் எனது மின்நூல் களஞ்சியம் பின்னூட்டியாக இருக்க உதவும் தோழிகளுக்கும் தோழர்களுக்கும் தனித்தனியே நன்றி.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nவாசிப்புப் போட்டி - 2016\nவாசிப்புப் போட்டி - 2016 தேர்வுக் கேள்விகள்\nதமிழ் இலக்கிய வழி - மின் இதழுக்கான பதிவுகளை இணையுங்கள்\nதமிழ் இலக்கியங்களில் இருந்தும் தமிழ் இலக்கியமாகவும் தமிழ் பேசும் உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் வழிகாட்டலும் மதியுரையும் திரட்டப்பட்டு மின...\n2019 - சித்திரைப் புத்தாண்டையொட்டி - மரபுக் கவிதை எழுதும் போட்டி\nவலைப்பூ வழியே ' தமிழ் மரபுக் கவிதை - த.ஜெயசீலன் ( http://www.thanajeyaseelan.com/page_id=861 )' என்ற பதிவைப் படித்துப் பாருங...\nஇணையவழிக் கருத்தரங்குகள் பயன்தரும் வெளியீடா\nகொரோனா ( COVID-19) வருகைக்குப் பின் வீட்டில் ஆள்களை அரசுகள் முடக்கிவைத்தது. நம்மாளுங்க இணைய வழியில் உலகைச் சுற்றிக்கொண்டே இருந்தாங்க. அதாவ...\nஉலகின் முதன் மொழி தமிழாகுமா\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 ( https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html ) என்ற பதிவில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது...\nஉலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு\n வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக ம...\n2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"இது தான் காதலா\n2018-3 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \" புகைத்தல் உயிரைக் குடிக்கு...\n2018-4 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \" உலகில் முதல் தோன்றியது த...\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"உலகில் முதல் தோன்றிய மொழ...\nவாசிப்புப் போட்டி - 2017\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழ...\nஉளநல வழிகாட்டல், இலக்கியம், மின்நூல் வெளியீடும் பகிர்வும்\nதமிழ் மென்பொருள், இலவச நிகழ்நிரல் வெளியீடும் பகிர்வும்\nCopyright © யாழ்பாவாணன் வெளியீட்டகம் 2017. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-6-1-plus-nokia-5-1-plus-discounted-in-india-again-022326.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2020-11-24T01:39:09Z", "digest": "sha1:GCXO4IL53QLAWQV2APDXEKUJHMNAMTO2", "length": 19170, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.! | Nokia 6 1 Plus Nokia 5 1 Plus Discounted In India Again - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 min ago கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்: டாஸ்க்மேட் ஆப் முழு விவரம்- வீட்டில் இருந்தே வேலை\n8 min ago ஒரே ஒரு லேப்டாப். வீடு வாசலை இழந்த குடும்பம். வீடு வாசலை இழந்த குடும்பம்.\n8 hrs ago இந்தியாவில் தனது ஷாப்பிங் தளத்தை அறிமுகம் செய்த Disney நிறுவனம்.. என்னவெல்லாம் வாங்கலாம்\n10 hrs ago சியோமி ரசிகர்களே உஷார். ரூ.33.3 லட்சம் மதிப்பிலான போலி Mi பொருட்கள் பறிமுதல்..\nNews அமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரி��ு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nநோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்கனவே விலைகுறைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் விலைகுறைப்பை அறிவித்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள்\nஅதன்படி நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.12,680-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.17,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்ட ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nநோக்கியா 6.1 பிளஸ் டிஸ்பிளே:\nநோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி:\nநோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது ,மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்\nபட்ஜெட் விலையில் இரண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்த சாம்சங்.\nநோக்கியா 6.1 பிளஸ் கேமரா:\nநோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவந்துள்ளது. பின்பு வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்\nஇந்த ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது\nநோக்கியா 5.1 பிளஸ் டிஸ்பிளே:\nஇக்கருவி 5.86-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவம���ப்பைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற\nதிரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வெளிவந்துள்ளது.\nஅடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nநோக்கியா 5.1 பிளஸ் சிப்செட்\nநோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்\nபிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் ஹானர் 20 ஸ்மார்ட்போன்: விலை எவ்வளவு தெரியுமா\nநோக்கியா 5.1 பிளஸ் கேமரா:\nஇந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும். நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, வைஃபை,ப்ளூடூத் வி4.2, 3.5எம்எம் ஆடியோ ஜாக், 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்: டாஸ்க்மேட் ஆப் முழு விவரம்- வீட்டில் இருந்தே வேலை\nடிசம்பரில் அறிமுகமாக இருக்கும் நோக்கியாவின் மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள்\n வீடு வாசலை இழந்த குடும்பம்.\nவிரைவில் இந்தியா வரும் புதிய நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்.. என்ன விலையில் எதிர்பார்க்கலாம்\nஇந்தியாவில் தனது ஷாப்பிங் தளத்தை அறிமுகம் செய்த Disney நிறுவனம்.. என்னவெல்லாம் வாங்கலாம்\n4ஜி ஆதரவுடன் நோக்கியா 8000, நோக்கியா 6300 தொலைபேசிகள் அறிமுகம்\n ரூ.33.3 லட்சம் மதிப்பிலான போலி Mi பொருட்கள் பறிமுதல்..\nபுதிய நோக்கியா 2.4 நவம்பரில் அறிமுகம்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் விரைவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nநோக்கியா 8000 4ஜி ஸ்லைடர் போன் இல்லையா அப்படினா.. அது இப்படி தான் இருக்குமா\nஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி.\n64 எம்பி குவாட் கேமரா அமைப்போடு வரும் நோக்கியா 8வி 5ஜி UW- இதோ முழு விவரங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசா���்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n48எம்பி கேமராவுடன் அசத்தலான ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபடு 'வீக்\"கான பாஸ்வேர்டு இதுதான் உங்களுடையது இந்த லிஸ்ட்ல இருக்கா உங்களுடையது இந்த லிஸ்ட்ல இருக்கா\nஅது நம்ம ஆளுதான்பா., ஒளிஞ்சிருக்கும் லட்சணம் அப்டி: வேற லெவல் வைரலான குட்டி யானை புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2020/08/27/business-mlm-multi-level-marketing-a-magic-net/", "date_download": "2020-11-24T01:15:23Z", "digest": "sha1:R4LHEWYCY3IX2QKL6CWWUQFWHIJZ2NOX", "length": 21854, "nlines": 111, "source_domain": "virgonews.com", "title": "மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) என்னும் மாய வலை! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nமல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) என்னும் மாய வலை\nMLM – Multi Level Marketing என்பது படி நிலை சந்தை, நெட் ஒர்க் சந்தை, நேரடி விற்பனை, பிரமீடு விற்பனை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.\nஉண்மையில், மல்டி லெவல் மார்க்கெடிங் என்ற இந்த வியாபார உத்தி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்றும், அது பின்னாளில் எப்படி சதுரங்க வேட்டை லெவலுக்கு மாறியது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nபெரிய மீன்கள், சிறிய மீன்களை விழுங்கி விடுவது போல, வணிகத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்கள், தங்களுடைய பண பலம் மற்றும் விளம்பர பலம் போன்ற உத்திகளால், சிறிய நிறுவனங்களை விழுங்கி விடும்.\nமேலும், மிகப்பெரிய நிறுவனங்களுடன், வணிக ரீதியாக மோதுவது என்பது, சிறு நிறுவனங்களால் நினைத்து பார்க்க கூட முடியாது.\nஇந்த நிலையில்தான், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, பெரிய நிறுவனங்களுக்கு நிகராக, பொது மக்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்ப்பது எப்படி என்று சிறு நிறுவனங்கள் யோசித்தன.\nஅப்போது, அவர்களுக்கு கிடைத்த விடைதான். நேரடி விற்பனை. அதுவும் பொது மக்கள் பங��களிப்புடன் சந்தைப்படுத்தி வணிகத்தை பெருக்கும் திட்டம்.\nஉதாரணமாக, ஒரு பெரிய நிறுவனம், தமது தயாரிப்புகளை பொது மக்களிடம் அறிமுகப்படுத்த, உற்பத்தி செலவை விட அதிக அளவில் விளம்பர செலவுகளை செய்யும்.\nவிளம்பர செலவுகளுக்காகவே ஒவ்வொரு வருடமும், மிகப்பெரிய தொகையினை ஒதுக்கும். அதனால், அந்த பொருள் விரைவில் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி சந்தையில் அதிக அளவில் விற்பனையும் ஆகும். இதற்கு மாற்றுதான், மல்டி லெவல் மார்கெட்டிங் என்ற, நேரடி விற்பனை முறை.\nஇதன்படி, விளம்பர செலவு கிடையாது. டீலர், மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர் போன்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய கமிஷன் தொகையும் இல்லை. ஆனால், இந்த கமிஷன் அனைத்தும், நேரடியாக விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கே வழங்கப்படும்.\nஇந்த நேரடி விற்பனையாளர்கள், சங்கிலி தொடர்போல இருப்பதால், அவர்களுக்கான கமிஷன் தொகை விகிதாச்சார முறையில், பிரித்தளிக்கப்படும் வகையில் பிரமீடு போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.\nஇவ்வாறு, விளம்பரம் இல்லாமல், டீலர் கமிஷன் இல்லாமல், கடைக் காரர்களுக்கான லாபமும் இல்லாமல், குறைந்த அளவில் லாபம் வைத்து பொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யப்படும் முறையே மல்டி லெவல் மார்கெட்டிங் முறை ஆகும்.\nஇதன்மூலம், மிகப்பெரிய நிறுவனங்களின் பொருட்கள் எந்த விலையில் மக்களுக்கு கிடைக்குமோ, அதைவிட குறைந்த விலையில், மக்களுக்கு கிடைக்கும்.\nஅதனால், இந்த மல்டி லெவல் மார்க்கட் முறையை கையில் எடுத்த சிறு சிறு உற்பத்தி நிறுவனங்களின் பொருட்கள் எல்லாம், மக்களிடம் அதிக அளவில் விற்பனை ஆகின. அதனால், அந்த நிறுவனங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது.\nஅந்த நிறுவனங்களின் பொருட்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்த்தவர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்தது.\nஆனால், காலப்போக்கில், மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையின் உண்மையான நோக்கம் சிதைந்து, நேரடி சந்தையில் ஈடுபடும் விற்பனையாளர்களின் லாபமே பெரிதாக பேசப்பட்டது.\nஅந்த லாபத்திற்காக, சந்தைப்படுத்தும் பொருளின் விலை, அதன் சந்தை விலையைவிட பல மடங்கு உயர்த்தப்பட்டு விற்பனைக்கு வந்தது. அதனால், மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்றாலே, சதுரங்க வேட்டை லெவலுக்கு மாறி விட்டது.\nகுறைவான விலையில் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கப்பட வேண்டிய பொருட்கள், பல மடங்கு விலையில் தள்ளப்படும் நிர்பந்தம் உருவானது. அதற்காக, நேரடி விற்பனையாளர்கள் மத்தியில், குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆகும் சிந்தனை விதைக்கப்பட்டது.\nஉதாரணத்திற்கு, ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள பொருட்களின் தொகுப்பு ஐயாயிரம் ரூபாய்க்கு ஒருவர் வாங்கி உறுப்பினராக சேருவார்.\nபின்னர், அவர், மேலும் இரண்டு பேரை அந்த திட்டத்தின் கீழ் சேர்த்து விடுவார். இதேபோல, இந்த விற்பனை சங்கிலி விரிந்து கொண்டே போகும்.\nஇதன் மூலம் கிடைக்கும் லாபம், இதில் உறுப்பினராகி, மென்மேலும் உறுப்பினர்களை சேர்த்து விடும் உறுப்பினர்களுக்கும், சந்தைப்படுத்தும் நிறுவனத்திற்கும் போய் சேரும்.\nஇந்த சங்கிலி தொடரின் ஏதோ ஒரு இடத்தில், ஒருவர் கழண்டு கொண்டாலும், செயல்படாமல் முடங்கி போனாலும். அதற்கு கீழ் இயங்கும் உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் நின்று போகும்.\nஇதனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஏனென்றால், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளை ஐயாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதனால், கிடைக்கும் லாபத்தின் பெரும் பகுதி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று சேரும்.\nஒவ்வொரு சங்கிலி தொடரின், ஒவ்வொரு இணைப்பும் ஏதாவது ஒரு இடத்தில் அறுந்து கொண்டே போகும். அதனால், நிறுவனத்திற்கு எந்த வித நஷ்டமும் இல்லை. ஏனென்றால், அடுத்தடுத்து புதிது புதிதாக, மேலும் பல சங்கிலி தொடர்கள் உருவாகிக்கொண்டே இருக்கும்.\nமேலும், இதுபோன்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் எதுவும், மக்களின் அடிப்படை தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை விற்பனை செய்வதில்லை. பெரும்பாலான பொருட்கள், மக்களுக்கு தேவையே இல்லாத, காந்த படுக்கை, நாமக்கட்டி போன்றவைகளாகத்தான் இருக்கும்.\nஅதையும் மீறி, பற்பசை, பல் துலக்கும் பிரஷ், சோப்பு, ஷாம்பூ போன்றவற்றை மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனங்களும் இருக்கும். அந்த பொருட்களின் மார்க்கெட் விலை நூறு என்றால், இங்கே அதன் விலை ஐநூறு ரூபாயாக இருக்கும்.\nஇதுபற்றி கேட்டால், சாதாரணமாக இரண்டு கிராம் அளவுள்ள பற்பசையை நீங்கள் வழக்கமாக பயன்படுத்துபவராக இருந்தால், இந்த பற்பசையை நீங்கள் கால் கிராம் அளவுக்கு பயன்படுத்தினால் போதும், அந்த அளவுக்கு இது தரமானது என்று விளக்கம் சொல்வார்கள்.\nஇது எந்த அளவுக்கு அப்பட்டமான, பொய்யான தகவல் என்று, சொல்பவர்களுக்கும் தெரியும், கேட்பவர்களுக்கும் தெரியும். இருந்தாலும், குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகும் மூளைச்சலவை நம்மை வேறு எதையும் பேச விடாது.\nஇவற்றை நம்பி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பயணித்தவர்கள். ஒரு பிஸ்னஸ் மீட்டிங் இருக்கிறது வாருங்கள் என்று நம்மை அழைத்தவர்கள், எனக்காகவாவது நீங்கள் இதில் உறுப்பினர் ஆக வேண்டும் என்று நம்மை நச்சரித்தவர்கள் எல்லாம் இன்று, எத்தனை லட்சம், எத்தனை கோடி சம்பாதித்துள்ளனர் என்று கணக்கெடுத்து பாருங்கள் உண்மை விளங்கும்.\nசதுரங்க வேட்டை படத்தில், மல்டி லெவல் மார்க்கெட்டிங் விஷயத்தை ஒட்டி இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் கொஞ்சம் கூட, பொய்யானவை அல்ல.\nஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால், ஒன்று அது போலியான பொருளாக இருக்கும் அல்லது திருட்டு பொருளாக இருக்கும்.\nஅதேபோல், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் ஐயாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டால், அது பகல் கொள்ளையாகவே இருக்கும். இதற்கு பின்னணியில், நம்மை வீழ்த்தும் பேராசை என்னும் ஆயுதம் மறைந்து இருக்கும்.\n(குறிப்பு : இக்கட்டுரை மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மட்டுமே வெளியிடப்படுகிறது. இதை அடிப்படையாக கொண்டு எந்த வணிக முடிவையும் மேற்கொள்ள வேண்டாம். அத்துடன், இக்கட்டுரையை அனுமதி இன்றி மற்றவர்கள் பயன்படுத்து சட்டப்படி குற்றமாகும்).\n← மியூச்சுவல் பண்ட் (Mutual Fund) பற்றி அறிந்து கொள்வோம்\nநியமன முதல்வர் நிலையில் இருந்து மக்கள் தலைவர்: எடப்பாடி வகுக்கும் புதிய வியூகம்\nமகாராஷ்டிராவில் குடியரசு ஆட்சி சரியா: ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியை ஏன் அழைக்கவில்லை என கேள்வி\nகட்சியின் நலனுக்காகவே சர்வாதிகாரியாக மாறுவேன்: தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்\nபாஜகவின் அரசியல் தந்திரத்தை முறியடித்த சரத்பவார்\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/11122044/1275737/Citizenship-Amendment-Bill-2019-tabled-in-Rajya-Sabha.vpf", "date_download": "2020-11-24T01:37:06Z", "digest": "sha1:43GL32VP4FGJEIG6BFLQXBVCF4B4CAQF", "length": 15705, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் || Citizenship Amendment Bill 2019 tabled in Rajya Sabha by Home Minister Amit Shah", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார்.\nமசோதாவை தாக்கல் செய்து பேசிய அமித் ஷா\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார்.\nபாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது.\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nதொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை மந்திரி அமித் ஷா, மசோதாவை தாக்கல் செய்து பேசினார். அப்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.\nCitizenship Amendment Bill | CAB | Rahul Gandhi | பாராளுமன்றம் | குடியுரிமை சட்டத்திருத்த மசோதா | ராகுல் காந்தி\nபாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா அச்சுறுத்தல் - மக்களவையும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு\nசெப்டம்பர் 23, 2020 20:09\n10 நாளில் முடிவுக்கு வந்தது மாநிலங்களவை கூட்டத்தொடர்\nசெப்டம்பர் 23, 2020 15:09\nகொரோனா அச்சுறுத்தல்- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பு\nசெப்டம்பர் 23, 2020 08:09\nசஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ்\nசெப்டம்பர் 22, 2020 12:09\nஎம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nசெப்டம்பர் 22, 2020 10:09\nமேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயார்- அமைச்சர் தங்கமணி\nபேரறிவாளனின் பரோலை மேலும் நீட்டித்தது உச்ச நீதிமன்றம்\nதடையை கடந்து பிரச்சார பயணம் தொடரும் -திமுக\nநிவர் புயல் தாக்கத்தால் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம்\nவெளியுறவுத் துறை உள்பட புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nபொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களின் சம்பளத்தை குறைப்பதா\nஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம்- தமிழக அரசிதழில் வெளியீடு\nகொரோனா தடுப்பூசி விவகாரம் - பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி அடுக்கடுக்கான கேள்வி\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\n24 மணி நேரத்தில் உருவாகிறது நிவர் புயல்... பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nஅதிமுகவுடன் தேர்தல் கூட்டணி... 40 தொகுதிகள் கேட்கும் பாஜக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/category/news/indian-news/", "date_download": "2020-11-24T01:13:34Z", "digest": "sha1:5SBMN6OTSASELTJ6R3TVB4BAJEUTVKOZ", "length": 6902, "nlines": 133, "source_domain": "www.netrigun.com", "title": "இந்தியச் செய்திகள் | Netrigun", "raw_content": "\nகல்லூரி மாணவிகளை தகாத முறையில் படமெடுத்து மிரட்டிய நபர்\nபட்டாசை பற்றவைத்து இளம்பெண் மீது போட்டு தகராறு செய்த இளசுகள்.. அரங்கேறிய கொடூர கொலை..\nஉன் தங்கைக்கு வீடியோ கால் பண்ணி பேசட்டா.. கடன் வாங்கிய பெண்ணிடம் காமுகன் பகிரங்க...\nஆசையாக அழைத்த காதலி., அடாவடியாய் மறுத்த காதலன்.\nசானிடைசரில் விளையாடிய சிறுவர்கள்… இறுதியில் நேர்ந்த பரிதாப நிலை\nமரணத்தின் விளிம்பில் வலியால் கதறிய எஸ்.பி.பி.. ஆறுதலுக்காக செய்த விஷயம்..\n பிக்பாஸ் வீட்டுக்குள்ள இந்த விசயத்த கவினிச்சீங்களா\nஅதிரடியாக குறைந்த தங்கம் விலை.. \nதிருமணமான நாளே மணப்பெண்ணை கடத்திய தம்பி..\nதமிழக அமைச்சர் பரபரப்பு பேட்டி\nதங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி..\nதமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராக போகும் நபர்.\nசாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள்.. காலில் விழுந்து கண்ணீர் வடித்த பெண்கள்..\nசசிகலாவுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம் – பிரபல நடிகர்\nமனைவி, மாமியார், மச்சினிச்சி பிணத்துடன் உடலுறவு.\nநபர் ஒருவர் பல் துலக்கும் போது சுமார் 19 சென்டிமீற்றர் நீளமுள்ள டூத் பிரஷை...\nRIP SPB: கண்ணீர் விட்டு அழுத்த இளையராஜா\nசங்கீத ஜாம்பவான் எஸ்.பிபாலசுப்ரமணியம் சற்று முன்னர் திடீர் உயிரிழப்பு\nஉயிரிழந்த தாய்க்கு கவச உடையுடன் மகனின் இறுதி அஞ்சலி\nசென்னையில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லொறி… குழந்தையை பலிகொண்ட கோர விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2011/11/blog-post_8125.html", "date_download": "2020-11-24T00:43:30Z", "digest": "sha1:CXO4TXOWFCMGEFGQXLZFQZ4LGAVUOCI3", "length": 20970, "nlines": 243, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: அம்மாக்களுக்கு டிப்ஸ்.....", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசெவ்வாய், 1 நவம்பர், 2011\nஉங்கள் பெண் குழந்தைக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கிறபோதே எளிய மொழியில் பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உடலின் ஒவ்வொரு உறுப்பைப் ப���்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் சொல்லிக் கொடுங்கள்.\nநல்ல ஸ்பரிசத்துக்கும், கெட்ட எண்ணத்துடனான ஸ்பரிசத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மகளுக்கு உணர்த்துங்கள்.\nயாரும் அவளது அந்தரங்க உறுப்புகளைத் தீண்ட அனுமதிக்கக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் சொல்லிக் கொடுங்கள்.\nஎந்த ஆணாவது அவளைத் தீண்டும் முறையோ, பேசும் முறையோ தவறாகத் தெரிந்தால் உடனடியாக உங்களிடம் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். அந்த மாதிரி நேரங்களில் அவளைக் குற்றம் சொல்லாமல், அவளுக்கு நீங்கள் துணை இருப்பீர்கள் என்ற தைரியத்தை உண்டாக்குங்கள்.\nஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள்.\nஎங்கேயாவது வழி தவறிக் காணாமல் போனாலும், கண்களில் தென்படுகிறவர்களிடம் உதவி கேட்காமல், போலீஸ்காரரிடமோ, பெண்களிடமோ விசாரிக்கச் சொல்லுங்கள்.\nபடுக்கையில் சிறுநீர் கழித்தல், அளவுக்கதிமாக உடல் வியர்த்தல், மனச்சோர்வு, பசியின்மை, பயம், தூக்கமின்மை, படிப்பில் கவனமின்மை போன்ற அறிகுறிகள் உங்கள் மகளிடம் தென்பட்டால் அலட்சியம் செய்யாதீர்கள். அவள் பாலியல் ரிதியான தாக்குதலுக்கு உட்பட்டிருந் தாலும்கூட இந்த அறிகுறிகள் இருக்கக் கூடும்.\nதவிர்க்க முடியாமல் உங்கள் மகள் அப்படி ஏதேனும் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருந்தாலும், அவளைத் திட்டாதீர்கள். என்ன நடந்தது, எப்படி நடந்தது எனப் பொறுமையாக விசாரியுங்கள். அடுத்து அவளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்துங்கள்.\nகுழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nகுளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அந்த இடங்களைத் தொடுவதோ, பார்ப்பதோ அசிங்கம் என்ற மனப்பான்மையை விதைக்காதீர்கள்.\nகுழந்தை தன் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு விளையாடுகிற போது அதைக் கிண்டல் செய்யவோ, திட்டவோ வேண்டாம். அது அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு உண்டாக்கும்.\nகுழந்தைக்கு எடுத்த எடுப்பிலேயே கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க முடியாது. கதைப் புத்தகங்கள், பூக்கள், விலங்குகள் படங்கள் போட்ட கலர் புத்தகங்களை வைத்துக் கொண்டு, விதையிலிருந்து பூ எப்படி உருவாகிறது என்றும், இது அம்மா கரடி, இது அப்பா கரடி, இது அவங்களோட குட்டி என்றும், குழந்தைக்குப் பாலூட்டும் அம்மாவைக் காட்டியும் மேற்சொன்ன விஷயங்களைப் புரிய வைக்கலாம்.\nஎன் பொண்ணோட டிரெஸ் எனக்கும் சரியா இருக்கும். ரெண்டு பேரும் மாத்தி மாத்திப் போட்டுப்போம். நாங்க அம்மா- பொண்ணு கிடையாது. ப்ரெண்ட்ஸ் மாதிரி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை இல்லை. செக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை அம்மாவாகிய உங்களைத் தவிர வேறு யாராலும் குழந்தைக்கு மிகச் சரியாக விளக்க முடியாது. நீங்கள் மறுக்கிற பட்சத்தில், அது அதற்கான விளக்கத்தை வேறு தவறான நபர்களிடமிருந்து பெறக் கூடும்.\nஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்ல எண்ணத்துடன் தொடுவதற்கும், கெட்ட எண்ணத்துடன் தொடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அது உணர வேண்டும். கெட்ட ஸ்பரிசத்தை உடனடியாக எதிர்க்கவும் கற்றுக் கொடுங்கள்.\nசின்னத்திரையின் ஆக்கிரமிப்பு இன்று ரொம்பவே அதிகம். சானிட்டரி நாப்கின், ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் என எல்லாவற்றுக்கும் விளம்பரங்கள் வருகிற போது அது என்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் குழந்தைக்கு வரலாம். உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து, அந்தப் பொருட்கள் பற்றிய அடிப்படை விவரங்களை நாசுக்காக நீங்கள் விளக்கலாம்.\nஇந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.\nபருவ வயதை எட்டும் போது ஏற்படுகிற இனக் கவர்ச்சி பற்றியும், அது இயல்பான ஒன்றே என்றும் சொல்லிக் கொடுங்கள். அதை ஒரு சீரியஸான விஷயமாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை விளக்குங்கள். பருவ வயதை எட்டியதும் உங்கள் மகளுக்கு ஆண்-பெண் உறவு பற்றி விளக்கலாம். அதில் அசிங்கப்படவோ, தயங்கவோ வேண்டியதில்லை. ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த அறிவுரை அவளுக்கு முக்கியம்.\nதிருமணத்துக்கு ��ுன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிரா - அறிய வேண்டிய உண்மைகள்\nபெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும் , புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nநவீன முஃப்திகளும் நூதன ஃபத்வாக்களும்\nபகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா\nபன்றியின் மாமிசம் சாப்பிடுவது குறித்து அல்-குர்ஆன்...\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஉங்கள் குழந்தையை அன்பாகவும், அக்கறையுடனும் வளர்க்க...\nஇதை நான் சொல்லலை, டாக்டரம்மா சொல்றாங்க\nஇணைய தளம் சிறப்பாக அமைத்திட\nஅம்மாவா.. சும்மாவா... முடிவு உங்கள் கையில்..:)\nகுழந்தை வளர்ப்புக்கு சில யோசனைகள்\nஉங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா\nகணவன் - மனைவி ஜோக்ஸ்\nகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு\nடாஸ்மாக்கால் அழியும் குடும்பங்கள் - உண்மைக்கதை\nநான் படித்த கடிகள். உங்களுக்காக...\nபுது ம‌னை புகுவிழா ந‌கைச்சுவை சிறுக‌தை\nமனை (ப்ளாட்)வாங்க ஆலோசனை தேவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/srm-ist-won-all-india-intercollegiate-badminton-tournament-vit-vellore", "date_download": "2020-11-24T00:57:27Z", "digest": "sha1:BZEWMI4X7JZKDSDPGYNX2W3XMJJSU3EH", "length": 8196, "nlines": 161, "source_domain": "chennaipatrika.com", "title": "SRM IST Won All India Intercollegiate Badminton Tournament, VIT Vellore - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nநேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவியுங்கள்...\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்: சமூக இடைவெளியுடன்...\nநாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யும்...\nதமிழக காவல் துறையினருக்கு வாரத்திற்கு ஒரு நாள்...\nபுதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து...\nசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nதமிழாற்றுப்படை - அவ்வையார் கட்டுரை - கவிஞர் வைரமுத்து பேச்சு\nஎஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளை தொடக்கம்...\nகொல்கத்தா விமானம் நிலையம் அருகே விபத்து\nகொல்கத்தா விமானம் நிலையம் அருகே விபத்து, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமானம் நிலையம்...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு-...\nஎன்னை எத்தனை முறை கைது செய்தலும் எனது பரப்புரை பயணம் தொடரும்...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nநடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மை...\nஅகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு-...\nஎன்னை எத்தனை முறை கைது செய்தலும் எனது பரப்புரை பயணம் தொடரும்...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nநடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மை...\nஅகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை ��ட்சியாக பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2020-11-24T00:06:55Z", "digest": "sha1:XEQHSNFLSVVXLXUZGB3EZ3KYNG7NEQDU", "length": 9844, "nlines": 209, "source_domain": "ippodhu.com", "title": "விஷாலின் சக்ரா : டிரெய்லர் - Ippodhu", "raw_content": "\nHome CINEMA IPPODHU விஷாலின் சக்ரா : டிரெய்லர்\nவிஷாலின் சக்ரா : டிரெய்லர்\nவிஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள படம் – சக்ரா.\nஎம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nசக்ரா படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.\nPrevious articleகணக்கன் கேட்பான், எடப்பாடியாரே\nNext articleபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பது உறுதி – பெட்ரோலியத்துறை அமைச்சர்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nசூர்யாவின் ‘சூரரைப்போற்று: இந்தி ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டி\nஇந்தியாவில் ‘டெனெட்’: டிம்பிள் கபாடியா அறிவிப்பு\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nவாட்ஸ் அப் அறிமுகம் செய்த புதிய அப்டேட்\nஹூவாய் மேட் எக்ஸ்2 : விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியது\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nநில மோசடி வழக்கில் நடிகர் சூரி புது முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/12/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-24T00:08:19Z", "digest": "sha1:YXYXBN6D6DXFJPI5JJ6WBXS3WRF3R6SO", "length": 10668, "nlines": 48, "source_domain": "plotenews.com", "title": "குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனத்தின் விதை உருளைக்கிழங்கு விநியோக விழா -2015 -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகுப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனத்தின் விதை உருளைக்கிழங்கு விநியோக விழா -2015\nகுப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனத்தின் விதை உருளைக்கிழங்கு விநியோக விழா -2015 (படங்கள் இணைப்பு)-\nயாழ். குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனத்தின் விதை உருளைக்கிழங்கு விநியோக விழா -2015 குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனத் தலைவர் திரு. செ.நவரத்தினராசா அவர்களது தலைமையில் குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனக் கட்டியத்தொகுதியில் இன்றுபிற்பகல் 2.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.\nஇந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.\nநிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக திரு. நந்தகோபாலன் (பிரதேச செயலாளர், வலி தெற்கு, உடுவில்), திரு. கு.சுரேஸ்குமார் (கணக்காளர், கமநல அபிவிருத்தி திணைக்களம் யாழ்ப்பாணம்), திரு. நா.பஞ்சலிங்கம் (மாவட்ட கிராம அபிவிருத்தி அதிகாரி, யாழ்ப்பாணம்) ஆகியோரும், க��ரவ விருந்தினர்களாக திரு. பி.மயூரதன் (கிராம சேவையாளர், குப்பிழான் தெற்கு ஜே-210),, திரு. என்.நவசாந்தன் (கிராம சேவையாளர், குப்பிழான் வடக்கு ஜே-211), திருமதி அமிர்தா (அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே-210), ப.மீனலோஜினி (வி.போதனாசிரியர் உடுவில்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதைகள் விநியோகிக்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், உருளைக்கிழங்கு விவசாயம் இங்கு உடுவில், கோப்பாய் பிரதேச செலயகங்களை உள்ளடக்கிய வகையில் ஒரு வரையறைக்குள்தான் நடைபெறுகின்றது. அதாவது உருளைக்கிழக்கின் உற்பத்திச் செலவு மிகவும் அதிகமாக இருக்கின்றது. ஆகவே விதைகிழக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான சில மானியங்களையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என நான் பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றேன். ஏனென்றால் இங்கு உற்பத்தியாகின்ற கிழக்குகளை வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் கிழக்குகளுடன் போட்டிபோட்டு விற்கமுடியாத நிலைமை இருக்கின்றது. ஆகவே உற்பத்திச் செலவினைக் குறைக்க வேண்டும்.\nஅறுவடை நேரத்தில் வரியை அதிகரிக்க வேண்டும் அல்லது ஒரு நிர்ணயிக்கப்பட்ட விலையில் சதொச போன்றவற்றின் ஊடாக அரசாங்கம் இந்தக் கிழக்கினை பெறவேண்டும். இவ்வாறாக இந்த விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலமே உருளைக்கிழங்கு விவசாயத்தை வடக்கிலே சிறிதுசிறிதாக முன்னெடுத்து பாரியளவிலே செய்யக்கூடிய நிலை உருவாகும். இதற்காக அரசாங்கத்திலே விவசாய அமைச்சருடன் பேசி உருளைக்கிழக்கு விவசாயத்திற்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு முடியற்சி எடுப்பேன் என்று தெரிவித்தார்.\nஇந்நிகழ்வின்போது குப்பிழான் வடக்கு ஜே-211, குப்பிழான் தெற்கு ஜே-210 பிரிவுகளிலிருந்து கிராம சேவையாளர்களால் தெரிவுசெய்யப்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு சிங்கப்பூர் க.கிருஸ்ணர் அவர்களின் அனுசரணையில் இடம்பெற்றது.\n« வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் சீமெந்துப் பைகள் அன்பளிப்பு- வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சைவ ஆலோசனைச் சபையின் சிவநெறி இறுவட்டு மற்றும் கரகம் ஆவணப்படம் வெளியீட்டு விழா- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-11-24T01:34:15Z", "digest": "sha1:R4AT4BCO6DGQG2JEYDAXQ2JAPDOGQU5U", "length": 5956, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "மாங்குளம் விபத்தில் பலியான நான்கு யாழ் இளைஞர்கள் விபரம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமாங்குளம் விபத்தில் பலியான நான்கு யாழ் இளைஞர்கள் விபரம்-\nகிளிநொச்சி – மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த யாழ். இளைஞர்களின் பெயர் விபரங்கள் வெளியாகி உள்ளன.\nஇதற்கமைய, யாழ் – அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த, 24 வயதான நவரத்தினம் அருண், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 36 வயதான சந்திரசேகரம் ஜெயசந்திரன், யாழ். மாலுசந்தி பகுதியைச் சேர்ந்த 19 வயதான சிவசுப்பிரமணியம் சிந்துஜன் மற்றும் யாழ். பருத்திதுறையை சேர்ந்த 19 வயதான சின்னத்துரை கிருஸ்ணரூபன் ஆகியோரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பி.துவாரகன் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன், விபத்தில் பலியானவர்களின் சடலம் பிரேதப் பரிசோதனையின் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக பயணித்த ஹயஸ் ரக வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, கோளறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.\n« ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் 5 நீதியரசர் குழாம் நியமனம்- மூன்று நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்கள் சந்திப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/14169/", "date_download": "2020-11-24T00:33:15Z", "digest": "sha1:53SYWQOQJTNT6NI7H4PSHDQLP3LEES3R", "length": 2896, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "பாஜகவுடன் திமுக ரகசிய கூட்டு: தம்பித்துரை குற்றச்சாட்டு | Inmathi", "raw_content": "\nபாஜகவுடன் திமுக ரகசிய கூட்டு: தம்பித்துரை குற்றச்சாட்டு\nForums › Inmathi › News › பாஜகவுடன் திமுக ரகசிய கூட்டு: தம்பித்துரை குற்றச்சாட்டு\nபாஜகவுடன் திமுக மறைமுகத் தொடர்பு வைத்துள்ளதாலேயே ராகுல்காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்க ஸ்டாலின் மறுப்பதாக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ராஜாபுரம், சீராக்கவுண்டனூர், சின்னநாயக்கனூர் ஆகிய ஊர்களில் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் பொதுமக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தனர்.\nஅதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, திமுக மறைமுகமாக பாஜகவுடன் தொடர்பு வைத்துள்ளதாலேயே ராகுல்காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்க ஸ்டாலின் மறுப்பதாகத் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-11-24T02:08:10Z", "digest": "sha1:OMIJV5ZAODUQBBAYN7QOOAL32FRARI6C", "length": 5027, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nமாந்தை என்பது ஊரின் தமிழ் பெயர்களில் ஒன்று.\nமாந்தை என அழைக்கப்பட்ட ஊர்கள்[தொகு]\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2013, 18:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-16-%E0%AE%AE%E0%AF%87-2017/", "date_download": "2020-11-24T00:41:52Z", "digest": "sha1:DQZW6W2RP47QWTTBHFVGP2QUVFYL4SBC", "length": 5530, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 16 மே 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 16 மே 2017\n1.சென்னை திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரயில் சேவை கடந்த மே 14-ஆம் தேதி தொடங்கப்பட்டது.மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.\n1.காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவராக நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n1.ஒரே மண்டலம், ஒரே பாதை திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக சீன தலைநகர் பெய்ஜிங்கில் 2 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் 29 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 101 நாடுகளைச் சேர்ந்த 1,500 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.உலகமே திரும்பிப் பார்க்கும் இந்த சர்வதேச மாநாட்டை இந்தியா புறக்கணித்துள்ளது.\n2.எவரெஸ்ட் சிகரத்தில் எட்டு தடவை ஏறி நேபாளத்தை சேர்ந்த மலை ஏறும் வீராங்கனை லாக்பா ஷெர்பா (44), புதிய சாதனை படைத்துள்ளார்.\n1.சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கிய நாள் 16 மே 1969.\n2.பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்ட நாள் 16 மே 1975.\n3.ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆன நாள் 16 மே 1975.\n4.இன்று மலேசியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 15 மே 2017\nநடப்பு நிகழ்வுகள் – 17 மே 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=612967", "date_download": "2020-11-24T01:38:55Z", "digest": "sha1:KYGHF5OJY2J4EHXKLUZZN3OOWT57ASCM", "length": 9714, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய பிரதேசத்தில் பாஜ அரசு கஞ்சத்தனம்: ஒரு பசுவுக்கு ஒரு நாளைக்கு பராமரிப்பு செலவு 160 பைசா: காங்கிரஸ் ஒதுக்கிய ரூ.132 கோட��, ரூ.11 கோடியாக குறைப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமத்திய பிரதேசத்தில் பாஜ அரசு கஞ்சத்தனம்: ஒரு பசுவுக்கு ஒரு நாளைக்கு பராமரிப்பு செலவு 160 பைசா: காங்கிரஸ் ஒதுக்கிய ரூ.132 கோடி, ரூ.11 கோடியாக குறைப்பு\nபோபால்: மத்தியப் பிரதேசத்தில் கோசாலைகளில் உள்ள 1.80 லட்சம் பசுக்களுக்கு, ஒரு பசுக்கு ஒரு நாளைக்கு ரூ.160 காசுகளை பராமரிப்பு செலவுக்காக பாஜ அரசு ஒதுக்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 1,300 கோசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1.80 லட்சம் பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு இம்மாநிலத்தில் ஆட்சி செய்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, தனது பட்ஜெட்டில் கால்நடை பராமரிப்பு துறைக்காக ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் கோசாலைகளில் இருக்கும் பசுக்களுக்கு தாராளமாக நிதி வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், கடந்த மே மாதம் கமல்நாத் அரசு கவிழ்க்கப்பட்டு, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்றது. இந்த அரசு, 2020-2021வது நிதியாண்டில் கால்நடை பராமரிப்புக்காக ரூ.11 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 90 சதவீதம் குறைவாகும். இந்த நிதியின் மூலமாக மாநிலம் முழுவதும் உள்ள 1,300 கோசாலைகளை பராமரிக்க வேண்டும். அவற்றில் உள்ள 1.8 லட்சம் பசுக்களுக்கு தீவனம் வாங்க வேண்டும், பயோ-கேஸ் ஆலைகளையும் பராமரிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கோசாலை நடத்தி வரும் ராகேஷ் மால்வியா கூறுகையில், “ஒரு பசுவுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை தீவனங்களுக்காக செலவு செய்கிறோம். அரசு இப்போது ஒதுக்கியுள்ள நிதியின்படி பார்த்தால், ஒரு பசுவின் பராமரிப்புக்கு ஒருநாளைக்கு 1.60 காசுகள் மட்டுமே கிடைக்கிறது,” என்றார் வேதனையுடன்.ம்மாநில கால்நடை துறை அமைச்சர் பிரேம் படேல் கூறுகையில், “பசுக்கள் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும்படி நிதியமைச்சர் ஜக்தீஷ் தேவ்டாவை கேட்டுக் கொண்டுள்ளேன். நாங்கள் பசுக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம்,” என்றார்.\nமத்திய பிரதேசம் பாஜ அரசு கஞ்சத்தனம்\nகேரள பார் உரிமையாளர் சங்க தலைவர் பரபரப்பு: சொப்னா மது கேட்டு எனக்கு போன் செய்தார்\nஅசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nகொரோனா நிலவரம், தடுப்பூசி விநியோகம் குறித்து மாநில முதல்வர்களுடன் மோடி இன்று ஆலோசனை\nசைபர் குற்றங்களுக்கு எதிரான அவசர சட்டம் வாபஸ் கேரள முதல்வர் அறிவிப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா டிசம்பர் முதல் வாரத்தில் விடுதலையா\nடெல்லி உட்பட 4 மாநிலத்தை சேர்ந்தவர்கள் மகாராஷ்டிராவில் நுழைய புதிய கட்டுப்பாடு விதிப்பு\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=619177", "date_download": "2020-11-24T00:50:09Z", "digest": "sha1:CDB424U4CFV7RCDVEKVKM6RXVY2346DT", "length": 9453, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்ததால் தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்ததால் தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு\nசென்னை: குறைந்தபட்ச ஊதியம் ரூ.16,725 வழங்க வேண்டும், துப்புரவு பணியை தனியாருக்கு அளிக்க கூடாது, என்யூஎல்எம், என்எம்ஆர் தொழிலாளர்களின் வேலையை பறிக்க கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பணிய��ளர்களுக்கு ரூ.2 லட்சம் இழுப்பீடு வழங்க வேண்டும், அரசு அறிவித்த இரட்டிப்பு சம்பளம் மற்றும் ஊக்கத் ெதாகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கொடி சங்கத்தை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 291 பேரை பணி நீக்கம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டது. 500 மேற்பட்டோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளது.\nசங்க பொதுச் செயலாளர் பி.சீனிவாசலு, துணை பொது செயலாளர்கள் டி.ராஜன், ஜி.முனுசாமி, கே.தேவராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதில் சிஐடியு மாநில செயலாளர் சவுந்தரராஜன், சங்க தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. இதனையடுத்து தலைவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பான பேச்சுவார்த்தை இன்று ரிப்பன் மாளிகையில் நடத்துவதாக உறுதி அளித்ததின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.\nNegotiations as promised the workers' struggle temporarily adjourned பேச்சுவார்த்தை உறுதியளித்ததால் தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு\nகொரோனா பரிசோதனைக்கு பின் புறநகர் மின்சார ரயில்களில் பெண்கள் உற்சாக பயணம்\nமழைநீர் தேக்கம், குடிநீர், மின்வாரிய பணிகளுக்கு தோண்டும் பள்ளங்களால் சென்னை பஸ்களில் வீணாகும் பயணிகளின் நேரம்: இரவில் கால் வலிக்க காத்திருப்பு\nநீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்கள் விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது எடுத்த நடவடிக்கை என்ன சென்னை போலீஸ் கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nமருத்துவ கட்டண பிரச்னையால் நிராகரிப்பு: அரசு பள்ளி மாணவிகள் 3 பேரை சென்னைக்கு அழைத்து ஒதுக்கீட்டு ஆணை: மருத்துவ கலந்தாய்வில் வழங்கல்\nதமிழகத்தில் மேலும் 1,624 பேருக்கு கொரோனா: சுகாதார துறை தகவல்\nராஜரத்தினம் மைதானத்தில் அணிவகுப்பின் போது ஆயுதப்படை எஸ்எஸ்ஐ மயங்கி விழுந்து பலி\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் ந��லவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2283004", "date_download": "2020-11-24T01:23:35Z", "digest": "sha1:LIQUZDBK6XSAXWHIS3ERBLYKSGOOEYZF", "length": 14874, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி | Dinamalar", "raw_content": "\nவென்றார் மோடி- சாதித்தார் ஸ்டாலின்\nபுதிய அரசு: பணிகள் துவக்கம்\nபதிவு செய்த நாள் : மே 24,2019,21:40 IST\nகருத்துகள் (7) கருத்தை பதிவு செய்ய\nபிரதமர் நரேந்திர மோடி நன்றி\nபுதுடில்லி: லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதற்காக, வாழ்த்து தெரிவித்த, வெளி நாட்டு தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட அனைவருக்கும், பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டர்' சமூகவலைதளம் மூலம், நன்றி தெரிவித்துள்ளார்.\nலோக்சபாவுக்கு, ஏழு கட்டங்களாக நடந்த தேர்தலில், பதிவான ஓட்டுகள், நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.இதில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 350\nஇடங்களில் வென்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார்.ஓட்டு எண்ணிக்கையில், தே.ஜ., கூட்டணி யின் வெற்றி உறுதியான நிலையிலேயே, பிரதமர் மோடிக்கு, பல நாடுகளின் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர் - நடிகையர் உட்பட பலரும் வாழ்த்துதெரிவித்தனர்.\nஅமெரிக்க துணை அதிபர், மைக் பென்சி, மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கூறுகையில், ''இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற, அமெரிக்கா தயாராக உள்ளது,'' என்றார்.இதற்கு நன்றி தெரிவித்து மோடி அனுப்பிய பதிலில்,'இது, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இந்தியா - அமெரிக்க உறவை, தொடர்ந்து மேம்படுத்த முயற்சிப்பேன்' என, கூறியுள்ளார்.\nரஷ்ய அதிபர்,புடினுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய செய்தியில், 'உங்கள் வாழ்த்துக்கு நன்றி. இரு நாடுகளின் நட்பை மேம்படுத்த, நம் இருவரின் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என, கூறியுள்ளார்.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரடியு, பிரான்ஸ் அதிபர் மக்ரோன், இந்தோனேஷியா\nஅதிபர் விடோடோ, நைஜீரியா அதிபர் புகாரி, சவுதி அரேபியா மன்னர், சல்மான், ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் உட்பட பலருக்கும், மோடி நன்றி தெரிவித்து உள்ளார். அதில், சம்பந்தப் பட்ட நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்த, ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\n'பாலிவுட் நடிகையர், ஷில்பா ஷெட்டி, ரவீனா டாண்டன், நடிகர் மாதவன், இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான், சரோட் வாத்திய கலைஞர் அம்ஜத் அலி கான்,குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உட்பட பலருக்கும், பிரதமர் நன்றி தெரிவித்து, தகவல் அனுப்பிஉள்ளார்.\nRelated Tags வாழ்த்து பிரதமர் நரேந்திர மோடி நன்றி\nசென்ற முறை போல் இந்த முறையும் நீங்கள் அதிகம் வெளிநாட்டு தலைவர்களிடம் தொடர்புகொண்டு நட்புக் கொண்டு இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைத்து உலகெங்கும் மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்ள பொருட்களை அறிமுகப்படுத்தி ரூபாயின் மதிப்பை உயர்த்தி அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்து வேலைவாய்ப்புகளை பெருக்கி இந்தியாவை வல்லரசாக்க இறைவன் உங்களுக்கு அருள்புரிய வேண்டுகிறேன் இறைவன் மீண்டும் உங்களை பிரதமராக்கி யதற்கு நன்றியை இறைவனுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்\nநாட்டின் எதிரிக்கட்சிகளை தூள் தூளாக்கி வெற்றி பெற்ற பிரதமருக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/39367", "date_download": "2020-11-24T00:28:13Z", "digest": "sha1:TI2VP7AL4P5CCVTVLR74VP5YHYEVO3U3", "length": 12200, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து பெண் பலி | Virakesari.lk", "raw_content": "\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று ; மக்களுக்கு சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை : பாடசாலைகளை ஒருவாரத்திற்கு மூட உத்தரவு\nபந்து எடுக்கச்சென்ற மாணவனுக்கு நடந்தது என்ன : மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்- வைத்தியர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nமுஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் : ஹர்ஷண ராஜகருணா\nசர்வதேசத்தை பகைத்துக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது : கிரியெல்ல சாடல்\nமஸ்கெலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி\n70 வீத பலனை தந்துள்ள ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொவிட்-19 தடுப்பூசி\nபொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகத் தயார் - அகில\nதேசிய பட்டியல் உறுப்பினர் இடத்துக்கு ரணிலை நியமிக்க தீர்மானம்\nபல மாற்றங்களுடன் புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியீடு\nவவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து பெண் பலி\nவவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து பெண் பலி\nமடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பகுதியில் இன்று காலை கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nஇன்று காலை 7மணியளவில் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் வசித்து வந்த இரத்தினம்மா 65வயதுடைய பெண் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nநேற்று குறித்த பெண்ணின் கணவர் வவுனியாவிற்கு சென்றுள்ளார்.\nவீட்டிற்கு அருகே இருக்கும் மகள் இன்று காலை வழமைபோல் பால் கொடுப்பதற்குச் சென்றபோது தாயாரைக்காணவில்லை பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை இதையடுத்து வீட்டிலுள்ள கிணற்றிற்குள் சென்று பார்வையிட்டபோது கிணற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து மடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநேற்று இரவு வேளையில் தண்ணீர் எடுப்பதற்கு கிணற்றுக்குச் சென்றபோது தவறி வீழ்ந்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.\nமடு பொலிஸ் இரணை இலுப்பைக்குளம்\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று ; மக்களுக்கு சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை : பாடசாலைகளை ஒருவாரத்திற்கு மூட உத்தரவு\nகிளிநொச்சியில் முதலாவது கொறோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த தொற்று சமூகத் தொற்றென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி மக்களை அவதானமாக செயற்படுமாறு சுகாதாரத்தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.\n2020-11-23 22:25:19 கிளிநொச்சி கொரோனா சமூகத்தொற்று\nபந்து எடுக்கச்சென்ற மாணவனுக்கு நடந்தது என்ன : மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்- வைத்தியர் கைது\nமஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பன்னிபிட்டிய பகுதியில், வைத்தியர் ஒருவரின் காணிக்குள் சென்ற பந்தை பொறுக்கச் சென்ற 17 வயதான மாணவன் ஒருவர், அக்காணி உரிமையாளரான வைத்தியரின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.\n2020-11-23 21:56:44 மாணவன் துப்பாக்கிப் பிரயோகம் பந்து\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20 375 ஆக உயர்வடைந்துள்ளது.\n2020-11-23 21:40:56 கொரோனா இலங்கை கொவிட் 19\nமுஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் : ஹர்ஷண ராஜகருணா\nஉலக சுகாதார அமைப்பின் அனுமதிக்கமைய முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்கவேண்டும். இது அரசியல் இலாபத்துக்கோ அல்லது ஒரு இனம், மதத்துக்காக வேண்டிக்கொள்வதல்ல\n2020-11-23 21:33:40 உலக சுகாதார அமைப்பு அரசியல் இலாபம் இனம்\nசர்வதேசத்தை பகைத்துக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது : கிரியெல்ல சாடல்\nஇறக்குமதிகளை தடை செய்து அரசாங்கம் சர்வதேசத்தை பகைத்துக்கொண்டு செல்லவே முயற்சிக்கின்றது. நவீன உலகில் தனிமையாக வாழமுடியாது.\n2020-11-23 21:32:19 இறக்குமதி அரசாங்கம் சர்வதேசம் பகைத்தல்\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று ; மக்களுக்கு சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை : பாடசாலைகளை ஒருவாரத்திற்கு மூட உத்தரவு\nபந்து எடுக்கச்சென்ற மாணவனுக்கு நடந்தது என்ன : மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்- வைத்தியர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nமுஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் : ஹர்ஷண ராஜகருணா\nசர்வதேசத்தை பகைத்துக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது : கிரியெல்ல சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6920", "date_download": "2020-11-24T01:33:33Z", "digest": "sha1:HFRKXD4M3MKSIUMHIOHJXVPYKKRL5WZX", "length": 27560, "nlines": 228, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 24 நவம்பர் 2020 | துல்ஹஜ் 481, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 14:03\nமறைவு 17:55 மறைவு 01:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6920\nவெள்ளி, ஆகஸ்ட் 12, 2011\nவெளிநாட்டு விமான சேவைக்கு ஆயத்தமாகிறது மதுரை விமான நிலையம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2044 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவிரிவாக்கப் பணிகள் முடிந்துள்ள நிலையில், மதுரை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் பிரிவைத் துவக்க, மத்திய நிதி அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சர்வதேச விமான நிலையமாக மாற, மதுரை விமான நிலையம் தயாராகிறது.\nதென்மாவட்டங்களின் முக்கிய நகரமாக மதுரை விளங்குகிறது. கடந்த 1957ஆம் ஆண்டு, மதுரையில் ஒரு விமான நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளது. தொழில் ரீதியாக நாட்டின் மற்ற நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதிகரித்து வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மதுரை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் துவக்கப்பட்டன. முதற்கட்டமாக, 7,500 அடி நீளம் கொண்டிருந்த ரன்வேயை, பெரிய விமானங்களும் இறங்கும் வகையில் 12,500 சதுர அடி கொண்ட ரன்வேயாக விரிவுபடுத்தப்பட்டது. இதையடுத்து, அதிநவீனமான டெர்மினல்கள் உருவாக்கப்பட்டன.\nதென்மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். துபாய், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு செல்வோர் அதிகம். இவர்கள் அனைவரும் சென��னை, திருச்சி, கோவை விமான நிலையங்களையே பயன்படுத்த வேண்டியுள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து, வெளிநாட்டு விமானச் சேவையைத் துவக்கினால் பெரும் பயன் கிடைக்கும்.\nமதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஒரு கோரிக்கை இருந்து வருகிறது. இதை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக மதுரை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் பிரிவை துவக்க, மத்திய நிதி அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இது குறித்து சமீபத்தில் சென்னையில் பேட்டியளித்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அகர்வால், \"மதுரை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் பிரிவைத் துவக்க, நிதி அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அடுத்த கட்டமாக, கஸ்டம்ஸ் கவுன்டர்கள் அமைக்கும் பணி துவக்கப்படும். சர்வதேச விமானங்கள் மதுரையிலிருந்து இயக்கப்படும்போது, கஸ்டம்ஸ் மற்றும் இமிகிரேஷன் பிரிவுகள் அவசியம். கஸ்டம்ஸ் பிரிவிற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இமிகிரேஷன் பிரிவைத் துவக்க அனுமதிக்கும்படி தமிழக அரசிடம் கேட்டுள்ளோம்' என்றார்.\nமதுரை விமான நிலையத்திற்கான கஸ்டம்ஸ் பிரிவு குறித்து, கஸ்டம்ஸ் உயர் அதிகாரி ஒருவரை கேட்டபோது, \"மதுரையில் இருந்து எத்தனை விமானங்கள் வெளிநாடு சேவை நடத்தப் போகின்றன என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் தான் அங்கு கஸ்டம்ஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். விமானங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், நிரந்தரமாக கஸ்டம்ஸ் அதிகாரிகள் செயல்படுவர். குறைவாக இருந்தால், வெளிநாட்டு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டின் போது மட்டும் பணியாற்றுவர். மதுரை விமான நிலையத்திற்கு திருச்சியில் இருந்து கஸ்டம்ஸ் அதிகாரிகளை அனுப்புவதா அல்லது மதுரையில் உள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகளையே பயன்படுத்தலாமா என்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது' என்றார்.\nவிமான நிறுவனங்கள் ரெடி: மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுச் சேவையைத் துவக்க, பல விமான நிறுவனங்கள் தயாராக உள்ளன. மதுரையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கான பயணிகள் மற்றும் கார்கோ போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, மதுரை விமான நிலையத்தை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் குழு பார்வையிட்டு சென்றுள்ளது. ஏர் ஆசியா நிறுவனமும் மதுரையில் இருந்து கோலாலம்பூருக்கு விமான சேவை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. கஸ்டம்ஸ், இமிகிரேஷன் பிரிவுகள் துவக்கப்பட்ட அடுத்த நாளில் இருந்தே வெளிநாட்டு விமானச் சேவையை துவக்க, மதுரை விமான நிலையம் தயாராக உள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:வெளிநாட்டு விமான சேவைக்கு...\nசில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து சென்னைக்கு இந்த விமான நிலையம் வழியாக சென்றேன், அழகான கட்டமைப்பு, நல்ல போக்குவரத்து வசதி. காரில் சென்றால் ஊருக்கு இரண்டரை மணி நேரத்தில் சென்று விட முடிகிறது. ஊரிலிருந்து நேராக பஸ் வசதி உள்ளதா என்று தெரியவில்லை.\nதிருவனந்தபுரம் சென்னையை விட காயலர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மும்பை சென்னை போன்ற நகரங்களுக்கு விமான சேவை இருக்கிறது.\nஊரிலிருந்து வாடகை கார் புடிக்கவேண்டியதில்லை விமான நிலையத்திலேயே பிடிக்கலாம் ஊரை விட கார் வாடகை குறைவு. இன்னுமே மதுரை முதுச்சாவடி நிரம்பி வழியும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:வெளிநாட்டு விமான சேவைக்கு...\nஅப்பாடா....கார் வாடக செலவு...கொஞ்செம் குறயும்.....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஐ.ஐ.எம். ரமழான் பயான்கள் - நாள் 13: சதக்கத்துல்லாஹ் உமரி உரை நிகழ்த்துகிறார் இணையதளத்தில் இரவு 9:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் இரவு 9:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nபாதாள சாக்கடை திட்டம் - பாகம் 3: ஜூலை 29 நகர்மன்ற கூட்டம்\nதிருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர் சேர்க்கை அறிவிப்பு\nபாதாள சாக்கடை திட்டம் - பாகம் 2: நகர் மேம்பாட்டு திட்டம் [CDP]\nபிறப்பு, இறப்பு பதிவு பணி குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார��� தலைமையில் நடைபெற்றது\nசமச்சீர் புத்தகங்கள்: சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கும் பணியில் 2 லட்சம் ஆசிரியர்கள்\nமெட்ரிக் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பிரிவு: தனியார் பள்ளிகள் கோரிக்கை\nஅனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மீது மேலும் இரு வழக்குகள் பதிவு\nஅனிதா ராதாகிருஷ்ணன் வீடுகளில் சோதனை துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்கு அக்.01இல் வாக்காளர் பட்டியல் வெளியீடு\nபாதாள சாக்கடை திட்டம் - பாகம் 1: 2007 இல் நடந்தது என்ன\nநான் எதிர்பார்க்கும் நகர்மன்றம் சிறப்பு கட்டுரைகள் வெளியீடு\nஇன்றிரவு பெர்சீட்ஸ் விண்ணெரிகற்கள் தென்படும்\nஐ.ஐ.எம். ரமழான் பயான்கள் - நாள் 12: சதக்கத்துல்லாஹ் உமரி உரை நிகழ்த்துகிறார் இணையதளத்தில் இரவு 9:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் இரவு 9:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nதூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் சமச்சீர் கல்வி புத்தகம் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி சுறுசுறுப்பு\nபணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் காயல்பட்டணம் நகராட்சி\nஉள்ளாட்சி தேர்தல் அதிகாரிகளாக மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்\nஅஸ்ஹர் மிஸ்காத் வகுப்பு - நாள் 10: சதக்கத்துல்லாஹ் உமரி உரை நிகழ்த்துகிறார் இணையதளத்தில் மதியம் 1:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் மதியம் 1:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nஜாவியா ரமழான் பயான்கள் - நாள் 9 பாதுல் அஸ்ஹாப் ஆலிம் உரைநிகழ்த்துகிறார் பாதுல் அஸ்ஹாப் ஆலிம் உரைநிகழ்த்துகிறார் 11:00 மணி முதல் இணையதளத்தில் நேரடி ஒலிபரப்பு 11:00 மணி முதல் இணையதளத்தில் நேரடி ஒலிபரப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1078597.html", "date_download": "2020-11-24T00:54:20Z", "digest": "sha1:SM5ACRVXEQA4SYNA2TVZKB6AA5BFI2XE", "length": 42147, "nlines": 263, "source_domain": "www.athirady.com", "title": "பிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம்.. கெரில்லா போர் முறையிலிருந்து, மரபுவழிப் போருக்கு மாற்றியமையே..! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம் – Athirady News ;", "raw_content": "\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம்.. கெரில்லா போர் முறையிலிருந்து, மரபுவழிப் போருக்கு மாற்றியமையே.. (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம்.. கெரில்லா போர் முறையிலிருந்து, மரபுவழிப் போருக்கு மாற்றியமையே.. (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து, மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\nஉலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்கள் பிபாகரனை நேசித்தார்கள். ஆனால் அவரது இதயத்தில் நேசிப்பு என்பது தனது நெருங்கிய குடும்பத்தினருக்கு அப்பால் இருக்கவில்லை.\n• யாராவது ஒருவர் தம்மை விட உயர்ந்த தலைவராக கருதும் நிலை ஏற்படின் அவர் படுகொலை செய்யப்படுவார்.\n• பிரபாகரனின் பார்வையில் ஒருவர் இலக்கு வைக்கப்பட்டால் அவரைப் பழி தீர்க்கும் வரை அவர் ஓய்வதும் இல்லை.\n• கருணா அம்மான் தனது 7000 போராளிகளுடன் வெளியேறியது அவர்களின் பலத்தை மிகவும் குறைத்திருந்தது. இதனால் கிழக்கில் எமது செயற்பாடுகள் இலகுவாக அமைந்தன.\nபிரபாகரனின் பிறந்த நாளையும், மறைந்த போராளிகளின் நினைவு கூரும் மாவீரர் நாளில் தனது ஆதரவாளர்களுக்கென வருடா வருடம் உரை நிகழ்த்துவார்.\nஇந்த நினைவு நாள் வாரத்தில் ராணுவத்தின் நிலைகள் எங்காவது தாக்கப்படலாம் என எண்ணி ராணுவம் விழிப்பாக இயங்கும்.\nபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும், தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களின் தலைநகர்களிலும் கொண்டாட்டங்கள் நிகழ, இலங்கையில் பயங்கரவாதம் முதன்மைபெற்றதாக இருக்கும்.\nஇந்த மாவீரர் வாரம் தவிர்ந்த ஏனைய காலத்தில் அவர் மக்கள் முன் தோன்றியதில்லை. இது அவர் எவ்வளவு பயத்தில் வாழ்ந்தார் என்பதை உணர்த்தியது.\nவருடா வருடம் நிகழும் மாவீரர் நாள் உரையைச் செவிமடுக்க உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் உள்ள தமிழ் மக்கள் மட்டுமல்ல வெளிநாட்டவர் உட்பட சிங்க��� மக்களும் அதிகம் செவிமடுப்பார்கள்.\nபுலிகளின் ராணுவ உடை தரித்து வழங்கும் உரை ஒவ்வொரு இலங்கையர் உள்ளங்களிலும் பயத்தை உருவாக்கும்.\nகாலப் போக்கில் அவ்வாறு பொது இடத்தில் உரையாற்றுவதைக் கைவிட்டுப் பாதுகாப்பான இடத்திலிருந்து உரைகளை வழங்கினார்.\nதனது தலைமைக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவர் எப்போதுமே எச்சரிக்கையுடன் செயற்பட்டார்.\nஅவ்வாறு ஆபத்துக்கள் ஏற்பட்ட வேளையில் மிகவும் கடுமையாகவே நடந்து கொண்டார். புலொட், ரெலோ, ஈ பி ஆர் எல் எவ் போன்ற சக அமைப்புகள் மக்கள் ஆதரவைப் பெறுவதாக தெரிந்ததும் அவற்றை இல்லாதொழித்தார்.\nஆயிரக் கணக்கான போராளிகளை தனித்தனியாகவே கொன்றொழித்தார். இவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே இலக்கை நோக்கிப் போராடியவர்கள்.\nஇந்த இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் பலர் தாம் இரக்கமில்லாமல் துரோகிகள் எனக் கூறி கொல்லப்படலாம் என அஞ்சித் தமது கிராமங்களிலிருந்து ஓடி ஒதுங்கினார்கள்.\nஇவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போக்கை அழித்து தனது தலைமையைப் பாதுகாக்கவும் செயற் பட்டார்.\nதமிழீழம் எனக் கூறி தவறாக வழி நடத்தப்பட்ட பல ஆயிரம் தமிழ் இளைஞர்கள் தமது உயிர்களை இழந்தமையால் விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக உலகின் கண்களுக்குத் தெரிந்தது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பிற்குள்ளும் தமக்கு எதிர்ப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தார். அவரது இயக்கத்தில் உப தலைவர் பதவி ஒன்று ஒருபோதும் உருவாக்கப்படவில்லை.\nஅவ்வாறான ஒருவர் உருவாவதாக தெரிந்தால் அவரை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார்.\nமாத்தையா எனப்படும் மகேந்திரராஜா அவ்வாறு உப தலைவராக கருதப்பட்ட போது அவரை ஒழித்துக்கட்டி ஏனையோருக்கும் எச்சரிக்கைச் சமிக்ஞையை வெளியிட்டார்.\nதனது இயக்கத்திற்குள் தலைமைப் பதவிக்கு போட்டி ஏற்படுவதைத் தடுத்தது போலவே, தமிழ்ச் சமூகத்திற்குள் தனது தலைமைக்கு எதிராக தன்னை மதிக்காத, தனது இலக்கை அங்கீகரிக்காத எவரையும் விட்டு வைத்ததில்லை.\nயாராவது ஒருவர் தம்மை விட உயர்ந்த தலைவராக கருதும் நிலை ஏற்படின் அவர் படுகொலை செய்யப்படுவார்.\nஅமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றோரின் படுகொலைகள் தமிழ்ச் சமூகத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளாக அமைந்தன.\nஅதே போலவே தமிழீழ நோக்கத்திற்��ு எதிராகவும், தமக்கு எதிராகவும் செயற்படும் சிங்களத் தலைவர்களும் ஈவிரக்கம் இல்லாமல்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலர் கோதபய ராஜபக்ஸ, ராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்றோர் பல தடவைகள் இலக்கு வைத்துத் தப்பியவர்களாகும்.\nபிரபாகரனின் பார்வையில் ஒருவர் இலக்கு வைக்கப்பட்டால் அவரைப் பழி தீர்க்கும் வரை அவர் ஓய்வதும் இல்லை.\nஅதன் பின் விளைவுகள் குறித்துக் கவலைப்படுவதும் இல்லை.\nமிகவும் தயக்கத்துடன்தான் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கியதால் இந்திய சமாதானப் படை இலங்கை வர வாய்ப்பளிக்கப்பட்டது.\nஇலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகிய சில மாதங்களுக்குள்ளாகவே அந்திய படைகளுக்கு எதிராக ஜே வி பி யின் நடவடிக்கைகள் ஆரம்பித்தன.\nசிங்களப் பிரதேசங்களில் இந்திய எதிர்ப்பு தீவிரப்படுத்தப்பட்டுப் பின்னர் ராஜிவ் காந்தி கடற்படை அணிவகுப்பின்போது தாக்கப்பட்ட சம்பவமாகும்.\nதெற்கு எரிந்து கொண்டிருக்கும்போது வடக்கில் இந்திய சமாதானப் படையை புலிகளின் தலைமையில் அங்கு வரவேற்றார்கள்.\nஆனால் அவை யாவும் மிக விரைவாகவே மாறி, இந்திய சமாதானப் படையினர் புலிகளின் தாக்குதல் இலக்காக மாற்றப்பட்டார்கள். மிகவும் கடுமையான பரஸ்பர தாக்குதல் காரணமாக இரு தரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டன.\nமிகவும் அவமானத்துடன் சமாதானப் படையினர் வெளியேறினார்கள். இதன் காரணமாக ஏற்பட்ட இழப்புகளால் எழுந்த கோபம் காரணமாக ராஜிவ் காந்தி பழி தீர்க்கப்பட்டார்.\nமிகவும் பிரசித்தி பெற்ற இந்திய முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி அவர்களின் புதல்வர் என நன்கு தெரிந்திருந்தம், அவர்களே தமது வளர்ச்சிக்கு உதவினார்கள் எனப் புரிந்திருந்தும், அதன் விளைவுகள் குறித்து அறிந்திருந்தும் திட்டமிட்டே பிரபாகரன் பழி தீர்த்துள்ளார்.\nஇந்திய உளவுப் பிரிவினரால் கூட அறிய முடியாத அளவிற்கு நன்கு திட்டம் தீட்டிப் பெண் தற்கொலைப் போராளி மூலமாக நிறைவேற்றினர்.\nஇப் பாரதூரமான செயற்பாடு இவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டின் வல்லமையை உலக நாடுகளுக்கு உணர்த்தியது. இதன் விளைவாக புலிகளை இந்தியா மிகவும் வெறுத்ததோடு, ஈழம் என்ற கோட்பாடு பற்றிய அபிப்பிராயங்களையும் மாற்றியது.\nஇருப்பினும் இவை யாவும் எமது இறுதிப் ப��ருக்கான, புலிகளை ஒழிப்பதற்கான ஆசீர்வாதமாகவே எமக்கு அமைந்தது.\nபுலிகளின் செயற்பாடுகளுக்கான வெற்றியாக அமைந்தவற்றில் இன்னொரு அம்சம் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்ற அளவிற்கு ஏனைய ஈழம் கோரிய அமைப்புகளின் சவால்களையும் மீறி வளர்ந்தமைக்குக் காரணம் பிரபாகரனின் இறுக்கமான கட்டுப்பாடு ஆகும்.\nஇப் போரின் ஆரம்ப முதல் இறுதி வரை செயற்பட்ட ராணுவ அதிகாரி என்ற வகையில் அவர் தனது இயக்கத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்திய தந்திரங்கள் அல்லது வியூகங்களே காரணமெனக் கருதுகிறேன்.\nதண்டனை வழங்குவதில் ஈவிரக்கமற்ற போக்கைக் கொண்டிருந்தமையால் இயக்கத்திற்குள் மட்டுமல்லாது சமூகத்திற்குள்ளும் இது ஊடுருவியது.\nஇதே கட்டுப்பாடு இறுதிப் போரின் போது காணப்பட்டதா என்பது சந்தேகமே. ஆரம்ப காலங்களில் ஆண், பெண் போராளிகளிடையே பெரும் இடைவெளி காணப்பட்டது.\nகாலப் போக்கில் அவை மாறின. 2008ம் ஆண்டு முகமாலையில் 53வது படைப் பிரிவின் கமாண்டராக நான் செயலாற்றிய போது சிறு, சிறு குழுக்களாகப் பிரிந்து புலிகளின் முன் அரங்குகளைத் தாக்குவது வழக்கம்.\nஅங்கு ஆண், பெண, போராளிகள் முன் அரங்குகளில் காவல் புரிவார்கள். இவர்களே முதலில் எமது தாக்குதல்களால் மரணிப்பார்கள். அவ்வாறு மரணித்தவர்களின் உடல்களைப் பரிசோதித்தபோது அவர்களது ஆடைக்குள் கருத்தடைப் பொருட்கள் இருந்தன.\nஇதனால் பிரபாகரனின் கட்டுப்பாடுகள் என்பது கீழ் மட்டத்தில் எவ்வளவு தூரம் பின்பற்றப்பட்டன என்ற சந்தேகங்கள் எமக்குள் எழுந்தன.\nபுலிகள் அமைப்பிற்குள் களவு, மதுபானப் பாவனை, திருட்டுப் பண மாற்றம், பாலியல் செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றங்களாக இருந்தன.\nஇதனால் இயக்கத்தின் மூத்த உறுப்பினராயினும் வயது, தகுதி என்பவற்றிகு அப்பால் மரண தண்டனை பெற்றுள்ளனர்.\nபிரபாகரனின் உயர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் முக்கிய மூன்று காரணிகளைக் குறிப்பிடலாம்.\n• முதலாவது தனது பலம், அதிகாரம், இயக்கம் என்பவற்றின் ஆற்றலை அளவிற்கு அதிகமாகவே மதிப்பீடு செய்தமை.\n• இரண்டாவதாக இலங்கை ராணுவம் குறித்து மிகவும் குறைத்து மதிப்பீடு செய்தார்.\n• மூன்றாவதாக மிக முக்கியமான தலைவர்களின் வெளியேற்றம். உதாரணமாக கருணா அம்மானைக் குறிப்பிடலாம். புலிகளின் வெற்றிகள் காரணமாகவும், ராணுவத்தின் அடுத்தடுத்த தோல்விகள் காரணமாகவும் அதீத நம்பிக்கையில் வாழ்ந்தார்.\nஇவையே அவரது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.\nகெரில்லா தந்திரங்கள் மூலம் இந்திய சமாதானப் படையினரை அவமானத்துடன் அனுப்பிய தந்திரம் வெற்றியைக் கொடுத்திருந்தது.\nஆனால் அவர் தனது ராணுவத்தினரை கெரில்லா முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமை அவரது அளவிற்கதிகமான நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.\nஇதன் காரணமாக எமது ராணுவம் தனது அணுகுமுறையை கெரில்லா முறைக்கு மாற்றியது. புலிகளின் வெற்றி தோல்விகளிலிருந்து நாம் கற்றுக்கொண்டதன் காரணமாக நாம் எமது வழி முறையை மாற்றினோம்.\nஇதனால் நாம் எமது ராணுவ எண்ணிக்கை, ஆயுத பலம் என்பவற்றிலிருந்து விடுபட்டு ராணுவத்தின் தரத்தினை உயர்த்தவதில் ஈடுபட்டோம்.\nகருணா அம்மான் தனது 7000 போராளிகளுடன் வெளியேறியது அவர்களின் பலத்தை மிகவும் குறைத்திருந்தது. இதனால் கிழக்கில் எமது செயற்பாடுகள் இலகுவாக அமைந்தன.\nபயங்கரவாத இயக்கம் என்பது போர் புரிவதிலும், அதே வேளை அரசியல் அதிகாரத்தை உயர்த்துவதிலும் சமாந்தரமாக செயற்படுவது அவசியம் என்பது உலகில் பலரும் அறிந்த உண்மை.\nஆனால் பிரபாகரன் போரில் அதிக கவனம் செலுத்தி, அரசியலில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட, பெயரளவிலான அளவிலேயே கவனம் செலுத்தினார்.\nஅவரது தந்திரோபாயத்தில் இது மிகப் பெரிய இடைவெளி என நம்புகிறேன்.\nஅவரை உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்கள் நேசித்தார்கள். ஆனால் அவரது இதயத்தில் நேசிப்பு என்பது தனது நெருங்கிய குடும்பத்தினருக்கு அப்பால் இருக்கவில்லை. இந்த அப்பட்டமான உண்மையை இன்று வரை தமிழ்ச் சமூகம் உணராமல் உள்ளது.\nதனிப்பட்ட முறையில் பிரபாகரனின் கொடுமையான குணங்களை வெறுத்த போதிலும், சில வியக்கத்தக்க குணாம்சங்களை நான் அவதானித்துள்ளேன்.\nஅவர் தனது மனைவி, பிள்ளைகளை மிகவும் நேசித்தார்.\nபோரின் இறுதிக் காலத்தில் நாம் கைப்பற்றிய ஆயிரக் கணக்கான புகைப்படங்கள் அவற்றை உணர்த்தின.\nதற்கொலைப் போராளிகளை பல்வேறு இலக்குகளை நோக்கி கணிசமான தொகையினரை ஈடுபடுத்தினார். இவர்களில் பெரும்பாலோர் பெண்களாகும்.\nஇப் பெண் தற்கொலைப் போராளிகள் தமது தலைவருக்காக தமது உயிரை மட்டுமல்ல, உடலையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தார்கள்.\nஇம் மாதிரியான சூழலில் அவர்களைத் தவறான நோக்கங்களுக்காக அவர் பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் பெண்களைத் தவறாக பயன்படுத்துபவராக அல்லது பாலியல் குற்றத்தைச் செய்பவராக இருந்ததில்லை.\nநாம் அவர் பலருடன் இணைந்து நின்ற பல ஆயிரம் புகைப்படங்களில் ஒரு படத்திலாவது அவரை மதுபானத்துடன் காணவில்லை.\nஅவரை இவ்வாறான குற்றவாளியாகக் காட்டுவதற்கு எம்மால் எந்த ஒரு சாட்சியத்தையும் பெற முடியவில்லை.\nஅதனால்தான் அவரது சமூகத்திலுள்ள ஒரு தமிழராவது அவரை அவமானப்படுத்தியதாக, அல்லது கடினமாக விமர்ச்சித்ததாக நான் அறியவில்லை.\nயாரவது உறுப்பினர் இயக்கத்திற்குத் துரோகமிழைத்தவர் எனில் அவர் ஒழிக்கப்பட்டார்.\nபல போராளிகள் இயக்கத்திலிருந்து விலகி தனிப்பட்ட வாழ்வை நோக்கிச் செல்ல விரும்பிய போதிலும் இவ்வாறான முடிவு கிடைக்கலாம் என்ற பயம் காரணமாக விலகாமல் இருந்தார்கள்.\nஆரம்பத்தில் திருமணம் தடுக்கப்பட்டி ருந்த போதிலும் காலப் போக்கில் அவை நெகிழ்ந்தன. இயக்கத்திலுள்ள இருவர் திருமணம் செய்ய விரும்பின் ஒருவர் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.\nஇயக்கத்திற்குள் கட்டுப்பாடுகளை நிலைநிறுத்த அவர் கையாண்ட வழிமுறைகள் எதிர்கால ஆய்விற்கு உரிய அம்சங்களாகும்.\nஏனெனில் கல்வி அறிவு குறைந்த, ஆயுதம் தரித்த இளைஞர்களை அவர் கட்டுப்படுத்திய விதமும், இயக்கத்திற்கும், அதன் கோட்பாடுகளுக்கும் தம்மை அர்ப்பணித்த விதமும் போற்றுதற்குரியவை.\nமிகப் பெரும் தொகையான பணம் உலகம் முழுவதிலிருந்தும் குவிந்த போதிலும், அவர் வசதியான வாழ்வைத் தேடி வேறு நாட்டிற்கு ஓடவில்லை.\nபதிலாக வன்னிக காட்டிற்குள் வாழ்ந்து போராட்டத்தை வழி நடத்திச் சென்றமை அவரது சலனமற்ற இலட்சிய உறுதியைக் காட்டியது. அவரது வாழ்வைப் போல இதர தலைவர்களும் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்தார்களா எனில் இல்லை என்றே கூறலாம்.\n30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இப் போர் முடிவடைந்த பின்னர் வன்னிப் பிரிவின்பாதுகாப்பு படைகளின் தளபதியாகவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்புள்ள அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டடேன்.\nஇவ் வேளையில் அங்கு வரும் வெளிநாட்டு உயர் அதிகாரிகளும், பிரதிநிதிகளும் இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு விஜயம் செய்யும்போது என்னிடம் அடிக்கடி விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு உண்டா\n��னது பதில் அது சாத்திமில்லை என்பதே. அதற்கான காரணமாக அவ்வாறான தொகையிலும், பலத்திலும், தீர்மானத்திலும், தியாகத்திலும், ஈடுபாட்டிலும், கட்டுப்பாட்டிலும், ஈவிரக்கமற்ற மனோபாவத்திலும் பிரபாகரன் போன்ற ஒருவர் தோற்றுவது சந்தேகமே\nஆனாலும் தற்போதைய அனுபவங்களைப் பார்க்கையில் இப் போரிலிருந்து அனுபவங்களைக் கற்றுக் கொள்ளாவிடில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாவிடில், மிக அதிகபட்ச விழிப்புடன் செயற்படாவிடில் இன்னொரு பிரபாகரன் தோற்றுவது சாத்தியமே.\nதொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.\n***** முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்….\nரக்சா பந்தன் நாளில் டெல்லி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்..\nபிக்பாஸ்- 2: கைகோர்த்த மும்தாஜ் டேனியல் பாலாஜி..\nஆணும் பெண்ணும் பழகுனா.. 50 நாட்களில் பாலாஜி இவ்ளோ சொல்லிக் கொடுத்துருக்காராம்.. கமல்…\nபொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை – பொதுஜனபெரமுன\nகொவிட்-19: மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை குறைவு;காலை ஆகாரமே பிரதானம்: சுகாதார…\nவட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்கள் எனக்கூறி தொடர்…\nஅடப்பாவிகளா இப்படிலாம் கூடவா பண்ணுவீங்க \nஊடகவியலாளர்கள் இரண்டு பேருக்கு எதிராக கோப்பாய் பொலீசார் வழக்கு தாக்கல்\n18+: லைஃப் பார்ட்னர்களை மாற்றிக் கொண்டு செம ஜாலி.. தீயாய் கலக்கும் “மிஸ்…\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த…\nகொவிட் தொற்றில் உயிரிழப்போரின் குடும்பத்தாரிடமிருந்து அறவிடப்படும் 20,000 ரூபா –…\nஆணும் பெண்ணும் பழகுனா.. 50 நாட்களில் பாலாஜி இவ்ளோ சொல்லிக்…\nபொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை –…\nகொவிட்-19: மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை குறைவு;காலை ஆகாரமே…\nவட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச…\nஅடப்பாவிகளா இப்படிலாம் கூடவா பண்ணுவீங்க \nஊடகவியலாளர்கள் இரண்டு பேருக்கு எதிராக கோப்பாய் பொலீசார் வழக்கு…\n18+: லைஃப் பார்ட்னர்களை மாற்றிக் கொண்டு செம ஜாலி.. தீயாய் கலக்கும்…\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில்…\nகொவிட் தொற்றில் உயிரிழப்போரின் குடும்பத்தாரிடமிருந்து அறவிடப்படும்…\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உலக வங்கி அனுசரணையுடன்…\nகிளிநொச்சியில் 72 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nசகோதர பாசம்னா இதுதான்.. தம்பி வராம சாப்பிட மறுத்த நிஷா.. வார்ன்…\nபிடனின் வெற்றியை அங்கீகரிக்க முடியாது.. ஒரே போடாக போட்ட ரஷ்யா..…\nஇன்னும் 4 நாளில் இங்க வந்தாகணும்.. இல்லன்னா டீமில் இடமில்லை..…\nஆணும் பெண்ணும் பழகுனா.. 50 நாட்களில் பாலாஜி இவ்ளோ சொல்லிக்…\nபொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை –…\nகொவிட்-19: மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை குறைவு;காலை ஆகாரமே பிரதானம்:…\nவட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/09/mullum-malarum.html", "date_download": "2020-11-24T01:40:07Z", "digest": "sha1:J3NH6JGVZ3WK7B65I4TLTOLKZOXAB7TG", "length": 80259, "nlines": 786, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (MULLUM MALARUM)முள்ளும் மலரும் ரஜினியின் நடிப்புக்கான மகுடம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(MULLUM MALARUM)முள்ளும் மலரும் ரஜினியின் நடிப்புக்கான மகுடம்.\nஎனது வலைப்பூவில் முதல் முறையாக ரஜினி படத்துக்கு நான் எழுதும் விமர்சனம் இந்த படம்தான்…\nரஜினி நடித்த திரைபடங்களில் பார்த்தேதீரவேண்டியபடங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அது ஒரு சில படங்களை மட்டுமேசுட்டிக்காட்டும்.ரஜினி நல்ல நடிகர்.. அவர் மீது வெறியனாக இருந்த போது இதே முள்ளும் மலரும் படத்தை நான் மதிக்கவில்லை… ஏன் சீன்ட கூட இல்லை.. ஒரு பைட்டு இல்லை. ஒரு டான்ஸ் இல்லை இதெல்லாம் ஒரு படமா என்று பள்ளி காலத்தில் தூற்றி இருக்கின்றேன்…\nஇப்போது இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றேன்..\nநடிகை ரேவதி அவரின் டெலிபோட்டோ நிறுவனத்தில் அப்போது சின்ன சின்ன ஆசை என்ற சீரியல் தயாரிப்பு பணி செய்து கொண்டு இருந்தார்.. அந்த சீரியலின் இயக்குனர். இயக்குனர் மகேந்திரன்… அப்போது கோபிநாத் என்ற கேமராமேனுக்கு அவசரமாக ஒரு அசிஸ்டென்ட் தேவைபடுவதால் அந்த சீரியலில் ஒர்க் செய்தேன்.. பந்தா இல்லாத மனிதர்… ஸ்பாட்டில் டயலாக் எழுதி சுவைபட காட்சிகளை எடுப்பவர்.. ஒரு காட்சியை நிறையமுறை எடுக்க போராடுபவர்… துளியும் பந்தா இல்லாதவர்.. ஒரு வார கேப்புக்கு பிறகு போன போது, தனசேகரன் எப்படி இருக்கிங்க என்று எனது பேரை நினைவில் வைத்து அழைத்து, என்னை அன்றைக்கு முழுவதும் சந்தோஷத்தில் ஆழ்த்தியவர்.\nஅவர் இயக்கும் அழகை இன்று முழுதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம்…அவர் இயக்கிய இந்த படத்தை எழுதுவதில் நான் மகிழ்ச்சி கொள்கின்றேன்.\nஎப்போது எனக்கு நடக்கும் நம்பிக்கை துரோகத்தின் போதும் சட்டென நான் உடைந்து விடாமலும், எனக்கு வாழ்வில் ஏதாவது தர்மசங்கடமான நிலையில் இருக்கம் போது கூட, இந்த படத்தில் ரஜினி பேசும் அந்த டயலாக் எப்போதும் என் நினைவில் வந்து போகும்…\nரெண்டு கை ரெண்டு கால் போனகூட இந்த காளி பொழச்சிக்குவான்சார்… காளி ரொம்ப கெட்டபயசார் என்று நீட்டி ஸ்டைலாக பேசும் ரஜினியின் அந்த வசனத்தைதான் நான் அடிக்கடி மனதில் சொல்லிக்கொள்வேன்,\nரஜினி பேசும் அந்த வசீகரித்தை, அந்த ஸ்டைலை,கன்னட குழைவான அந்த நீட்டி முழங்கும் அந்த தமிழ் வாக்கியங்கள் ஒரு போதைதான்.. ரஜினி ஒரு நிகழ்ந்த அற்புதம்.. அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அமிதாப் போல் பன்திறமை வெளிபடுத்தும் கதைகேளோடு அவரை வெளிவட்டத்துக்கு நாம் அவரை அழைத்து செல்லவேஇல்லை..ரஜினியை ஒரு ஸ்டைல்மன்னன் ரேஞ்சில் அவரை உட்கார வைத்து விட்டோம்..\nஅவர் செய்த முன் முயற்சிகள் நாம் வழி மொழியாமல் போக, அவரும் கிடைத்த இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார்…ரஜினி பன்முக திறமையில் நிகழ மறுத்த அற்புதம். அதற்கு காரணம் ரஜினி அல்ல… நாம் மட்டுமே.\nரஜினியின் நடிப்பை வியந்து பார்க்கும் படங்களில் இந்த படத்தை நிச்சயம் சொல்ல வேண்டும்.. ரஜினியின் உடல் மொழியும்,இயக்குனர் மகேந்திரனின் இயல்பும் தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க வேண்டியபடம்.\nமுள்ளும் மலரும் படத்தின் கதை என்ன\nகாளி(ரஜினி) ஒரு விஞ்ச் ஆபரேட்டர். அந்த இடத்தில் புதிதாய் வேலைக்கு வரும் என்ஜினியர் குமரனு(சரத்பாபு)க்கும் இடையில் ஈகோ போர் ஆரம்பிக்கின்றது. காளியின் தங்கை வள்ளி (ஷோபா) மீது அளவுகடந்த பாசம் வைக்கின்றான்.. இவர்கள் விட்டின் பக்கத்தில் இவர்களை போலவே அனாதைகளாக மங்கா(ஜெயலட்சுமி)வும் அவளது அம்மாவும் பஞ்சசம் பொழைக்க வருகின்றனர்… காளியிடம் மங்கா செய்த விளையாட்டு காரணமாக காளிக்கு ஆபரேட்டர் வேலையில் பத்துநாள் சஸ்பென்ட் ஆகின்றான்.. இதற்க�� காரணம் புது என்ஜீனியர் ஈகோ என நினைத்து\nஅன்று இரவு நல்ல போதையில் இருக்கும் போது லாரிவிபத்தில் காளி ஒரு கையை இழக்கின்றான்… கை இல்லாத காளிக்கு ஆபரேட்டர் வேலையும் போய்விடுகின்றது. பக்கத்து வீட்டு மங்கா காளிக்கு துணையாக, காளி தங்கை வள்ளி மீது என்ஜீனியர் காதல் கொள்ள.. வள்ளியை, தனது பரம எதிரியாக நினைக்கும் என்ஜீனியருக்கு காளி கட்டிகொடுக்க சம்மதித்தானா இல்லையா என்பததான் இந்த படத்தின் கதை.\nரஜினியின் நடிப்பை ரசித்து ருசிக்க இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும்.. காளி பாத்திரமாக வாழ்ந்து இருப்பதே அதற்கு சாட்சி.\nஇந்த படத்தின் கதை எழுத்தாளர் உமாசந்திரன் எழுதி கல்கி பத்திரிக்கை சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதைதான் இந்த படம்.\nஇன்னும் எண்ணிலடங்கா சிறுகதைகள் நம் மண்ணில் உள்ளன.அவைகள் செல்லுலாய்டில் குறைந்த செலவில் பதியவைக்கலாம் என்பற்கு இந்த படம் தமிழ்படங்களில் ஒரு ஆவனகாப்பகம்.\nஅப்புறம் ஏன் சண்டை வருகின்றது… எல்லா இடத்திலும் சட்ட திட்டங்கள் செய்லபடுத்த முடியாது.மனிதாபிமானம் போய்விடும் என்பதாக ஒரு கேரக்டர்.. எப்போதும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று நினைக்கு ஒரு எதிர் கேரக்டர் இரண்டுக்கும் நடக்கும் ஈகோவை திரைக்கதையில் மிக அழகாக எந்த சொதப்பல் இல்லாமல் சொல்லி இருப்பார் மகேந்திரன்..\nவள்ளி (ஷோபா) மங்கா (ஜெயலட்சுமி) இந்த ரெண்டு நடிகைகளும் இறந்து போயிட்டாங்க… இரண்டு பேரின் இழப்புமே தமிழ் சினிமாவுக்கு ஒரு மாபெரும் இழப்புன்னு சத்தியமா சொல்லலாம்.. அதை இந்த படத்தை பார்க்கும் போது உணருவீங்க….\nகாளி அண்ணன் கோபகாரன் ஆனால் அன்பானவன் அவன் வீட்டில் இரண்டு பேரை தங்க வைக்க அண்ணனிடம் தங்கை ஷோபா பர்மிஷன் கேட்கும் அந்த காட்சி ரசிக்கவைக்கும்… இருவருக்குமான உறவை விளக்கும் காட்சி அது\nசரி இந்த படம் ஒரு இயல்பான படம்தானா என்ற கேள்விக்கு ரஜினி மதல் காட்சியில் தெருவில் சண்டை போட்டு சட்டை கிழிந்து தனது அடிப்பொடிகளுடடன் நடந்த வரும் அந்த காட்சி ஒன்று போதும் ரஜினியின் இயல்பான நடிப்புக்கு. அதில் கொஞ்சம் கூட சினிமாதனம் இருக்காது.\nகை போன காளி முதல் முறையாக தன் தங்கையை சந்திக்கும் போது இருவரின் நடிப்பும் அந்த பின்னனி இசை அபாரம். அதன்பிறகு சரத்பாபுவிடம் இரண்டு கை போனாலும் அந்த சீனை பா���்த்து ரசியுங்கள்.\nசைலன்டாக வந்தாலும் சரத்பாபும் தனது அமைதியான நடிப்பின் மூலம் அந்த கேரக்டரை நம் மனதில் பதியைவைக்கின்றார்.\nஅண்ணன்ன தங்கை பாசத்தை மிக இயல்பாய் சொன்னபடம். காளிக்கு கை போனதால் அவனின் கல்யாணத்தை பற்றி தங்கை பேசும் காட்சிகிளில் கட்டிலில் படுத்து இருக்கும் ரைஜினியின் உடல் மொழியும், அதன் பின் எழுந்து உட்கார்ந்து பேசும் அந்த வசனங்களும் ஒரு வீட்டின் உள்ளே அண்ணன் தங்கை எப்படி உணர்வுபூர்வமாய் பேசுவார்கள் என்பதை செல்லுலாய்டில் எப்போது வேண்டுமானலும் பார்க்கலாம்.\nஅண்ணே கைதானே போச்சு… நான் உன்னை விட்டு போகலையே என்று பேசும் டயலாக் சினிமாதனமாக இருந்தாலும் அது ரொம்ப வெயிட்.\nபடாபட் ஜெயலட்சுமியின் நடிப்புக்கு ரஜினிக்கு முதலிரவு முடிந்து குளித்து விட்டு சாப்பாடு போடும் அந்த காட்சி… ஜெயவட்சுமி முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன் புது பொண்ணை கண்முன் நிறுத்தும்.\nஇந்தபடத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா.. பல காட்சிகளில் ஷோபாவுக்கு அற்புதமான குளோசப்புகள். முக்கியமாக செந்தாழம் பூவில் சாங்கில் ஜீப்பில் உட்கார்ந்து இருக்கும் ஷேபாவுக்கு வைத்து இருக்கும் குளோசப்.\nஅடி பெண்ணே பாடலில் ஷோபாவின் இயல்பான அழகை மேலும் அழகு படுத்திய படி வைத்து இருக்கும் ஷாட்டுகள். மிக மிக ரசிக்கதக்கவை.\nஒரு கள்ளகாதலை இயல்பு மாறாமல் காட்சிகளில் துளியும் ஆபாசம் இல்லாமல் காட்டி இருப்பதும். மூர்த்தி மட்டும் நான்வெஜ்ஜாக சில இடங்களில் பேசி இருப்பார்.\nஅங்காயி கணவனாக எப்போது பார்த்தாலும் சிரித்துக்கொண்டு இருக்கும் அந்த கேரக்டரையும் அது எப்போதும் தன் மனைவியை திருப்தி படுத்த முடியாமல் கனவில் வாழ்ந்து எப்போதும் திடுக்கென சிரிப்பதும் அற்புதமான பாத்திரபடைப்பு.\nஇளையராஜா போடும் ஒரு குத்து ராமன் ஆண்டாலும் அந்த குத்து அந்த காலத்து குத்தோ குத்து சாங்.\nகை இல்லாத அண்ணன் திருமணம் நடந்து விட்டது.. தன் திருமணம் நடக்க வெகுநாள் ஆகும் என்ற நினைப்பில் இருக்கும் ஏழை பெண்ணிடம்,படித்த சிகப்பான ஆபிசர் வேலையில் இருக்கும் ஒருவன் தன்னை கட்டிக்கொள்ள சம்தமா என்று கேட்கும் போது அந்த பெண்ணிடம் எவ்வளவு மகிழ்ச்சி பொங்கும் அவள் மனது எப்படியெல்லாம் குதியாட்டும் போடும்… அதை ரசிக்க வேண்டுமா என்று கேட்கும் போது அந்த பெண்ணி���ம் எவ்வளவு மகிழ்ச்சி பொங்கும் அவள் மனது எப்படியெல்லாம் குதியாட்டும் போடும்… அதை ரசிக்க வேண்டுமா அடிபெண்ணே சாங்குக்கு முன் வாத்தியக்கருவிகளில் அந்த பெண்ணின் மனதை கும்மாள இசை கோர்வைகளில் ராஜா சொல்லி இருப்பார் பாருங்கள்… அதுதான் ராஜா… டேய் உன்னை அடிச்சிக்க இனிமே ஒருத்தன் பொறந்துதான் வரனும். அந்த பாடலும் அந்த ஏழை பெண்ணின் மனதின் குதியாட்டமும் பாடல் ஆரம்பிக்கும் முன் இசையில் பார்த்து சிலாகியுங்கள்.\nகிளைமாக்சில் அண்ணன் தனியாக நிற்பதை பார்த்து விட்டு ஒடி வந்து அந்த அண்ணணை கட்டிக்கொள்ளும் போது உங்கள் விழியில் ஒரு ஓரமாக கண்ணீர் வடியும் அதுக்கு ராஜாவின் பின்னனி இசையும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.\nரஜினி வீட்டுக்கு வரும் போது தன் ஆடை களைதல் பற்றி கவலைபடாமல் சோம்பி எழுந்து மங்கா உடை சரி பண்ணும் அந்த ஒரு காட்சியில் ரஜினியின் பார்வையும், மங்காவின் இயல்பும் அந்த கேரக்டரை நம் மனதில் பதிய வைக்கின்றன.\nநான் பிறந்து 3 வருடம் கழித்து 1978ல் இந்த படம் ரிலீஸ் ஆனது . இந்த படம் ரொம்ப சக்சஸ்புல்லாகவும், நிறைய அவார்டுகளையும் அள்ளியது.\nநித்தம் நித்தம் நெல்லு சோறு பாடல் ரொம்ப பேமஸ்.\nதமிழ் சினிமாவில் பார்த்தே தீர வேண்டியபடம். இந்த படம்.\nஇந்த படத்தை பார்த்து விட்டு பாலசந்தர் உன்னை அறிமுகபடுத்தியதில் நான் பெருமைகொள்கின்றேன் என்று ரஜினிக்கு கடிதம் எழுதி இருக்கின்றார்.\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..\nLabels: திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nநானும் பார்த்து ரசித்திருக்கிறேன்,ஒளிப்பதிவு பாலு மகேந்திரானு இப்பதான் தெரியும்,அருமையான பதிவு.\nஆறில் இருந்து அறுபது வரையும், புவனா-ஒரு கேள்விக்குறியும் பார்த்து விட்டு சொல்லுங்க அண்ணாச்சி... ரஜினியின் படங்களில் இவையும் மைல்கற்கள் தான்...\nதலைவரின் எந்திரன் பார்த்துவிட்டு எழுதுங்கள்.\nஇல்லாட்டி ஒரு பதிவு் போடுங்க பாஸ். டிக்கெட் தானா வரும்.\nஇதே போல ஜானி திரைபடத்தில் ரஜினியின் நடிப்பு பிரமாதமாக இருக்கும், இவர் மட்டும் இது போல நடித்து கொண்டிருந்தாரனால் கமலுக்கு சரியான போட்டியாக இருந்த���ருப்பார். இந்த படத்தை பிண்ணனி இசை சேர்ப்புக்கு முன் பார்த்த தயாரிப்பாளர் என் பணத்தை வீணாக்கி விட்டீர்களே என இயக்குனரிடம் கடிந்து கொண்டதாக படித்த நினைவு. என் செல்போனின் ரிங் டோன் ராமன் ஆண்டாலும் பாடல் தான். நன்றி ஜாக்கி இந்த படத்தை நினைவுபடுத்தியதற்க்கு.\nஇந்த படத்தின் அருமை தெரியவேண்டும் என்றால், இதன் மலையாள ரீமேக்கை பார்க்க வேண்டும். நடிகர் மது நெற்றி மறைக்கும் விக்குடன், பௌடர் அப்பிய முகத்துடன், ரஜினி வேடத்தில் நடித்திருப்பார். அந்த படத்தோடு நம்மால் ஒட்டவே இயலாமல் போகும். மகேந்திரன் எனும் கலைஞன் திரைப்படங்கள் தொடர்ந்து எடுக்காமல் போனது தமிழ் திரையுலகிற்கு மிக பெரிய இழப்பு தான்.\n பாடல்கள் மட்டும்தான் பாத்திருக்கேன். உங்க விமர்சனம் பாத்ததில ஒரே ஆர்வமா இருக்கு... தேங்க்ஸ்தல\nபின்னுட்டம் இட்டும் தொடர்ந்து ஓட்டு போடும் என் நண்பர்களுக்கு என் நன்றிகள்..\nவித்யாசமான கடவுள் நீங்கள் சொன்ன படங்களையும் நான் அறிவேன்.. அவைகள் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்..\nபுதுதகவல் சொன்ன தமிழ் உதயம் மற்றும் கிருபாவுக்கு என் நன்றிகள்..\nநித்யா டிக்கெட் எடுத்த தெம்புல பேசறியா\nஅண்ணே இதுவும் உதிரிப்பூக்களும் தமிழ்சினிமாவின் பொக்கிஷங்கள்,தமிழில் வந்த உலகசினிமா என்றும் சொல்லலாம்.என்ன இயக்கம்ஷோபா,ரஜினி,சரத்பாபு,படாபட்,அருமையாக வாழ்ந்த படம்.இசைஞானியின் இசைவேறு கேட்கணுமா\nஅண்ணே அருமையான விம்ர்சனபார்வை,நன்றாக உள்வாங்கி எழுதினீர்கள்\nமகேந்திரன் கூட வேலைபார்த்த அனுபவபகிர்வும் கலக்கல்\nஇயக்குநர் மகேந்திரன் அவர்களை நான் திண்டுக்கல் ஆர்விஎஸ் காலேஜில் படித்தபோது, தமிழ்ப்பேரவை விழாவிற்கு அழைத்து வந்து பேச வைத்தேன். அவரை அதற்காக சென்னையில் பார்க்க வந்த போது அவருடைய எளிமை என் சினிமா சம்பிரதாய பகட்டை உடைத்தது.\nஅவருடைய உரை அன்று என் சக மாணவர்களை பெரிதாக கவரவில்லை என்பது உண்மையெனினும் அந்த மாபெரும் கலைஞனை அழைத்து ஒரு பொறியியல் காலேஜில் கவுரவித்தது இன்னும் எனக்கு மகிழ்ச்சியை தரும் விஷயம்.\nபதிவு அருமை வழக்கம் போலவே..\nரஜினியின் பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று.\nகிளைமாக்ஸ் காட்சியில் கண்டிப்பாக நம்மை கண் கலங்க வைத்துவிடுவார்கள்..\nபடம் முழுதும் ஒரு இயல்பான கிராமத்தை நம் கண்முன்னே நிறு��்தியிருப்பார் இயக்குனர் மகேந்திரன்.\nநானும் மிகவும் ரசிப்பேன்... அதுவும் இறுதி காட்சியில்... இப்ப நீங்க உங்க மூஞ்ச எங்கடா வச்சிக்க போறீங்க என்று பெருமிதத்துடன் கேட்பது மிகவும் பிடிக்கும்.\nம்ம் மிக அருமையான படம் நீங்கள் குறிப்பிட்ட காட்சி உண்மையிலேயே அருமை\nவேலை போய்விட்டதை அறிந்ததும் சில காண நேர மௌனத்தில் அவர் வெளிப்படுத்தும் இயலாமையும் அதன் பின் கவலையினால் பிசிறும் குரலுடன் தன் சுயத்தை விடாது அவர் பேசும் அந்த வசனமும் அருமை.\nஇது மட்டுமல்ல தன்னைப் பற்றி தன் மேலதிகாரியிடம் கோள் சொன்னவனை அடித்து விட்டு அது பற்றி ஒரு விளக்கம் கொடுப்பார் பாருங்கள், அப்புறம் உச்சக் காட்சியில் தன் தங்கை தனியே இருக்கும் தன்னிடம் வந்ததும் கர்வம் பொங்கும் பார்வையுடன் ஒரு நடை நடப்பாரே அதன் பின் \"எனக்கு இப்போ கூட உங்களைப் பிடிக்கல\" என ஈகோவை விடமால் பேசுவது. அசத்தியிருப்பார்.\nஏற்கனவே இதைப் பற்றி எழுதியிருந்தேன் முடிந்தால் பாருங்கள்\nபடு மொக்கையான மசாலா படங்களில் கூட ரஜினி நடிப்பு சோடை போவதில்லை என்று நான் நம்புகிறேன்.\n//இந்த படத்தின் அருமை தெரியவேண்டும் என்றால், இதன் மலையாள ரீமேக்கை பார்க்க வேண்டும். நடிகர் மது நெற்றி மறைக்கும் விக்குடன், பௌடர் அப்பிய முகத்துடன், ரஜினி வேடத்தில் நடித்திருப்பார். அந்த படத்தோடு நம்மால் ஒட்டவே இயலாமல் போகும். மகேந்திரன் எனும் கலைஞன் திரைப்படங்கள் தொடர்ந்து எடுக்காமல் போனது தமிழ் திரையுலகிற்கு மிக பெரிய இழப்பு தான்//\nஅதை விட தெலுங்கு ரீமேக் சூப்பர் ஷோபா வேடத்தில் ரேவதி என்று நினைக்கிறேன். அவரை தவிர அனைவரும் கழுத்தறுப்பார்கள். 10 நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியாது. ஜாக்கி, நன்றாக எழுதியுள்ளீர்கள்\nஎல்லோரும் மகேந்திரன் திரைப்படங்களில் உதிரி பூக்களையும், நெஞ்ஞத்தை கிள்ளாதேயையும் முன்னிறுத்துவார்கள், ஆனால் எனக்கு முள்ளும் மலருமுக்கு பின்னர்தான் அந்த இரண்டு படமும், அதற்க்கு பிறகுதான் எந்த படமும். மகேந்திரன் சார் தமிழ் சினிமாவின் வரம்.\n//ரெண்டு கை ரெண்டு கால் போனகூட இந்த காளி பொழச்சிக்குவான்சார்… காளி ரொம்ப கெட்டபயசார் //\nஎன்னை பொறுத்தவரை ரஜினி உச்சரித்த மிகச்சிறந்த வசனம் இதுதான்.\n//ரஜினி பன்முக திறமையில் நிகழ மறுத்த அற்புதம். அதற்கு காரணம் ரஜினி அல்ல… நாம் மட்டுமே.//\nஅருமையான படம்... அருமையான விமர்சனம் ...\nமுள்ளும் மலரும்- படத்தின் பெயர் பாருங்கள்.\nமுள் & மலர் - ரஜினி & ஷோபா\nமுள் கூட மலரும் - தஙகைக்காக கோபக்கார ரஜினி எப்படி மாறினார்\nஇந்த படத்தின் அருமை தெரியவேண்டும் என்றால், இதன் மலையாள ரீமேக்கை பார்க்க வேண்டும். நடிகர் மது நெற்றி மறைக்கும் விக்குடன், பௌடர் அப்பிய முகத்துடன், ரஜினி வேடத்தில் நடித்திருப்பார். அந்த படத்தோடு நம்மால் ஒட்டவே இயலாமல் போகும்.//\nஹிந்தியிலும் இந்தப்படம் ரீமேக் ஆகி இருக்கின்றது.. மிதுன் சக்ரோபர்த்தி ரஜினிகாந்த் வேடத்தில் நடித்திருப்பார்..\nஇந்த ஹிந்தி வெர்ஷன் மலையாளம் அளவிற்கு கேவலமாக இருக்காது.. கொஞ்சம் நன்றாகவே இருக்கும்..\nதங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..\nகார்த்தி நீ சொல்வது போல நிச்சயம் இந்த படம் உலகபடம்தான்.. சில ஷாட்டுல ஷோபா லிப்ஸ்டிக் போட்டு இருப்பது தெரியும். அதையும் சொல்லி இருப்பேன்..\nஇவ்வளவு இயல்பான படத்துல மகேந்திரன் சார் அதை தவர்த்து இருக்கனும்.\nஅன்பின் ரவி.. என்னை பொறத்தவரை எந்திரன் ரிலிஸ் ஆனா எனக்கு என்ன ரிலிஸ் ஆகாட்டா எனக்கு என்ன ரிலிஸ் ஆகாட்டா எனக்கு என்ன என்னை பொறுத்தவரை உலகன் சிறந்த படங்கள் என் வலைபூவில் எழுத வேண்டும் என்பது என் ஆசை. இங்கு பின்னுடட்டம் இட்டவர்கள் எல்லோரும் முள்ளும் மலரும் பார்த்துவிட்டவர்கள் என்று சொல்கின்றீர்கள். 90ல பொறந்த பையனுக்கு இப்ப 20 வயசு அதுல இந்த படத்தை தவறவிட்டவங்க எத்னையோ பேர் இருப்பாங்க அவுங்களுக்கு எழுதனேன்.. அதே மாதிரி நீங்க என் தளத்துக்கு புதுசுன்னு நினைக்கின்றேன்.\nரெண்டு கை ரெண்டு கால் போனாலும் பொழச்சுக்குவான் சார் காளி... கெட்ட பையன் சார் இந்த காளி :-)\nதலைவருக்கு சரியான ஒரு வசனம்.\nஇதுவும் ஜானியும் என்றும் மறக்க முடியாத படங்கள் வரிசையில் ஒன்று.\n//ஆனால் அமிதாப் போல் பன்திறமை வெளிபடுத்தும் கதைகேளோடு அவரை வெளிவட்டத்துக்கு நாம் அவரை அழைத்து செல்லவேஇல்லை..ரஜினியை ஒரு ஸ்டைல்மன்னன் ரேஞ்சில் அவரை உட்கார வைத்து விட்டோம்..//\nஅண்ணே....தப்புண்ணே... அமிதாப்பை விட எந்த விதத்திலும் ரஜினி குறைந்தவர் அல்ல. 80's , 90's ல ரஜினிக்கு வந்த படங்களில் முக்கால் வாசி இங்கிருந்து ஹிந்தியிலும், ஹிந்தியிலிருந்து தமிழுக்கும் ரீமேக் செய்யப்பட்டவைய��... அதை ஒப்பிட்டு பார்த்தாலே யார் சிறந்த நடிகர் எனபது தெரியும். ஏன் நீங்க ஒரு தடவ ஹிந்தி டான் (அமிதாப்) பாருங்கண்ணே.. அப்ப தெரியும் யார் நல்ல நடிகர்ன்னு... ரஜினி காமித்திருக்கும் முக பாவனைகளில் பத்தில் ஒரு பங்கை கூட அதில் பார்க்க முடியாது....\nசிறந்த நடிகர் அல்லாத எவராலும் cine field la இவ்வளவு நாள் இருக்க முடியாது.... உங்கள பொறுத்த அளவு கமல் மாதிரி hi-pitch la கத்தி அழுதாதான் நடிப்பா கதைக்கு தேவையானதை சரியா பண்ணாலே அது சிறந்த நடிப்பே...\nரஜினியை நாம் வெளிவட்டத்துக்கு கொண்டு வரவில்லையா ஏன் கொண்டு வரவேண்டும்... அவருக்கென இருந்த இந்த தனித்திறமையே அவரை உலக அளவில் எடுத்துச்சென்றிருக்கிறது... பன் திறமையை வெளிப்படுத்துக்கொண்டிருக்கும் கமல் ரஜினி அளவுக்கு அனைவராலும் அறியப்படவில்லையே....\n1978 ல வந்த படத்துக்கு இப்போ விமர்சனம் தேவையாண்ணே.... இப்பதான் முள்ளும் மலரும் கு வந்துருக்கீங்க.. இன்னும் முரட்டு காளை, தில்லுமுள்ளு.... அப்பன்னா எந்திரனுக்கு 2032 ல தான் review எழுதுவீங்க போலருக்கு... நீங்க ரொம்ப late pick up ணே....\nஉங்க பிளாக் அருமை தல.\n//வாழ்க்கை பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கான இடம் இது//\nஎனக்கு புரிஞ்சிருச்சுண்ணே.. ஹாட் ஹாட்டர்ல ஷீலா தான அது.. புரிஞ்சு போச்சுண்ணே...\n//ரஜினி நடித்த திரைபடங்களில் பார்த்தேதீரவேண்டியபடங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அது ஒரு சில படங்களை மட்டுமேசுட்டிக்காட்டும்.//\nஅண்ணே நீங்க ரஜினி நடித்த நிறைய திரைப்படங்களை இன்னும் பார்க்கவில்லை என நினைக்கிறன்.\nபுன்னகை மன்னன் மாதிரி நடித்தால் தான் அது பார்க்க வேண்டிய படம் என்று இல்லை,\nஎங்கேயோ கேட்ட குரல் மாதிரி நடித்தால் அதுவும் பார்க்க வேண்டிய படம் தான்,\nசிவாஜி மாதிரி நடித்தால் அதுவும் பார்க்க வேண்டிய படம் தான்.\nவித்யாசம் என்னவென்றால் அது நடிப்பிற்காக இது entertainment காக..\nநாலு பேரை சந்தோஷ படுத்தினா அதுவும் பார்க்க வேண்டிய படம்தான் என்பது அடியேனின் கருத்து.\nஎன் கருத்தை ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன் .\nசரி சரி எதாச்சும் புது படத்துக்கு எழுதலாமே,\nஅடுத்து பி யு சின்னப்பா வாழ்க்கை குறிப்பு, விமர்சனம் னு ஆரம்பிச்சிடாதீங்க.\n\"கிளைமாக்சில் அண்ணன் தனியாக நிற்பதை பார்த்து விட்டு ஒடி வந்து அந்த அண்ணணை கட்டிக்கொள்ளும் போது உங்கள் விழியில் ஒரு ஓரமாக கண்ணீர் வடியும் அது���்கு ராஜாவின் பின்னனி இசையும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது\".\nசத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் இப்போதும் அழுதேன்.\nஅப்புறம் எனக்கு தெரிந்த சில விஷயங்கள் இந்த படத்தை பற்றி .இந்த படம் preview (முழுமை அடைய சில காட்சிகள் பாக்கி உள்ள நிலையில்) பார்த்த பின் இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு.வேணு செட்டியார் (ஆனந்தி பிலிம்ஸ் ) மேற்கொண்டு பணம் போட தயாரில்லை என்று கைவிரித்து விட்டதாகவும் பின்னர் கமல்தான்(நண்பன்டா) ரஜினி மீது உள்ள நட்பின்பால் இப்படம் பூர்த்தியடைய முயற்சி எடுத்து உதவி செய்ததாகவும் மகேந்திரன் அவர்கள் ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறினார்.மேலும் ரஜினியை கதாநாயகனாக போட்டதில் கூட தயாரிப்பாளருக்கு விருப்பம் இல்லையென்றும் மகேந்திரன் தான் ரஜினி இல்லையென்றால் இந்த படம் நான் இயக்க போவதில்லை என்று பிடிவாதமாக நின்று படத்தை உருவாக்கினார்.முதல் ஓரிரு நாட்கள் கூட்டமில்லாமல் (தயாரிப்பாளர் அதன் காரணமாக படத்துக்கு விளம்பரம் செய்ய கூட பணம் தர மறுத்து விட்டதாக மகேந்திரன் கூறினார்) பிறகே படம் சூடுபிடித்து ஓட துவங்கியதாகவும் அதன் பிறகு மனம் மாறி தயாரிப்பாளர் மகேந்திரன் அவர்களிடம் மனமிரங்கியதகவும் கூறினார்.இந்த திரைகாவியத்தின் பின் இவ்வளவு விஷயங்கள் உள்ளன.\n\"நான் பிறந்து 3 வருடம் கழித்து 1978ல் இந்த படம் ரிலீஸ் ஆனது \".\nஜாக்கி நான் பிறந்து 5 வருடங்களுக்குப்பின் வந்த படம் அப்போ நீங்க எனக்கு அண்ணன் தானே சரியா\n//நானும் பார்த்து ரசித்திருக்கிறேன்,ஒளிப்பதிவு பாலு மகேந்திரானு இப்பதான் தெரியும்,அருமையான பதிவு. //\nஅருமையான விமர்சனம் ....எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று . மேலும் ரஜினி நடித்து எனக்கு பிடிச்ச சில காட்சிகளை இங்கே தொகுத்து இருக்கேன் ..உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொது பாருங்கள் .... நன்றி\nநான் உங்களின் பதிவுகளை ரெகுலராக படிக்கிறேன்...\n70 / 80களில் வெளிவந்த எத்தனையோ மிக நல்ல படங்களில் ரஜினியின் நடிப்பு பட்டையை கிளப்பும் விதமாக இருந்திருக்கிறது...\nஅதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்ற நடிப்பு தான் இந்த “முள்ளும் மலரும்”... ரஜினி, ஃபடாபட், ஷோபா, சரத்பாபு என்று அனைவரும் மிக எதார்த்தமாக நடித்திருப்பர்...\nபோன்ற பல படங்களில் ரஜினி தன் பண்பட்ட நடிப்பை வழங்கி இருப்பார்....\nலேசான மசாலாவுடன் கூடிய :\nபடங்களில் கூட ரஜினி அவர்கள் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார்\nமுள்ளும் மலரும் - மகேந்திரன் & ரஜினி தமிழுக்கு வழங்கிய ஒரு தரமான படம் என்ற கூற்றை வழிமொழிகிறேன்...\n//அதுதான் ராஜா… டேய் உன்னை அடிச்சிக்க இனிமே ஒருத்தன் பொறந்துதான் வரனும்// அதுக்கெல்லாம் இன்னும் 1000 வருஷம் ஆகும் சாமியோவ்\n//நடிகர் ஜாக்கிசானின் தீவிர ரசிகன்நான் அதனால் ஜாக்கிசேகர் ஆனேன்..//\nஇந்த விஷயம் ஜாக்கிச்சானுக்கு தெரியாம பாத்துக்குங்க...தெரிஜா கஷ்டப்படுவாரு....\nரெண்டு கை ரெண்டு கால் போனகூட இந்த காளி பொழச்சிக்குவான்சார்… காளி ரொம்ப கெட்டபயசார் என்று நீட்டி ஸ்டைலாக பேசும் ரஜினியின் அந்த வசனத்தைதான் நான் அடிக்கடி மனதில் சொல்லிக்கொள்வேன்,\nரஜினி பேசும் அந்த வசீகரித்தை, அந்த ஸ்டைலை,கன்னட குழைவான அந்த நீட்டி முழங்கும் அந்த தமிழ் வாக்கியங்கள் ஒரு போதைதான்.. ரஜினி ஒரு நிகழ்ந்த அற்புதம்.. Super\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஅயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/29•09•2010)\nபாட்டியின் சுருக்கு பைகள். (கால ஓட்டத்தில் காணமல் ...\n(MULLUM MALARUM)முள்ளும் மலரும் ரஜினியின் நடிப்புக...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•09•2010)\nசென்னை வடபழனி முருகன் கோவில், ஒரு பார்வை…\nஒரு படபிடிப்பும், சில வருத்தங்களும். (சிறுகதை) சின...\nடேப்ரிக்கார்டர் கேசட் என்கின்ற ஆடியோ கேசட்… கா..ஓ....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/22•09•2010)\nசில இன்பாக்ஸ் ஜோக்ஸ் மற்றும் பீலிங்ஸ்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•09•2010)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/15•09•2010)\nகமலஹாசன் பதிவின் பின்னுட்டங்களுக்கான எதிர்வினையும்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•09•2...\nபாஸ் என்கின்ற பாஸ்கரன்...கலக்கலோ கலக்கல்....\nகமலும் தமிழ் சினிமா இயக்குனர்களும் காப்பி அடிப்பவர...\nபத்து லட்சம் ஹிட்ஸ்களை கடந்து விட்ட எனது வலைப்பூ.....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/08•09•2010)\nசென்னை ஆட்டோ கட்டண கொள்ளை... சென்னையில் (தமிழ்நாட்...\n(GAYAM-2 TELUGU) புதிய தெலுங்குபட திரைவிமர்சனம்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/ 05•09•2...\n(BEHIND ENEMY LINES-2001)எமன்கிட்ட சிக்கறதும், எதி...\nஒரு ரியல் டென்சன் ஜோக்....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்=01•09•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/209643/news/209643.html", "date_download": "2020-11-24T00:53:45Z", "digest": "sha1:OL5W2IKQXEOQOOBB2EWFGHFZSB37GW7G", "length": 14738, "nlines": 104, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரிய வகை மூலிகை…ஆடாதோடை!! (மருத்துவம���) : நிதர்சனம்", "raw_content": "\n‘‘ஆடாதோடை குத்துச்செடி(புதர் செடி)வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்திற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது.\nஇதன் இலைகள் மிகவும் கசப்புத்தன்மை கொண்டவை. எனவே, ஆடு மாடுகள் இதனை உண்ணாது. ஆடு தொடாத இலை என்பதனால் ஆடு தொடா இலை என்பது மருவி ஆடாதோடை இலை என்று ஆயிற்று. ஒரு சிலர் இதனை ஆடாதொடை இலை என்றும் கூறுவர். ஆடு மாடுகள் நெருங்காது என்பதனால் இதனை தோட்டங்களில் வேலிப்பயிராக நட்டுவிடுவார்கள்.\nஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்\nகோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின\nமிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்\n– என்று அகத்திய மாமுனியால் போற்றப்பட்ட ஆடாதோடை செடி ஒரு அரிய வகை மூலிகையாகும். Adhatoda vasica என்பது இதன் தாவரவியல் பெயராக அறியப்படுகிறது. இச்செடியின் வேறு பெயர் வாசை. இச்செடியின் இலை, பூ, வேர், பட்டை என அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது. எளிதாக வீட்டு மருத்துவமாக இந்த மூலிகையைப் பயன்படுத்தலாம். சித்த மருத்துவத்தில் ஆடாதோடை செடியின் இலைகளை அதிகம் பயன்படுத்துவார்கள்.\nஆடாதோடையின் சிறப்புநன்கு பாடக்கூடிய குரல் வளத்தை வழங்கக் கூடியது ஆடாதோடை இலை. ஆடாதோடையின் குணத்தை உரைக்க, ஆடாதோடைக்குப் பாடாத நாவும் பாடும் என்ற சித்தர் வரிகளால் அறியலாம். பாடும் குழந்தைகளுக்கோ, பாடகர்களுக்கோ குரல் கம்மல் இருக்கக்கூடாது. தொண்டைக் கட்டாமல் இருக்க அவர்கள் பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வார்கள். அவர்கள் ஆடாதோடையை கஷாயமாகவோ, சிரப் ஆகவோ சேர்த்துக் கொண்டால் நல்ல குரல் வளம் பெறுவதோடு தங்கள் தொண்டையை கிருமித் தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.\nஆடா தோடை இலையைப் பயன்படுத்தும் முறைஆடாதோடை குடிநீர்குடிநீர் என்றால் குடிக்கும் மருந்து நீர் அதாவது நாம் கஷாயம் என்று சொல்வதன் தூய தமிழ் பெயர்.\nஅதிமதுரம் – ஒரு துண்டு, (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஒரு மஞ்சள் நிற வேர். இனிப்பாக இருக்கும். பார்க்க சுக்கு போல் இருக்கும்.) திப்பிலி- இரண்டு,\nமேலே கூறிய பொருட்களை ஒன்றிரண்டாக சிதைத்து (இடித்து) ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீர் அரை டம்ளர் நீராக வற்றியதும் வடிகட்டி அருந்தலாம்.\nபெரியவர்கள் என்றால் 25-30 மிலி, குழந்தைகளுக்கு என்றால் 5/15 மிலி, குழந்தைகளுக்குத் தரும் போது தேன் அல்லது வெல்லம் சேர்த்துத் தரலாம். இதன் மூலம் காய்ச்சல், இருமல், மார்புச்சளி ஆகியவை குணமாகும். குருதி அழல் எனப்படும் ரத்த அழுத்தம் இதனை அருந்த நன்மை பயக்கும். வழக்கமாக சாப்பிடும் ரத்த அழுத்த மாத்திரைகளுடன் இதனையும் சேர்த்து அருந்த அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறையும்.\n(பிபி மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் இதனை மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடலாம்)ஆடாதோடையின் மணப்பாகு\nமணப்பாகு என்றால் சிரப் ஆடாதோடை இலைச் சாற்றுடன் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கொதித்து வாசம் வரும் நேரத்தில் பாகுபதம் பார்த்து இறக்கிய பின், ஆற வைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇதனை சளி, இருமல் உள்ளவர்களுக்கு ஒரு டீஸ்பூன் முதல் இரண்டு டீஸ்பூன் வரை எடுத்து ஆறின வெந்நீர் சேர்த்து கலந்து கொடுக்கலாம். இந்த சிரப்பை குழந்தைகளுக்கு 5-10 மிலி வரை கொடுக்கலாம். ஆடாதோடை மணப்பாகு (ரெடிமேட்) சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும்.\nஆடாதோடையின் சிறப்புஆடாதோடை கோழை அகற்றுவதோடு, புழுக்கொல்லியாகவும், சிறுநீர்ப்பெருக்கியாகவும் செயல்படும்.\nதற்போது மழைக்காலம். டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தத்திட்டுக்கள் (ப்ளேட்லெட்ஸ்) குறைந்துவிடும்.\nஅவர்கள் நவீன சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் கூடவே இந்த ஆடாதோடை மணப்பாகோ, கஷாயமோ எடுத்துக்கொண்டால் ரத்த திட்டுக்கள் அதிகரிக்கும். டெங்கு நோயாளிகளுக்கு உடலில் பல பாகங்களிலும் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தத் திட்டுக்கள் அதிகரிக்கும் போது ரத்தக் கசிவு கட்டுப்படும்.\nஇதன் கசப்பு சுவையால் வயிற்றில் உள்ள பூச்சிகள் சாகும். சிறு குழந்தைகள் பூச்சித் தொல்லையால் சரியாக சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இதனை கொடுத்து வந்தால் வயிற்றில் பூச்சித் தொல்லைகள் நீங்கி நன்கு பசி எடுக்கும். குழந்தையின் ஆரோக்யம் மேம்படும்.\nஇலைகளை வதக்கி மூட்டு வீக்கத்திற்கு சூடு பொறுக்கும் பதத்தில் பற்றிடலாம். ஆடாதோடை இலைச் சாற்றுடன் சிறிதளவு தேன் சேர்த்து அருந்த மூக்கில் இருந்து வடியும் ரத்தம் நிற்கும். இதன் மலர்கள் வெள்ளை நிறமாக பார்க்க அழகாக இருக்கும். இதனை வதக்கி கண்கள் மீது வைத்தால் கண் எரிச்சல் தீரும். பச்சை இலைகளை நிழலில் உலர்த்தி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.’’\nPosted in: செய்திகள், மருத்துவம்\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\nஇனிமேல் வடிவேல் கூட நடிக்க மாட்டேன்” – மனம் திறக்கும் நடிகர் சுப்புராஜ்\nRajini-க்கு தாத்தாவாக்கூட நடிப்பேன், ஆனா அதை பண்ணமாட்டேன்\nராமராஜனுக்கும் நளினிக்கும் என்ன பிரச்சனை \nராமராஜன் கட்சியை கலாய்த்த கவுண்டமணி\nவாயு தொல்லை நீக்கும் தனியா\nகல்யாணப் பொண்ணுக்கு ஜுவல் ஃபேஷியல்\n“அந்த சீன்ல நடிக்க மாட்டேன்னு அழுதேன்”\nGoundamani இன் உண்மையான முகம்\nரசிகர் மன்றங்களை வெறுத்த ஒரே நடிகர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2020-11-24T01:49:49Z", "digest": "sha1:NRH6ZDLZXFU5B2F7BZE2WI2YNBFCSZO6", "length": 3560, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விசாரணை வளையத்தில்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n3 பேர் சுட்டுக்கொலை: விசாரணை வளை...\nபோதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீ...\nபோதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீ...\nவிசாரணை வளையத்தில் கோலி, சாஸ்திரி \nவிசாரணை வளையத்தில் கார்த்திக்: அ...\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-24T00:30:36Z", "digest": "sha1:PVXBI7W4HM6ITHEKRO4KB777O3JFPJXR", "length": 8732, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெனசெம் பெகின் - தமிழ் விக்கிப்��ீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெனசெம் பெகின் (Menachem Begin 16 ஆகசுடு 1913–9 மார்ச்சு 1992) இசுரேலிய நாட்டின் அரசியல்வாதி மற்றும் இசுரேலின் ஆறாவது தலைமை அமைச்சர் ஆவார். இவர் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர். [1]\nபோலந்தில் பிறந்த மென்செம் பெகின் வார்சா பல்கலைக்கழகத்தில் பயின்றார். மென்செம் பெகின் தொடக்க காலத்திலிருந்து சியோனிசம் என்ற கொள்கையில் கருத்து ஊன்றியவராக இருந்தார். லிக்குட் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.\nஎனவே பாலசுத்தீனத்தில் யூதர்களின் அரசு நிறுவப் போராடிய தீவிர வாத இயக்கியமான சியோனிஸ்ட் அமைப்பில் சேர்ந்தார். பிரிட்டிசு அதிகாரத்துக்கு எதிராகவும் பாலஸ்தீனத்தில் அரபு ஊடுருவல்களுக்கு எதிராகவும் செயல்பட்டார்.\nஇரண்டாம் உலகப் போரின்போது 1977 இல் தேர்தலில் மெனசெம் பெகின் வெற்றி பெற்று இசுரேலின் தலைமை அமைச்சர் ஆனார். இதனால் 30 ஆண்டு கால தொழிலாளர் கட்சியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.\nஎகிப்துடன் போரைத் தவிர்த்து அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக அமைதிக்கான நோபல் பரிசு 1978 ஆம் ஆண்டில் இவருக்கும் அன்வர் சதாத்துக்கும் வழங்கப்பட்டது. 1979 இல் கேம்ப் டேவிட் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.[2]\n1981 இல் ஈராக் அரசு அணு ஆயுதங்கள் செய்த காரணத்தால் ஈராக்கின் ஓசிராக் அணு உலையை குண்டு போட்டுத் தகர்க்க உத்தரவிட்டார். இதனை ஒப்பேரா நடவடிக்கை என அழைத்தனர்.\nநோபல் பரிசு பெற்ற பெலருசியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/smartphones", "date_download": "2020-11-24T01:05:55Z", "digest": "sha1:4TTTS5RVKBWXDJ7EQLGJMZ64F2U6KVVK", "length": 11467, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Smartphones News in Tamil | Latest Smartphones Tamil News Updates, Videos, Photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசரியான வாய்ப்பு: 7000 எம்ஏஎச் பேட்டரியோடு சாம்சங் கேலக்ஸி எம்51- அதிரடி தள்ளுபடி\n7000 எம்ஏஹெச் பேட்டரியோடு பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகை அறிவிக��கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்க...\nஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஐந்து ரியர் கேமராக்களோடு அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் சிறப...\nஉஷார்: பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்து சிதறியது.,அதிர்ச்சி சம்பவம்-எப்படி தெரியுமா\nஇருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்து சிதறியது. இதனால் நிலைகுழைந்த இளைஞர் இருசக்கர வாக...\nமொபைல் மூலம் சிக்கிய கணவன்: அம்பலமான உண்மைமுகம்., ஸ்கெட்ச் போட்ட மனைவி\nவங்கி ஊழியராக பணிபுரியும் தனது கணவர் பல பெண்களுடன் தகாத உறவில் இருந்த வீடியோவை பார்த்த மனைவி துணிகர செயல் புரிந்து தனது கணவருக்கு சட்டப்படி தகுந்த...\nதிருடிய போனை திரும்பக் கொடுத்த திருடன்: அதுக்கு சொன்ன காரணம் இருக்கே- ஓனரே ஷாக் ஆகிட்டாரு\nமேற்குவங்க மாநிலத்தில் ஸ்வீட் கடை ஒன்றில் வைத்து நபர் ஒருவர் அவரது ரூ.45,000 மதிப்பிலான செல்போனை தொலைத்துள்ளார். திருடிய நபரே அவருக்கு உரிமையாரிடம் செ...\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு 50,000 ஸ்மார்ட்போன்கள்:அரசு அதிரடி அறிவிப்பு-எங்கு தெரியுமா\nஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு 50,000 ஸ்மார்ட்போன்கள் வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. {photo-fea...\nபட்ஜெட் விலையில் தலைசிறந்த சிறப்பம்சங்களுடன் OPPO A12 அறிமுகம் கண்டிப்பாக வாங்க தோணும் விலை\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில், OPPO நிறுவனம் தனக்கென்று ஒரு தனி இடத்தை எப்போதும் தனது வாடிக்கையாளர்களுடன் நிர்வகித்து நிலைத்து நிற்கிறது. ஓப்போ நி...\nஇஎம்ஐ மூலம் போன் வாங்க சரியான நேரம்: அமேசானில் அதிரடி அறிவிப்பு\nஇ-காமர்ஸ் வலைதளத்தில் இந்தியாவில் அமேசான் பிரதான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அமேசான் வலைதளத்தில் இருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் சாதனங்களை வாங்கு...\nஜூன் மாதம் இந்தியாவில் வெளியாகவுள்ள டாப் ஸ்மார்ட்போன்கள் இதோ\nகொரோனா வைரஸ் நெருக்கடி கடந்த சில மாதங்களில் உலகம் முழுவதையும் முற்றிலும் மாற்றிவிட்டது. இப்போது ஊரடங்கு விதிகளில் அதிக தளர்வுகளை அரசாங்கம் அறிவி...\nஇந்திய சந்தையை ஆக்கிரமித்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்- முன்னேறும் விவோ\nஇந்திய சந்தையை ஆக்கிரமித்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இதில் முதல் நான்கு இடத்தில் மூன்று சீன நிறுவனம் தான். அதேபோல் விவோ நிறுவனமும் தொடர்ந்து முன்ன...\nInfinix note 7 சீரிஸ் அறிமுகம்: பஞ்ச் ஹோல் டிஸ்பிளே, 48 எம்பி கேமரா இன்னும் பல\nஇன்பினிக்ஸ் நோட் 7 மற்றும் நோட் 7 லைட் ஆகிய ஸ்மார்ட் போன்கள் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே, பேஸ் லாக் வசதியோடும் அட்டகாச கேமரா வசதிகளை முன்னிருத்தி அறிமுகமாக்...\nஏப்ரல் 14 ஊரடங்கு முடிந்து வெளிவரும் மக்களுக்கு Oneplus வைத்திருக்கும் 2 சர்ப்ரைஸ்\nகொரோனா பீதி முடிந்து வெளிவரும் இந்திய மக்களுக்கு Oneplus நிறுவனம் ஏப்ரல் 14 ஆம் தேதி இரண்டு சர்ப்ரைஸ் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. {photo-feature} {document1}...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/who-new-guidelines-about-face-mask-covid-19-india-facemask-guidelines-197144/", "date_download": "2020-11-24T01:37:16Z", "digest": "sha1:GDUDS657NAHEFB3FWKV5Q6HZNXEKDPIW", "length": 17446, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "யார் முகக்கவசம் அணிய வேண்டும், உலக சுகாதார அமைப்பின் புது வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?", "raw_content": "\nயார் முகக்கவசம் அணிய வேண்டும், உலக சுகாதார அமைப்பின் புது வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன\n70 சதவீத மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவச உறை அணிந்தால், உடனடியாக நோய்த் தொற்று பாதிப்பை நிறுத்திவிட முடியும்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 6.7 மில்லியனைத் தாண்டிய நிலையில் கோவிட்-19 பரவலைக் கட்டுபடுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தனது முகக்கவசம் பயன்பாடு வழிகாட்டுதல்களை மாற்றியமைத்தது.\nஉலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,” கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் கவனமாக மதிப்பாய்வு செய்தது. மேலும்,சர்வதேச வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டது. அதன், அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தனது வழிகாட்டலை புதிப்பித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.\nபுதிய வழிகாட்டுதல்கள் என்ன சொல்கிறது\nமுகக்கவசம் குறித்த தற்போதைய புதிய வழிகாட்டுதல்கள் உலக சுகாதார அமைப்பின் முந்தோய கூற்றிலிருந்து விலகிச் செல்கின்றன . ஆரோக்கியமான நபர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டு���் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால், நோய்வாய்ப்பட்டவர்கள் (அ ) சுகாதார ஊழியர்கள் மட்டுமே மருத்துவ முகக்கவசங்களை பயன்படுத்த ஊக்குவிப்பதாக முந்தைய வழிகாட்டுதல்கள் தெரிவித்தன.\nஇப்போது, ​​திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் எல்லோரும் துணியால் நெய்யப்பட்ட முகக்கவசங்களை (மருத்துவமற்றவை) பொது இடங்களில் அணிய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. இந்த வகையான முகக்கவசங்கள் வெவ்வேறு பொருட்களின் குறைந்தது மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்க வேண்டும். மறுபுறம், கோவிட் -19 நோய் தொற்று அறிகுறிகளைக் காட்டும் எவரும், தங்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக் கொண்டு மருத்துவ முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. உடல்நிலை சரியில்லாத பட்சத்தில் கட்டாயம் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nசமூகப் பரவல் இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை கட்டாயம் அணியபொது மக்களை ஊக்குவிக்குமாறு உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சமூக விலகல் நெறிமுறையைக் கடைபிடிப்பதற்கு கடினமான இடங்களில் (பொதுப் போக்குவரத்து, கடைகள்) முகக்கவசங்களை ஊக்குவிக்குமாரும் கேட்டுக் கொண்டது.\nமேலும், கொரோனா பெருந்தொற்றால் அதிகமான பாதிப்படைந்த பகுதிகளில் அமைந்துள்ள சுகாதார மையங்களில் பணிபுரியும் அனைத்து மக்களுக்கும் மருத்துவ முகக்கவசங்களை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பின் புது வழிகாட்டுதல்கள் அறிவுறுத்துகின்றன.\nபொது மக்களை முகக் கவசம் அணிய ஊக்குவிப்பதில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா\nநோய்த் தொற்று காணப்படாத பொது மக்கள் முகக் கவசங்களை பயன்படுத்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது. முகக்கவசங்களை தவறுதலாக கையாளும் போது சுய-மாசுபடுவதற்கான ஆபத்து, ஈரமான (அ) அழுக்கான முகக்கவசங்கள பயன்படுத்துவதினால் ஏற்படும் ஆபது , தலைவலி (அ) சுவாசப் பிரச்சனை, தவறான பாதுகாப்பு உணர்வு, பிற தடுப்பு நடவைக்கைகளில் (சமூக விலகல், கை கழுவுதல்) ஏற்படும் கவனக்குறைவு உள்ளிட்ட ஆபத்துகளை அமைப்பு குறிப்பிட்டிருந்தது.\nஇந்திய அரசின் வழிகாட்டுதல்கள்: நோய்த் தாக்குதலுக்கு ஆளான நபரிடம் இருந்து நீர்த்திவலைகளாக வெளிப்பட்டு இன்னும் காற்றில் மிதந்து கொண்டிருந்தால், அந்த வைரஸ்கள், மனிதனின் சுவாச மண்டலத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்புகளை இந்த முகக்கவச உறைகள் குறைக்கும் என்று கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம், புறஊதா வெளிச்சம், நீர், சோப்பு மற்றும் ஆல்கஹால் கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்ட, பாதுகாப்பு முகக்கவச உறை அணிவதன் மூலம் சுவாசத்தின் மூலம் வைரஸ் உள்ளே போகும் வாய்ப்பைக் குறைப்பது, இந்த நோய்த் தொற்று பரவுதலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் வெளியிட்ட வீடுகளிலேயே முகக்கவச உறை தயாரிப்பதற்கான கையேட்டில் தெரிவிக்கப்பட்டது.\n முகக்கவசத்தின் பயன்பாடு கொரோனா பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட காலத்தில் விவாதத்திற்குரியதாக இருந்தாலும், தற்போதைய அறிவியல் கண்ணோட்டம் முகக் கவசங்களை பய்னபாட்டை நன்கு விளக்குகிறது. வீட்டில் தயாரிக்கப்பட்ட எளிமையான முகக்கவசங்கள் கூட கொரோனா தொற்றுக்கு எதிரான ஒரு பெரிய அளவிலான பாதுகாப்பை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கிறது. உதாரணமாக, அரிசோனா, ஹார்வர்ட் சிட்னி பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில், நியூ யார்க் நகரின் 70 சதவீத மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவச உறை அணிந்தால், உடனடியாக நோய்த் தொற்று பாதிப்பை நிறுத்திவிட முடியும் என்றும் அதில் தெரிய வந்தது.\nசமூக அளவிலான பரவலைத் தடுக்க வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவச உறைகளைத் பயன்படுத்துவது போதுமானது என்று மற்றொரு ஆய்வு சுட்டிக்காட்டியது. இருப்பினும், இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஜெர்மி ஹோவர்ட், முகக்கவசம் அணிந்த மக்கள் உடல் ரீதியான சமூக விலகல் விதிகளை புறக்கணிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.\nஉலக சுகாதார அமைப்பு தனது புதிய வழிகாட்டுதல்களில், , “ நோய் தொற்று இல்லாத மக்களுக்கும் (பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ளும்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம்) அல்லது நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட மக்களுக்கும் ( பிறருக்கு நோய்த் தொற்றை பரவாமல் இருக்க ) முகக் கவசம் பயனுள்ளதாக இருக்கும் ” என்று தெரிவித்தது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகுழந்தை நட்சத்திரமாக ஜொலித்த பேபி அஞ்சு\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 ��ட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63...\nNivar Cyclone Live: 7 மாவட்டங்களில் இன்று மதியம் முதல் பஸ்கள் நிறுத்தம்\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/actor-rajinikanth-financier-bodra-to-pay-rs-25-thousand-chennai-high-court-action/", "date_download": "2020-11-24T01:19:21Z", "digest": "sha1:C2MFZUL6RZ2GPRLYVKSZUX6J7MPQRUPA", "length": 8331, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினிகாந்த்க்கு, ஃபைனான்சியர் போத்ரா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்! சென்னை ஐகோர்ட் அதிரடி", "raw_content": "\nரஜினிகாந்த்க்கு, ஃபைனான்சியர் போத்ரா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்\nரஜினிகாந்த்க்கு எதிரான வழக்கை நீதிபதி சதீஸ்குமார் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு.\nநடிகர் ரஜினிகாந்த்க்கு (actor rajinikanth) எதிராக வழக்கு தொடர்ந்த சினிமா பைனான்சியர் போத்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 25 ஆயிரம் அபராதம் விதித்தது. ரஜினிக்கு எதிரான வழக்கை நீதிபதி சதீஸ்குமார் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவுவிட்டார்.\nநடிகர் ரஜினிகாந்த்தின் சம்பந்தியும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா, சினிமா ஃபைனான்சியர் போத்ராவிடம், ரூ.65 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அவர் பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்று சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் போத்ரா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ‘‘பணத்தை நான் திருப��பி தரவில்லை என்றால், என்னுடைய சம்பந்தி நடிகர் ரஜினிகாந்த் பணத்தை திருப்பி தருவார் என்று கஸ்தூரிராஜா சொன்னார். எனவே ரஜினிகாந்த் அந்த பணத்தை திருப்பித் தர உத்தரவிட வேண்டும்’’ குறிப்பிட்டிருந்தார்.\nநீதிமன்ற விசாரணையின் போது கஸ்தூரி ராஜா இந்த குற்றச்சாட்டை மறுத்தார். இதையடுத்து வழக்கு தள்ளுபடியானது.\nஇந்நிலையில் அதே மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஃபைனான்சியர் போத்ரா தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஸ்குமார், ‘‘இது போன்ற வழக்குகளை ஏற்க முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இந்த வழக்கை தொடர்ந்த போத்ரா, ரஜினிகாந்த்க்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்’’ என நீதிபதி உத்தரவிட்டார்.\nExclusive ஷிவானி ரொமான்ஸ்… பாலா பெர்ஃபெக்ட்… ஊசி ஏத்துற ரம்யா: அலசுகிறார் ஃபாத்திமா பாபு\n15% பழங்குடி வனக்காவலர்களுக்கு நிரந்த பணி நியமனம் எப்போது\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nநாசாவின் சென்டினல் -6 செயற்கைக்கோள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cbse-report-about-neet-exam/", "date_download": "2020-11-24T01:26:52Z", "digest": "sha1:5P6N3Q2P2YUVM74452XLBTJ3QU7MINPN", "length": 8598, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்!- சிபிஎஸ்இ குற்றச்சாட்டு", "raw_content": "\nநீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்\nநீட் குளறுபடிகளுக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்\n‘நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம்’ என்று சிபிஎஸ்இ குற்றம் சாட்டியுள்ளது\n2018ம் ஆண்டு நீட் தேர்வு தமிழ் மொழி வினாத் தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தது. எனவே தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பளித்தது. இதில், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒரு கேள்விக்கு தலா 4 மதிப்பெண் வீதம், 49 கேள்விகளுக்கு மொத்தமாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இ-க்கு உத்தரவு அளித்தது.\nமேலும் கூடுதல் மதிப்பெண் வழங்கி, 2 வாரத்திற்குள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும், அதுவரை மருத்துவ கலந்தாய்வு நடைபெறக் கூடாது என்றும் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து, சிபிஎஸ்இ சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம். தமிழகஅரசு பரிந்துரைத்த அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்தனர்” என்று சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது.\nகுழந்தை நட்சத்திரமாக ஜொலித்த பேபி அஞ்சு\nExclusive ஷிவானி ரொமான்ஸ்… பாலா பெர்ஃபெக்ட்… ஊசி ஏத்துற ரம்யா: அலசுகிறார் ஃபாத்திமா பாபு\n15% பழங்குடி வனக்காவலர்களுக்கு நிரந்த பணி நியமனம் எப்போது\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63...\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய ���ேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nநாசாவின் சென்டினல் -6 செயற்கைக்கோள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2019/10/22/rajini-politics-congress-bjp-contraversy-ponnar-k-s-azhagiri/", "date_download": "2020-11-24T00:39:35Z", "digest": "sha1:ID5VDKEVXLEOTQEXIGYHUJYMPNUQZ2BR", "length": 10741, "nlines": 85, "source_domain": "virgonews.com", "title": "ரஜினியின் அரசியல் பிரவேசம்: மோதிக்கொள்ளும் பாஜக –காங்கிரஸ்! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nரஜினியின் அரசியல் பிரவேசம்: மோதிக்கொள்ளும் பாஜக –காங்கிரஸ்\n என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும் வேளையில், ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவுக்கு பின், அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்பது போன்ற நம்பிக்கைகள் தென்பட்டன.\nஅதற்கு ஏற்ப, கடந்த 2017 ம் ஆண்டின் கடைசி நாள், ரசிகர்கள் சந்திப்பின் போது, ரஜினி ரசிகர் மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அமைத்தார். அரசியலுக்கு வரப்போவதாகவும் சில ஹின்ட் கொடுத்தார்.\nஅதன் தொடர்ச்சியாக, நிர்வாகிகள் நியமனம், சின்னம் என அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்தார்.\nஇந்த நிலையில், ரஜினிகாந்த் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் படப்பிடிப���பு பணிகள் முடிந்தவுடன், அரசியல் கட்சியை தொடங்கி விடுவார் என்று, அவருக்கு நெருக்கமான தமிழருவி மணியன் கூறி இருந்தார்.\nஇதனிடையே, தேர்தல் வியூக மன்னன் என்று அழைக்கப்படும், பிரசாந்த் கிஷோரை மும்பையில் சந்தித்த ரஜினி, தமிழக அரசியல் நிலை மற்றும் தமக்குள்ள மக்கள் செல்வாக்கு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார் என்ற தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் ரஜினிகாந்த் ஒரு அரசியல் கட்சி தொடங்குகிறார் என்றால், அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். பாராட்டு தெரிவிக்கிறேன் என்றார்.\nமேலும், ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்று நான் நீண்ட காலமாகவே கூறி வருகிறேன். ஆனால், அதற்கான முயற்சியில் நான் ஈடுபடவில்லை.\nரஜினியை பொறுத்தவரை பாஜகவுக்கு இணக்கமாக இருந்து வருகிறார். பல்வேறு நடவடிக்கைகளில் பாஜகவுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார் என்றும் பொன்னார் கூறினார்.\nஇதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ரஜினி கட்சி தொடங்கினாலோ, பாகவில் இணைந்தாலோ, அதனால், தமிழகத்திற்கு எந்த நன்மையையும் இல்லை.\nஆன்மீகத்தில் நாட்டமுடைய ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.\nஅழகிரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பொன்னார், ரஜினி குறித்த அழகிரியின் கருத்தை பயனற்றதாக கருதுகிறேன். ரஜினி கட்சி தொடங்கினாலும், தொடங்கவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் கிடையாது என்று கூறியுள்ளார்.\n← மருமகன் ஜோதிமணியை ஒதுக்கிய கலைஞர் மகள் செல்வியின் குடும்பம்: பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்த பின்னணி\nபஞ்சமி நில விவகாரம்: ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் பாஜக\nமகாராஷ்டிரா அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்\nபிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகம்: தவிர்க்கும் தமிழக கட்சிகள்\nஉதவி ஆய்வாளர் வில்சன் கொலை: குற்றவாளிகளை பிடித்து கொடுத்தால் தலைக்கு ரூ.5 லட்சம் சன்மானம்\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு ந���டுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/samantha-akkineni/", "date_download": "2020-11-24T01:40:36Z", "digest": "sha1:T7KTXRLJXKFQSU6TVVCWIZF6IXXBUOD4", "length": 10028, "nlines": 183, "source_domain": "www.tamilstar.com", "title": "Samantha Akkineni Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகை சமந்தாவின் புதிய சமையல் வீடியோ\nதமிழ் மற்றும் தெலுங்கு என இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ சத்தமில்லாமல் நடந்த விசயம் – சீக்ரட் இதோ\nநடிகை சமந்தாவை நாம் தெலுங்கில் ஜானு படத்தில் பார்த்திருந்தோம் தானே. தமிழில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தின் ரீமேக் இது எனலாம். அவரின் கணவர் நடிகர் நாக...\nதனது கைக்குழந்தை பருவ புகைப்படத்தை வெளியீட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்திய முன்னணி நடிகை சமந்தா\nதமிழ் மற்றும் தெலுங்கு என இரு திரையுலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. ஆம் தமிழ் திரையுலகில் விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து...\nசமந்தா முத்தம் கொடுத்த நபருக்கு கொரோனா…. ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ந��ிகையாக இருந்துவரும் சமந்தா, திருமணத்திற்கு பிறகு ஹைதாராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார். ஊரடங்கு தொடங்கியது முதல் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால், கணவர், குடும்பம், நாய்குட்டி என பொழுதை கழித்து...\nஎதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் – சமந்தா\nநடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, ’எனது சினிமா பயணத்தில் எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அதுதான் நடந்தது என்று சொல்லலாம். நாம் நினைத்தது எல்லாம் உடனே நடந்து விடாது. எதற்கும்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅவர்கள் விமர்சித்தது எனக்கு சங்கடமாக இருந்தது – சமந்தா\nதிருமணமாகி விட்டால், அவர்கள் அணியும் ஆடைகள் முழுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன என நடிகை சமந்தா கூறியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வித்தியாசம் வித்தியாசமான உடைகளைத் தான் நான் அணிந்து...\nஇந்தி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா\nதென்னிந்திய நடிகை என்ற பெயரே போதும் என்று நடித்து வருபவர் அனுஷ்கா. இந்தி படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுத்துவிட்டார். சமந்தாவும் தன்னை தேடிவந்த ஒரு இந்தி பட வாய்ப்பை மறுத்துள்ளார். தமிழ், தெலுங்கில்...\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/g20/", "date_download": "2020-11-24T00:12:50Z", "digest": "sha1:QSEC4P2ANYWJ62R26RPONLBDXBD2I5ST", "length": 6429, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "g20 Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானிய பிரதமர், அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க உள்ளார்\nகாலநிலை மாற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் – ஜெர்மன் அதிபர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜீ20 மாநாட்டில் திரேசா மே பயங்கரவாத நிதி கொடுக்கல் வாங்கல் குறித்து வலியுறுத்த உள்ளார்\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள் November 23, 2020\nமேலும் மூவர் உயிாிழப்பு November 23, 2020\nகிளிநொச்சியில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார் November 23, 2020\nசந்திரிக்காவை சஜித் சந்தித்தார்… November 23, 2020\nஅகில ஐதேகவின் செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறார்… November 23, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6921", "date_download": "2020-11-24T01:22:24Z", "digest": "sha1:QLNOVTQBECKTP7FTXRFXY5Y5KBLUYH63", "length": 19111, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 24 நவம்பர் 2020 | துல்ஹஜ் 481, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 14:03\nமறைவு 17:55 மறைவு 01:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6921\nவெள்ளி, ஆகஸ்ட் 12, 2011\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்கு அக்.01இல் வாக்காளர் பட்டியல் வெளியீடு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1609 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்��� கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஉள்ளாட்சி தேர்தல் வாக்களிப்பதற்கு வசதியாக, தகுதியுள்ளவர்களை பட்டியலில் சேர்க்கவும், இதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை அக்.,01இல் வெளியிடவும் தமிழக தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை தகுதியுள்ள வாக்காளர்களை சேர்க்க, தமிழக தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅதன்படி, புதிய வாக்காளர் சேர்க்கை குறித்து கால அட்டவனையை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதில், ஆக., 25க்குள் அனைத்து ஓட்டுச்சாவடிக்கும் அலுவலர்களை நியமித்து, ஆக., 24 முதல் 26 வரை சென்னையில் மாஸ்டர் பயிற்சியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கவும், வாக்காளர்கள் பட்டியலை சரிபார்த்து தொலைபேசி, மொபைல் எண்ணுடன் வழங்கவும், இதற்கான விண்ணப்பங்களை அச்சிட்டு ஆக., 30க்குள் வழங்கவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும், செப்., 01 முதல் 05க்குள் மாஸ்டர் பயிற்சியாளர்களால் அந்தந்த மாவட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கவும், சட்டசபை தேர்தலின்போது பூத் சிலிப்புகள் வாங்காத வாக்காளர்கள் குறித்து செப்., 05 முதல் 13 வரை ஆய்வு செய்யவும், பட்டியலில் நீக்கம் செய்யும் வாக்காளர்கள் குறித்து செப்., 15க்குள் நோட்டீஸ் வழங்கவும், செப்., 28இல் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் பணிகளை முடிப்பதோடு, அக்., 01இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடவும் தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமுஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு அதிகரிக்க வேண்டும்: சட்டசபையில் ஜவாஹிருல்லா கோரிக்கை\nஐ.ஐ.எம். ரமழான் பயான்கள் - நாள் 13: சதக்கத்துல்லாஹ் உமரி உரை நிகழ்த்துகிறார் இணையதளத்தில் இரவு 9:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் இரவு 9:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nபாதாள சாக்கடை திட்டம் - பாகம் 3: ஜூலை 29 நகர்மன்ற கூட்டம்\nதிருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர் சேர்க்கை அறிவிப்பு\nபாதாள சாக்கடை திட்டம் - பாகம் 2: நகர் மேம்பாட்டு திட்டம் [CDP]\nபிறப்பு, இறப்பு பதிவு பணி குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது\nசமச்சீர் புத்தகங்கள்: சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கும் பணியில் 2 லட்சம் ஆசிரியர்கள்\nமெட்ரிக் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பிரிவு: தனியார் பள்ளிகள் கோரிக்கை\nஅனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மீது மேலும் இரு வழக்குகள் பதிவு\nஅனிதா ராதாகிருஷ்ணன் வீடுகளில் சோதனை துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்\nவெளிநாட்டு விமான சேவைக்கு ஆயத்தமாகிறது மதுரை விமான நிலையம்\nபாதாள சாக்கடை திட்டம் - பாகம் 1: 2007 இல் நடந்தது என்ன\nநான் எதிர்பார்க்கும் நகர்மன்றம் சிறப்பு கட்டுரைகள் வெளியீடு\nஇன்றிரவு பெர்சீட்ஸ் விண்ணெரிகற்கள் தென்படும்\nஐ.ஐ.எம். ரமழான் பயான்கள் - நாள் 12: சதக்கத்துல்லாஹ் உமரி உரை நிகழ்த்துகிறார் இணையதளத்தில் இரவு 9:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் இரவு 9:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nதூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் சமச்சீர் கல்வி புத்தகம் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி சுறுசுறுப்பு\nபணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் காயல்பட்டணம் நகராட்சி\nஉள்ளாட்சி தேர்தல் அதிகாரிகளாக மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்\nஅஸ்ஹர் மிஸ்காத் வகுப்பு - நாள் 10: சதக்கத்துல்லாஹ் உமரி உரை நிகழ்த்துகிறார் இணையதளத்தில் மதியம் 1:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் மதியம் 1:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/heavy-rain-alert-in-delta-districts-in-chennai-imd-tn.html", "date_download": "2020-11-24T00:34:16Z", "digest": "sha1:D2IOBYOI3EYDBQJ3NIWH675RXERJSKKA", "length": 7966, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Heavy rain alert in delta districts in chennai imd tn | Tamil Nadu News", "raw_content": "\n‘அடுத்த 2 நாட்கள்’... ‘குறையும் மழை’... டெல்டா மாவட்டங்களில் ‘கனமழை’... வானிலை மையம் தகவல்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅடுத்த இரண்டு நாட்கள் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nமத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவி வருகிறது. இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வெளுத்து வாங்கிய மழை, தற்போது குறைய வாய்ப்புள்ளது.\nஆனால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில், லேசான மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nஇதன் காரணமாக, ஆந்திராவின் பல்வேறு இடங்களில் மிக கன மழை முதல், அதீத கன மழையும், ஒடிசாவின் தெற்கு பகுதிகளில், ஒரு சில இடங்களில் மிக கன மழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n'உங்க ஏரியாவில் மழையால் பவர்கட்டா'... '24 மணிநேரமும் தடையின்றி’... ‘இந்த நம்பர்களில் புகார் தெரிவிக்கலாம்’... விவரம் உள்ளே\n'போலீஸ்கிட்ட இருந்து தப்பிக்க ஓடிய பிரபல ரவுடி' 'எதிர்பாராம நடந்த ஒரு சம்பவம்' சென்னை அருகே பரபரப்பு..\n‘எதிர்காலம் பத்தி நிறைய எதிர்பார்ப்பு இருக்கு ஆனா’.. ‘டைரி எழுதி வைத்துவிட்டு’.. ‘சென்னை இளைஞர் எடுத்த விபரீத முடிவு’..\n'சென்னையில் இருந்து வந்த பஸ்'...'சாலையை கடந்த பேருந்து'...'கண்ணு தப்புறதுக்குள்ள' நடந்த கோரம்\n‘மருத்துவர்கள் அலட்சியம்’.. காதுல பிரச்ச���ைனு போன குழந்தைக்கு தொண்டையில் ஆப்ரேஷன்..\n‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n'தீபாவளிக்கு பஸ்ல ஊருக்கு போறீங்களா'.. சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு..\n‘தண்டவாள பராமரிப்பு’ சென்னை பீச் - செங்கல்பட்டு மின்சார ரயில்சேவை சில இடங்களில் ரத்து..\n'கனமழை' எதிரொலி.. 'இந்த' மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 'நாளை' விடுமுறை\n‘நடத்துநர் தவறாகப் பேசியதால்’.. ‘கியரைப் பிடித்து பேருந்தை நிறுத்திய இளம் பெண்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..\n'துபாயிலிருந்து சொந்த ஊருக்கு வந்தபோது'... ‘கணநேரத்தில்’... 'தாய், மகனுக்கு நேர்ந்த சோகம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/vcfgrt-nbghyu-mnbhjuy-mngjuy/", "date_download": "2020-11-24T01:10:44Z", "digest": "sha1:4IVFA7M6LFZMQCUS5L4PZ4XXCS23OTHS", "length": 8689, "nlines": 129, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 24 September 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை 180 வாக்குகள் வித்தியாத்தில் வென்றுள்ளார்.பி. மணி – 232,H. ராஜா – 52 ,செல்லாத வாக்கு – 02.\n1.இந்தியாவின் முதல் விலங்குகள் சட்ட மையம் ( Centre for Animal Law ) ஹைதாராபாத்தில் உள்ள NALSAR சட்ட பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.\n2.National Investigation Agency (NIA) எனப்படும் தேசிய விசாரணை முகமையின் பொது இயக்குநராக Y.C. மோதி IPS நியமிக்கப்பட்டுள்ளார்.சஷஸ்திரா சீமா பால் ( SSB ) படைப்பிரிவின் இயக்குநராக பதவி வகிக்கும் அர்ச்சனா ராமசுந்தரம் IPS செப்டம்பர் 30ல் ஓய்வு பெறுவதால் புதிய இயக்குநராக ரஜினி காந்த் மிஸ்ரா IPS நியமிக்கப்பட்டுள்ளார்.\n3.நாட்டின் முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய, உலகின் இரண்டாவது மிகப் பெரிய அணையான, சர்தார் சரோவர் அணை, 56 ஆண்டுகளுக்குப் பின், செப்டம்பர் 17ல் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.\n4.பெண்கள் ஆபத்து காலங்களில் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ‘மின் காலணி’யை ஹைதராபாத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் மந்தல சித்தார்த் கண்டுபிடித்துள்ளார்.\n5.சர்தார் சரோவர் அணை அருகே Sadhu Bet ( குஜராத் ) பகுதியில் தேசிய பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.இது போன்ற மேலும் சில அருங்காட்சியகங்கள் நாடு முழுக்க அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.\n6.அஸ்ஸாம் அரசு ஊழியர்கள் வயது முதிர்ந்த தங்கள் பெற்றோரையும், வருமானமில்ல ஒற்றை மாற்றுத்திறனாளி உடன்பிறப்பாளரையும் பராமரிப்பது கட்டாயம் ஆக்கும் வகையில் PRANAM என்ற சட்டத்தை அம்மாநில சட்டசபை நிறைவேற்றியுள்ளது.\n7.சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூர் மாவட்டத்தில் உள்ள அபிஹன்பூர் பகுதியில் செப்டம்பர் 07 முதல் செப்டம்பர் 16 வரை 10 நாட்களுக்குள் 10,000 கழிவறைகள் கட்டி சாதனை செய்யப்பட்டுள்ளது.\n1.புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியை ஜேன் ஆஸடேன் உருவப்படம் பொறித்த பத்து பவுண்டு மதிப்பிலான கரன்சி, பிரிட்டனில் புழக்கத்துக்கு வந்துள்ளது.\n1.டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தில் மேலும் 107 வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்து மொத்தம் 152 வீரர்கள் TOPS திட்டத்தில் பயிற்சி பெறுகிறார்கள்.தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 4 பேருக்கு மட்டும் 2020 ஒலிம்பிக் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவர்க்கும் பயிற்சி உதவித்தொகையாக மாதம் ரூ50,000 / வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.1789 – அமெரிக்க உச்சநீதி மன்றம் நிறுவப்பட்டது.\n2.1840 – இலங்கை வங்கி தொடங்கப்பட்டது.\n3.1948 – ஹோண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britaintamil.com/", "date_download": "2020-11-24T01:30:04Z", "digest": "sha1:4OTILN3VJCFO6VNPQWRY3RP7SI4V4C4J", "length": 11710, "nlines": 201, "source_domain": "www.britaintamil.com", "title": "Home | Britain Tamil Broadcasting", "raw_content": "\nசீமான் தலைமையிலான வேல் நடைபயணத்திற்கு அனுமதி கிடையாது..\nஎப்போது வேண்டுமானாலும் சசிகலா ரிலீஸ் ஆவார்..பீதியில் ஆதிமுக ..\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து.. சீமான் நேரடியாக போட்டியிட்டால்.. என்ன நடக்கும்\nரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்திய சசிகலா, சுதாகரன்\nஏழுமலையான் கோவிலில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங்..\nஉங்க கட்சியில இருக்கிறவங்க எல்லாம் புத்தர்காந்தி ஸ்டாலினை திட்டிய சண்முகம் ..\nஅவசரமாக நிர்வாகிகளை அழைத்த விஜய்: என்ன திட்டம்\nஇந்தியாவில் நிதி நெருக்கடி அதிகரி���்பு செலவுகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு..\nசட்டம் தன் கடமையை செய்யும் – பாஜகவின் வேல் யாத்திரைக்கு முதல்வர் பழனிசாமி பதில்\nவேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆட்சியர் அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டனர். ..\nநடு ரோட்டில் காரை தடுத்து நிறுத்திகுஷ்புவை கைது செய்த போலீஸ்..\nநிலச்சரிவில் இருந்து தப்பிய ஜெகன்மோகன் ரெட்டி..\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு\nவிஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல்\nதேர்தல் பணியை இன்றே தொடங்குகள்.. ஆட்சியை பிடித்து வரலாற்றுச் சாதனையை படைப்போம்\nகார்த்திகை தீப திருவிழாவின் முன்றாம் நாள் – விநாயகர் மற்றும் சந்திரசேகரர் சிறப்பு வாகனத்தில்\nஅண்ணாமலையார் – திருக்கார்த்திகை தீப – பஞ்சமூர்த்திகள் – பொட்டு வைத்து ராஜகோபுரம் எழுந்தருளினார்\nசபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் 18 ஆம் படியில் சேவித்துக் கொண்டே செல்லும் காட்சி | Sabari Malai\nதிருக்கார்த்திகை தீப பிரம்மோற்சவத்தை – அண்ணாமலையார் ஆலயத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளினர்\nகாண கிடைக்காத அற்புத தரிசனம் ஏகதீபாராதனை |Lord Murugan | Britain Tamil Bhakthi\nதிருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் |Thiruvannamalai\nதிருச்செந்துார் முருகப் பெருமானின் திருநீறு அபிஷேகம்\nதிருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழா – விநாயகர் சண்டிகேஸ்வரர் வெள்ளி மூஷீக வாகனத்தில்\nதொண்டருக்குத் தொண்டு செய்த பரமாச்சார்யா | Periyava | Maha Periyava | Britain Tamil Bhakthi\nநம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா\nதிருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் 2020 பிடாரி அம்மன் உற்சவம் | Thiruvannamalai | Dheebam 2020\nகார்த்திகை ~ 3 {18.11.2020} புதன் கிழமை\nவருடம் ~ சார்வரி வருடம் {சார்வரி நாம சம்வத்ஸரம்}\nருது ~ சரத் ருது.\nமாதம் ~ வ்ருச்சிக மாஸம்\n{கார்த்திகை மாதம்} பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.\nதிதி ~ மறுநாள் காலை 4.22 வரை சதுர்த்தி பின் பஞ்சமி.\nநாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}\nநக்ஷத்திரம் ~ மாலை 3.42 வரை மூலம் பின் பூராடம்.\nராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.\nஎமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.\nகுளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.\nசூரியஉதயம் ~ காலை 06.13.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/ALTBalaji-and-Pay-Point-India-join-hands-for-deeper-OTT-penetration", "date_download": "2020-11-24T01:36:48Z", "digest": "sha1:ZMORPOFPSDLQDFELDQVJOLNB6JR3FKAH", "length": 10011, "nlines": 149, "source_domain": "chennaipatrika.com", "title": "ALTBalaji and Pay Point India join hands for deeper OTT penetration - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nநேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவியுங்கள்...\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்: சமூக இடைவெளியுடன்...\nநாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யும்...\nதமிழக காவல் துறையினருக்கு வாரத்திற்கு ஒரு நாள்...\nபுதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து...\nசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு-...\nஎன்னை எத்தனை முறை கைது செய்தலும் எனது பரப்புரை பயணம் தொடரும்...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nநடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மை...\nஅகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு-...\nஎன்னை எத்தனை முறை கைது செய்தலும் எனது பரப்புரை பயணம் தொடரும்...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nநடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மை...\nஅகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/mdtuindext", "date_download": "2020-11-24T00:50:06Z", "digest": "sha1:GUZGRPL7Y6QYYHFK7W3DKSVENEF5CS6R", "length": 8601, "nlines": 123, "source_domain": "ep.gov.lk", "title": "முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nபதவி உயர்வு பரீட்சை முடிவுகள்\nநிறைவுற்ற செயல்திட்டங்கள் - 2019 வரை\nநடப்பு செயல்திட்டங்கள் - 2020\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nமுகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி பிரிவு\nபணியாளர்களின் மனித வளங்களின் உயர் செயலாற்றுகையை நோக்காகக் கொண்டு திறன்களை மேம்படுத்துகின்ற தகுதிவாய்ந்த தாபனம் /நிறுவனம் .\nஉத்தியோகத்தர்களின் திறன்கள் மற்றும் மனப்பாங்கு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் கருத்தரங்குகள் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் நேர்முக நிலை கள விஜயங்கள் உட்பட வாண்மை விருத்தித் தேவையை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி நெறிகளை நியாயமாகவும் பாரபட்சமற்ற வகையில் வழங்குதலும், மாகாண நிறுவனங்களின் வினைத்திறனை இலக்காகக் கொண்டு வழங்கப்பட்ட பயிற்சிகளின் பெறுபேறுகளை மதிப்பீடு செய்தலும்.\nபக்கம் 1 / 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=6451", "date_download": "2020-11-24T00:34:17Z", "digest": "sha1:5PESNQVEOTS77BFNJCS4BOBRFOUO5RX5", "length": 60707, "nlines": 307, "source_domain": "rightmantra.com", "title": "பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > பணத்தை தேடி வரவழைத்த பதிகம் மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nபணத்தை தேடி வரவழைத்த பதிகம் மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nCHARITY BEGINES AT HOME என்று சொல்வார்கள். அதன் அர்த்தம் என்ன தெரியுமா “முதலில் உன் வீட்டில் இருப்பவர்களையும் உன்னை சார்ந்தவர்களையும் கவனி. பிறகு ஊரை கவனிக்கலாம்” என்பது தான். எனவே நம்மை சுற்றியிருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக – எவ்வித குறையும் இல்லாமல் – (குறைகள் இருந்தாலும் நிறைகளை எண்ணி சந்தோஷப்படுகிறவர்களாக) இருக்கவேண்டும் என்பதில் நாம் மிக மிக உறுதியாக இருக்கவேண்டும்.\nபாலம் கலியாணசுந்தரம் ஐயா அவர்களின் பிறந்த நாள் விழா சில மாதங்களுக்கு முன்பு மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நீதிபதி திரு.சந்துரு, சாய்ராம் கல்விக் குழுமங்களின் தலைவர் திரு.லியோ முத்து போன்ற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அந்த விழாவில் வரவேற்புரை வழங்கும் பொன்னான வாய்ப்பு நமக்கு கிடைத்தது நினைவிருக்கலாம். அந்த விழாவிற்கு – அது குறித்த நம் பதிவை பார்த்து – நம் தள வாசகர்கள் சிலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். இவர்கள் தவிர இணை��ம் பார்க்க வசதியற்ற / பார்க்க தெரியாத சிலருக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்திருந்தோம்.\nஇந்நிலையில் நாம் எதிர்பாராமல் அங்கு வந்து நம்மை ஆச்சரியப்படுத்திய ஒருவர் யார் தெரியுமா\nமயிலையில் உள்ள திருவள்ளுவர் கோவில் குருக்கள் திரு.ஆறுமுகம்.\nஎனக்கு அவரை அங்கு விழா நடைபெறும் மண்டபத்தில் பார்த்ததும் ஒரே சந்தோஷம். அவரை வரவேற்று உபசரித்து அமரவைத்து “எப்படி சார் உங்களுக்கு தெரியும்” என்றேன் பரவசத்துடன். பதிவை பார்த்துவிட்டு தாமே வந்ததாக கூறினார். எத்தனை பெரிய பண்பு” என்றேன் பரவசத்துடன். பதிவை பார்த்துவிட்டு தாமே வந்ததாக கூறினார். எத்தனை பெரிய பண்பு (இருக்காதா பின்னே\nநாம் வரவேற்புரை ஆற்றும்போது மறக்காமல் திரு.ஆறுமுகம் அவர்கள் வந்திருப்பதை குறிப்பிட்டோம். “இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு எத்தனையோ பேரை அழைத்தேன். ஆனால் நான் எதிர்பாராமல் ஒருவர் இங்கு வந்து என்னை கௌரவித்திருக்கிறார். அவர் தான் மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோவிலின் அர்ச்சகர் திரு.ஆறுமுகம் ஐயா. இவர் வந்திருப்பது சாட்சாத் அந்த திருவள்ளுவரே வந்து எனக்கு ஆசி கூறுவதை போல போன்று உணர்கிறேன். ஏனெனில் இந்த வரவேற்புரையையே திருக்குறளை மையமாக வைத்து தான்அமைத்தேன்.” என்றேன். நாம் அவர் பெயரை குறிப்பிட்டு கூறியதும் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த திரு.ஆறுமுகம் எழுந்து நின்று அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்தார்.\nஅவரை அங்கு பார்த்து நான் பரவசப்பட்டதற்கு வேறு காரணங்கள் உண்டு. ஒன்று அந்த விழாவின் உரையை நான் திருக்குறளை அடிப்படையாக வைத்தே முழுக்க முழுக்க தயாரித்திருந்தேன். அடுத்து அந்த திருமண மண்டபத்தில் எங்கு பார்த்தாலும் ஓவியத்துடன் திருக்குறள் காணப்பட்டது. (இதை பார்ப்பதற்கே நீங்கள் ஒருமுறை அந்த மண்டபத்திற்கு செல்லவேண்டும்\nஇப்போது புரிகிறதா என் பரவசத்திற்கு காரணம்\nதிரு.ஆறுமுகம் அவர்களிடம் மாதமிருமுறையாவது அலைபேசியில் பேசுவது என் வழக்கம். ஓரிரு வாரங்களுக்கு முன்பு எதேச்சையாக இவரை தொடர்புகொண்டபோது இவர் மனைவி திருமதி.கற்பகம் ஃபோனை எடுத்தார்கள். அப்போது தான் எனக்கு தெரிந்தது – மாரடைப்பு ஏற்பட்டு ஆறுமுகம் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஷயம். விஷயத்தை கேட்டதும் பதறிப்போனேன���.\nஉடனேஅவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மயிலை கல்யாணி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். என்னால் முடிந்த உதவிகளை செய்வதாக கூறினேன். மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கிடையே கடன் வாங்கி மருத்துவமனை செலவுகளை அவர்கள் செய்வதை அறிந்தேன். டிஸ்சார்ஜ் ஆனவுடன் வீட்டில் வந்து சந்திப்பதாக கூறினேன்.\nஅடுத்து அவர் நலம் பெறவேண்டி பிரார்த்தனையும் நமது பிரார்த்தனை கிளப்பில் அறிவிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அவர் குடும்பத்தினருக்கு உதவேண்டியது நமது கடமை என்றும் அதில் கூறியிருந்தேன். (http://rightmantra.com/p=5981) அதை பார்த்துவிட்டு நமது வாசக அன்பர்கள் சிலர் உடனடியாக அவருக்கு பொருளாதார உதவி செய்ய முன்வந்தார்கள். ரூ.7500/- சேர்ந்தது. ரூ.10,000/- சேரட்டும் என்று காத்திருந்தேன்.\nஇது நடந்து ஒரு வாரம் இருக்கும்.\nஇதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று காலை இலம்பையங்கோட்டூர் சென்று உழவாரப்பணிக்கான சர்வே செய்து விட்டு மதியம் என் தங்கையின் நான்கு வயது குழந்தை டிரேட் சென்டரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை முன்னிட்டு அந்த சுட்டிப் பெண்ணை பார்க்க டிரேட் சென்டர் சென்றுவிட்டேன்.\nடிரேட் சென்டரில் நிகழ்ச்சி முடிந்து மாலை வீடு திரும்ப எத்தனிக்கையில் வள்ளுவர் கோவில் குருக்கள் ஆறுமுகம் அவர்கள் நினைவுக்கு வந்தார். “அடடா… ஆறுமுகம் அவர்களுக்காக நண்பர்கள் கொடுத்த ரூ.7,500/- கையில இருக்கே… இந்த பணம் அவர்கிட்டே இருந்தா அவருக்கு ரொம்ப உபயோகமா இருக்குமே…ரூ.10,000/- சேர்ற வரைக்கும் நாம் காத்திருக்கனுமா\nமேலும் அப்போது விட்டால் அவரை சந்திப்பதற்கு எனக்கு வேறு நாள் கிடைப்பது அரிது. ஏனெனில் தொடர்ந்து வரும் ஞாயிறு நான் சீர்காழி செல்வதாக பிளான். எனவே இன்றே போய் பார்த்துவிட்டு இந்த தொகையை கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று கருதினேன்.\nஇருப்பினும் கொடுக்கும் தொகை ஒரு ரவுண்டாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. என்ன செய்வதென்று புரியவில்லை. என்னிடம் அப்போது என் பர்சனல் கையிருப்பு குறைவாக இருந்தது.\nநம் தளத்திற்கு தேவைப்படும் உதவிகளோ அல்லது இது போன்ற அறப்பணிகளுக்கு தேவைப்படும் உதவிகளோ – எதுவாக இருந்தாலும் தானாக வந்தால் உண்டு. எவரிடமும் கேட்டு பெறுவதில்லை என்ற முடிவு செய்து இயன்றவரை கடைபிடித்துவருகிறேன். பெரியதோ சிறியதோ தாமாக விரும்பி மனமுவந்து செய்பவர்களிடம் மட்டுமே உதவிகள் ஏற்றுக்கொள்ளப்படும். கிடைக்கவில்லையா எங்களுக்குள் எங்கள் சக்திக்குட்பட்டு செய்வோம். அந்த திருப்தி எங்களுக்கு போதும்.\nஇதனிடையே நண்பர் ஒருவர் நினைவுக்கு வந்தார். ஆடி அமாவாசை அன்று பசுக்களுக்கு தீவனம் வாங்கித் தரும் கைங்கரியத்தில் தம்மையும் இணைத்துக்கொள்ளும்படி கூறி தொகை அனுப்பியிருந்தார். அப்போது அவர் நம்மிடம் பேசும்போது, மேலும் சில கைங்கரியங்களுக்கு உதவ விரும்புவதாகவும்… ஏதேனும் தேவைப்பட்டால் சிறிதும் தயங்காமல் தொடர்புகொள்ளவேண்டும் என்றும் வேண்டி விரும்பி அன்புடன் கேட்டுக்கொண்டார். எனவே அவருக்கு ஃபோன் செய்து திரு.ஆறுமுகம் அவர்களுக்கு நாம் உதவ விரும்பும் விஷயத்தை சொல்லி நம்மிடம் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை கூறினேன்.\nகாலை நிச்சயம் பற்றாக்குறை தொகையான ரூ.2500/-ஐ ட்ரான்ஸ்பர் செய்துவிடுவதாக சொன்னார். மேலும் இந்த பணியில் தன்னையும் இணைத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றியும் கூறினார். அவர் உறுதியளித்ததை தொடர்ந்து அங்கே இங்கே கேட்டு எப்படியோ ரூ.10,000/- தயார் செய்துவிட்டேன்.\nஉடனே திரு.ஆறுமுகம் அவர்களுக்கு ஃபோன் செய்தேன். அவர் லைனில் கிடைக்கவில்லை. ஒருவேளை கோவிலில் அர்ச்சனையில் இருக்கலாம் என்று கருதி – சற்று இடைவெளி விட்டு – திரும்ப திரும்ப ஃபோன் செய்தேன்.\nஎப்படியும் இன்று அவரை பார்த்து, பணத்தை ஒப்படைத்துவிட்டால் தான் எனக்கு தூக்கம் வரும். அவர் லைனில் வரவேயில்லை. நேரமோ ஓடிக்கொண்டிருக்கிறது. பேசாமல் வீட்டுக்கு போய்விடலாமா இந்த நேரத்தில் ஏதாவது ஒரு பதிவாவது தயார் செய்யலாமே என்று எண்ணம் மனதில் ஓடியது.\nவண்டியை வீடு நோக்கி திருப்ப எத்தனிக்கையில், ஆறுமுகம் அவர்களிடம் இருந்து போன் வந்தது. எதிர்முனையில் அவரது மனைவி திருமதி. கற்பகம். “சுந்தர் சார் எப்படியிருக்கீங்க சார் போனை சார்ஜில் போட்டுவிட்டு கோவிலுக்கு போயிருக்கார்….” என்றார்.\nடிச்சார்ஜூக்கு பிறகு ஆறுமுகம் குருக்கள் அவர்களை நாம் சந்திக்க விரும்பிய விஷயத்தை கூறி, “உங்க ரெண்டு பேரையும் சந்திக்கணும்மா. இப்போ வரலாமா\n“தாராளமா வாங்க. நான் இப்போ காரணீஸ்வரர் கோவிலுக்கு பாட்டு பாட போய்க்கிட்டுருக்கேன். ஒரு மணி நேரம் கழிச்சி வந்தீங்கன்னா நல்லாயிருக்கும். நானும் அதுக்குள்ளே வந்துடுவேன்” என்றார்கள்.\n“சரி… நீங்கள் போயிட்டு வாங்க. அதுக்குள்ளே நான் வந்தா ஐயா கிட்டே பேசிக்கிட்டுருக்கேன். அவரை கோவில்ல இருக்க சொல்லுங்க…” என்றேன்.\nசித்ரா பௌர்ணமி அன்று நடைபெற்ற திருவள்ளுவர் திருக்கல்யாணத்தின் போதும், அதற்கு முன்பாக நடைபெற்ற ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி கல்யாணத்தின் போதும் சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றபோதும் திருமதி.கற்பகம் அவர்களை பார்த்திருக்கிறேன். ஆகையால் பரஸ்பர அறிமுகம் உண்டு.\nதிரு.ஆறுமுகம் அவர்களை சந்திக்கச் செல்லும் விஷயத்தையும் நோக்கத்தையும் கூறி, நம் நண்பர்கள் சிலரை அழைத்தேன். அந்த நேரம் அவர்களால் வரவியலாத சூழ்நிலை. கடைசியில் மந்தைவெளியில் இருக்கும் நண்பர் சந்திரமௌலியிடம் விஷயத்தை கூறியதும், அவர் தான் நிச்சயம் வருவதாக கூறினார். தாம் திருவள்ளுவர் கோவிலை பார்த்ததில்லை என்றும் பார்க்க விரும்புவதாகவும் கூறினார். (திரு.சந்திரமௌலி ஒரு தேடல் மூலம் நமது தளத்தை கண்டுபிடித்து வாசகரானவர். இதுவரை மூன்று உழவாரப்பணிகளில் நம்முடன் பங்கேற்று விட்டார்\nஅடுத்த அரை மணிநேரத்தில் மயிலையில் திருவள்ளுவர் கோவிலில் நாம் ஆஜராகிவிட, நண்பர் சந்திரமௌலி நமக்கு முன்பாகவே வந்திருந்தார்.\nஅவரை திரு.ஆறுமுகம் அவர்களிடம் அறிமுகப்படுத்தினேன். தொடர்ந்து திருவள்ளுவரையும், வாசுகி அன்னையையும், ஏகாம்பரேஸ்வரரையும் காமாட்சியையும் தரிசித்தோம்.\nதரிசனம் முடித்துவிட்டு சிறிது நேரம் பிரகாரத்தில் அமர்ந்தபடி இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருக்கும்போதே திருமதி.கற்பகம் வந்துவிட்டார்.\nபழங்களும் ஊட்டச் சத்து பானமும் திரு.ஆறுமுகம் தம்பதியினருக்கு அளிக்கப்படுகிறது.\nகாரணீஸ்வரர் கோவிலில் தேவாரம் பாடிவிட்டு வருவதாக சொன்னார்.\n“அட உங்களுக்கு தேவாரம் தெரியுமா\nமுழுமையாக தெரியும் என்றும் சிறுவயதிலேயே தமது தந்தை தேவார வகுப்பில் தம்மை சேர்த்துவிட்டுவிட்டதாகவும் கூறினார்.\nதொடர்ந்து நலம் விசாரித்துவிட்டு, வந்த நோக்கத்தை கூறினோம். நம் தளம் சார்பாக பழங்கள் மற்றும் காம்ப்ளான் திரு.ஆறுமுகம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பணத்தை தனிப்பட்ட முறையில் அவருக்கு தருவதால் வீட்டில் வைத்து தருவதாக சொன்னோம். (வீடு கோவிலுக்கு அடுத்து அமைந்துள்ளது.)\nவீட்டிற்கு நம்மை வரவேற்று அமரவைத்தார். பேசிக்கொண்டிருக்கும்போது நாம் மறுத்தும் காஃபி கொடுத்து உபசரித்தார்கள்.\nஅடுத்து, நம் தளத்தில், ஆறுமுகம் அவர்களை பற்றிய பிரார்த்தனை பதிவில், “இவருக்கு உதவ வேண்டியது நம் கடமை” என்று நாம் குறிப்பிட்டிருந்ததை படித்து நம் வாசகர்கள் சிலர் தாமாகவே உதவ முன்வந்ததை கூறினேன்.\nதொடர்ந்து நம் வாசகர்கள் அளித்த ரூ.10,000/- தம்பதியினரிடம் அளிக்கப்பட்டது.\nநம் தளம் சார்பாக ரூ.10,000/- ஆறுமுகம் தம்பதியினரிடம் நண்பர் சந்திரமௌலி ஒப்படைக்கிறார்\nஅவர்களுக்கு தான் எத்தனை சந்தோஷம். அந்த கண்களில் தான் எத்தனை நெகிழ்ச்சி…நன்றி பெருக்கு.\n“சாருக்கு மருத்துவம் பார்க்க ஏற்பட்ட கடனை அடைக்கவோ அல்லது கல்லூரி செல்லும் உங்கள் மகளின் படிப்பு செலவுக்கோ எதற்க்கு வேண்டுமானாலும் இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் விருப்பம். உங்களுக்கு இருக்கும் கமிட்மெண்ட்டை ஒப்பிடும்போது இது மிகப் பெரிய உதவி அல்ல. இருந்தாலும் உங்களுக்கு ஏதாவது செய்து உங்கள் பொருளாதார சிரமத்தை சிறிதளவாவது குறைக்கவேண்டும் என்று கருதியே இதை செய்தோம். மேலும் திருவள்ளுவருக்கு உங்கள் கணவர் செய்யும் தொண்டிற்கு இந்த எளியவர்கள் தரும் பரிசு.” என்றேன்.\nதொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். “அம்மா… இன்னைக்கு சாயந்திரம் வரைக்கும் உங்களுக்கு இந்த பணத்தை கொடுக்கணும் என்று நான் முடிவு செய்யலை. காரணம், என்னிடம் இருந்தது ரூ.7,500/- தான். என்னோட சம்பளம் வாங்கினதுக்கு பிறகு, கூட பணம் போட்டு ரூ.10,000/- தரலாம்னு நினைச்சிக்கிட்டுருந்தேன். ஆனால், உங்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்குமோ நாம் கையில் வெச்சிகிட்டு இருக்கிறதுக்கு பதிலா அதை உங்ககிட்டே இன்னைக்கு ஒப்டைக்கனும்னு தோணிச்சு. உடனே பேலனஸ் பணத்தை புரட்டி இதோ கொண்டு வந்துட்டேன். மாலை வரைக்கும் தோன்றாத ஒன்று அதற்கு பிறகு தான் தோன்றியது. நீங்கள் தேவாரம் பாடியதற்கு எங்கள் சிவபெருமான் கொடுத்த பரிசு போல இது நாம் கையில் வெச்சிகிட்டு இருக்கிறதுக்கு பதிலா அதை உங்ககிட்டே இன்னைக்கு ஒப்டைக்கனும்னு தோணிச்சு. உடனே பேலனஸ் பணத்தை புரட்டி இதோ கொண்டு வந்துட்டேன். மாலை வரைக்கும் தோன்றாத ஒன்று அதற்கு பிறகு தான் தோ���்றியது. நீங்கள் தேவாரம் பாடியதற்கு எங்கள் சிவபெருமான் கொடுத்த பரிசு போல இது\nஅப்போது திருமதி.கற்பகம், “இன்னைக்கு எனக்கு பணம் வரும்னு தெரியும் சார். ஆனா நீங்க கொண்டு வந்து கொடுப்பீங்கன்னு எதிர்பார்க்கலை” என்றார்.\n” என்பது போல வியப்புடன் அவரை பார்த்தேன்.\n“காரணீஸ்வரர் கோவலில் எங்கள் குழு மூலம் தினமும் போய் தேவாரம் பாடுகிறோம். இன்னைக்கு தேவாரத்துல ‘இடரினும் தளரினும்’ பதிகம் நான் பாடினேன். அந்த பதிகத்தை மனமுருகி பாடினா பணம் தேடி வரும். திருஞானசம்பந்தர் ஒரு சமயம் வேள்வி செய்ய பொருளில்லாமல் கஷ்டப்பட்டபோது இந்த பதிகம் பாடினார். இறைவன் உடனே அவருக்கு தேவையான பொருளை தந்துதவினார். எனவே இன்னைக்கு பணம் வரும்னு தெரியும். நீங்க கொண்டு வந்து கொடுப்பீங்கன்னு எதிர்பார்க்கலை” என்று கூற, எனக்கு ஒரு கணம் சிலிர்த்துவிட்டது.\nஇறைவா… எப்பேற்ப்பட்ட கருணை உனக்கு. உன் திருவிளையாடலில் ஒரு கருவியாக இந்த எளியவர்களையும் சேர்த்து கொண்டதற்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்\nஉள்ளம் உருக ஒரு ஆன்மீக கடமையாக தினசரி தேவாரம் பாடி வந்த தன் பக்தைக்கு தேவைப்படும் நேரத்தில் இறைவன் அருள் புரிந்திருக்கிறான் என்பது புரிந்தது.\nதிருவிளையாடல் – பிட்டுக்கு மண் சுமந்த படலம் – பட உதவி : sankriti.blogspot.in\nநல்லா கவனிக்கணும்…. நான் பணம் கொடுக்கணும்னு முடிவு செய்தது (ஆகஸ்ட் 15) அன்னைக்கு மாலை தான். நான் திருமதி.கற்பகத்திற்கு ஃபோன் செய்தபோது கூட “பணம் கொடுக்க உங்களை பார்க்க வர்றோம்”னு சொல்லலை. சென்ற வாரம் மருத்துவமனைக்கு சென்று திரு.ஆறுமுகம் அவர்களை நலம் விசாரித்தபோது “டிஸ்சார்ஜ் ஆனதுக்கு பிறகு சொல்லுங்க. ஐயாவை வீட்டுக்கு ஒருமுறை வந்து பார்க்கிறேன்” என்று தான் சொல்லியிருந்தேன். அவரும் நான் அதற்காகத் தான் வருகிறேன் என்று நினைத்துவிட்டார்.\nஅந்த பக்கம் அவர் காரணீஸ்வரர் முன்பு ‘இடரினும் தளரினும்’ பாட, இந்த பக்கம் அருணாச்சலேஸ்வரர் எங்களை பணத்துடன் அனுப்பிவிட்டார்.\nஆறுமுகம் அவர்களுக்கு உதவிட இறைவன் நடத்திய இந்த திருவிளையாடலில் பங்குபெறும் வாய்ப்பு நம் வாசகர்கள் மூன்று பேருக்கு கிட்டியது. மொத்தம் மூன்று அன்பர்கள் சேர்ந்து ரூ.10,000/- தந்திருந்தனர். அவர்கள் மூன்று பேருக்கும் என் மொபைலில் இருந்து ஃபோன் செய்து, “இருங்க… நண���பர் ஒருத்தர் உங்ககிட்டே பேசணும்னு சொல்றார்” என்று சர்ப்ரைஸாக ஃபோனை திரு.ஆறுமுகம் அவர்களிடம் கொடுக்க, திரு.ஆறுமுகம் தன்னை அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டு அவர்கள் செய்த பொருளுதவியை நாம் கொண்டு வந்த சேர்த்துவிட்ட விஷயத்தை கூறி மூவருக்கும் நன்றி சொன்னார். அவர் மனைவி கற்பகமும் நன்றி சொன்னார்.\nநண்பர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் மறுபக்கம் சின்ன வருத்தம். என்னை கடிந்துகொண்டனர். “ஏன்… சுந்தர் சார் எங்க பேரெல்லாம் அவர் கிட்டே சொல்லிக்கிட்டு இருக்கீங்க\n“உங்களிடம் எப்போது ஒப்படைத்தோமா அப்போதே இதை மறந்துவிட்டோம். அவர் நேரடியா எங்களுக்கு நன்றி சொல்லித் தான் எங்களுக்கு இதெல்லாம் தெரியனுமா\n“உங்கள் உதவி உரிய நபரிடம் முழுமையாக போய் சேர்ந்துவிட்டது என்று உங்களுக்கு தெரியவேண்டும் இல்லையா அதனால் தான் இவ்வாறு செய்தேன் அதனால் தான் இவ்வாறு செய்தேன்\nகொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திரு.ஆறுமுகம் தம்பதியினரிடம் காலில் வீழ்ந்து ஆசி பெற விரும்பினோம். அந்நேரம் பார்த்து திருமதி.கற்பகம் அவர்களுடன் கோவிலில் தினசரி தேவாரம் பாடும் ஒரு வயதான தம்பதியினர் வந்தார்கள்.\nஅவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்த, “நீங்க எல்லாரும் சேர்ந்து நின்னு என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று கூறியபடி அவர்களின் முன் சாஷ்டாங்கமாக விழுந்தேன்.\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; வைகலும்\nஎண்ணில், நல்லகதிக்கு யாதும் ஓர்குறைவு இலை;\nகண்ணில், நல்லஃதுஉறும்; கழுமல வளநகர்ப்\nபெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே\nபோதையார் பொன்கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்\nதாதையார் முனிவு உறத் தான் எனை ஆண்டவன்\nகாதையார் குழையினன்; கழுமல வளநகர்ப்\nபேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே\nஎன்று வாழ்த்துப் பா பாடியபடி நம்மை ஆசீர்வதிக்க நம் கண்கள் நெகிழ்ச்சியில் கசிந்துவிட்டது. நம்முடன் சேர்ந்து நண்பர் மௌலியும் ஆசி பெற்றார்.\n“அம்மா எனக்காக, ‘இடரினும் தளரினும்’ ஒரு முறை பாடுங்க” என்று நாம் கேட்டுக்கொள்ள, அவர் பாட… அப்போது தான் அவரது குரலை முழுமையாக கேட்டேன். அப்பா…. என்ன ஒரு வெண்கலக் குரல்… சிறு வயதிலிருந்தே இறைவனை பாடும் குரலாயிற்றே…\n“அம்மா… திருவள்ளுவர் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணத்தின்போது நீங்கள் பாடியதை கேட்டிருக்கிறேன். ஆன��ல் அப்போது உங்கள் குரல் மற்றவர்களுடன் சேர்ந்து ஒலிக்கும். தனியாக கேட்கும் பாக்கியம் இப்போது தான் கிடைத்தது. உங்களுக்கு எங்கள் ஈசன் அருளால் ஒரு குறையும் வராது. எங்கள் பிரார்த்தனை எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டு” என்று கூறி விடைபெற்றேன்.\nஇந்த பாடலின் முதல் நான்கு வரிகளை மட்டும் நமக்கு மின்னஞ்சல் செய்யும்படி திருமதி.கற்பகம் அவர்களை கேட்டுக்கொண்டேன். வீடு வந்து சேரும் முன், மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள.\nகுழந்தை பசி எடுத்து அழுதால் தான் நான் சோறூட்டுவேன் என்று எந்த தாயாவது கருதுவாளா அது போல நம்மை சுற்றியிருப்பவர்களின் தேவையை உணர்ந்து நாமே உதவிக்கரம் நீட்டவேண்டும். அதுவே உண்மையான தொண்டு. திரு.ஆறுமுகம் அவர்கள் நம்மிடம் எந்த உதவியம் கேட்கவில்லை. இருப்பினும் அவரது சூழ்நிலை உணர்ந்து நாம் உதவி செய்ய விரும்பினோம். இறைவன் அதை நிறைவேற்றி வைத்துவிட்டான். அது மட்டுமா, இந்த திருவிளையாடலின் மூலம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் வாசகர்களுக்கும் ஒரு அருமையான பதிகத்தை அடையாளம் காட்டியிருக்கிறான்.\nபதிகத்தின் முதல் நான்கு வரியே பாருங்க… எத்தனை உருக்கம்… எத்தனை கருத்து…. அன்னையிடம் பாலுண்ட ஆளுடையப் பிள்ளையாயிற்றே…\nஇடரினும், தளரினும், எனது உறு நோய்\nதொடரினும், உன் கழல் தொழுது எழுவேன்;\nகடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை\nஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,\nஇந்த பாடலை பற்றி நாம் மேலும் ஆராய்ச்சி செய்கையில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்தது.\nஎந்த சூழ்நிலையில் சம்பந்தர் இதை பாடினார்\nஇறைவன் எப்படி அவரது பொருளாதார நெருக்கடியை நீக்கினார்\nநமக்கு இது சரிப்பட்டு வருமா\nநமது பொருளாதார பிரச்னையை இந்த பாடல் தீர்க்குமா\nமுழு பாடலுடன் விரிவான பதிவு நாளை….\n(இறைவன் நம்மை வைத்து ஆடிய ஒரு திருவிளையாடலை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவும், உங்கள் அனைவரின் பொருளாதார பிரச்னையை தீர்க்க ஒரு எளிமையான வழியை காட்டவுமே இந்த பதிவு. மற்றபடி நாம் செய்த உதவியை வெளிச்சம் போட்டு காட்டுவதல்ல என்ன நோக்கம்\nகண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை\nகுல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன\n���ில வினாடிகள் தயக்கம் – மாறிய வரலாறு\n17 thoughts on “பணத்தை தேடி வரவழைத்த பதிகம் மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம் மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nநாம் ஒரு நல்ல விசயத்துக்காக முயற்சி மேற்கொண்டு இருக்கும்போது தன்னால் நமக்கு பின்னால் உதவிகள் தேடி வரும். மேலும் ஆண்டவனுக்கு தெரியாதா யாரிடம் எதை ஒப்படைத்தால் போய் சேர வேண்டிய இடத்திற்கு சரியாக போய் சேரும் என்று.இதன் மூலம் மிகப் பெரிய வழியை கடவுள் நமக்கு காட்டியிருக்கிறார்.\nதங்களின் பதிவு மிகவும் அருமை சார். பெரியவர்கள் இடம் எவ்ளவு பெரிய ஆசி வங்கீருகங்க சார்.. நம் தல வாசகர்களுக்கு மிக பெரிய பயன் உள்ள தகவல் சார்..\nநிகழ்வுகளை படிக்கும் போதே இறைவனின் கருணையை எண்ணி வியக்க வைக்கின்றது. யாருக்கு எந்த நேரத்தில் என்ன வேண்டுமோ அந்தந்த நேரத்தில் உதவுவது தங்களின் குறிகோளில் ஒன்று.\nஆண்டி முதல் அரசன் வரை போகி முதல் யோகி வரை\nஅனைவருக்கும் ஒருப் பாடம் சொல்லிஅன்பும் , பன்பும் , ஒற்றுமையும்மனித குளத்தின் வேர்கள் என்று மனித மேம்பட ஒவொரு குறளிலும் நம்மை செம்மை படுத்திய திருவள்ளுவர் அவர்களுக்கு தம் வாழ் நாளையே அர்ப்பணித்து கொண்டு இருக்கும் திரு ஆறுமுகம் அவர்களுக்கு நம் தளம் சார்பாக அவரது சூழ்நிலை உணர்ந்து தாங்கள் உதவி செய்ய,அதற்கு நமக்கு வாழ்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்ஒவ்வொருவருக்கும்\nஒரு அருமையான பதிகத்தை அடையாளம் காட்டிய இறைவனினின் கருணையை நினைக்கும் போது உடல் சிலிர்கின்றது.\nவளர்க உங்கள் தொண்டு. முடிந்த வரை என்றென்றும் துணை இருப்போம்.\nஉண்மையில் திருவள்ளுவரின் ரோல்மாடல் குடும்பத்திற்கு சென்று வந்துள்ளீர்கள் சுந்தர் சார். திருமதி கற்பகமும் திரு ஆறுமுகம் அய்யா அவர்களும் வள்ளுவரும் வாசுகியும் போலதான் எனக்கு தெரிகிறது. நீங்கள் சொன்னதை போல் அவர்களுக்கு இனி எந்த குறையும் வராது. காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பதை அருள்மிகு காரணீஷ்வரர் நமக்கு நிரூபித்துவிட்டார். தம் முன் பதிகம் பாடும் பக்தைக்கு நம் தளம் மூலமும் தக்க சமயத்தில் உதவியதோடு அல்லாமல் (சுந்தர் சார்) தங்களின் உண்மையான பக்திக்கும் தேடுதலுக்கும் தகுந்த ஆசீ ர்வாதமும், அனைவர்க்கும் உதவும் பதிகத்தையும் அளித்து மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் நம் ஈசன்.\nயார் யாருக்கு எப்போ எப்படி கொடுக்க வேண்டும் என்பது அவனுக்கு தெரியும் ..சதா இறைவனின் சன்னதியில் அவனின் திரு நாமத்தை சொல்லிக்கொண்டு இருந்தாலும் அவன் சோதனையில் இருந்து எவரும் தப்ப முடியாது…தருமிக்கு ஈசன் நடத்தய திருவிளையாடல் போல் திரு.ஆறுமுகம் அவர்களுக்கு இறைவன் வைத்த சோதனை…திரு சுந்தர் அவர்களின் மூலம் அளித்துள்ளார் என்பதே உன்மை..\nசுந்தர்ஜி தயவுசெய்து என்னையும் இது போல நல்ல விசயத்தில் சேர்க்குமாறு அன்போட கேட்டு கொள்கிறேன் please\nமிக அற்புதமான சேவை, வாழ்க உங்கள் தொண்டு\nதிருவாவடுதுறை ஆதீனம் விதியை வெல்லவது எப்படி cd வாங்கி கேளுங்கள், மொத்தம் 27 படிகம்\nமுழு பதிகம் கீழ் காணும் வலைப்பூவில் உள்ளது.\nசுந்தர் சார் அவர்களின்மூலம் அனைவர்க்கும் பதிகம் முழுவதும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி அய்யா எங்களுக்கு உதவி புரிந்த உங்களுக்கும் மற்றும் உங்களுடன் உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்களுக்கு உதவினோம் என்று சொல்வதைவிட ஒரு மிகப் பெரிய சேவை செய்ய எங்களுக்கு இறைவன் வாய்ப்பளித்தான் என்று தான் சொல்லவேண்டும்.\nபெற்றுக்கொண்டு எங்களை கௌரவித்தமைக்கு இந்த தளம் சார்பாக நன்றி.\nதற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் அவரவர் தேவைகளை சமாளிப்பதே மிக கடிமாக உள்ள வேளையில் பிறர் துயரை தம் துயர் என கருதி தம்மால் முடிந்த உதவியை செய்வதும் அப்படி ஒரு வேலை செய்ய இயலாமல் போனால் அதற்க்கான முயர்ச்சியையாவது எடுப்பதுதான் சாலச்சிறந்தது – அவ்வகையில் தங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது \nபிறர்க்கு உதவேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் தோன்றிய மறுகணமே அந்த பரம்பொருள் அதற்க்கான மார்கத்தை நமக்கு உடன் காட்டி விடுகிறார்\nகாலத்தினர் செய்த உதவி என்ற ஐயனின் கூற்று போல தக்க தருணத்தில் செய்யப்படும் உதவி மிகவும் விசேஷமானது – அத்தோடு அளிக்கப்படும் உதவி அதன் நோக்கத்தை செவ்வனே அடையுமாயின் அந்த உதவி முழுமை பெறுகிறது\nஉங்களோடு இந்த மகத்தான தொண்டில் தம்மையும் இணைத்துக்கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்\nநீங்கள் வணங்குகின்ற பரம்பொருளும் உங்களுக்கு வழிகாட்டும் அந்த வள்ளுவரும் என்றென்றும் உங்களுக்கு துணை நின்று அருள் புரிவாராக\n“தும்பி முகன் தம்���ித் துணை ”\nசிறிது நேரத்திற்கு முன் தான் உங்களின் பதிவினைக் காண நேர்ந்தது ;\nநானும் அவரை முக நூல் வாயிலாக தான் அறிமுகம் ஆனேன் .\nநான் நேரில் சந்தித்த முதல் முக நூல் நண்பர் அவர்தான்\nஎன்னை சந்திக்க வைத்தவர் முழு முதல் கடவுள் அந்த வினாயகரே \nஎங்களது குல தெய்வம் அவருடைய தம்பி ஆறுமுகனே\nஅதனால் தான் நான் எப்பொழுதும் எழுதினாலும்\n“தும்பி முகன் தம்பித் துணை “என்று எழதுவது வழக்கம் ஏனென்றால் அந்த வினாயகனையும் , குல தெய்வத்தையும் ஒரு சேர தொழுத மாதிரி இருக்குமே நான் என் சிறு வயதில் அதே திருவள்ளுவர் கோவிலில் தான் எப்போதும் இருப்பேன்\nநான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாமே மைலாப்பூர் தான்\nஉங்கள் பதிவை படித்ததில் மிக்க மகிழ்ச்சி முடிந்தால் மற்றொரு முறை நேரில் சிந்திப்போம் இறைவன் சித்தம்\nநானும் உதவ ஆசை படுகிறேன். யாருக்காகனாலும், எதுகாகனாலும். எல்லாரும் நல்ல இருக்கனும். இன்னிக்கு நாம குடுத்தா நாளைக்கு நமக்கு கடவுள் தருவான்… மேலும் உதவ.\nபடிக்கும்போதே கண்கள் கலங்கி விட்டது. இறைவன் தற்போது எங்களை சோதிப்பதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். தங்களின் கருணைக்கும் உதவும் பண்பிற்கும் ஆண்டவன் மென்மேலும் அருள்வான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82377/EPS-Argument-between-OPS", "date_download": "2020-11-24T01:48:03Z", "digest": "sha1:SQ6R75ZMPXWQRTNHG7BB5CSWUO2SV4BN", "length": 8932, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம்? நடந்தது என்ன? | EPS Argument between OPS | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம்\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன.\nஅதில், துணை முதல்வர் ஒபிஎஸ் பேசுகையில், “தற்போது நடக்கும் ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன். என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா; ஆனால் உங்களை(ஈபிஎஸ்) முதல்வர் ஆக்கியது சசிகலா” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு பதிலளித்த ஈபிஎஸ் “இருவரையும் ��ுதல்வர் ஆக்கியது சசிகலாதான். ஒரு முதலமைச்சராக நான் என்ன சிறப்பாக செயல்படவில்லையா பிரதமரே எனது தலைமையிலான ஆட்சியை பாராட்டியுள்ளார். கொரோனா காலத்திலும் நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்னை எழுந்துள்ளது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்த ஒபிஎஸ், “முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்ததற்கு நான் காரணமல்ல. நான் தான் காரணம் என்று யாராவது சொல்ல முடியுமா என்னை தனிமைப்படுத்த எடுக்கும் முயற்சிதான் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிக்க சொல்லும் இந்த முடிவு. உயிரிழப்பதற்கு 21 நாட்களுக்கு முன் என்னை முதல்வராக சொன்னவர் ஜெயலலிதா” எனத் தெரிவித்தார்.\nஇதையடுத்து இரண்டு பேரும் சேர்ந்து நல்ல முடிவெடுங்கள் என அமைச்சர் வேலுமணியும் இருவரும் விட்டுக் கொடுக்க வேண்டும் என மனோஜ் பாண்டியனும், எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்; ஓபிஎஸ் விட்டுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணியும் செயற்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதின்பண்டம் வாங்கிக் கொடுத்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் கைது\nதேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா உறுதி\nசென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை\n#TopNews நிவர் புயல் நிலவரம் முதல் ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி வரை...\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு\nபழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் பாஜகவுக்கு கொடுக்க வேண்டும்:அண்ணாமலை\nபுற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதின்பண்டம் வாங்கிக் கொடுத்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் கைது\nதேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_48.html", "date_download": "2020-11-24T01:34:05Z", "digest": "sha1:QD7JKDIY6J6JXSYUVX6O244K6CBHF5VZ", "length": 8091, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலைத் தாக்கி அழிக்க நாம் தயார்! : வடகொரியா சூளுரை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலைத் தாக்கி அழிக்க நாம் தயார்\nபதிந்தவர்: தம்பியன் 24 April 2017\nமேற்கு பசுபிக் கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுடன் இணைந்து இரு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் இராணுவக் கூட்டுப் பயிற்சியினை ஆரம்பித்ததை அடுத்து நாம் அணுசக்தியால் இயங்கும் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலை ஒரேயொரு ஏவுகணைத் தாக்குதலில் அழித்துக் கடலில் மூழ்கடிப்போம் என வடகொரியா சூளுரைத்துள்ளது.\nஅண்மையில் வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் யோ சங்கின் 105 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பியாங்யாங்கில் மாபெரும் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த அந்நாட்டு இராணுவத் தளபதி சோய் ரியாங் ஹே எமது தேசத்தின் மீது தொடுக்கப் படும் எந்தவித நேரடிப் போரையும் நாம் சந்திப்போம் என்றும் அணுவாயுதத் தாக்குதலுக்குக் கூட சரியான பதிலடி கொடுப்போம் என்றும் கூறியிருந்தார். இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் ஹார்ல் வின்சன் எனப்படும் மிகப் பெரிய போர்க் கப்பலை வடகொரிய கடற்பகுதிக்கு அனுப்பி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். மேலும் கொரியத் தீபகற்பத்துக்கு உட்பட்ட கடற்பகுதியில் அமெரிக்காவின் ஹார்ல் வின்சன் கப்பலுடன் ஜப்பானின் சமிடரே, ஆஷிகரா ஆகிய கப்பற் படைக் கப்பல்களும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தான் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலை நாம் மூழ்கடிப்போம் என வடகொரியா அச்சுறுத்தல் விடுத்துள்ளது. மேலும் தனது நாட்டை விட்டு வெளியேற முயன்ற அமெரிக்கக் குடிமகன் ஒருவரை வடகொரியா கைது செய்திருப்பதாகத் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைதான நபர் வடகொரியாவில் கைதான 3 ஆவது அமெரிக்கக் குடிமகன் எ���்றும் சீனாவின் யான்பியான் பல்கலைக் கழக முன்னால் பேராசிரியர் என்றும் சில நிவாரணத் திட்டங்களுக்காக கிட்டத்தட்ட ஒரு மாதமாக வடகொரியாவில் தங்கி இருந்தவர் என்றும் தெரிய வருகின்றது. பியாங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் குறித்த நபர் கைது செய்யப் பட்டதாக யோன்ஹாப் என்ற தென்கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.\n0 Responses to அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலைத் தாக்கி அழிக்க நாம் தயார்\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலைத் தாக்கி அழிக்க நாம் தயார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/01/blog-post_24.html", "date_download": "2020-11-24T00:10:38Z", "digest": "sha1:2VI7775SABYRKDBXU25SOUAA3HARGZLS", "length": 14616, "nlines": 150, "source_domain": "www.winmani.com", "title": "கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர்.\nகூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர்.\nwinmani 2:07 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nதேடுதல் என்றாலே கூகுள் தான் என்றாகிவிட்ட இந்த நிலையில்\nகூகுளில் புதுமையாக மிகச்சரியான முடிவுகளை இப்போது\nகொடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர் இதைப்பற்றி தான் இந்த\nபதிவு. மைக்ரோசாப்ட்டின் பிங் தேடுதலில் தாங்கள் தான்\nசரியான முடிவுகளை கொடுப்போம் என்று கொஞ்ச நாளாக\nபெருமையாக கூறிக் கொண்டு இருந்தனர். ஆன��ல் இப்போது\nகூகுள் தன் அடுத்தகட்ட போட்டிக்கு ஆளே இல்லாமல்\nசெய்து விட்டது என்று கூறினாலும் அது மிகையாகாது.\nபிங் தேடுபொறி இப்போது கூகுளின் அடுத்த கட்ட நடவடிக்கை\nகூகுள் தேடுதலில் புதிதாக எதை சேர்த்திருக்கிறார்கள் என்றால்\nமிகச்சரியான முடிவுகளை உடனடியாக கொடுப்பது தான். எப்படி\nஇதை சோதிப்பது என்ற எண்ணத்தில் நாம் தாஜ்மகாலின் உயரம்\nஎன்ன என்று கூகுள் தேடுதலில் கொடுத்தோம் தேடுதல் முடிவில்\nநமக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது ஆம் தாஜ்மகாலின்\nஉயரத்தை தேடுதலின் முடிவிலே காட்டிவிட்டனர் எந்த\nஇணையதளத்திற்கும் செல்லாமல் மிகச்சரியாக முடிவுகளை\nகொடுத்து விட்டது கூகுள். அடுத்து இந்தியாவின் பிரதமமந்திரி\nஎன்ற தேடுதலுக்கும் மன்மோகன் சிங் என்ற பெயரை முதல்\nமுடிவிலே சரியாக கொடுத்தது. இதில் என்ன புதுமை என்று\nகேட்கிறீர்களா முன்பெல்லாம் இதே இந்தியாவின் பிரதமமந்திரி யார்\nஎன்று கேட்டால் பழைய பிரதமமந்திரிகளின் பெயர்களை தான் முதலில்\nகூகுள் கொடுக்கும் இப்போது கூகுளில் எல்லாமே லைவ் ஆகிவிட்டது.\nநாம் என்ன தேடுகிறோமோ அதை சரியாக புரிந்து கொண்டு முடிவுகளை\nதுல்லியமாக காட்டுகிறது. விரைவில் இன்னும் பல ஆச்சர்யங்களை\nநாம் கூகுளிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nXML  file-ஐ உள்ளீடு செய்வதற்காக எளிய ஜாவா நிரல்\nபெயர் : குமார சுவாமிப்புலவர்,\nமறைந்த தேதி : ஜனவரி 25, 1922\nஇலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார்.\nசெய்தவர்களில் இவரும் ஒருவராவர்.சாணக்கிய நீதி\nவெண்பா, மேக தூதக் காரிகை, இராமோதந்தம் என்ற\nசிறந்த இறைபக்தி உள்ளவர் பண்பாளர்.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஉங்கள் விண்மணியை இப்போதுதான் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. தொடர்ந்து பார்த்து பதிலிடுகிறேன்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமி���்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/nov/10/after-8-months-mgr-movie-in-theaters-fans-cheer-in-trichy-3502094.amp", "date_download": "2020-11-24T01:24:35Z", "digest": "sha1:NZAL42PZVSG3W6NEMVSA7I6NUST2CDFM", "length": 6843, "nlines": 42, "source_domain": "m.dinamani.com", "title": "8 மாதங்களுக்குப் பின் திரையரங்கில் எம்ஜிஆர் படம்: திருச்சியில் ரசிகர்கள் உற்சாகம் | Dinamani", "raw_content": "\n8 மாதங்களுக்குப் பின் திரையரங்கில் எம்ஜிஆர் படம்: திருச்சியில் ரசிகர்கள் உற்சாகம்\nதிருச்சி: திருச்சியில் குளிர்சாதன வசதியில்லாத திரையங்கில் 8 மாதங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை காலை திரையிடப்பட்ட எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.\nகரோனா தொற்று பரவலைத் தடுக்க திரையரங்குகளை மூட மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 8 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டன. நவ.10ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதியளித்தன. இதையடுத்து, திரையரங்குகளை தயார்படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.\nஇதையும் படிக்கலாமே.. தீபாவளி: கோயம்பேட்டிலிருந்து 24 மணி நேரமும் சிறப்பு இணைப்புப் பேருந்துகள்\nதயாரிப்பாளர்களின் அறிவிப்பால் புதுப்படங்கள் வெளியிடப்படவில்லை.\nஇதனால், திருச்சி மாநகரில் பெரும்பாலான தியேட்டர்களில் செவ்வாய்க்கிழமை காலை காட்சி திரையிடப்படவில்லை. திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பேலஸ் திரையரங்கத்தில் உரிமைக்குரல் திரையிடப்பட்டது.\n3 நாள்களுக்கு இந்த படம் திரையிடப்படுகிறது. தீபாவளி முதல் தெலுங்கு ரீமேக் படம் (நந்து) திரையிடப்படவுள்ளது.\nஇதேபோல, மாநகரில் 4 திரையரங்குகளில் செவ்வாய்க்கிழமை படங்கள் திரையிடப்பட்டன. ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் நின்று டிக்கெட் பெற்றனர். கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்பட்டது. இருக்கைகளில் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர். பேலஸ் திரையரங்க உரிமையாளர் சந்திரசேகர் கூறுகையில், திருச்சியில் 4 தியேட்டர்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு பழைய படங்கள் திரையிடப்பட்டுள்ளன என்றார்.\nமுல்லைப் பெரியாறில் புதிய அணையா\nஅரியலூா்-பெரம்பலூரில் வரும் 27-இல் முதல்வா் பழனிசாமி ஆய்வு\nநிவா் புயல்: தமிழக அரச���டன் மத்திய அரசு ஆலோசனை\nமெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு ரூ.1 லட்சம் அபராதம்\nஇளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள் வரும் 27-ஆம் தேதி முதல் கலந்தாய்வு\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்\nசூரிய ஆற்றலில் இயங்கும் தானியங்கி கண்காணிப்பு படகு: ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு\nவா‌ங்க இ‌ங்​கி​லீ‌ஷ் பேச​லா‌ம்முந்தி இருப்பச் செயல்On the Internet ...இட்லி பஞ்சு மாதிரி இருக்க\nஉலக சுகாதார நிறுவனம்நிலவில் அணுமின்நிலையம்வேலை... வேலை... வேலை...பணிவு என்னும் பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/07/11/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-11-24T00:16:36Z", "digest": "sha1:CDQNTB75EU3PREPS67WXRT7W5M32FESV", "length": 8982, "nlines": 104, "source_domain": "seithupaarungal.com", "title": "நடிகை ஸோரா ஷெகல் – அஞ்சலி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nநடிகை ஸோரா ஷெகல் – அஞ்சலி\nஜூலை 11, 2014 ஜூலை 11, 2014 த டைம்ஸ் தமிழ்\nபிரபல நாடக கலைஞரும் நடிகையுமான ஸோரா ஷெகல் நேற்று மாரடைப்பால் உயிர் நீத்தார். அவருக்கு வயது 100. இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஸோரா, தன் இளம் வயதிலேயே பாரம்பரியமான பழக்கவழக்கங்களிலிருந்து வேறுபட்டு தன் வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர். பட்டப்படிப்பு படித்தார், இங்கிலாந்து சென்று நடனம் கற்று உலக நாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்தியாவுக்குத் திரும்பி புகழ்பெற்ற பிருத்வி தியேட்டர்ஸ் குழுவினருடன் பணியாற்றத் தொடங்கினார். தன்னைவிட 8 வயது இளையவரான அறிவியலாளர் காமேஸ்வர் ஷெகலை பலத்த எதிர்புகளிடையே திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கிரண் ஷெகல், பவன் ஷெகல் என இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஸோராவின் வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதியிருக்கிறார் கிரண் ஷெகல்.\nநாடகக் கலைஞராக புகழ்பெற்ற இவரை சினிமாவும் பயன்படுத்திக் கொண்டது. பிருத்விராஜ் கபூரில் ஆரம்பித்து ரன்பீர் கபூர் வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறார் ஸோரா. சல்மான் கான், ஐஸ்வர்யா நடிப்பில் மெகா வெற்றி பெற்ற ஹம் தில் கே சுப்கே சனம் படத்தில் சல்மானின் பாட்டியாக நடித்திருக்கிறார். சில ஆங்கிலப் படங்களிலும் நடித்திருக்கிறார். தனது 90வது வயது ��ரை இவர் நடித்துக் கொண்டிருந்தார். இடதுசாரி நாடக இயக்கங்களில் பணியாற்றிய இவர், நாத்திகவாதியாக வாழ்ந்தவர்.\nஸோராவை கவுரவிக்கும் விதமாக சங்கீத நாடக அகடமி விருது, பதம் ஸ்ரீ, பத்ம பூஷன், பதம் விபூஷன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.\nகுறிச்சொல்லிடப்பட்டது அஞ்சலி, ஐஸ்வர்யா ராய், கிரண் ஷெகல், சங்கீத நாடக அகடமி விருது, சல்மான் கான், சினிமா, நடிகை ஸோரா ஷெகல், பதம் விபூஷன், பதம் ஸ்ரீ, பத்ம பூஷன், ரன்பீர் கபூர்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபணி விண்ணப்பப் படிவத்தில் மாதவிடாய் சுழற்சி பற்றி கேட்ட கனரா வங்கி\nNext post25 ஆண்டுகளுக்குப் பின் தங்க உற்பத்தியில் அமெரிக்காவை விஞ்சியது ரஷ்யா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.hhokit.ie/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/hho-kit-ix-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-0l-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-11-24T01:42:48Z", "digest": "sha1:K7AIRELIHNN5YDTGOTJXMCJFFO3WVUJ7", "length": 7615, "nlines": 90, "source_domain": "ta.hhokit.ie", "title": "3H என்ஜின்கள் வரை HHO கிட் HHO ஜெனரேட்டர் - HHO தொழிற்சாலை", "raw_content": "உள்நுழையவும் or ஒரு கணக்கை உருவாக்க\nHHO கிட் HHO ஜெனரேட்டர் பாகங்கள்\nமெர்சிடிஸ் சி 200 4.5 எல் / 100 கிமீ 62 எம்பிஜி 6.8 கிமீ / 100 கிமீ இருந்தது\nடி.எச்.எல் ஹைட்ரஜன் டீசல் டிரக் tr லாரிகளுக்கான புதிய எச்.எச்.ஓ கிட் 2020 விரைவில்\nஎரிபொருள் சேமிப்பில் பெப்சி 15% - நவீன HHO கிட் எக்ஸ்-செல் நிறுவ தேவையில்லை :-)\nடாப் கியர்: நாசா ஹைட்ரஜனில் இருந்து தங்கள் சொந்த மழை மேகங்களை உருவாக்குகிறது\nHHO கிட் HHO ஜெனரேட்டர் பாகங்கள்\nமெர்சிடிஸ் சி 200 4.5 எல் / 100 கிமீ 62 எம்பிஜி 6.8 கிமீ / 100 கிமீ இருந்தது\nடி.எச்.எல் ஹைட்ரஜன் டீசல் டிரக் tr லாரிகளுக்கான புதிய எச்.எச்.ஓ கிட் 2020 விரைவில்\nஎரிபொருள் சேமிப்பில் பெப்சி 15% - நவீன HHO கிட் எக்ஸ்-செல் ந��றுவ தேவையில்லை :-)\nடாப் கியர்: நாசா ஹைட்ரஜனில் இருந்து தங்கள் சொந்த மழை மேகங்களை உருவாக்குகிறது\nமுகப்பு > 3H என்ஜின்கள் வரை HHO கிட் HHO ஜெனரேட்டர்\n3H என்ஜின்கள் வரை HHO கிட் HHO ஜெனரேட்டர்\nவரிசைப்படுத்து சிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\n3X PREDATOR 54 கோர்கள் 30 LPH HHO கிட் HHO ஜெனரேட்டர் ஹைட்ரஜன் எஞ்சின் கார்பன் கிளீனர்\niX PREDATOR 18 கோர்கள் 10 LPH HHO கிட் HHO ஜெனரேட்டர் ஹைட்ரஜன் என்ஜின் கார்பன் கிளீனர்\niX PREDATOR 10 கோர்கள் HHO கிட் HHO ஜெனரேட்டர் 3 LPH ஹைட்ரஜன் எஞ்சின் கார்பன் கிளீனர்\nEFIE HEC CHIP பிளக் என் 'ப்ளே சேவர் மற்றும் பவர் புரோகிராமர்\nவிளம்பரங்கள், புதிய தயாரிப்புகள் மற்றும் விற்பனை. நேரடியாக உங்கள் இன்பாக்ஸிற்கு.\n4L வரை இயந்திரங்களுக்கான HHO\n8L வரை இயந்திரங்களுக்கான HHO\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், உத்தரவாதம்\n© 2020 HHO தொழிற்சாலை\nமுழு பக்க புதுப்பித்தலில் தேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-smart-cards-replacing-ration-cards-ration-shop-begin-sale-by-sep-1-onward/", "date_download": "2020-11-24T01:45:46Z", "digest": "sha1:SEY75DAEUONEIYE64KUFNPXPU5ESC5XZ", "length": 8594, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரேஷன் கடைகளில் நாளை முதல் ஸ்மார்ட் கார்டு மூலமாக விற்பனை துவக்கம்!", "raw_content": "\nரேஷன் கடைகளில் நாளை முதல் ஸ்மார்ட் கார்டு மூலமாக விற்பனை துவக்கம்\nபுதிய மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) பெற்றவர்களுக்கு மின்னணு அட்டை மூலமாகவே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.\nரேஷன் கடைகளில் நாளை முதல் ஸ்மாட் கார்டு மூலமாக பொருட்களை வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர், அனைத்து மாவட்டம் (சென்னை நீங்கலாக) உணவு பொருட்கள் வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) பெற்றவர்களுக்கு மின்னணு அட்டை மூலமாகவே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.\nதற்போது குடும்ப அட்டை அச்சிடப்பட்டு மண்டல அலுவலகம் / வட்ட அலுவலகங்கள் மூலம் சம்பந்தப்பட்ட நியாயவிலை கடைகளுக்கு (ரேஷன் கடைகள்) அனுப்பப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள மின்னணு அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும்.\nஇதுவரையில் தமிழகத்தில் ஒரு கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 382 மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. ஏனைய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே 1-ம் தேதி (நாளை) முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும், மின்னணு குடும்ப அட்டை பெற்றவர்களுக்கு, மின்னணு குடும்ப அட்டை மூலம் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரத்தை தெரிவிக்க வேண்டும்.\nகுழந்தை நட்சத்திரமாக ஜொலித்த பேபி அஞ்சு\nநம்பி பணத்தை போடலாம்.. லாபம் பலமடங்கு தரும் போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ்\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63...\nNivar Cyclone Live: 7 மாவட்டங்களில் இன்று மதியம் முதல் பஸ்கள் நிறுத்தம்\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/tamil-nadu-chief-minister-edappadi-palanisamy-s-mother-passed-away-in-salem-400265.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-24T01:37:24Z", "digest": "sha1:A7FELEEJ45XG4NPBHURKQXJEYUYEABDW", "length": 15914, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமானார் | tamil nadu chief minister edappadi palanisamy's mother passed away in salem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\n\"திமுக எனும் தேன் கூட்டில் கை வைக்க வேண்டாம்..\" 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை\nகோயிலில் பொட்டு வைத்து கொண்டு.. எல்லாம் நாடகம்.. திருமாவை புறக்கணியுங்க.. வேலூர் இப்ராஹிம் அட்டாக்\n\"ராசியானவர்\".. மந்திரவாதி சேகரிடம் பெற்ற பெண்களை விட்டுவிட்டு சென்ற பெற்றோர்.. மிரண்டு போன சேலம்\nஅறிக்கை நாயகன் ஸ்டாலினுக்கு என்னை நினைக்காவிட்டால் தூக்கம் வராது - போட்டு தாக்கும் முதல்வர்\nசேலம் ஷாக்.. குழந்தை பெற்றெடுத்த 15வயது சிறுமி, கடத்தி வந்து குடும்பம் நடத்திய இளைஞர் மீது வழக்கு\nசேலத்தில் கறிக் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. ஆட்டுக் கறி கிலோவுக்கு ரூ 100 உயர்வு\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமானார்\nசேலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமானார்.\nதாய் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - வீடியோ\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (93) வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சேலம் மருத்துவமனையில் நேற்று காலமானார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் மறைவு செய்தி கேட்டு சாலை மார்க்கமாக சேலம் சென்றார். இதனால் தற்காலிமாக அவரது தூத்துக்குடி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கடி தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு சென்று தாயார் தவசாயி அம்மாளை அக்கறையுடன் கவனித்து வந்தார். அவரது மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வரின் தாயாரின் மறைவு செய்தி கேட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஆத்தூர் அலப்பறை... நீ என்ன செய்வேன்னு பார்க்கிறேன்... அதிமுக எம்.எல்.ஏ.வை தெறிக்கவிட்ட விவசாயி..\n2 முறை கர்ப்பமாகி.. அபார்ஷன் செய்து.. கதறிய பிரியா.. பதறிப் போன சேலம் கலெக்டர் ஆபீஸ்\nகராத்தே சொல்லி தருவதாக கூறி வகுப்பறையில் போதையில் ஆசிரியர் செய்த காரியம்.. சஸ்பெண்ட்\nதிமுதிமுன்னு.. ஸ்கூலுக்குள் திடீரென நுழைந்த குட்டீஸ்.. மிரண்ட டீச்சர்கள்.. சேலம் அருகே கலகலகலப்பு\nகாதல் என்ற பெயரில் பல முறை உல்லாசம்.. இரு முறை கலைக்கப்பட்ட கர்ப்பம்.. பெண்ணை ஏமாற்றிய காதலன் கைது\nஅசத்தலாக ரெடியாகும் சேலம் ஏர்போர்ட்.. இனிமேல் ஈஸியாக விமானங்கள் தரையிறங்கும்\nசேலம் அரசு மருத்துவமனையில் மான்ஸ்டர் படத்தில் வருவது எலிகள் அட்டகாசம்.. பொரி வைத்து பிடிக்க தீவிரம்\n'நேர்ல வந்தால் நல்லா இருக்காது. ஆபீஸை சுடுகாடா ஆக்கிட்டு போயிடுவேன்' மிரட்டும் அதிகாரி.. வைரல் ஆடியோ\nமண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் ஆபிசுக்கு வரும் மக்கள்.. சேலத்தில் அடுத்தடுத்து நடந்த ஷாக்\nஅதிமுக 49வது ஆண்டு விழா - சொந்த ஊரில் முதல்வர் பழனிசாமி கொடியேற்றினார்\nஉயிருடன் சவப்பெட்டியில்.. அத்தனை பாடுபட்டு மீட்டும் வீணா போச்சே.. பரிதாபமாக உயிரிழந்த சேலம் முதியவர்\nசிவனடியார் தற்கொலை வழக்கு: சேலம் மாவட்ட எஸ்.பி கண்காணிக்க ஹைகோர்ட் ஆணை\nபந்தலில் அமர்ந்து ஆறுதல் கூற வருபவர்களை சந்திக்கும் முதல்வர்... மதியம் மட்டும் சிறிது நேரம் ஓய்வு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/top-tamil-video-songs/jagame-thandhiram-bujji-video-dhanush-santhosh-narayanan-karthik-subbaraj-anirudh/videoshow/79205859.cms", "date_download": "2020-11-24T00:23:51Z", "digest": "sha1:CBPEGLXCID6XVZUDQWJZYWSVNXVQE3JC", "length": 5275, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nDhanush : ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புஜ்ஜி பாடல்..\nதனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதல்முறை இணைவதால் இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதை உறுதிபடுத்தும் விதமாக மோஷன் போஸ்டர், சிங்கிள் டிராக் என இந்தப் படத்தின் அத்தனை முன்னோட்டங்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 13-ம் தேதி ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ‘புஜ்ஜி’ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : லேட்டஸ்ட் பாடல்கள்\nSuriya : உசுரே உசுரே... 'சூரரைப் போற்று' பாடல்...\nDhanush : ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புஜ்ஜி பாடல்..\nNayanthara : மூக்குத்தி அம்மனுக்கு பொங்கல் வைப்போம்\nRJ Balaji : பகவதி பாபா பாடல் - 'மூக்குத்தி அம்மன்'...\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் வெளியீடு...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/04022338/1269460/Mamata-Banerjee-says-the-Modi-govt-is-tapping-her.vpf", "date_download": "2020-11-24T01:42:50Z", "digest": "sha1:RPPFACWW42WSJA3QIYUJNOB7MHZGQ5XN", "length": 8077, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mamata Banerjee says the Modi govt is tapping her phone and getting information", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎனது தொலைபேசி ஒட்டு கேட்கப்ப���ுகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nபதிவு: நவம்பர் 04, 2019 02:23\nதனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.\nமேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி\nஇஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருளை பயன்படுத்தி சில உளவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் சுமார் 1,400 பேரின் தகவல்களை திருடி இருப்பதாகவும், இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலருடைய வாட்ஸ்-அப் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது\nஇந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நடைபெற்ற சாத் பூஜை விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-\nஇஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருள் மூலம் யாருடைய வாட்ஸ்-அப் தகவல்களையும் திருட முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது தொலைபேசியோ, செல்போனோ அல்லது வாட்ஸ்-அப்போ பாதுகாப்பானதாக இல்லை. யாருடைய தொலைபேசியையும், செல்போனையும் ஒட்டுக்கேட்க முடியும்; வாட்ஸ்-அப் தகவலை திருட முடியும்.\nஎனது தொலைபேசி கூட ஒட்டு கேட்கப்படுகிறது. இது மிகவும் தீவிரமான பிரச்சினை என்பதால் இதுபற்றி நாம் எப்படி பேசாமல் இருக்க முடியும்\nஉளவு பார்த்த நிறுவனம் தனிநபர்கள் பற்றிய தகவல்களை அரசுக்கு வழங்கி இருக்கிறது. இது தவறான நடவடிக்கை. தனிநபர் சுதந்திரத்தில் யாரும் குறுக்கிட முடியாது. எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு இதுபோன்று நடைபெறாமல் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடியை நான் கேட்டுக்கொள்ள இருக்கிறேன்.\nஇவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.\nகொரோனா தடுப்பூசி விவகாரம் - பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி அடுக்கடுக்கான கேள்வி\nபிரதமர் மோடி 30-ந் தேதி வாரணாசி செல்கிறார் - கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்பு\nதானேயில் துணிகரம் - நவநிர்மாண் சேனா பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை\nமாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nகேரளாவில் போலீசாருக்கான கூடுதல் அதிகார உத்தரவு தற்காலிகமாக ��த்து - பினராயி விஜயன் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/743305/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-11-24T01:06:49Z", "digest": "sha1:HW7W57RIP27DY2X6UTNKGMOUXNGPS6CS", "length": 13626, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "குடியரசுத் தலைவர் உரையில் ஒன்றுமில்லை: எதிர்க்கட்சிகள்! …6 நிமிட வாசிப்புகுடியரசுத் தலைவர் உரைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள… – மின்முரசு", "raw_content": "\nகுடியரசுத் தலைவர் உரையில் ஒன்றுமில்லை: எதிர்க்கட்சிகள் …6 நிமிட வாசிப்புகுடியரசுத் தலைவர் உரைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள…\nகுடியரசுத் தலைவர் உரையில் ஒன்றுமில்லை: எதிர்க்கட்சிகள் …6 நிமிட வாசிப்புகுடியரசுத் தலைவர் உரைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள…\nகுடியரசுத் தலைவர் உரைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 31) துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டை அணிந்தபடி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\n“நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் தேசப்பிதா மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சட்டம்” என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த சமயத்தில் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ‘அவமானம், அவமானம்’ என்று கூச்சலிட்டதோடு, பாதாகைகளையும் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.\nகுடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்��� பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “பிரதமர் நரேந்திர மோடியின் மாற்றத்திற்கான தலைமையின் கீழ் இந்தியா எவ்வாறு உயர்கிறது என்பது குடியரசுத் தலைவர் உரையில் தெளிவாகத் தெரிகிறது. வளர்ச்சிப் பகுதிகளில் ஒரு புதிய பாய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பிரிவு 370 ஐ ரத்து செய்தது, சிஏஏ, உபா மற்றும் போக்ஸோ சட்டங்கள் போன்ற நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் இந்தியா ஒரு தீர்க்கமான பாதையில் முன்னேறி வருவதைக் காட்டுகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், “மத்திய அமைச்சரவை தயாரித்த உரையை மட்டுமே குடியரசுத் தலைவர் வாசிப்பார். உரையில் சிஏஏவை நிறைவேற்றியதை ஒரு சாதனை என்று கூறுவது துரதிர்ஷ்டவசமானது. சிஏஏவை சாதனை என்று அரசாங்கம் கூறுவதை விட பெரிய அவமானம் இருக்க முடியாது” என்று விமர்சித்தார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், “இந்தாண்டுக்கான அரசின் முதல் கொள்கை அறிக்கையாக பார்க்கப்படும், குடியரசுத் தலைவர் உரையில் பொருளாதார சரிவை எவ்வாறு அரசு எதிர்க்கொள்ள போகிறது என்பது தொடர்பாக எதுவும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஆனால், அதில் ஒன்றுமில்லை. கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் கேட்ட எல்லா அர்த்தங்களையும் இழந்த பழைய முழக்கங்களும், காது புளிக்க வைக்கும் வாக்கியங்களும் மட்டுமே குடியரசுத் தலைவரின் உரையில் இடம்பெற்றிருந்தன” என்று விமர்சித்தார்.\nமேலும், “துரதிருஷ்டவசமாக பொருளாதார நிலைமை குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. வேலையிழப்பு, வேலையின்மை அதிகரித்தல் மற்றும் நுகர்வோர் விலைவாசி உயர்வு குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. குறிப்பாக சிறுகுறு தொழில் துறையில் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடப்படுவது குறித்த ஒரு வார்த்தை கூட இல்லை. தடைப்பட்ட திட்டங்கள் மற்றும் முதலீடு வரத்து குறைவு பற்றியும் குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது” என்றும் தெரிவித்தார்.\nவிசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “இன்று(31.01.2020) நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட குடியரசுத் தலைவரின் உரை பாஜக தலைவரின் அரசியல் அறிக்கையாக இருந்ததே தவிர, இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான இந்திய முதல் குடிமகனின் உரையாக இல்லை. இது மிகவும் வேதனையும் ஏமாற்றமும் அளிக்கிறது.முன்னோட்டமாகக் கருதப்படும் குடியரசுத் தலைவரின் உரை வெற்று அரசியல் அறிக்கையாக முடிந்திருக்கிறது” என்று சாடியுள்ளார்.\nஇன்று நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்த அரசின் சாதனைகளில் ஒன்றாகக் குடியரசுத் தலைவர் பாராட்டியிருப்பது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று கூறியுள்ள திருமாவளவன், “நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் நன்மை பயப்பதாகவோ பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்பதாகவோ இருக்காது என்பதையே குடியரசுத் தலைவரின் உரையிலிருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nகுடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. அப்போது, குடியரசுத் தலைவர் உரையை எதிர்த்து தீர்மானம் கொண்டுவரவும் எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.\nகிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு கட்லெட்3 நிமிட வாசிப்புமாலை நேரத்தில் செய்து உண்ணக்கூடிய சிறந்த சிற்றுண்டி கட்லெட். இன்றைய குழந்தைகள் மிகவும் விரும்பி …\nதேர்தல் அதிகாரியை ‘சிக்க’வைத்த துரைமுருகன்4 நிமிட வாசிப்புஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் அதிகளவில் வெற்றிபெற ஸ்டாலினும் ஒரு காரணம் என துரைமுருக…\nநிவர் புயல் தாக்கத்தால் 7 மாவட்டங்களில் இன்று அடைமழை (கனமழை) பெய்யும் – வானிலை மையம்\nஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை – ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் – லாரா கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8007:2011-09-16-10-21-50&catid=327&Itemid=259", "date_download": "2020-11-24T01:25:27Z", "digest": "sha1:23X7RFTCAGNMRL4MOL3XT67YX53ZMLIN", "length": 13388, "nlines": 41, "source_domain": "www.tamilcircle.net", "title": "உலகச் சண்டியனின் யாழ் வருகையும் மகிந்தா அடிவருடிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஉலகச் சண்டியனின் யாழ் வருகையும் மகிந்தா அடிவருடிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும்.\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 30 அக்டோபர் 2011\nதமிழ் மக்கள் தங்களின் விடுதலைக்காக கடந்த பல சகாப்தங்களாக போராடிய போதெல்லாம் எந்த விதமான நேரடியான அக்கறையும் அற்று இருந்த அமெரிக்காவும் மேற்குலகமும்; இன்று விசேட அக்கறையுடன் தமிழ் மக்களின் பிரச்சினையினை தமது கைகளில் எடுத்து மகிந்த அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாகவும் நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் பல அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.\nஉண்மையில் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களில் அமெரிக்காவிற்கு பெரும் பங்குண்டு. இறுதி யுத்தம் தொடங்கப்படுவதற்கு முன்னர் வவுனியா ராணுவத் தலைமையகத்தில் அமெரிக்கா உட்பட பல நாடுகளின் தளபதிகள் அழைக்கப்பட்டு இறுதி யுத்தம் பற்றி நன்கு விவாதிக்கப்பட்டு அவர்களின் ஒப்புதலுடன் தான் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. யுத்தத்தின் ஒவ்வொரு நிலையும் ஒப்புதல் அளித்த நாடுகளிற்கு தெரிவிக்கப்பட்டு வந்ததுடன் ஒப்புதல் அளித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் செய்மதிகள் மூலம் யுத்தத்தின் ஒவ்வொரு கட்ட நகர்வினை அவதானித்துக் கொண்டும் இருந்தன.\nஇன்று போர்குற்றம் நிகழ்ந்துள்ளது என ஓலமிடும் அமெரிக்கா அன்று இந்த 21ம் நூற்றாண்டின் பாரிய மனிதப் படுகொலையினை செய்மதியில் கண்டு உடனடியாக நிறுத்தக் கூடிய வல்லமையிருந்தும் கண்களை மூடிக் கொண்டு இதனால் தான் அடையக் போகும் பொருளாதார நலன்களைப் பற்றிய கனவில் மிதந்து கொண்டிருந்தது.\nயுத்தம் முடிந்த பின் அமெரிக்கா கண்ட கனவிற்கு சீனாவின் வடிவில் வில்லங்கம் வந்து விட்டது. சீனா இறுதி யுத்தத்தில் புரிந்த பாரிய ராணுவ உதவி காரணமாகவும் அதன் பின்னர் நிபந்தனைகள் அற்று வழங்கிய பொருளாதாரம் (முக்கியமாக பல பில்லயன்கள் பெறுமதியான பணம்) காரணமாகவும் மகிந்த அரசினை தனது பிடிக்குள் இறுக்கி அமெரிக்கா கண்ட கனவான பொருளாதார நலன்கள் மற்றும் ராணுவ கேந்திர முக்கியத்துவம் போன்றவற்றிற்கு இடையுராக இன்று நிற்கின்றது.\nதமது சொந்த பொருளாதார, ராணுவ நலன்களை கருத்தில் கொண்டே இன்று அமெரிக்கா தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக நாடகமாடுகின்றது. இது போன்று தான் இந்தியாவும் 1983களில் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்கள் போல் செயற்ப்பட்டு 1987இல் தமது பொருளாதார, பிராந்திய ராணுவ நலன்களிற்கு ஜே. ஆர். வளைந்து கொடுத்ததும்; தமிழ் மக்களின் விருப்பின்றி தமிழ் மக்களின் பிரச்சனைக்கு எந்தவிதமான தீர்வினையும் வழங்காத ஒரு ஒப்பந்தத்தினை ஜே. ஆருடன் செய்து கொண்ட இந்திய ஆளும் முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதி ராஜீவ் அதனை தமிழ் மக்களின் தலையில் கட்டிவிட்டான்.\nஅது போன்ற ஒரு காலகட்டத்தில் தான் தமிழர்களாகிய நாம் மீண்டும் இன்று நின்று கொணடடிருக்கின்றோம். இன்று அமெரிக்கா நேரடியாகவே மேற்குலகில் இருக்கின்ற புலிகளின் எல்லா அமைப்புக்களுடன் தொடர்பில் இருப்பதுடன் அவர்களை தமது கட்டுப்பாட்டின் கீழும் வைத்திருக்கின்றது.\nஇலங்கையில் இருக்கின்ற பெரும்பாலான தமிழ்க் கட்சிகளையும், இந்தியாவில் இருக்கின்ற சில தமிழ் ஆயுதக் குழுக்களையும் இந்தியாவின் மூலம் ஒருங்கிணைக்கும் வேலையினையும் முன்னெடுத்து வருகின்றது. இவர்களை ஒன்றிணைத்து தமது பொருளாதார நோக்கங்களிற்கும், சீனாவை இலங்கையினை விட்டு அகல வைப்பதற்கும் மகிந்தா அரசின் மீது உள்நாட்டில் அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது. மறுபுறத்தில் மனித உரிமைகள் சபை, ஜ.நா ஊடாக போர்குற்ற விசாரணை என மிரட்டும் வழியிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது.\nஇன்று ரொபர்ட் ஓ பிளேக்கின் யாழ் விஜயமும், கூட்டமைப்புடனான சந்திப்பும் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்னும் அடைப்படையிலானது என இன்னமும் நாம் நம்புவோமாகின் கடந்த பல பத்தாண்டுகளாக எம்மை சுற்றி நடந்த அரசியல் விளையாட்டுக்களை புரிந்திருக்காத பூச்சியங்கள் தான் தமிழர்களாகிய நாம்.\nரொபர்ட் ஓ பிளேக்கின் வருகையினை கண்டித்து மகிந்த அடிவருடி டக்லஸ்சின் ஈ.பி.டி.பி ஆதரவில் யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது.\nரொபர்ட் ஓ பிளேக்கின் வருகையின் நோக்கத்தினை கண்டித்து தமிழ் மக்களின் அரசியல் நலன்களின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படடிருப்பின் நிச்சயமாக பாராட்டப்பபட வேண்டியதும், ஆதரவளிக்கப்பட வேண்டியதும் அவசியமானது.\nஇங்கு நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் தமிழ் மக்களின் அரசியல் நலன்களிற்க்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தினை அம்பலப்படுத்தி நடத்தப்பட்ட ஒன்றல்ல. இது தமிழ் மக்களை படுகொலை புரிந்த பாசிச மகிந்தா குடும்பத்தினை போர்க்குற்றச் சாட்டிலிருந்து காப்பாற்ற அரச எடுபிடிகள் பொதுமக்களை மிரட்டி பங்கு பற்ற வைத்து நடத்திய ஆர்ப்பாட்டமே.\nஆக மொத்தத்தில் அமெரிக்கா சீனா ரஸ்யா ஜரோப்பிய ஏகாதியத்தியங்களின் பொருளாதார மற்றும் ராணுவ நலன்களிற்க்காக போட்டியில் மீண்டும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை சிக்குண்டு போகும் அபாயத் தன்மையே மேலோங்கி காணப்படுகின்றது. இதனை ஏகாதியத்தியங்களிடமிருந்தும் அவற்றின் உள்நாட்டு வெளிநாட்டு அடிவருடிகளிடமிருந்தும் மற்றும் அரச அடிவருடிகளிடமிருந்தம் மீட்டெடுத்து சரியான திசைவழியில் முன்னெடுத்து செல்வதே மக்களின் நலன்களை பேணுபவர்கள் மத்தியில் உள்ள இன்றைய பிரதான பணியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/satamilselvan", "date_download": "2020-11-24T01:52:28Z", "digest": "sha1:DRMPKP5MN6BE6OIGPXAWEWGBNPCYSQKP", "length": 5209, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "sa.tamilselvan", "raw_content": "\n``அவர் தனி மனிதரல்ல... ஓர் இயக்கம்’’ - கோவை ஞானியின் நினைவுகள் பகிரும் படைப்பாளிகள்\nவாசிப்பு, ஹிட்ச்காக் படம், குற்றாலம் பற்றிய புதிய நாவல்... படைப்பாளிகளின் `க்வாரன்டைன்' பிளான்\n``ஆந்திரச் சிறையில் வாடும் பழங்குடியின இளைஞர்கள்; கண்டுகொள்ளாத தமிழக அரசு” - டில்லிபாபு காட்டம்\nஇயக்குநர் பிரம்மா பரிந்துரைக்கும் 3 புத்தகங்கள் வாசிப்பு முக்கியம் பாஸ்\n``அழுது தீர்க்கணும்... இல்லேன்னா சிரிச்சுக் கடக்கணும்... இதுதான் பாடம்’’ - எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் #LetsRelieveStress\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/thoothukudi-vochidambaranar-port-trust", "date_download": "2020-11-24T00:56:29Z", "digest": "sha1:DWRLLGLJGNY5DIESAML45PBGDF6XHAUL", "length": 7096, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "thoothukudi v.o.chidambaranar port trust", "raw_content": "\n`சொந்த மண்ணை மிதிச்ச பிறகுதான் உயிரே வந்துச்சு' - இலங்கையிலிருந்து தமிழகம் திரும்பிய 713 பயணிகள்\n`90 சதவிகித ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு’ -கொரோனா அச்சத்தால் திணறும் தூத்துக்குடி துறைமுகம்\n`எச்சரிக்கையை மீறி சீனாவிலிருந்து வந்த கப்பல் அனுமதிக்கப்பட்டதா' சர்ச்சையில் தூத்துக்குடி துறைமுகம்\nதூத்துக்குடி துறைமுகத்திற்கு நாளை போர்க்கப்பல்கள் வருகை - எல்லோரும் பார்வையிடலாம்\nமாலத்தீவு துணை அதிபர் தூத்துக்குடிக்கு தப்பிவந்தது ஏன்\n`தூத்துக்குடி துறைமுகத்தின் ஆண்டு வருமானம் ரூ.600 கோடி வ��ை குறைய வாய்ப்பு’ - சுங்க ஆணையர் தகவல்\nநிலக்கரி இறக்குமதியில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை\nதூத்துக்குடி வ.உ.சி., துறைமுக பொறுப்புக் கழகத்தின் புதிய தலைவராக ராமச்சந்திரன் பொறுப்பேற்பு\nதூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 4,300 சரக்குப் பெட்டகம் கொண்ட பெரிய கப்பல் சேவை துவக்கம்\n82,170 டன் பெரிய சரக்குக் கப்பலைக் கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை\nநாட்டின் 12 துறைமுகங்கள் சார்பாக ரூ.3.50 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள்\nஐந்தாவது முறையாக தேசிய விருது - தூத்துக்குடி துறைமுகத்துக்கு கிடைத்த பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=3509", "date_download": "2020-11-24T01:14:49Z", "digest": "sha1:VBYDM2TA4CP7WLA3GVN6H7GGD6ZSAPAQ", "length": 29996, "nlines": 237, "source_domain": "rightmantra.com", "title": "விலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > விலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு\nவிலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு\nஇறைவன் மீதும் பக்தி செலுத்துவதில் மனிதர்களுக்கு சற்றும் சளைத்தவை அல்ல விலங்குகள். மனிதர்களோ, தேவர்களோ அல்லது ரிஷிகளோ சாபம் காரணமாகவோ அல்லது வேறு நோக்கத்தின் காரணமாகவோ விலங்குகளாகவோ பூச்சிகளாகவோ பிறந்து இறைவனை பூஜித்து பேறு பெற்ற நிகழ்வுகள் பல இருக்கின்றன. இவை எதுவும் கதையல்ல. உண்மையினும் உண்மை.\nமுன்ஜென்மங்கள் தொடர்பு அல்லது சாபம் எதுவும் இன்றி விலங்காகவே இருந்து அறிந்தோ அறியாமலோ இறைவனை பூஜித்து பேறு பெற்ற நிகழ்வுகளும் இருக்கின்றன. (உதாரணத்திற்கு யானையும், சிலந்தியும் பூஜித்து அவன் தரிசனம் பெற்ற திருவானைக்கா\nமூன்றறிவும் நான்கறிவும் பெற்ற விலங்குகளுக்கே உய்ய வழி இருக்கும்போது ஆறறிவு பெற்ற நமக்கு அதற்கான வாய்ப்புகள் எத்தனை எத்தனை\nஆனால் நாம் செய்வது என்ன சூதும் வாதும் கொண்டு இறைவனின் விருப்பத்திற்க்கெதிரான ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, கடைசியில் நமது வினைகளே நம்மை வறுமையின் வடிவிலோ, கொடுநோயின் வடிவிலோ, பிள்ளைகளின் வடிவிலோ, அல்லது துரோகத்தின் வடிவிலோ, முதுமையின் வடிவிலோ நம்மை துரத்தும்போது இறைவனை நோக்கி ஓடுகிறோம்.\nஅப்படி இருந்தும் கூட அவன் நம்மை மன்னிக்க தயாராக இருக்கிறான். எத்தனை முறை பட்டாலும் திரும்ப திரும்ப தவறு செய்வது மனிதனின் குணம். அப்படி அவன் எத்தனை முறை தவறு செய்தாலும் திரும்ப திரும்ப மன்னிப்பது இறைவனின் குணம். நாம் சுவாசிப்பதனால் உயிர் வாழ்வதில்லை. இறைவன் மன்னிப்பதினால் உயிர் வாழ்கிறோம்.\nவாழ்ந்த சுயநல வாழ்க்கைக்கு ஒரு மன்னிப்பு கேட்டுவிட்டு இனியாவது அவன் விருப்பப்படி ஒரு வாழ்க்கை வாழ அனைவரும் உறுதி ஏற்போம். ஏற்கனவே அத்தகைய வாழ்க்கை வாழ்பவர்களுக்கு ஒரு சல்யூட்\nகீழ்கண்ட பதிவுக்காக இணையத்தில் புகைப்படங்களை தேடியபோது தொன்மையும் சிறப்புக்கும் மிக்க அந்தந்த கோவில்களின் இப்போதைய நிலை கண்டு கண்ணீர் தான் பெருகுகிறது.\nஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றி பக்தி வளர்த்த, தமிழகத்தில் கோவில்களுக்கு இந்த நிலைமையா\nபாடல் பெற்ற புண்ணிய தலங்கள் இப்படி பராமரிப்பின்றி கிடக்கும் சூழ்நிலையில் நாட்டில் நல்லாட்சி மலர்வது எப்படி சாத்தியம் அல்லது பருவம் தவறாது மழை பொழிவது எப்படி சாத்தியம்\nஎன்று மாறும் இந்த நிலை இறைவா…. நீ தான் எம்மக்களை தடுதாட்கொள்ளவேண்டும்.\nஇதில் என்னால் உங்களால் செய்யக்கூடியது என்ன மாதம் ஒரு கோவில் என என் இறுதிக்காலம் வரை இது போன்ற கோவில்களை அடையாளம் கண்டு என்னால் இயன்ற துப்புரவு, கட்டுமானம் மற்றும் உழவாரப்பணியை செய்ய உறுதி பூண்டிருக்கிறேன். நிச்சயம் எம் பிறவி இதன் மூலம் அர்த்தமுள்ளதாக மாறுவதோடு மட்டுமல்லாமல், எம் காலத்திற்கு பிறகும் எம் பேர் சொல்லும் வகையில் இருக்கும் என திடமாக நம்புகிறேன். அதற்குரிய சக்தியையும் ஆற்றலையும் சுற்றத்தையும் நட்பையும் இறைவன் வழங்கியருள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.\nவிலங்கினங்கள் பூஜித்து பேறு பெற்ற தலங்கள்\nகாஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் உள்ள திருப்புலிவனத்தில், திருப்புலிவலமுடையார் அருள்கிறார். சாபத்தால் புலியாக உரு மாறிய முனிவர் இங்கே பூஜித்திருக்கிறார்.\nநெல்லைக்கு அருகில் உள்ள சங்கரன்கோயிலில், அம்பிகை பசு வடிவில் தேவர்கள் சூழ ஈசனை வணங்கினாள். ‘கோ’ எனும் பசுவாக தேவி வழிபட்டதால் அன்னை ‘கோமதி’ என்றே வணங்கப்படுகிறாள்.\nசிலந்தி, யானை – திருவானைக்காவல்\nதிருச்சிராப்பள்ளியில் காவிரியாற்றுக்கும் கொள்ளிடத்துக்கும் இடைய���ல் அமைந்துள்ள தலம் இது. (அடியேன் பிறந்த ஊருங்க இது) சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது.\nதிருச்சி, திருவெறும்பூரில் சிவசக்தி வடிவ ஈசனை, எறும்புகள் வணங்கி, பிரசாதத்தை எடுத்துச் செல்லும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.\nஈ பூஜித்து பேறு பெற்ற தலம் முசிறி அருகே உள்ள திருஈங்கோய்மலை. யோகினிகளே (பெண் அர்ச்சகர்கள்) இங்கு பூஜை, ஹோமங்கள் போன்றவற்றை செய்கின்றனர்.\nபாம்பு பூஜித்த தலம் திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தல ஈசனை ஆதிசேஷன் என்ற பாம்பு வழிபட்டிருக்கிறது.\nஅணில், குரங்கு, காகம் – திருக்குரங்கணில்முட்டம்\nஅணில், குரங்கு, காகம் மூன்றும் பூஜித்து நன்மையடைந்த தலம் திருக்குரங்கணில்முட்டம். சாபத்தால் காகமாக மாறிய யமனும், அணிலாக மாறிய தேவேந்திரனும், குரங்காக மாறிய வாலியும், சாபவிமோசனம் பெற்ற இத்தலம், காஞ்சிபுரம், மாமண்டூர் தூசி எனும் இடத்தில் உள்ளது.\nசாபம் காரணமாக மயில் உருவில் அம்பிகை பூஜை செய்த தலம், மயிலாடுதுறை. இங்கு ஈசனின் விமானம் மூன்று தளங்களைக் கொண்டு த்ரிதளமாக உள்ளதும் நடராஜர் கௌரி தாண்டவம் ஆடுவதும் தனிச் சிறப்புகள்.\nகழுகு பூஜை செய்து வளங்கள் பெற்ற தலம் திருக்கழுக்குன்றம். நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் இங்கு கழுகுகள் பூஜித்து வருகின்றன.\nசிலந்தி பூஜித்து முக்தி பெற்ற தலம் திருக்காளத்தி. பஞ்சபூதத் தலங்களுள் வாயுத்தலமாக இது போற்றப்படுகிறது.\nதிருவாரூர், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு உருவில் ஈசனை பூஜித்தார். இன்றும��� கருவறையில் வண்டின் ரீங்கார ஒலி கேட்கிறது.\nசாபத்தால் நண்டாக மாறிய தேவேந்திரன் ஈசனை வணங்கி பேறு பெற்றான். திருந்துதேவன்குடி எனும் இத்தலத்தை நண்டாங்கோயில் என்றும் அழைப்பர். இது கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது.\nசக்ரவாகப் பறவை – திருச்சக்கராப்பள்ளி\nதஞ்சாவூர், அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள திருச்சக்கராப்பள்ளியில் அருளும் ஈசனை சக்ரவாகப் பறவை பூஜித்து பேறு பெற்றது.\nதிருவாரூர், திருக்கொட்டாரத்தில் அருள்புரியும் ஈசனை, துர்வாசரால் சாபம் பெற்ற ஐராவத யானை பூஜித்து விமோசனம் பெற்றது.\nதஞ்சாவூர், பட்டீஸ்வரத்தில் காமதேனுவின் மகளான பட்டி எனும் பசு வழிபட்ட லிங்கம் உள்ளது.\nகாஞ்சிபுரம், திருக்கச்சூரில் அருளும் ஈசனை திருமால் தரிசித்து, தேவாசுரர்கள் அமிர்தம் கடைந்தபோது மந்தார மலையைத் தான் கூர்மமாக (ஆமை) தாங்குவதற்கு சக்தி பெற்றிருக்கிறார். அதனால் இத்தல ஈசன் கச்சபேஸ்வரர் என வணங்கப்படுகிறார்.\nகிளி – சேலம் சுகவனேஸ்வரர்\nகிளியாக மாறிய சுகமுனிவர் பூஜை செய்த சுகவனேஸ்வரர், சேலத்தில் அருள்கிறார்.\nவானரம் (ஜடாயு) – வைத்தீஸ்வரன் கோயில்\nராமாயணத்தில் முக்கிய பங்கேற்ற ஜடாயு வழிபட்ட தலம் வைத்தீஸ்வரன் கோயில். இத்தல சாந்துருண்டையும் சித்தாமிர்த தீர்த்தமும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சார்த்தப்பட்ட சந்தனமும் தீரா நோய்களைத் தீர்க்கும் அருமருந்துகள்.\nயானை – கபிஸ்தலம் கஜேந்திரவரதர்\nதஞ்சாவூர், கபிஸ்தலத்தில் அருளும் கஜேந்திரவரதர், சாபத்தால் யானையாக மாறிய இந்திரத்யும்னனுக்கும், முதலையாக மாறிய கந்தர்வனுக்கும் சாப விமோசனம் அளித்தவர். இத்தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்று.\nதவளை – திரு அன்பில்\nதிருச்சி, அன்பில் தலத்தில் அருளும் சுந்தரராஜப் பெருமாள், சாபத்தால் தவளையாக மாறிய மண்டூக முனிவருக்கு அருள் புரிந்து, சுயவுரு கிட்டச் செய்தவர். இத்தல தீர்த்தம் மண்டூக தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.\nதன்னை பூஜித்த சிட்டுக்குருவிக்கு மோட்சப் பதவி அளித்த ஈசன், சிட்டிலிங்கேஸ்வரராக வணங்கப்படுகிறார். இவர், தஞ்சாவூர், வடகுரங்காடுதுறையில் கோயில் கொண்டிருக்கிறார்.\nதீவிர ஆராய்ச்சி செய்தால் இந்த பட்டியலில் இன்னும் பல கோவில்களை சேர்க்க இயலும். இருப்பினும் இப்போதைக்கு இந்த பட்டியலை தந்திருக்கிறோம்.\nAnimals worship lord shivatemples where animals worship lord sivaஐந்தறிவு இனங்கள் பூஜித்த தலங்கள்விலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள்\nஇன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா\nஇந்து ஆன்மீக & சேவை கண்காட்சி – பார்வையாளர்களை ஈர்த்த ஆந்திர கோவில்களின் ரதங்கள் – கவரேஜ் 1\nகுமரன் குன்றம் பயணம் – எதிர்பாராமல் அறிமுகம் ஆன நண்பர் & நம்மை தேடி வந்த அரிய வாய்ப்பு\nசத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா\n7 thoughts on “விலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு\nவிலங்குகலே பூஜித்து சாபவிமோசனம் பெற வாய்ப்பு இருக்கும் பொது, மனிதர்களாகிய நாம் இக் கோவிலுக்கு சென்று வழிபட்டால் பெரும் பாக்கியும்.\n//”நாம் சுவாசிப்பதானால் உயிர் வாழ்வதில்லை. இறைவன் மன்னிப்பதினால் உயிர் வாழ்கிறோம்.”//\nஉண்மையான வார்தைகள். உங்கள் மன உறுதியை பார்த்து நம் தளம் நண்பர்கள் அனைவரும் உழவாரப்பணியில் ஈடுபட நீங்கள் உதாரணமாக உள்ளீகள்.\nஇப்படி பராமரிப்பின்றி கிடக்கும் சூழ்நிலையில் நாட்டில் நல்லாட்சி மலர்வது எப்படி சாத்தியம் அல்லது பருவம் தவறாது மழை பொழிவது எப்படி சாத்தியம்\nஇது தான் எழுத்தடி என்பதோ\nபெரும் முயற்சி எடுத்து கொடுக்கப்பட்டுள்ள அருந்தொகுப்பு இது. இறைவனின் படைப்பில் எல்லா உயிரினங்களும் ஒன்றுதான் என்பதை உணர்த்த விலங்கினகளுக்கும் முக்தி அடைந்து அதற்கு கோயிலும் அமையப்பெற்றிருக்கிறது. விலங்குகளுக்கு நாம் உணவு கொடுப்பதற்கும் இதுதான் காரணம். கடவுளும் தன்னுடைய வாகனமாக விலங்குகளை வைத்திருப்பதும் ஒரு விசேஷம் (விநாயகருக்கு மூஞ்சூர், அய்யப்பனுக்கு புலி, முருகனுக்கு மயில் மற்றும் சேவல், துர்கைக்கு சிங்கம், பரமசிவனுக்கு காளை/நந்தி). இவ்வளவு ஏன், மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ஹ அவதாரம் பாதி மனிதன் பாதி விலங்கு அல்லவா. இறைவனுக்கு உயிரினங்களில் பாகுபாடு இல்லை.\nபெறுதற்கு அறிய இந்த மானிட பிறவியை\nபயனுள்ள வகையில் பணி செய்து கடைத்தேற\nஇனிய மார்கத்தை வாசகர்க்கு எடுத்துரைத்து\nதான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என திருப்பணி புரியும்\nசுந்தர் அவர்களே – உங்கள் பணி சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் \nமிக அருமையான பதிவு நன்றாக உள்ளது\n//நாம் சுவாசிப்பதனால் உயிர் வாழ்வதில்லை. இறைவன் மன்னிப்பதினால் ���யிர் வாழ்கிறோம்.//\nExcellent வார்த்தைகள். உங்கள் பணி தொடர நல்ல உள்ளங்கள் பல ஒன்று சேரும் இறைவன் கருணையால்.\nஅப்படி இருந்தும் கூட அவன் நம்மை மன்னிக்க தயாராக இருக்கிறான். எத்தனை முறை பட்டாலும் திரும்ப திரும்ப தவறு செய்வது மனிதனின் குணம். அப்படி அவன் எத்தனை முறை தவறு செய்தாலும் திரும்ப திரும்ப மன்னிப்பது இறைவனின் குணம். நாம் சுவாசிப்பதனால் உயிர் வாழ்வதில்லை. இறைவன் மன்னிப்பதினால் உயிர் வாழ்கிறோம்.\nஉண்மையிலும் உண்மை சுந்தர். மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-11-24T00:25:36Z", "digest": "sha1:AMUHSIMZR4ZHXHRHFCY4CQC7WHT2P2MK", "length": 5466, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "சிறுசிறு |", "raw_content": "\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகளில், 2 மடங்காக அதிகரிக்கும்\nசிறுசிறு ஆசைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும்\nசிறுசிறு ஆசைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும். பெரிய-ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டு விட வேண்டும். இல்லறத்தில் வாழ்ந்தபடியே பணத்தாசையையும், காமத்தையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள். மதத்தின்-ரகசியம் கொள்கைகளில்யில்லை. செயல் முறையில் தான் இருக்கிறது . ......[Read More…]\nJanuary,24,11, —\t—\tஅனுபவித்து, ஆசைகளை, ஆசைகள், ஆராய்ந்து, காமத்தையும், சிறுசிறு, தீர்க்க, துறந்தவர்கள், பணத்தாசையையும், பாக்கியசாலிகள், பெரிய, விவேகத்தால்\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nஅதிபர் புதின் அவர்களே, அதிபர் ஸி அவர்களே, அதிபர் ராம போசா அவர்களே, அதிபர் போல்சனரோ அவர்களே, முதலாவதாக, பிரிக்ஸ் அமைப்பை வெற்றிகரமாக கையாண்டதற்காக அதிபர் புதின் அவர்களுக்கு நான் வாழ்த்துதெரிவிக்கிறேன். உங்களது வழிகாட்டுதல் மற்றும் முன்முயற்சி காரணமாக, இந்த உலகப் ...\nசிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக நா� ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் ���ப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T02:10:46Z", "digest": "sha1:32JRH6DV5JNF6PMH2LAFHNENYC2MEPQD", "length": 21660, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "அட்டவீரட்டானக் கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும்.[1] சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.\nதிருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்\nதிருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்\nதிருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்\nதிருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்\nதிருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்\nதிருவழுவூர் : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்\nதிருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்\nதிருக்கடவூர் : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.\n1 வீரட்டானங்களின் பெருமைகளும்,அவற்றின் இருப்பிடமும்\nபிரமன், இயமன், அந்தகன், கயமுகன், தக்கன், சலந்தரன் மன்மதன், திரிபுர அசுரர்கள் ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக, இவை எட்டும், தமிழ் மரபில் சொல்லப்படுகின்றன.\nஈசன், படைப்பின் முதல்வன் தானே என்று அகந்தையுற்றிருந்த பிரமனின் தலையைத் துண்டித்த திருத்தலம் இங்குள்ள திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் ஆகும். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இதன் வேறு பெயர் ஆதிவில்வாரண்யம் ஆகும்.\nகொலையிற் பிழைத்த பிரசா பதியைத்\nநிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்\nதலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே(திருமந்திரம் 340)\nமூலவரின் பெயர்:பிரமசிர கண்டீஸ்வரர்.இந்த தலத்துக்கு ஸ்ரீகாலபைரவரை தரிசிக்க வேண்டுமென��ற வேட்கையோடு சென்று வழிபட்டால் மறுபிறவியில்லை;\nஉலகுயிரையெல்லாம் துன்புறுத்தி வந்த அந்தகன் எனும் அசுரனை, சக்கராயுதத்தால், ஈசன் அழித்த தலம் திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் கோவில் ஆகும். திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம், தென்பெண்ணை நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. திரு அண்ணாமலைக்கு அருகில் உள்ளது. கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்\nவரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்\nவருத்தஞ் செய்தா னென்று வானவர் வேண்டக்\nகுருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே(திருமந்திரம் 339)\nமூலவரின் பெயர்:அந்தகாசுர சம்ஹார மூர்த்தி,மூலவளின் பெயர்:சிவானந்த வல்லி என்ற பெரிய நாயகி\nஈசன் முப்புரம் அழித்த திருத்தலம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் ஆகும். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அமைந்திருக்கிறது.\nஅப்பணி செஞ்சடை ஆதி புராதனன்\nமுப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்\nதக்கன் சிரங்கிள்ளி அவன் அகந்தை அடக்கிய தலம் திருப்பறியலூர் கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் ஆகும். மாயவரம் என்ற மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் செம்பொன்னார் கோயில் என்ற ஊருக்கு வர வேண்டும். அங்கிருந்து பரசலூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று விசாரிக்க வேண்டும். திருப்பறியலூரின் உள்ளூர் பெயரே பரசலூர் ஆகும். மூலவரின் பெயர்: வீரட்டேஸ்வரர்; மூலவளின்பெயர்: இளங்கொம்பனையாள்\nசலந்தரன் எனும் அசுரனை அழித்த தலம் திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில். திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு யூ வடிவ சாலை வளைவு வரும்;அந்த வளைவைக் கடந்த உடனே விற்குடி என்ற சாலையோர வழிகாட்டி தெரியும்.அந்த வழிகாட்டியின் படி பயணித்தால் ஒரு சிறிய பாலம் தென்படும்;அந்த பாலத்தைக் கடந்ததும்,விற்குடி என்னும் கிராமம் வரும்;அந்த கிராமத்தின் மையத்தில் இந்த வீரட்டானம் அமைந்திருக்கிறது.\nஎங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்\nதங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்\nபொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற\nஅங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே(திருமந்திரம் 341)\nகயமுகாசுரனைக் கொன்டு அவன் யானைத் தோலைப் போர்த்த திருத்தலம், வழுவூர் ஆகும். மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி. மீ. தூரத்தில் வழுவூர் பேருந்து நிறுத்தம் அமைந்திருக்கிறது. இந்த நிறுத்தத்தில் இறங்கி, சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்கு உள்ளே பயணித்தால் மிகப்பிரம்மாண்டமான ஆலயத்தைக் காணலாம். சபரிமலையில் அமர்ந்திருக்கும் பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான். ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர்.\nகாமதகனத் திருவிளையாடலை ஈசன் புரிந்த தலம், கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில்.\nஇருந்த மனத்தை இசைய இருத்திப்\nஅழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே(திருமந்திரம் 346)\nமயிலாடுதுறை எனப்படும் மாயவரத்திலிருந்து சுமார் எட்டுகி.மீ.தூரம் பயணித்து,அங்கிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் சுமார் மூன்று கி.மீ.தூரம் சென்றால் உள்ளடங்கிய கிராமமான கொறுக்கைக்குள் அமைந்திருக்கிறது. மூலவர்: வீரட்டேஸ்வரர் மூலவள்: ஞானாம்பிகை\nமார்க்கண்டேயனுக்காக இயமனை அழித்த தலம், திருக்கடையூர்.\nமேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று\nஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே(திருமந்திரம் 345)\nஇந்தக் கோவிலின் புராதனப்பெயர் வில்வாரண்யம். மூலவர்: அமிர்தகடேஸ்வரர் மூலவள்:அபிராமி\nகொன்றாய் காலனை;உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு,மான்\nகன்றாருங் காவாக் கடவூர் திருவீரட்டத்துள்\nஎன் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே (தேவாரம்)\nஇந்த எட்டுத் தலங்களையும் ஒருதனிப்பாடலானது வருமாறு பாடுகின்றது.[2]\nபூமன் சிரங்கண்டி அந்தகன் கோவல் புரம்அதிகை\nமாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்\nகாமன் குறுக்கை யமன்கட வூர்இந்தக் காசினியில்\nதேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே\n↑ தமிழ் இணையக் கல்விக் கழகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2020, 01:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478110", "date_download": "2020-11-24T01:36:53Z", "digest": "sha1:NBDXU44FF6HZJ5UQE3QB2KQQZVSIUOHH", "length": 18489, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "நாங்கள் அடிமை அரசு தான்| Dinamalar", "raw_content": "\nநிவார் புயல் : சென்னை, செங்கல்பட்டு சுற்று ...\nநவ.,24: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'அரசியல் லாபத்துக்காக வேளாண் சட்டம் எதிர்ப்பு'\nவேட்பு மனு நிராகரிப்பு வழக்கு ; உச்ச நீதிமன்றம் இன்று ...\nபுதிய அமைச்சர்கள்: பைடன் இன்று அறிவிப்பாரா\nஆட்சேபணை செய்திகளுக்கு அபராதம்: கடும் எதிர்ப்பால் ... 1\nஇது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nவேறு நீதிபதிக்கு மாறுகிறது '2ஜி வழக்கு விசாரணை 6\nகொரோனா தடுப்பு மருந்தை பெறும் கடைசி நபராக நான் ... 5\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 3\n'நாங்கள் அடிமை அரசு தான்'\nதிருமங்கலம் : ''எங்களை, 'அடிமை அரசு' என்று சொன்னால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்,'' என, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த, அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பேசினார். அவர் பேசியதாவது:தி.மு.க., நடத்துவது, அக்கட்சியையும், அவர்களது குடும்பத்தினரையும் காக்கும் போராட்டங்கள் தான்.'குடியுரிமை திருத்தச்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருமங்கலம் : ''எங்களை, 'அடிமை அரசு' என்று சொன்னால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்,'' என, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த, அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பேசினார்.\nஅவர் பேசியதாவது:தி.மு.க., நடத்துவது, அக்கட்சியையும், அவர்களது குடும்பத்தினரையும் காக்கும் போராட்டங்கள் தான்.'குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்தியாவில் இருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை' என, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்த பின்னும், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரங்களை செய்து வருகின்றனர்.ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு கையெழுத்து போட்ட பாவங்களைச் செய்தவர்கள், தி.மு.க,,வினர்.\nநாங்கள், அவற்றை தடுத்து நிறுத்தி உள்ளோம். தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு, மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை. அவர்களை உதாசீனப்படுத்தினால், திட்டங்களை எப்படி செயல்படுத்துவது. எங்களை, 'அடிமை அரசு' என்று சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள, நாங்கள் தயாராக உள்ளோம். தமிழக மக்களுக்கு நன்மை கிடைப்பதற்காக, அடிமையாக இருக்கிறீர்கள் எனக் கூறினால், அதற்கு கவலையில்லை. இதில், சுயநலம் ஏதும் இல்லை; பொதுநலம் மட்டுமே உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜாமியா பல்கலை., வன்முறை வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் ���ுதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜாமியா பல்கலை., வன���முறை வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/256516?ref=archive-feed", "date_download": "2020-11-24T00:18:20Z", "digest": "sha1:3B5C2JHJ5DLLMDNDE7G62UUERUJ4YNVT", "length": 10504, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சாட்சியம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சாட்சியம்\n2019, ஏப்ரல் 21இல் நிகழ்ந்த ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அறிவிக்கப்படவில்லை என்ற நிலைப்பாட்டை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் அவர் இதனை குறிப்பிட்டார்.\nஅரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் நிலந்த ஜெயவர்தனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சிறந்த நட்பு உறவு இருந்தது. அவர்கள் வழக்கமாக தினமும் ஏழு, எட்டு தொலைபேசி அழைப்புகளை பரிமாறிக்கொண்டதாகவும் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ தெரிவித்தார்.\nஜெயவர்தன தனிப்பட்ட முறையில் ஜனாதிபதியை தொலைபேசியில் அழைத்து இந்த காலகட்டத்தில் ஏதேனும் முக்கியமான விஷயங்களை அவருக்கு அறிவித்து வந்தார்.\nஇதன் காரணமாக தாமும் சில விஷயங்களை ஜனாதிபதியிடம் தெரிவிக்கும்படி ஜெயவர்தனவிடம் கேட்டுள்ளதாக சாட்சியான பெர்னாண்டோ குறிப்பிட்���ார்.\nவெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட உளவுத்துறை தகவல்கள் தொடர்பாக ஜனாதிபதி சிறிசேனவிடம் தினசரி அறிக்கையை சமர்ப்பிக்க அரச புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.\nபல சந்தர்ப்பங்களில் அரச புலனாய்வு பிரிவு தமக்கு வழங்கிய உளவுத்துறை தகவல்கள் குறித்து ஜனாதிபதி சிறிசேனவிடம் தெரிவிக்க முயற்சித்த போதும், அந்த தகவல் தொடர்பாக நிலந்த ஜெயவர்தன தனக்கு அறிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கூறிவிடுவார் .\nஎனவே, நிலந்த ஜெயவர்தன ஒவ்வொரு விடயத்தையும் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார் என்பது தெளிவாகிறது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளித்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/category/stills-photos/", "date_download": "2020-11-24T01:01:10Z", "digest": "sha1:BVCM2HN7K6RCKORBPWG4RVXB33TYRS4S", "length": 2876, "nlines": 67, "source_domain": "cineshutter.com", "title": "Photos – Cineshutter", "raw_content": "\nசூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி\n‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’..\nமாயாநதி படத்துக்காக ஆட்டோ ஒட்டி சம்பாதித்த அபிசரவணன்\nஇளையாராஜாவால் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ப இசையமைக்க முடியாதா..\nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\nஅரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ மாணவியரில் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், வறுமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Brazilian-star-Formiga-set-to-take-part-in-her-sixth-Olympics", "date_download": "2020-11-24T01:02:49Z", "digest": "sha1:RAH6LWVNMFCXHEPIVSSQA75ZN7TLROC7", "length": 8121, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "Brazilian star Formiga set to take part in her sixth Olympics - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nகேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வின்...\nநேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவியுங்கள்...\nசபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்: சமூக இடைவெளியுடன்...\nநாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யும்...\nதமிழக காவல் துறையினருக்கு வாரத்திற்கு ஒரு நாள்...\nபுதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து...\nசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு-...\nஎன்னை எத்தனை முறை கைது செய்தலும் எனது பரப்புரை பயணம் தொடரும்...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nநடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மை...\nஅகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு-...\nஎன்னை எத்தனை முறை கைது செய்தலும் எனது பரப்புரை பயணம் தொடரும்...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட...\nநடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மை...\nஅகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/45284/The-Best-Mobiles-Under-Rs.-15,000,-March-2019-Edition", "date_download": "2020-11-24T01:47:00Z", "digest": "sha1:I2DS4PL5ZMZLEDSKSVAMHBUBGYZERCJA", "length": 9240, "nlines": 144, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்..! | The Best Mobiles Under Rs. 15,000, March 2019 Edition | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்..\nஇந்திய சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனைகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் இடத்தை பிடிக்கும் முனைப்பில் அனைத்து நிறுவனங்களும், புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. இதில் பட்ஜெட் விலையில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் தான் வாடிக்கையாளர்களை அதிகம் கவருகின்றன. இதை அறிந்துகொண்ட மொபைல் நிறுவனங்கள், குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அதிகம் வெளியிடுகின்றன.\nஇந்நிலையில் 2019ஆம் ஆண்டில் மார்ச் வரை வெளிவந்துள்ள பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் இந்திய வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு அடைந்துள்ளவற்றை காணலாம்.\n1. ரெட்மி நோட் 7 ப்ரோ - ரூ.13,999\nடிஸ்ப்ளே : 6.30 இன்ச்\nரேம் : 4 ஜிபி\nஇண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 48 எம்பி மற்றும் 5 எம்பி இரட்டை கேமரா\nபேட்டரி : 4000 எம்.ஏ.எச்\n2. சாம்சங் கேலக்ஸி எம்20 - ரூ.12,990\nடிஸ்ப்ளே : 6.3 இன்ச்\nரேம் : 4 ஜிபி\nஇண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 13 எம்பி மற்றும் 5 எம்பி இரட்டை கேமரா\nபேட்டரி : 5000 எம்ஏஎச்\n3. நோக்கியா 6.1 ப்ளஸ் - ரூ.14,999\nடிஸ்ப்ளே : 5.80 இன்ச்\nரேம் : 4 ஜிபி\nஇண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 16 எம்பி மற்றும் 5 எம்பி இரட்டை கேமரா\nபேட்டரி : 3060 எம்ஏஎச்\n4. ஆசஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 - ரூ.13,999\nடிஸ்ப்ளே : 6.26 இன்ச்\nரேம் : 4 ஜிபி\nஇண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 12 எம்பி மற்றும் 5 எம்பி இரட்டை கேமரா\nபேட்டரி : 5000 எம்ஏஎச்\n5. ஜியோமி எம்ஐ ஏ2 - ரூ.11,999\nடிஸ்ப்ளே : 5.99 இன்ச்\nரேம் : 4 ஜிபி\nஇண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 12 எம்பி மற்றும் 20 எம்பி இரட்டை கேமரா\nபேட்டரி : 3000 எம்ஏஎச்\n6. ரியல்மி 2 ப்ரோ - ரூ.14,999\nடிஸ்ப்ளே : 6.30 இன்ச்\nரேம் : 4 ஜிபி\nஇண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 16 எம்பி மற்றும் 2 எம்பி இரட்டை கேமரா\nபேட்டரி : 3500 எம்ஏஎச்\n7. ஹானர் எக்ஸ் 8 - ரூ.14,999\nடிஸ்ப்ளே : 6.5 இன்ச்\nரேம் : 4 ஜிபி\nஇண்டர்நெல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 20 எம்பி மற்றும் 2 எம்பி\nபேட்டரி : 3750 எம்ஏஎச்\n\"திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது\"- தமிழக அரசு தகவல்\n“வருமான வரித்துறை மிரட்டலுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல”- மு.க.ஸ்டாலின்\nசென்னையில் மிக கனமழை ���ெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை\n#TopNews நிவர் புயல் நிலவரம் முதல் ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி வரை...\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு\nபழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் பாஜகவுக்கு கொடுக்க வேண்டும்:அண்ணாமலை\nபுற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது\"- தமிழக அரசு தகவல்\n“வருமான வரித்துறை மிரட்டலுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல”- மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=5", "date_download": "2020-11-24T00:26:14Z", "digest": "sha1:RYH7VJYJP5ADRTKW6IYFEYIPAYUEF3DL", "length": 3351, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரத்து", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/in-possession-of-incriminating-documents-against-rakesh-asthana-cbi-tells-delhi-hc/", "date_download": "2020-11-24T00:39:20Z", "digest": "sha1:ABJTREK7KYK34ITS2G7VZGGI73TGRC7F", "length": 8804, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிபிஐ ராகேஷ் அஸ்தானா மீதான எஃப்.ஐ.ஆர்ரை ரத்து செய்ய இயலாது – டெல்லி உயர் நீதிமன்றம்", "raw_content": "\nசிபிஐ ராகேஷ் அஸ்தானா மீதான எஃப்.ஐ.ஆர்ரை ரத்து செய்ய இயலாது – டெல்லி உயர் நீதிமன்றம்\nவிசாரணை முதற்கட்���ட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து ரத்து செய்ய இயலாது என மறுப்பு.\nராகேஷ் அஸ்தானா எஃப்.ஐ.ஆர் ரத்து\nராகேஷ் அஸ்தானா எஃப்.ஐ.ஆர் ரத்து : சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது அக்டோபர் 15ம் தேதி சிபிஐ லஞ்ச புகார் ஒன்றை பதிவு செய்தது. இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரோஷி மீதான வழக்கொன்றில் ஹைதராபாத்தை சேர்ந்த சனா பாபு என்ற தொழிலதிபர் பெயர் அடிபட்டது.\nசனா பாபுவினை அவ்வழக்கில் இருந்து விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மற்றும் அவருடன் வேலை பார்த்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.\nராகேஷ் அஸ்தானா எஃப்.ஐ.ஆர் ரத்து – லஞ்ச வழக்கு\nஇதனைத் தொடர்ந்து இவர்கள் மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த எஃப்.ஐ.ஆரை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்தது சிபிஐ. அதில், ராகேஷ் அஸ்தானா லஞ்ச புகார் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் மீதான விசாரணைகள் நிலுவையில் உள்ளதாகவும் அறிவித்திருக்கிறது சிபிஐ.\nமேலும் ராகேஷ் அஸ்தானாவின் மீதான ஆவணங்களை பலவற்றை மத்திய ஊழல் தடுப்பினர் கைப்பற்றியுள்ளனர் என்றும் அதன் மீதான விசாரணைகளும் நிலுவையில் இருப்பதாலும் FIRயை ரத்து செய்ய இயலாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது சிபிஐ தரப்பு.\nசிபிஐ ராகேஷ் அஸ்தானா மீதான எஃப்.ஐ.ஆர்ரை ரத்து செய்ய இயலாது என்று கூறி உத்தரவிட்டது டெல்லி உயர் நீதிமன்றம். ஆனால் இதற்கு மத்தியில் ராகேஷ் மீதான குற்றச்சாட்டினை முன் வைத்த சனா பாவுவை காணவில்லை, அவருக்கு கோர்ட் அனுப்பிய சம்மன்களுக்கும் பதில் அளிக்க வில்லை என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தகவல் அளித்தார் சதிஷ் டெகர். இது தொடர்பான செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nநாசாவின் சென்டினல் -6 செயற்கைக்கோள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/covid-19-financial-situation-in-puducherry-very-critical-says-narayanasamy-397177.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-24T01:47:20Z", "digest": "sha1:IWS5KXQ7UXWQ2MDN63FA6LVVIXIG3L4E", "length": 16206, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரி அரசின் நிதிநிலைமை மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.. நாராயணசாமி பேட்டி | COVID-19: Financial situation in Puducherry ''very critical'', says Narayanasamy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\n2 பேரும் நல்ல நெருக்கம்.. நடுவீட்டில் நின்று.. \"அந்த\" மாதிரி பாட்டுக்கள்தான்.. திடீரென வெடித்த சண்டை\nபுதுச்சேரியில் துவங்கியது கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் நாராயணசாமி அசத்தல்\nபிராமண மணப்பெண்.. தலித் மணமகன்.. அம்பேத்கர் மணிமண்டபத்தில்.. பெளத்த முறையில்.. புதுவையில் பரபரப்பு\nமாமியார்-ம���ுமகள் சாப்பாட்டை ஊட்டிக் கொண்டால் பில்லே கிடையாது.. புதுச்சேரி ஹோட்டல் அசத்தல் அறிவிப்பு\nவேல் யாத்திரையை நடத்த விடுங்க... போகிற இடமெல்லாம் அவமானம்தான் கிடைக்கும். சொல்வது தா. பாண்டியன்\nபுதுச்சேரியில் ஓய்வு பெற்ற ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் கொலை\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரி அரசின் நிதிநிலைமை மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.. நாராயணசாமி பேட்டி\nபுதுச்சேரி: கொரோனா பிரச்சனை காரணமாக புதுச்சேரி அரசின் நிதிநிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, புதுச்சேரியின் நிதிநிலைமை குறித்து கவலை தெரிவித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், புதுச்சேரி அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. ஏனெனில் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் வருவாய் மிகவும் குறைந்துள்து. கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசை பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை\n17 மாவட்டங்களில் 100க்கு கீழ் குறைவான பாதிப்பு..5 மாவட்டங்களில் மட்டுமே தொற்று கிடுகிடு..முழு லிஸ்ட்\nபுதுச்சேரி மாநில அரசின் நிதியில் இருந்துதான் செலவினங்களை நாங்கள் நிர்வகித்து வருகிறோம் அத்துடன் கொரோனா நிதி மற்றும் பேரழிவு மேலாண்மை நிதியைப் பயன்படுத்துகிறோம். இதனால் எங்களால் வரிகளை உயர்த்த முடியாது நிலை உள்ளது.\nமாந��ல அரசுக்கு தர வேண்டிய இழப்பீடு மத்திய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை .கடந்த ஐந்து மாதங்களாக மத்திய அரசு ரூ .700 கோடியை தர வேண்டியுள்ளது. அதை இதுவரை தரவில்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுதுச்சேரி வயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - இயந்திரங்கள் எரிந்து நாசம்\nராகுல் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்களுடன் உண்ணாவிரதம்\nபுதுவையில் அக்டோபர் 15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி.. மதுபானக் கடைகளுக்கான நேரமும் நீட்டிப்பு\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nபோலீசுக்கே தண்ணி காட்டும் \"எழிலரசி\".. சிக்கினால் மறுபடியும் ஜெயில்தான்.. தேடுதல் வேட்டை தீவிரம்\nபுதுவையில் கொடூரம்.. மாடு சண்டைக்காக வயதான தம்பதியை செருப்பால் அடித்த அரசு ஊழியர்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் புக்கை பார்த்து தேர்வு எழுத அனுமதி - புதுச்சேரி பல்கலை. தேர்வு ஆணையம்\nஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 25 நாக பாம்புகள்.. அதுவும் வீட்டுக்கு பின்னால்.. உறைந்துபோன புவியரசன்\nமத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.. நாராயணசாமி\nபுதுவை.. சங்கராபரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்று நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி\nமருத்துவர் மீது தாக்குதல்.. நிர்வாகத்தை எதிர்த்து ஜிப்மர் மருத்துவர்கள் கண்டன பேரணி\nபுதுச்சேரி...அதிகரித்து வரும் கொரோனா தொற்று...ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarayanasamy puducherry நாராயணசாமி புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/governor-again-caught-patting-thirvaiyar-317671.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-24T01:40:30Z", "digest": "sha1:7ICTDOUHS2BDIHXECLVFVVY4DR5V6AEF", "length": 17299, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கவர்னர் கை சும்மாவே இருக்காதா.. நடனமாடிய பெண்ணின் கன்னத்தில் தட்டியதால் புது சர்ச்சை! | Governor again caught patting in Thirvaiyar - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nடான்சிங் சூப்பர் ஸ்டார்ஸில் டிஸ்கோ சாந்தி\nஇதை எம்ஜிஆர் பார்த்தா செத்துருவாரு\n.. ரொம்ப ஈஸி.. எல்லாம் இந்த ஷூ பார்த்துக்கும்\nநடனப் பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்த போலீசார்... காற்றில் பறந்த கரன்சி\nபாகிஸ்தானில் மழையில் நடனமாடிய 2 சகோதரிகள் சுட்டுக் கொலை\nதிருவையாறு தொகுதியில் சசிகலா உறவினர்... 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட களப்பணி..\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகவர்னர் கை சும்மாவே இருக்காதா.. நடனமாடிய பெண்ணின் கன்னத்தில் தட்டியதால் புது சர்ச்சை\nநடனமாடிய பெண்ணின் கன்னத்தில் தட்டியதால் புது சர்ச்சை\nதிருவையாறு: மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கி மாட்டிக்கொள்வதே ஆளுநருக்கு வேலையாகி போய்விட்டது. திருவையாற்றில் நாட்டிய பெண்ணின் கன்னத்தை தட்டியுள்ள ஆளுநர் சமூக ஆர்வலர்களின் கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார்.\nதமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநரின் பெயரும் அடிப்பட்டது. இதனால் பதவியேற்று ஒருமுறை கூட செய்தியாளர்களை சந��திக்காத ஆளுநர் புரோஹித், திடீரென செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து, பேராசிரியர் நிர்மலாதேவி குறித்த செயலுக்கு அனைவருக்கும் விளக்கமளித்தார்.\nபின்னர், செய்தியாளர் சந்திப்பு முடிந்தும், பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவரது கன்னத்தை ஆளுநர் செல்லமாக தட்டினார். இதனால் அந்த பெண் பத்திரிகையாளர், தனது அனுமதி இல்லாமல் ஆளுநர் எப்படி தன் கன்னத்தை தொடலாம் என ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார்.\nஆளுநரின் இந்த செயல் அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர் மன்னிப்பும் கேட்டுவிட்டார்.\nஇந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திருவையாற்றில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, நாட்டிய பெண்ணின் கன்னத்தை பாராட்டு தெரிவிக்கும் வகையில் தட்டியதாக புகார் எழுந்துள்ளது.\nகடந்த 13-ம் தேதி திருவையாற்றில் சீனிவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவையை தொடங்கி வைக்க ஆளுநர் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆளுநரை வரவேற்கும் விதமாக விழா குழுவினர் சார்பில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅப்போது நடனமாடிய ஒரு பெண்ணின் கன்னத்தை பாராட்டும் விதமாக ஆளுநர் தட்டிக் கொடுத்ததாகவும், அந்த செயல் அப்போது சாதாரணமாக தெரிந்தாலும் தற்போதுதான் அதன் அர்த்தம் புரிவதாகவும் நாட்டிய விழாவில் பங்கேற்றவர்கள் தற்போது கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇன்னும் பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தை தட்டிய விவகாரமே அடங்காத நிலையில், மீண்டும் அதுபோன்ற செயலில் ஆளுநர் ஈடுபட்டிருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநில அபகரிப்பு வழக்கு: சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்துக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்\nஎன்னையா அடிக்க வர்றீங்க.. திருவையாறு பஜாரில் டிராபிக் ராமசாமி ஆவேசம்\nஎல்லாரும் சிடுசிடு.. ஆனால் பழனிசாமி மட்டும் எப்பவும் புன்னகைதான்.. சொன்னது யார்னு பாருங்க கோப்பால்\nமகள் வயது சிறுமியுடன் கட்டாய உறவு.. கர்ப்பம் ஆக்கிய கயவன் கைது.. தஞ்சையில் பரபரப்பு\nநல்ல போதை.. ராத்திரியில் லுங்கியுடன் ���ஸ்பத்திரிக்கு வந்த அரசு டாக்டர்.. ஷாக் ஆன நர்ஸ்கள்\nகொள்ளிடம் ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்.. வெள்ளப் பெருக்கை காண குவிந்த பொதுமக்கள்\nதிருவையாறு காவிரி கரையில்.. டிரம்ஸ் ஒலிக்க.. பாட்டு பாடி வழிபட்ட டி.ராஜேந்தர்\nஜாதகத்தில் மாளவியா யோகம் இருக்கா\nமழை வெள்ள நிதிக்காக “சென்னையில் திருவையாறு”- 18ம் தேதி தொடக்கம்\nதிருவையாறு ஆராதனை விழா: 1000 இசை கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி இசை அஞ்சலி\nதிருவையாறில் தியாகராஜரின் 161வது ஆராதனை விழா நாளை துவக்கம்\nதிருவையாற்றில் 3 நாள் தமிழிசை விழா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndancing திருவையாறு ஆளுநர் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/12/12-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-11-24T00:12:08Z", "digest": "sha1:XXQGMEYHIBTFLXOPH3ZUBCOM2UI64TOF", "length": 9815, "nlines": 97, "source_domain": "thamili.com", "title": "12 மணி நேரம் கணவன் சடலத்துடன் தனியாக அமர்ந்திருந்த மனைவி : காரணம் என்ன? – Thamili.com", "raw_content": "\n12 மணி நேரம் கணவன் சடலத்துடன் தனியாக அமர்ந்திருந்த மனைவி : காரணம் என்ன\nதமிழகத்தில் சாலையோரம் வசித்து வந்த ஆதரவற்ற முதியவர் உயிரிழந்துவிட, யாரும் அடக்கம் செய்ய முன் வராமல் பார்வையற்ற மனைவி 12 மணி நேரமாக தனது கணவனின் சடலத்துடன் அமர்ந்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.\nநடக்க முடியாத நிலையில் இருந்த தங்கப்பன் – பார்வையை இழந்த ஜெயா தம்பதி சென்னை மயிலாப்பூர் ரோசாரி சர்ச் சாலையில் சாலை ஓரமாக வசித்து வந்தனர்.\nபத்து ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் வசித்து வரும் அந்த தம்பதிக்கு, அப்பகுதி மக்கள் உணவு கொடுத்து ஆதரவு அளித்து வந்தனர். தன்னார்வலர் ஒருவர் அவர்கள் வசிப்பதற்கு தள்ளு வண்டி ஒன்றையும் வாங்கி கொடுத்திருந்தார்.\nஅந்த வண்டியை தங்களது வீடாக பயன்படுத்தி அந்த தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்த ஊரடங்கு நாட்களில் தன்னார்வலர்கள் மூலம் கிடைத்த உணவை உண்டு வாழ்ந்த வந்த நிலையில் முதியவர் தங்கப்பனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.\nநேற்று முதியவருக்கு உடல் நிலை மோசமானதால், அப்பகுதி வாழ் மக்கள் உதவியுடன் ராயப்பேட்டைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் முதியவருக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.\nகண் தெரியாத மூத���ட்டி வேறு வழி இல்லாமல் உடல் நிலை சரியில்லாத நிலையில் முதியவரை வண்டியிலேயே படுக்க வைத்து கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளார்.\nவெகு நேரம் பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்த முதியவர் உயிரிழந்து விட்டதை அறிந்து கொண்ட மூதாட்டி செய்வதறியாது அருகில் அமர்ந்து அழுது கொண்டேயிருந்துள்ளார்.\nஇதை பார்த்த பொதுமக்கள் சிலர் காவல்துறை, மாநகராட்சி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் 12 மணி நேரமாக உடலை எடுக்க வராமல் இருந்துள்ளனர். அதே சாலையில் உள்ள காவல் நிலைத்திற்கு பல முறை தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை என்கின்றனர்.\nகண் தெரியாத மூதாட்டி செய்வதறியாது கண்ணீருடன் உடல் அருகே இருந்த காட்சி பார்ப்பவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. கொரோனா அச்சம் காரணமாக அருகில் உள்ளவர்களாலும் உடலை எடுக்க முடியவில்லை. ஆனால் மாலை வாங்கி வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nதன்னார்வலர்களின் தொடர் வற்புறுத்தலுக்கு பிறகு மாலை 4 மணிக்கு பிறகு தான் அவரது உடலை காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.\nகொரோனா உள்ளதா என சோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். பின்னர், பார்வையற்ற மூதாட்டியை ஆதரவற்றோர் முகாமிற்கு மாநகராட்சி ஊழியர்கள் அழைத்து சென்றனர்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendyvoice.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-11-24T01:37:56Z", "digest": "sha1:6EZL6D6CIZDYEYIZ6R6NRJRCEYI3BZWV", "length": 8412, "nlines": 119, "source_domain": "trendyvoice.com", "title": "சிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக் | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தட்ஸ்தமிழ்", "raw_content": "\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் – வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nPrev நான் சுட்டிக்காட்டியது தவறாக சித்தரித்து காட்டப்படுகிறது- திருமாவளவன் பேச்சு26 October 2020Nextமும்பையிலிருந்து கறம்பக்குடிக்கு ஸ்கூட்டரில் வந்த தம்பதி26 October 2020\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் – வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nகொரோனா தடுப்பூசி விவகாரம் – பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி அடுக்கடுக்கான கேள்வி |\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.94 கோடியை கடந்தது\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.94 கோடியை கடந்தது\nதலைப்புச் செய்திகள் | உலகச்செய்திகள் | தேசியச்செய்திகள் | மாநிலச்செய்திகள் | சினிமா | சினிமா செய்திகள் | விமர்சனம் | அரசியல் | ஆரோக்கியம் | ஆரோக்கிய சமையல் | இயற்கை அழகு | உடற்பயிற்சி | குழந்தை பராமரிப்பு | பெண்கள் பாதுகாப்பு | பெண்கள் மருத்துவம் | பொது மருத்துவம் | விளையாட்டுச்செய்திகள்\nPuranagar movie review in tamil || சாதிப் பிரச்சனையால் ஏற்படும் விளைவு\nQuata movie review in tamil || தந்தையின் ஆசையும்… மகனின் முயற்சியும்.. கோட்டா விமர்சனம்\nசத்துக்கள் நிறைந்த மல்டி கீரை சூப் || tamil news Multi Spinach Soup\nபிரேக்-அப்பில் இருந்து மீண்டு வர 5 ஐடியாக்கள்\nமனதுக்குள் இருக்கும் ‘சிலந்தி வலை’ || tamil news Positive Thinking\nபெற்றோரோடு தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறையும்\nசிறுமிகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியவை || tamil news early puberty in girls mother advice\n\"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendyvoice.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/6/", "date_download": "2020-11-24T01:17:21Z", "digest": "sha1:BKESFPFXUZ3BYYYOKQ2HHA2Y5O3M7KHA", "length": 11705, "nlines": 133, "source_domain": "trendyvoice.com", "title": "விமர்சனம் Archives | Page 6 of 15 | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தட்ஸ்தமிழ்", "raw_content": "\n‘அயோக்யா’ : விஷாலின் கர்ணதாண்டவம் விஷாலின் ‘அயோக்யா’ சிலபல தடைகளை தாண்டி பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ளது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம் போலீஸ் என்றாலே அதிகமாக சம்பாதிக்கும் ஒரு தொழில் என சிறுவயதிலேயே மனதில் ஆழமாக பதிந்துவிட்டதால் எப்படியாவது\nநட்புன்னா என்னன்னு தெரியுமா: ஜாலியான நட்பு விஜய் டிவி தொடர்கள் மூலம் பிரபலமாகி ஒருசில படங்களில் சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்த கவின், ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாகியுள்ளார். முழுக்க முழுக்க காமெடி களத்தில் வெளிவந்துள்ள இந்த நட்பு படத்தின்\n‘Mr.லோக்கல்’ : லோக்கல் காமெடி சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய Mr.லோக்கல்’ திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை படக்குழுவினர் நிறைவு செய்தார்களா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம் மிடில் கிளாஸ் குடும்பத்தை\nதேவி 2: திரைவிமர்சனம்: ஒரு குழப்பமான பேய்ப்படம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த ‘தேவி’ படத்தின் அடுத்த பாகம் தான் இந்த ‘தேவி 2’. முதல் பாகத்தில் பிரபுதேவா மற்றும் தமன்னாவின் ‘சல்மார்’ பாடலின்\nதலைப்புச் செய்திகள் | உலகச்செய்திகள் | தேசியச்செய்திகள் | மாநிலச்செய்திகள் | சினிமா | சினிமா செய்திகள் | விமர்சனம் | அரசியல் | ஆரோக்கியம் | ஆரோக்கிய சமையல் | இயற்கை அழகு | உடற்பயிற்சி | குழந்தை பராமரிப்பு | பெண்கள் பாதுகாப்பு | பெண்கள் மருத்துவம் | பொது மருத்துவம் | விளையாட்டுச்செய்திகள்\nPuranagar movie review in tamil || சாதிப் பிரச்சனையால் ஏற்படும் விளைவு\nQuata movie review in tamil || தந்தையின் ஆசையும்… மகனின் முயற்சியும்.. கோட்டா விமர்சனம்\nசத்துக்கள் நிறைந்த மல்டி கீரை சூப் || tamil news Multi Spinach Soup\nபிரேக்-அப்பில் இருந்து மீண்டு வர 5 ஐடியாக்கள்\nமனதுக்குள் இருக்கும் ‘சிலந்தி வலை’ || tamil news Positive Thinking\nபெற்றோரோடு தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறையும்\nசிறுமிகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியவை || tamil news early puberty in girls mother advice\n\"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=617994", "date_download": "2020-11-24T01:44:00Z", "digest": "sha1:EQFCSZSAASBYISIBWCAECH4ICJFOITAM", "length": 6870, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மருத்துவமனையில் இருந்து கொலை குற்றவாளி தப்பி ஓட்டம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nமருத்துவமனையில் இருந்து கொலை குற்றவாளி தப்பி ஓட்டம்\nஅண்ணாநகர்: கோயம்பேட்டில் கடந்த 2018ம் ஆண்டு ரவுடி சுந்தர் (22) கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரவுடி சொரி (எ) வேல்ராஜை (44) நேற்று முன்தினம் கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன், மருத்துவ பரிசோதனை செய்ய, நேற்று முன்தினம் மாலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தலைைம காவலர் சரவணன் அழைத்து சென்றார். அங்கு, தலைமை காவலரை கீழே தள்ளிவிட்டு, வேல்ராஜ் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசில் தலைமை காவலர் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ரவுடி வேல்ராஜை தேடி வருகின்றனர்.\nமருத்துவமனை கொலை குற்றவாளி தப்பி ஓட்டம்\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது: உடந்தையாக இருந்த பாஜ செயற்குழு உறுப்பினரும் சிறையில் அடைப்பு\n3 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் விமானப்படை அதிகாரி கைது\nஆன்லைனில் குதிரை பந்தயம் சூதாட்டம் நடத்திய 33 பேர் கைது\nதலைமை செயலகம் எதிரே அடையாளம் தெரியாத நபர் எரித்து கொலை: உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை\nமின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியான வழக்கில் நில உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை\nமீஞ்சூர் அருகே கொள்ளையடிக்கப்பட்ட 200 சவரன் நகைகள் மீட்பு: 7 பேர் கைது\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில�� நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/30151102/2017986/Trichy-near-elderly-death-police-inquiry.vpf", "date_download": "2020-11-24T01:58:12Z", "digest": "sha1:OAXVZ7HTG6PFX5K2OWRTNDAOW67VBZEL", "length": 5710, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Trichy near elderly death police inquiry", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருச்சி மத்திய பஸ் நிலையத்தில் முதியவர் சுருண்டு விழுந்து பலி\nபதிவு: அக்டோபர் 30, 2020 15:11\nதிருச்சி மத்திய பஸ் நிலையத்தில் முதியவர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி மத்திய பஸ் நிலையத்தின் புதுக்கோட்டை வழித்தட பஸ்கள் நிற்கும் இடத்தில் 60 வயது முதியவர் ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவர், திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார். உடனடியாக அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதமிழகத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை காங்கிரஸ் கேட்குமா- தினேஷ் குண்டுராவ் பதில்\nசென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு\nபொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களின் சம்பளத்தை குறைப்பதா\nஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம்- தமிழக அரசிதழில் வெளியீடு\nநிவர் புயல் தாக்கத்தால் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம்\nசிங்கப்பெருமாள் கோவில் அருகே ஏரியில் மூழ்கி முதியவர் பலி\nஆற்காடு அருகே பாம்பு கடித்து முதியவர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்ப���்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/03/blog-post_10.html", "date_download": "2020-11-24T00:11:17Z", "digest": "sha1:FOW3TOIBJWJIR6QPNFH6HJSAQH4IGFB6", "length": 8250, "nlines": 151, "source_domain": "www.kummacchionline.com", "title": "அகிலேஷ் யாதவ் | கும்மாச்சி கும்மாச்சி: அகிலேஷ் யாதவ்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஉத்திரப்ரதேசத்தின் சட்டசபை தேர்தல் முடிந்து சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றி பெற்ற பின் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் உள்ள குழப்பம் நீங்கி ஒரு வழியாக கட்சியின் மூத்த உறுப்பினர், சித்தப்பா எதிர்ப்புகளைதாண்டி அகிலேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முப்பத்தெட்டே வயதான அகிலேஷ் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராவது இதுவே சுதந்திர இந்தியாவில் முதல் முறையாம். அகிலேஷ் யாதவிற்கு வாழ்த்துகள்.\nநம் தமிழ் நாட்டிற்கு சாபக்கேடு, முதல்வர்கள் எல்லாம் சக்கரநாற்காலியில் வருவார்கள் இல்லை, ஹெலிகாப்டரில் பறப்பார்கள். கட்சியின் இளைஞரணி தலைவர் மணிவிழா கொண்டாடுவார். தக்காளி இளைஞர்கள் எல்லாம் போஸ்டர் ஓட்டுவார்கள்.\nஇதைவிட கொடுமை வயதானவுடன்தான் ஒரு முதிர்ச்சி ஏற்பட்டு மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து மறப்பார்கள் என்பது இயற்கை. ஆனால் இங்கு கதையே வேறு, இல்லாத வழக்குகளை எல்லாம் போட்டு பழிவாங்கும் படலம் அரங்கேறும். கோபதாபமெல்லாம் நம்முடைய தலைவர்களுக்கு அறுபது வயதுக்கு மேல்தான் பீறிட்டு கிளம்பும். கிறுக்குத்தனமாக பேசுவார்கள். ஜாதி வெறி அவர்கள் பேச்சில் தலைவிரித்தாடும். மனசாட்சியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டுத்தான் எந்த வேலையும் செய்வார்கள்.\nஇந்த விஷயத்தில் தமிழனை அடிக்க முடியாது. தக்காளி அடுத்தவன் முன்னேறுகிறான் என்றாலும் சொந்த தம்பியே என்றாலும் விடமாட்டார்கள்.\nஆனாலும் நாங்கள் “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று கூவிகினே டாஸ்மாக்கில் ரெண்டு கட்டிங்கு வுட்டு போய்க்கினே இருப்போம்.\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nவடக்கு வாழுது தெற்கு தேயுது ஹி ஹி ஹி ஹி ஹி\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஈழத்தில் மறக்கமுடியாத ஓர் நாள்\nகூடங்குளம் நாடகங்கோ குந்திக்கிட்டு பாருங்கோ\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2010-11-17-17-55-13/71-11355", "date_download": "2020-11-24T01:15:00Z", "digest": "sha1:AAZFP4ICKDSDYPRMK3IEIIMNGLSU3OC6", "length": 10590, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஏகாதிபத்தியத்தை மாற்ற நாம் ஒன்றுபட வேண்டும்: அமைச்சர் எஸ்.பி. TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் ஏகாதிபத்தியத்தை மாற்ற நாம் ஒன்றுபட வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.\nஏகாதிபத்தியத்தை மாற்ற நாம் ஒன்றுபட வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கு சர்வதேச நாடுகளில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுமென உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க யாழில் இன்று தெரிவித்துள்ளார்.\nஉலக வாலிபர் தினம் தொடர்பான நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்படி கருத்தினை அமைச்சர் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...\nசமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதற்காக இளைஞர், யுவதிகள் ஒன்றிணைகிறார்கள். இலங்கையில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் உருவான ஏகாதிபத்தியம் இன்றும் தொடர்கிறது. இதனை மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.\nயாழ். பல்கலைக்கழகத்தை உயர்ந்த நிலைக்கு மாற்றுவதற்கு கல்வி கற்கின்ற மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற வேண்டும். இதன்மூலம் வெளிநாட்டுக் கல்விகளை இப்பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்த முடியும். இலங்கை மூவின இனத்தவர்களுக்கும் சொந்தமானது. சிங்களம், தமிழ், முஸ்லிம் மாணவர்கள் எங்கும் கல்விகளைக் கற்க முடியும் எனவும் அமைச்சர் எஸ்.பி. தெரிவித்ததுடன், யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறை பீடமாக தரம் உயர்த்தப்படும். எதிர்வருகின்ற வரவுசெலவுத் திட்டத்தின் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திற்கு இரண்டு விடுதிகள் கட்டப்படும் என்றும் குறிப்பிட்டார்.\nஇந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமத்திய கிழக்கிலிருந்து 188 பேர் வருகை\nயாழில் நால்வருக்கு கொரோனா தொற்று\n337 பேருக்கு கொரோனா தொற்று\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/08/volume.html", "date_download": "2020-11-24T00:36:29Z", "digest": "sha1:UW7RCESE4FLIJPFRBPW3DBIXGUTLJGCQ", "length": 17190, "nlines": 169, "source_domain": "www.winmani.com", "title": "மடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் மடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம் மடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம்\nமடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம்\nwinmani 2:11 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம்,\nமடிக்கணினிகளில் குறிப்பிட்ட அளவு தான் ஒலி நமக்கு கேட்கும்\nஅந்த குறிப்பிட்ட அளவை விட மேலும் ஒலியின் அளவை\nஅதிகமாகக் கூட்டலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nமடிக்கணினிகள் இன்று இல்லாத இடம் இல்லை என்று சொல்லும்\nஅளவுக்கு எல்லா இடங்களிலிலும் மடிக்கணினிகளின் தாக்கம்\nஅதிகமாகவே இருக்கிறது. நமக்கு பிடித்த இசையின் ஒலி அளவை\nமடிக்கணினிகளின் குறிப்பிட்ட அளவு வரை தான் கேட்க முடியும்\nஎன்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால்\nமடிக்கணினிகளில் ஒலியின் அளவை மேலும் கூட்டலாம். இதற்க்காக\nஒரு மென்பொருள் உள்ளது. மென்பொருளின் மூலம் எப்படி இருக்கும்\nஒலியின் அளவைக்க்கூட்ட முடியும் என்று சற்று வேடிக்கையாக\nதோன்றினாலும் பயன்படுத்திப்பாருங்கள் உண்மை புரியும்.\nமென்பொருளின் பெயர் VLC Media player இந்த மென்பொருளை\nநம் கணினியில் தரவிரக்க இந்த சுட்டியை சொடுக்கவும்.\nஇந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவியதும்,\nஇந்த மென்பொருளை இயக்கி நமக்கு பிடித்த ஆடியோ அல்லது\nவீடியோ பாடல்களை open செய்து கொள்ளுங்கள். அடுத்து\nபடம் 1 -ல் உள்ளது போல் Volume சொடுக்கி ஒலியின் அளவை\nஅதிகரித்துக் கொள்ளலாம். Ctrl + Up arrow ஐ அழுத்து நமக்கு\nதேவையான அளவு அதிகரித்துக்கொள்ளலாம். கண்டிப்பாக\nஇந்தத் தகவல் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nமது அருந்துபவர் தன்னை மட்டுமல்ல தன் குடும்பத்தின்\nபெயரை மட்டுமல்ல, தன் பரம்பரையின் பெயரையும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தீபாவளிப்பண்டிகையை தபால்தலையில் வெளியீட்ட நாடு எது\n2.தபால் தலையை வட்ட வடிவமாக வெளியீட்ட நாடு எது \n3.உலகிலேயே மிக உயரமான கோபுரம் எந்த நாட்டில் உள்ளது\n4.வறட்சியைத்தாங்கும் ஒரே புல் எது \n5.மகாத்மா காந்தியின் தாயார் பெயர் என்ன \n7.தமிழக அரசின் சின்னம் எது \n9.ஏசு கிறிஸ்து எங்கு பிறந்தார் \n10.ஊசியால் எந்த நோயையும் குணப்படுத்தும் சீன முறைக்கு\nபெயர் : அன்னை தெரேசா ,\nபிறந்த தேதி : ஆகஸ்ட் 26, 1910\nஅல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு\nஇந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க\nகொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய\nவெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # மடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம்\nமடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம்\nமீன்கள் சுவாசிப்பது செதில்களால் அல்ல. செவிள்களால்.\nசெதில் வேறு செவிள் வேறு.\nநாம் சோதித்து பார்த்த VLC Media Player -ன் தரவிரக்க முகவரி\nகொடுத்துள்ளோம். ஒரு பாடலை Windows Media Player சென்று\nMaximum Volume வைத்துப்பாருங்கள். அதே பாடலை VLC Media Player\nசென்று ” Ctrl + Up arrow “ 400 % வரை Volume கூட்டலாம். வேற்றுமை\nபுரியும். பயன்படுத்தி விட்டு பின்னோட்டத்தை மறக்காமல் கூறுங்கள்.\nசெதில்கள் - Gills என்று தான் பதில் நமக்கு கிடைத்தது. நீங்கள் கூறினால் சரியாகத்தான்\nஇருக்கும் ” செவிள்கள்” என்று திருத்திக்கொள்கிறோம்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும�� DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianvasthu.com/2015/12/18/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-11-24T00:53:19Z", "digest": "sha1:WMHGWSF7BUB7MCKNZV3SEQEBBRVLP72J", "length": 9647, "nlines": 94, "source_domain": "indianvasthu.com", "title": "அஸ்ட திக்குகள் எட்டு – எட்டு திக்கு பாலகர்கள் – வாஸ்து", "raw_content": "\nஅஸ்ட திக்குகள் எட்டு – எட்டு திக்கு பாலகர்கள்\nசூரியன் உதிக்கும் திசை, பூமியானது இத்திசை நோக்கியே சுழல்கின்றது சூரியனின் ஆற்றீல் அறீந்த ந���து முன்னோர்கள் இத்திசை ‘’சூரிய நமஷ்காரம்’’ செய்துந்தனர். இந்த திசை இந்திர பகவானுக்கு உரிய திசையாகும்.\nசூரியன் மறையும் திசை, பூமி சுற்றும் திசைக்கு எதிர்ப்புறம், இந்த திசைக்கு உரிய பாலகர் வருண பகவான் ஆகும்\nசூரியன் உதிக்கும் திசை நோக்கி நாம் இருக்கும்போது நமக்கு இடப்புறம் உள்ள திசையாகும். இந்த திசைக்கு உரிய பாலகர் குபேர ஆவார். வாஸ்து சாஸ்திரத்தில் இது மிக முக்கியமானது திசையாக கருதப்படுகின்றது.\nசூரியன் உதிக்கும் திசைக்கு வலது புறம் உள்ள திசை, இந்த திசைக்கு உரிய பாலகர் ‘’எமன்’’ ஆவார். வாஸ்து சாஸ்திரத்தில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றீ பல விவரங்கள் கூறபட்டடுள்ளது. இதுவும் மிக முக்கியமான திசையாகும்.\nவடக்கும், கிழக்கும் சேரக்கூடிய திசை வடகிழக்கு திசையாகும். இது வாஸ்து சாஸ்திரத்தில் மிக இன்றீமையாத ஈசனுக்கு உரிய தெய்வ சக்தி உடையது. பாலகர், ஈசான்கள். இந்த திசை சரியாக ஒர் இல்லத்தில் அமைந்தால் அனைத்து நலன்களூம் குறைவில்லாமல் கிடைக்கும் குழந்தைகளூக்கு உள்ளபகுதி, தனவரவிற்கு உள்ள பகுதி.\nதெற்க்கும் கிழக்கும் சேரும் பகுதி – தென்கிழக்கு திசையாகும், அக்னிக்கும் உரியது பாலகர். அக்னிக்கு உரியது பாலகர். அக்னிபகவான் விட்டில் பெண்கள் நலம், வம்பு, வழக்கு, பூகழ், வரவுக்கு அதிகமான செலவு, பகைவரால் தொல்லை முதலியவைகள் இந்த பகுதி அமையும் விதத்தை பொருத்தே அமைகின்றது.\nவடக்கும் மேற்கும் சேரும் பகுதி வடமேற்கு வாயுப்பகுதி, பாலவர், வாயு பாகவான். ஒர் வீட்டில் உள்ள அமைப்பில் இந்த திசையை வைத்து பெண் ஆதிக்கம் உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்,\n திருமண வாழ்க்கை, குணம், நடத்தை, குடும்பத்தின் ஒற்றுமை, செல்வத்தின் அமைப்பு, வழக்கு விவகாரங்கள், புகழ் அரசியல் செல்வாக்கு முதலியவை இந்த திசையை வைத்தே அமைகின்றது.\nஇதுவும் ஒர் முக்கியமான திசையாகும். தெற்கும் மேற்க்கும் சந்திக்கும் இடம் தென்மேற்க்கு என்று அழைக்கப்பகிறது. நைருதிக்கு உரியது இந்த மூலை. “நைருதிமூலை” என்று அழைக்கப்படுகிறது. ஈசனிய மூலைக்கு நேர் எதிர் மூலை இது. ஈசான்யம் ஜனனம் என்றால் இது மரணம். ஈசான்யம் வரவு என்றால் இது செலவு. எனவே ஈசான்யத்தைப் போல் இது முக்கியமான திசையாகும். “பொருளாதாரம், ஆண்களின் நடத்தை, அமைதி, வியாபார அமைப்பு, அந்த வீட்டி���் ஆண்களின் நிலை, முதலியவை இந்த திசையின் அமைப்பைப் பொருத்தே அமைக்ககின்றது”. இது ‘’கன்னி மூலை’’ என்று அழைக்கப்படுகின்றது.\nவாஸ்து படி வீடு கட்டுவதற்கு உகந்த கிழமைகளும், பலன்களும்\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\nஆர்ச் (arch) வீட்டில் அமைப்பது பற்றி என்ன சொல்கிறது வாஸ்து\nநாம் வசிக்கும் வீட்டுக்கு எதிரில் கூடாதவை..\nமின்னஞ்சல் வழியாக தளத்தைப் பின்தொடரவும்\nமனையின் நீளம், அகலம் (மனையடி)\nஅறையின் நீள - அகலம் ( மனையடி )\nகாலிமனைகள் இப்படி இருந்தால் நல்லது\nகட்டடத்தில் தலைவாசல் வரக்கூடாத இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/07/08/", "date_download": "2020-11-24T01:35:35Z", "digest": "sha1:J5WOG5EQT34OVWCFU22GUQN76AG6SFJN", "length": 7899, "nlines": 123, "source_domain": "lakshmanaperumal.com", "title": "08 | ஜூலை | 2012 | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in சமையல் and tagged with சட்னி, பூண்டு சட்னி, வெள்ளப் பூண்டு சட்னி ஜூலை 8, 2012\nதேவையான பொருட்கள் பூண்டு – 1 கப் (சிறிய பற்கள்) சிகப்பு மிளகாய் – 10 அல்லது 12 புளி – சிறிது தக்காளி – 1 கறிவேப்பிலை – 1 இனுக்கு உப்பு – தேவையான அளவு செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாய்,கறிவேப்பிலை வறுத்து எடுக்கவும். பிறகு பூண்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும். தக்காளியை முழுதாக வதக்கவும். அனைத்து பொருட்களும் ஆறிய பிறகு புளி, உப்பு மற்றும் கறிவேப்பிலைசிறிது பச்சையாகவும் சேர்த்து … Continue reading →\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஜூன் ஆக »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\n���ெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/07/03/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-11-24T00:21:48Z", "digest": "sha1:DSL6XQI44J3WTG4BNAVJPER6OFKYRWLD", "length": 12070, "nlines": 108, "source_domain": "seithupaarungal.com", "title": "கீழ் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு பெற்றுத்தந்த வழக்கறிஞர்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழகம், நீதிமன்றம்\nகீழ் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு பெற்றுத்தந்த வழக்கறிஞர்\nஜூலை 3, 2014 ஜூலை 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nதமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகளை எழுதலாம் என உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் சென்ற 1994-ம் ஆண்டில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மதுரை வழக்கறிஞர் சோலை சுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தர். இம்மனு சென்ற பிப்ரவரி 2013-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை மறு சீராய்வு செய்யக் கோரி மனித உரிமைப் போராளியும், மூத்த வழக்கறிஞருமான பொ.இரத்தினம் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவுப் பிறப்பித்தனர்.\nஅதில் “1950-ம் ஆண்டின் அரசியல் சாசனத்தில் மத்திய ஆட்சி மொழிகள், மாநில ஆட்சி மொழிகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன் 345-வது பிரிவில் அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிகளை ஆட்சி மொழியாக பின்பற்ற சட்டம் கொண்டுவரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்ப��ையில் தமிழகத் தில் 1956-ல் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976-ல் அந்தச் சட்டத்தில் கீழ் நீதிமன்றங்களில் சாட்சி விசாரணை தமிழில் நடைபெற வேண்டும், தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ரெங்கா தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. பின்னர், தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத கீழ் நீதிமன்ற நீதிபதிகள், தமிழில் தீர்ப்பு எழுத வேண்டும் என்ற உத்தரவில் தங்களுக்கு விதிவிலக்கு வழங்கக் கோரினர். இதையடுத்து ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என உத்தரவிடப்பட்டது.\nஇந்த உத்தரவு ஆட்சி மொழிச் சட்டத்துக்கும், தமிழில்தான் தீர்ப்புகள், சாட்சிகள் விசாரணை நடைபெற வேண்டும் என்ற பிரிவுக்கும் எதிரானது. தமிழ் தெரியாதவர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் தமிழைக் கற்று தமிழில் தீர்ப்புகள் எழுத வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்ற உத்தரவு நிரந்தரமானதாக இருப்பதால் தமிழைக் கற்க வாய்ப்பு எழவில்லை. எனவே, கீழ் நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழை தாய் மொழியாக கொள்ளாத அரசு ஊழியர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என விதியுள்ளது. அந்த விதி நீதிபதிகளுக்கும் பொருந்தும்” எனக் கூறியுள்ளனர்.\nஇந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வரக் காரணமாக இருந்த மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், மேலவளவு – முருகேசன் கொலை வழக்கை நடத்தியவரும்கூட.\nகட்டுரையாளர் மனித உரிமை செயல்பாட்டாளர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அரசியல் சாசனம், இன்றைய முதன்மை செய்திகள், தமிழகம், நீதிமன்றத்தில் தமிழ், நீதிமன்றம், புதுவை கோ சுகுமாறன், மதுரை உயர்நீதிமன்றம், மத்திய ஆட்சி மொழிகள், மாநில ஆட்சி மொழிகள், மேலவளவு - முருகேசன் கொலை வழக்கு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஒரு குப்பைக்கதையின் ஹீரோ நடன இயக்குநர் தினேஷ்\nNext postபாலிடெக்னிக் மற்றும் அறிவுத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு நிதி உதவி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/vaigai-express-train-delay-due-to-rocks-on-the-track.html", "date_download": "2020-11-24T01:06:29Z", "digest": "sha1:NQZKSXO3WOHVKEXD5W2GGXSX6BDLG5G5", "length": 12161, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vaigai Express train delay due to rocks on the track | Tamil Nadu News", "raw_content": "\nவைகை எக்ஸ்பிரஸ் சென்ற தண்டவாளத்தில் கிடந்த ‘பாறைகள்’.. சட்டென ‘சுதாரித்த’ ஓட்டுநர்.. அதிர்ச்சி சம்பவம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக கொடைக்கானல்ரோடு அம்பாத்துரை இடையே செல்லும் ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்துள்ளன.\nஇந்தநிலையில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று காலை அந்த வழியாக வந்துள்ளது. அப்போது தண்டவாளத்தில் பெரிய பாறைகள் கிடப்பதை ஓட்டுநர் பார்த்துள்ளார். உடனே ரயிலை நிறுத்திவிட்டு ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nஇதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், ரயில் பயணிகளுடன் இணைந்து ராட்சத பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 1 மணிநேரம் தாமதமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. ஓட்டுநர் சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.\n‘அதெப்டி நான் சொல்லியும் கேட்கல’... ‘கடுப்பில் அதிரடியாக ட்ரம்ப் எடுத்த முடிவு’... ‘தேர்தல் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்’...\n'ஒரு வழியா கெடச்சிட்டு...' '42 வருஷம் முன்னால திருட்டு போனது...' இவ்வளவு வருசத்துல சிலைகள் போய் சேர்த்திருக்க 'இடம்' ரொம்ப தூரம்...\n'அடுத்தடுத்து ஹேப்பி நியூஸ் சொன்ன பிரபல நிறுவனம்'... 'ஒரு பெரிய சிக்கலுக்கு தீர்வு கிடைச்சிருச்சு'... 'ஒரு பெரிய சிக்கலுக்கு தீர்வு கிடைச்சிருச்சு\n‘கல்லூரி மாணவர்களின்’... ‘அரியர் தேர்வு விவகாரத்தில்’... ‘உயர்நீதிமன்றத்தில்’... ‘யுஜிசி திட்டவட்டம்’...\n‘90 சதவீதம் பயனளிக்கும்’... ‘கொரோனா தடுப்பு மருந்தை’... ‘முதல் கட்டமாக இந்த 4 இடங்களுக்கு’... ‘வழங்க பைசர் நிறுவனம் முடிவு’...\n\"... 'அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும்'... 'முன்னாள் சிஎஸ்கே வீரர் திடீர் ஒய்வு\nஇனி இந்த மாதிரியான ‘விளம்பரங்கள்’ டிவியில் போட தடை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை ‘அதிரடி’ உத்தரவு..\n'வெளிநாட்டுல மட்டும் இல்ல, இனிமேல் மதுரையிலும் பார்க்கலாம்'...'அசத்தலாக அமையப்போகும் மதுரை விமான நிலைய 'ரன்வே'\n‘அப்போ நம்பி சாப்டதெல்லாம்’... ‘முந்திரி, பாம் ஆயில் கலந்து நல்லெண்ணெய்’.. ‘ரைஸ் பிரான் கலந்து கடலை எண்ணெய்’.. ‘ரைஸ் பிரான் கலந்து கடலை எண்ணெய்’.. 'தமிழகத்தில்' .. 250 நிறுவனங்களுக்கு பறந்தது நோட்டீஸ்\nமண்டபம் ஃபுல்லா ‘சீர்வரிசை’.. என்னது இவ்ளோ ரூபாயா.. மிரண்டுபோன சொந்தக்காரர்கள்.. மதுரையை திரும்பி பார்க்க வைத்த கல்யாணம்..\nசென்னை மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’.. இனி புறநகர் ரயிலில் யாரெல்லாம் போகலாம்.. வெளியான ‘புதிய’ அறிவிப்பு..\nஇது அவங்க ‘வாழ்க்கை’ சம்பந்தப்பட்டது.. ‘அரியர்’ மாணவர்களுக்காக ஆர்பாட்டத்தில் இறங்கிய இளைஞர்கள்..\n5 மாவட்டங்களுக்கு ‘எச்சரிக்கை’.. 2 நாளைக்கு ‘கனமழை’ பெய்யும்.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..\n'.. '260 கி.மீ தொலைவுக்கு.. இடையில் எங்கயும் நிறுத்தாதீங்க' .. 'திரைப்பட பாணியில்' குழந்தையை மீட்ட ஆர்பிஎஃப் அதிகாரிகள்\n'கண்டிப்பா இது ஏதோ ஒரு ரகசிய குறியீடு தான்...' ' ஆனா சீக்ரட் கோட் எழுதியிருக்க வீடுகளுக்குள்ள ஒரு ஒற்றுமை மட்டும் இருக்கு...' - உச்சக்கட்ட அதிர்ச்சியில் பொதுமக்கள்...\n'ஆத்தி... என்ன டா ரொம்ப பயமுறுத்துறீங்க'.. மயானம் அருகே எடுக்கப்பட்ட புகைப்படத்தில்... அடையாளம் தெரியாத உருவம்... பீதியில் கிராம மக்கள்\n‘சைக்கிளில்’ இருந்து விழுந்த ‘இளைஞர்’... ‘போதையில்’ செய்த காரியம்..‘அதிர்ந்துபோன’ அக்கம் பக்கத்தினர்\n'என்னோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டான்'... 'என் கேரியரும் போச்சு'... காதல் கணவனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n‘ஒரு குட் நியூஸ்’.. பண்டிகை காலத்தை முன்னிட்டு ‘முக்கிய’ அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்..\n‘மேற்கூரை உடைஞ்சிருக்கு’.. கடைக்குள் கிடந்த ‘துண்டு சீட்டு’.. காரணத்தை எழுதிவி���்டு திருடிய திருடன்..\n'அசத்தலான' கேஷ் பேக் 'ஆஃபர்களுடன்' இந்தியாவில் ‘இந்த’ வசதியுடன் ‘அதிரடியாக’ இணைகிறது அமேசான்\n'கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருக்குன்னு ஜிம்க்கு போன மனைவி'... 'இடியாய் நடந்த சம்பவம்'... கலங்கி நிற்கும் காதல் கணவர்\n'இது சென்னை மக்களோட எமோஷன்ல கலந்தது'... 'புறநகர் ரயில் சேவை எப்போது தொடங்கும்\n'இனி சின்ன சின்ன ஊர்கள் தான் டார்கெட்'... 'தமிழ்நாட்ல எந்த ஊர்'... IT ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்' அறிவிப்பை வெளியிட்ட பிரபல சாஃப்ட்வேர் நிறுவனம்'... IT ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்' அறிவிப்பை வெளியிட்ட பிரபல சாஃப்ட்வேர் நிறுவனம்\n'செல்போனுடன் கழிவறை பக்கம் போன டிக்கெட் பரிசோதகர்'.. 'திடீரென கேட்ட இளம் பெண்ணின் அலறல் சத்தம்'.. ஓடும் ரயிலில் 'பரபரப்பு' சம்பவம்\n‘மதுரையை அதிரவைத்த சம்பவம்’.. மக்கள் நடமாடும் ‘பரபரப்பான’ சாலையில் நடந்த பயங்கரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/31_1.html", "date_download": "2020-11-24T01:19:56Z", "digest": "sha1:F3U63ANI4B2ND7RGZPZCPAZUDIJNT3LJ", "length": 46799, "nlines": 745, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தேவமாதாவின் வணக்கமாதம் - மே 31", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதேவமாதாவின் வணக்கமாதம் - மே 31\nநம்மைத் தேவமாதாவுக்கு ஒப்புக் கொடுத்தலானது இந்தப் பரம நாயகிக்குப் பொருந்தும்படியாகவும், நமக்குப் பயனுள்ளதாய் இருக்கும் படியாகவும் உண்மையாய் இருக்கவேண்டும். குறையில்லாமல் இருக்க வேண்டும். நிலையாய் இருக்க வேண்டும். அந்தப் பரம நாயகிக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, உட்கருத்தும் பக்தி வணக்கமுமின்றி, நாவினால் மட்டும் வார்த்தைகளைப் பிரயோகிக்காமல், உறுதியான மனதோடும் பக்தி வணக்கம் நிறைந்த, சிநேகத்தோடும் அன்னைக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். மீளவும் நம்மிடத்திலிருக்கிற புத்தி மனதையும் சக்திகளையும், நினைவு ஆசைகளையும், வார்த்தைக் கிரிகைகளையும் நம்முடைய மேலான ஆண்டவளும் உன்னத இராக்கினியுமாய் இருக்கிற தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியதல்லாமலும் இந்தப் பரம நாயகிக்கு நம்மை ஒப்புக்கொடுக்க பின்வாங்காமல் ���ானப் பிள்ளைகளைப் போலவும் குடிமக்களைப் போலவும், ஊழியர்களைப் போலவும் எண்ணி எப்பொழுதும் நம்மை ஆண்டு பாதுகாத்துவர மன்றாடுவோமாக. தேவமாதாவே உமக்கும் உம்முடைய திரு மைந்தனுக்கும் ஒப்புக் கொடுக்கப்பட்டவர்களாய் உமக்காகவும் அவருக்காகவும் வாழ்ந்து வருவது எவ்வளவு பாக்கியம்\nநம்மைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுக்கும் பொழுது நாம் அனுசரிக்க வேண்டிய கடமைகளை நன்றாய் ஆராய்ந்து பார்த்து நாம் பரலோக பூலோக இராக்கினியின் பிள்ளைகளும் ஊழியருமாய் இருக்கிறதினால் நமது வாழ்நாள் முழுதும் தேவமாதாவுக்குரிய பக்தி வணக்கத்துடன் சேவித்து நம்முடைய இருதய அன்போடு நம்முடைய அடைக்கலமாக மன்றாடி எங்கும் அன்னையின் மகத்துவ மேன்மை பரவும்படி செய்து மனுமக்கள் எல்லாரும் அன்னைக்குப் பணிவிடை செய்யுமாறு பிரயாசைப்பட்டு அன்னைக்குரிய ஆராதனையை எவ்விடத்திலும் விளங்கும்படி செய்து, புண்ணிய மாதிரிகைகளைச் சமுத்திரையாய்க் கண்டுபாவிப்பதே நமது பேரில் சுமந்த கடனாகும். அதைச் செய்வதற்கு மனமும் உறுதியும் உண்டோ, இல்லையோவென்று யோசித்துப் பார்க்க வேண்டும்.\nநம்மைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுப்பதினால் உண்டாகும் பயனைக் குறித்துப் பக்தியுள்ள ஒருவர் எழுதி வைத்ததாவது: தேவ மாதாவின் பேரில் வைக்கும் பக்தி வணக்கம் எண்ணிலும் சொல்லிலும் அடங்காத நன்மைகளை உண்டாக்கும் என்பதற்கு சந்தேகமில்லை. இந்தப் பரமநாயகியிடத்தில் ஏழைகள் செல்வங்களை அடைவார்கள். பிணியாளர் தங்களுடைய வியாதியில் வேண்டிய சுகத்தையும் கல்வி அறிவில்லாதவர்கள் கல்வியையும், பலவீனர் தைரியத்தையும் கஸ்திப்படுகிறவர்கள் தேற்றரவையும் வருத்தப்படுகிறவர்கள் இளைப்பாற்றியையும் கிலேசப்படுகிறவர்கள் அமைதியையும் யுத்தத்தில் அகப்பட்டவர்கள் சமாதானத்தையும் பாவிகள் மனந்திரும்புதலையும் இஷ்டப்பிரசாதத்தையும் நல்லோர் புண்ணிய வழியில் வழுவாமையையும் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருக்கிற ஆத்துமாக்கள் மோட்ச பாக்கியத்தையும் அடைவார்கள். இந்த பரம ஆண்டவளுடைய சகாயங்களைப் பெறாதவர் எவருமில்லை. அன்னையின் ஆதரவைப் பெறாத இராச்சியமும் தேசமுமில்லை. பூமியெல்லாம் கிருபையால் நிறைந்திருக்கின்றன. அன்னையின் மாசற்ற இருதயம் இயேசுநாதரின் திருஇருதயம் நீங்கலாக விலையேறப் பெற்றதுமாய் பரிசுத்தமுள்ளதுமாய் சாந்தக் குணமுள்ளதுமாய் கிருபையுடைத்தானதுமாய் இருக்கின்றமையால் சகல சம்மனசுகளையும் மோட்சவாசிகளையும் பார்க்கிலும் அதிக மேன்மையுள்ளதுமாய் நம்மை ஆதரித்துக் காப்பாற்றுவதற்கு விருப்பமுள்ளதுமாய் இருக்கிறது. இந்தக் கிருபையுடைத்தான இருதயத்தினின்று ஓர் வற்றாத ஊரணிபோல் அநேக நன்மைகள் மக்கள் மீது சொரிந்து வருகிறது. ஆனால் இந்தப் பரம நாயகி எல்லோரிடத்தும் இப்பேர்ப்பட்ட கிருபையுள்ளவர்களாய் இருக்கிறதினால் விசேஷமாய்த் தங்களை அன்னைக்கு ஒப்புக் கொடுத்தவர்கள் அடையப்போகிற ஞான வரங்களை எவ்வளவென சொல்லவும் முடியாது.\nதேவசிநேகத்தின் தாயாரே, உமது திருமைந்தனான இயேசு கிறிஸ்துநாதர் தமது திருப்பிதாவினிடத்தில் எமக்காக மனுப்பேசுவது போல நீர் அடைந்த மீட்பரிடம் எங்களுக்காக மன்றாடுவதற்கு நியமிக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர். அவரும் உமது மன்றாட்டுக்களை புறக்கணிக்க மாட்டாதவராதலால் நீர் எல்லாவற்றையும் அடைவதற்கு வல்லபமுள்ளவர்களாய் இருக்கிறீர். ஆதலால் நிர்ப்பாக்கியருக்கு ஆதரவுள்ள உம்மிடத்தில் ஓடிவந்து உமது பேரில் என் நம்பிக்கையெல்லாம் வைக்கிறேன். உம்மால் ஆதரிக்கப்பட்டவள் நித்திய நரகத்துக்கு போகிறவளல்ல. அதனால் இவ்வுலகத்தில் இருக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் என்னை கைவிட்டாலும் நீர் என்னை ஆதரித்து காப்பாற்றுவீராகில் கரையேறுவேன் என்கிறதே மறுக்கப்படாத சத்தியமாம். ஓ தேவ அன்னையே உம்மை நம்பியிருக்கிறேன். இந்த நம்பிக்கையோடு மரித்து இரட்சணியத்தை அடைவேனென்று நம்புகிறேன்.\nஇத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :\nஉம்முடைய பிள்ளைகளாய் இருக்கிற எங்களைக் காப்பாற்றி இரட்சியும் தாயாரே.\nமுப்பத்தி ஒன்றாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :\nஇந்த நாளை தேவமாதாவைக் குறித்து ஓர் பெரிய நாளைப்போல கொண்டாடுகிறது.\nதேவமாதாவின் விசேஷ கிருபையினால் அல்போன்ஸ் இராத்திஸ் போன் மனந்திரும்பின நிகழ்ச்சி திருச்சபையெங்கும் பெயர் பெற்றதாகும். அவர் யூத குலத்தில் பிறந்து யூதர்களுடைய வேதத்தில் வளர்ந்து அவ்வேதத்தில் மிகவும் பற்று உடையவராய் உறுதியாக இருந்தார். அவருக்குப் பன்னிரண்டு வயது நடக்கும்பொழுது தன் அண்ணன் மனந்திரும்பி சத்திய வேதத்தில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றதின் க��ரணமாக அதிக அகங்காரம் கொண்டு சத்திய வேதத்தை அளவு கடந்து தூஷணிக்கத் துணிந்தார். ஆனாலும் இந்தச் சகோதரனும் தேவமாதா இருதயச் சபையார் எல்லாரும் அவருக்கு நல்ல புத்தி உண்டாக்குமாறு இடைவிடாது வேண்டிக் கொண்டிருந்தார்கள். சில நாட்கள் கழித்து அல்போன்ஸ் மற்ற தேசங்களை பார்க்க புறப்பட்டு உரோமபுரி வந்து சேர்ந்தார். அவ்விடத்தில் இருக்கும்பொழுது தனக்கு அறிமுகமான பக்தி விசுவாசமுள்ள ஒரு பிரபுவிடத்தில் போனார். அந்த பிரபு அவர் சொல்லுகிற தேவ தூஷனங்களையும் அருவருப்பான பேச்சுக்களையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு அவரை நோக்கி நீர் சொன்ன யாவும் இருக்கட்டும் ஆனால் ஒளிவு மறைவின்றி ஓர் பரீட்சையை செய்யத் துணைவிரோ என்றார். அதற்கு அவர் அது என்னவென்று கேட்க, பிரபு நாம் தமக்குக் கொடுக்கப்போகும் தேவமாதாவின் அற்புத சுரூபத்தை (Miraculousmedal) உமது கழுத்தில் அணிந்து கொள்ளும் என்றார். யூதன் நகைத்துச் சிரித்து தூஷணித்து விக்கினம் செய்தாலும் சுரூபத்தை வாங்குமாறு பிரபு அவரைச் சம்மதிக்கச் செய்தார். அதன்றியும் அவர் தினமும் புனித பெர்நர்து செய்த செபத்தை காலை மாலை செபிக்கும்படி செய்தார். யூதன் அந்த செபத்தைக் கட்டாயத்தின் பேரில் செபித்து வந்தார்.\nஇரண்டு மூன்று நாட்களுக்கு பின்னர் அவர் மேற்சொல்லிய பிரபுவுடன் புனித பெலவேந்திரர் கோவிலுக்குச் சென்று அதிலுள்ளவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது மோட்சத்தின் ஓர் மகா பிரகாசம் விளங்கி அவர் மனதில் ஞான ஒளியானது பிரகாசிக்கும்படியாய்ச் சர்வேசுரனுக்கு சித்தமானதினால் சொல்லிலடங்காத பிரகாசமான காட்சியைக் கண்டார். உடனே அவர் முழுவதும் மனந்திரும்பி அதிக சந்தோஷத்தை அடைந்து பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வெள்ளம்போல் கண்ணீர் விட்டு தரையிலே கிடந்து மிகுந்த மனஸ்தாபத்தோடு அழுது கொண்டிருந்தார். அப்பொழுது ஓர் முக்கிய அலுவல் காரணமாக வெளியே சென்றிருந்த மேற்சொல்லிய பிரபு கோவிலுக்கு வந்தார். அப்பொழுது இந்த பாவி சாஷ்டாங்கமாக பீடத்தண்டையில் விழுந்து அழுகிறதைக்கண்டு அதிசயித்து அவரை எழுப்பி அதென்ன விஷயமென்று கேட்டார். அதற்கு அவர் தேவமாதாவின் திருஇருதயச் சபையார் எனக்காக வேண்டிக்கொண்டார்களென்று அறிந்திருக்கிறேன். நீங்கள் என்னை எங்கே கூட்டிக்கொண்டுபோக வ��ரும்புகிறீர்களோ அங்கே என்னைக் கூட்டிக்கொண்டு போங்களென்றார். ஆனால் நீர் கண்ட காட்சி என்னவென்று பிரபு கேட்க அவர் தன் கழுத்தில் போட்டிருந்த தேவமாதாவின் சுரூபத்தை எடுத்து முத்தமிட்டு அதின்மேல் கண்ணீரை விட்டு சர்வேசுரன் எவ்வளவோ நன்மையுள்ளவராயிருக்கிறார். அவர் மகா அன்புள்ளவராதலால் பெரும் பாவியாகிய என்பேரில் இரங்கி என் இருதயத்தில் வரப்பிரசாதத்தின் ஆனந்தமாகிய பூரண வெள்ளம் பெருகச் செய்தார். நான் இப்போது எவ்வளவு பாக்கியமுள்ளவனா யிருக்கிறேன் இப்பேர்ப்பட்ட கடவுளை அறியாதவர்கள் எவ்வளவோ நிர்ப்பாக்கியர்களாய் இருக்கிறார்களென்று நெஞ்சில் பிழை தட்டிக் கொண்டு சந்தோஷமான வார்த்தைகளைப் பேசி, நான் சீக்கிரத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும். குருவானவரிடத்தில் என்னை கூட்டிக் கொண்டு போங்கள் என்றார். குருவானவரிடத்தில் சேர்ந்தவுடனே முழங்காலிலிருந்து தன் கழுத்தில் போட்டிருந்த தேவ மாதாவின் சுரூபத்தை எடுத்து காண்பித்து மிகுந்த சந்தோஷத்துடனே இத்தாயாரைப் பார்த்தேன் என்று கூவினார். பின்பு தம் மனமகிழ்ச்சியை சற்றுநேரம் அடக்கி குருவானவரைப் பார்த்து சுவாமி இப்பேர்ப்பட்ட கடவுளை அறியாதவர்கள் எவ்வளவோ நிர்ப்பாக்கியர்களாய் இருக்கிறார்களென்று நெஞ்சில் பிழை தட்டிக் கொண்டு சந்தோஷமான வார்த்தைகளைப் பேசி, நான் சீக்கிரத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும். குருவானவரிடத்தில் என்னை கூட்டிக் கொண்டு போங்கள் என்றார். குருவானவரிடத்தில் சேர்ந்தவுடனே முழங்காலிலிருந்து தன் கழுத்தில் போட்டிருந்த தேவ மாதாவின் சுரூபத்தை எடுத்து காண்பித்து மிகுந்த சந்தோஷத்துடனே இத்தாயாரைப் பார்த்தேன் என்று கூவினார். பின்பு தம் மனமகிழ்ச்சியை சற்றுநேரம் அடக்கி குருவானவரைப் பார்த்து சுவாமி நான் இக்கோவிலில் பிரவேசித்து அதிலுள்ளவைகளைப் பார்த்து கொண்டிருக்கும்போது திடீரென்று மிகவும் திகில் கொண்டவன் போல சொல்லப்படாத பயங்கரத்துக்குள்ளானேன். உடனே என் கண்களை உயர்த்திப் பார்த்தேன். அப்பொழுது கோவில் முழுவதும் இல்லாதது போல எனக்கு ஒளி தோன்றினது. பின்பு புனித மிக்கேல் சம்மனசானவருடைய பீடத்தின்மேல் மாத்திரம் அவருக்கப்படாத ஓர் பிரகாசம் விளங்கிற்று. அந்த பிரகாச வெள்ளத்தின் நடுவில் மகிமை உள்ளவளுமாய் குளிர்ந்த பிரகாச ஜோதிய��ள்ளவளுமாய் மனோவாக்குக் கெட்டாத பிரதாபத்தோடு தயையும் இரக்கமும் நிறைந்தவளுமாய் புனித கன்னிமரியம்மாள் இச்சுரூபத்திலிருக்கிற மேரையாய் எனக்கு நேரில் காட்சியளித்தாள். என்னை நோக்கி நல்லதென்றாற்போல தலை சயிக்கினைக் காட்டி என்னோடு ஒன்றும் பேசாமல் தம்முடைய இரக்கத்தினால் என் மனதில் மெய்யான வேத இரகசியங்களை பதிப்பித்தாள் என்றார்.\nமூர்க்கனான யூதனாயிருந்த இவர் நினையாத ஷணத்தில் மனந்திரும்பப்பட்டு ஓர் புத்தகத்தையும் வாசியாமலும் யாதொருவரிடத்தில் படியாமலும் வேத சத்தியங்களை அற்புதமாக அறிந்து முழுமனதோடு ஏற்று தாம் முன்னர் புறக்கணித்து தூஷணித்த வேதத்தை மெய்யான வேதமென்று விசுவசித்து ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று கேட்டார். அவர் விரும்பியவண்ணமே சிறிது நாட்களுக்குப்பிறகு தக்க ஆயத்தத்துடன் ஞானஸ்நானம் பெற்று தான் சேர்ந்த மெய்யான வேதத்தில் உறுதியாய் நடந்ததுமல்லாமல் உலக வாழ்வை அறவே வெறுத்து சந்நியாசிகளின் சபையில் சேர்ந்து பாக்கியமாய் மரித்தார்.\n மேற் சொல்லிய புதுமையில் விளங்குவதுபோல தேவமாதாவின் வல்லபமும் கிருபையும் மட்டில்லாததாய் இருக்கிறதென்று அறியக்கடவீர்களாக.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\nசேசுநாதரின் திரு இருதய பக்தி\nதிவ்விய குழந்தை சேசு செபங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilthiraiulagam.com/news/2020/202005002.html", "date_download": "2020-11-24T01:36:22Z", "digest": "sha1:CETJFZ5KA3T6DTS4JVZPITXMVOKNTIMB", "length": 14860, "nlines": 68, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "ஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி - செய்திகள் - News - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "முகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇணைய தமிழ் நூலகமான சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) தளத்தில் தமிழ் நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை படிக்க இங்கே சொடுக்கவும்\nமதுரை ஜவுளிக்கடையில் தீ : 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nசெய்திகள் - மே 2020\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 25, 2020, 19:00 [IST]\nசென்னை: ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை விளம்பரப்படுத்த ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜோதிகா பரபரப்பு பேட்டி அளித்தார்.\nஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’.\n2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.\nநேர்மையான வழக்கறிஞர் ஒர��வர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஓர் அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’.\nஊட்டியில் வசிக்கும் பெட்டி‌ஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது.\nஇந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா. அப்போது பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்:\nபுதுமுக இயக்குநர்களின் படங்களிலேயே அதிகமாக நடிப்பது ஏன்\" என்ற கேள்விக்கு ஜோதிகா கூறியதாவது:\n“புதுமுக இயக்குநர்களோடு பணிபுரிவது சவாலானது. ரொம்ப புதிதான கதைக்களம் எழுதுவார்கள். இந்த இடத்தில் பாட்டு வர வேண்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் கைதட்ட வேண்டும் என்ற ஒரு வரையறையில் எழுதமாட்டார்கள். ஒரு வசனத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள். தேவையில்லாத காமெடிக் காட்சிகள் இருக்காது. புதுமுக இயக்குநர்களின் எண்ண ஓட்டமே வித்தியாசமாக இருக்கிறது. எனக்கும் ஒரே மாதிரியான படங்களிலேயே நடிப்பதற்குப் பிடிக்கவில்லை. ஆகையால் புதுமுக இயக்குநர்களோடு பணிபுரிவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்களும் கதையில் என்ன இடத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பதை நேரடியாக ரொம்பத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை திரைக்கதை எப்போதுமே புதுமையாக இருக்க வேண்டும் என நினைப்பேன். ஒரு படத்தை அனைவருமே விரும்பிப் பார்க்க வேண்டும் என்று விரும்புவேன். படம் பார்க்கும் ரசிகர்கள் யாருமே போராக நினைக்கக் கூடாது. அது டாக்குமென்ட்ரி மாதிரி இருக்கக் கூடாது” இவ்வாறு ஜோதிகா தெரிவித்தார்.\n“சமூக சேவையில் சிவகுமார் சாருடைய குடும்பமே சிறந்து விளங்குகிறது. யாருமே அரசியலில் இல்லை. நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது அரசியலுக்கு வந்து நல்லது பண்ணலாமே.. அடுத்த தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிடுவீர்களா” என்ற கேள்விக்கு ஜோதிகா பதில் கூறியதாவது:\n“அரசியலுக்கு வராமல் நிறைய நல்லது பண்ணலாம். அரசியலுக்கு வராமல் உண்மையில் அதிகமாக நல்லது பண்ண முடியும். கண்டிப்பாக தேர��தலில் எல்லாம் போட்டியிடமாட்டேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அரசாங்கத்தை நம்பி இருக்கக் கூடாது. ஒரு ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால், முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும்” என்று ஜோதிகா பதிலளித்தார்.\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட டீசர் இன்று அதிகாலை வெளியானது\nநடிகை தமன்னாவுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி\nபிக் பாஸ் 4 பிரம்மாண்ட துவக்க விழா - நேரடி தகவல்கள்\nஎஸ்.பி.பி உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\n2020 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி |\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | ஆகஸ்டு | ஜூன் | மார்ச் | பிப்ரவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்\nகோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)\nஅடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)\nதோப்பிலொரு நாடகம் நடக்குது - கல்லுக்குள் ஈரம் (1980)\nகுன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - தெய்வம் (1972)\nமண்ணில் இந்த காதலன்றி - கேளடி கண்மணி (1990)\nமாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில் (1978)\nசெல்லம்மா செல்லம்மா - டாக்டர் (2020)\nவாத்தி கம்மிங் - மாஸ்டர் (2020)\nரகிட ரகிட ரகிட - ஜகமே தந்திரம் (2020)\nமீன்கொடி தேரில் மன்மத ராஜன் - கரும்பு வில் (1980)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nகிழக்கே போகும் ரயில் (1978)\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nசுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n© 2020 தமிழ்���ிரைஉலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?p=24341", "date_download": "2020-11-24T01:11:40Z", "digest": "sha1:XIA5REUV53QTVD44UM7JTXO23FMD4LJN", "length": 11021, "nlines": 94, "source_domain": "www.thinachsudar.com", "title": "திருமணத்துக்காக 850 கி.மீ. சைக்கிளில் பயணித்த மணமகன்; தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைப்பு! | Thinachsudar", "raw_content": "\nHome இந்திய செய்திகள் திருமணத்துக்காக 850 கி.மீ. சைக்கிளில் பயணித்த மணமகன்; தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைப்பு\nதிருமணத்துக்காக 850 கி.மீ. சைக்கிளில் பயணித்த மணமகன்; தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைப்பு\nஉத்தரபிரதேச மாநிலத்தில் நேபாள எல்லை அருகே அமைந்துள்ள மகராஜ்கஞ்ச் மாவட்டம், பிப்ரா ரசூல்பூரை சேர்ந்தவர், சோனு குமார் சவுகான் (வயது 24). இவர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.\nஇவருக்கு ஏப்ரல் 15-ந் தேதி, சொந்த ஊரில் திருமணம் நடத்த பெரியவர்கள் நிச்சயம் செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எல்லா போக்குவரத்து சாதனங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇதனால் திருமணத்துக்காக உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு எப்படி செல்வது என்பது பற்றி சோனுகுமார் சவுகான் நண்பர்களிடம் ஆலோசனை நடத்தினார். அவர்கள், சைக்கிளிலேயே சென்று விடலாம் என யோசனை கூறினர்.\nஅந்த யோசனையை ஏற்ற அவர், லூதியானாவில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு தனது 3 நண்பர்களுடன் சைக்கிளில் புறப்பட்டார்.\nஎல்லோரும் இரவு, பகலாக சைக்கிள் மிதித்து 850 கி.மீ. தொலைவுக்கு வந்து விட்டனர். 12-ந் தேதி, உத்தரபிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்ட எல்லைக்கு வந்தபோது அவர்களுக்கு சோதனை, போலீஸ் வடிவில் வந்தது. அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், விசாரணைக்கு பின்னர் அங்குள்ள தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்பினர். இதையடுத்து மணமகன் சோனு குமார் சவுகானும், அவரது 3 நண்பர்களும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதுபற்றி சோனுகுமார் சவுகான் கூறும்போது, “லூதியானாவில் இருந்து நாங்கள் சைக்கிளில் புறப்பட்டு 850 கி.மீ. தொலைவுக்கு வந்து விட்டோம். இங்கிருந்து எங்கள் ஊர் 150 கி.மீ. தொலைவில்தான் இருக்கிறது. ஆனால் இங்கு போலீசாரிடம் சிக்கிக்கொண்டோம். அதனால் எங்களை தனிமைப்படுத்தும் முகாமில் வைத்து விட்டனர். இரு வாரங்கள் இங்கு கண்காணிப்பில் வைத்திருப்பார்கள். எங்களை அனுமதித்திருந்தால் நிச்சயிக்கப்பட்டபடி எனது திருமணம் நடந்திருக்கும். எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாகக்கூட நடத்தி இருப்போம். ஆனால் எவ்வளவோ வேண்டி கொண்டும் போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து அவர் கூறும்போது, “அதே நேரத்தில் நல்ல ஆரோக்கியமாக இருப்பதுவும் முக்கியம்தான். திருமணத்தை பின்னர் நடத்தி கொள்ளலாம்” என்றும் தெரிவித்தார்.\nபல்ராம்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவரஞ்சன் வர்மா இதுபற்றி கூறுகையில், “எங்கள் மாவட்ட எல்லைக்குள் நுழைகிறபோது சவுகானையும், அவரது நண்பர்களையும் தடுத்து நிறுத்தி விட்டோம். விதிப்படி அவர்களை தனிமைப்படுத்தி முகாமில் தங்க வைத்துள்ளோம். இரு வார காலத்தில் அவர்களது பரிசோதனை அறிக்கை வந்து விடும். அதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்தால், ஊருக்கு செல்ல அனுமதி அளித்து விடுவோம்” என குறிப்பிட்டார்.\nஇன்று முதல் ஊரடங்கு சட்டத்தில் தளர்வு; எந்த எந்த பகுதிகள் தெரியுமா\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 295ஆக அதிகரிப்பு\nசிவகரன் தன் மீது முழு பிரச்சினைகளையும் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை; கொடுக்கப்பட்டுள்ள பதில்\nசிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் இல்லாமல் போனதுபோல் வவுனியாவில் ஒரு கிராமம் இல்லாமலே போகும் அபாயம்\nதல தீபாவளியை கொண்டாடியிருக்க வேண்டிய புது மாப்பிளை சம்மந்தன் எம்.பி-யின் ஊரில் எடுத்த விபரீத முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T00:34:17Z", "digest": "sha1:WP62ACUB7FWACDYB45XSMHA2I3BMPXDR", "length": 6386, "nlines": 38, "source_domain": "cineshutter.com", "title": "“பிளான் பண்ணி பண்ணனும்” படத்திற்காக ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன் ! – Cineshutter", "raw_content": "\nசூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி\n‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’..\nமாயாநதி படத்துக்காக ஆட்டோ ஒட���டி சம்பாதித்த அபிசரவணன்\nஇளையாராஜாவால் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ப இசையமைக்க முடியாதா..\n“பிளான் பண்ணி பண்ணனும்” படத்திற்காக ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன் \nரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தலைப்பு வெளியீட்டிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது. காமெடி நாயகர்கள் பலர் இணைந்திருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், திரையரங்கு குலுங்கும், காமெடி சரவெடிக்கு உறுதிகூறும்படி அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசை இளைஞர்களை உள்ளிழுக்கும் அதே நேரம் படத்திற்கும் பெரும் பலமாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் இப்படத்திற்காக ஒரு ஃபோக் பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் “பியார் பிரேமா காதல்” படத்தில் இணைந்து High on love பாடலை எழுதிய பாரதியாரின் கொள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி இப்பாடலையும் எழுதியுள்ளார். இப்பாடல் கண்ணைக்கவரும் வேகமான் நகரின் அழகிய இடங்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.\nரசிகர்களை ஈர்க்கும் வகையில் காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் உடன் எம். எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்க துரை, மதுரை சுஜாதா என தமிழின் முக்கியமான கலைஞர்கள் இப்படத்தில் பங்குகொண்டுள்ளார்கள்.\nராஜேஷ் குமார் மற்றும் L. சிந்தன் இணைந்து Positive Print Studios சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். B.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷாம் RDX படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்கம் செய்துள்ளார். நடன அமைப்பை கல்யாண் அமைக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். AC கருணாமூர்த்தி கதை எழுத RK வசனம் எழுதியுள்ளார். 2020 மார்ச் மாதம் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1008/", "date_download": "2020-11-24T01:21:58Z", "digest": "sha1:R2GL7YIFTARNW7I5S3S3AAEOYIRR3S4Z", "length": 9536, "nlines": 168, "source_domain": "sivantv.com", "title": "சிவலிங்கம் 1008 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nகம்போடியா, மகேந்திர மலை, கிபி. 802, இரண்டாம் செயவர்மன், 1008 இலிங்கம் நீராடும் நீரோடை, திருமால், திருமகள், அயன் சிற்பங்கள். மேலும் விவரம் படிக்க http://www.vallamai.com/literature/articles/25717/\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்ஷி அம்பாள..\nசுவிற்சர்லாந்து பேர்ண் ஸ்ரீ கல்ய..\nஇந்தியா தஞ்சை பெரிய கோவில் மகா கு�..\nசுவிச்சர்லாந்து - பேர்ண் சைவநெறி�..\nசுவிச்சர்லாந்து ஓல்ரன் மனோன்மணி ..\nசுவிச்சர்லாந்து பேர்ன் ஞானமிகு ஞ..\nசுவிச்சர்லாந்து பேர்ன் ஞானமிகு ஞ..\nஜேர்மனி - சுவேற்றா ஸ்ரீ கனகதுர்க்�..\nசுவிற்சர்லாந்து ஓல்ரன் மனோன்மணி ..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசுவிச்சர்லாந்து கூர் அருள்மிகு ஸ..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் திர�..\nஜேர்மனி குறிஞ்சிக் குமரன் திருக்..\nசுவிற்சர்லாந்து இந்து சைவத் திரு..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்க��சுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11905", "date_download": "2020-11-24T01:07:01Z", "digest": "sha1:P3PGQB3YPL5B3A47MXGQFMLVHCAHZBWB", "length": 4942, "nlines": 52, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - மஹாபெரியவா ஆராதனை விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஅட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு\n- ராஜேஸ்வரி ஜெயராமன் | டிசம்பர் 2017 |\nசான்ட க்ளாரா, கலிஃபோர்னியா ஸ்ரீ காமாக்ஷி கம்யூனிடி சென்டரில் ஸ்ரீ மஹாபெரியவா ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை விழா நடக்கவுள்ளது. விவரம் பின்வருமாறு:\nமாலை 6:00 - ஏகதச ருத்ர ஜபம்\nமாலை 8:30 - தீர்த்தம், மகாபிரசாதம்\nகாலை 9:30 - ஏகதச ருத்ர ஜபம்\n1:00 - தீர்த்தம், மகாபிரசாதம்\n3:00 - ஏகதச ருத்ர ஜபம்\n6:00 - தீர்த்தம் மகாபிரசாதம்\nடிசம்பர் 14 - ஆராதனை விழா\nமாலை 6:00-9:00: ஏகதச ருத்ர ஜபம், அர்ச்சனை, மங்கள ஆரத்தி\nடிசம்பர் 16-17 சிறப்பு ஆராதனை விழா\nஇடம்: சிலிகான் ஆந்திரா பல்கலைக்கழக அரங்கம் (1521 California Cir, Milpitas, CA 95035)\nகாலை 8:30: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அபிஷேகம்\n9:30: சங்கீத ஆராதனை - விரிகுடாப்பகுதி ஆசிரியர்கள்\n12:30: மஹாபெரியவா திருவீதி உலா (கெண்டை வாத்திய முழக்கத்துடன்)\n1:00: ஆரத்தி, தீர்த்தம் மற்றும் மகா பிரசாதம்\nசங்கீத சேவா - விரிகுடாப்பகுதி முன்னணி பள்ளிகள்\nடிசம்பர் 17 - வார இறுதி சிறப்பு ஆராதனை\nஇடம்: 2350 வால்ஷ் அவன்யூ, சான்டா கிளாரா , கலிபோர்னியா\n9:30 - 3:00: சங்கீத சேவா\n3:00: நாம சங்கீர்த்தனம் - திரு. சுவாமிநாத பாகவதர்\nஅட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/06/blog-post_81.html", "date_download": "2020-11-24T00:14:55Z", "digest": "sha1:5WXROISSDRYDJUIWTKEMNEMQZBJD2WAK", "length": 14054, "nlines": 101, "source_domain": "www.kurunews.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசித் தீர்க்கவில்லை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசித் தீர்க்கவில்லை\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசித் தீர்க்கவில்லை\nமுஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களும் தான் கல்முனையை பொறுத்தவரை குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் .ஆனால் கல்முனை தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைப்பிரச்சினை நிலைமை தொடர்பாக கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(9) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமுஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களும் தான் கல்முனையை பொறுத்தவரை குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் மக்களிடையே எந்தவித பிளவுகளும் இல்லை . யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்பதுபோல் தேர்தல் வரும்போதெல்லாம் கல்முனையில் தமிழ் முஸ்லிம் குழப்பத்தை ஏற்படுத்துவதை நாங்கள் வழமையாக கொண்டிருக்கின்றோம் .\nமுஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் பார்க்கின்றபோது தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றை அணைப்பதற்கு தண்ணீரை ஊற்றாமல் நெருப்பை ஊற்றி வளர்ந்தவர்களை தான் நாங்கள் கண்டு இருக்கின்றோம்.\nஅதேபோன்றுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பை பார்த்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டிய இடத்தில் தீர்க்காமல் அதை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் நிலையை அவதானிக்க முடிந்தது.\nஅண்மையில் கூட மட்டக்களப்பு அம்பாரை எல்லை பிரச்சினை பெரிதாக பேசப்படுகின்றது அவை ஏன் இந்தத் தேர்தல் காலத்தில் மாத்திரம் பேசப்படுகின்றது என்பதனை இரண்டு சமூகங்களும் சிந்திக்க வேண்டும். வேண்டுமென்றே இது சமூகத்திடம் மோதல்களை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டு வெற்றியை தக்கவைத்து கொள்ள இரு சமூகத்தை பூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.\nகல்முனை மாநகர சபையாக ஆக்கப்பட்ட காலத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகின்றது கல்முனை மாநகர சபை முதல்வர் றக்கீப் அவர்கள் அந்த மாநகர சபையில் பலகாலம் உறுப்பினராக இருந்திருக்கின்றார் அவ்வாறு இருந்தும் அவர் தற்போது கூறுவது அந்த எல்லை வகுக்கப்படவில்லை என்பது கேவலமான வார்த்தையாகும் . இவர்கள்தான் கல்முனையை 30 வருடமாக ஆட்சி செய்து வருகிறார்கள் கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக இருந்திருக்கிறார்கள் இந்த விடயத்தை தீர்க்கவில்லை என்றால் கட்சிக்கு மாத்திரமல்ல சமூகத்திற்கும் கேவலமாகும்.\nகல்முனை எல்லைப் பிரச்சினை விடயத்தில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் மூட்டிவிட்டு அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் இதனை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்றார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாடசாலைகளை மீண்டும் தொடங்க தீர்மானம் திகதி அறிவிக்கப்பட்டது - கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்\nபாடசாலைகளை மீண்டும் 23ஆம் திகதி திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற க...\nஅனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nபாதுகாப்பாக இருப்போம்’ எனப்படும் கொவிட் தடமறிதல் மென்பொருளை பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி...\nஉயத்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்உயத்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\n2020 கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையா...\nபாடசாலைகளைத் திறக்கத் திட்டம்: இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாட்டின் சில இடங்களைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது....\nபாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளு...\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான முக்கிய அறிவித்தல்\n(காரைதீவு நிருபர் சகா) கிழக்கு மாகாணத்தில் தூய குடிநீர் வசதியற்ற பாடசாலைகளுக்கு முற்றிலும் இலவசமாக குடிநீரைப்பெற்றுக்கொள்ள அரிய சந்தர்ப்பம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/omanthai", "date_download": "2020-11-24T00:34:41Z", "digest": "sha1:X6FSI6MGR223RCJPK7NI6UEKQ7CCPLFB", "length": 7001, "nlines": 126, "source_domain": "www.thinakaran.lk", "title": "Omanthai | தினகரன்", "raw_content": "\nவவுனியாவில் இரட்டைக் கொலை; ஒருவர் கவலைக்கிடம்\nவவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.இன்று (17) காலை 6.45 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.சம்பவ இடத்திற்கு சென்ற...\nமேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவு; இதுவரை 90 மரணங்கள்\n- இவர்களில் இன்று இருவர்; நேற்று ஒருவர் மரணம்- ஹெய்யந்துடுவ, கொழும்பு 15,...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 23.11.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகொழும்பு வர விமானத்தை தவறவிட்ட ஷஹீட் அப்ரிடி\n- LPL சுகாதார வழிகாட்டலுக்கு அமையபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள்...\nஅகில விராஜ் இராஜினாமா கடிதம்; ஐ.தே.க. தேசியப் பட்டில் ரணிலுக்கு\nகடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு...\nகாசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு மழை\nமுற்றுகையில் உள்ள காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில்...\n2021 ஜனவரி முதல் உயர்தர அனைத்து ரக டயர்களும் உள்நாட்டில் உற்பத்தி\nஅமைச்சர் விமல் வீரவங்ச2021 ஜனவரி மாதம் முதல் ஐரோப்பிய நாடுகளின்...\nமோட்டார் வாகன திணைக்கள பிரதான அலு���லகம் நாளை திறப்பு\n- முற்பதிவின் அடிப்படையில் மாத்திரம் சேவைகள்நாளை (24) செவ்வாய்க்கிழமை...\n49,478 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது\nஅமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பு 60,000...\n22 ஆவது கொரோனா மரணம்\nஇறந்தவர் ஒரு கொரோனா நோயாளி என்பதால் 22 ஆவது கொரோனா மரணம் என் கணக்கிடுவது தான் மிகப் பொருத்தமான புள்ளி விபரம்\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/103983?ref=category-feed", "date_download": "2020-11-24T00:45:37Z", "digest": "sha1:YV2Z4IRTWQFNALTAY6IZ7HLIHVOUJTZJ", "length": 9911, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பண மோசடி செய்யும் குற்றவாளியாக விஜய் மல்லையாவை அறிவிக்க கோரி வழக்கு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபண மோசடி செய்யும் குற்றவாளியாக விஜய் மல்லையாவை அறிவிக்க கோரி வழக்கு\nஇந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகள் கடனை பெற்றுவிட்டு திருப்பி கட்டாமல் பிரித்தானியாவுக்கு தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையாவை பண மோசடி செய்யும் குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.\nபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதையடுத்து, கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன.\nஅதில், விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அவரது கடவுச் சீட்டை பறிமுதல் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.\nஆனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் முன்னரே கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி அவர் பிரித்தானியா தப்பி விட்டார்.\nஇந்தியாவுக்கு திரும்பி வந்து, அவர் தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கும் மறுத்து விட்டார். அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் பதிவு செய்துள்ள வழக்கு மற்றும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nமேலும் அவர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பிடிஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக பிரகடனம் செய்யுமாறு கேட்டு மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்ட தனி நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் மனு தாக்கல் செய்துள்ளது.\nஇது தொடர்பான உத்தரவை அந்த நீதிமன்றம் வரும் 13ம் திகதி பிறப்பிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுற்றவியல் வழக்குகளில் ஒருவர் மீது நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்து, அவர் தலைமறைவாகி விட்டாலோ, ஆணையை நிறைவேற்ற முடியாமல் தாமே ஒளித்துக்கொண்டு விட்டாலோ அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றம் பிரகடனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ind-vs-nz-netizens-praised-rahul-dravid-details-here.html", "date_download": "2020-11-24T00:41:18Z", "digest": "sha1:4C4S432AEVYLP52TGRFMBC5I6CCO3DEA", "length": 6606, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IND Vs NZ: Netizens Praised Rahul Dravid, details here | Sports News", "raw_content": "\nஇன்னைக்கு 'நம்ம' பசங்க... ரன் 'அடிக்கிறாங்கன்னு' கொண்டாடறீங்களே... அதுக்கெல்லாம் 'வெதை' போட்டது யாரு தெரியுமா\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி ஆகியோரின் அதிரடியால் எளிதில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 56 ரன்கள் அடிக்க, ஷ்ரேயாஸ் தன்னுடைய பங்குக்கு 58 ரன்கள் அடித���து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.\nஇந்த நிலையில் நெட்டிசன்கள் தற்போது ராகுல் டிராவிட் குறித்து ட்விட்டரில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் ராகுல் டிராவிட் பயிற்சியளித்த கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், மயங்க் அகர்வால், அஜிங்கியா ரஹானே, பிரித்வி ஷா, இஷான் கிஷான், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம்வீரர்கள் இன்று ஒரு போட்டியை வெற்றிகரமாக முடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளதாக பாராட்டி வருகின்றனர்.\n‘ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் வந்தாரு’.. அதுக்குள்ள மறுபடியும் காயமா\n'நியூசி.' எல்லாம் எங்களுக்கு 'தூசிடா'... அடிச்சா சிக்ஸ்... தொட்டா பவுண்டரி... 'ஆக்லாந்தை' அதிரவிட்ட இந்திய வீரர்கள்...\nVideo: தர்மப்பிரபு நீங்க 'இங்கேயும்' வந்துட்டீங்களா... பாய்ந்து 'பிடித்த' வீரரால்... பதறும் ரசிகர்கள்\nஅடிச்சு 'தூள்' கிளப்பிய நியூசிலாந்து... மார்டின் குப்தில், முன்ரோ தெறிக்க விட்டனர்... கடின இலக்குடன் களத்தில் இந்தியா...\nஒருவழியா 'கேப்டனுக்கு' அடிச்ச லக்... ஆனாலும் இது 'சரிப்பட்டு' வருமா\nVideo: விக்கெட் கீப்பருனு 'அவர' சொன்னீங்க... திடீர்னு 'இவரு' வந்து நிக்கிறாரு... ரசிகர்கள் கேள்வி\nசென்னைக்காக 'அள்ளிக்கொடுத்த' அதிரடி இளம்வீரர்... 'நெகிழ்ந்து' போன சிகிச்சை மையம்\nVIDEO: ‘அடிச்ச வேகத்துல தெறிச்சு சிதறிய ஸ்டம்ப்’.. ‘என்னா வேகம்’.. மிரட்டிய இளம்வீரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasipalan-3rd-november-morning-rasipalan-daily-horoscope/", "date_download": "2020-11-24T01:27:51Z", "digest": "sha1:LHCMXZHALFMJSJ573FE37KJQVQHRVWW5", "length": 14139, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 3rd November 2020: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nஉங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்\nRasi Palan Today , இன்றைய ராசிபலன்\nRasi Palan 3rd November 2020: இன்றைய ராசிபலன்: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்கள��ல் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : வரும் நாட்களில் பிறர் கூறும் அறிவுரைகளை காது கொடுத்து கேட்பது மிகவும் நல்லது. பிறரின் கூற்றுகளுக்கு மதிப்பளிப்பதைத் தவிர உங்களுக்கு வேற வழியில்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள். பெரிய சமரசித்திற்கு வழிவகுக்கும் சிறிய மதிப்பான தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21): நிதி நிலைமைகளை மேலும் சுலபமாக்குவதும் அவசியம். பணப்புழக்கத்தை நீங்கள் மிக நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். மனநிலையில் பெரிய மாற்றங்களைக் காண்பீர்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21): உங்களின் கிரக அமைப்பு, வாழ்வில் சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுக்கும். பெரிய பிரச்சினைகள் கடந்து போகும். நெருக்கமான உறவுகளில் காணப்படும் மனக்கசப்புகளை போக்க நேரம் கிடைக்கும்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : எதைப் பற்றியும் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். உணர்திறன் கொண்ட எவரும் உங்களைப் போன்ற ஒருவரை மிக நீண்ட காலம் புறக்கணிக்க முடியாது. எளிமையான மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : மோசமான கனவுகளை நோக்கி கவலைப்பட வேண்டாம். அதனை தகர்த்தெறிய முயற்சி செய்யுங்கள். அதில் உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல பெயரைப் பெறுவீர்கள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : தான்தோன்றித்தனமாக செலவு செய்வதை தவிர்ப்பது உங்களுக்கும் நல்லது, குடும்பத்துக்கும் நல்லது. தீர ஆராயாமல் எந்த முடிவுக்கும் வராதீர்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : குழந்தை பாக்யம் உண்டாகும். பல நாள் காத்திருந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடனடியாக மாற்றங்கள் ஏற்படாவிட்டாலும், நீங்கள் விரும்பியவை நடக்கும். மகிழ்ச்சியான நாள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : நீங்கள் எங்கு வேலைப் பார்த்தாலும், அங்கு ஆதிக்கம் செலுத்துவீர்கள். ஆனால், அதனால் சில எதிர்ப்புகளை சந்திப��பீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : பார்ப்பதற்கு பசு போல இருந்தாலும், புலியைப் போல் பாய்வீர்கள். உங்களை ஒரு குறைச் சொன்னால், சொன்னவர் அடுத்த முறை உங்களை தேடி வந்து பாராட்ட வைப்பீர்கள். வைராக்கியம் நிறைந்த உங்களுக்கு இன்றைய தினம் மேலும் ஒரு வெற்றியை கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : கலவையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பீர்கள். உங்கள் தடுமாற்றத்திற்கு அதுவும் ஒரு காரணம், புரிந்து கொள்ளுங்கள். கற்றதை பயனுள்ளவாறு பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயமாகும்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : சரிசமமான விகிதத்தில் ஏற்ற, இறக்கங்களை காண்பீர்கள். அது கற்றுத் தரும் பாடம், உங்களை கூர்மையாக்கும். மேம்படையச் செய்யும். செல்லும் இடங்களில் இனி வெற்றியை குவிப்பீர்கள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : வெளிநாடுச் செல்லும் சூழல் உருவாகும். அதனை சாதகமாக்கிக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். கணிசமான அளவில் உங்கள் நிதிநிலைமை உயரும். சுமாரான நாள் இது.\nகுழந்தை நட்சத்திரமாக ஜொலித்த பேபி அஞ்சு\nExclusive ஷிவானி ரொமான்ஸ்… பாலா பெர்ஃபெக்ட்… ஊசி ஏத்துற ரம்யா: அலசுகிறார் ஃபாத்திமா பாபு\n15% பழங்குடி வனக்காவலர்களுக்கு நிரந்த பணி நியமனம் எப்போது\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63...\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nநாசாவின் சென்டினல் -6 செயற்கைக்கோள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/the-royal-swedish-academy-of-sciences-has-decided/", "date_download": "2020-11-24T01:42:14Z", "digest": "sha1:RTXHXTLGJ3WHESDYALLFS3WZEV2F5QFF", "length": 10294, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!", "raw_content": "\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஇந்த பரிசை மூவரும் பிரித்துக் கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளைச்சேர்ந்த ஆர்தர் ஆஸ்கின், ஜிரார்டு மவுரு, டோனோ ஸ்டிக்லாண்டுவுக்கு ஆகியோருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு :\nஇயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டு நோபல் பரிசு அறிவிப்புகள் தொடங்கின.\nநேற்றைய தினம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அவிக்கப்பட்டது. மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி.அலீசன், மற்றும் ஜப்பானின் தசுகோ ஹோன்ஜோ ஆகியோருக்கு 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு கிடைத்தது.\nஇந்நிலையில், தற்போது அமெரிக்கா, பிரான்ஸ், கனடாவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nலேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்டதற்காக அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் அஷ்கின், பிரான்சை சேர்ந்த ஜெரார்டு மவுரு, கனடாவை சேர்ந்த டோனோ ஸ்டிரிக்லேண்ட் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசை மூவரும் பிரித்துக் கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க நாட்டைச் சேர்ந்த இவர், ”ஆப்டிகல் டிவீசர்ஸ்” எனப்படும் லேசர் தொழில்நுட்பத்தில் நிகழ்த்திய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெறுகிறார். பரிசு தொகையான 6.5 கோடி ரூபாயில் 50 சதவிகிதத்தை இவர் பெறுகிறார்.\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டு மவுரு லேசர் துறையி���் அதிக திறன் கொண்ட மிக மெல்லிய லேசர் அதிர்வுகளை உருவாக்கிய காரணத்திற்காக நோபல் பெறுகிறார். பரிசுத் தொகையில் 25 சதவிகிதத்தை பெறுவார் என்று தெரிகிறது.\nகனடாவை சேர்ந்த டோனோ ஸ்டிரிக்லேண்ட் லேசர் தொழில்நுட்பத்திற்காகத்தான் விருது பெறுகிறார். அதி நுண்ணிய லேசர் அதிர்வுகளை எப்படி இயக்க வேண்டும் என்று வழிகளை உருவாக்கியதற்காக அவருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவரும் இந்த 6.5 கோடி ரூபாயில் 25 சதவிகிதத்தை பெறுவார்.\nகுழந்தை நட்சத்திரமாக ஜொலித்த பேபி அஞ்சு\nநம்பி பணத்தை போடலாம்.. லாபம் பலமடங்கு தரும் போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ்\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63...\nNivar Cyclone Live: 7 மாவட்டங்களில் இன்று மதியம் முதல் பஸ்கள் நிறுத்தம்\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/Russian-man-dies-after-posing-for-photo-with-hand-grenade", "date_download": "2020-11-24T01:03:50Z", "digest": "sha1:WJZ7CUZXGS3GT5FWHWK2YKKOCEI77HHB", "length": 5118, "nlines": 25, "source_domain": "tamil.stage3.in", "title": "கையெறி குண்டை வைத்து செல்பி எடுக்க முயன்ற வாலிபர் உடல் சிதறி பலி", "raw_content": "\nகையெறி குண்டை வைத்து செல்பி எடுக்க முயன்ற வாலிபர் உடல் சிதறி பலி\nசெல்பி மோகத்தால் உலகெங்கும் மக்கள் அபாயகரமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். வளர்ந்து வரும் நாகரிக உலகில் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போனை இல்லாமல் வாழ மறுக்கின்றனர். இதனால் செல்பி மோகம் அதிகரித்து வருகிறது. செல்பி எடுத்து புகைப்படத்தை நண்பர்களுக்கு உறவினர்களுக்கு பகிர்ந்து வருவது வழக்கம். இந்த வழக்கம் தற்போது சற்று மாறுபட்டு ரயில் வரும் முன் செல்பி எடுப்பது, உயர்ந்த கட்டிடங்கள் மேல் இருந்து செல்பி எடுப்பது, செல்பி எடுப்பதற்காக சாகசம் செய்வது போன்ற அபாயகரமான செயலில் மக்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அபாயகரமான செயலால் ஏராளமான உயிரிழப்புகள் உலகெங்கும் நடைபெற்று வருகிறது.\nஇதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் என்ற இளைஞர் கையெறி குண்டை (Hand grenade) வைத்து செல்பி எடுத்து நண்பருக்கு அனுப்ப முயன்றுள்ளார். கையெறி குண்டில் (Hand grenade) உள்ள பின்னை எடுத்து செல்பி எடுக்க முயன்றுள்ளார். ஆனால் பின்னை வெளியே எடுத்த சற்று நேரத்தில் குண்டு வெடித்து உடல் சிதறி உயிரிழந்தார். குண்டில் உள்ள பின்னை வெளியே எடுத்து குண்டை வீசினால் தான் வெடிக்கும் கையில் வைத்தால் வெடிக்காது என்று முட்டாள்த்தனமாக முடிவெடுத்ததன் விளைவாகவே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற முட்டாள்த்தனமான, அபாயகரமான செயலில் மக்கள் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nகையெறி குண்டை வைத்து செல்பி எடுக்க முயன்ற வாலிபர் உடல் சிதறி பலி\nஇணையதளத்தில் இருந்து ப்ளுவேல் விளையாட்டை நீக்குவது கடினம்-மத்திய அரசு\nஇந்தியாவில் 5 லட்ச மக்களுக்கு மேல் காற்று மாசுபாட்டால் இறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?p=23154", "date_download": "2020-11-24T00:30:01Z", "digest": "sha1:G3FCM3GT62EG2P3VWLUACZ4CR6LXQFNP", "length": 6474, "nlines": 90, "source_domain": "www.thinachsudar.com", "title": "4000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான நகரம் கண்டுபிடிப்பு! | Thinachsudar", "raw_content": "\nHome இந்திய செய்திகள் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான நகரம் கண்டுபிடிப்பு\n4000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான நகரம் கண்டுபிடிப்பு\nஉத்தரப்பிரதேசத்தின் வாரணாசி அருகே நாலாயிரம் ஆண்டுக்கு முந்தைய பழைமையான நகரம் மண்ணில் புதையுண்டு இருப்பதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nவாரணாசி அருகே பாபாநியாவ் என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், குப்தர்கள் காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் உலை, நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட கட்டுமானங்கள், செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்த அகழாய்வில் கிடைத்த மட்பாண்டங்கள் நாலாயிரம் ஆண்டுகள் பழைமையானவை எனவும், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையானவை எனவும் காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பகுதி நகர்ப்புறத்தையொட்டிய கைவினைஞர்களின் குடியிருப்பாக இருக்கும் எனக் கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டு நபர்; உயிரிழப்பிற்கான காரணம் என்ன\n50 ற்கும் மேற்பட்ட யாழ்.மத்திய கல்லூரி மாணவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற பொலிஸார்\nசிவகரன் தன் மீது முழு பிரச்சினைகளையும் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை; கொடுக்கப்பட்டுள்ள பதில்\nசிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் இல்லாமல் போனதுபோல் வவுனியாவில் ஒரு கிராமம் இல்லாமலே போகும் அபாயம்\nதல தீபாவளியை கொண்டாடியிருக்க வேண்டிய புது மாப்பிளை சம்மந்தன் எம்.பி-யின் ஊரில் எடுத்த விபரீத முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/51395/adho-andha-paravai-pola-tamil-official-teaser", "date_download": "2020-11-24T01:24:21Z", "digest": "sha1:MCNV66THBGME7IGS5DXY6MXKTQAC2QSV", "length": 3955, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "அதோ அந்த பறவை போல டீஸர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅதோ அந்த பறவை போல டீஸர்\nஅதோ அந்த பறவை போல டீஸர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபாலிவுட் பிரபலத்துடன் கை கோர்க்கும் அமலாபால்\nசினிமாவை போல இப்போது வெப் தொடர்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால்...\n’AAPP’ பெண்களுக்கு ஊக்கத்தை தரும்\nஅறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘அதோ அந்த பறவை...\n‘ஆடை’யை தொடர்ந்து அமலா பால் நடிப்பில் வெளியாகும் படம்\nஅறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமல��� பால் நடிக்கும் படம் அதோ அந்த பறவை போல. செஞ்சுரி...\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sshathiesh.blogspot.com/2011/04/", "date_download": "2020-11-24T00:40:02Z", "digest": "sha1:AQWW6HGOLIKMNA4FNWH7BDTCTKE5NYCK", "length": 10697, "nlines": 113, "source_domain": "sshathiesh.blogspot.com", "title": "April 2011 ~ SSHATHIESH", "raw_content": "\nசதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்\nசதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஉலக கிண்ணத்தை இலங்கை வெல்லவேண்டும் - சிங்\nSaturday, April 02, 2011இந்தியா, இலங்கை, உலக கிண்ணம், கிரிக்கெட், சச்சின், முரளி 5 comments:\nஉலக கிண்ண இறுதிப்போட்டி வந்துவிட்டது. நாளை நடக்க இருக்கும் இந்த மெகா யுத்தத்துக்கு எல்லோரும் தயார். அணியின் பலம் பலவீனம் என எல்லாம் பலரால் பிரித்து மேயப்பட்டுள்ள நிலையில் நாளை மோத இருக்கும் அணிகளில் இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. முரளி நாளை விளையாடுவார் என பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கும் நிலையில் அவர் எத்தனை ஓவர்கள் வீசுவார் என்பது கேள்வியே....\nஇந்தியாவில் நடப்பது இந்தியாக்கு பலம் எனிலும் இலங்கை இந்திய இதயங்களை ஓடித்தாலும் ஆச்சரியமில்லை. சச்சின்-முரளி ஜெயிக்கப்போவது யார்\nஇந்தியாவில் பிறந்து லண்டனில் வாழும் ஒரு நபரை இன்று என்னால் சந்திக்க முடிந்தது. பிறப்பால் இந்தியாவின் சிங் (உடனே நம்ம மன்மோகன் சிங் என நினைக்கப்படாது) அவரிடம் இறுதிப்போட்டி பற்றி விசாரித்த போது இரண்டில் யார் வென்றாலும் சரியாம் இருந்தாலும் இலங்கை வென்றால் தனக்கு மிகப்பெரிய சந்தோசம் என்றும் சொன்னார். நான் ஏன் என கேட்டேன் I like to see Sri Lankan as a Champion என்றார். இதுதான் சிங்கின் பாசமோ எல்லா சிங்கும் நல்லா சிங்கி அடிக்கிரான்கப்பா.\nஇதை நீங்கள் எப்படி எடுப்பீர்களோ தெரியாது. ஆனால் விளையாட்டில் இந்த நாட்டுக்கு தான் சப்போர்ட் பண்ணனும் என்ற கொள்கையில் பண்ண முடியாது. யாரை பிடிக்கிறதோ அவர்களை சப்போர்ட் பண்ணுவதில் என்ன தவறு. சூ மேக்கரை பிடித்தால் அவர் இலங்கையில் பிறக்க கூடாதோ. அல்லது சானியாவின் ஆட்டத்தை பாகிஸ்தான் ரசிகர் ரசிக்கக்கூடாதோ. விளையாட்டில் விளையாடாமல் ரசிப்போம். நாளை நிச்சயம் இரண்டு அணிகளும் ரசனைக்கு விருந்தளிக்கும். ஆனால் என��னங்க அண்ணனும் தம்பியும் அடிக்கடி மோதியதை பார்த்து சலித்துப்போச்சுதுங்க.\nபதிவர்களினால் தொடர் கதையாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் கொலைக்காற்று கதையின் மூன்றாவது பகுதி என் கையில். ஏற்கனவே எழுதிய பகுதிகளை படிக்க இங்கே...\nஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒருநாள் இந்த மண்ணை விட்டு செல்லத்தான் வேண்டும். அவர் ஆள்பவனாக இருந்தாலம் சரி அடிமையாக இருந்தாலும் சரி. ...\nதமிழுக்கு ஒரு தமிழனின் கடிதம்\nஎத்தனை எத்தனையோ காரணங்களுக்காக தாய் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து இன்று எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களில் ஒருவனாக தமிழ...\nநானும் இடக்கை பழக்கம் கொண்டவனுங்கோ.\nஇன்றைய தினம் இடக்கை பழக்கம் கொண்டவர்களுக்கான நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இடக்கைப் பழக்கம் கொண்டவன் என்ற ரீதியில் எனக்கும் சந்தோசமே. இந்...\nஎன்ன பிள்ளையள் எப்பிடி இருக்கிறியள் உலகம் என்ன சொல்லுது கால்பந்து போட்டியள் ஒருபக்கம் நடக்கிறதாம் இன்னொரு பக்கம் ஆக்டோபஸ் என்று ஒரு வேலை...\nICC Champion கிண்ணமும் எதிர்கால இந்தியாவும்.\nஐ.சி.சி சாம்பியன் கிண்ணம் மழையையும் வென்று இந்தியா வசம் ஆகிவிட்டது. எதிர்பார்த்த பல அணிகள் பல் இழித்து நிற்க திடீர் விஸ்வரூபம் எடுத்த இந்தி...\nசைவர்களின் இறந்தவருக்கான கிரியைமுறை - பாகம் 2\nஅஸ்தி சஞ்சயனம் - காடாற்று. உடலை தகனம் செய்த அடுத்த நாள் அல்லது மூன்றாம்,ஐந்தாம்,ஏழாம்,ஒன்பதாம் நாட்களில் எது வாய்ப்பாக அமையுமோ அதில் ஒரு ...\nPen Driveஇல் நுழையும் வைரசுக்கு தீர்வு.\nஎன்னதான் கவனமா பயன்படுத்தினாலும் Pen Driveக்குள் வைரஸ் வந்துவிடுகின்றது என்று நீங்கள் அடிக்கடி கவலைப்பட்டதுண்டா\nதேவதை எனக்கு தந்த வரம்.\nதொடர் விளையாட்டின் அடுத்த திடலுக்கு நண்பர் க.கோபிகிரிஷ்னா என்னை அழைத்திருக்கின்றார்( http://tamilgopi.blogspot.com/2009/09/blog-post_7992....\nவானலையில் வெற்றிகரமாக ஒரு வருடம்.\nகாலம் சிலரை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடும் இல்லாவிட்டால் வடமராட்சியில் பிறந்து வரணியில் தவழ்ந்து இன்று வெற்றியோடு நான் தவழ்வதை என்னவென்ற...\nஉலக கிண்ணத்தை இலங்கை வெல்லவேண்டும் - சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnalithal.com/tag/petrol-price/", "date_download": "2020-11-24T00:15:50Z", "digest": "sha1:NPRIJ5D2SP33RBWUSN2HTHRHMNBKAR36", "length": 6689, "nlines": 146, "source_domain": "tamilnalithal.com", "title": "Petrol Price Archives | Tamil Nalithal : Tamil nalithal | Breaking News | Tamil News | Cinema News | Kavithai | Political News | Trending News Tamil | Trending News | தமிழ் நாளிதழ்", "raw_content": "\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nIPL-ல் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nIPL Cricket 2020: டெல்லி-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..\nஇன்று தமிழகத்தில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n#IPL Cricket : டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nஇன்று (09-01-2020) பெட்ரோல், டீசல் விலை\nஇன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\nஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது\nரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன் நீதிபதி முன் ஆஜர்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு..\nகதாநாயகனாக அறிமுகமாகும் அடுத்த நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/12/blog-post_30.html", "date_download": "2020-11-24T01:28:08Z", "digest": "sha1:5RKEHKBA76UYN4F3ZQG65TVTOILPEQGM", "length": 10739, "nlines": 267, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நேபாள மன்னராட்சியின் முடிவு", "raw_content": "\n18. இராமானுசன் அடிப் பூமன்னவே - வண்டு\n எஸ்ராமகிருஷ்ண சாரு நிவேதித ஜெயமோக இத்யாதிகளை நாம் ஏன் தொடர்ந்து படிக்கிறோம்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nபேநசீர் புட்டோவின் படுகொலையால் பக்கத்து நாடான நேபாளத்தில் நடப்பது வெளியே தெரியாமல் அமுங்கிவிட்டது.\nமன்னர் ஞானேந்திரா பிப்ரவரி 2005-ல் நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தார். ஏப்ரல் 2006-ல் நாட்டில் பொதுமக்கள் தெருவுக்கு வந்து புரட்சி செய்தனர். ஒரு பக்கம் மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். மக்கள் புரட்சியைத் தொடர்ந்து ராணுவம் மன்னரிடமிருந்து சற்றே விலகியது. மாவோயிஸ்டுகளும் குடியாட்சி முறைக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட, மன்னர் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டி வந்தது.\nபுதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவர கட்சிகளும் மாவோயிஸ்டுகளும் முடிவு செய்தனர். ஆனாலும் உடனடியாக மன்னரை என்ன செய்வது என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. கடைசியாக மாவோயிஸ்டுகளின் வற்புறுத்தலால் இரண்டு நாள்களுக்கு முன்னதாக மன்னர் என்னும் பதவியை ஒழித்துக்கட்ட நாடாளுமன்றம் வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.\nஏப்ரல் 2008-ல் அரசியல் அமைப்புச் சட்ட சபை தேர்வாகும்போது நேபாளம் ஒரு குடியரசாகும்.\nமக்கள் புரட்சிக்கு சரியாக இரண்டாண்டுகள் கழித்து மன்னர் பதவிக்கு மூடுவிழா நடத்த உள்ளனர்.\nஅதைத் தொடர்ந்து நாட்டில் எந்தக் குழப்பமும் வராமல் அனைத்துக் குழுவினரும் வலுவான ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்ற வேண்டுவோம்.\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மஹாராஜாவே\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு - Indian Writing\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் - ஆடியோ வடிவில்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2008 - கிழக்கு பதிப்பகம்\nபேநசீர் புட்டோ கொலையும் பாகிஸ்தான் உள்நாட்டுப் போரும்\nநீல பத்மநாபனுக்கு தமிழில் சாகித்ய அகாதெமி விருது\nNHM Writer - தமிழில் எழுத\nகார்ட்டூன்கள்: மதியின் 'அடடே' - 6 தொகுதிகள்\nதொகுப்புகள்: இந்திரா பார்த்தசாரதி, யு��ன் சந்திரசேகர்\nபணம்: பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்\nஒரு திருநங்கையின் வாழ்க்கைக் கதை - லிவிங் ஸ்மைல் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://canada.tamilnews.com/2018/06/07/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4/", "date_download": "2020-11-24T01:01:36Z", "digest": "sha1:XPED3ZJVS46KWO7JRI6352Z2L74M2IPL", "length": 39045, "nlines": 474, "source_domain": "canada.tamilnews.com", "title": "கணவரின் கள்ள தொடர்பை நூதனமாக கண்டுபிடித்த மனைவி :கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - CANADA TAMIL NEWS", "raw_content": "\nகணவரின் கள்ள தொடர்பை நூதனமாக கண்டுபிடித்த மனைவி :கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nகணவரின் கள்ள தொடர்பை நூதனமாக கண்டுபிடித்த மனைவி :கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதுருக்கியில் உள்ள பெண் ஒருவர் தனது கணவரின் கள்ள தொடர்பை மிகவும் நூதனமான முறையில் கண்டுபிடித்துள்ளார் .(Turkey Woman Find Husband Illegal Affair Latest Gossip )\n36 வயதாகும் அந்த பெண்மணி ரொமான்ஸ் நாவல் ஒன்றை வாங்கி படித்து அந்த நாவலில் உள்ள விடயமும் தனது கணவரின் வாழ்வில் நடந்த விடயமும் ஒத்து போவதாக வாசித்து விளங்கி கொண்டார் .\nஅதில், தனது கணவர் எழுத்தாளர் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.\nஇதன் மூலம் அந்த எழுத்தாளர் பெண்ணுக்கும் கணவனுக்கும் கள்ள தொடர்பை கண்டு பிடித்தார் .\nஇதை பின்னர் உறுதியும் செய்து கொண்ட மனைவி தனது வழக்கறிஞர் மூலம் கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.\nவிவாகரத்தோடு அந்நாட்டு பணமான liras-வில் 100,000-தை நஷ்ட ஈடாகவும், அதோடு மாதம் 3000 liras-ஐ தனது இரு குழந்தைகள் செலவுக்கு வழங்க கோரியும் விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nபலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்\nகாதலருடன் நெ���ுக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nThe post கணவரின் கள்ள தொடர்பை நூதனமாக கண்டுபிடித்த மனைவி :கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி appeared first on TAMIL NEWS.\nகினிகத்தேனையில் வீடுகள் உடைத்து 06 இலட்சத்து 50000 ரூபா பணம் கொள்ளை\nஎன்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கி���்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nகனடாவில் உலாவும் விநோதமான உயிரினத்தால் வெளியில் திரிய வேண்டாமென எச்சரிக்கை\nஇலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்\nMcDonald’s துரித உணவகத்தில் இடம்பெற்ற தாக்குதல்\nகனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ பகுதியில் மீண்டும் இடம்பெற்ற தாக்குதல்\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபொன்சேகா காட்டுக்கு சென்றால் விலங்குகள் பயந்து ஓடும் : மஹிந்த கூறும் புது கதை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nகுழந்தைகளின் பிரபல மொடல் Zombie Boy தற்கொலை\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nபிரபல முன்னாள் வீரரின் அந்தரங்க படங்கள் கசிந்தன….\n11 11Sharesமுன்னாள் பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் தனது புதிய காதலியுடன் இருக்கும் படங்���ள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. Rio Ferdinad ...\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் ���டங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபொன்சேகா காட்டுக்கு சென்றால் விலங்குகள் பயந்து ஓடும் : மஹிந்த கூறும் புது கதை\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஎன்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pedro.org.au/tamil/resources/confidence-interval-calculator/", "date_download": "2020-11-24T00:20:26Z", "digest": "sha1:EF7TQRISIN5GQJBHYGBPC67KMXIZI3RD", "length": 3979, "nlines": 61, "source_domain": "pedro.org.au", "title": "நம்பக இடைவெளி கணிப்பான் - PEDro", "raw_content": "\nதிட்ட அளவைகள் மற்றும் குறியீடுகளை அட்டவணை-யிடுதல்\nPEDro மேற்கோள் மென்பொருளி-ற்கான வடிகலங்கள்\nஒரு சராசரி இலக்கம், இரண்டு சராசரிகளுக்கு இடையேயான வித்தியாசம், ஒரு விகிதாச்சாரம் அல்லது முரண்பாடுகள், இரண்டு விகிதாச்சாரங்களை ஒப்பிடுதல் (பூரண அபாய குறைப்பு, சிகிச்சையளிப்பதற்கு தேவையான இலக்கம், சார்பு அபாயம், சார்பு அபாய குறைப்பு, மற்றும் முரண்பாடுகள் விகிதம்), உணர்திறன், துல்லியம் மற்றும் இரு-நிலை வாய்ப்பு விகிதங்கள் ஆகியவற்றின் நம்பக இடைவெளிகளைக் கணக்கிட இந்த எக்செல் விரித்தாளை உபயோகப்படுத்தலாம்.\nநம்பக இடைவெளி கணிப்பானுக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு மேற்கோள் விவரம்:\nநம்பக இடைவெளி கணிப்பான் பதிவிறக்கம்\nஅழுத்தப்படாத பிடிஎப் கோப்பு பதிவிறக்கம் செய்க (பிசி/மேக்)\nPEDro-வின் ஆதார விவரங்களுக்கு சந்தாதாதாராக வேண்டுமா\nபுதிய செய்திகளை அறிந்து கொள்ள, PEDro செய்திமடலுக்கு பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2260750", "date_download": "2020-11-24T01:47:48Z", "digest": "sha1:7HFAH5XRB3PHH6JTUOY7MWB4V7QOYSW6", "length": 2941, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இயல் எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இயல் எண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:06, 21 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category முழு எண்கள்\n09:08, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category அ���ிப்படைக் கணிதம்)\n19:06, 21 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category முழு எண்கள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-leader-k-s-alagiri-forthcoming-tamil-nadu-election-qjve2s", "date_download": "2020-11-24T00:35:55Z", "digest": "sha1:6GC2IY33SZ74AY5NUZYAQI6SZADLXPB6", "length": 12032, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எம்.பி. தேர்தலில் 10க்கு 9 சீட்டு ஜெயிச்சோம்.. அதைத்தான் கணக்கில் எடுக்கணும்.. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மெசேஜ்.! | Congress leader K.S.Alagiri forthcoming tamil nadu election", "raw_content": "\nஎம்.பி. தேர்தலில் 10க்கு 9 சீட்டு ஜெயிச்சோம்.. அதைத்தான் கணக்கில் எடுக்கணும்.. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மெசேஜ்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 10-க்கு 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வென்றது. அதைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து கண்ணூர் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “தமிழகத்துக்கு வரும் அமித்ஷா வருகை எதிர்க்கட்சிகளுக்கு அச்சத்தை உண்டாக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சொல்லியிருக்கிறார். அமித்ஷா வரும்போதே கையில் ஏகே 47 துப்பாக்கியுடன் வருவாரா, நாங்கள் அவரை பார்த்து பயப்பட ஜனநாயக நாட்டில் யாரைப் பார்த்தும் யாரும் பயப்பட வேண்டியதில்லை. அதிலும் தமிழ் மண்ணில் அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும் ஜனநாயக நாட்டில் யாரைப் பார்த்தும் யாரும் பயப்பட வேண்டியதில்லை. அதிலும் தமிழ் மண்ணில் அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும் தமிழகத்தில் அமித்ஷாவை கண்டு யாரும் பயப்பட மாட்டார்கள். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கற்பனையில் வாழ்கிறார். அவர் கற்பனை உலகை விட்டுவிட்டு நிஜ உலகத்துக்கு வர வேண்டும்.\nபீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணிக்கும் தோல்வியடைந்த கூட்டணிக்கும் வாக்குவித்தியாசம் வெறும் 12,700தான். இதுவரை இந்தியாவில் இதுபோன்று நடந்ததுகூட இல்லை. அந்தவகையில் பீகார் தேர்தல் முடிவு எங்கள் கூட்டணிக்கு மாபெரும் வெற்றிதான். கூட்டணியில் எந்தக் கட்சிக்கு சீட்டு அதிகம், எந்தக் கட்சிக்கு சீட்டு குறைவு என்றெல்லாம் பார்ப்பதில்லை. கூட்டணி எவ்வளவு வென்றது என்றுதான் பார்ப்பார்கள். பீகாரில் அமைச்சர்கள், செல்வாக்கு மிகுந்த பெருமளவு பணம் செலவு செய்யும் வேட்பாளர்கள் உள்ள தொகுதிகள்தான் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர்களால் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. காங்கிரஸ் கட்சியிடம் பணம் இல்லை. எனவே பீகாரை வைத்து கணக்குபோடக் கூடாது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 10-க்கு 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வென்றது. அதைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எங்கள் பாட்டி காலத்தில் என்ன நடந்தது என்பதையெல்லாம் கணக்கில் எடுத்தால் எப்படி எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. மோடியை வெல்ல முடியாது என்று நினைத்தவர்களுக்கு பீகார் தேர்தல் ஒரு பாடம். மோடியை வீழ்த்த முடியும் என்பதை தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.\nபாஜகவின் வேல் யாத்திரைக்குப் போட்டியாக ஏர் கலப்பை பேரணி... காங்கிரஸ் கட்சி அதிரடி முடிவு..\nசோனியாகாந்தி சுயநலவாதி... ஓபாமா வெளியிட்ட முக்கிய தகவல்..\nஸ்டாலினை முதல்வராக்குவோம்.. கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுவுக்கு காங்கிரஸ் உதவும்..\nதமிழகத்தில் இல்லாத பாஜகவில் யார் சேர்ந்தாலும் பதவிதான்.. ஐபிஎஸ்-ஸைக் கலாய்த்த ஐஏஎஸ்..\nபாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்துடுங்க... நிதிஷ் குமாருக்கு வலை விரிக்கும் காங்கிரஸ்..\nசிறுபான்மை மக்களால் வந்த வினை... பீகாரைப் போல தமிழகத்திலும் நடந்துவிடக்கூடாது... கதறும் திமுக கூட்டணி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் ���ெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஊடகங்கள் பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம்..\nஆஸ்திரேலியாவில் செம ஒர்க் அவுட்.. கேஎல் ராகுல் பகிர்ந்த வீடியோ\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவகல்வி கட்டணம் விவகாரம். பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வருக்கு வைத்த கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/agriculture-co-director-request-the-farmers-to-obtain-u", "date_download": "2020-11-24T01:23:36Z", "digest": "sha1:MQKQ6AICODDENKN7A2V5Y4XYV7DFODXF", "length": 10461, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேவைக்கேற்ப யூரியா உரத்தை பெற்றுக் கொள்ளுமாறு வேளாண்மை இணை இயக்குனர் விவசாயிகளுக்கு வேண்டுகோள்...", "raw_content": "\nதேவைக்கேற்ப யூரியா உரத்தை பெற்றுக் கொள்ளுமாறு வேளாண்மை இணை இயக்குனர் விவசாயிகளுக்கு வேண்டுகோள்...\nதர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப யூரியா உரத்தை பெற்றுக் கொள்ளுமாறு என்று வேளாண்மை இணை இயக்குனர் சுசீலா தெரிவித்துள்ளார்.\nவேளாண்மை இணை இயக்குனர் சுசீலா நேற்று செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டார்.\nஅதில், \"தருமபுரி மாவட்டத்தில் நெல், கேழ்வரகு, கரும்பு, நிலக் கடலை மற்றும் பருத்தி ஆகிய பயிர்கள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வளர்ச்சி பருவத்தில் உள்ளன. இந்த பயிர்களுக்கு தேவையான யூரியா உரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமாவட்டத்திலுள்ள தனியார் உர கடைகளில் இந்த உரத்தின் கையிருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அரூரில் உள்ள 18 உரகடைகளில் ஓரிரு கடைகளை தவிர பிற கடைகளில் போதுமான அளவு உரம் கையிருப்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇந்த உரம் கையிருப்பு இல்லாத உர விற்பனை நிலையங்களில் உடனடியாக கொள்முதல் செய்து இருப்பு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.\nதர்மபுரி மாவட்டத்தின் தேவைக்கு ஏற்ப இந்த உரத்தை உடனடியாக வழங்க தர���மபுரி வட்டார மொத்த உர விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மாவட்ட தேவைக்காக 700 டன் உரத்தை வரவழைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅரூர் வட்டார 18 கூட்டுறவு சங்கங்களில் தற்சமயம் 130 டன் உரம் கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்களது தேவைக்கேற்ப தனியார் உர கடைகளையோ, கூட்டுறவு சங்கங்களையோ அணுகி தேவையான அளவில் யூரியா உரத்தை பட்டியலுடன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\" என்று தெரிவித்து இருந்தார்.\nடாக்டருக்கு படித்துவிட்டு ரோட்டில் பிச்சை எடுக்கும் திருநங்கை.. கண் கலங்கிய காவல் ஆய்வாளர் கவிதா.\nஇந்தியாவிடம் தோற்றதை நெனச்சா இப்போகூட வெறுப்பா இருக்கு - டிம் பெய்ன்\nதிருநீறு பிரச்சனையை அணைக்கவே ஆதீன மடத்துக்கு போன உதயநிதி.. அமைச்சர் பாண்டியராஜன் ஓப்பன் டாக்..\nசொந்தக்கால் இல்லாத மிஸ்டு கால்கள்.. நோட்டாவை வேண்டுமானால் தாண்டலாம்.. பாஜகவை வறுத்தெடுத்த கி.வீரமணி..\n சட்டப்பேரவையில் அமமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட டிடிவி பிளான்.\n#BREAKING புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி காலமானார்... திரையுலகினர் இரங்கல்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nடாக்டருக்கு படித்துவிட்டு ரோட்டில் பிச்சை எடுக்கும் திருநங்கை.. கண் கலங்கிய காவல் ஆய்வாளர் கவிதா.\nஇந்தியாவிடம் தோற்றதை நெனச்சா இப்போகூட வெறுப்பா இருக்கு - டிம் பெய்ன்\nதிருநீறு பிரச்சனையை அணைக்கவே ஆதீன மடத்துக்கு போன உதயநிதி.. அமைச்சர் பாண்டியராஜன் ஓப்பன் டாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2460574&Print=1", "date_download": "2020-11-24T01:48:49Z", "digest": "sha1:XOXQGH5DKLMPWNEKMWAZH4CYCK5JT6HN", "length": 7989, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "திருமண அழைப்பிதழில் சிஏஏ.,வுக்கு ஆதரவு; அசத்திய ம.பி., இளைஞர்| Dinamalar\nதிருமண அழைப்பிதழில் 'சிஏஏ.,வுக்கு ஆதரவு'; அசத்திய ம.பி., இளைஞர்\nபோபால்: ம.பி.,யில் இளைஞர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழில் 'குடியுரிமை திருத்த சட்டத்துக்கு என் ஆதரவு(I support CAA)' என அச்சிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் இது வன்முறையாக வெடித்துள்ளது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபோபால்: ம.பி.,யில் இளைஞர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழில் 'குடியுரிமை திருத்த சட்டத்துக்கு என் ஆதரவு(I support CAA)' என அச்சிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் இது வன்முறையாக வெடித்துள்ளது. சிலர் இதனை ஆதரித்தும் வருகின்றனர். இந்நிலையில் ம.பி., இளைஞர், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடையே வித்தியாசமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.\nம.பி., மாநிலம் நரசிங்கபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாத். இவருக்கு இன்று(ஜன.,18) திருமணம். பிரபாத் தனது திருமண அழைப்பிதழில், 'குடியுரிமை திருத்த சட்டத்துக்கு என் ஆதரவு' என அச்சிட்டு அனைவருக்கு வழங்கி இருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறேன். இச்சட்டம் குறித்த உண்மைகளை ம��்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிரபாத்தின் இந்த வித்தியாச முயற்சியால், அவரது திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags CAA CAB CitizenshipAmendmentAct குடியுரிமை குடியுரிமை_சட்டம் திருமண_அழைப்பிதழ்\nஜன.,18: பெட்ரோல், டீசல் விலை குறைவு\nஇலங்கையில் ஹிந்து கோயிலை எரிக்கும் முஸ்லிம்கள்: கவிஞர் வருத்தம்(121)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/islam/2019/12/10120312/1275535/islam-worship.vpf", "date_download": "2020-11-24T00:46:43Z", "digest": "sha1:Q7BDNSQBNSIZR7D442YXZA33KA7PUHJP", "length": 18564, "nlines": 105, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: islam worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 10, 2019 12:03\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘சத்தியங்களில் நேர்மையாக இருப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.\nபொதுவாக மனிதர்கள் தாங்கள் கூறுவதை மற்றவர் நம்பவேண்டும் என நினைப்பார்கள். அதனை நியாயப்படுத்துவதற்காக கொண்டு வரும் வார்த்தை தான் ‘சத்தியம்’ என்ற சொல்.\nசத்தியம் என்ற வார்த்தைக்கு தனி மரியாதை உண்டு. அதை கூறுபவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் உண்டு. ஒருவன் தன் தரப்பு நியாயத்தை உறுதிப்படுத்துவதற்கு தம்மிடம் இரு சாட்சிகளோ, சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லாத இக்கட்டான நிலையில் அவனிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒரே நம்பிக்கையான சொல் ‘சத்தியம்’, ‘சத்தியமாக’ என்பது மட்டுமே.\nசத்தியம் என்றால் தமிழில் உண்மை, உறுதி என்று பொருள். இதே சொல்தான் அறுதியிட்டு உறுதியாக கூறப்படும் விஷயங்களுக்கு முன்மொழியப்படுகிறது. ஆனால், அரபியில் ‘சத்தியம்’ என்பதற்கு ‘யமீன்’ என்றும், ‘உண்மை’ என்பதற்கு ‘ஹக்’ என்றும் தனித்தனியான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. ‘யமீன்’ என்றால் ‘வலதுகரம்’ என்பது பொருள். சத்தியம் செய்வதற்கு பெரும்பாலும் வலதுகரம் பயன்படுத்துவதால், இந்த வார்த்தை வந்தது.\nஉண்மையும், பொய்யும் ஒன்றாக கலந்துவிட முடியாது. எனினும் சத்தியத்தில் உண்மை மட்டுமே உரைக்கப்படும் என்பதில் எவ்வித கட்டாயமும் கிடையாது. அதில் பொய்யை கலப்பதற்கு முகாந்திரம் உள்ளது. எனவேதான் இஸ்லாம் உண்மையை வேறாகவும், சத்தியத்தை வேறாகவும் பிரித்தாளுகிறது.\nசத்தியத்தில் இஸ்லாம் சில நெறிமுறைகளை வகுத்துள்ளது. அந்த நெறிமுறைகளை முறையாக பேணும்போது அது நேர்மையான சத்தியமாக வடிவம் பெற்றுவிடுகிறது.\nஒரு முஸ்லிம் சத்தியம் செய்யும் போது ‘இறைவனின் மீது சத்தியமாக’ என்று மட்டுமே கூறவேண்டும். இறைவன் அல்லாத வேறு எவரின் மீதும், வேறு எந்தப் பொருளின் மீதும் சத்தியம் செய்யக்கூடாது.\nதாயின் மீது சத்தியம், தந்தை மீது சத்தியம், மனைவி மீது சத்தியம், குழந்தை மீது சத்தியம், திருக்குர்ஆன் மீது சத்தியம், கஅபா மீது சத்தியம் என்றெல்லாம் சத்தியம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.\nசத்தியத்தில் நேர்மையை கடைப்பிடிப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும். அதில் இறைவனை விடுத்து மற்றவரை உள்ளே இழுப்பது இறைநம்பிக்கையை தகர்க்கும் இணைவைப்பான காரியமாகும். இதுகுறித்த நபிமொழிகள் வருமாறு:\n“நீங்கள் உங்கள் தந்தையர் பெயர் சொல்லி சத்தியம் செய்ய வேண்டாம். சத்தியம் செய்பவர் இறைவனின் பெயர் கூறியே சத்தியம் செய்யட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.\n“சத்தியம் செய்பவர் இறைவன் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி)\n“எவர் அல்லாஹ் அல்லாதோரைக் கொண்டு சத்தியம் செய்து விட்டாரோ அவர் இறைவனுக்கு இணை கற்பித்துவிட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: திர்மிதி)\n“இறைவனுக்கு இணை கற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவது, கொலை செய்வது, பொய் சத்தியம் செய்வது ஆகியவை பெரும் பாவங்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), நூல்: புகாரி)\nஇப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிப்பதாவது:\n‘ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைப் பறித்துக்கொள்வதற்காக திட்டமிட்டு (பொய்ச்) சத்தியம் செய்கிறவன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையிலேயே அவனை (மறுமையில���) அவன் சந்திப்பான்’ என நபி கூறினார்கள். அப்போது அந்தக் கருத்தை உறுதிபடுத்தும் விதமாக இறைவன் ‘அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது’. (திருக்குர்ஆன் 3:77) எனும் வசனத்தை இறைவன் அருளினான்.\nஇதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது அஷ்அஷ் (ரலி) வந்து மக்களை நோக்கி ‘இப்னு மஸ்ஊத் (ரலி) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார் இறைவனின் மீதாணையாக, இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது. எனக்கும், ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் (கிணறு) தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் எனது (கிணறு) உரிமையை மறுத்துவிடவே நான் நபிகளாரிடம் வழக்கை கொண்டு சென்றேன்.\n‘நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘உன் வாதத்திற்கான ஆதாரம் ஏதும் உண்டா’ என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன்.\nஉடனே நபி (ஸல்) அவர்கள் அந்த யூதரைப் பார்த்து, ‘அப்படியென்றால் நிலம் என்னுடையதுதான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று சத்தியம் செய் என்று கூறினார்கள்.\nநான் ‘இறைத்தூதர் அவர்களே அவ்வாறென்றால் அந்த யூதன் தயங்காமல் பொய்ச் சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவான்’ என்றேன். அப்போதுதான் மேற்கூறப்பட்ட வசனம் இறங்கியது”. (நூல்: புகாரி)\n“மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன், என்று இறைவன் கூறினான். ‘ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்:புகாரி)\nஒருவரின் சொத்தை அபகரிப்பதற்கு பொய்ச் சத்தியம் செய்வது எவ்வளவு பெரிய பாவம் மறுமை நாளில் அவன் மீது இறைவனின் கோபமும், சாபமும் ஏற்பட்ட நிலையில் தான் அவன் இறைவனை சந்திப்பான். அவனுக்கு கடுமையான வேதனை கொடுத்து இறைவன் தண்டிப்பா��்.\n“பூமியில் தனக்கு உரிமையற்ற நிலத்தை (பொய் சத்தியம் செய்து) அபகரிப்பவன் மறுமைநாளில் ஏழு பூமிகள் வரை அவன் பூமிக்குள் செருகப்படுவான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)\nசரக்கை விற்பதற்காக பொய் சத்தியம் செய்வதும் பெரும்பாவமாகும்\n“பொய்ச் சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்; ஆனால் அபிவிருத்தியை அது அழித்துவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)\nநேர்மையான முறையில் சத்தியம் செய்வதை இஸ்லாம் இறைநம்பிக்கையின் ஓர் அங்கமாக கருதுகிறது. ஒருவர் சத்தியம் செய்து, அதைவிடச் சிறந்ததை கண்டால் செய்த சத்தியத்தை முறித்துவிட்டு, அதற்கான பரிகாரமும் தேடிக் கொள்ள வேண்டும். இறைநம்பிக்கையை பாழாக்கும் பொய் சத்தியத்தை எக்காரணத்தைக் கொண்டு செய்தல் கூடாது. அதை கைவிடுதலே சாலச்சிறந்தது.\nஇதையே திருக்குர்ஆனும், நபிமொழிகளும் வற்புறுத்துகின்றன.\nமவுலவி. அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.\nஇளங்கடை ஆற்றங்கரை பள்ளிவாசலில் ஆண்டு பெருவிழா\nஅலங்காநல்லூர் அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2020/05/17/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2020-11-24T01:18:59Z", "digest": "sha1:RDE2FOFXBGKVP7HNPQCGJT7E6E4BV2K5", "length": 6956, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "சொந்த அண்ணனால் நரகத்தை சந்தித்த பெண்.!! | Netrigun", "raw_content": "\nசொந்த அண்ணனால் நரகத்தை சந்தித்த பெண்.\nஇந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் பச்சாபபூர் கிராமத்தில் சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது சொந்த அண்ணனால் கடந்த 6 மாதமாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஇந்த விஷயம் சிறுமியின் தந்தைக்கு தெரியவந்ததை அடுத்து, தனது மகன்களை கண்டித்த நிலையில், இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி செய்வதறியாது இருந்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி தற்கொலை செய்துகொள்ளவே, இந்த விஷயம் குறித்து சிறுமியின் இளைய சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் சகோதரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nமேலும், இது குறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், சிறுமி கடந்த ஆறு மாதமாக சகோதரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்றும், சிறுமியின் தந்தை இது குறித்து அறிந்து மகன்களை கண்டித்தும், இருவரையும் சிறுவன் மிரட்டியுள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.\nPrevious articleமகன் செய்த மகத்தான செயல்\nNext articleகணவன் மனைவி சண்டை.. அனாதையான பச்சிளம் குழந்தைகள்.\nநடிகை அமலா பாலின் பள்ளி பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nஇறப்பதற்கு முன் கடைசியாக வாட்ஸ் அப் மெசேஜ் செய்த பிரபல நடிகர்\nதளபதி விஜய்யின் நடிப்பில் 30 வருடங்கள் கழித்து ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் திரைப்படம்..\n30 வயதில் தான் என் வாழ்க்கையை அனுபவிக்கவே போகிறேன்\n14 வயதில் அதற்கு ஆசைப்பட்டு 19 வயதில் அந்தமாதிரி நடிகையான பிரபலம்\nபிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து தளபதி விஜய் செய்த விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2020/11/blog-post_21.html", "date_download": "2020-11-24T00:46:43Z", "digest": "sha1:X5J7HALH6DIKP3SG5JSKJQIYFL5TCONM", "length": 25080, "nlines": 291, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: பாரிஸ் லா சாப்பல்- அரபு மெதீனா தமிழ் யாழ்ப்பாணமான வரலாறு", "raw_content": "\nபாரிஸ் லா சாப்பல்- அரபு மெதீனா தமிழ் யாழ்ப்பாணமான வரலாறு\nஇன்று தமிழர்களால் \"குட்டி யாழ்ப்பாணம்\" என்று அழைக்கப் படும், பாரிஸ் வடக்கை சேர்ந்த லா ஷாப்பல் பகுதி முன்னொரு காலத்தில் \"பாரிஸ் மெதீனா\" என்று அழைக்கப் பட்டது என்ற உண்மை பலருக்குத் தெரியாது. ஐம்பதுகளில் அது அல்ஜீரிய- அரேபியர்களின் கோட்டையாக கருதப் பட்டது. அந்தப் பகுதிகளில் பெருமளவு அல்ஜீரிய குடியேறிகள் வசித்தனர்.\nஅடித்தட்டு மக்களின் வாழிடமான பாரிஸ் வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களுக்கும் குறைவில்லை. பிரெஞ்சுப் பொலிஸ் அந்தப் பக்கம் தலை காட்டுவதில்லை. ஐரோப்பியர்கள் அங்கு செல்ல அஞ்சினார்கள். குறிப்பாக rue de la Charbonniere, rue de la Chartres, rue Myrha ஆகிய தெருக்களும், Berbes மெட்ரோ ரயில் நிலையத்தை அண்டிய பகுதிகளும் மிகவும் ஆபத்தானவை.\nஐம்பதுகளில் அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. பாரிஸ் நகரில் வாழ்ந்த புலம்பெயர்ந்த அல்ஜீரியர்களும் பெருமளவில் ஆதரித்தனர். அதனால் அல்ஜீரிய விடுதலை இயக்கங்கள் அவர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கோடு இருந்தன. அவர்களது கைகளில் ஆயுதங்களும் இருந்தன. உண்மையில் அன்று இதையெல்லாம் பிரெஞ்சு அரசு எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு வெளிநாட்டு சக்தி, அதாவது சோவியத் யூனியன் உதவி இல்லாமல் அல்ஜீரிய விடுதலைப் போர் நடக்க சாத்தியம் இல்லை என்று தப்புக்கணக்கு போட்டது.\n1957 ம் ஆண்டளவில், லா சாப்பல் பகுதியை அண்டிய பிரதேசம், அல்ஜீரியா ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பட்டப் பகலில் கூட சில அல்ஜீரிய இளைஞர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதைக் காணலாம். அடிக்கடி போட்டிக் குழுக்களுக்கு இடையில் துப்பாக்கிச் சமர் நடக்கும். \"அவர்களுக்குள் அடிபட்டு சாகட்டும்\" என்று பிரெஞ்சுப் பொலிஸ் கண்டுகொள்ளாமல் விடும்.\nஇந்த ஆயுத மோதல்களுக்கு காரணமானவர்கள், அல்ஜீரிய விடுதலைக்கு போராடிய தேசியவாத இயக்கங்களை சேர்ந்த இளைஞர்கள். குறிப்பாக FLN, MTLD, PPA ஆகிய இயக்கங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி. இறுதியில் FLN மட்டும் \"அல்ஜீரியர்களின் ஏக பிரதிநிதியாக\" வெற்றி வாகை சூடிக் கொண்டது. ஏனைய இயக்கங்கள் காலப்போக்கில் அழிந்து போயின.\nசுருக்கமாக, தமிழர்களுக்கு LTTE மாதிரி, அல்ஜீரியர்களுக்கு FLN இருந்தது. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் இயங்கிய LTTE, PLOTE ஆகிய தேசியவாத இயக்க இளைஞர்கள் மோதிக் கொண்ட சம்பவங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். உதாரணத்திற்கு சென்னை பாண்டி பஜாரில் உமா மகேஸ்வரனும், பிரபாகரனும் சுடு பட்ட சம்பவத்தை குறிப்பிடலாம். இந்த புலி - புளொட் மோதல் மேற்கத்திய நாடுகளில் உள்ள நகரங்களிலும் இடம்பெற்றது. வீட்டுக்கு வீடு வாசற்படி இருக்கும் தானே அரேபிய இயக்கங்கள் மோதிக் கொள்ளலாம் என்றால், தமிழ் இயக்கங்கள் அவற்றிற்கு குறைந்தனவா அரேபிய இயக்கங்கள் மோதிக் கொள்ளலாம் என்றால், தமிழ் இயக்கங்கள் அவற்றிற்கு குறைந்தனவா அரபு அண்ணன் எப்படியோ, தமிழ் தம்பியும் அப்படியே இருப்பதில் ஆச்சரியம் என்ன\nஅத்தகைய வன்முறை வரலாற்றைக் கொண்ட லா சாப்பல் அல்லது பாரிஸ் மெதினா, இன்று குட்டி யாழ்ப்பாணமாக காட்சியளிக்கிறது. இப்போதும் அது குழு மோதல்களுக்கு பெயர் போன இடம். அதற்குக் காரணம் ஒரு சில த���ிழ் ஆயுதபாணிக் குழுக்கள். அதாவது Gang என்று சொல்லப் படும் கிரிமினல் குழுக்கள், போட்டிக் குழு உறுப்பினர்களை தெருவில் கண்டால் துப்பாக்கியால் சுடுபட்டுக் கொள்வார்கள். சில நேரம் இந்த சண்டைக்குள் அகப்படும் தமிழ்ப் பொது மக்களும் காயமடைவதுண்டு.\nஎன்ன நடந்தாலும், பொலிஸ் அந்தப் பக்கம் எட்டியும் பார்க்காது. இப்போதும் அங்கே ஒரு கொலை நடந்தால் கூட, பிரெஞ்சுப் பொலிஸ் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்குள் அடிபட்டு சாகட்டும் என்று விட்டு விடுவார்கள். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு புலிகள் இயக்க முக்கியஸ்தர், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். (போர் முடிந்த பின்னரான நிதி அபகரிப்பு பிரச்சினையாக இருக்கலாம்.) ஆனால், இன்று வரையில் பொலிஸ் அது குறித்த விசாரணைகளில் அக்கறை காட்டவில்லை. யாரையும் கைது செய்யவில்லை.\nபிரெஞ்சுப் போலிஸை பொருத்தவரையில் பாரிஸ் நகரில் சுடுபட்டு சாவது அல்ஜீரியர்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்களாக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான். பிரான்சில் அரேபியரும், தமிழரும் \"விரும்பத் தகாத வெளிநாட்டு குடியேறிகள்\" தான். எது எப்படி இருப்பினும், முன்பிருந்த அல்ஜீரிய- அரேபியரின் வன்முறை மரபு, இன்று ஈழத் தமிழர்களால் சற்றும் குறையேதும் இல்லாது பேணிப் பாதுகாக்கப் பட்டு வருகின்றது.\nஅல்ஜீரிய- தமிழர் சகோதரத்துவம் நீடூழி வாழ்க\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nதீபாவளி - ஒரு சொல்லப் படாத வரலாற்றுக் கதை\n3000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கிந்திய அசாம் மாநிலம் தனியான ராஜ்ஜியமாக அசுரர்கள் என்ற அரச வம்சத்தினரால் ஆளப்பட்டது. அனேகமாக அந்நாட்டு மக...\nகமலா ஹாரிஸ் ஓர் \"அமெரிக்க கதிர்காமர்\"\n- அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி 100 வருடங்களுக்கு பிறகு தான் கமலா ஹாரிஸ் என்ற ஒர��� பெண் துணை ஜனாதிபதியாக வர முடிந்துள்ளது. இத...\n800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்\nகிரிக்கட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை கதையை கூறும் 800 திரைப்படத் தயாரிப்பு தொடங்கும் பொழுதே தமிழ்நாட்டில் பலத்த சர்ச்சையை உண்டுபண்ணியது. பு...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது\" எனும் பொய் பித்தலாட்டம்\n) சிலருக்கு இப்படியும் ஒரு பெருமை: //இங்கிலீஷ்க்கு (\"ஆங்கிலம்\" என்று) பெயர் வைத்த ஒர...\nபுலிகளின் மாவீரர் தின நினைவுகூரல் ஒரு ஷியா இஸ்லாமிய சம்பிரதாயம்\nபுலிகளின் மாவீரர் தின நினைவுகூரும் சடங்கு, ஷியா- இஸ்லாமிய மத பாரம்பரியத்தில் இருந்து வந்தது சிலர் தவறாக சித்தரிப்பது மாதிரி, மாவீரர் நாளு...\nமுரளியை மிரட்டும் தாமரையின் அரைவேக்காட்டு ஈழ அரசியல்\n\"அன்று தலைவர் நினைத்திருந்தால் அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்...\" என்று கவிஞர் தாமரை விஜய் சேதுப...\nமகாவம்சம் சொல்லாத \"திராவிட விஜயன்\" கதை\nThor Heyderdahl ஒரு பிரபலமான நோர்வீஜிய அகழ்வாராய்ச்சியாளர். அவர் எழுதிய The Maldive Mystery என்ற நூல் வாசிக்கக் கிடைத்தது. பண்டைய நாகரிகங்கள...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nபாரிஸ் லா சாப்பல்- அரபு மெதீனா தமிழ் யாழ்ப்பாணமான ...\nபுலிகளின் மாவீரர் தின நினைவுகூரல் ஒரு ஷியா இஸ்லாமி...\nதீபாவளி - ஒரு சொல்லப் படாத வரலாற்றுக் கதை\nகமலா ஹாரிஸ் ஓர் \"அமெரிக்க கதிர்காமர்\"\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் ��ோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6928", "date_download": "2020-11-24T00:19:38Z", "digest": "sha1:GZL27GWXJLG6NKUX5XRKHJK3RK4Y2V3X", "length": 19729, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 24 நவம்பர் 2020 | துல்ஹஜ் 481, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 14:03\nமறைவு 17:55 மறைவு 01:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6928\nவெள்ளி, ஆகஸ்ட் 12, 2011\nதிருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர் சேர்க்கை அறிவிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1765 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதிருச்செந்தூரிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு அரசின் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் NCVT அடிப்படையிலான திட்டத்தில் ஆகஸ்ட் 2011க்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.\nஇதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-\nதிருச்செந்தூரிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு அரசின் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் NCVT அடிப்படையிலான திட்டத்தில் ஆகஸ்ட் 2011க்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.\nஇன்றைய தேதியில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் அரசு விதிப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட தொழிற்பிரிவுகளில் அரசு இனசுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குறிப்பிட்ட வகுப்பினருக்கான இடங்கள் பின்வருமாறு காலியாக உள்ளன:-\nகாலியாக உள்ள இடங்கள் நேரடி சேர்க்கை (spot admission) மூலம் நிரப்பப்படுகிறது. தினந்தோறும் நேரடி சேர்க்கை நடைபெறுவதால், விருப்பமும், கல்வித் தகுதியும் உள்ள மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வருகை தந்து பயிற்சியில் சேரலாம்.\nஅந்தந்த தேதியில் உள்ள காலியிடங்களைப் பொருத்து இனஒதுக்கீடு அடிப்படையில், முதல்வர் முன்னிலையில் பயிற்சியில் சேரலாம் என அறிவிக்கப்படுகிறது.\nஏற்கனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் / வருகை தராதவர்களும் நேரில் வரும்பட்சத்தில் சேர்க்கைக்கு பரிசீலிக்கப்படுவர்.\nதிருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,\nஎன்ற முகவரியிலும், 04639 - 242253 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினத்தில் தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத் ரமழான் பயான்: அஹ்மத் கபீர் உரை நிகழ்த்துகிறார்\nசமச்சீர்கல்வி பாடப்புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள் விபரம்\nஅஸ்ஹர் மிஸ்காத் வகுப்பு - நாள் 11: சதக்கத்துல்லாஹ் உமரி உரை நிகழ்த்துகிறார் இணையதளத்தில் மதியம் 1:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் மதியம் 1:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nபுற்றுநோயாளிகளுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி நடுவண் அரசு அறிவிப்பு\nஐ.ஐ.எம். தொலைக்காட்சியில் இஸ்லாமிய வினாடி வினா போட்டி இணையதளத்தில் இன்று காலை 11:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் இன்று காலை 11:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nஜாவியா ரமழான் பயான்கள் - நாள் 10 காஜா முஹியித்தீன் ஆலிம் உரைநிகழ்த்துகிறார் காஜா முஹியித்தீன் ஆலிம் உரைநிகழ்த்துகிறார் 11:00 மணி முதல் இணையதளத்தில் நேரடி ஒலிபரப்பு 11:00 மணி முதல் இணையதளத்தில் நேரடி ஒலிபரப்பு\nபாதாள சாக்கடை திட்டம் - பாகம் 4: புது திட்டங்களை தள்ளிப்போட வடிகால் வாரியம் பரிந்துரை\nமுஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு அதிகரிக்க வேண்டும்: சட்டசபையில் ஜவாஹிருல்லா கோரிக்கை\nஐ.ஐ.எம். ரமழான் பயான்கள் - நாள் 13: சதக்கத்துல்லாஹ் உமரி உரை நிகழ்த்துகிறார் இணையதளத்தில் இரவு 9:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு இணையதளத்தில் இரவு 9:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nபாதாள சாக்கடை திட்டம் - பாகம் 3: ஜூலை 29 நகர்மன்ற கூட்டம்\nபாதாள சாக்கடை திட்டம் - பாகம் 2: நகர் மேம்பாட்டு திட்டம் [CDP]\nபிறப்பு, இறப்பு பதிவு பணி குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது\nசமச்சீர் புத்தகங்கள்: சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கும் பணியில் 2 லட்சம் ஆசிரியர்கள்\nமெட்ரிக் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பிரிவு: தனியார் பள்ளிகள் கோரிக்கை\nஅனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மீது மேலும் இரு வழக்குகள் பதிவு\nஅனிதா ராதாகிருஷ்ணன் வீடுகளில் சோதனை துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்கு அக்.01இல் வாக்காளர் பட்டியல் வெளியீடு\nவெளிநாட்டு விமான சேவைக்கு ஆயத்தமாகிறது மதுரை விமான நிலையம்\nபாதாள சாக்கடை திட்டம் - பாகம் 1: 2007 இல் நடந்தது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத���துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.info/2018/02/blog-post_26.html", "date_download": "2020-11-24T01:24:56Z", "digest": "sha1:UO3WKPDLYPBD74EJZKWROUKR5GN3X3JI", "length": 29042, "nlines": 788, "source_domain": "www.kalvisolai.info", "title": "Kalvisolai.Info: அறம் வளர்ந்த மண்ணில் மரம் வளர்த்த சோழ மன்னன்", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nஅறம் வளர்ந்த மண்ணில் மரம் வளர்த்த சோழ மன்னன்\nஅறம் வளர்ந்த மண்ணில் மரம் வளர்த்த சோழ மன்னன் | ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் சோழர்கள் வரலாறு பேசப்படுவதற்குக் காரணம் அவர்கள் வானளாவ எழுப்பியக் கலைக்கோவில்கள் மட்டுமல்ல. கட்டிடக் கலையின் உச்சம் தொட்ட சோழர்கள், தாங்கள் கட்டிய கோவில்களில் பூஜை முறைகளுக்கும், விழாக்களுக்கும், இசை, நாட்டிய கலை வளர்க்கவும், தேவாரம் இசைப்பதற்கும் ஏராளமான நிலங்களை வழங்கிய நிர்வாக முறையும் கூட ஒரு காரணமாகும். ஆடுகள், மாடுகள், காசுகள், பொன் நகைகள் வழங்கியது போன்ற தகவல்களை ஆவணமாகப் பதிவு செய்துள்ளார்கள். இவைதான் பெரும்பாலான கல்வெட்டுகள் தரும் தகவல்கள். ஆனால் இவற்றிற்கு மாறாக, மரங்களை நட்டு கோவிலின் நிதி ஆதாரத்தையும் பெருக்கிய தகவலை தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுத் தருகிறது. சோழர்கால சிற்பக் கலையின் உச்சம் தொட்ட இக்கோவில் யுனெஸ்கோ நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனை அடுத்து வந்த எட்டாவது மன்னன் இரண்டாம் ராஜராஜ சோழன். இவனது பேர் சொல்லும் பேரன் மூன்றாம் ராஜராஜ சோழன் (கி.பி.1216-கி.பி.1260) இவனது இருபதாவது ஆட்சியாண்டில் நடந்த மிகக் கொடுமையான நிகழ்வால், தாராசுரம் கோவில் வளாகத்தில் இருந்த தென்னை, மா, புளி, பலா உள்பட ஏராளமான மரங்கள் விழுந்துவிட்டன. இந்த பேர���ிவு காவிரி வெள்ளத்தாலா, சூறாவளி, புயல், மழையினாலா ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் கல்வெட்டில் உள்ள 'துராக்கிரமான நாளிலே' என்ற சொற்றொடரால் அந்நியர் படையெடுப்பால் கூட நிகழ்ந்து இருக்க வாய்ப்பு உண்டு. மேலும் இதே கல்வெட்டின் வாசகங்களின்படி பார்த்தால் தாராசுரம் கோவில், இன்றுள்ளதை விட மிகப் பெரிய பரந்த நிலப்பரப்பின் நடுவே, மரங்கள் அடர்ந்த தோப்புகளின் நடுவே இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. தாராசுரம் கோவில் வளாகத்தின் கிழக்கு புறத்திலும், மேற்கு புறத்திலும் ராஜராஜன் பெயரால் அமைந்த மிகப்பெரிய வளாகத்திலும் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விடுகின்றன. அவ்வாறு சாய்ந்த மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. பெருந்தோப்புகளை இழந்து பொட்டல் காடாகிப் போனது. கோவில் பூஜை முறைகள், தேர் திருவிழாக்கள் போன்ற நடைமுறைகளுக்கான நிதியாதாரமும் நின்று போனது. தன் பாட்டனார் கட்டிக் காத்தக் கோவிலுக்கும், வைத்துக் காத்த மரங்களுக்கும் ஏற்பட்ட பெரும் அழிவைக் கண்டு மூன்றாம் ராஜராஜ சோழனுக்குப் பெருங்கவலை. பேரழிவு நடைபெற்று ஓராண்டாகியும் மாற்று ஏற்பாடு எதுவும் செய்யமுடியாமல் உள்ளதே என்ன செய்யலாம் இம்மன்னனின் மதியமைச்சர்களில் ஒருவர் பொத்தப்பிச் சோழர். அவர் மன்னனின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டார். மன்னனின் மனக்கவலை தீர ஒரு புதுமையான திட்டத்தை முன்வைக்கிறார். அது என்ன இதுவரை இல்லாத புதுமையான திட்டம் இம்மன்னனின் மதியமைச்சர்களில் ஒருவர் பொத்தப்பிச் சோழர். அவர் மன்னனின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டார். மன்னனின் மனக்கவலை தீர ஒரு புதுமையான திட்டத்தை முன்வைக்கிறார். அது என்ன இதுவரை இல்லாத புதுமையான திட்டம் கோவில்கள் நிதி ஆதாரத்திற்கு இதுவரை நிலம், ஆடு, மாடு, காசுகள் கொடுப்பதுதான் நடைமுறை. இதுதானே இதுநாள் வரை எல்லா கோவில்களிலும், ஜைன, பவுத்த மடாலயங்களிலும் பின்பற்றப்படுகின்றது கோவில்கள் நிதி ஆதாரத்திற்கு இதுவரை நிலம், ஆடு, மாடு, காசுகள் கொடுப்பதுதான் நடைமுறை. இதுதானே இதுநாள் வரை எல்லா கோவில்களிலும், ஜைன, பவுத்த மடாலயங்களிலும் பின்பற்றப்படுகின்றது இவையெல்லாம் அமைச்சரின் திட்டத்தை கேட்ட மன்னனின் மனதில் ஓடிய கேள்விகள். பிறகு, சரியான யோசனையாகத்தான் இருக்கிறது. நமக்கு கொழுக்கட்டை வேண்டும். அவ்வளவுதான் இவையெல்லாம் அமைச்சரின் திட்டத்தை கேட்ட மன்னனின் மனதில் ஓடிய கேள்விகள். பிறகு, சரியான யோசனையாகத்தான் இருக்கிறது. நமக்கு கொழுக்கட்டை வேண்டும். அவ்வளவுதான் என எண்ணி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திட மன்னன் ஆணை இடுகிறான். அந்த ஆணை தாராசுரம் கோவில் நுழைவு வாயில் வலப்புறம் அனைவரும் அறியும் வண்ணம் கல்வெட்டாகப் பதிவு செய்யப்பட்டது. அந்த கல்வெட்டு தரும் தகவல்படி, தாராசுரம் (ராஜராஜபுரம்) மக்களில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு தென்னை, மா, புளி, பலா போன்ற பலன் தரும் மரக்கன்றுகளும், பிற மரக்கன்றுகளும் தரப்படுகின்றன. இவைகளைத் தேவைப்படுவோர் விலை கொடுத்துதான் வாங்கவேண்டும். (இனாமாகக் கொடுத்தால் அதற்கு மரியாதையே கிடையாதே என எண்ணி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திட மன்னன் ஆணை இடுகிறான். அந்த ஆணை தாராசுரம் கோவில் நுழைவு வாயில் வலப்புறம் அனைவரும் அறியும் வண்ணம் கல்வெட்டாகப் பதிவு செய்யப்பட்டது. அந்த கல்வெட்டு தரும் தகவல்படி, தாராசுரம் (ராஜராஜபுரம்) மக்களில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு தென்னை, மா, புளி, பலா போன்ற பலன் தரும் மரக்கன்றுகளும், பிற மரக்கன்றுகளும் தரப்படுகின்றன. இவைகளைத் தேவைப்படுவோர் விலை கொடுத்துதான் வாங்கவேண்டும். (இனாமாகக் கொடுத்தால் அதற்கு மரியாதையே கிடையாதே) இக்கன்றுகளை கோவில் வளாகத்தில் உள்ள இடங்களில் இவர்கள் நட்டு, நீருற்றி வளர்த்துப் பராமரிக்க வேண்டும். இதுவும் இறைவனுக்காற்றும் தொண்டுதானே) இக்கன்றுகளை கோவில் வளாகத்தில் உள்ள இடங்களில் இவர்கள் நட்டு, நீருற்றி வளர்த்துப் பராமரிக்க வேண்டும். இதுவும் இறைவனுக்காற்றும் தொண்டுதானே மன்னன் ஆணைக்கு மறுப்பு உண்டா மன்னன் ஆணைக்கு மறுப்பு உண்டா மரக் கன்றுகள் வாங்கினார்கள், நட்டார்கள், வளர்த்தார்கள், மரங்கள் ஆளாகிவிட்டன. பலன் தரவும் தொடங்கியாச்சு. இப்ப என்ன பண்ணனும் மரக் கன்றுகள் வாங்கினார்கள், நட்டார்கள், வளர்த்தார்கள், மரங்கள் ஆளாகிவிட்டன. பலன் தரவும் தொடங்கியாச்சு. இப்ப என்ன பண்ணனும் காய்ப்பு எல்லாவற்றையும் கோவிலுக்கே கொடுக்கனுமா காய்ப்பு எல்லாவற்றையும் கோவிலுக்கே கொடுக்கனுமா அதான் இல்லை. காய்ப்பிற்கு வந்த ஆண்டு முதல் ஒரு தெ��்னை மரத்தின் காய்ப்பில் இருபத்தி ஐந்து தேங்காய்கள் கோவிலுக்கு கொடுத்தால் போதும். மாதா மாதமா அதான் இல்லை. காய்ப்பிற்கு வந்த ஆண்டு முதல் ஒரு தென்னை மரத்தின் காய்ப்பில் இருபத்தி ஐந்து தேங்காய்கள் கோவிலுக்கு கொடுத்தால் போதும். மாதா மாதமா இல்லை. ஆண்டொன்றுக்குத் தான் மிச்சம் கன்று நட்டு வளர்த்தவன் அனுபவித்துக் கொள்ளவேண்டியது தான். பலா மரத்தின் காய்ப்பில் ஆறு காய்கள் மட்டும் கோவிலுக்கு. ஆறில் இரண்டு பழமாகவும், மீதி நான்கை விற்பனை செய்து கோவில் கருவூலத்தில் செலுத்திவிட வேண்டும். இந்த கணக்கில் மா, புளி மகசூல் பற்றிய விவரம் தரப்படவில்லை அல்லது கல்வெட்டுத் தகவல்கள் சிதைந்து போயிருக்க வேண்டும். மா, புளி காய்ப்பு ஒரு ஆண்டு போல் மறு ஆண்டு இருக்காது. அதனால் காய்ப்பிற்குத் தகுந்தபடி ஒரு பங்கு கோவிலுக்கு தரும் ஏற்பாடு இருந்திருக்கலாம். எவ்வளவு அருமையான திட்டம் பாருங்கள். கோவிலுக்கும் வருமானம் குடிமக்களுக்கும் வருமானம், சுற்று சூழலுக்கும் பாதுகாப்பு, அரண்மனையார் தலையீடும் கிடையாது. இப்படி மரங்கள் வளர்த்து கோவில் நிதியாதாரத்தை சீர் செய்த தகவல் வேறு எந்தக் கோவிலிலும் கல்வெட்டு ஆவணமாக இருப்பதாகத் தெரியவில்லை. சோழர்கள் புகழ் இன்றும் நிலைத்து நிற்க கற்கோவில்கள் மட்டுமல்ல கல்லில் எழுதப்பட்ட இதுபோன்ற மிகச் சிறந்த பொருளாதார நிபுணத்துவமும் தான் காரணம்.- அய்யம்பேட்டை என்.செல்வராஜ், தலைவர், சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்\n வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/152207/", "date_download": "2020-11-24T00:17:54Z", "digest": "sha1:TES6PSM6KXMAQVG3LX6UVCK5VV2Z74G7", "length": 8986, "nlines": 138, "source_domain": "www.pagetamil.com", "title": "ரிஷாத்தின் சகோதரரின் மனு நிராகரிப்பு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nரிஷாத்தின் சகோதரரின் மனு நிராகரிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பபட்டு தன்னை மீண்டும் கைது செய்வதை தடுக்கமாறு உத்தரவு ���ன்றை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனான ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணைக்கு உட்படுத்தாமல் நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன் ஒபேசேகர ஆகிய நீதிபதிகளினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மனுவை கட்டணமின்றி இரத்து செய்ய மதீர்மானித்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார்.\nஇன்று 3 கொரோனா உயிரிழப்புக்கள்\nகிளிநொச்சியில் 72 வயது கொரோனா நோயாளி எப்படி அடையாளம் காணப்பட்டார்; பொறுப்பின்றி செயற்பட்டதா வைத்தியசாலை; பொறுப்பின்றி செயற்பட்டதா வைத்தியசாலை\nயாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் புத்தாக்க பற்றரி தொழில்நுட்ப ஆய்வுகூடம்\nதமிழ் கட்சிகளின் கூட்டிற்கு தலைமைதாங்க சிறிகாந்தாவே பொருத்தமானவர் என விக்னேஸ்வரன் கூறியிருப்பது\nமாவை தலைமைக்கு வரக்கூடாதென்பதற்காக சொல்லப்பட்டது\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020 (12 ராசிகளுக்கும்)\nவாரத்தில் 5 முறை உடலுறவிற்கு அழைத்த ஆபாச அழகியை அடித்தே கொன்ற கணவன்: அமெரிக்காவில்...\nஇனி WWEஇல் இருக்கவே மாட்டேன் என்றில்லை: அண்டர்டேகர்\nபெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட நூதன தண்டனை (VIDEO)\nயாழ்ப்பாண யுவதி எடுத்த தவறான முடிவு\nஇராணுவத்தில் இணைய கல்முனையில் முண்டியடித்த இளையவர்கள்\nஇலங்கை இராணுவ வழக்கமான படைக்கு தொழில் முறை, தொழில் அல்லாத பயிற்சி வீரர்களுக்கான ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சை நேற்று (23)கல்முனை நகர மண்டபத்தில் கல்முனை இராணுவ மேஜர் ரஞ்சன தேசப்பிரிய தலைமையில் நடைபெற்றது. இந்...\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nதமிழ் கட்சிகள் இன்று மீண்டும் கூடுகின்றன: வடமராட்சியில் அஞ்சலி நிகழ்வு\nஇன்று 3 கொரோனா உயிரிழப்புக்கள்\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது யுத்த குற்றவாளியென பிரகடனப்படுத்தி தூக்கிலிடுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய தமிழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/category/news/page/6/", "date_download": "2020-11-24T01:03:44Z", "digest": "sha1:Y6IAC5LTUAU3IDDI3QON3HJCYTPJJ4TM", "length": 7183, "nlines": 127, "source_domain": "www.tccnorway.no", "title": " News Archives - Page 6 of 69 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபூகோள அரசியலும் புவிசார் அரசியலும்- வேல் தர்மா\nபூகோள அரசியல் உலகெங்கும் உள்ள நாடுகளில் எந்த மாதிரியான ஆட்சி முறைம நிலவ...\nஇலங்கை தமிழ் அரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் கைது.\nபயங்கரவாத தடைச்சட்டத்தை விமர்சித்ததால் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின்...\nஅன்னை பூபதி அவர்களின் 28 வது நினைவு கூரல் பேர்லினில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது\nஅன்னை பூபதி அவர்களின் 28 வது நினைவு கூரல் பேர்லினில் உணர்வுபூர்வமாக...\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் விடுக்கும் அறிவித்தல் மேதின எழுச்சிப்...\nநல்லாட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை-சஜீவன்\nவலி வடக்கில் மக்களின் காணிகளில் இராணுவம் குடிகொண்டிருப்பது மட்டுமல்லாது...\nவடக்கென்ன கிழக்கென்ன தமிழீழமே எமது தாயகம்\nமட்டக்களப்பு புல்லுமலையை பிறப்பிடமாகக் கொண்ட கேணல் நாகேஸ் 1985-86 காலப்...\nஅன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல...\nபோர்க்களங்களில் புயலாக நின்ற வீரன் பிரிகேடியர் மணிவண்ணன்\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க...\nதலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் விதுசா\nவிடுதலைப் புலிகளின் மகளீர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும்...\n“எங்கட உயிரைக் கொடுத்தாவது அண்ணையைக் காப்பாற்றணும்” பிரிகேடியர் ஆதவன்\n“எங்கட உயிரைக் கொடுத்தாவது அண்ணையைக் காப்பாற்றணும்” ஆனந்தபுரத்தில்...\nதழிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020\nகரும்புலிகள் நாள் யூலை 5\nமே 18 – தமிழின அழிப்பு நாள் – நோர்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/kovai-manger-goes-to-cleaning-work/", "date_download": "2020-11-24T01:13:11Z", "digest": "sha1:WJEWDX57KMJRHGO3JBBVOZRUQJUGK3YU", "length": 16624, "nlines": 105, "source_domain": "1newsnation.com", "title": "பணத்தை சம்பாதிக்கலாம்...உறவுகளை சம்பாதிக்க முடியாது...துப்புரவு தொழிலாளியாக மாறிய மேனேஜர்... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nபணத்தை சம்பாதிக்கலாம்…உறவுகளை சம்பாதிக்க முடியாது…துப்புரவு தொழிலாளியாக மாறிய மேனேஜர்…\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்.. கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்.. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்.. திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்.. திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்.. நடந்தது என்ன நெருங்கி வரும் நிவர் புயல்.. சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து.. சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து.. எங்கெங்கு தெரியுமா மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை.. எவ்வளவு தெரியுமா எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க.. விலகும் தேமுதிக… கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்.. எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் நார்வே வானிலை மையம் எச்சரிக்கை.. நார்வே வானிலை மையம் எச்சரிக்கை.. தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி.. போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி.. 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. சென்னையிலேயே அருமையான வேலை.. கொரோனா பரவலின் இரண்டாம் அலை.. எச்சரிக்கும் நிபுணர்கள்.. நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து.. வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்.. வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்.. தாய்க்கு வேறு ���ருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்.. தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்.. தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை.. தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை.. விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி.. விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி.. 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..\nபணத்தை சம்பாதிக்கலாம்…உறவுகளை சம்பாதிக்க முடியாது…துப்புரவு தொழிலாளியாக மாறிய மேனேஜர்…\nகோவையை சேர்ந்த சையத் என்பவர் கோவை மாநகராட்சியின் துப்புரவுப் பணிக்காக தனது மேனேஜர் பதவியிலிருந்து விலகி துப்புரவு தொழிலாளியாக மாறியுள்ளார்.\nகோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 549 துப்புரவுப் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் இந்த பணிகளுக்கு சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றிருந்த நிலையில் பி.இ, பி.டெக், பி.எஸ்.சி படித்த பட்டதாரிகள் அதிகமாக விண்ணப்பித்திருந்தனர்.\nஎம்.எஸ்.சி மாணவி மோனிகா என்பவர் துப்புரவுப் பணியில் சேர்ந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்த எம்.பி.ஏ பட்டதாரியான சையத், தனது மேனேஜர் பணியை விட்டு துப்புரவு பணியாளராக சேர்ந்துள்ளார். இது குறித்து சையத் கூறுகையில், ‘கோவை தான் எனது சொந்த ஊரு. ஹைதராபாத்தில் ஒரு டேட்டா என்ட்ரி கம்பெனியில் மேனேஜராக கடந்த பத்து ஆண்டுகள் வேலை செய்து வந்தேன். சின்ன வயதில் இருந்து அரசு வேலை மீது ஈர்ப்பு இருந்தது. இங்கு எல்லா வேலையும் நல்ல வேலை தான். நோய் வரும்போது அதற்காக மருத்துவர்களிடம் சென்று காசு செலவு செய்கிறோம். அந்த நோயை தடுக்கும் மகத்தான வேலையை செய்வதால் பெருமையாக உள்ளது’ என்றார்.\nமேலும் தனது குடும்பத்தை ‘ஹைதராபாத்தில் இருக்கும்போது மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே என் குடும்பத்தினரை பார்க்க முடியும். ஆனால், இப்போது தினமும் அவர்களுடன் பொழுதினை கழிப்பதாகவும் கூறினார். பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஆனால் உறவுகள் அப்படியல்ல’ என்றார் சையத்.\nபெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்திய மத்திய அரசு...\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துவரும் நிலையில், மத்திய அரசு, பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வரும் நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. இதன் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. […]\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி நீட்டிப்பு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதிருமணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகல.. தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு..\nநிலப் பிரச்சனையால் மாமனாரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற மருமகன்கள்..\nமும்பை தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த லஷ்கர் இ தய்பா தீவிரவாதி.. பாதுகாப்பு அதிகரிப்பு..\n#BreakingNews : தமிழகத்தில் 4 நாட்களுக்கு பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் முதன்முறையாக 3,793 பேர் டிஸ்சார்ஜ்..\n“2 வாரங்களாக நான் தனிமையில் தான் இருக்கிறேன்..” சென்னை மாநகராட்சியின் நோட்டீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்..\nபிரித்தாளும் சக்திகளிடம் இருந்து நாடும், தமிழகமும் விடுதலையடைய உழைப்போம் – கமல்ஹாசன் ட்வீட்\nசீனாவுக்கு ஜால்ரா அடிக்கும் பாகிஸ்தான்..\nகொடைக்கானலுக்கு அரசு பேருந்தில் சென்றால் இ-பாஸ் தேவையில்லை பைக்கில் சென்றால் இ-பாஸ் கட்டாயம்…. காரோண தடுப்பு நடவடிக்கையாம்\nகள்ளகாதலில் இருந்த பெண்ணின் கை, கால்களை முறித்து தூக்கி வீசிய கொடூரம்… பிளேடால் கிழித்து நிர்வாணமாக்கிய பயங்கரம்..\n“எனது மகனின் வாழ்க்கை ஆபத்தில் இருக்கிறது என பிப்ரவரி மாதமே புகாரளித்தேன்..” சுஷாந்த் சிங்கின் தந்தை தகவல்..\nஆன்லைன் வகுப்புகள் பெரும் பிரச்சனை மோடி சார்.. அத கட் பண்ணுங்க..திருச்சி மாணவர் கடிதம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60…\nநிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு..\nஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்.. கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா\nநெருங��கி வரும் நிவர் புயல்.. சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து.. சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..\nஎப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க.. விலகும் தேமுதிக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2956001", "date_download": "2020-11-24T01:13:34Z", "digest": "sha1:DW6OC3Q5X4B2OKWJUMCZ3DWVRCWYP2GP", "length": 3597, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாடு நிலாவே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாடு நிலாவே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:36, 21 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n927 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\n05:33, 21 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசா அருணாசலம் (பேச்சு | பங்களிப்புகள்)\n05:36, 21 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசா அருணாசலம் (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/page/2/", "date_download": "2020-11-24T00:06:30Z", "digest": "sha1:33RRKKK5BK5VMX2HC5UWRPBU6RALHGSI", "length": 23872, "nlines": 355, "source_domain": "tamilandvedas.com", "title": "பழமொழி | Tamil and Vedas | Page 2", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅரச மரம் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8513)\nஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .\nஅரச மரத்தைச் சுற்றியதும் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாற் போல\n( கர்ப்பிணி ஆகிவிட்டோமா என்று அறிய)\nஅரச மரத்துக்கடியில் இருக்கும் கல் அத்தனையும் பிள்ளையார்தாம்\nஅரச மரத்தடி பிள்ளையாரே அடியேனுக்கும் ஒரு பெண் பாரும்\nஅரச மரத்தைப் பிடித்த சனியன் பிள்ளையாரையும் பிடித்ததாம்\nஆல் பழுத்தால் அங்கே , அரசு பழுத்தால் இங்கே\ntags – அரச மரம் , பழமொழி,\nTagged அரச மரம், பழமொழி\nஅக்கிரகாரம் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8507)\nஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .\n1.அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா \n2.அக்கிரகாரத்தில் செத்தாலும் அடக்கம் சுடுகாடுதான்\n3.அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா \n4.அக்கிரகாரத்து நாய் பிரதிட்டைக்கு அழுதது போல\n5.அக்கிரகாரத்துக்கு ஓர் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர்\ntags — அக்கிரகாரம் ,பழமொழி, கண்டுபிடியுங்கள்\nTagged அக்கிரகாரம், கண்டுபிடியுங்கள், பழமொழி\nதேர் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8489)\nஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .\n1.தேரோடே நின்று தெருவோடே அலைகிறான்\n2.தேரோடே போச்சுது திருநாள், தாயோடே போச்சுது பிறந்தகம்\n3.தேர் இருக்கிற மட்டும் சிங்காரம், தேர் போன பிறகு என்ன\n4.தேர் ஓடித் தன் நிலையில் நிற்கும்\n5.தேர் ஒண்டித் தெருவிலே அலையவிட்டாயே.\ntags — தேர், பழமொழி\nதாய் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8478)\nஒரே சொல், பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .\n1.தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே\n2.தாயைப் போல் மகள் , நூலைப்போல சேலை\n3.தாயைப் பார்த்து பெண்ணைக் கொள்ளு, பாலைப் பார்த்து பசுவைக் கொள்ளு,\n4.தாயைப் பார்க்கிலும் சிறந்த கோயிலுமில்லை\n5.தாயைத் தண்ணீர் துறையில் பார்த்தால், பிள்ளையை வீட்டில் பார்க்க வேண்டியதில்லை\ntags – தாய், பழமொழி\nகடைகள் பற்றிய ஐந்து பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8468)\nஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .\n1.கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளை யாருக்கு உடைத்தாற் போல\n2.கடைக்குப் போக கன்னிக்குப் போக\n3.கடைக்கு கடை ஆள் இருப்பார்கள்\n4.கடையிலுள்ள வெல்லம் கோவிலிலுள்ள லிங்கத்துக்கு நைவேத்தியம்\n5.கடையில் அரிசிக் கஞ்சிக்கு உதவுமா\nசருக்கரை பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8437)\nஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .\n2.சருக்கரைப் பந்தலிலே தேன் மாரி பொழிந்தது போல\n3.சருக்கரை தின்று பித்தம் போகுமானால் , கசப்பு மருந்து ஏன் தின்ன வேண்டும் \n4.சருக்கரையும் தேனும் சிற்றப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா\nகொழுக்கட்டை பற்றிய 4 பழமொழி கண்டுபிடியுங்கள் (Post No.8314)\nஒரு முறை பயன்படுத்தப்பட்ட சொல், மற்ற பழமொழிகளில் இருந்தாலும், கட்டத்தில் திரும்ப எழுதப்படவில்லை . இத்துடன் பிரசுரமாகும் படங்கள் கொஞ்சம் துப்புத் துலக்க உதவலாம். கீழே விடைகள் உள .\n1.கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை குறவனுக்கு (கோயிலாண்டிக்கு , குடியனுக்கு) முறையும் இல்லை\n2.கொழுக்கட்டைக்குத் தலை பார்த்து கடிக்கிறார்களா \n4.கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தட்சிணை .\nTAGS — கொழுக்கட்டை, பழமொழி\n4 தவளை / தேரை பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No. 8236)\nஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.\n1.தேரை மோந்த தேங் கா ய் போல\n2.தேரை வால் போல சுத்த சூனியமாச்சுது\n3.நுணலும் தன் வாயா ல் கெடும்\n4.தவளை தாமரைக்குச் சமீபமாக இருந்தும் அதன் தேனை உண்ணாது\nபயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு.\ntags — தவளை ,தேரை , பழமொழி\n4 அணில் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No. 8232 )\nஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.\n1.அணில் கொப்பிலும் ஆமை கிணற்றிலும்\n2.அணில் நெட்டியா தென்னை சாயும் \n3.அணிற்பிள்ளையின் தலை மீது அம்மிக்கல்லை வைத்தது போல\n4.அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ; ஆண்டிச்ச்சி பிள்ளைக்கு சோறு அரிதோ\nபயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு\nபூசணிக்காய் பற்றிய 2 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.8029)\nபூசணிக்காய் பற்றிய 2 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் ; விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமுழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல\nபூசணிக்காய்க்கும் புடலங்கா ய்க்கும் வித்தியாசம் தெரியா மல் பேசுகிறாய்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2019/10/22/magarashtra-hariyana-assembly-election-exit-poll-bjp-win/", "date_download": "2020-11-24T01:16:39Z", "digest": "sha1:XLGV6EZA2VBFB3FF7ANRBV2HK7YLXYDY", "length": 9469, "nlines": 83, "source_domain": "virgonews.com", "title": "மகாராஷ்டிரா அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nமகாராஷ்டிரா அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்\nதமிழகத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்ற நேற்று, மகராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களும் நடைபெற்றன.\nநேற்று மாலை 6 மணி நிலவரப்படி அரியானாவில் 65 சதவிகிதமும் , மராட்டியத்தில் 60.5 சதவிகிதமும் வாக்குகளும் பதிவாகியுள்ளன.\nஇவ்விரு மாநிலங்களிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடைபெற்றது.\nமாலை 6 மணி நிலவரப்படி மராட்டியத்தில் 60.5 சதவீத வாக்குகளும், அரியானாவில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. எனினும் இறுதியான வாக்குப்பதிவு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.\n288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாககவும் போட்டியிடுகின்றன.\n90 உறுப்பினர்களை கொண்ட அரியானா மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஜனநாயக ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nஇந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதன்படி, இவ்விரு மாநிலங்களிலும் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nடைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி, சிஎன்.என் தொலைக்காட்சி உள்ளிட்டவை வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், பாஜக 52 முதல் 75 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேபோல்., மகராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பாஜக – சிவசேனா கூட்டணி, 166 முதல் 243 தொகுதிகள் வரையில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← விக்கிரவாண்டி – நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு: ரகசிய சர்வே சொல்லும் அதிர்ச்சி தகவல்\nவாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற: வாடகை ஒப்பந்த பத்திரம் போதுமானது\nஉள்ளாட்சி தேர்தல்: கண்ணாமூச்சி ஆடும் திமுக – அதிமுக\nகரோன எதிரொலி: குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nபிகில் – கைதி தீபாவளி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை: மீறினால் நடவடிக்கை\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/256632?ref=archive-feed", "date_download": "2020-11-24T00:57:24Z", "digest": "sha1:BUJ6SAEM2ICSWRJWUJQSICZHTHNMPVN2", "length": 8602, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ரவூப் ஹக்கீம் மீது குற்றச்சாட்டை சுமத்தும் லக்ஷ்மன் கிரியெல்ல - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரவூப் ஹக்கீம் மீது குற்றச்சாட்டை சுமத்தும் லக்ஷ்மன் கிரியெல்ல\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் இனவாத அடிப்படையில் அரசியலில் ஈடுபட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.\nரவூப் ஹக்கீம், ஹலீம் மற்றும் வேலுகுமார் ஆகிய சிறுபான்மை இன வேட்பாளர்கள் இருவரை இணைத்து கொண்டு ஒன்றாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇதனடிப்படையில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கான நான்கு நாடாளுமன்ற ஆசனங்களில் மூன்று ஆசனங்கள் அவர்களுக்கு கிடைத்தது.\nகடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும் போது சஜித் பிரேமதாசவுக்கு கிடைத்த வாக்குகளில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் வாக்குகள் இம்முறை பொதுத் தேர்தலில் கிடைக்கவில்லை.\nஇந்த வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் சிங்களவர்களின் வாக்குகள் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/tag/world-news/", "date_download": "2020-11-24T00:37:09Z", "digest": "sha1:MI6XD3DI3N4D3UTIZ6DKDJ62JTSMGETZ", "length": 22012, "nlines": 221, "source_domain": "www.tcnmedia.in", "title": "world news – TCN Media", "raw_content": "\nதலமையத்துவத்தில் இருக்க கூடாத சுபாவங்கள்.\nஅம்னோன் – தாமாரின் வாழ்வில் இருந்து இன்றைய வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் எச்சரிக்கை பதிவு\nநம்முடைய ஊழியத்தில் நமக்காக கர்த்தர் பயன்படுத்தும் சிறு பாத்திரங்களும் மிகவும் முக்கியம்.\nபுற ஜாதியாரிடம் காணிக்கை வாங்காத வித்தியாசாமான போதகர்\nநோயில் விழுந்து பாயில் படுத்தவன்\n யாருக்கு அவரால் ஊழியம் தரமுடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nஇந்தியாவில் மத ���ிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nஎவ்வாறு உணவு உண்ண வேண்டும்\nசின்ன காரியம் என்றாலும் தேவையற்ற சுபாவங்களை சாகடித்திடுவோம்.\nதேவ பிள்ளைகள் எவ்வாறு உணவு உண்ண கூடாது\nவிசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் “தசமபாகம்”\nவீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம்\nதமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது தான்\nவாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே\nபொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு\nஉண்மையான தீர்க்கதரிசிகளாகிய எலியா, மிகாயா\nகடைசி காலம் தொடங்கி விட்டது என்பதற்க்கு ஐம்பது அடையாளங்கள்:\nஆங்கில போதகர் ஒருவர் ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு கடிதம்\nஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் சி.டி. ஸ்டட்\nவெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ\nசுதந்திர கொடி ஏற்றிய காலேப் “EIGHTY FIVE”\nஇயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன\nசம்பளம் மோசம் என்றல்ல வேலை தான் மோசம்\nஉடன்படிக்கை பெட்டியின் தேவ ரகசியம்\nஊழியத்தை தொடர்ந்து செய்வதா அல்லது விட்டுவிடுவதா\nதிருமணத்தோடு சம்பந்தமுடைய ஒரு சில விஷயங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.\nசர்வதேச வேதாகம சங்கம் தோன்றிய ஆச்சரியமான வரலாறு\nஎப்படி உனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் \nஇந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.\nநோயாளிகளாக அல்ல போராளிகளாக பார்த்து வழியனுப்புங்கள்\nசாராள் நவரோஜி அம்மையாரை பற்றி பலர் அறியாத அரிய தகவல்கள்\nபிரபலமான தேவஊழியர்கள் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது\nவேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்\nபூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்கவேண்டும்\nஎன்று தணியுமோ இந்த கொரோனாவின் தாக்கம்\nவேதாகம கால பெலிஸ்தியர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபைபிள்: குழியை வெட்டினால், அதை மூடி வைக்க வேண்டும்\nகர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ\nஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன\nபுகழ்பெற்ற மேகியின் பரிசு கதை\nஅன்பான சுவிசேஷகர்களுக்கு மனந்திறந்து சில ஆலோசனைகள்\n50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால் இந்த ஊரடங்கில் 25 லட்சம் கிடைத்தது\nவெற்றியும் தோல்வியும் உன் கையி���் தான் உண்டு.\nகொரோனாவே உன் கூர் எங்கே வைரஸே உன் ஜெயம் எங்கே\nகொரோனாவிலிருந்து உங்களை நீங்களே ஆரோக்கியமாக தற்காத்துகொள்வது எப்படி\nதீ ‘ என்னும் தீமோத்தேயு \nவரிக்குதிரைகளின் வாயை அடைத்த இயேசு\nகர்த்தர் ஏன் கடற்கரைக்குச் சென்றார்\n97 வயது ஆயினும் விசுவாசம் குறையவில்லை\nஅன்றும் இன்றும் கிறிஸ்தவ பாடல்கள்\nபோதகர்களுக்கான ஊரடங்கு கால ஆலோசனைகள்\nவீடுகளில் இருக்கும் விசுவாசிகளுக்கு சில டிப்ஸ்\nசமூக வலைதளங்களில் பேசும் போதகர்களுக்கு சில டிப்ஸ்\nதமிழக சபை சரித்திரத்தின் தங்க தலைவர்\nநீண்ட நேரம் ஜெபிக்க முடியாமல் போக காரணங்கள்\nசமூக நலனை கருத்தில் கொண்டு தன்னுயிர் நீர்த்த தேவ மனிதன்.\nஒரு திருச்சபைக்கு பின்னால் உள்ள வலிகள்\nதீர்மானம் எடுக்கும் முன் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்\nபோதகர் பெவிஸ்டன் அவர்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பல்கலைகழகம் பாராட்டு\nபரமன்குறிச்சியிலுள்ள சீயோன்நகரை சேர்ந்த போதகருக்கு அமெரிக்காவை சேர்ந்த பல்கலைகழகம் பாராட்டு: பரமன்குறிச்சி சீயோன்நகரிலுள்ள பூரண கிருபை ஏ.ஜி சபையை சேர்ந்த உதவி போதகர் பெவிஸ்டன் அவர்கள் இலக்கியம் மற்றும் ஊடக சேவையில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயலாற்றி வருகிறார். இவரது … Read More\n‘ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம்’ – போப் ஆண்டவர் கருத்து\nஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் என்று போப் ஆண்டவர் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிகன், ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழ்வது தொடர்பாக உலகமெங்கும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஒரே பாலின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் … Read More\nNewsworld newsஓரின ஜோடிகள்போப் ஆண்டவர்\nவாலிபர்களை கவரும் பெண் இயேசு\nஇவள்தான் The National Church of Bey யின் ஸ்தாபகரும், தலைவருமாய் இருக்கிறாள். இவள் ஒரு பிரபல அமெரிக்க சினிமா நடிகை. இவள் பெயர் Beyonce Knowles இவள் உருவாக்கிய ஒரு வேதமும் உண்டு. அதற்கு Beyble என்று பெயர். தன்னுடைய … Read More\njesus christNewsworld newsஇயேசுசினிமா நடிகைபத்து கற்பனை\nதென்கொரிய அரசாங்கம் மீது தேவாலயம் வழக்கு: கோவிட்-19 தொடர்புகளின் தடங்களை அறிவதில் போலிஸ் அத்துமீறல்\nசோல்: கொவிட்-19 தொடர்புகளின் தடங்கள் குறித்த விவரங்களை அறிந்திட தென்கொரிய போலிசார் சென்ற வியாழக்கிழமையன்று அத்துமீறி ஒரு தேவாலயத்திற்குள் புகுந்தனர். இதன் தொடர்பி���் அத்தேவாலயம் தென்கொரிய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக கூறியுள்ளது. தென்கொரியாவில் இரண்டாவது மிகப் பெரிய கிருமித்தொற்று … Read More\nவேதாகம கால பெலிஸ்தியர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநம்முடைய ஊடகத்தின் வாயிலாக பல்வேறு தகவல்களை உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறோம் அந்த வகையில் இன்றைக்கு வேதாகம கால பெலிஸ்தியர் கல்லறையை குறித்து நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன். நவீன ஆய்வு குறிப்புகளோடு. இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிரி அல்லது வில்லன் … Read More\nஉலகையே வியக்கவைத்த அருட்சகோதரியின் புன்னகை\nநீங்கள் காணும் இந்த புகைப்படம் உலகையே வியக்க வைத்த ஒரு புகைப்படம். அழகிய புன்னகையுடன் அமைதியான ஒரு முக பார்வையோடு கண்கள் மூடி இருக்கிறது. தூக்கத்தில் கனவு காண்கிறார்கள் என்று சிந்திக்கத் தோன்றலாம் இதனை பார்க்கும் போது. ஆனால் உண்மையில் நீங்கள் … Read More\nஉலக அளவில் வாழும் சிறுவர்கள் புள்ளிவிவரங்கள்\nஉலக அளவில் 2020 ம் ஆண்டு கணக்கெடுப்பு படி 2.2 பில்லியன் சிறுவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் வாழும் சிறு பிள்ளைகளுக்காக ஜெபிக்கும்படி சில புள்ளி விபரங்களை உங்களுக்கு தருகிறோம். குழந்தை திருமணம்: 2019ம் ஆண்டு ஜீன் மாத கணக்கெடுப்பு … Read More\nமுதன் முறையாக பெந்தேகொஸ்தே போதகர் ஜனாதிபதியானார்\nதென் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி தேசத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பெந்தெகொஸ்தே போதகர் லாசரஸ் சக்வேரா அவர்கள் வெற்றி பெற்றார். இந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இந்த சம்பவத்தை … Read More\nகிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களை அவமதிக்கும் ஃபேஸ்புக் பதிவின் தொடர்பில் போலிஸ் விசாரணை\nகிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாக அமைந்த ஒரு ஃபேஸ்புக் பதிவு குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இன்று (மார்ச் 20) தெரிவித்தார். கூறப்பட்ட கருத்துகள் அவ்விரு சமயத்தினரையும் தாக்குவதாக அமைந்துள்ளதால் சிங்கப்பூரில் உள்ளோர் இப்பதிவை இனி பார்க்க முடியாத … Read More\nதலமையத்துவத்தில் இருக்க கூடாத சுபாவங்கள்.\nஅம்னோன் – தாமாரின் வாழ்வில் இருந்து இன்றைய வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் எச்சரிக்கை பதி���ு\n(தேவ ஊழியர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்)\nநம்முடைய ஊழியத்தில் நமக்காக கர்த்தர் பயன்படுத்தும் சிறு பாத்திரங்களும் மிகவும் முக்கியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/theni-ulavar-santhai-administrations-new-initiatives-gets-applause-from-people", "date_download": "2020-11-24T01:07:22Z", "digest": "sha1:MADRPBAKKLBOI5ABQT4JSN6FR2FK7DE5", "length": 10486, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "`18 பொருள்கள் இருக்கும் காய்கறிப் பை!' - தேனி உழவர் சந்தை நிர்வாகத்தின் `ஸ்மார்ட் ஐடியா’ | Theni Ulavar santhai administration's new initiatives gets applause from people", "raw_content": "\n`18 பொருள்கள் இருக்கும் காய்கறிப் பை' - தேனி உழவர் சந்தை நிர்வாகத்தின் `ஸ்மார்ட் ஐடியா’\nஅன்றாடம் சமையலுக்குத் தேவையான 18 பொருள்களைக் கொண்டது இந்தக் காய்கறித் தொகுப்புப் பை.\nதேனி உழவர் சந்தையில் புதிய முயற்சியாக 18 வகையான பொருள்களைக் கொண்டு, காய்கறித் தொகுப்புப் பை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nகூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தேனி மீறு சமுத்திரக் கண்மாய் அருகே செயல்பட்டுவந்த தேனி உழவர் சந்தை, தற்போது, தேனி புதிய பேருந்துநிலையத்தில் செயல்பட்டு வருகிறது. 3 அடி இடைவெளியில், மக்கள் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், மக்கள் அதிக நேரம் வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்வதைத் தவிர்க்கவும் காய்கறிகளை வாங்குவதை எளிமையாக்கவும், காய்கறித் தொகுப்புப் பையை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது தேனி உழவர் சந்தை நிர்வாகம்.\n`போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள், ஆதரவற்றோருக்காக சமுதாய உணவுக்கூடங்கள்’ - அசத்தும் தேனி\nஇதில், கத்திரிக்காய், தக்காளி, வெண்டை, அவரைக்காய், முருங்கைக்காய், பீன்ஸ், கேரட் தொடங்கி கருவேப்பிலை, கொத்தமல்லி வரை மொத்தம் 18 வகையான பொருள்கள் உள்ளன. சற்று வித்யாசமாகவும் அன்றாடம் வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் உள்ளதாலும், மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.\nகாய்கறித் தொகுப்புப் பையில் உள்ள பொருள்களின் விவரம்\n’ ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரிப்பில் அசத்தும் தேனி மகளிர் குழு\nஇதுதொடர்பாக, தேனி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் பன்னீர்செல்வத்திடம் பேசியபோது, ``உழவர் சந்தை என்றாலே, அன்றாடம் விவசாயிகள், தங்களது தோட்டங்களில் இருந்து கொண்டு வரும் புதிய காய்கறிகள் இருக்கும் இடம் என்றுதான் அர்த்தம். அதனால், மக்கள், தினசரி, காய்கறி வாங்க இங்கே வருகிறார்கள். இன்று, விவசாயிகளின் ஒத்துழைப்போடு 18 வகையான பொருள்களைக் கொண்டு காய்கறித் தொகுப்புப் பையை ரெடி செய்து, சோதனை முயற்சியாக 10 பைகளை மட்டும் விற்பனைக்காக வைத்திருந்தோம். விலை 150 ரூபாய் மட்டுமே. இதனை பார்த்த மக்கள், விசாரித்துவிட்டு, வாங்கிச் சென்றனர். நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைவிட, சந்தைக்குள் நுழைந்ததும் அனைத்துக் காய்கறிகளும் இருக்கும் பையை வாங்குவதில் மக்கள் ஆர்வம் செலுத்துகின்றனர்” என்றார்.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bladepedia.com/2012/08/Lion-Comics-Double-Thrill-Special-Title-No-213-Review-Tamil-Bernard-Prince-And-Ric-Hochet.html", "date_download": "2020-11-24T01:08:46Z", "digest": "sha1:MVVFF7D5EOJKN7SPVYIBGP6QLVMHRDZW", "length": 92298, "nlines": 339, "source_domain": "www.bladepedia.com", "title": "லயன் காமிக்ஸ் Double-Thrill ஸ்பெஷல் - ஒரு காவியப் பார்வை!", "raw_content": "\nலயன் காமிக்ஸ் Double-Thrill ஸ்பெஷல் - ஒரு காவியப் பார்வை\nதேதி: ஆகஸ்ட் 21, 2012\nகிட்டத்தட்ட 5 மாதங்களில், 50000 ஹிட்ஸ்களை அள்ளித் தந்த வாசகர்களுக்கு நன்றி\nலயன் காமிக்ஸ் Double-Thrill ஸ்பெஷல் - பிரகாஷ் பப்ளிஷர்ஸ் தமது புது அவதார பாணியில் இவ்வருடம் வெளியிட்டிருக்கும் நான்காவது இதழ் வழக்கம் போல உயர்தர ஆர்ட் பேப்பரில் இரண்டு முழு வண்ண சாகசங்கள் - கேப்டன் பிரின்ஸ் குழுவின் \"பரலோகப் பாதை பச்சை வழக்கம் போல உயர்தர ஆர்ட் பேப்பரில் இரண்டு முழு வண்ண சாகசங்கள் - கேப்டன் பிரின்ஸ் குழுவின் \"பரலோகப் பாதை பச்சை\" மற்றும் ரிப்போர்ட்டர் ஜானியின் \"பனியில் ஒரு பரலோகம்\" மற்றும் ரிப்போர்ட்டர் ஜானியின் \"பனியில் ஒரு பரலோகம்\". கொசுறாய் கருப்பு வெள்ளையில் ஒரு ஆதி கால காமிக்ஸ் கதை - \"கொலைகார பொம்மை\". அப்புறம் பக்கம் பக்கமாய் ஆசிரியரின் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள் மற்றும் வெளிவரவிருக்கும் இதழ்களின் விளம்பரங்கள் என ஒரு சுவாரசியமான இதழாக அமைந்திருக்கிறது\n1. பரலோகப் பாதை பச்சை - கேப்டன் பிரின்ஸ் குழுவின் அதிரடி சாகசம் - கேப்டன் பிரின்ஸ் குழுவின் அதிரடி சாகசம்\nபிரின்ஸ் குழு பற்றிய ஒரு சிறிய அறிமுகத்திற்கு இந்தப் பதிவை படிக்கவும் - இது பதிவெழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இட்ட பதிவு - கொஞ்சம் மொட்டையாக, மொக்கையாக இருக்கும் - மன்னிக்கவும் (இப்படி ஒவ்வொரு கதாநாயகருக்கும் ஒரு அறிமுகப் பதிவு இட ஆசை (இப்படி ஒவ்வொரு கதாநாயகருக்கும் ஒரு அறிமுகப் பதிவு இட ஆசை). முன்னட்டையை அலங்கரிப்பது இந்த கதைக்கான படம்தான் - அவ்வளாவாக கவரவில்லை என்றாலும் நன்றாகத்தான் இருக்கிறது). முன்னட்டையை அலங்கரிப்பது இந்த கதைக்கான படம்தான் - அவ்வளாவாக கவரவில்லை என்றாலும் நன்றாகத்தான் இருக்கிறது பிரேசிலில், ஆற்றோரம் அமைந்ததொரு அழகிய சுற்றுலாப் பகுதியில் நாட்டாமை செய்து வரும் ஒரு கும்பலிடம் பிரின்ஸ் குழு சிக்கிக் கொள்கிறது பிரேசிலில், ஆற்றோரம் அமைந்ததொரு அழகிய சுற்றுலாப் பகுதியில் நாட்டாமை செய்து வரும் ஒரு கும்பலிடம் பிரின்ஸ் குழு சிக்கிக் கொள்கிறது பிரின்சின் அட்டகாசமான படகின் மேல் அவர்களுக்கு ஒரு கண் - அதைப் பயன்படுத்தி ஒரு விலை உயர்ந்த 'சரக்கை' சட்ட விரோதமாக கடத்த நினைக்கிறார்கள். பிரின்ஸ் குழு அதில் இருந்து எப்படி தப்பிக்கிறது, எப்படி படகை மீட்கிறது என்பதுதான் கதை பிரின்சின் அட்டகாசமான படகின் மேல் அவர்களுக்கு ஒரு கண் - அதைப் பயன்படுத்தி ஒரு விலை உயர்ந்த 'சரக்கை' சட்ட விரோதமாக கடத்த நினைக்கிறார்கள். பிரின்ஸ் குழு அதில் இருந்து எப்படி தப்பிக்கிறது, எப்படி படகை மீட்கிறது என்பதுதான் கதை உயிரோட்டமுள்ள ஓவியங்கள் பிரின்ஸ் கதைத் தொடரின் சிறப்பம்சம் - கருப்பு வெள்ளையிலேயே சிறப்பாக இருக்கும் உயிரோட்டமுள்ள ஓவியங்கள் பிரின்ஸ் கதைத் தொடரின் சிறப்பம்சம் - கருப்பு வெள்ளையிலேயே சிறப்பாக இருக்கும் அப்படி இருக்க இவ்விதழில் முழு வண்ணத்தில் கண்களை கவர்கிறது அப்படி இருக்க இவ்விதழில் முழு வண்ணத்தில் கண்களை கவர்கிறது படங்களை நின்று, நிதானித்து, இரசித்து கதாபாத்திரங்களின் தன்மையை உள்வாங்கிப் படித்தால் ஒரு ராம்போ படத்தைப் பார்த்த எஃபெக்ட் கிடைப்பது நிச்சயம் படங்களை நின்று, நிதானித்து, இரசித்து கதாபாத்திரங்களின் தன்மையை உள்வாங்கிப் படித்தால் ஒரு ராம்போ படத்தைப் பார்த்த எஃபெக்ட் கிடைப்பது நிச்சயம் சில சாம்பிள் சித்திரங்கள் இத�� சில சாம்பிள் சித்திரங்கள் இதோ\n2. பனியில் ஒரு பரலோகம் - ரிப்போர்டர் ஜானியின் குழப்படி சாகசம் - ரிப்போர்டர் ஜானியின் குழப்படி சாகசம் ஜானியை அறியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம் (விரைவில் ஒரு தனி அறிமுகப் பதிவை எதிர்பாருங்கள்) - ஜானி ஒரு துப்பறியும் ரிப்போர்ட்டர், இவரிடம் சிக்கும் கேஸ்கள் எல்லாம் குழப்படி ரகம்தான் - இரண்டு மூன்று தடவை படித்தால் மட்டுமே புரியும் ஜானியை அறியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம் (விரைவில் ஒரு தனி அறிமுகப் பதிவை எதிர்பாருங்கள்) - ஜானி ஒரு துப்பறியும் ரிப்போர்ட்டர், இவரிடம் சிக்கும் கேஸ்கள் எல்லாம் குழப்படி ரகம்தான் - இரண்டு மூன்று தடவை படித்தால் மட்டுமே புரியும் ஆனால் இவர் கதைகளில் ஓவியங்கள் மிகவும் பிரமாதமாக இருக்கும் ஆனால் இவர் கதைகளில் ஓவியங்கள் மிகவும் பிரமாதமாக இருக்கும் டபுள் த்ரில்லில் வெளியாகியுள்ள 'பனியில் ஒரு பரலோகம்' - மேற்சொன்ன ரீதியிலான ஒரு அக்மார்க் ஜானி சாகசம் டபுள் த்ரில்லில் வெளியாகியுள்ள 'பனியில் ஒரு பரலோகம்' - மேற்சொன்ன ரீதியிலான ஒரு அக்மார்க் ஜானி சாகசம் வண்ண ஓவியங்கள் அவ்வளவு தெளிவு - பனிப்பிரதேசத்தில் நடக்கும் கதை என்பதால் cool blue வண்ணத்தில் முக்கி எடுத்த சித்திரங்கள் - சொக்க வைக்கிறது வண்ண ஓவியங்கள் அவ்வளவு தெளிவு - பனிப்பிரதேசத்தில் நடக்கும் கதை என்பதால் cool blue வண்ணத்தில் முக்கி எடுத்த சித்திரங்கள் - சொக்க வைக்கிறது அதுவும் இதற்கான பின்னட்டை டாப் கிளாஸ் அதுவும் இதற்கான பின்னட்டை டாப் கிளாஸ் சமீபத்தில் இவ்வளவு வசீகரமான அட்டையை பார்த்தது இல்லை\nநம்மூர் பாணியில், ஒரு மோசடி சாமியாரின் கதை போலீசிடம் இருந்து தப்பிக்க முயலும் போது சாமியார் ஆக்சிடெண்டில் இறந்து போகிறார் - அல்லது அப்படித்தான் எல்லாரும் நம்புகிறார்கள் போலீசிடம் இருந்து தப்பிக்க முயலும் போது சாமியார் ஆக்சிடெண்டில் இறந்து போகிறார் - அல்லது அப்படித்தான் எல்லாரும் நம்புகிறார்கள் அவருடைய மகனோ, 'என் அப்பா ரஸ்புடீனின் மறுபிறவி - ஒன்பது மாதத்தில் உயிர்தெழுந்து வருவார்' என பீலா விட்டுத் திரிகிறார் அவருடைய மகனோ, 'என் அப்பா ரஸ்புடீனின் மறுபிறவி - ஒன்பது மாதத்தில் உயிர்தெழுந்து வருவார்' என பீலா விட்டுத் திரிகிறார் நடுவில் சாமியாரை போலவே முகத்தோற்றம் உடைய அவரின் சகோதரர் வே��ு உள்ளே நுழைந்து குழப்புகிறார். இப்படி பலப் பல குழப்பங்களின் முடிச்சுகள் கதையின் இறுதியில் ஒவ்வொன்றாய் அவிழ்கிறது - எடிட்டர் பாணியில் சொல்வதென்றால் இடியாப்ப சிக்கல் க்ரைம் த்ரில்லர்\n3. கொலைகார பொம்மை - ஒரு சாவகாசமான சாகசம்\nபுதிய லயனை தொட்டுத் தொடரும் பழைய காமிக்ஸ் (கூடா) சகவாசம் இந்த கதையைப் படிக்கும் போது வேதாளர் குகை போல எழுந்த கொட்டாவியை தவிர்க்க முடியவில்லை இந்த கதையைப் படிக்கும் போது வேதாளர் குகை போல எழுந்த கொட்டாவியை தவிர்க்க முடியவில்லை ஜானியின் கதை குழப்பமாக இருந்தாலும், இரசிக்க முடிந்ததிற்கு காரணம் அதன் உயிரோட்டமுள்ள ஓவியங்கள் - அதுவும் வண்ணத்தில் ஜானியின் கதை குழப்பமாக இருந்தாலும், இரசிக்க முடிந்ததிற்கு காரணம் அதன் உயிரோட்டமுள்ள ஓவியங்கள் - அதுவும் வண்ணத்தில் ஆனால், இந்தக் கதையின் ஓவியங்கள் ரொம்பவே சுமார் ரகம் ஆனால், இந்தக் கதையின் ஓவியங்கள் ரொம்பவே சுமார் ரகம் கதையும் அவ்வளவு பரபரப்பாக இல்லை கதையும் அவ்வளவு பரபரப்பாக இல்லை எடிட்டர் வலைப்பூவில், பல நண்பர்கள் இந்த கதையை பிரமாதம் என்று புகழ்ந்து தள்ளி, இது போன்ற அரதப் பழசான கதைகளுக்கு ஆழமான அஸ்திவாரம் போட்டிருப்பதை நினைத்தாலே பகீர் என்கிறது\nஎது எப்படியோ, சமீபத்தில் மிகவும் திருப்திப்படுத்திய இதழ்களில் இதுவும் ஒன்று ஒரு சில சிறு குறைகள் இருப்பினும் மிகவும் சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை தந்திட்டதொரு இதழ் ஒரு சில சிறு குறைகள் இருப்பினும் மிகவும் சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை தந்திட்டதொரு இதழ் டபுள் த்ரில் ஸ்பெஷல் - ஏ த்ரில் மாங்கே மோர் டபுள் த்ரில் ஸ்பெஷல் - ஏ த்ரில் மாங்கே மோர்\nவாசகர்களின் எண்ணங்களை கேட்டு அதை ஓரளவுக்காவது நடைமுறைப்படுத்தும் அரிதான பத்திரிக்கை ஆசிரியர்களில் விஜயனும் ஒருவர் வாசகர்கள் சுட்டிக்காட்டிய பல குறைகளை அல்லது காண விரும்பிய மாற்றங்களை ஒவ்வொன்றாக அவர் நடைமுறைப்படுத்தி வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாசகர்கள் சுட்டிக்காட்டிய பல குறைகளை அல்லது காண விரும்பிய மாற்றங்களை ஒவ்வொன்றாக அவர் நடைமுறைப்படுத்தி வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது சமீபத்திய ஒரு சில முக்கிய உதாரணங்களாக பேக்கிங் முறையில் கொண்டு வந்த முன்னேற்றம் மற்றும் கருப்பு வெள்ளை கதைகளுக்கு ஓரளவு தரமா�� வெள்ளைத்தாளை உபயோகிப்பது இவற்றைச் சொல்லலாம் சமீபத்திய ஒரு சில முக்கிய உதாரணங்களாக பேக்கிங் முறையில் கொண்டு வந்த முன்னேற்றம் மற்றும் கருப்பு வெள்ளை கதைகளுக்கு ஓரளவு தரமான வெள்ளைத்தாளை உபயோகிப்பது இவற்றைச் சொல்லலாம் அப்புறம் ஓரளவு குறைந்த விலையில் கருப்பு வெள்ளை காமிக்ஸ் புத்தகங்களை வெளியிடுவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்\nஇந்த இதழில் அவர் வாசகர் விருப்பத்திற்கேற்ப செய்துள்ள மாற்றங்கள் சில\nவெளியீட்டாளர் விபரம் - எளிய Ebay முகவரியுடன் ;)\n சமீபத்தில் வந்த இதழ்களில் இதுதான் பெஸ்ட் குறிப்பாக பார்னேவின் புலம்பல்கள் உதட்டோரம் புன்னைகையை வரவழைத்தன\nகதைகளில் எழுத்துப் பிழைகளைப் பார்த்த நினைவில்லை\nமுன்னட்டையில் சிறிய புள்ளிப் பிழையை சரி செய்ய மெனக்கெட்டு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது - என்னே ஒரு கடமை உணர்ச்சி சட்டென்று பார்க்கும் போது கொஞ்சம் கூட வித்தியாசமாய்த் தெரியவில்லை சட்டென்று பார்க்கும் போது கொஞ்சம் கூட வித்தியாசமாய்த் தெரியவில்லை (பாட புத்தகத்திலேயே பக்கம் பக்கமாய் ஸ்டிக்கர் ஒட்டியதைப் பார்த்துப் பழகிய தமிழர்கள் அல்லவா (பாட புத்தகத்திலேயே பக்கம் பக்கமாய் ஸ்டிக்கர் ஒட்டியதைப் பார்த்துப் பழகிய தமிழர்கள் அல்லவா\nஅப்புறம் சக வாசகர் உதயகுமாருக்கு வாழ்த்துக்கள் - ரொம்பவே மெச்சூர்டான ஒரு சுய அறிமுகம் மாதம் ஒரு வாசகர் பகுதியிலும் இந்த முறையை பின்பற்றினால் நன்றாக இருக்கும்\nகுறை சொல்லவில்லையென்றால் எனக்கு தூக்கம் வராது என்பதால், ஒரு சில குறைகளை பட்டியலிடுகிறேன் ;) விஜயன் அவர்கள் இவற்றைப் படித்து டென்ஷன் ஆகாமல் இருந்தால் சரிதான்\nபரலோகப் பாதை பச்சை - அட்டையில் பச்சையை ஹைலைட் செய்கிறேன் பேர்வழி என்று சிகப்புக் கம்பளம் விரித்தது செம காமெடி\nமாதம் ஒரு வாசகர் பகுதியை வண்ணத்தில் வெளியிடுங்களேன் ப்ளீஸ்\nஎழுத்துருக்கள் சிறிதும் பெரிதுமாய் இருப்பதை தவிர்க்க, அதிக அளவு மார்ஜின்கள் விடாமல் அச்சிடுவது சாத்தியமா \"Proportionate\"ஆக இமேஜை என்லார்ஜ் செய்து, குறைவான மார்ஜின் விட்டு அச்சிட்டால் டயலாக் பாக்ஸ்சுகளுக்கு சற்றே கூடுதல் இடம் கிடைக்குமே \"Proportionate\"ஆக இமேஜை என்லார்ஜ் செய்து, குறைவான மார்ஜின் விட்டு அச்சிட்டால் டயலாக் பாக்ஸ்சுகளுக்கு சற்றே கூடுதல் இடம் கிடைக்குமே இப்படிச�� செய்தால், பைண்டிங்கில் பிரச்சினை வருமோ\nகருப்பு வெள்ளையில் உள்ள வேர்களை அடியோடு துண்டிக்கக் கூடாதுதான் - ஓக்கே ஆனால் எண்பது, தொண்ணூறுகளில் வந்த கருப்பு வெள்ளைக் கதைகளை வெளியிடலாமே ஆனால் எண்பது, தொண்ணூறுகளில் வந்த கருப்பு வெள்ளைக் கதைகளை வெளியிடலாமே அறுபதுகளின் கதைகள் ரொம்பவே பொறுமையை சோதிக்கின்றன\nதமிழ் சினிமாவின் மூத்த மும்மூர்த்திகளான MKT, MGR மற்றும் சிவாஜி - இவர்களின் திரைக்கு வெளிவராத படங்களை தூசு தட்டி இப்போது வெளியிட்டு புத்தம் புதிய படம் என சொல்வதை போல் இருக்கிறது மாயாவி, லாரன்ஸ் - டேவிட், ஜானி நீரோ இவர்களின் வெளிவராத சாகசங்களை 'புத்தம் புதிய சாகசம்' என்று அழைப்பது புதிய கதைகளுக்கு நடுவில் பத்தோடு பதினொன்றாய் அறுபதுகளின் காமிக்ஸ் கதைகளை இணைப்பது முகமூடி படத்தில் மலைக்கள்ளன் பிட்டை ஓட்டுவது போன்ற உணர்வையே தரும் புதிய கதைகளுக்கு நடுவில் பத்தோடு பதினொன்றாய் அறுபதுகளின் காமிக்ஸ் கதைகளை இணைப்பது முகமூடி படத்தில் மலைக்கள்ளன் பிட்டை ஓட்டுவது போன்ற உணர்வையே தரும் தயவு செய்து இப்படிப்பட்ட கதைகளை காமிக்ஸ் கிளாசிக்சில் மட்டும் வெளியிடுங்கள் தயவு செய்து இப்படிப்பட்ட கதைகளை காமிக்ஸ் கிளாசிக்சில் மட்டும் வெளியிடுங்கள் எவர் கிரீன் கிளாசிக்ஸ் ஆன கௌபாய் கதைகள் இதற்கு விதிவிலக்கு\nஅப்புறம் என் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது - ஸ்டிக்கர் அனுப்பிவைக்க முடியுமா\nகுறை சொன்ன திருப்தியில் தூக்கம் கண்களை சுழற்றுவதால், இப்போதைக்கு இத்தோடு முடித்துக் கொள்கிறேன் ;) அடுத்ததாக வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷலில் சந்திப்போம் நண்பர்களே :) குட் நைட், வைல்ட் ட்ரீம்ஸ் :) குட் நைட், வைல்ட் ட்ரீம்ஸ்\nபி.கு.: ப்ளேட்பீடியாவில் 50000-வது ஹிட்டை அடித்த ஸ்பெஷல் வாசகர் நீங்களாகவும் இருக்கலாம் :) உங்கள் ஆதரவுக்கு நன்றி :) உங்கள் ஆதரவுக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:41\nசுருக்கமான அலசல் நன்று. நன்றி...\nதொடருங்கள்... வாழ்த்துக்கள் (TM 2)\nஹாரி R. 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:38\nரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்க.. ஆனா மச்சி XIII என்று ஒரு காமிக்ஸ் வாங்கி நான் இன்னும் வாசிக்காமலே இருக்கன்.. ஆனா லக்கி லுக் ரொம்ப பிடிக்கும்..\nபொறுமையா உட்கார்ந்து XIII-ஐப் படிங்க - நல்லா இருக்கும்\nUnknown 24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:04\nஒரு வார்னிங் படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியாது :-)\nஎன்ன காமெடி சரவணா இது\nகிருஷ்ணா வ வெ 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:32\nகொலைகார பொம்மை - கதை பற்றிய என் மனநிலையை மிகச்சரியாக பிரதிபலிக்கிறது உங்கள் பதிவு, அதற்க்கு என் ஸ்பெஷல் தேங்க்ஸ்.\nபரலோகப்பாதை பச்சை - கதையில் பிரின்ஸ் கௌரவ தோற்றமோ என்ற என்னத்தை அற்புதமான சித்திரங்கள் சரிகட்டியிருக்கிறது என்பது என் கருத்து.\nபணியில் ஒரு பரலோகம் - கதையில் சில ஓட்டைகள் இருந்தாலும், ரிப்போர்டர் ஜானியை முதல்முறையாக கலரில் பார்ப்பதால் அது பெரிதாக தெரியவில்லை.\nஅய்யய்யோ அதுக்கெல்லாம் நான் வொர்த் இல்லீங்\n//கதை பற்றிய என் மனநிலையை மிகச்சரியாக பிரதிபலிக்கிறது உங்கள் பதிவு//\n அது ஒரு அக்மார்க் மொக்கை கதை என்பதில் சந்தேகம் இல்லை\n”தளிர் சுரேஷ்” 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:06\nஅருமையான விமர்சனம் கார்த்திக். பொம்மை கதை எனக்கு பிடித்திருந்தது.\n//ரொம்பவே மெச்சூர்டான ஒரு சுய அறிமுகம் மாதம் ஒரு வாசகர் பகுதியிலும் இந்த முறையை பின்பற்றினால் நன்றாக இருக்கும் மாதம் ஒரு வாசகர் பகுதியிலும் இந்த முறையை பின்பற்றினால் நன்றாக இருக்கும்// என் சுய அறிமுகம் வழக்கமான பாணியில் முன்னமே அனுப்பி விட்டேன். அப்போ அடுத்த தடவை வாருவீங்கன்னு நினைக்கிறேன் :)\n//அடுத்த தடவை வாருவீங்கன்னு நினைக்கிறேன் //\n) திண்டுக்கல் சரவணன்கிட்ட சொல்லி உங்களை கலாய்க்கிறேன்\ntripleint 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:49\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபின்னோக்கி 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:52\nவழக்கம் போலவே மிக அருமையான விமர்சனம். உங்களிடமிருந்து பாஸ் மார்க் வாங்கிவிட்டது இந்த புத்தகம். மகிழ்ச்சி. ஜானி கதையில் வந்த டாக்டர் குழப்பம் உங்களுக்கு வரவில்லையா \nடபுள் த்ரில் இதழைப் படித்து முடித்தேன்.\n- அட்டைப்படத்தில் நிகழ்ந்த எழுத்துப் பிழையை அப்படியே விடாமல் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பியிருந்தது, பாராட்டுக்குரியது. புத்தகத்தின் தரத்தினை உயர்த்த தொடர்ந்து உழைப்பது கண்கூடு.\n- இரண்டு கதைகளின் ஹீரோக்களையும் முதல் முறையா கலரில் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. சித்திரங்களில் கேப்டன் பிரின்ஸ் கதை, ஜானியைவிட நன்றாக இருந்தது. அதுவும் அந்த 20ஆம் பக்கத்தை 5 நிமிடங்கள் ரசித்துப் பார்த்துவிட்டே கதையைப் படிக்க முடிந்தது.\n- இரண்டு கதைகளிலும், ஹீரோக்களுக்கு பெரிதான வேலை ஒன்றும் இல்லை. இது பிரின்ஸின் கடைசி கதை என்பதால் சற்றே அதிக ஆக்‌ஷன் எதிர்பார்த்தேன்.. அதில் ஏமாற்றமே.\n- ஜானி கதையில் அவர் ஒன்றுமே செய்யவில்லை. நடுவில் வந்த அந்த டாக்டர் குழப்பத்திற்கு சரியான பதில் க்ளைமேக்ஸில் சொல்லப்படவில்லை.\n- கருப்பு/வெள்ளைக் கதை வித்தியாசமாக இருந்தது. அதிலும் ஒரு சின்ன நெருடலான விஷயத்தை க்ளைமேக்சிலும் விவரிக்கவில்லை.. ஒரிஜினல் கதையிலேயே அப்படி என்றால் சரியே...\n- முன் அட்டையை (பிரின்ஸ்) விட பின் அட்டை (ஜானி) அருமையாக இருந்தது.\nஇனி கே.டைகர், லார்கோவின் காலம் ஆரம்பித்துவிட்டதை இந்த இரண்டு கதைகளும் நமக்கு (எனக்கு) உணர்த்துகிறது.\nநண்பரே, உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி\nநீங்கள் சொன்னவாறு முக்கிய நாயகர்களின் ஆக்ஷன் குறைவு என்றாலும் அழகான வண்ணச் சித்திரங்களும், பரபரப்பான திரை(பட)க்கதையும் அதை ஈடு கட்டிவிட்டன :) பதிவில் சொன்னது போல ஜானி கதை சற்று குழப்பமானதுதான் :) பதிவில் சொன்னது போல ஜானி கதை சற்று குழப்பமானதுதான் நேரம் கிடைக்கும்போது இன்னொரு முறை படிக்க வேண்டும் நேரம் கிடைக்கும்போது இன்னொரு முறை படிக்க வேண்டும்\nபின்னோக்கி 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:56\n//அப்புறம் என் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது - ஸ்டிக்கர் அனுப்பிவைக்க முடியுமா\nநியூமரலாஜி முறைப்படி பேர் மாற்றியவர்களுக்கு ஸ்டிக்கர் கிடையாது :)\nஐயா சாமி, என் பெயர் Karthik\nபின்னோக்கி 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:57\n//அப்புறம் என் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது - ஸ்டிக்கர் அனுப்பிவைக்க முடியுமா\n. நீங்கள் பணம் அனுப்பி விட்டீர்களா . அட்ரஸ் சரியா... இல்ல வேற யாரோ பேர உங்க பேர் நினைச்சு குழம்பிட்டீங்களா . அட்ரஸ் சரியா... இல்ல வேற யாரோ பேர உங்க பேர் நினைச்சு குழம்பிட்டீங்களா \nஇப்பதான் ஒரு ஆளு 'நீதானே அந்த கார்த்திக்'னு மிரட்டினார் இப்போ நீங்க, 'நீ இந்த கார்த்திக் இல்லை'ங்கறீங்க இப்போ நீங்க, 'நீ இந்த கார்த்திக் இல்லை'ங்கறீங்க என்ன நடக்குது இங்க\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:45\nடியர் கும்மிபாய் சரவணன், ஒரு நாளைக்கு 834 தடவை ப்ளேட்பீடியாவை நீங்கள் படித்து ஆதரவு அளித்தால் 1 லட்சம் ஹிட்சை இரண்டு மாதங்களில் தொட்டு விடலாம்\nCibiசிபி 22 ஆகஸ்ட், 2012 ’அன்று�� பிற்பகல் 5:40\n// ஒரு நாளைக்கு 834 தடவை ப்ளேட்பீடியாவை நீங்கள் படித்து ஆதரவு அளித்தால் 1 லட்சம் ஹிட்சை இரண்டு மாதங்களில் தொட்டு விடலாம்\nவிடுங்க அண்ணாச்சி இதுக்குன்னு ஒரு ஆள செட் பண்ணிட்டாப்போச்சு ( ஆதரவு அளிப்பதற்கு மட்டும் தான் ) ;-)\nCibiசிபி 22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:52\n// எது எப்படியோ, சமீபத்தில் மிகவும் திருப்திப்படுத்திய இதழ்களில் இதுவும் ஒன்று ஒரு சில சிறு குறைகள் இருப்பினும் மிகவும் சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை தந்திட்டதொரு இதழ் ஒரு சில சிறு குறைகள் இருப்பினும் மிகவும் சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை தந்திட்டதொரு இதழ் டபுள் த்ரில் ஸ்பெஷல் - ஏ த்ரில் மாங்கே மோர் டபுள் த்ரில் ஸ்பெஷல் - ஏ த்ரில் மாங்கே மோர்\nகரெக்டு கரெக்டு யுவர் ஆணர் ;-)\nDesingh 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:48\nகாமிக்கான் பற்றி முன்பதிவு ஒன்று விவரமாக விரைவில்.... எதிர்பார்கிறேன்\nUnknown 24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:10\nஎடிட்டர் சொன்னவுடன் மரம் எண்ணுவதை ;D விட்டு விடுவீர்கள் என்று நினைத்தேன். விட வில்லை , நம்ம வேலெய நம்ம செஞ்சு கிட்டே இருக்கணும்.\n//தமிழ் சினிமாவின் மூத்த மும்மூர்த்திகளான MKT, MGR மற்றும் சிவாஜி - இவர்களின் திரைக்கு வெளிவராத படங்களை தூசு தட்டி இப்போது வெளியிட்டு புத்தம் புதிய படம் என சொல்வதை போல் இருக்கிறது மாயாவி, லாரன்ஸ் - டேவிட், ஜானி நீரோ இவர்களின் வெளிவராத சாகசங்களை 'புத்தம் புதிய சாகசம்' என்று அழைப்பது புதிய கதைகளுக்கு நடுவில் பத்தோடு பதினொன்றாய் அறுபதுகளின் காமிக்ஸ் கதைகளை இணைப்பது முகமூடி படத்தில் மலைக்கள்ளன் பிட்டை ஓட்டுவது போன்ற உணர்வையே தரும் புதிய கதைகளுக்கு நடுவில் பத்தோடு பதினொன்றாய் அறுபதுகளின் காமிக்ஸ் கதைகளை இணைப்பது முகமூடி படத்தில் மலைக்கள்ளன் பிட்டை ஓட்டுவது போன்ற உணர்வையே தரும் தயவு செய்து இப்படிப்பட்ட கதைகளை காமிக்ஸ் கிளாசிக்சில் மட்டும் வெளியிடுங்கள் தயவு செய்து இப்படிப்பட்ட கதைகளை காமிக்ஸ் கிளாசிக்சில் மட்டும் வெளியிடுங்கள் எவர் கிரீன் கிளாசிக்ஸ் ஆன கௌபாய் கதைகள் இதற்கு விதிவிலக்கு எவர் கிரீன் கிளாசிக்ஸ் ஆன கௌபாய் கதைகள் இதற்கு விதிவிலக்கு\nஎனக்கும் அதே பீலிங் தான் . இன்னமும் மாயாவியை கட்டிக்கொண்டு அழுவதில் பிரயோஜனம் இல்லை. ஆனா எடிட்டரோட மாயாவியை பற்றி தனி பதிவ பார்த்தா மாயாவி ���ம்ம விடமாட்டார் போல இருக்கு.\n//எடிட்டர் சொன்னவுடன் மரம் எண்ணுவதை ;D விட்டு விடுவீர்கள் என்று நினைத்தேன்//\nஅப்புறம்தான் அவரே, 'பரவால்ல எழுதுபா'ன்னு சொல்லிட்டாரே\n//மாயாவி நம்ம விடமாட்டார் போல இருக்கு//\n'கொலைகார பொம்மை' படங்கள் கொஞ்சம் அப்படி இப்படி என்றாலும் எனக்கென்னவோ கதை கொஞ்சம் பிடித்தமாதிரிதான் இருந்தது.\n ஆம், பல நண்பர்களுக்கு கொலைகார பொம்மை பிடித்திருக்கிறது :)\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஒரு முன்(னெச்சரிக்கைக்) குறிப்பு: இப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது \" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் வெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த\nஞானப்பல் - ஞானப்பால் அல்ல, பல் இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது அதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன அதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, ' அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும் ' என்றார் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, ' அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும் ' என்றார் ' பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர் ' ' பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர் ' என நான் அப்பாவியாய் கேட்க; ' பிடுங்க, முடியாது - சர்\nLKG படிக்காதவனும், LKG அட்மிஷனும்\nபத்தாவது அல்லத��� பனிரெண்டாவது வகுப்புகளில் சரியாக மதிப்பெண்கள் வாங்காமல் (இருந்திருந்தால்) அடுத்து என்ன செய்வது, என்ன படிப்பது, எங்கு படிப்பது என்ற ஒரு தீர்மானம் இல்லாது இருக்கும் வேளையில் ஒரு இனம்புரியாத சஞ்சலமும், மனச்சோர்வும் நம்மைப் பிடித்து ஆட்டுவிக்குமே, அதைவிட குழப்பமானதொரு மனநிலையில் நான் இப்போது இருக்கிறேன் குழப்பத்திற்கு காரணம் அடுத்த வருடம் என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும் குழப்பத்திற்கு காரணம் அடுத்த வருடம் என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும் இதைக்குறித்த பல பத்திரிக்கை ஜோக்குகளை / அனுபவங்களை கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக களத்தில் இறங்கும்போதுதான், இதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும், எங்கே இருந்து துவக்குவது என்ற குழப்பமும் என்னை மேலும் சோர்வாக்குகிறது இதைக்குறித்த பல பத்திரிக்கை ஜோக்குகளை / அனுபவங்களை கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக களத்தில் இறங்கும்போதுதான், இதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும், எங்கே இருந்து துவக்குவது என்ற குழப்பமும் என்னை மேலும் சோர்வாக்குகிறது CBSE போர்டின் கீழ்வரும் ஏதாவது ஒரு பள்ளியில்தான் சேர்ப்பது என்ற அளவில் மட்டுமே ஒரு தெளிவு இருக்கிறது CBSE போர்டின் கீழ்வரும் ஏதாவது ஒரு பள்ளியில்தான் சேர்ப்பது என்ற அளவில் மட்டுமே ஒரு தெளிவு இருக்கிறது ஆனால், ஒவ்வொரு CBSE பள்ளியும் ஒவ்வொரு விதமான சேர்க்கை விதிமுறைகளைப் பின்பற்றுகிறது. அது மட்டுமன்றி கர்நாடகாவில் உள்ள CBSE பள்ளிகளின் விதிமுறைகள் குறிப்பாக LKG குறைந்தபட்ச சேர்க்கை வயது குறித்த விதி, தமிழ்நாட்டு CBSE பள்ளிகளைப் போலன்றி பெரிதும் மாறுபடுகின்றன. ப\nபெங்களூரில் நேற்று நிகழ்ந்த பதிவர் சந்திப்பு\nசென்னையில் கடந்த மாதம் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாததில் சின்னதாய் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்தது அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதி��ும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம் ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம் இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான( இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான() காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே) காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் பாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் பாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு'. நேற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது'. நேற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது ஹலோ, நில்லுங்க காமிக்ஸுன்னு சொன்னாலே காத தூரம் ஓடற பழக்கம் இன்னுமா போகல எங்களோட வயசைப் பார்த்துமா நம்பலே, இது சின்ன குழந்தைங்க சமாசாரம் இல்லைன்னு எங்களோட வயசைப் பார்த்துமா நம்பலே, இது சின்ன குழந்தைங்க சமாசாரம் இல்லைன்னு இடம் இருந்து இரண்டாவதாக நான், அருகில\nப்ளேட்பீடியா - உருண்டோடிய ஒரு வருடம்\nஇந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம், நிறைய நண்பர்களையும் எனக்கு அளித்திருக்கிறது ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்தால் இரண்ட���ம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்தான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும் உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்தால் இரண்டாம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்தான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும் ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன் ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன் எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி :) இந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம் :) இந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம் தமிழ் மீது தீராத தாகத்தையும், எழுத்தில் ஓரளவு பக்குவத\nப்ளூபெர்ரியும் ரெண்டு ஷாட் லெமன் டீயும்\nஇணையதளங்களில் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களை வைத்தே நாம் ஒருவரை எடை போடுகிறோம். ஆனால்... முன்னரே சொல்லி விடுகிறேன் - இந்த பதிவிற்கும் பிரபல பதிவர் ஒருவர் எழுதிய புத்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :) கடந்த 13ம் தேதி (ஞாயிறு) அன்று திருப்பூர் சென்றிருந்த போது காமிக்ஸ் நண்பர்கள் Cibi (எ) சிபி (அவரிடம் கேட்காமல் முழுப்பெயரை வெளியிட விரும்பவில்லை :) கடந்த 13ம் தேதி (ஞாயிறு) அன்று திருப்பூர் சென்றிருந்த போது காமிக்ஸ் நண்பர்கள் Cibi (எ) சிபி (அவரிடம் கேட்காமல் முழுப்பெயரை வெளியிட விரும்பவில்லை) & திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது) & திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது முன்னதாகவே பரிமாறிக்கொண்ட தகவல்களின் படி, சிபி அவர்களின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மூவரும் சந்திப்பதாய் முடிவானது முன்னதாகவே பரிமாறிக்கொண்ட தகவல்களின் படி, சிபி அவர்களின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மூவரும் சந்திப்பதாய் முடிவானது பின்னர், சிபியிடம் தொலைபேசியில் உரையாடியபோது - நான் இடையில் பத்து வருடங்கள் காமிக்ஸ் படிக்காதது / சேகரிக்காதது, மில்லனியம் - மெகாட்ரீம் போன்ற ஸ்பெஷல் இதழ்கள் என் ட்ரீம்களில் மட்டுமே வந்து செல்வது போன்ற சுவையான விடயங்களை மகிழ்வுடன்( பின்னர், சிபியிடம் தொலைபேசியில் உரையாடியபோது - நான் இடையில் பத்து வருடங்கள் காமிக்ஸ் படிக்காதது / சேகரிக்காதது, மில்லனியம் - மெகாட்ரீம் போன்ற ஸ்பெஷல் இதழ்கள் என் ட்ரீம்களில் மட்டுமே வந்து செல்வது போன்ற சுவையான விடயங்களை மகிழ்வுடன்( ) சொல்லிக் கொண்டிருந்தேன் அவர் என்னென்னவோ இதழ்களின் பெயர்களைச் சொல்லி இது இருக்கா, அது இருக்கா என கேட்டுக் கொண்டிருக்க எனக்கு ஞாபக மறதி சற்று கூடுதல் என்பதால் \"ஙே\" என்\nதமிழ் பேசிய பேட்மேன் - திகில் காமிக்ஸ்\nடார்க் நைட் ரைஸ் ஆகிறாரோ இல்லையோ, உலகெங்கும் பேட்மேன் பீஃவர் இப்போது ரைஸ் ஆகிவிட்டது, இல்லையா உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம்). எனக்கு முதலில் அறிமுகமானது தமிழ் பேசும் பேட்மேன் - ஆம், திகில் காமிக்ஸ் மூலமாக). எனக்கு முதலில் அறிமுகமானது தமிழ் பேசும் பேட்மேன் - ஆம், திகில் காமிக்ஸ் மூலமாக உங்களில் பல பேர் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் உங்களில் பல பேர் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் 1986-இல் மற்ற க��மிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் அவற்றின் சித்திரத் தரம், கதைக்களன், வசனங்கள், இவை அன்றைய கால கட்டத்தில் என்னை போன்ற சிறுவர்கள் மீத\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் ��ோல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம்\nமரணத்தின் நிசப்தம் - பரிதாபத்திற்குரிய 10 ரூபாய் ஸ்பெஷல்\nசற்றே கௌரவமான இறுதி யாத்திரையுடன், நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது... கடந்த வருடம் வெளிவந்த தமிழ் காமிக்ஸ் இதழ்களில் - வாசகர்கள் & பதிவர்கள் பார்வையில் மிகவும் பரிதாபமான முடிவை சந்தித்தது SHSS மட்டும்தான் என்று இதுவரை நினைத்திருந்தேன் ஆனால், முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக வந்த சுவடே தெரியாமல் காணாமல் போன இதழ் என்றால் அது வருட இறுதியில் வெளியான மரணத்தின் நிசப்தமாகத்தான் இருக்க முடியும் ஆனால், முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக வந்த சுவடே தெரியாமல் காணாமல் போன இதழ் என்றால் அது வருட இறுதியில் வெளியான மரணத்தின் நிசப்தமாகத்தான் இருக்க முடியும் NBS சுனாமியில் சுவடின்றி, நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது NBS சுனாமியில் சுவடின்றி, நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது அதன் இறுதி யாத்திரை சற்றே கௌரவமாய், 'ஓரளவு' உயர் ரகத் தாளில் நிகழ்ந்திட்டது மட்டுமே ஆறுதல் அளிக்கும் சங்கதி அதன் இறுதி யாத்திரை சற்றே கௌரவமாய், 'ஓரளவு' உயர் ரகத் தாளில் நிகழ்ந்திட்டது மட்டுமே ஆறுதல் அளிக்கும் சங்கதி கதை என்று பார்த்தால் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை - குரங்கு கையில் சிக்கிய நூல் கண்டாக (இடியாப்ப சிக்கல் என்று சொல்லிச் சொல்லி போர் அடித்து விட்டது கதை என்று பார்த்தால் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை - குரங்கு கையில் சிக்கிய நூல் கண்டாக (இடியாப்ப சிக்கல் என்று சொல்லிச் சொல்லி போர் அடித்து விட்டது) குழப்பி அடிக்கும் வழக்கமான ஜானி ஸ்டைல் சாகசம்) குழப்பி அடிக்கும் வழக்கமான ஜானி ஸ்டைல் சாகசம் முழுக்கதையையும் சொன்னால் சுவாரசியம்() இருக்காது, எனவே சுருக்கமாக: வரிசைய���க சில அழகிகள் கொலையாகின்றனர் அச்சமயத்தில் அலெக்ஸ் உல்லி என்ற பிரபல புலனாய்வு பத்திரி\nகும்கி - காதலெனும் மதயானை\n'காட்டு யானைகள் தாக்கி பயிர்கள் நாசம், இருவர் உடல் நசுங்கி சாவு' என செய்திகளில் நாம் உச்சுக் கொட்டி கடந்து போகும் ஒரு துயர நிகழ்வை பின்னணியாக வைத்து படம் செய்ததிற்கே பிரபு சாலமனை யானை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். ஆனால், இப்படம் 'காடுகள் அழிவதால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு' பற்றியதோ, அல்லது 'காட்டு யானைகளை கும்கி யானை மூலம் அடக்குவது எப்படி' என்பது பற்றிய ஆவணப் படமோ அல்ல' என செய்திகளில் நாம் உச்சுக் கொட்டி கடந்து போகும் ஒரு துயர நிகழ்வை பின்னணியாக வைத்து படம் செய்ததிற்கே பிரபு சாலமனை யானை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். ஆனால், இப்படம் 'காடுகள் அழிவதால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு' பற்றியதோ, அல்லது 'காட்டு யானைகளை கும்கி யானை மூலம் அடக்குவது எப்படி' என்பது பற்றிய ஆவணப் படமோ அல்ல சுவாரசியமானதொரு பின்னணியில், வழக்கமானதொரு காதல் கதை - அவ்வளவே சுவாரசியமானதொரு பின்னணியில், வழக்கமானதொரு காதல் கதை - அவ்வளவே ஆனால் பலவித உணர்வுகளை, மலைப்பகுதியின் பசுமையுடன் குழைத்து, தெளிவாக படம் சொன்ன விதத்தில் கும்கி பெருமையுடன் கால் தூக்கிப் பிளிர்கிறது ஆனால் பலவித உணர்வுகளை, மலைப்பகுதியின் பசுமையுடன் குழைத்து, தெளிவாக படம் சொன்ன விதத்தில் கும்கி பெருமையுடன் கால் தூக்கிப் பிளிர்கிறது பிரபு சாலமன் இயக்கத்தில் பிரபு பாலகன் - விக்ரம் பிரபு பிரபு சாலமன் இயக்கத்தில் பிரபு பாலகன் - விக்ரம் பிரபு மாணிக்கம் என்ற யானையுடன் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து, அதை கிட்டத்தட்ட சகோதரனாக பாவிக்கும் 'பொம்மன்' என்ற பாகன் வேடத்தில் எளிதாக மனம் கவர்கிறார். முகத்தில் பிரபுவின் சாயல் இருந்தாலும், நடிப்பில் அவரையோ, தாத்தா சிவாஜியையோ பின்பற்றாமல், இதர புதிய தலைமுறை நடிகர்களைப் போலவே இவரும் அதிகம் அலட்டாமல் அடக்கி வாசிக்\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஒரு முன்(னெச்சரிக்கைக்) குறிப்பு: இப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது \" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் வெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் ர���ம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம்\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nபருமனான புத்தகங்கள் என்றும் என் விருப்பத்திற்குரியதாக இருந்ததில்லை; படித்து முடிக்க பல வாரங்களாகும் என்பதோடு, ஐம்பது - அறுபது பக்கங்களைக் கடப்பதற்குள், எழுத்துக்கள் யாவும் எறும்புகளைப் போல ஊறத் துவங்க, பக்கங்கள் வெண்மையாகிப் போனது போன்ற பிரம்மையில், புத்தகம் நழுவி, தூக்கம் என்னைத் தழுவத் துவங்கி விடும் காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை விதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை விதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு) ஒன்றாக ஏழு எட்டு கதைகளை தொகுத்துப் போட்டால் அது ஒரு \"ஸ்பெஷல் புத்தகம்\" என்ற அளவிலேயே இது வரை இருந்து வந்திருக்கிறது (இரத்தப் படலம் தொகுப்பு - ஒரு விதிவிலக்கு).\nஇரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே - அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வலது கையை உயரே நீட்டி \"நாஜி சல்யூட்\" அடிக்கும் ஜெர்மானிய வீரர்களும்; கேஸ் சேம்பர்களில் அரங்கேறிய யூத இன அழிப்பும் மனத்திரையில் விரியும் ஜெர்மனி மட்டுமல்ல... WW2-வுக்கு முன்னரும் பின்னரும் - பல நாடுகள் பல விதமான போர்க்குற்றங்கள், எல்லை விரிவாக்கம், இன அழிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, தத்தம் எதிரி நாடுகளின் மீதும், இனங்களின் மீதும் மிருகத்தனமான தாக்குதல்களை இன்று வரை நடத்தியும் வருகின்றன. ஆனால், ஹிட்லர் கொடூரமான முறையில் நிகழ்த்திய பெரும் இன அழிப்பானது, உலக வரலாற்றில் மிகவும் அழுத்தமாகவே பதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உலகப்போர் குறித்த பெரும்பாலான மேற்கத்தியப் படைப்புகளில் - ஒட்டுமொத்த (நாஜி) ஜெர்மானியர்களையும் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும்; அவர்களை எதிர்த்துப் போரிட்ட நேச நாட்டு வீரர்களை ( Allied Forces ) ஒப்பற்ற நாயகர்களாகவும் பொதுப் படுத்தி சித்தரிப்பது வழக்கம் - காமிக்ஸ்\nவெகுஜன நாயகர்களின் திரைப்படங்களிற்கு, 'உலக சினிமா ஆராய்ச்சி' செய்ய யாரும் செல்வதில்லை; அது போலதான் டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் கதைகளும் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் ;) >>> சி று நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை ( ;) >>> சி று நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை (), இராணுவ அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் ஒடுக்குவதற்கோ; இல்லையேல், மாந்திரீகர்கள் மற்றும் புதிரான பல எதிரிகளை புரட்டி எடுப்பதற்கோ ... ... \" இ டைபெல்ட், கைத்துப்பாக்கி, வின்செஸ்டர் ரைஃபிள்\" சகிதம், \" நீல ஜீன்ஸ், மஞ்சள் சட்டை, கருப்பு ஸ்கார்ஃப், தொப்பி, முள் சக்கரம் வைத்த பூட்ஸ் \" அணிந்து; தனியாகவோ... அல்லது, \"சதா புலம்பித் திரியும் தனது கிழட்டு சகா 'கிட் கார்சன்'\" உடனோ ... ... சி ல சமயங்களி\nரோனின் - ஒரு சாமுராயின் சபதம்\nஜ ப்பானிய வரலாற்றில், சாமுராய்களுக்கு உயர்வான ஒரு இடம் உண்டு. நின்ஜாக்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் - மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தும் ஆபத்தான சண்டைக்காரர்கள் அவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\" தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\" வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் அத்தகைய ஒரு கதை தான், ஃபிரான்க் மில்லர் எழுதி, வரைந்திருக்கும் இந்த \" ரோனின் \": 13 ம் நூற்றாண்டைய ஜப்பான்... தனது தலைவன் 'ஒஸாகி'-யை, சூழ்ச்சி செய்து கொன்ற 'அகாட்' என்ற பூதத்தை பழிவாங்குவதற்காக, சரியான சந்தர்ப்பம் தேடி\nஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்\n\" சொர்க்கத்தில் தனக்கு இடமிருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த மனிதன், சாத்தானுடன் சமரசம் செய்து கொள்வது புத்திசாலித்தனம் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான் \" இது, \" Face full of Violence \" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம் \" இது, \" Face full of Violence \" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம் எனக்கு, ' The Good, the Bad and the Ugly ' போன்ற, ' Spaghetti Western ' படங்கள் மிகவும் பிடிக்கும் இத்தாலியில் தயாரிக்கப் பட்ட இவ்வகைப் படங்கள் - 'பழி வாங்கல்', 'புதையல் தேடல்', 'இரயில் கொள்ளை' போன்ற எளிமையான சில கதைக்களங்களைக் கொண்டிருக்கும். சிறப்பான இசை, திரைக்கதை மற்றும் படமாக்கத்துடன் கூடிய அட்டகாசமான பொழுதுபோக்குப் படங்கள் அவை ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை காமிக்ஸ் விஷயத்திலும் அப்படியே 'சிஸ்கோ கிட்'-ஐத் தாண்டி வேறு எந்த (பிரபல) அமெரிக்க வெஸ்டர்ன் காமிக்ஸையும் படித\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்\nகிராஃபிக் நாவல் என்பது, எளிமையான வரையறைகளுக்குள் அடங்காத ஒரு காமிக்ஸ் வடிவம் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன விடியல் பதிப்பகம் வெளியிட்ட, \" ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம் \" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம். ஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் \" மர்ஜானே சத்ரபி \", தனது சுயசரிதை நூலான \" Persepolis \" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி) விடியல் பதிப்பகம் வெளியிட்ட, \" ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம் \" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம். ஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் \" மர்ஜானே சத்ரபி \", தனது சுயசரிதை நூலான \" Persepolis \" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி) கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis \" பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும் \" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான் \" பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும் \" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான்\nவவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்\nஇப்பதிவில் விமர்சிக்கப் பட்டிருக்கும் புத்தகத்தின் பெயர் - Batman: Year One இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்��ும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-) முதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம் இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-) முதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம் சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும். அத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும். அத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் எனவே, நம் வயது மற்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1453", "date_download": "2020-11-24T00:25:43Z", "digest": "sha1:X6H74D5FSUGNA7ENH3UZJYQAW6XE2ZIY", "length": 8974, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "Nagaichuvai Neethikathaigal - நகைச்சுவை நீதிக்கதைகள் » Buy tamil book Nagaichuvai Neethikathaigal online", "raw_content": "\nநகைச்சுவை நீதிக்கதைகள் - Nagaichuvai Neethikathaigal\nஎழுத்தாளர் : ��ம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nமனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் அகிலம் போற்றும் அற்புத பெண்மணிகள்\nமாமதுரை நாட்டை இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த மதுரை நாயக்கர்களுள் விசுவநாதர், திருமலைநாயக்கர், மங்கம்மாள் ஆகிய மூவருமே குறிப்படத்தக்க வாய்ந்தவர்கள் ஆவார்கள்.\nவரலாற்றுக் காலத்தில் அரசு புரிந்த பாண்டிய மன்னர் சித்திராங்கதனின் செல்வ மகள் அல்லிராணிக்கும் மலயத்துவச பாண்டியன் மகனாகச் சிறந்த உமையாளும் நங்கை தடாதகைப் பிராட்டியாருக்கும் பிறகு ராணி மங்கம்மாவைத் தான் குறிப்பிடவேண்டும்.\nஇவ்வம்மையார் கி.பி. 1689 முதல் 1706 வரை பதினெட்டாண்டுகள் பேரரசியாகத் திகழ்ந்து ஆற்றிய அருஞ்செயல்கள் அநேகம்; அநேகம்.\nஇந்த நூல் நகைச்சுவை நீதிக்கதைகள், எம்.ஏ. பழனியப்பன் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எம்.ஏ. பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇலக்கியச் சோலையில் ஜீவா உலா - Ilakiya Solayil Jeeva Ulaa\nவேடிக்கைக் கதைகள் - Vedikai Kathaigal\nபாரதியின் பரிமாணங்கள் - Bharathiyin Parimanangal\nசித்த மருத்துவப் பெட்டகம் - Sitha Maruthuva Petagam\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nவாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam\nகாத்மாண்டு கொள்ளையர்கள் - Kathmandu Kollaiyargal\nமாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 2\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகாவல்துறைச் சட்டங்கள் - Kavalthurai Sattangal\nமனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - Manitha Urimaigal Paathukaappu Sattam\nஉடல் பேசும் ஊமை மொழி\nஇயற்கை வழியில் இனிய வாழ்வு\nதன்னம்பிக்கை கொள் தலைநிமிர்ந்து நில் - Thanambikai Kol Thalainimirnthu Nil\nமுக்கிய நாட்கள் - Mukiya Naatkal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/07/12/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%B5/", "date_download": "2020-11-24T00:58:46Z", "digest": "sha1:552HAMRAFGUMCRAZUNC6WUSQKUEFP53F", "length": 5504, "nlines": 69, "source_domain": "itctamil.com", "title": "அமெரிக்கா செல்லும் பயண வழியில் யாழ் இளைஞன் உயிரிழப்பு – சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் அமெரிக்கா செல்லும் பயண வழியில் யாழ் இளைஞன் உயிரிழப்பு – சோகத்தை ஏற்படு��்திய சம்பவம்\nஅமெரிக்கா செல்லும் பயண வழியில் யாழ் இளைஞன் உயிரிழப்பு – சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்க எல்லைப்பகுதியான பனாமா பிரதேசத்தில் சேற்றுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகவர் ஊடாக அமெரிக்கா செல்ல முயற்சித்த இளைஞர்களில் ஒருவரே, பனாமாவின் ஏரி சேற்றுப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) உயிரிழந்துள்ளார்.\nயாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்த பீ.சுதர்ஷன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nபனாமா ஏரி பிரதேசத்தில் நடை பயணத்தை மேற்கொண்ட இவர், சேற்றுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் போனதாக அவருடன் சென்ற ஏனைய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்த இளைஞனின் சடலம் பனாமா வைத்தியசாலைக்கு பொலிஸாரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு உறவினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleசம்பந்தரின் செயல் வழி இறுகி விட்டதா\nNext articleபிரிட்டனின் 2வது போர்க்கப்பல் வளைகுடா நோக்கி விரைகிறது\n17 வயதான மாணவன் மீது துப்பாக்கி சூடு-பன்னிபிட்டிய பகுதியில்\nமாணவனை சுட்டுக்காயப்படுத்தி மருத்துவருக்கு டிசம்பர் 2 வரை விளக்கமறியல்\nபருத்தித்துறை நீதிமன்றத்தில் மாவீரர் நாள் தடை மனுக்களை மீளபெற்ற பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-24T01:10:16Z", "digest": "sha1:7DZEHKOATTUDFTYN4GOTH57AS4TSZWLL", "length": 3104, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செசில் பாயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெசில் பாயில் (Cecil Boyle, பிறப்பு: மார்ச்சு 16 1853, இறப்பு: ஏப்ரல் 5 1900), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1873-1874 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nசெசில் பாயில் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 11 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 00:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/suriya-movie-first-look-on-march-5/", "date_download": "2020-11-24T00:30:39Z", "digest": "sha1:T2VI6NIDUEGIM3Z2VYJZJO53LMWC6UZH", "length": 8290, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சூர்யா படத்தின் டைட்டில் எப்போது ரிலீஸ் தெரியுமா?", "raw_content": "\nசூர்யா படத்தின் டைட்டில் எப்போது ரிலீஸ் தெரியுமா\nசூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிவரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிவரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசூர்யா நடிப்பில், செல்வராகவன் ஒரு படத்தை இயக்கி வருகிறார். சூர்யாவுக்கு இது 36வது படம். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி இருவரும் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nஇந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக, சென்னைக்கு அருகிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் அம்பாசமுத்திரம் போல பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது. அம்பாசமுத்திரத்திற்கு நேரடியாகச் சென்று படமாக்குவதில் சிரமங்கள் இருப்பதால், மூன்று கோடி ரூபாய் செலவில் இங்கேயே செட் அமைக்கப்பட்டு வருகிறது.\nகலை இயக்குநர் ஆர்.கே.விஜயமுருகன் தலைமையில் 220க்கும் மேற்பட்டோர் இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செட்டில் மட்டும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என செல்வராகவன் ட்விட்டரில் அறிவித்துள்ள���ர்.\nஇந்தப் படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nநாசாவின் சென்டினல் -6 செயற்கைக்கோள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-24T00:51:48Z", "digest": "sha1:KLPMN7RTLEBTO7WKBVZEAXXETOLIDOW2", "length": 6773, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "பாதிரியார்", "raw_content": "\nரௌடி பாதிரியார்... செக்ஸ் சாமியார்\nவேலூர்: `சி.எம்.சி மருத்துவ சீட்; ரூ.57 லட்சம் மோசடி’ - பாதிரியார் உட்பட 3 பேர் கைது\nசிசிடிவி ஆஃப்; திடீர் மாயம்; கிணற்றில் உடல் -கேரளாவை உலுக்கும் பாதிரியார் மரணம்\n`ஆலயத்தில் பிரார்த்தனை நடத்திய பாதிரியார் கைது... மதுக்கடை ஊழியர்களுக்கு கொரோனா' - கேரளா அப்டேட்\n`மறுத்த நீதிமன்றம்; பாதிரியார் தொல்லை குறித்த தகவல்கள்'- வெளியாகும் `கர்த்தாவின்டே நாமத்தில்'\n`பிஷப் பிராங்கோவைத் தொடர்ந்து பாதிரியார் மனோஜ்' - கேரளாவை அதிரவைத்த அடுத்த பாலியல் புகார்\nபாவமன்னிப்பு கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒரு பாதிரியார் கைது\nபெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியார் போலீஸில் சரண்\nகடனே வாங்காத விவசாயிகளுக்கு வங்கி நோட்டீஸ்\n``நான் நல்லா இருக்கிறேன்’’ - குண்டு பாய்ந்த பாதிரியார் ஜெயசீலன் உருக்கம் #sterliteprotest\nபாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து பாதிரியார் - சிறைத் தண்டனை வழங்கிய வள்ளியூர் நீதிமன்றம்\n`அவர்களை நான் எப்போதோ மன்னித்து விட்டேன்'- பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் நினைவு தினப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1155449.html", "date_download": "2020-11-24T00:16:37Z", "digest": "sha1:WBWVNEAMDGWH7ODL3YGOZR44WIKDBOPE", "length": 35896, "nlines": 242, "source_domain": "www.athirady.com", "title": "“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) – Athirady News ;", "raw_content": "\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்\nஎல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர்.\nஅவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் சிலரால் போற்றப்பட்டும் சிலரால் தூற்றப்பட்டும் உள்ளார்.\nஇந்த எழுத்தாளருக்கு பாலசிங்கத்துடன் உள்ள உறவு கூட உயர்வுகளும் மற்றும் தாழ்வுகளையும் கொண்டது. நான் அவரை போற்றுதல் மற்றும் விமர்சித்தல் ஆகிய இரண்டையும் செய்துள்ளேன்.\nஉண்மையில் அது அப்போது இருந்த நிலமையில் தங்கியிருந்தது. எனினும் இந்த மனிதர் மற்றும் ஸ்ரீலங்கா தமிழர் விவகாரங்களில் அவரது பங்களிப்பு பற்றி அதிகம் எழுத முடியும்.\n1938 மார்ச் 4ல் பிறந்த பாலசிங்கம் பல இழைகளின் கலவை.\nஅவரது தந்தை கிழக்கையும் மற்றும் தாய் வடக்கையும் சேர்ந்தவர்கள்.\nஅவரது தாய் ஒரு கிறீஸ்தவர் மற்றும் தந்தை ஒரு இந்து. அவரது பெற்றோர்கள் வித்தியாசமான சாதிகளைச் சோந்தவர்கள்.\nஒரு கத்தோலிக்கராக வளர்க்கப்பட்ட போதிலும் விரைவிலேயே பாலசிங்கம் ஒரு பகுத்தறிவுவாதியாகவும் மற்றும் யதார்த்தவாதியா��வும் மாறினார்.\nஇருந்தும் அவர் விரைவிலேயே புத்த பகவானின் போதனைகளில் ஆழமாகச் சென்று அதன் ஈர்ப்புக்கு உட்பட்டார்.\nபாலசிங்கத்தின் முதல் மனைவி யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் புரொட்டஸ்தாந்து மத்தவராவார். அவரது இரண்டாவது மனைவி அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆங்கிலோ – சக்ஸன் இன பெண்மணியாவர்ர்.\nஅவர் ஒர பிரித்தானிய பிரஜையாக இருந்தாலும் அவரது தாயகமான தமிழ் ஈழத்துக்காக ஏங்கியவர் – அது ஒருநாள் உருவாகும் என அவர் நம்பினார்.\nபாலசிங்கத்தின் பாட்டனார் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்டூரைச் சோந்த ஒரு சைவ குருக்கள் ஆவார்.\nஅவரது தந்தை மட்டக்களப்ப மருத்துவமனையில் ஒரு மின்னியல் முகாரியாக கடமையாற்றினார்.\nபாலா அண்ணையின் தாய் யாழ்ப்பாண பட்டினத்தை சோந்தவரும் மற்றும் மார்ட்டின் ரோட்டில் முன்பு வசித்தவரும் ஆவார்.\nதொழில் முறையில் அவர் ஒரு மருத்துவ மாது ஆவார், மற்றும் அவர் மட்டக்களப்பு மருத்துவமனையில் பணிபுரிந்தபோதுதான் பாலா அண்ணையின் தகப்பனை சந்தித்து. காதலித்து,மற்றும் அவரை மணம் புரிந்தார்.\nபின்னர் அவரது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து இளம் வயதிலேயே விதவையானார்.\nபாலசிங்கம் ஒரு சிறு பிள்ளையாக இருந்தபோதே அவரது தாயாருடனும் மற்றும் மூத்த சகோதரியுடனும் சேர்ந்து வடக்கிற்கு சென்றார்கள்.\nவடமராட்சி பிரிவிலுள்ள கரவெட்டியில் அவர்கள் குடியமாந்தார்கள். பாலா அண்ணையின் தாய் அத்துலு தண்ணீர் தாங்கியின் அருகிலுள்ள கரவெட்டி “அம்பாம் வைத்தியசாலையில்” ஒரு மருத்துவ மாதாக பணியாற்றினார்.\nஅந்த வைத்தியசாலையின் அருகிலுள்ள முன்னாள் பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரி அதிபர் கந்தசாமிக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அவர்கள் அதில் வசித்து வந்தார்கள்.\nஅவரது பிள்ளைப் பராயத்தில் மற்றும் ஆரம்ப இளமைக்காலத்தில் பாலசிங்கம் ஏ.பி.ஸ்ரனிஸ்லாஸ் என அழைக்கப்பட்டார்.\nஅவர் கரவெட்டி பரிசுத்த திரு இருதயக் கல்லூரி மற்றும் நெல்லியடியில் உள்ள நெல்லியடி மத்திய கல்லூரி (பின்னர் மத்திய மகா வித்தியாலயம்) என்பனவற்றில் கல்வி பயின்றார்.\nஅந்த நாட்களில் கரவெட்டி மற்றும் நெல்லியடி என்பன இடதுசாரி கோட்டைகளாக இருந்தன. பழம்பெரும் கம்யுனிசவாதிகளான பொன் கந்தையா மற்றும் பலர் அந்த இடத்தை சேர்ந்தவர்கள்.\nஸ்ரனி என அழைக்கப்பட்ட இளம�� பாலசிங்கம் அப்போது கூட இடதுசாரி சிந்தனைகளின் அங்கத்தவராக இருந்துள்ளார். அவரது பிரியமான மற்றொரு பொழுது போக்கு நெல்லியடி சந்தியில் டீ – கடை நடத்தும் மலையாளியான சங்குண்ணியின் கடையில் அமர்ந்து டீ யை உறிஞ்சிக் குடித்தபடி சீட்டு விளையாடுவது.\nஅந்த நாட்களில் ஸ்ரனிஸ்லாஸ் ஆழ்ந்த ஈடுபாடு காட்டிய ஒரு மனிதர் தமிழ் கேலிச்சித்திரக் காரர்களில் அதிக அனுபவமுள்ளவரான சிவஞர்னசுந்தரமாவார், இவர் பின்னாட்களில் சிரித்திரன் என்கிற ஒரு புகழ்பெற்ற சஞ்சிகையை நடத்தினார்.\nகார்ட்டூன் சுந்தர் என அழைக்கப்படும் இவரது சவாரித் தம்பர் என்கிற துணுக்கு மிகவும் புகழ்பெற்ற தாகும். அவரும் கூட கரவெட்டியை சேர்ந்தவர்.\nசிவஞானசுந்தரத்தின் முயற்சி காரணமாகத்தான் 60களின் ஆரம்பத்தில் கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகையான வீரகேசரியில் ஸ்ரனிஸ்லாஸ் உதவி ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.\nஅந்த நாட்களில் ஸ்ரனி வீரகேசரி அலுவலகத்துக்கு அருகில் உள்ள கிரான்ட்பாஸ் விடுதியில் தங்கியிருந்தார்.\nவீரகேசரியில் அவருடன் பணியாற்றிய முன்னாள் சகாக்கள் அவரைப்பற்றி பேசுகையில் பெரும்பாலான நேரம் முழுவதும் வாசிப்பிலேயே கழிக்கும் ஒரு மனிதர் அவர் என்றார்கள்.\nஅவர் தனது தோற்றத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை அதேபோல அவரது ஆடைகளிலும் குறிப்பிட்ட கவனம் செலுத்துவதில்லை.\nஉணவும் கூட ஒழுங்கான நேரத்துக்கு எடுத்துக் கொள்வதில்லை. வீரகேசரியில் ஸ்ரனிஸ்லாஸை விரைவிலேயே வெளிநாட்டுச் செய்திகளுக்கு பொறுப்பாக அமர்த்தினார்கள்.\nஇதற்கு ராய்ட்டர் நகல்கள் மற்றும் இதர வெளிநாட்டு விவகாரம் அடங்கிய கட்டுரைகள் போன்றவற்றை மொழிமாற்றம் செய்ய வேண்டியது இன்றிமையாததாகும்.\nஎனினும் பாலசிங்கம் தத்தவம் மற்றும் உளவியல் என்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார். அவர் வசிய சாஸ்திரத்திலும் கால் வைத்தார். அவரது முன்னாள் சகாக்கள் அவர் ஒரு ஆன்மீகவாதி ஆனால் மதத்தைச் சாரதவர் என விவரித்தார்கள்.\nபிரித்தானிய உயர் ஸ்தானிகராலய மொழி பெயர்ப்பாளர்\nஸ்ரனிஸ்லாஸ் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் மொழி பெயர்ப்பாளராக ஒரு வேலையை பெற்றுக்கொண்டதும் விஷயங்கள் விரைவாக மாற்றம் பெற்றன.\nஅவரது தோற்றத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது, இப்போது அவர் கம்பீரமான தோற்றம் தரும் உடைகளை தேர்ந்தெடுக்கலானார். இது முழுவதுமே இந்த புதிய வேலைக்காக மாத்திரமல்ல.\nஅன்பிலும் கூட தாக்கம் ஏற்பட்டிருந்தது. அப்போது பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்துக்கு அடுத்து அமைந்திருந்த பிரிட்டிஸ் கவுன்சிலில் உள்ள ஒரு தமிழ் பெண்ணிடம் அவருக்கு ஒரு ஈர்ப்பு உண்டானது.\nஅங்கு ஒரு காதல் உருவானது மற்றும் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.\nஆனால் அவர்களது மகிழ்ச்சி ஒரு குறுகிய ஆயுள் கொண்ட சோதனையாக மாறியது, அவரது முதல் மனைவி தீவிரமான நோய்வாய்ப்பட்டு மேலதிக வெளிநாட்டு சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.\nபிரித்தானிய அதிகாரிகள் மிகவும் அனுதாபமும் தாராள மனம் உடையவர்களாக இருந்தார்கள். இருவரும் இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.\nபாலசிங்கம் தனது உயர் கல்வியை இங்கிலாந்தில் தொடர்ந்தார். ஆனால் அவரது மனைவியின் நிலை மோசமடையத் தொடங்கியது.\nஅவரது மனைவிக்கு நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டிருந்தது அதன் காரணமாக வாழ்க்கை முழுவதும் இரத்த சுத்திகரிப்பில் தங்கியிருக்கும் அவசியம் உண்டானது.\nலண்டனில் வைத்து தனக்கும் நீரிழிவு நோய் இருப்பதை பாலசிங்கம் அறிந்தார்.\nஅது பற்றாக்குறை மற்றும் தியாகம் என்பனவற்றைக் கொண்ட கடின வாழ்க்கையாக இருந்தது, பாலசிங்கத்துக்கு வேலை செய்வது, படிப்பது, மற்றும் நோயாளியான மனைவியை கவனிப்பது போன்ற கடமைகள் ஏற்பட்டன.\nஆறு வருடங்களின் பின் அவரது மனைவி மரணமடைந்தார்.\nஇந்தக் காலத்தில் பாலசிங்கத்துக்கு, பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்ற தாதியர் அதிகாரியாக இருந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது, அந்தப் பெண் ஒரு அவுஸ்திரேலிய பிரஜையாக இருந்தபடியால் அவரும் ஒரு அந்நியராக இருந்தார்.\nமனைவியை இழந்த இளைஞரான அன்ரனுக்கும் மற்றும் தாதியான அடேல் ஆன் வில்பிக்கும் இடையே ஒரு இரண்டாவது காதல் மலர்ந்தது.\nதெற்கு லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் நகரில் உள்ள ஒரு திருமணப் பதிவு அலுவலகத்தில் 1978 செப்ரம்பர், 1ல் அவர்கள் எளிய முறையில் மணந்து கொண்டார்கள்.\nபாலசிங்கம் சவுத்பாங்க் லண்டன் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மார்க்கசிய உளவியல் விளக்கவுரையில் எம்.ஏ பட்டம் பெற்றார்.\nபின்னர் அவர் தனது கலாநிதி பட்டப்படிப்பை ஜோண் டெயிலரின் கீழ் கற்க ஆரம்பித்தார்.\nஆனால் ��வர் தனது கலாநிதி பட்டப்படிப்பை ஒருபோதும் பூர்த்தி செய்யவில்லை.\nஆனால் ஊடகங்கள் அவரை பொதுவாக கலாநிதி. பாலசிங்கம் என்றே குறிப்பிட்டு வந்துள்ளன.\nஅவர் என் தனது கலாநிதி பட்டத்தை நிறைவு செய்யவில்லை அவரது மனைவி அடேல் பாலசிங்கம் தனது புத்தகமான “சுதந்திரத்துக்கான விருப்பம்” என்பதில் சொல்லியிருப்பது – “ஆனால் அவரது (பாலசிங்கத்தின்) மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் புரட்சிகர அரசியல் கோரிக்கைகள் அவரது ஆராய்ச்சி மற்றும் போதனையில் தலையீடு செய்தது. புரட்சிகர அரசியல் மற்றும் கல்வி வாழ்க்கை இந்த இரண்டில் எதை தெரிவு செய்வது என்கிற கட்டாயமான ஒரு நேரம் அவருக்கு வந்தது.\nஅவர் புரட்சிகர அரசியலையே தெரிவு செய்தார் அவர் தனத மக்களின் பிரச்சினையையே பார்த்தார், வெறுமே அதற்கு சேவை செய்வதே அர்த்தமுள்ளது என அவர் நினைத்தார்” என்று.\nபாலசிங்கம் லண்டனில் வைத்து அரசியலில் தலையீடு செலுத்த ஆரம்பித்தார்.\nஅவர் முக்கியமாக ஒரு மார்க்ஸிஸ்ட் பின்னர் முற்போக்கு பிரச்சினைகளான, நிறவெறி எதிர்ப்பு செயற்பாடு போன்றவற்றை அடையாளம் காண முற்பட்டார்.\nஅப்போது தமிழ் ஈழப் பிரச்சினை லண்டனில் இருந்த தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே செல்வாக்கு செலுத்த தொடங்கியிருந்தது.\nஆரம்பத்தில் பாலசிங்கம், இளையதம்பி ரத்தினசபாபதியினால் நிறுவப்பட்ட ஈழமக்கள் புரட்சிகர மாணவர் அமைப்பில் (ஈரோஸ்) ஈடுபாடு கொண்டிருந்தார்.\nஅப்போது லண்டனில் ஒரு மாணவராக இருந்த ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபாவுடனும் பாலசிங்கம் தொடர்புகளைப் பேணி வந்தார்.\nஅப்போது லண்டனில் புலிகளின் பிரதிநிதியாக இருந்த கிருஸ்ணன் என்பவர்தான் பாலசிங்கத்தை எல்.ரீ.ரீ.ஈக்குள் சிக்க வைத்தவர்.\nபிரபாகரன் – உமா மகேஸ்வரன் மோதல் எல்.ரீ.ரீ.ஈயினை பிளவடைய வழி வகுத்தது அதன் விளைவாக புளொட் அமைப்பு உருவானது.\nஆரம்பத்தில் பாலசிங்கத்துக்கு எல்.ரீ.ரீ.ஈ யிற்காக ஆங்கிலத்திலும் மற்றும் தமிழிலும் துண்டுப் பிரதிகள், பிரசுரங்கள், கையேடுகள் போன்றவற்றை எழுதும் பணி ஒப்படைக்கப் பட்டிருந்தது.\nபின்னர் அவர் புலிகளுக்காக ஏராளமான மொழிபெயர்ப்புகளைச் செய்தார். பாலசிங்கம் தம்பதிகள் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி பயணம் செய்தார்கள் அங்கு அவர்கள் உமா மற்றும் பிரபா போன்ற தலைவர்களைச் சந்தித்தார்��ள்.\nபாலசிங்கம் மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு இடையில் நெருக்கம் அதிகமானது.\nஎல்.ரீ.ரீ.ஈ யில் பிளவு ஏற்பட்டபோது, இருபிரிவையும் சமரசம் செய்யும்படி பாலசிங்கம் கேட்டுக்கொள்ளப்பட்டார். அப்படிச் செய்வதில் அவர் தோல்வி அடைந்தார்.\nபிளவு நிரந்தரமானதும், உமாவின் குழுவுடன் ஒப்பிடுகையில் பிரபாவின் ஆதரவாளர்களாக மிகச் சிலரே இருந்தபோதிலும், பாலசிங்கம் தன்னை முழுதாக பிரபாகரனுடன் இணைத்துக் கொண்டார்.\nமார்க்கஸிசம் ஈழத் தமிழ் தேசியவாதம் என்கிற மாற்றத்தை உருவாக்கியது.\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழுஉலகமும் சேர்ந்து புலிகளை மொங்கப் போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்\nவடக்கு இளை­ஞர்­க­ளை ராணு­வத்­தில் சேர அழைப்பு..\nஐபிஎல்லில் கலக்கும் விக்கெட் கீப்பர்கள்… யார் யார் டாப் தெரியுமா..\nஆணும் பெண்ணும் பழகுனா.. 50 நாட்களில் பாலாஜி இவ்ளோ சொல்லிக் கொடுத்துருக்காராம்.. கமல்…\nபொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை – பொதுஜனபெரமுன\nகொவிட்-19: மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை குறைவு;காலை ஆகாரமே பிரதானம்: சுகாதார…\nவட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்கள் எனக்கூறி தொடர்…\nஅடப்பாவிகளா இப்படிலாம் கூடவா பண்ணுவீங்க \nஊடகவியலாளர்கள் இரண்டு பேருக்கு எதிராக கோப்பாய் பொலீசார் வழக்கு தாக்கல்\n18+: லைஃப் பார்ட்னர்களை மாற்றிக் கொண்டு செம ஜாலி.. தீயாய் கலக்கும் “மிஸ்…\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த…\nகொவிட் தொற்றில் உயிரிழப்போரின் குடும்பத்தாரிடமிருந்து அறவிடப்படும் 20,000 ரூபா –…\nஆணும் பெண்ணும் பழகுனா.. 50 நாட்களில் பாலாஜி இவ்ளோ சொல்லிக்…\nபொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை –…\nகொவிட்-19: மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை குறைவு;காலை ஆகாரமே…\nவட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச…\nஅடப்பாவிகளா இப்படிலாம் கூடவா பண்ணுவீங்க \nஊடகவியலாளர்கள் இரண்டு பேருக்கு எதிராக கோப்பாய் பொலீசார் வழக்கு…\n18+: லைஃப் பார்ட்னர்களை மாற்றிக் கொண்டு செம ஜாலி.. தீயாய் கலக்கும்…\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில்…\nகொவ���ட் தொற்றில் உயிரிழப்போரின் குடும்பத்தாரிடமிருந்து அறவிடப்படும்…\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உலக வங்கி அனுசரணையுடன்…\nகிளிநொச்சியில் 72 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nசகோதர பாசம்னா இதுதான்.. தம்பி வராம சாப்பிட மறுத்த நிஷா.. வார்ன்…\nபிடனின் வெற்றியை அங்கீகரிக்க முடியாது.. ஒரே போடாக போட்ட ரஷ்யா..…\nஇன்னும் 4 நாளில் இங்க வந்தாகணும்.. இல்லன்னா டீமில் இடமில்லை..…\nஆணும் பெண்ணும் பழகுனா.. 50 நாட்களில் பாலாஜி இவ்ளோ சொல்லிக்…\nபொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிற்கு எதிராக நடவடிக்கை –…\nகொவிட்-19: மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை குறைவு;காலை ஆகாரமே பிரதானம்:…\nவட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_9.html", "date_download": "2020-11-24T01:08:51Z", "digest": "sha1:JS63S5YO54XWIKPXGN3VDWTLW6C7HNIC", "length": 15713, "nlines": 54, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐ.தே.க தயாராவுள்ளது: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐ.தே.க தயாராவுள்ளது: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 02 May 2017\nஎந்தவொரு தேர்தலுக்கான சவாலையும் முகம் கொடுப்பதற்கும் ஐக்கியத் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை பின்னடையச் செய்யும் எந்தவொரு முயற்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பொரள்ளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை தலைமை தாங்கி உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்து சமுத்திரத்தில் இலங்கையை வர்த்தக கேந்திர மத்திய நிலையமாக உருவாக்குவதே எமது இலக்கு. அதற்கு ஆதரவாளர்களின் ஒத்துழைப்பு அவசியம்.\nநாட்டில் பல பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியாவும் ஜப்பானு��் இணங்கியுள்ளன. இழக்கப்பட்ட ஜி.எஸ்பி வரிச்சலுகையை மீளப் பெற்றிருப்பது அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும்.\nஐக்கிய தேசிய முன்னணிக்கு கடந்த வருட மே தினக் கூட்டத்திலும் இவ்வருடம் கூடுதலான ஆதரவாளர்கள் வருகை தந்துள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பல கட்சிகள் இங்கு வருகை தந்துள்ளன. மருதானையில் இருந்து எமது ஊர்வலம் பொரளையை வந்தடைவதற்கு சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் எடுத்தது. இந்த மக்கள் கூட்டத்தைக் கண்டதும் எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுக்கும் தைரியம் எமக்கு கிடைத்துள்ளது.\nஎமது அரசியல் பாதையில் பாரிய குழி இருந்தது. அதில் விழுவதை தடுப்பதற்காகவவே நாம் பல கட்சிகள் கூட்டு சேர்ந்தோம். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை வெல்ல வைப்பதற்கு தீர்மானித்தோம். இறுதியில் வென்றோம். பின்னர் தேசிய அரசாங்கம் அமைத்தோம்.\nஇதன்போது கடந்த அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட பலர் குறித்தும் எமக்கு அறியக் கிடைத்தது. பலர் தமது வேலையை இழந்திருந்தனர். அவர்களுக்கு உதவுவதற்கு முன்பு சரிவடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாம் அவர்களிடம் ஒரு வருட கால அவகாசம் கேட்டிருந்தோம்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தார். இந்த பொருளாதாரத்தை இனிமேலும் கட்டியெழுப்ப முடியாதென மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் எமக்கு சவால் விடுத்திருந்தனர். எனினும் எம்மால் முடியுமென்ற நம்பிக்கையுடனேயே நாம் இருந்தோம்.\nஎவ்வாறாயினும் ஆட்சிக்கு வந்து ஒருசில வருடங்களுக்குள்ளேயே நாம் பொருளாதார ரீதியாக பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். இதனை நாம் இப்போது முன்னெடுக்காவிடில் எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக மேலும் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். அதனால் நாம் தொடர்ந்தும் பொருளாதார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 1977ஆம் ஆண்டில் திறந்த பொருளாதாரத்தை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தது ஏற்றுமதியை அதிகரித்து பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கேயாகும்.\nநாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஏற்றுமதி அதிகரிக்க ���ேண்டும். கடந்த 2003ஆம் ஆண்டில் நான் பிரதமராக இருந்தபோதே வரிச் சலுகை பெறுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் பேசினேன். ஆட்சி மாற்றமடைந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க அப்பேச்சுவார்த்தையை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தார். அதன் பயனாக எமக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைத்தது.\nஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை இழக்கச் செய்தார். நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இழந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுத்தருவோமென தேர்தல் வாக்குறுதி வழங்கியிருந்தோம். அதன்படி கடந்த ஒரு வாரகாலத்துக்கு முன்பு இழந்த ஜி.எஸ்.பி பிளஸ்ஸை நாம் மீளப்பெற்றுக் கொண்டுள்ளதையிட்டு பெருமையடைகின்றோம்.\nஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளது. அவர்கள் எம்மைப் புரிந்துக் கொண்டார்கள். அவர்கள் எம்மை ஒதுக்கவோ விலக்கவோ இல்லை. ஜி.எஸ்.பி மூலம் இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 6,600 வகையானப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். ஆடைகள் மட்டுமன்றி மேலும் பல பொருட்களை நாம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யலாம்.இதன் மூலமே நாட்டின் வருமானத்தை இருமடங்கில் அதிகரிக்கலாம்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமக்கு நாட்டை பாரிய கடன் சுமையுடனேயே பாரம் கொடுத்தார். அதற்கமைய 2018ஆம் ஆண்டில் நாம் 96 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக செலுத்த வேண்டியுள்ளது. 2020இல் வெளிநாட்டுக் கடனாக மட்டும் 1,500 கோடி டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது. எனவேதான் ஏற்றுமதி மூலம் நாட்டின் வருமானத்தை அதிகரித்து மக்களை பாதிக்காத வகையில் இக்கடனை திருப்பிச் செலுத்த நாம் தீர்மானித்துள்ளோம்.\nஜி.எஸ்.பி நடைமுறைக்கு வந்ததும் உள்நாட்டு வெ ளிநாட்டு முதலீடுகளுடன் நாட்டின் பல பாகங்களிலும் தொழிற்சாலைகளை நிறுவுவோம். இதன்மூலம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும். இதிலிருந்து கிடைக்கும் இலாபத்தை உரிமையாளருக்கு மட்டுமன்றி தொழிலாளிக்கும் வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nஎமது வேலைத்திட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை தடுத்து நிறுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர். அதற்கு ஐ.தே.க ஒருபோதும் இடமளிக்காது. எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண நாம் தயாராக இருக்கின்றோம்.” என்றுள்ளார்.\n0 Responses to எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐ.தே.க தயாராவுள்ளது: ரணில்\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐ.தே.க தயாராவுள்ளது: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2020-11-24T01:52:57Z", "digest": "sha1:73OHSPI3UKB6DMUHXG2C2WH3SOHW3HON", "length": 11529, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பூஞ்சையிழை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபூஞ்சையிழை பூஞ்சைகளின் ஒரு பதிய வளர்ச்சிப் பாகம் அல்லது பூஞ்சை போன்று கிளைகொண்ட திணிவுகளையும் நூல் போன்ற இழைகளையும் கொண்ட பாக்ரீரிய குடி ஆகும். இந்த இழையமைப்பு கொண்ட திணிவு சில வேளை சைறோ(shiro) என அழைக்கப்படும். இந்தப்பூஞ்சையிழைகளுடனான பூஞ்சை குடியேற்றத்தை மண்ணின் உள்ளேயும் மேலேயும் மற்றும் ஏனைய கீழ்ப்படைகளிலும் காணலாம்.\nபூஞ்சையிழை ஒன்றின் நுணுக்குக் காட்டிப்பார்வை; இந்த படம் ஒரு சதுரமில்லிமீட்டர் அளவை காண்பிக்கின்றது.\nபூஞ்சைகள் சூழலில் இருந்து போசணையை உறுஞ்சிக் கொள்வதற்கு பூஞ்சையிழையினைப் பயன்படுத்துகின்றது. இது இரண்டு செயன்முறைகளினூடாக நடைபெறுகின்றது. முதலாவது இழைகள் உணவுகளின் மீது நொதியத்தைச் சுரக்கும். இந்த நொதியம் உணவிலுள்ள உயிரியல் பல்பகுதியங்களை அதன் சிறிய அலகான ஒருபகுதியமாக உடைக்கின்றது. இந்த ஒருபகுதியச் சேர்வைகள் பூஞ்சையிழை ஊடாக பரவல் மூலம் உறுஞ்சப்படும்.\nதரை, மற்றும் நீர்ச் சூழல் தொகுதிகளில் தாவரங்களின் பிரிந்தழிகைச் செயற்பாடில் பூஞ்சையிழைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மண்ணின் சேதனம��றை பிரிகைக்கும் கரியமில வாயுவை வெளியிடும் கார்பன் வட்டத்திலும் பூஞ்சையிழைகள் பயன்படுகின்றன.\nவன்மையான தாவரங்கள் மண்ணில் நிலை நிறுத்தப்படுவதில் பூஞ்சை இழைகள் இணைக்கும் பாகங்களாக தொழிற்படுவதால் அவை மழையினால் அடித்துச் செல்லப்படாமல் தடுக்கப்படும்.\n\"பூஞ்சையிழைகள்\" என்பதை கூறிக்கும் பதமான Mycelium, பங்கசுக்கள்(fungus) போன்று ஒரு திரள் பெயராக கருதப்படுகின்றது. ஒருமை பன்மை குறிப்பிட முடியாத பெயராக கொள்ளலாம். பூஞ்சையிழை (mycelia), பங்கசு (fungi) போன்று ஒருமைப் பெயராகும்.\nஸ்குலேரொசியா என்பது இறுக்கமான அல்லது கடினமான பூஞ்சையிழைத் திணிவாகும்.\nசூழற்றொகுதிகளில் பூஞ்சைகளின் முக்கிய பங்களிப்பு சேதனச் சேர்வைகளை பிரிந்தழியச் செய்தலாகும். பெற்றோலியப் பொருட்களும் சில பீடை நாசினிகளும் சேதனப் பதார்த்தங்களாக இருப்பாதால் அவை பூஞ்சைகளுக்கு கார்பன் மூலங்களாகின்றன.இதனால் அவை பூஞ்சைகளின் மூலம் பிரிந்தழிதலுக்கு உட்படுகின்றன. இதனால் சூழலில் நஞ்சு சேர்வது தடுக்கப்படுகின்றது இச் செயற்பாடு உயிரியல் சீராக்கம் எனப்படும்.\nஉயிரியல் வடிகட்டியாக பூஞ்சையிழைப் பாய்கள் நீர் மற்றும் நிலத்திலிருந்து வேதிப்பொருட்களையும் நுண்ணங்கிகளையும் அகற்றுவதற்கு பரிந்துரைக்கப்படுகின்றது. இச் செயற்பாடு, இழை வடிகட்டல் எனப்படும்.\nபங்கசுக்களும் தாவரங்களும் ஒன்றியவாழிகளாகக் காணப்படும் வேர்க் கவசக் கூட்டம் பயிர் விளைச்சலை அதிகரிக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது.\n2007 ஆம் ஆண்டிலிருந்து எக்கோவேடிவ் டிசைன் எனப்படும் நிறுவனம் பொலிஸ்ரைரீன் மற்றும் பிளாத்திக்கு பொதியிடல் பதார்த்தங்களுக்குப் பதிலாக விவசாயக் கழிவுகளிலிருந்து தாயாராகும் பூஞ்சையிழைகளைப் பயன்படுத்தி மாற்றுப் பொருட்களைத் தயாரித்தது. இரண்டு பாதார்த்தங்கள் ஒன்று கலக்கப்பட்டு,அவை பூஞ்சை ஒன்றில் 3-5 நாட்கள் வைக்கப்பட்டு அழியாத பொருளாக வளர விடப்படும். பயன்படுத்தப்பட்ட பூஞ்சையிழையின் வகைக்கு ஏற்ப உருவாகும் பதார்த்தம் நீரை உறுஞ்சும் பொருளாகவும், மின்காவலியாகவும், சுவாலைத் தடுப்பியாகவும் தொழிற்படும்.[1]\n2013 இல் மற்றொரு நிறுவனமான மைக்கோ வெர்க் பூஞ்சை இழை தளவாடங்கள், புஞ்சையிழை செங்கற்கள், தோல் ஆகியவற்றை உருவாக்கத் தொடங்கியுள்ளது. மற்றொரு நிறுவனமான போல்ட் திறட் பூஞ்சையிழையிலான போலியான தோல் உற்பத்தி செய்துள்ளது.[2]\nஉயிர்த் திணிவுகளை கூட்டெருவாக மாற்றுவதில் பூஞ்சைகள் இன்றி அமையாதனவாகும். அடிப்படைப் பொருளில் உள்ள லிக்னின் மற்றும் ஏனைய நுண்ணங்கிகளால் பிரிந்தழியாத கூறுகளையும் பிரிகையுறச் செய்யும்.[3] கொல்லைப் புறங்களில் காணப்படும் கூட்டெருக் குவியல்கள் பூஞ்சையிழைகளினால் பிரிந்தழிகின்றன. சேதனப் பண்ணை முறைமைகளில் கூட்டெரு மண் பரிகரணம் மற்றும் போசணை வழங்குவதில் முக்கியமுடையது.[4]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 21:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/international-password-day-things-you-should-keep-in-your-mind/", "date_download": "2020-11-24T01:06:26Z", "digest": "sha1:GUITVE4UAOZT663P4IJNZYGOW7RVPY3M", "length": 7653, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்று சர்வதேச பாஸ்வேர்ட் தினம்… நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை என்னென்ன?", "raw_content": "\nஇன்று சர்வதேச பாஸ்வேர்ட் தினம்… நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை என்னென்ன\nஆண்டுதோறும் மே மாதம் முதல் வியாழக்கிழமை, சர்வதேச பாஸ்வேர்ட் தினமாக அங்கீகரித்துள்ளனர் நமது இணைய ஆர்வலர்கள்.\nInternational Password Day : ஆன்லைன் வர்த்தகம், பேஸ்புக், இமெயில் என நமது அன்றாட பயன்பாட்டில் உள்ள பாஸ்வேர்ட்களை நாம் எப்போது கடைசியாக மாற்றினோம்… பாஸ்வேர்டின் பயன்பாட்டை ஆராய்ந்து அதை வலிமையான ஒன்றாக மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆண்டுதோறும் மே மாதம் முதல் வியாழக்கிழமை, சர்வதேச பாஸ்வேர்ட் தினமாக அங்கீகரித்துள்ளனர் நமது இணைய ஆர்வலர்கள்..\nஇணையவெளியில் சிறந்த பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மற்றும் இணைய பயனாளர்களிடையே, நல்ல, வலிமையான பாஸ்வேர்ட்களை வைத்துக்கொள்ளும் மனப்பாங்கு வரவேண்டும் என்பதே, இந்த பாஸ்வேர்ட் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம் ஆகும்.\nநமக்கு எளிமையானதாகவும், அதேசமயத்தில் மற்றவரால் ஊகிக்க முடியாதவகையில் இருப்பதே சிறந்த பாஸ்வேர்ட் ஆகும். இந்த பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலஇடைவெளிக்குள் மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.\nஇமெயில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், ஆன்லைன் ஷாப்பிங், வங்கி பயன்பாடு உள்ளிட்டவைகளுக்கு என ஒரே பாஸ்வேர்ட்களை பயன்படுத்த கூடாது. அதிகப்படியான பாஸ்வேர்ட்களை பயன்படுத்துவர்கள் குழப்பங்களை தவிர்க்க பாஸ்வேர்ட் மானேஜர்களை பயன்படுத்தலாம்.\nமேலும் படிக்க : உலக வன தினமும் இந்திய வனங்களில் இருந்து வெளியேற்றப்படும் வனவாசிகளும்\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nநாசாவின் சென்டினல் -6 செயற்கைக்கோள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2019/09/25/actor-vijay-congress-pikil-cinema-k-s-azhagiri/", "date_download": "2020-11-24T01:36:17Z", "digest": "sha1:6KB2EGBHFZ6C7FCNRSVGDT37VXKB3QYW", "length": 11233, "nlines": 85, "source_domain": "virgonews.com", "title": "நடிகர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கும் காங்கிரஸ்! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nநடிகர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கும் ��ாங்கிரஸ்\nநடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில், ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.\nவிழாவில் பேசிய நடிகர் விஜய், சுபஸ்ரீ என்ற பெண் பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் வகையில் சிலர் கருத்துக்களை பேசினார். இது, தமிழக அரசை அவர் தாக்கி பேசியதாக கூறப்பட்டது.\nஇதையடுத்து, விழா நடத்துவதற்கு அரங்கம் வழங்கிய, தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு, உயர் கல்வி சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது.\nஇந்நிலையில், இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-\nகல்லூரி வளாகத்தின் திரைப்பட விழாவுக்கு அனுமதி வழங்கியது விதிமுறைகளை மீறிய செயல் என்றால், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கலாமா\nவிழாவில், நடிகர் விஜய் கூறிய சில கருத்துகள் ஆளும் அ.தி.மு.க-வினருக்கு எதிராகப் பேசியதாக தவறாகப் புரிந்துகொண்டு இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது.\nகடந்த காலங்களில், சென்னை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாக்களில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் என அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்று உரையாற்றியுள்ளனர்.\nஇதைப் போல தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடைபெறுகிற விழாக்களிலே அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கலந்துகொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து யாரும் குற்றம், குறை கூறியதில்லை.\nஇதை அனுமதித்த கல்லூரி நிர்வாகத்தினருக்கு எந்த அரசும் நோட்டீஸ் அனுப்பி மிரட்டியது கிடையாது. ஜனநாயகத்தில் இத்தகைய நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.\nகடந்த பொதுத்தேர்தலுக்கு முன், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவிகளிடையே உரையாற்ற அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு எதிராக, இதே தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. அன்று இச்செயலை அனைத்து எதிர்கட்சிகளும் வன்மையாகக் கண்டித்தன.\nஅதேபோல, இன்றைக்கு நடிகர் விஜய் பங்கேற்ற இசை வெளியீட்டு வ���ழா நடத்த அனுமதித்ததற்காக, தனியார் பொறியியல் கல்லூரிக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை வழங்கிய நோட்டீஸை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n← சுபஸ்ரீ வழக்கில் முன்னாள் கவுன்சிலரை ஏன் கைது செய்யவில்லை: உயர் நீதிமன்றம் கேள்வி\nவாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nபாமக – அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரை வளைக்கும் பாஜக: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியா\nசமூக ஊடகங்களில் திமுகவை திணறடிக்கும் எதிர்கட்சிகள்: அதிருப்தியில் ஸ்டாலின்\nபேனர் வழக்கின் முக்கிய குற்றவாளி: முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26719", "date_download": "2020-11-24T01:36:37Z", "digest": "sha1:S76O7GQSVP4DBV7OBMJBMNMKWVHS2JTR", "length": 7165, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் (மனக்கவலையை போக்கும் மகேஷ்வரன் துதி ) | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மந்திரங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் (மனக்கவலையை போக்கும் மகேஷ்வரன் துதி )\nதுஸ்வப்ந துஸ்ஸகுன துர்கதி தௌர்மனஸ்ய\nதுர்பிக்ஷ துர்வ்யஸந துஸ்ஸஹ துர்யஸாம்ஸி\nவ்யாதீம்ஸ்ச நாஸயது மே ஜகதாமதீஸ:\n- ரிஷப யோகி அருளிய சிவகவசம்\nபரமேஸ்வரா, நான் காணும் கெட்ட கனவுகள் பலிக்காமல் போக அருள்வாயாக. நான் சந்திக்கும் கெட்ட சகுனங்கள் எனக்கு எந்த பாதிப்பையும் ஏற��படுத்தாதிருக்கச் செய்வாயாக. மிகுந்த உடல் கஷ்டம், மனக்கவலை, பஞ்சம், துக்கம், அவமானத்தில் ஆழ்த்தும் கெட்ட கீர்த்தி போன்றவை என்னை நெருங்காதபடி அருள் செய்யுங்கள். இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் ஆபத்துகளையும், கிரக மாற்றங்களால் ஏற்படும் கவலை, நோய், இழப்புகள் எல்லாவற்றையும் விலக்கி அருள் செய்வீர்களாக. என் வாழ்க்கை அமைதிப் பூங்காவாக ஒளிர அருள் செய்யுங்கள். தினமும் குளித்தவுடன் இந்த துதியை உளமாறப் படித்து வந்தால் துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போய்விடும். ஆயுள் நீடிக்கும்.\nபலன் தரும் ஸ்லோகம் (மனக்கவலையை போக்கும் மகேஷ்வரன் துதி )\nபலன் தரும் ஸ்லோகம் (வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்ட)\nபலன் தரும் ஸ்லோகம் (தம்பதியர் ஒற்றுமை ஓங்க)\nநீங்கள் வேண்டிய வரத்தை பெற பிரதோஷ கால மந்திரம்\nபலன் தரும் ஸ்லோகம் (கல்வியில் மேன்மை பெறவும், ஞாபக சக்தி பெறவும்)\nமனக்கவலைகளை போக்கி இன்பம் தரும் சாய் பாபா மந்திரம்\nபலன் தரும் ஸ்லோகம் (இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்க)\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/20081939/1995770/old-commissioner-office-will-become-a-police-museum.vpf", "date_download": "2020-11-24T00:39:38Z", "digest": "sha1:XLYVAAZK4E2SXRNSJAOGJGYJ2UPMFFWA", "length": 9503, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: old commissioner office will become a police museum", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபோலீஸ் அருங்காட்சியகமாக மாறும் பழைய கமிஷனர் அலுவலகம்\nபதிவு: அக்டோபர் 20, 2020 08:19\nசென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்ட��டம், ரூ.4 கோடி செலவில் போலீஸ் அருங்காட்சியகமாக மாற்றப்படுகிறது.\nபோலீஸ் அருங்காட்சியகமாக மாற்றப்படுவதற்கான கட்டுமான பணிகள் நடப்பதை காணலாம்.\nசென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் பல்வேறு வரலாற்று சிறப்பு அம்சங்களை கொண்டது. 178 ஆண்டு கால பழமை வாய்ந்த அந்த கனவு கட்டிடம் தனது புதிய அத்தியாயத்தை தொடங்கப்போகிறது. அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் சென்னை போலீசின் சிறப்புகளை சொல்லும். சென்னை போலீஸ் என்றாலே அந்த கட்டிடம் தான் நினைவுக்கு வரும்.\nஅருள், ஷெனாய், செந்தாமரை, ஸ்ரீபால், வால்டர் தேவாரம் போன்ற ஜாம்பவான் போலீஸ் கமிஷனர்கள் பணி புரிந்தது அந்த அலுவலகத்தில் தான். கடைசியாக ஜார்ஜ் கமிஷனராக இருந்தபோது தான், புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் வேப்பேரியில் திறக்கப்பட்டது. கடைசியாக அங்கு கமிஷனராக இருந்தவர் ஜார்ஜ் தான்.\nபோலீஸ் கமிஷனர் அலுவலகமாக மாற்றப்படும் முன்பு அந்த பகுதி வயல்வெளி சூழ்ந்த பண்ணை வீடாக இருந்தது. அருணகிரி முதலியார் என்பவர் 1842-ல் அந்த கட்டிடத்தை உருவாக்கினார். அந்த பண்ணை வீட்டை தனது விருந்தினர் இல்லமாக அருணகிரி முதலியார் வைத்திருந்தார். 1856-ல் அப்போதைய வெள்ளைக்கார போலீஸ் கமிஷனர் போல்டர்சன், பொலிவு மிகுந்த அந்த வெள்ளை மாளிகையை கமிஷனர் அலுவலகமாக மாற்றினார்.\nஅந்த கட்டிடத்தை இடித்துவிட்டு 6 மாடிகள் கொண்ட புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை அங்கு கட்டுவதற்கு, காளிமுத்து கமிஷனராக இருந்தபோது முயற்சி மேற்கொண்டார். ஆனால் பழமையான அந்த கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு கிளம்பியதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.\nதற்போது பழமை மாறாமல் அந்த வெள்ளை மாளிகை கட்டிடம், ரூ.4 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு போலீஸ் அருங்காட்சியகமாக மாற்றப்படுகிறது. தமிழக போலீசின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் அரிய பொக்கிஷமாக அந்த அருங்காட்சியகத்தை அமைக்க டி.ஜி.பி. திரிபாதி ஆலோசனையின் பேரில், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் இந்த அரிய பணியை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த கட்டிடத்தில் உள்ள மர படிக்கட்டுகள் அப்படியே இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கூடுதல் கமிஷனர் அமல்ராஜ் கோவை போலீஸ் கமிஷனராக இருந்தபோது, அங்கு முதல் போலீஸ் அருங்காட்சியகத்தை உருவாக்கின��ர். தற்போது அவரது நேரடி தலைமையின் கீழ் 2-வது போலீஸ் அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் உருவாகும் என்று தெரிய வந்துள்ளது. 3 மாதங்களில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநிவர் புயல் தாக்கத்தால் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம்\nபுயல், மழை எதிரொலியால் முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10½ லட்சம் பேர் விண்ணப்பம் - சத்யபிரத சாகு தகவல்\n10 பவுனில் தங்க முககவசம் அணிந்த வரிச்சியூர் செல்வம்\nஅபார ஞாபக சக்தியால் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பழனி சிறுவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/elderly-daughter-carries-120-year-old-mother-on-cot-to-bank-for-pension/", "date_download": "2020-11-24T01:32:26Z", "digest": "sha1:YWM2F3PFYFNEVT44QQ3YGCETBSVFJ64X", "length": 9049, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "பென்ஷன் பணம் வாங்க 120 வயது தாயை கட்டிலுடன் வங்கிக்கு இழுத்து சென்ற 70 வயது மகள் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா பென்ஷன் பணம் வாங்க 120 வயது தாயை கட்டிலுடன் வங்கிக்கு இழுத்து சென்ற 70 வயது மகள்\nபென்ஷன் பணம் வாங்க 120 வயது தாயை கட்டிலுடன் வங்கிக்கு இழுத்து சென்ற 70 வயது மகள்\n70 வயது மகள் தனது 120 வயதான தாயின் பென்ஷன் பணத்தை வாங்க கட்டிலுடன் அவரை வங்கிக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nநவுபடா: 70 வயது மகள் தனது 120 வயதான தாயின் பென்ஷன் பணத்தை வாங்க கட்டிலுடன் அவரை வங்கிக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nநுபாடா மாவட்டத்தின் காரியர் தொகுதிக்கு உட்பட்ட பராகன் கிராமத்தை சேர்ந்த முதிய பெண்மணி குஞ்சா டே. இவருக்கு வயது 70 ஆகும். ஆனால் இவரது தாயார் லாபே பாகேல் இன்னும் உயிருடன் உள்ளார். அவருக்கு 120 வயது ஆகிறது. தனது ஓய்வூதிய பணம் ரூ.1500-ஐ பெறுவதற்கு வங்கிக்கு தனது மகளை லாபே பாகேல் அனுப்பினார். ஆனால் லாபே பாகேல் இன்னும் உயிருடன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது வங்கி ஊழியருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் ஓய்வூதிய பணத்தை கொடுக்க மறுத்து விட்டார். எனவே லாபே பாகேலை நேரில் கூட்டி வருமாறு வங்கி ஊழியர் கூறியுள்ளார்.\nஎனவே படுத்த படுக்கையாக இருக்கும் ��னது தாயை வங்கி அலுவலகம் வரை கட்டிலுடனே குஞ்சா டே இழுத்து சென்றார். வங்கியை அடைந்தவுடன் தாய் மற்றும் மகளின் நிலைமையை உணர்ந்த வங்கி அதிகாரி ஓய்வூதிய பணத்தை வழங்கினார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அத்துடன் இரண்டு வயதான பெண்களை வங்கிக்கு அலைக்கழித்த வங்கி அதிகாரிகளை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்துள்ளனர்.\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nநிவர் புயல் எதிரொலி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை சைதாப்பேட்டை,...\n குஜராத், ம.பி., ராஜஸ்தானை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் இரவு ஊரடங்கு அமல்\nகுஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து இமாச்சல பிரதேச அரசும் 4 மாவட்டங்களில் இரவு ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. நம் நாட்டில் கொரோனா...\nநெருங்கி வரும் ‘நிவர்’ புயல் : சென்னையிலிருந்து 470 கிமீ தொலைவில் மையம்\nசென்னையிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலைகொண்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து 440 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது....\nஅசாமில் பசுக்களுக்கு தனி மருத்துவமனை ஆரம்பம்… பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் பசு பாசம்\nவடகிழக்கு மாநிலங்களில் முதலாவதாக அசாமில் பசுக்களுக்காக தனி மருத்துவமனை ஒன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு அதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-11-24T01:09:52Z", "digest": "sha1:QDKK5VVYZPM3Q4PP6ONZVQTCXSSI7MKK", "length": 6636, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "சிறிசேனா |", "raw_content": "\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகளில், 2 மடங்காக அதிகரிக்கும்\nசிறிசேனாவிடம் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண மோடி வலியுறுத்தல்\nஇலங்கை அதிபர் சிறிசேனா, 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். நேற்று இரவு, பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். அப்போது, அவருக்கு மோடி விருந்தளித்தார். பிறகு இருவரும் இருதரப்பு நலன் சம்பந்தப்பட்ட பல்வேறு ......[Read More…]\nMay,15,16, —\t—\tசிறிசேனா, நரேந்திர மோடி\nசிறிசேனாவின் வருகை இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத் தரும்\nசிறிசேனாவின் வருகை இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத் தரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். ...[Read More…]\nFebruary,17,15, —\t—\tசிறிசேனா, தமிழிசை சவுந்தரராஜன்\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nஅதிபர் புதின் அவர்களே, அதிபர் ஸி அவர்களே, அதிபர் ராம போசா அவர்களே, அதிபர் போல்சனரோ அவர்களே, முதலாவதாக, பிரிக்ஸ் அமைப்பை வெற்றிகரமாக கையாண்டதற்காக அதிபர் புதின் அவர்களுக்கு நான் வாழ்த்துதெரிவிக்கிறேன். உங்களது வழிகாட்டுதல் மற்றும் முன்முயற்சி காரணமாக, இந்த உலகப் ...\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகள� ...\nஜோபைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொல� ...\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nபீகாரின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் ...\nவிவேகானந்தரின் சிந்தனைகள், தேச பக்திய� ...\nதேர்தல் வெற்றி; ஒவ்வொருவரின் வளர்ச்சி� ...\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவே ...\nஇரண்டு இளவரசர்களுக்கும், வளர்ச்சி என்� ...\nநாட்டின் நலனே, நம் அனைவரின் நலன்\nபாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி ;� ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/gsp.html", "date_download": "2020-11-24T01:29:32Z", "digest": "sha1:NAT4WLZI2W64GV5GQHJ6JWYVTBOKQ5RM", "length": 5125, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை விண்ணப்பம் அங்கீகரிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை விண்ணப்பம் அங்கீகரிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 12 May 2017\nஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வர���ச்சலுகைக்கான இலங்கையின் விண்ணப்பத்தினை ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சரவை பேரவை (வெளிநாடு மற்றும் வர்த்தக அமைச்சர்கள்) அங்கீகரித்துள்ளது.\nஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான முக்கிய விடயங்கள் மூன்றை இலங்கை பூத்தி செய்துள்ளதாக தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் பாராளுமன்றம் இந்த விண்ணப்பத்தை ஏற்கனவே அங்கீரித்திருந்தது.\nஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பான உத்தியோகபூர்வ நடைமுறையிலான விடயங்கள் அடுத்த வாரத்தில் முன்னெடுக்கப்படும் என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\n0 Responses to இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை விண்ணப்பம் அங்கீகரிப்பு\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை விண்ணப்பம் அங்கீகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/print-to-file-print-without-a-printer/", "date_download": "2020-11-24T00:35:27Z", "digest": "sha1:VDNTQ3CO4BHOLV5STIW75YXXP22U3HIF", "length": 6901, "nlines": 81, "source_domain": "infotechtamil.info", "title": "Print to file - Print without a printer - InfotechTamil", "raw_content": "\nப்ரிண்டர்இல்லாமலேயே அச்சிட Print to file\nநீங்கள்கணினியில் உருவாக்கிய ஒரு பைலை (உதாரணமாக எம். எஸ். வர்ட் ஆணமொன்றை) உங்களிடம் அச்சுப் பொறி இல்லாத நிலையில் அதனை அச்சிடாமலேயே ஒரு ப்ரிண்டர் பைலாக கணினியில் சேமித்துக் கொள்ளலாம். அந்த பைலை அச்சிட்டால் எவ்வாறு நமக்குத் தோற்றமளிக்குமோ அதே வடிவில் பக்க அமைப்புக்கள் மாறாமல் பேணப்படும்.\nஇவ்வாறுப்ரிண்டர் பைலை உருவாக்கும் போது .prn எனும் பைல் நீட்சியுடன் அவை சேமிக்கப் படுகின்றன. கணினியில் நிறுவியுள்ள ப்ரிண்டர் ட்ரைவர் மென்பொருளி னாலேயே இந்த .prn பைல் உருவாக்கப் படுகின்றன. இந்தப் .prn பைலை பின்னர் PDF பைலாகவோ அல்லது வேறு வடிவிலோ மாற்றிக் கொள்ளலாம். மேலும் .prn பைலாக சேமிக்கும் போது அச்சுப்பொறி இணைக்கப் பட்டுள்ள ஒரு கணினியில் நீங்கள் ஆவணத்தை உருவாக்கிய குறித்த அப்லிகேசன் இல்லாமலேயே அதனை அச்சிட்டுக் கொள்ளலாம்\nதற்போதைய விண்டோஸ்பதிப்புக்களில் XPS எனும் ப்ரிண்டர் பைல் அறிமுகப் படுத்தப் பட்டுளளது குறிப்பிடத் தக்கது. இந்த ப்ரிண்டர் பைலை உருவாக்குவதற்கு ப்ரிண்ட் டயலொக் பொக்ஸில் print to file என்பதைத் தெரிவு செய்ய வேண்டும்.\nமைக்ரோசாஃப்ட் வேர்டில் உரையை நகலெடுக்கவும் நகர்த்தவும் எளிய வழி\nGoogle Crowdsource மூலம் நீங்களும் கூகுலிற்கு உதவலாம்\nYou cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-software-engineer-deposit-fake-money-in-bank.html", "date_download": "2020-11-24T00:43:23Z", "digest": "sha1:TO2FFICA2R6LFR4OLAKFVUCTCJV6PKVP", "length": 13997, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TN software engineer deposit fake money in bank | Tamil Nadu News", "raw_content": "\nஏன் இந்த பணம் மட்டும் ‘டெபாசிட்’ ஆகல.. சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த ‘அடுத்த’ அதிர்ச்சி..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் வங்கியில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநீலகிரி மாவட்டம் நஞ்சநாட்டைச் சேர்ந்தவர் ஹிந்தேஷ் ஆனந்த்(33). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள ஓணாப்பாளையத்தில் சொந்தமாக 15 சென்ட் இடம் உள்ளது. இதைப்பார்க்க அவர் நேற்று முன்தினம் வடவள்ளிக்கு வந்துள்ளார். நிலத்தை பார்வையிட்ட பின்னர், தன்னிடம் இருந்த 1 லட்சத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் தொகையை, டெபாசிட் செய்ய அப்பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றுள்ளார்.\nஅங்குள்ள பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் தொகையை செலுத்தியுள்ளார். அதில் 20 ஆயிரம் ரூபாய் தொகையை (40, 500 ரூபாய் நோட்டுகள்) மட்டும் இயந்திரத்தில் அவரால் செலுத்த முடியவில்லை. இதனை அடுத்து அந்தத் தொகையை மட்டும் வங்கியில் இருந்த காசாளரிடம் கொடுத்து தனது வங்கிக் கணக்கில் செலுத்த படிவத்தையும் அளித்தார். காசாளர் அந்த ரூபாய் நோட்டுகளை வாங்கிப் பார்த்தபோது, அது கள்ளநோட்டு என தெரியவந்துள்ளது. உடனே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nஉடனே வங்கிக்கு விரைந்து வந்த போலீசார் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஹிந்தேஷ் ஆனந்திடம் விசாரணை நடத்தினர். அப்போது, ஊட்டியை சேர்ந்த மதன்லால் என்பவரிடம் ரூ.1.20 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும், அவர் கொடுத்த பணத்தைதான் வங்கியில் செலுத்த வந்ததாகவும் ஹிந்தேஷ் ஆனந்த் கூறியுள்ளார். இதை அடுத்து ஹிந்தேஷ் ஆனந்தை அழைத்துக் கொண்டு மதன்லாலை விசாரிக்க போலீசார் ஊட்டிக்கு விரைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"இந்த தடவ நம்பர் 1 'தோனி' இல்ல... அவருக்கு பதிலா யாருன்னு பாருங்க...\" 'ட்விட்டர்' வெளியிட்ட புது 'லிஸ்ட்'\nதெருவில் 'நாயுடன்' வாக்கிங் சென்றால் 'தண்டனை'.. சீனாவில் வெளியான 'அதிர்ச்சி' உத்தரவு\n\"Awesome மேடம், முன்னாடி 'சீட்'ல ஒண்ணு, பின்னாடி 'சீட்'ல ஒண்ணு...\" 'கார்' விபத்து குறித்து பதிவு செய்த நபருக்கு 'குஷ்பு'வின் 'பதிலடி' ட்வீட்\n'ஒரேயொரு Likeஆல் சர்ச்சையை கிளப்பிவிட்டு'... 'அடுத்த நாளே சூர்யகுமார் யாதவ் செய்த காரியம்'... 'வெச்சு செஞ்ச ரசிகர்கள்\nநாங்க கரெக்ட்டாதான் போனோம்.. ‘திடீரென’ எங்கிருந்தோ வந்த கண்டெய்னர்.. குஷ்பு ‘பரபரப்பு’ தகவல்..\nஇந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்.. இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் அதிரடி அறிவிப்பு.. இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் அதிரடி அறிவிப்பு.. 'அடடே.. ரசிகர்களுக்கு மேலும் ஒரு குட் நியூஸ்'\n'ஒரு காலத்தில கொடி கட்டி பறந்து... இன்னைக்கு இப்படி ஒரு நிலைமையா'.. லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பின்னணி.. லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பின்னணி.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nஅடையாறு கரையோர மக்களுக்கு போலீசார் ‘எச்சரிக்கை’.. நிரம்பும் ‘செம்பரம்பாக்கம்’ ஏரி.. வீடுவீடாக சென்று விழிப்புணர்வு..\n'அடேய், வேஷம் போட்டாலும் ஒரு நியாயம் வேண்டாமா'... 'வாகனங்களை மடக்கி வசூல்'... வசமாக சிக்கிய இளைஞர்\nஅதிகாரிகளின் மெத்தனத்தால் .. '27 வருடங்களாக'.. தவித்து வந்த குடும்பம்... நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\n'சமூகவலைத்தளத்தில் வந்த விளம்பரம்'... 'கைநிறைய சம்பளம் என்ற கனவோடு இன்டெர்வியூ போன இளம்பெண்'... சென்னையில் நடந்த பகீர் சம்பவம்\n'2 மனைவியும் கூட இல்ல'... 'ஜெயிலுக்கு போனா மூன்று வேளை சாப்பாடு போடுவாங்க'... இளைஞர் செஞ்ச அதிர்ச்சி செயல்\n...'எப்படி காசு பணத்தோட வாழ்ந்த மனுஷன்'... 'ஆனா 10 வருஷமா ரோட்டில்'... நொறுங்கி போன அதிகாரிகள்\n'காசியிடம் சிக்கிய சென்னை டாக்டர் மற்றும் பேராசிரியை'... 'எங்கள இப்படி தான் சீரழித்தான்'... 'எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு'... திருமணமான பெண்கள் சொன்ன பகீர் தகவல்\nபேஸ்புக் காதலியை நேரில் பார்க்க ‘சர்ப்ரைஸ்’ கிப்ட்டுடன் போன இளைஞர்.. இப்டி நடக்கும்ன்னு கொஞ்சமும் எதிர்பாக்கல.. காத்திருந்த அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..\nஹார்ட்டின் காமிச்ச ‘கை’ என்ன தூக்கிட்டு வருதுன்னு பாருங்க.. ‘சிக்ஸ் பேக்’ உடன் இருந்த காசியின் தற்போதைய நிலை..\n'800 ஆபாச வீடியோக்கள்... ஆயுதமாகும் செல்போன்'.. நாகர்கோயில் காசி வழக்கில் 'அதிரடி' திருப்பம்'.. நாகர்கோயில் காசி வழக்கில் 'அதிரடி' திருப்பம்.. லிஸ்ட் எடுத்து... கூண்டோடு சிக்கப் போகும் கூட்டாளிகள்\n'சென்னையின் பிரபல கடையில் தீபாவளி ஷாப்பிங்'... 'நைசாக புகுந்த பெண்'... சிசிடிவி காட்சிகளை பார்த்து அதிர்ந்த ஊழியர்கள்\n'காசி சொன்ன அந்த ஒரே ஒரு வார்த்தை'...'கைக்கடிகாரத்தில் இருந்த கேமரா'... 'சென்னை மாணவியை வலையில் வீழ்த்தியது எப்படி'... வெளியான அதிர்ச்சி தகவல்\n'சொந்தக்காரங்க யாரும் தேவையில்லை...' 'இப்படி வாழுறது தான் எனக்கு நிம்மதி...' - தெருவில் வாழும் முன்னாள் காவல் அதிகாரி...\n63 போலி டெபிட் கார்டு.. 50 லட்சம் ரூபாய் பணம்... 'குடும்பமே சேர்ந்து கூட்டாக பார்த்த வேலை'.. வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்\n சிறை கைதி திடீர் மரணம்.. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்.. பரபரப்பு சம்பவம்..\n'எனக்கும் நடந்திருக்கு சார்'... 'அதிரவைத்த சென்னை கல்லூரி மாணவி'... 'நாகர்கோவில் காசி' வழக்கில் அதிரடி திருப்பம்\n'.. அமெரிக்க தேர்தல் சர்ச்சை போராட்டத்தில்.. இளம் பெண் செய்த ‘பரபரப்பு’ காரியம் கொதித்தெழுந்த போலீஸ் சங்கங்கள்.. ‘NYPD’ கடுமையான ட்வீட்\n.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்.. ‘பட்டப்பகலில்’ இளம் நடிகை செய்த ‘பரபரப்பு’ காரியத்தால் பாயும் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/04/26/coronavirus-cases-in-usa-near-10-lakhs/", "date_download": "2020-11-24T00:55:06Z", "digest": "sha1:DB5J4QIQMTF4VGCN3YOXZVCJN4QDZOKV", "length": 9447, "nlines": 115, "source_domain": "themadraspost.com", "title": "#Coronavirus கொரோனாவினால் அந்தோ பரிதாப நிலையில் அமெரிக்கா... பாதிப்பு 10 லட்சத்தையும், பலி 55 ஆயிரத்தையும் நெருங்கியது...!", "raw_content": "\nReading Now #Coronavirus கொரோனாவினால் அந்தோ பரிதாப நிலையில் அமெரிக்கா… பாதிப்பு 10 லட்சத்தையும், பலி 55 ஆயிரத்தையும் நெருங்கியது…\n#Coronavirus கொரோனாவினால் அந்தோ பரிதாப நிலையில் அமெரிக்கா… பாதிப்பு 10 லட்சத்தையும், பலி 55 ஆயிரத்தையும் நெருங்கியது…\nகொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை இப்போது அந்தோபரிதாபம் என்றாகி விட்டது.\nஅமெரிக்காவை கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் இந்த நிலைக்கு கொண்டுவந்து உள்ளது என்பதுதான் மிகப்பெரிய சோகமாக அமைந்து உள்ளது.\nஅமெரிக்காவில் கொரோனாவினால் புதியதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமெரிக்காவில் வைரஸ் பிடியில் சிக்கித்தவிப்போர் எண்ணிக்கை 960,896 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை ஸ்பெயின் , இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, துருக்கி ஆகிய 6 நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 54,265 ஆக உயர்ந்து உள்ளது.\nஉலகளவிலான பலி 2 லட்சத்தை கடந்து உள்ளது. உலகளவிலான உயிரிழப்பில் நான்கில் ஒருவர் அமெரிக்கர் என்பது அந்த நாட்டுக்கு பேரிழப்பாக அமைந்து உள்ளது. அமெரிக்க மருத்துவமனைகளில் எல்லாம் மரண ஓலத்தைத்தான் கேட்க முடிகிறது. எங்கு பார்த்தாலும் குவியல் குவியலாக பிணங்களை இறுதிச்சடங்குக்காக அள்ளிச் செல்லப்படும் பரிதாப நிலையே புகைப்படங்களாக வெளியாகி வருகிறது. இதுவரையில் அந்த நாட்டில் நிகழ்ந்திராத ஒன்றாக அமைந்து உள்ள சம்பவமாக கொரோனாவின் தாக்கம் உள்ளது.\nஉலகின் நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்குரிய நியூயார்க் கொரோனாவின் தலைநகரமாகி உள்ளது. அங்குமட்டும் 288,313 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 21,908 பேர் பலியாகியுள்ளனர்.\n#IndiaFightsCorona இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1,990 பேருக்கு கொரோனா தொற்று, மொத்த பாதிப்பு 26,500-ஐ நெருங்கியது, பலி 824 ஆக அதிகரிப்பு\n#IndiaFightsCorona சலூன் கடைக்கு முடிவெட்ட சென்ற 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – அதிகாரிகள் அதிர்ச்சி…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்��ள் விபரம்….\nமெகா கூட்டணியை கவிழ்த்துவிட்ட காங்கிரஸ்… மம்தா பாணியை கையில் எடுக்குமா பிராந்திய கட்சிகள்…\nசிபிஐ பொது அனுமதி என்றால் என்ன… எத்தனை மாநிலங்கள் அதனை திரும்ப பெற்றுள்ளன…\nநீங்கள் பேப்பர் கப்பில் தேநீர் அருந்துவது சரியா… இல்லை என்கிறது ஆய்வு முடிவு\nஇனி நாடாளுமன்றத்தில் எந்த தடையுமில்லை… அசுர பலம் பெற்றது பா.ஜனதா கூட்டணி…\nஅமெரிக்க தேர்தல் 2020: வெல்லப்போவது யார்… ஒருவர் வெற்றி பெறுவது எப்படி…\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509573", "date_download": "2020-11-24T01:17:33Z", "digest": "sha1:A76S4M2QAC7VNNPK3ERUYL4WZLYWEVBQ", "length": 21053, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "உழவர் சந்தையில் இடைவெளி பராமரிக்கணும் ; கட்டத்திற்குள் நிற்க மக்களுக்கு அறிவுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nநவ.,24: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'அரசியல் லாபத்துக்காக வேளாண் சட்டம் எதிர்ப்பு'\nவேட்பு மனு நிராகரிப்பு வழக்கு ; உச்ச நீதிமன்றம் இன்று ...\nபுதிய அமைச்சர்கள்: பைடன் இன்று அறிவிப்பாரா\nஆட்சேபணை செய்திகளுக்கு அபராதம்: கடும் எதிர்ப்பால் ... 1\nஇது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nவேறு நீதிபதிக்கு மாறுகிறது '2ஜி வழக்கு விசாரணை 4\nகொரோனா தடுப்பு மருந்தை பெறும் கடைசி நபராக நான் ... 5\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 3\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: ... 5\nஉழவர் சந்தையில் இடைவெளி பராமரிக்கணும் ; கட்டத்திற்குள் நிற்க மக்களுக்கு அறிவுறுத்தல்\nஉடுமலை : உடுமலை உழவர் சந்தையில், கூட்டம் சேருவதை தவிர்க்க, முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி, இடைவெளி விட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.உடுமலை உழவர் சந்தைக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விளை பொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 'கொரோனா' வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக, தினசரி சந்தை மூடப்பட்டுள்ளதால், காய்கறிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை : உடுமலை உழவர் சந்தையில், கூட்டம் சேருவதை தவிர்க்க, முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி, இடைவெளி விட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.உடுமலை உழவர் சந்தைக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விளை பொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 'கொரோனா' வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக, தினசரி சந்தை மூடப்பட்டுள்ளதால், காய்கறிகள் கொள்முதல் செய்ய பொதுமக்கள் மட்டுமன்றி, வியாபாரிகளும் வருகின்றனர்.நேற்று, 84 விவசாயிகள், 28,345 கிலோ காய்கறிகள் கொண்டு வந்திருந்தனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர் காய்கறிகள் வாங்க வந்திருந்தனர்.இதனையடுத்து, போலீசார் உழவர் சந்தைக்கு வந்து, மைக் மூலம் அறிவுரை வழங்கியதோடு, கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், மக்களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் வகையிலும் ஒவ்வொருவராக உள்ளே அனுமதித்தனர்.இதற்கு தீர்வு காணும் வகையில், 'கொரோனா' தொற்று பரவாமல், சமுதாய இடைவெளியை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் இன்று முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். உழவர் சந்தை இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு கடைகளுக்கும், ஒன்றரை மீட்டர் இடைவெளி விடப்பட்டு, அதில் மக்கள் நின்று காய்கறிகள் வாங்கும் வகையில், பிளீச்சிங் பவுடர் மூலம், பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், ஒரு சமயத்தில் பலர் உள்ளே செல்லாமல், வாயிற்கதவு அடைக்கப்பட்டு, குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒருவர் சென்ற பின்னரே, மற்றவர்கள் கடை முன் செல்ல வேண்டும்.கோட்டாட்சியர் ரவிக்குமார் கூறுகையில், 'அத்தியாவசிய பொருள் என்பதால், உழவர் சந்தை செயல்படுகிறது. இருப்பினும், நோய்த்தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விவசாயிகள், பொதுமக்கள் மருத்துவ பரிசோதனைக்குப்பின்னரே அனுமதிக்கப்படுவர். வரும் அனைவரும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், இடைவெளியை பராமரிக்க வேண்டும்; அதற்காக, குறியீடு அமைக்கப்பட்டுள்ளது. அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவ���ிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால், பரவலை கட்டுப்படுத் முடியும்,' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவீட்டிலிருந்தே ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி பணிகள்\nதண்ணீருக்கு சிக்கல் விவசாயிகள் சிறப்பு பூஜை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்த�� நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீட்டிலிருந்தே ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி பணிகள்\nதண்ணீருக்கு சிக்கல் விவசாயிகள் சிறப்பு பூஜை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2020/nov/17/police-3505547.html", "date_download": "2020-11-24T00:52:33Z", "digest": "sha1:K2QMPWW3JQXZ53P7LQC5USU3LZGUXH7W", "length": 8951, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவல் துறையினா் மீது புகாா்: ஆட்சியா் அலுவலகத்தைபெண்கள் முற்றுகை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகாவல் துறையினா் மீது புகாா்: ஆட்சியா் அலுவலகத்தைபெண்கள் முற்றுகை\nகாவல் துறையினா் மீது புகாா் கூறி, மதுரை புதுமாகாளிப்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.\nபுதுமாகாளிப்பட்டி சாலை நாகபிள்ளை தோப்பு தெருவைச் சோ்ந்தவா் இந்திராணி. இவரது மகன் மீது எஸ்.எஸ்.காலனி மற்றும் சுப்பிரமணியபுரம் காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் கூறிய போலீஸாா், காவல் நிலையத்தில் அவரை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனா்.\nதனது மகன் வெளியூரில் வேலை செய்துவரும் நிலையில், போலீஸாா் வேண்டுமென்றே பொய்யான வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் கூறி, இந்திராணி மற்றும் அவரது உறவினா்கள் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். தவறாகப் பதிவு செய்துள்ள வழக்கை காட்டி மிரட்டி வரும் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவா்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/07/100_33.html", "date_download": "2020-11-24T01:42:26Z", "digest": "sha1:MQUSYY6CS3CXFPPXUSEJVZ6FFA5RDWK4", "length": 14719, "nlines": 76, "source_domain": "www.newtamilnews.com", "title": "கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி! | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nகடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nகடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள கொதிகலனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில், என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nமேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் நெய்வேலி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட அனல்மின் நிலைய பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nமீட்புப் பணிகள் முழுமை அடைந்த பிறகே எத்தனை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தைத் தொடர்ந்து இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த மே மாதம் 7ஆம் திகதி அன்று இரண்டாவது அனல்மின் நிலையத்திலிருந்த 6வ��ு யூனிட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு மாதத்தில் மூன்றாவது முறையாக என்எல்சி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடலை வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்று தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உறவினர்கள் மற்றும் காவல்துறை இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் மற்றும் நெய்வேலி காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\n\"நமக்கு நாமே\"என்ற தொனிப்பொருளில் எம்மவர்களின் படைப்புகளை பகிர்ந்து கொள்வதில் நியூதமிழ் நியூஸ் பெருமை கொள்கிறது.அந்த வகையில் வளர்ந்து வரும் புது கவிஞர் சண்முகநாதன் புஷ்பராணி அவர்களின் கன்னிக்கவிதையை பகிர்ந்துள்ளோம் அவருக்கு உங்களது ஆதரவுகளை வழங்கி ஊக்கப்படுத்துங்கள்.\nகடின கணிதத்தை மலையகத்துள் எளிமையாக்கிய ஜீவராஜன் எனும் ஆளுமை\nகடின கணிதத்தை மலையகத்துள் எளிமையாக்கிய ஜீவராஜன் எனும் ஆளுமை.. கணிதம் என்றாலே கடினம் என்ற வார்த்தையும் கூடவே சேர்ந்து வரும் 1990 இற்கு முற்பட...\nதீபாவளி பண்டிகைக்காக கொழும்பிலிருந்து பொகவந்தலாவை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொழும்பிலிருந்து பொகவந்தலாவை பகுதிக்கு தீபாவளி பண்டிகைக்காக வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது . நேற்றை...\nநவம்பர் 23ஆம் திகதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.\nமுன்னர் திட்டமிட்டபடி நவம்பர் 23 ஆம் திகதி முதல் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என ...\nO/L,A/L கல்விச் செயற்பாடுகளை மாத்திரம் ஆரம்பிக்குமாறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை\nமுறையான திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 11,12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலையை ஆரம்பிக்குமா...\nஎல்ஜின் மற்றும் அக்கரப்பத்தனை பகுதிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nலிந்துலை லிப்பகலை தோட்டத்தில் 22 வயதான ஆண் ஒருவருக்கு கொவிட் -19 தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . குறித்த நபர் தெமட்டக...\nகொரோனா தொற்றால் அதிகப்படியான உயிரிழப்புக்கள் நேற்றைய தினம் பதிவாகிய��ள்ளது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று மாத்திரம் 9 பேர் உயிரிழந்துள்ளனர் . என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த...\nமஞ்சள் மற்றும் இஞ்சி இறக்குமதி முற்றிலும் தடை\n2021 ஆம் ஆண்டிற்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்...\nபாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்\nஆபத்தான வலயங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட...\nகொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை ரூபாய் 70 ஆயிரம் மில்லியன் செலவு\ncovid-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இதுவரை 70,000 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவு செய்துள்ளதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்...\nஆளில்லா ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு வெற்றி\nஆளில்லா ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் வெற்றி அளித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபரும...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வல��த்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/nadikaikalin-kathai.htm", "date_download": "2020-11-24T00:11:13Z", "digest": "sha1:WZYHTS6COKJQ6VYJL7VIP3INBLXLSXRU", "length": 5236, "nlines": 192, "source_domain": "www.udumalai.com", "title": "நடிகைகளின் கதை - யுவ கிருஷ்ணா, Buy tamil book Nadikaikalin Kathai online, Yuva Krishna Books, சினிமா", "raw_content": "\nவெளிச்சத்தில் தெரியும் பிரபலங்களின் முகங்களை நாம் பார்க்கிறோம். அதன்பின்னால் இருக்கும் அவர்களின் சொந்த வாழ்க்கையில் கிசுகிசுக்களைத் தாண்டி மற்றவை பற்றி ....\nநடிகைகளின் கதை - Product Reviews\nகலைஞரின் நகைச்சுவை நயம் (பாகம் 3)\nஈரானிய சினிமா சமயவாதங்களும் திரைப்படங்களும்\nசங்கர் முதல் ஷங்கர் வரை\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள்\nவாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்\nஊழல் பண வீக்கம் தீவிரவாதம்\nமதச்சார்பின்மை = செக்யூலரிஸம் =\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bars-likely-to-open-before-deepavali-in-tamil-nadu-drinkers-excited-401328.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-24T01:30:21Z", "digest": "sha1:E4LUPORAV5EPHUIGLZ55ENEMTRJSIGSM", "length": 19457, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடிமகன்களுக்கு குஷியான செய்தி.. தீபாவளிக்கு முன் நடக்க போகும் முக்கிய மாற்றம் | Bars likely to open before Deepavali in Tamil Nadu: Drinkers excited - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nநிவர் புயல் வரும் முன்பே சென்னையில் வந்தது ஷவர்... சொட்டச் சொட்ட நனைந்த தலைநகரம்\nஅரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணத்தையும் அரசு ஏற்க வேண்டும்- சிபிஐஎம்\nஊதிய முரண்பாடு... அரசு ஊழியர்களின் குறைகளைக் களைய வேண்டும் - டாக்டர் ராமதாஸ்\nபைக்கில் வந்து ஸ்பென்சர் சிக்னலில் கெத்து காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்...செல்பி எடுத்த மக்கள்\nகிடா மீசை நடிகர் தவசியின் உயிரைக்குடித்த உணவுக்குழல் புற்றுநோய்\nஎந்த ஆட்சியிலும் நடக்காத ஒரு அதிசயம் அதிமுக ஆட்சியில் நடக்குது - துரைமுருகன்\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடிமகன்களுக்கு குஷியான செய்தி.. தீபாவளிக்கு முன் நடக்க போகும் முக்கிய மாற்றம்\nசென்னை: மது அருந்துபவர்கள் இனி பாரிலேயே உட்கார்ந்து சரக்கு அடிக்கலாம், ஏனெனில் பார்கள் அனைத்தும் தீபாவளிக்கு முன்பே திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள் சுமார் 50 நாட்களுக்கு பிறகு மே மாதத்தில் திறக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் மூடப்பட்ட கடைகள் அடுத்த ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவால் திறக்கப்பட்டன.\nபடிப்படியாக கட்டுப்பாட்டு மண்டலங்களில் இல்லாத பகுதிகளில் மட்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் பின்னாளில் அனைத்து பகுதியிலும் உள்ள மதுக்கடைகள் திறக்கப்பட்டன.\nமதுக்கடைக்கு வருவோர் முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் ஆரம்பத்தில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவில்லை. மதுக்கடைகளுக்கு வருவோரில் ஒரு சிலரே முககவசம் அணிந்து வருகிறார்கள். டோக்கன் சிஸ்டமும் இல்லை.\nஇரவு 8 மணி வரை\nபோலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட மதுக்கடைகள் பின்னாளில் போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டு, தற்போது வழக்கம் போல் இயங்கி வருகின்றன. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையில் இயங்க மதுக்கடைகள், அதன்பிறகு இரவு 8 மணி வரை செயல்படும் என்று நீட்டிக்கப்பட்டது. தற்போது வரையிலும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் இயங்குகின்றன.\nதீபாவளிக்கு முன் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளுடன் இணைந்து 3 ஆயிரம் பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள, பார்களை திறப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.\nஆகஸ்ட் மாதத்தில் பார்கள் திறக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று சற்று அதிகரித்து வந்ததால் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி தரவில்லை. இந்தநிலையில், தீபாவளிக்கு முன்பாக தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு தயாராகி வருவதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறும் போது. தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் டாஸ்மாக் பார்களை திறக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. சமூக இடைவெளி, குறைந்த நபர்களை அனுமதிப்பது, இறைச்சி உணவுகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு பார்களை திறப்பது, வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு - 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம் - முதல்வர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழே குறைந்தது\nஅண்ணாநகர் மத்திய வருவாய் குடியிருப்பில் தீ விபத்து - உயிர் சேதம் தவிர்ப்பு\nநெருங்கும் நிவர்: 4713 ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருள்களை அனுப்பி வைத்த அரசு\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் சந்திக்கும் திட்டம் திடீர் ரத்து- 7 பேர் விடுதலை என்னவாகும்\nஇதுதான் நிவர் புயலா.. அதுக்குள் இவ்வளவு கிட்ட வந்துடுச்சா.. சென்னையை நெருங்கியது.. சாட்டிலைட் போட்டோ\nநாளை தீவிர புயலா��� மாறும் நிவர்.. தமிழகம், புதுவையில் நாளை முதல் 26 வரை கனமழை.. வானிலை மையம்\nநிவர் புயல்... தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் பாஜகவின் வேல்யாத்திரை ரத்து\nஅமித்ஷாவும் போயாச்சு-வராமலேயே \"அரசியலுக்கு முழுக்கு\" என அறிவித்து \"ரெஸ்ட்\"டுக்குத் தயாராகும் ரஜினி\nபுதிய \"உதயம்\".. நடு ராத்திரியில் வந்தாலும் கலையாத கூட்டம்.. அள்ளு கிளம்பும் \"எதிர்\" கட்சிகள்\nபவர்ஃபுல் நிவர் புயல்.. தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரயில்கள் ரத்து.. தீவிர முன்னெச்சரிக்கை\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021: எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும்\nகவர்மென்ட் வேலை தேடிதேடி கண்கள் பூத்து விட்டதா.. சரி விடுங்க.. நல்ல சம்பளத்தில் இதை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntasmac பார் டாஸ்மாக் தீபாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2019/10/30/child-sujith-death-chennai-high-court-question_tn-govt-pil/", "date_download": "2020-11-24T01:05:17Z", "digest": "sha1:VDLRP4HB45EWXUBJLPUNPD3D7CYC63GJ", "length": 11153, "nlines": 84, "source_domain": "virgonews.com", "title": "உயிர்ப்பலி நடந்தால்தான் அரசு நடவடிக்கை எடுக்குமா? ஆழ்துளைக் கிணறு வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி? – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nஉயிர்ப்பலி நடந்தால்தான் அரசு நடவடிக்கை எடுக்குமா ஆழ்துளைக் கிணறு வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி\nஉயிர்ப்பலி நடந்தால்தான் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நேரலை செய்த ஊடகங்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார்.\nஉபயோகத்தில் இல்லாத ஆழ்துழை கிணறுகளை மூட வேண்டும் என்ற விதிகளை பின்பற்றாதவர்களில் எத்தனை பேர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நவம்பர் 21ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இரண்டு வயது குழந்தை சுஜித் ப���ியான விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த மனுவில், உபயோகப்படுத்தப்படாத கிணறுகள் குறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்து மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு 2015ல் கொண்டு வந்த சட்டத்தை அமல்படுத்தவும், சிறுவன் சுஜித்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடவும் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சட்டம் இயற்றியது குறித்து அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.\nஉடனே குறுக்கிட்ட நீதிபதிகள், பல சட்டங்கள் இருந்தாலும் அவை அமல்படுத்தப்படாததால் தான் நீதிமன்றங்கள் பொது நல வழக்குகளால் நிரம்பி வழிவதாகக் குறிப்பிட்டனர்.\nதொடர்ந்து, தனிமனிதனிடம் சமூக பொறுப்பு இருந்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க முடியும் எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உயிர் பலி நடந்தால் தான் அரசு நடவடிக்கை எடுக்குமா எனக் கேள்வி எழுப்பினர்.\nஇந்த சம்பவத்தை தொடர் நேரலை செய்த ஊடகங்கள், அரசின் விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை எனவும், ஊடகங்கள் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் வேதனை தெரிவித்தனர்.\nஆழ்துளை கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பினர்.\nஇதுவரை எத்தனை ஆழ்துளைக் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது பயன்படுத்தப்படாமல் உள்ள கிணறுகளின் எண்ணிக்கை என்ன பயன்படுத்தப்படாமல் உள்ள கிணறுகளின் எண்ணிக்கை என்ன விதிகளை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது விதிகளை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நவம்பர் 21 ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n← ஆழ்துளை கிணறு விபத்துக்களை தவிர்க்க: உச்சநீதி மன்றம் வகுத்த விதிமுறைகள்\nமுதல்வர் பதவிக்கு பாஜக – சிவசேனா இடையே கடும் போட்டி: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்\nதிரௌபதி: தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை படைக்குமா\nஉங்கள் ஜாதகத்தில் சினிமா யோகம் இருக்கிறதா\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: துலாம் லக்னம்\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/11/18160326/1271925/Pak-successfully-conducts-test-launch-of-surfacetosurface.vpf", "date_download": "2020-11-24T01:48:56Z", "digest": "sha1:MO2RQ3SSWWO6FFYCZXVZKAVAJ5A3S2FQ", "length": 7472, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pak successfully conducts test launch of surface-to-surface ballistic missile", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்\nபதிவு: நவம்பர் 18, 2019 16:03\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.\nகாஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகள் பலமுறை இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. கார்கில் போர் போன்ற மிகப்பெரிய யுத்தங்களும் நிகழ்ந்து பெருமளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.\nசமீபத்தில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.\nஅணு ஆயுதத்தைத் தாங்கியபடி கண்டம் விட்டு கண்டம் சென்று 2,000 கி.மீ. தூரம் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அக்னி 2 ஏவுகணையை இந்தியா கடந்த சனிக்கிழமை பரிசோதனை செய்தது. இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கையும் தாக்கியது.\nஇந்த சோதனை நடந்து இரண்டு தினங்கள் ஆகி உள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவம், ‘ஷகீன் -1’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இன்று சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.\nராணுவ கட்டளை படைப்பிரிவின் செயல்பாட்டு தயார்நிலையை சோதிக்கும் நோக்கில், ஷகீன்-1 ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 650 கி.மீ. வரை அனைத்து வகையான ஆயுதங்களையும் தாங்கிச்செல்லக்கூடியது என பாகிஸ்தான் ராணுவ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.94 கோடியை கடந்தது\nரஷ்யாவை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்தது\nவெளியுறவுத் துறை உள்பட புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nஜோ பைடன் பதவியேற்பதற்கு முன் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/billa-director-vishnu-vardhan-directs-ajiith-61/", "date_download": "2020-11-24T01:14:40Z", "digest": "sha1:EOMAD3N4H2H3SVCCKEIYIVHDQ2VV3DVD", "length": 12811, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "அஜீத் 61 படத்தை இயக்கப்போகும் பில்லா இயக்குனர்.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅஜீத் 61 படத்தை இயக்கப்போகும் பில்லா இயக்குனர்..\nஅஜீத் 61 படத்தை இயக்கப்போகும் பில்லா இயக்குனர்..\nதல அஜீத் நடித்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் ஆனது. தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எச்.சினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்திருக் கும் நிலையில் கொரோனா தொற்று ஊரடங் கால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. தடைக்காலம் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும்.\nஇந்நிலையில் அஜீத் நடிக்கும் 61வது படத்திற் கான ஸ்கிரிப்ட் ரெடி செய்யும் பணியில் பட நிறுவனம் ஒன்று ஈடுபட்டிருக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம் அஜீத�� நடித்த 2 படங்களை தயாரித்திருக்கிறது. அஜீத் நடித்த பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் அஜீத்தின் 61வது படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஷ்ணு பேட்டி களின்போது ராஜேந்திர சோழன் சரித்திர பின்னணியிலான கதை ஒன்றை உருவாக்கி வருகிறேன். அதில் ராஜேந்திர சோனழாக அஜித் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் அஜீத்தை வைத்து இக்கதையைத்தான் இயக்கப்போகி றாரா என்பது உறுதியாகவில்லை.\nசின்ன தளபதி ரசிகர்களுக்கு நாமம் போட்ட “விலங்கு” புரடியூசர் 45வது பிறந்தநாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் 45வது பிறந்தநாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் ரஜினிகாந்த் பேட்ட படத்துக்கு சீர்வரிசையுடன் சென்ற பெண்கள்\nPrevious கொரோனா தொற்று காரணமாக சீல் வைக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகையின் அபார்ட்மென்ட்….\nNext முதன்முறையாக கதை சொல்ல வருகிறார் பிரகாஷ்ராஜ்.. தி லிட்டிள் டக் கேர்ள் ஆடியோ புக்..\n‘லாபம்’ படக்குழுவினர் மீது ஸ்ருதி ஹாசனுக்கு அதிருப்தியா…\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்….\nபாலகிருஷ்ணா படத்தின் நாயகி மீண்டும் மாற்றம்…..\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nகேரளாவில் இன்று 4,808 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 4,808 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,67,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா பாதிப்பு உறு��ி ஆகி மொத்தம் 5,28,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 545 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,62,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று545…\nநெய் நந்தீஸ்வரர் ஆலயம் – நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்கப்பட்டால் ஆபத்து – எச்சரிக்கும் ரகுராம் ராஜன்\nமராட்டியத்தில் அடுத்த சில மாதங்களுக்குள் பா.ஜ. ஆட்சி – மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேச்சு\nநிவர் புயல் எதிரொலி: மருத்துவ கலந்தாய்வு செப்.30க்கு ஒத்திவைப்பு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/doodle-publish-google-honors-the-indian-writer-abdul-qavi-desnavi/", "date_download": "2020-11-24T00:56:57Z", "digest": "sha1:SKI5FATYVDOU47LS3ANUJINYXBVUXX74", "length": 12600, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "டூடுல் வெளியிட்டு இந்திய எழுத்தாளரை கவுரவித்த கூகுள்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடூடுல் வெளியிட்டு இந்திய எழுத்தாளரை கவுரவித்த கூகுள்\nடூடுல் வெளியிட்டு இந்திய எழுத்தாளரை கவுரவித்த கூகுள்\nஇந்திய எழுத்தாளருக்கு கவுரவிக்கும் வகையில் இன்று புதிய டூடுலை வெளியிட்டுள்ளது பிரபல வலைதள நிறுவனமான கூகுள்\nஇந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் அப்துல் கவி தேஸ்நவியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவ படத்தை டூடுலாக வெளியிட்டு கூகுள் நிறுவனம் கவுரவப்படுத்தி உள்ளது.\nஎழுத்தாளர் அப்துல் கவி தேஸ்நவி 1930 ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்தவர்.\nஉருது எழுத்தாளரான தேஜஸ்நவி உருது மொழியில் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது புத்தகங்கள் உலகம் முழுவதும் பிரபலம். இவர் கடந்த 2011ம் ஆண்டே மரணமடைந்துவிட்டார்.\nஅவரது பிறந்த நாளான இன்று, அவரது இலக்கிய சேவையை போற்றும��� வகையில், கூகுள் தேடுதளத்தில் புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nடூடுல் வெளியிட்டு இந்திய சுதந்திர தினத்தை கவுரவித்த கூகுள் தண்ணீர் தரத்தில் உலகளவில் இந்தியாவிற்கு கிடைத்தது 120வது இடம் தண்ணீர் தரத்தில் உலகளவில் இந்தியாவிற்கு கிடைத்தது 120வது இடம் இன்று மகாகவி பாரதியார் பிறந்த நாள் : தமிழில் புகழ்ந்து பதிவிட்ட மோடி\nPrevious ‘லுக்அவுட்’: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது\nNext மோடியின் கனவு புல்லட் ரெயில் : மேற்கு ரெயில்வே நஷ்டம் அடையுமாம்\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்கப்பட்டால் ஆபத்து – எச்சரிக்கும் ரகுராம் ராஜன்\nமராட்டியத்தில் அடுத்த சில மாதங்களுக்குள் பா.ஜ. ஆட்சி – மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேச்சு\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nகேரளாவில் இன்று 4,808 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 4,808 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,67,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,28,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 545 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொ���்தம் 8,62,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று545…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்கப்பட்டால் ஆபத்து – எச்சரிக்கும் ரகுராம் ராஜன்\nமராட்டியத்தில் அடுத்த சில மாதங்களுக்குள் பா.ஜ. ஆட்சி – மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேச்சு\nநிவர் புயல் எதிரொலி: மருத்துவ கலந்தாய்வு செப்.30க்கு ஒத்திவைப்பு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nநாட்டுப்புற கலைஞர்களை ஆதரிப்பதற்காக டிஜிட்டல் கச்சேரியை துவக்கி வைத்தார் ராஜஸ்தான் முதல்வர்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/netizen-comedy-court-sasikala-pushpa-trichy-pushpa/", "date_download": "2020-11-24T00:41:09Z", "digest": "sha1:5VSFWKPHH3SLESHCXGMKQH3MNNA4R6LB", "length": 12249, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "கோர்ட்டில்… சசிகலா புஷ்பா, சிவா , ஜெ., ஸ்டாலின்! : வாட்ஸ்அப் காமெடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகோர்ட்டில்… சசிகலா புஷ்பா, சிவா , ஜெ., ஸ்டாலின்\nகோர்ட்டில்… சசிகலா புஷ்பா, சிவா , ஜெ., ஸ்டாலின்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநீதிபதி : நீ ஏன்ப்பா அழற..\nசிவா : அந்தம்மா என்னை அறைஞ்சிடுச்சிங்கய்யா\nநீதிபதி: நீ ஏன்ம்மா அந்தாள அறைஞ்ச..\nச.புஷ்பா : அம்மா பத்தி தப்பா பேசுனாரு அறைஞ்சன்..\nநீதிபதி : அப்புறம் ஏன்ம்மா அழற..\nச.புஷ்பா : அம்மா என்னை அறைஞ்சிட்டாங்க..\nநீதிபதி: நீ ஏன்ம்மா அறைஞ்ச \nஜெ : சிவாவ அறைஞ்சதாலே அறைஞ்சன்.\nநீதிபதி: சிவா உங்க கட்சியாம்மா..\nஸ்டாலின் : என் கட்சிங்கய்யா..\nநீதிபதி : உங்களுக்கு என்னய்யா வேணும்\nஸ்டாலின் : புஷ்பாவ ஏன் அந்தம்மா அறைஞ்சாங்கனு தெரியனும்..\nநீதிபதி : நீங்க புஷ்பா கட்சியா..\nஸ்டாலின் : இல்ல.. சிவா கட்சி \nசசிகலா புஷ்பா பின்னணியில் தாதுமணல் தாதாக்களா ஒரு அடடே பார்வை ஈழ அகதிகளுக்கு எம்.ஜி.ஆர். அளித்த உரிமையும் ஜெயலலிதா விதித்த தடையும் ஜெ. மறைவு: மோடி அரசியல்\nTags: comedy, court, jayalalitha, netizen, Sasikala pushpa, stalin, trichy Siva, சசிகலா புஷ்பா, ஜெயலலிதா, திருச்சி சிவா, நகைச்சுவை கோர்ட், நெட்டிசன், ஸ்டாலின்\nPrevious சசிக��ா புஷ்பா பின்னணியில் தாதுமணல் தாதாக்களா\nNext “சகோதரி நவீனாவுக்கு கண்ணீர் அஞ்சலி” தொகா நெறியாளுனர் குணசேகரன் வருத்தம்\nநாமினேஷனின் போது கடுப்பாகிய ஜித்தன் ரமேஷ்….\n‘ஜர்னலிஸம்’ எந்த லட்சணத்துல போய்க்கிட்டிருக்கு பாருங்க என கூறும் செய்தியாளர் சரவணன் சவடமுத்து….\nசுரேஷை அடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் சுச்சி….\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nகேரளாவில் இன்று 4,808 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 4,808 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,67,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,28,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 545 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,62,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று545…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்கப்பட்டால் ஆபத்து – எச்சரிக்கும் ரகுராம் ராஜன்\nமராட்டியத்தில் அடுத்த சில மாதங்களுக்குள் பா.ஜ. ஆட்சி – மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேச்சு\nநிவர் புயல் எதிரொலி: மருத்துவ கலந்தாய்வு செப்.30க்கு ஒத்திவ��ப்பு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nநாட்டுப்புற கலைஞர்களை ஆதரிப்பதற்காக டிஜிட்டல் கச்சேரியை துவக்கி வைத்தார் ராஜஸ்தான் முதல்வர்\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/10/3_30.html", "date_download": "2020-11-24T00:25:00Z", "digest": "sha1:JPHOGABKSZFMSD7ZH6NUGOOGQUBNJW52", "length": 6919, "nlines": 63, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்! (படிவங்கள் இணைப்பு)", "raw_content": "\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nபொது முடக்க காலப்பகுதியில் அவசர தேவைகளுக்கு வெளியே நடமாடுவதற்கான அனுமதிப் படிவங்களை உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.\nவழமை போன்று டிஜிட்டல் சாதனங்களில் தரவிறக்கம் செய்யக்கூடியவாறும் அச்சுப் பிரதி எடுத்து கையால் எழுதி பூரணப்படுத்திக் கொள்ளக் கூடிய வடிவத்திலும் படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nவெளியே நடமாடவேண்டிய தேவை என்ன என்பதைக் குறியிட்டுப் பூர்த்தி செய்து தம்முடன் கொண்டு செல்லவேண்டிய பொதுவான படிவத்துடன் வேறு இரண்டு தனித்தனியான படிவங்களும் இம்முறை வெளியிடப்பட்டுள்ளன.\nபாடசாலைகளுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வோர் மற்றும் வீட்டில் இருந்து தொழில் இடத்துக்குச் செல்ல வேண்டிய தேவையுடையோருக்கே அந்த இரண்டு தனியான படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅவை இரண்டையும் ஒருதடவை பூர்த்திசெய்தால் போதுமானதாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது பாடசாலை செல்வோரும் தொழில்களுக்குச் செல்வோரும் ஒரு தடவை பூர்த்தி செய்த படிவத்தை பொது முடக்க காலப்பகுதி முழுவதும் பயன்படுத்த முடியும்.\nஇவ்விரு தேவைகள் தவிர்ந்த ஏனைய அவசர தேவைகளுக்காக அவ்வப்போது வெளியே செல்ல வேண்டியோர் முன்னர் போலவே ஒவ்வொரு தடவையும் தனித்தனி படிவத்தை பூர்த்தி செய்து தம்மோடு எடுத்துச் செல்ல வேண்டும்.\nபொதுவான தேவைக்குரிய மாதிரிப்படிவத்தையும், தனித்தனியே தொழில் மற்றும் பாடசாலைத் தேவைகளுக்குரிய மாதிரிப் படிவங்களையும் கீழே காணலாம்.\nபாடசாலை மற்றும் அரச அலுவல்கள்\n“படுபாவிகள் கொன்று விட்டார்கள்” யாழ். மருத்துவ பீட மாணவனின் மரணச் சடங்கில் ஒலித்த அழுகுரல்\n(02 ஆம் இணைப்பு) மண்டைதீவு வயல் கேணிக்குள் விழுந்து இரு சகோதரர்கள் உயிரிழப்பு\nபிரான்ஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் படுகொலை\nமண்டைதீவில் வயல் குழிக்குள் விழுந்து உயிரிழந்த இரு சகோதரர்களின் இறுதிச் சடங்கு\nபிரான்ஸில் நன்மதிப்பை இழந்து வரும் தமிழ் இனம் வெட்கித் தலைகுனியும் அவலநிலை\nஇளம் குடும்பஸ்தரை வெட்டிக் கொலை செய்த பெண்\nஇலங்கையில் நாய்க்கு நடந்த செத்தவீடு\nயாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு\nபாம்புக் கடிக்கு இலக்கான சிவாஜிலிங்கம் தப்பினார்\nயாழ்.ஆனைக்கோட்டையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/is-your-font-not-displayed-in-other-pcs/", "date_download": "2020-11-24T01:23:40Z", "digest": "sha1:U2VBMRCXIWGZN33AC6JTHVVAFGHHY4ED", "length": 12537, "nlines": 99, "source_domain": "infotechtamil.info", "title": "Is your font not displayed in other PCs? - InfotechTamil", "raw_content": "\nநீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா\nஇன்றைய இணைய உலகில் கணினி வழியே பிறருடன் ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வதென்பது தவிர்க்க முடியாத விடயமாகி விட்டது. எப்போதும் எதற்கெடுத்தாலும் அச்சிடப்பட்ட ஆவணங்களையே பயன்படுத்தி வந்த நிலையும் தற்போது மாறிவிட்டது.\nஒரு கணினியில் உருவாக்கப்படும் ஒரு ஆவணம் மின்னஞ்சல் வழியாகவோ, சீடி மற்றும் பென் ட்ரைவ் போன்ற ஊடகங்களூடாகவோ பல பேருடன் பகிர்ந்து கொள்ளப் படுகிறது. அவ்வாறு பிறருடன் பகிர்ந்து கொள்ளப்படும் போது வேறொரு கணினியில் அந்த ஆவணம் பார்வையிடுவதற்காகவோ அல்லது மாற்றங்கள் செய்வதற்காகவோ திறக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் கணினியில் உருவாக்கிய அந்த ஆவணம் மற்றுமொரு கணினியில் சில வேளைகளில் வேறொரு தோற்றத்தைத் தருவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவான ஒரு பிரச்சினையாக இருப்பது font எனும் எழுத்துருக்களே,\nஉங்கள் ஆவணத்தில் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தக் கூடியவாறு மிகப் பொருத்தமாக நீங்கள் தெரிவு செய்து பயன் படுத்திய விஷேட எழுத்துருக்கள் மற்றுமொரு கணினியில் நிறுவப்பபடாத விடத்து அதற்குப் பதிலாக வேறு எழுத்துருக்கள் தோன்றுவதைப் பர்க்கும்போது உங்கள் நிலை பரிதாபத்திற்குரியதே.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் இரண்டு வழிகளைக் கையாளலாம். பயன்படுத்திய குறிப்பிட அந்த எழுத்துரு பைலைப் பிரதி செய்து அந்த ஆவணத்துடனேயே அனுப்புதல் அவற்றுள் முதல் வழியாகும்.\nஇரண்டாவது வழி அந்த பொண்ட் பைலை குறிபிட்ட அந்த ஆவணத்தினுள்ளேயே எம்பெட் (Embed) செய்து விடுவதாகும். .\nஎழுத்துரு பைலைப் பிரதி செய்து ஆவணத்துடன் இணைத்து அனுப்புவது சிறந்த வழியெனச் சொல்ல முடியாது ஏனெனில் நிறுவன கணினிகளில் புதிதாக பொண்டுகளை நிறுவுவதையோ கணினியில் மாற்றங்கள் செய்வதையோ நிறுவன கணினி நிர்வாகிகள் அனேகமாக விரும்புவதில்லை அல்லது அனுமதிப்பதில்லை. (எனினும் தனி நபர் கணினிகளில் இப் பிரச்சினை எழாது)\nஎனினும் எழுத்துருவை எம்பெட் செய்து அனுப்பும் போது குறிப்பிட்ட அந்த பொண்டை கணினியில் நிறுவாமலேயே அந்த ஆவணத்தை திறந்து பார்க்க முடியும். எழுத்துருக்களை எம்பெட் செயும் வசதி பல எப்லிகேசன்களில் தரப்படுகிறது.\nஎம்.எஸ். வர்ட் 2003 ஆவணமொன்றில் பொண்ட் பைலை எம்பெட் செய்வதற்குப் பின் வரும் வழி முறையைக் கையாளுங்கள்.\nபைல் மெனுவில் Save As தெரிவு செய்ய வரும் சேவ் ஏஸ் டயலொக் பொக்ஸில் Tools க்ளிக் செய்து Save Options தெரிவு செய்யுங்கள். (Tools மெனுவில் Options தெரிவு செய்து Save டேபில் க்ளிக் செய்தும் இதே இடத்திற்கு வந்து சேரலாம்) அங்கு Embed true type font தெரிவு செய்து ஓகே சொல்லி விடுங்கள்,.\nஎம்.எஸ்.வர்ட் 2007 மற்றும் எம்.எஸ்.வர்ட் 2010 பதிப்புகளில் Office பட்டனில் க்ளிக் செய்து Word Options தெரிவு செய்து Save க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Embed font in the file தெரிவு செய்து ஓகே செய்யுங்கள்.\nபொண்ட் பைலை எம்பெட் செய்வதன் மூலம் ஒரு ஆவணத்தை வேறொரு கணினியில் எந்தவித சிக்கலுமின்றி திறந்து பணியாற்றலாம் என்பது உண்மை. ஆனால் எழுத்துருவை எம்பெட் செய்வதன் மூலம் பைல் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் ஆவணத்தில் பல வகையான எழுத்துருக்களைப் பயன் படுத்தியிருப்பின் பைல் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.\nஎனவே உங்கள் ஆவணத்தை வெறொரு நபருடன் பகிர்ந்து கொள்ளாத விடத்து அல்லது நீங்கள் பயன் படுத்தியிருப்பது விண்டோஸ் மற்றும் எம்.எஸ்.ஒபிஸ் உடன் இணைந்து வரும் பொதுவான எழுத்துருக்களாயின் அதனை எம்பெட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.\nமைக்ரோசாஃப்ட் வேர்டில் உரையை நகலெடுக்கவும் நகர்த்தவும் எளிய வழி\nGoogle Crowdsource மூலம் நீங்களும் கூகுலிற்கு உதவலாம்\nYou cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்��", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2526544", "date_download": "2020-11-24T01:14:36Z", "digest": "sha1:O2XQBFVCMGWGQ774GP5H2MINTOO5GN7J", "length": 3735, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/பங்கேற்பாளர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/பங்கேற்பாளர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/பங்கேற்பாளர்கள் (மூலத்தை காட்டு)\n13:00, 19 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n71 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n06:58, 16 மே 2018 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (171.60.205.99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n13:00, 19 மே 2018 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nமதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்)\n#[[பயனர்:SUBRAMANIAM VELUCHAMY|சுப்ரமணியம் வேலுச்சாமி]] தமிழ்நாடு இந்தியா\n#[[பயனர்:Karthikeyan Pakkirisamy|கார்த்திகேயன் பக்கிரிசாமி]] திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/apolitical-politician-kamal-haasan/", "date_download": "2020-11-24T01:08:26Z", "digest": "sha1:R2YXKEBKCUQCVDAMGM7TND25DK5FPDA7", "length": 28504, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசியலற்ற அரசியல்வாதி கமல்ஹாசன்! 1", "raw_content": "\nகமல் அவருக்கு கொஞ்சமும் ஒத்துவராத எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க நினைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.\nகமலின் அரசியல் வருகையிலிருந்து நம் அரசியல் எவ்வளவு குழப்பமான கட்டத்தைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது என்பது தொடர்ந்து தெரிந்துகொள்ள முடிகிறது. மையவாதம் என்கிற பெயரில் இதுவரை வந்தவர்களும், இப்போதும் வந்திருக்கும் கமலும் செய்வது சுத்த தப்பித்தல் வாதம் தான். தான் இப்படியும் அல்ல, அப்படியும் அல்ல என சொல்லும் எவரும் தானும் குழம்பி மக்களையும் குழப்பவே செய்திருக்கிறார்கள்.\nமுதிர்ச்சியற்ற அரசியல் புரிதல்களும், ஆர்வமும் ,வேட்கையும் கொண்டவர்களையும், தெளிவான அரசியல் கண்ணோட்டமோ அல்லது ஆளுமை விருப்பமோகூட இல்லாமல் குழப்பங்களின் அடிப்படையில் கடைசிநேரத்தில் முடிவெடுக்கும் மக்களையும், இளைஞர்களையும் நோக்கித்தான் கமல் தன்னுடைய அரசியல் வருகையையும், இயக்கத்தையும் தொடங்கியிருக்கிறார்.\nஅதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்ப்பதும், மக்கள் சார்பில் நின்று குரல் கொடுப்பதும் எப்போதுமே விரும்பத்தக்க நாயக உணர்வுகள். அதிலும், தமிழ்நாடு போன்ற நாயகவாத பாசிசமும், பண்பாட்டுக்கூறுகளும் இருக்கும் ஒருமாநிலத்தில் சினிமா பிரபலங்கள் அதிகாரத்தை எதிர்ப்பது என்பது மக்களுக்கு மிக நெருக்கமான அரசியல் உணர்வாக இருந்திருக்கிறது.\nகமல்ஹாசனின் ட்விட்டர் அரசியலுக்கு கிடைத்த பலத்த வரவேற்பு என்பது இந்த ரகம் தான்.\nமிகப்பெரிய அறிவாளி. படைப்பாளி. உலக ஞானம் கொண்டவர். கடவுள் மறுப்புச் சிந்தனையாளராக முன்னிறுத்துக் கொள்பவர். பொது இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாதவர். அநேக நேரங்களில் பொதுமக்கள் இயக்கத்திற்கு அன்னியமானவராகவும், அறிவுஜீவி வர்க்கத்துக்கு நெருக்கமானவராகவும் இருந்தவர்… அப்படிப்பட்ட கமல் நேரடியாக அரசாங்கத்தை எதிர்த்துக் கேள்விகேட்டதும், கிண்டல் செய்ததும், டிவிட்டரில் அரசியல் நடத்தியதும் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த ஆச்சரிய உணர்ச்சியிலிருந்து கிளைத்த ஆரவாரம் தான் கமல்ஹாசனின் அரசியல் கருத்துக்களை கவனம் பெறச் செய்தது.\nஆனால், அடிப்படையில் இருந்த ஒருநம்பிக்கை கமல் அரசியலுக்கு வரமாட்டார் என்பதுதான். ஏனென்றால், உலகமயமாக்கலின் இயக்கத்தாலும், நுகர்பொருள் – கொண்டாட்ட கலாச்சார வாழ்க்கையாலும் அரைகுறை புரிதல்களுடன் அரங்கேறிவரும் அரசியலற்ற அரசியல் கமல்ஹாசனை அப்படி நினைக்க வைத்தது. அந்த நம்பிக்கையின் ஆதாரம் அதிகமாக இருந்ததன் விளைவுதான் கமல்ஹாசன் எப்படியும் அரசியலுக்கு வரமாட்டார். எனவே, அவரை வெளிப்படையாக ஆதரிப்போம். அடிப்படையில் பெரும் அறிவாளியாக பார்க்கப்படும் கமல்ஹாசனை ஆதரிப்பதன் மூலம் பேஸ்புக், டிவிட்டரில் நமக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்கிற பேஸ்புக் லைக்ஸ் விருப்ப மனநிலை, பொது அரசியல் இயக்கத்தின் மீதான ஆய்வுப்பார்வையற்ற வெறுப்பு, தங்களுக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவற்ற நிலையில் அரசியலுக்கு பிரபலங்கள் யார் வந்தாலும் வாரது வந்த மாமணியாக க���ண்டாடும் இயல்பு இவைதான் கமல்ஹாசனை நோக்கிய ஆச்சரியக்குறிகளை அதிகப்படுத்தியது. ஆனால், மக்களுக்குள் எழுந்த அந்த ஆச்சரிக்குறிகளுக்குள் அடிப்படையாக ஒரு எண்ணம் இருந்தது. ‘எப்படியும் கமல்ஹாசன் வரமாட்டார்’ என்று.\nகமல்ஹாசனின் கருத்துக்களுக்கு சமூகவலைதளங்களில் குறைந்த ஆதரவு வீழ்ச்சியே இந்த உளவியலைத் தெளிவாக காட்டுகிறது. இப்போது, கமலின் அரசியல் இயக்கம் தொடங்கிவிட்ட நிலையில் எழும் விமர்சனங்கள் இந்த உளவியலின் இயக்கத்தையும், அதன் எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றத்தை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.\nரஜினிகாந்த் கூட ஆன்மீக அரசியல் என தனது அரசியல் பாதையை தெளிவாக வரையறுத்துவிட்டார். அவர் கட்சியின் சின்னமாக காட்டும் பாபா குறியீடு, இதுவரையிலான அவரது பாதை எல்லாம் அவருக்கான எதிரிகள் வட்டத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. ஆனால், அரசியல் மூலதனமான இத்தகைய குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட கமல் இழந்துவிட்டு நிற்கிறார்.\nநிகழ்காலத்தின் கேள்விகளுக்கு விடைசொல்லாத யாரும் அரசியலில் நிலைத்திருக்க முடியாது. அரசியலில் ஒவ்வொரு நொடியும் நிகழ்காலத்தோடு தொடர்ந்து உரையாட வேண்டும். அப்படி நிகழ்காலத்திற்கான கேள்விகளுக்கு உரிய பதில் எழுதாத எவரும் காலத்தால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள்.\nவரலாற்றைக் கவனித்தால் தெரியும். எப்போதெல்லாம் அரசியலில் குழப்பம் மிகுந்து, முடிவெடுக்கக்கூடிய அரசியல் தெளிவை மக்கள் இழந்திருக்கிறார்களோ அல்லது அரசியல் குழப்பம் மிக்க மக்கள்கூட்டம் மிகுந்திருக்கிறார்களோ அப்போதுதான் இதுபோன்ற ‘மையவாதம்’, நடுநிலைவாதம், சார்பின்மை வாதம் என்கிற பெயரால் அரசியல் வருகைகள் நிகழ்ந்திருக்கின்றன.,\n2008ல் உலகப்பொருளாதாரம் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து, அமெரிக்கா கடும் நெருக்கடிக்குள்ளாகியிருந்த நிலையில் தன்னை ஒரு மையவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டார் அமெரிக்க மேனாள் அதிபர் ஒபாமா. இந்தியாவில் நாம் சமீபத்தில் அப்படி பார்த்த ஒரு தேசிய முகம் அரவிந்த் கெஜரிவால்.\nஆனால், அமெரிக்காவின் இயல்புக்கே உரிய வலதுநோக்கிய மையவாதத்தை கடைபிடித்த ஒபாமா தன் நிகழ்காலத்திற்கான தேவைகளை பூர்த்திசெய்து தப்பித்துக் கொண்டார். வலதும் இல்லாது, இடத���ம் இல்லாது தத்தளித்த அரவிந்த் கெஜரிவால் தோற்றுக்கொண்டிருக்கிறார்.\nநிகழ்காலத்திற்கான தேவைகளை நிறைவேற்றுவதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அரசியலுக்கு நேர்மறை, எதிர்மறையாக நம் கண் முன்னால் அதற்கு இருக்கும் இரு மகத்தான சாட்சிகள் கருணாநிதியும், அரவிந்த் கெஜரிவாலும்.\nசுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்தகாலத்தில் அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அவரது அரசியல் வருகையின் போது தேசியவாத எழுச்சியும், அதற்கு எதிராக இனவாத, மதவாத எழுச்சியும் நடந்துகொண்டிருந்தது. இன்றைக்கு கருணாநிதி ஓய்வுபெற்று அமர்ந்திருக்கிறார். இது இந்தியாவில் பாசிசவாதம் ஒரு பேரெழுச்சிக்குப் பிறகு மிக லேசாக தொய்வடைந்திருக்கும் காலகட்டம்.\nஇந்த மொத்த காலக்கட்டத்திலும், கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களுக்கு தன் உடல் ஒத்துழைத்த கடைசி நொடிவரை கருணாநிதியால் தன் நிகழ்காலத்தோடு உரையாடிக் கொண்டே இருக்க முடிந்தது. கருணாநிதி மீது ஏராளமான புகார்கள் உள்ளன. குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், எல்லாவற்றையும் தாண்டி ஏழு தசாப்தங்களாக அவர் நிலைத்திருப்பதற்கு காரணம் நிகழ்காலத்துடனான காத்திரமான உரையாடல்.\nஅந்த உரையாடலை நிகழ்த்த அவருக்கு உதவிய ஊடகம் கருணாநிதியின் சித்தாந்தம். கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையின் அத்தனை நொடிகளும் அவருடைய சித்தாந்த நிலைப்பாட்டோடு சேர்த்தே விவாதிக்கப்பட்டிருக்கின்றன. அவர் முற்போக்கான நடவடிக்கைகளை எடுக்கும் போதும், குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகும் போதும் கருணாநிதியை அளவிட, சீர்தூக்கிப்பார்க்க, விமர்சிக்க அவரது சித்தாந்தம் ஆகமுதன்மையான அலகாக இருந்தது.\nஅரவிந்த் கெஜரிவால் இதற்கு நேர் எதிர்ப்பதம். இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் காலகட்டத்தில் களத்திற்கு வந்தவர் அரவிந்த் கெஜரிவால். தாராளமயவாதத்தின் பயன்களால் எழுச்சியடைந்திருந்த இந்திய நடுத்தரவர்க்கம் தீவிரமான நுகர்வுவாழ்க்கைக்குள் நுழைந்திருந்த காலகட்டம் அது. மிகப்பெரும் நுகர்வு வாழ்க்கைக்குள் நுழைந்திருந்த இந்தியாவின் மத்திய மற்றும் முதல் தர நடுத்தரவர்க்கம் இதுவரை தாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்ததாகவும், தங்களுக்கான பொன்னுலகத்தைத் திறக்க ஒரு தலைவன் வருவான் என்றும் நம்பிக்கொண்டிருந்து.\nஇந்த காலத்தில் காங்��ிரஸின் தேக்கநிலை, பாஜகவின் அதிதீவிர வலதுசாரித் தன்மை ஆகியவற்றோடு ஒத்துப்போக முடியாத மெலிந்த முற்போக்குவாதிகளான ஒரு படித்த வர்க்கத்துக்கு அரவிந்த் கெஜரிவால் நல்ல தேர்வாகத் தெரிந்தார்.\nஇதைச் சரியாகப்பயன்படுத்திக் கொண்ட கெஜரிவாலும் அரசியலில் தான் யார் என்பதைச் சொல்லாமல், தான் ஏன் வருகிறேன் என்பதை மட்டுமே சொன்னார். சித்தாந்த ரீதியாகவும், பொருளாதார கோட்பாடுகள் அடிப்படையிலும் தான் யாருக்கான அரசியலை முன்னெடுக்கிறேன் என கெஜரிவால் சொல்லவில்லை. மாறாக, ஒரு நிர்வாகிக்கான திறமையோடு தான் இருப்பதாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டு சாமானியர்களை உயர்த்தப் போவதாக அறிவித்துக்கொண்டார்.\nபளபளக்கும் குர்தாக்களும், மேல் கோர்ட்டும் அணிந்துகொண்டிருந்த டெல்லி அரசியல்வாதிகளுக்கு மத்தியில் சாதாரணமான அரை- கை சட்டையும், பேரல் பேண்டும், ஆபிஸ் ஸ்லிப்பரும் போட்டு மக்கள் முன்னாடித் தோற்றம் கொண்டார். உச்சக்கட்டமாக, துடைப்பத்தை கட்சியின் சின்னமாகத் தேர்ந்தெடுத்த கெஜரிவால் ’ஆம் ஆத்மி’ (சாமானியர்களின் கட்சி) என கட்சிக்குப் பெயரிட்டார்.\nஎப்படி நடிகர்கள், பிரபலங்கள் வெறும் பொதுஜன பிம்ப கவர்ச்சிகரத்தை மட்டும் அரசியலுக்கு வந்தார்களோ, அதைப் போலவே நேர்மையான நிர்வாகம், தனிமனித அரசியல் ஒழுக்கம் என தனித்த ஆளுமைகளுக்கான அரசியலையே கொள்கையாக முன்வைத்தார். தான் நேர்மையானவன். நிர்வாக அறிவுடையவன். ஊழல், லஞ்சத்துக்கு எதிரானவன் என மட்டுமே திரும்பி திரும்பிச் சொன்ன கெஜரிவால் தன்னை கமலஹாசனைப் போலவே தன்னை ஒரு மையவாதியாகவே கட்டமைத்துக் கொண்டார்.\nஆனால், இந்த மையவாதம் அவரை ஆட்சியியலிலோ, நிர்வாகத்திலோ எந்த வகையிலும் தனித்துவப்படுத்திக் காட்டவில்லை.\nஒரு அரசியல் தலைவர் சித்தாந்த பின்புலத்தோடு வரும் போது அது நாட்டுக்கு மட்டுமல்ல, அவருக்கும் தனிப்பட்ட வகையில் பெரும் உதவி புரியும். தீவிரப்பிரச்னைகளை கையாளும்போதும், மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும் அவரால் தன் சித்தாந்தம் அளிக்கும் பார்வையில் கறாரான நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால், ஒரு மையவாதியால் அப்படி ஒருபோதும் செய்ய முடிவதில்லை. அவர்கள் எது அதிகம் நன்மைபயக்கும் என்கிற சிந்தனை பேரத்தில் ஈடுபடத் துவங்குகிறார்கள். உண்மையிலேயே மிக நே���்மையான முடிவுகளை அவர் எடுத்தாலும்கூட நிச்சயம் ஏதாவது ஒருதரப்பின் எதிரியாகவும், பக்கச்சார்புள்ளவர்களாகவும் கருதப்படத் துவங்குவார்கள். மையவாதம் தரும் சிக்கலால் நிலைப்பாடுகளில் தேக்கம் அடையத் துவங்கும் இத்தகைய தலைவர்கள் விரைவிலேயே தேக்கத்தைச் சந்திக்கிறார்கள். அரவிந்த் கெஜரிவால் அப்படிப்பட்டவர் தான்.\nஇதைத்தவிர நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான இடம், இந்திய நிர்வாகவியல் குறித்த அவர்களது கண்ணோட்டமும், அரசியல் களத்தில் அவர்களுக்கு இருக்கும் கனவுகளும். இந்தியாவின் சாசுவதமான அரசியலமைப்பு அனுமதிக்கும் அதிகார எல்லைக்கும், புதிய அரசியல்வாதிகளுக்கு இருக்கும் கனவுகளுக்கும் இருக்கும் முரண் காலம்தோறும் நமக்கு சிலபாடங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.\nஇன்று கமல் முன்வைக்கும் அரசியல் நமது கடந்தகால பாடங்களை மறுவாசிப்பு செய்வதற்கு நமக்கு உதவிசெய்கிறது. என்ன பாடங்கள் அவை\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nநாசாவின் சென்டினல் -6 செயற்கைக்கோள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2019/12/09085440/1275318/Exercise-to-burn-100-calories-daily.vpf", "date_download": "2020-11-24T01:18:54Z", "digest": "sha1:4CDHWQ2YP76RQMB4GYE2FHDRIYRNYA23", "length": 6883, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Exercise to burn 100 calories daily", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதினமும் 100 கலோரி எரிக்க உடற்பயிற்சி செய்யுங்க\nபதிவு: டிசம்பர் 09, 2019 08:54\nதினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம்.\nஉடல் ஆரோக்கியத்திற்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது.\nஇதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர். நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவராக இருந்தால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஐந்து நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்.\nஇந்த ஐந்து நிமிடத்துக்கு சின்னதாக உங்கள் இடத்தைச் சுற்றி நடந்து வாருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு 20 நிமிடம் வாக்கிங் சென்றதன் பலனை நீங்கள் பெறலாம். தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு…\n• 20 நிமிடத்தில் 1 மைல் தூரத்துக்கு நடைபோடுங்கள்\n• 20 நிமிடத்துக்கு தோட்டத்தில் புல் வெட்டுதல் அல்லது செடி நடும் வேலை செய்யுங்கள்\n• 30 நிமிடத்துக்கு வீட்டை சுத்தம் செய்யுங்கள்.\n• 10 நிமிடத்துக்கு ஓட்டப் பயிற்சி செய்யுங்கள்.\n• 9 நிமிடத்துக்கு ஸ்கிப்பிங் செய்யுங்கள்\n• 20 நிமிடத்துக்கு நன்கு குனிந்து தரையைத் துடையுங்கள்\nஉடலின் வெப்பத்தை விரட்டும் மூச்சுப்பயிற்சி\nசிந்திக்க வைக்கும் சிரிப்பு யோகாவால் ஏற்படும் பலன்கள்\nவயதானவர்கள் ஒரு சில பயிற்சிகளை செய்தால் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தலாம்\n‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சியால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nபெண்களுக்கு அரை மணி நேரத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/celebrity/129761-a-tribute-to-carnatic-musician-m-l-vasanthakumari", "date_download": "2020-11-24T01:51:07Z", "digest": "sha1:3XUJG6G3JXOK6XOXMF5VFFPKCVWTSB4U", "length": 25450, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "``தமிழ்நாடு அதிர்ஷ்டம் நிறைந்த மாநிலம்!'' - எம்.எல்.வி இசை விழாவில் நிர்மலா சீதாராமன் | A tribute to Carnatic musician M. L. Vasanthakumari", "raw_content": "\n``தமிழ்நாடு அதிர்ஷ்டம் நிறைந்த மாநிலம்'' - எம்.எல்.வி இசை விழாவில் நிர்மலா சீதாராமன்\n``தமிழ்நாடு அதிர்ஷ்டம் நிறைந்த மாநிலம்'' - எம்.எல்.வி இசை விழாவில் நிர்மலா சீதாராமன்\n``தமிழ்நாடு அதிர்ஷ்டம் நிறைந்த மாநிலம்'' - எம்.எல்.வி இசை விழாவில் நிர்மலா சீதாராமன்\nதனது கந்தர்வக்குரலால் கர்னாடக இசை உலகை மட்டுமல்லாது திரையிசை உலகிலும் இசை ராஜ்ஜியம் நடத்தியவர் `எம்.எல்.வி' என்றழைக்கப்படும் மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி. இவரின் 90-வது பிறந்த நாள் விழா, சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.\nமயிலிறகு வருடிய அரங்க அமைப்பின் நடுவே இசைவாணி எம்.எல்.வி-யின் உருவப் படம், இசை ப்ரியர்களின் உள்ளங்களை நிறைத்தது. இசைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட அவரின் இசைப்பயணத்தின் இனிய தருணங்களை நினைவுகூரும் வகையில் `எம்.எல்.வி - 90' விழாவை, அவருடைய மாணவிகளில் ஒருவரான சுதா ரகுநாதன் சமுதாய பவுண்டேஷன் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்.\nவிழாவில் மாஸ்டர் ராகுல் `சரணம் சித்தி விநாயகா...', `சந்திர சூட சிவசங்கர பார்வதி...', `பாரோ கிருஷ்ணய்யா...' போன்ற பாடல்களைப் பாடி அரங்கத்தைத் தன்வசப்படுத்தியபோது கைத்தட்டல் ஓய, ஓரிரு நிமிடமானது. சந்தங்களை ராக பாவ ஆலாபனையுடன் பாடிய ராகுலுக்கு எம்.எல்.வி-யின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்திருக்கும்.\nஅவரைத் தொடர்ந்து திருச்சூர் ராமச்சந்திரனின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி. `வின்னு விநாவேரெவரு...' கீர்த்தனையை, பார்வையாளர்கள் ரசிக்கும்படி பாடியபோது இசையால் அரங்கை அதிரவைத்தார். அதிர்ந்த இசை அரங்கை, அன்பால் அரவணைத்துப் பாடினார், சாருமதி ராமச்சந்திரன், மகள் சுபஸ்ரீ ராமச்சந்திரனுடன். `நகுமோமு கணலேனி...' என்ற பாடலுடன் தனக்கான நேரத்தை வாய்ப்பாட்டின் வழியே வர்ணஜாலம் செய்தார் சுபஸ்ரீ. வசியப்படுத்தக்கூடிய குரலில் பாடி, பார்வையாளர்களை ஈர்த்த சுபஸ்ரீ, அடுத்து என்ன பாடுவது எனச் சாருமதியைக் கேட்கத் தவறவில்லை. சாருமதியின் உத்தரவுப்படி `கிருஷ்ணா நீ பேகனே பாரோ...' எனப் பாடி இசைப் பெருமக்களின் இதயங்களில் `பாரோ' செய்தார் சுபஸ்ரீ. தான் வந்ததுக்கான முத்திரையுடன் இந்த விழாவை நிர்வகித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, `சரணம்பவ கருணாமயி...' எனும் சந்தத்தின் வழியே தனது குருவான எம்.எல்.வி-க்கு குரு வணக்கம் தெரிவித்தார் அவரின் மாணவியான சாருமதி.\nவார்த்தைகளைக்கொண்டு இசை வசியம் செய்ததைத் தொடர்ந்து, வயலின் வழியே இதயங்களை வாரி அணைத்துக்கொண்டார் ஏ.கன்யாகுமாரி. இசையின் கலைவண்ணத்தைத் தன் விரல்களில் வெளிப்படுத்தினார் இவர். அமைதி ஸ்வருபமாக விளங்கும் இவரின் இசை மீட்டலோ, ஆரம்பம் முதலே அதிரடிச் சரவெடிதான். இவரின் குழுவினர், சமகாலத்து இசை ரசிகர்களையும் கர்னாடக ஸ்வரங்களை தாள கதியுடன் ரசிக்கவைக்க முடியும் என்பதை நிரூபித்தனர். இடையில் ``சாருமதி, சுதா, நான் மூவரும் சேர்ந்து, எம்.எல்.வி அவர்களின் பிறந்த நாள் விழாவைச் சிறப்பாக நடத்த எண்ணினோம். எண்ணியதை எண்ணியபடி செய்தோம்'' என்று கூறினார். எம்.எல்.வி-யின் சஷ்டியப்தபூர்த்தி திருப்பதியில் நடந்ததை வார்த்தைகளில் நினைவுகூரி `கோவிந்தா ஹர கோவிந்தா வேங்கட ரமணா கோவிந்தா...' எனும் கீர்த்தனையை வயலின் வழியே அவர் வாசித்தபோது பார்வையாளர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கைத்தட்டி ரசித்த ஒவ்வொரு கணமும் எம்.எல்.வி அவர்களுக்கே சமர்ப்பணம்.\nசமுதாய பவுண்டேஷன் சார்பில் தயாரிக்கப்பட்ட குறும்படம் திரையிடப்பட்டது. `கொஞ்சும் புறாவே...', `அவர் இன்றி நான் இல்லை கண்ணே...' போன்ற திரைப்பாடல்கள் ஒலித்தபடி, ஒளிவடிவம் வழியே எம்.எல்.வி-யுடனான இசைப் பயண அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர் ஏ.கன்யாகுமாரி, மன்னார்குடி ஈஸ்வரன் போன்றோர்.\nமுதன்மை விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறப்பு விருந்தினராக மத்திய தகவல்தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கலந்துகொண்டனர். அப்போது `எந்த நேரமும் உந்தன் திருவடி...', `வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு...', `இடது பாதம் தூக்கி ஆடும்...' போன்ற பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.\nவிழாவில் சோல்ஃப்ரீ அறக்கட்டளைக்குச் சமுதாய பவுண்டேஷன் சார்பில் ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இதை அந்த அறக்கட்டளையின் நிறுவனர் பிரீத்தி சீனிசாசன் பெற்றுக்கொண்டு, ``சமுதாயத்தில் ஸ்பைனல்கார்டு இழப்பினால் அவதிப்படுவோர், வாழ்வாதாரத்தை நாடி ஓடும் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வதே எங்கள் அறக்கட்டளை���ின் முக்கியப் பணி. மேலும், தன்னால் வாழ இயலாது என எண்ணும் அனைவருக்கும் கவுன்சலிங் கொடுத்து, அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி, அவர்களாலும் வாழ முடியும் என்பதை அவர்களுக்கே சுட்டிக்காட்டிவருகிறது சோல்ஃப்ரீ அறக்கட்டளை'' என்றார்.\nஎம்.எல்.வி உருவம் பதித்த 5 ரூபாய் மதிப்புடைய தபால்தலையை வெளியிட்டனர் முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினர்கள். எம்.எல்.வி-யின் இசைப் பயணத்தில் தான் சிலாகித்து மகிழ்ந்த சில நிகழ்வுகளை சிறிய உரையில் நினைவுகூர்ந்தார் இந்திய மாநிலத் தகவல்தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா. `எம்.எல்.வி - 90' இதழை முதன்மை விருந்தினர் வெளியிட, சுதா ரகுநாதன் பெற்றுக்கொண்டார்.\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ``இசையால் வசமாகும் இதயத்தை எனக்குத் தந்து, இசையின்பால் என்னை ஈர்த்து, அது தரும் உத்வேகத்தால் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதை மிகுந்த மரியாதையாகவும் பெருமையாகவும் கருதுகிறேன்.\nஎனக்கு, இசையை அனுபவிக்கத்தான் தெரியும். எப்போது நேரம் கிடைத்தாலும், அந்த இசை அனுபவத்தை அவ்வப்போது எண்ணிப்பார்த்து என்னை நான் உற்சாகப்படுத்திக்கொள்வேன்.\nஇன்று நாம் மீண்டும் மீண்டும் பேசக்கூடிய எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி எனும் மூன்று இசை தேவதைகளின் வழியில்தான் இன்றும் இசை உயிர்ப்புடன் விளங்குகிறது. அவர்களின் வழியில் இன்றைய இளைய சமுதாயம் சென்றுகொண்டிருப்பதில் பேரானந்தம்கொள்கிறேன்.\nதமிழ்நாட்டில் சங்கீதத்துக்குத் தனியே ஓர் இடம் உண்டு. அந்த இடத்தை ரசிகர்கள்தாம் ரசனைக்குரியதாக மாற்றுகிறார்கள். சங்கீதத்தைக் கற்றுக்கொண்டு பாடுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று இசையை அனுபவிக்கும் ரசிகர்கள் இருந்தால்தான் அதற்குரிய மரியாதையும் மதிப்பும் பன்மடங்கு பெருகும். அந்தக் கலாசாரத்தை நம் தமிழ்நாடு விடாமல் காப்பதால்தான் கர்னாடக இசை இங்கு செழித்தோங்கியுள்ளது.\nஇசைப் பயிற்சியைப் பொறுத்தவரையில் நல்லதொரு குரு அமைவது அரிதிலும் அரிது. சிறந்த ஒரு குருவின் கண்காணிப்பில் பயிலும் எந்த ஒரு மாணவ/மாணவியும் சோடைபோவதில்லை. அதேபோன்று அந்த குரு சொல்லிக்கொடுத்த பாடங்களை சிரத்தையுடன் பயின்று, குருவின் பெயரை நிலைகொள்ளச் செய்யும் சிஷ்யர்கள் அமைவதும் அரிதுதான். அந்த குருவுக்கு அதிர்ஷ்டம் இருந்தால்தான் நல்ல சிஷ்யைகள் கிடைப்பர். அப்படி ஒரு சிஷ்யைதான் சுதா ரகுநாதன். தன் குரு மூலம் தான் கற்றுக்கொண்ட கலையை, கலாசாரத்தை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்து தன்னால் ஆன சிறப்பை இங்கு செய்திருக்கிறார்.\nஎம்.எல்.வி-யைப் பற்றிப் பேசுவதற்கான தகுதி எனக்குச் சுத்தமாக இல்லை. சாதாரணமாக, இந்தியப் பிரஜை என்ற முறையில் இசையரசிகள் மூவரையும் மூன்று விதமாகத்தான் பார்க்கிறேன். பல்வேறு சபாக்களுக்குப் போய் பற்பல இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கேட்டிருக்கிறேன்; திருச்சி ரசிக ரஞ்சனி சபாவில் பல கச்சேரிகளை ரசித்திருக்கிறேன். இந்த மூன்று இசையரசிகளும் தியாகராஜரின் கீர்த்தனைகள், வாசுதேவாச்சார்யரின் க்ருதிகள், புரந்தரதாசர் தேவர்நாமா என அனைத்தையும் பாடினர். என் மானசீகமான கர்னாடக இசைப் பாடகி என்றால், அது எம்.எஸ். அம்மாதான். தியாகராஜர் கீர்த்தனையை அவர் உணர்ந்து பாடும்போது, நாம் அறியாமலேயே அவர்பால் நம்மை ஒப்புவித்துவிடுவோம். அதேபோல தீக்‌ஷிதர். அந்தக் கம்பீரம், ஞானம், அவருடைய பாடலில் இருக்கும் சக்தி எல்லாமே அவர் பாடும்போது அந்தப் பாடலுக்கான அர்த்த விளக்க உருவங்கள் நம் கண் முன் தோன்றும். ஒரு குழந்தை கிருஷ்ணனை தேவர்நாமா மூலம், புரந்தரதாசர் மூலம், கன்னட மொழியாக இருந்தாலும் அந்த உணர்ச்சிகளை உள்ளார்ந்த பொருளை தேன்மதுரக் குரலால் அழகாக விளக்கிப் பாடுவார் எம்.எல்.வி.\n`பாரோ கிருஷ்ணைய்யா...' என்று அவர் பாடும்போது, அந்தச் சின்னக் குழந்தை நிஜமாகவே நம் வீட்டுக்கு வந்துவிடக்கூடிய அளவுக்கு உருகிப் பாடும் உன்னத ஆத்மா எம்.எல்.வி. திருபாவையைப் பாடவேண்டுமென்றால், அது எம்.எல்.வி-தான். சுதா ரகுநாதன் சிஷ்யையாக அமைந்ததுபோல ஜி.என்.பி-யின் சிஷ்யையாக அமைந்தார் எம்.எல்.வி. ``நீ வா... நான் உனக்குப் பாட்டுச் சொல்லித்தர்றேன்'' என ஜி.என்.பி-யே விருப்பப்பட்டு பாட்டுச் சொல்லிக்கொடுத்தார். இந்த மாதிரி ஒரு பிராப்தம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்\n`புரோசேவாரெவருரா...' பாடலை ஜி.என்.பி பாடி நான் கேட்டிருக்கிறேன். எனக்கெல்லாம் அந்தப் பாடலை மெதுவாகப் பாடினால்தான் புரியும். ஒவ்வோர் இசைக்கலைஞரும் அவரவர் பாணியில் நளின பாவத்தோடு பாடி இசை ரசிகர்களுக்கு விருந்து படைப்பார். அந்த இசை அனுபவம்தான் நம்மை நல்வழிப்படுத்தும்; முழுமைப்படுத்தும். இந்த மாநிலத்திலும் இந்த நகரத்திலும் நாம் வாழ்ந்திட மிகுந்த அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்'' என்று முடித்தார் நிர்மலா சீதாராமன்.\nஎம்.எல்.வி-யின் உருவம் காலத்தால் அழிந்தாலும், அவரின் கணீர் குரல் காற்றின் வழியே இன்றும் கானம் பாடிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கான அடையாளமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2349", "date_download": "2020-11-24T00:40:52Z", "digest": "sha1:EXE4XJ3NX3FUN2F5PGSFO7YQGSU4ZL2Y", "length": 10392, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "Subash Chandra - சுபாஷ் சந்திரா » Buy tamil book Subash Chandra online", "raw_content": "\nசுபாஷ் சந்திரா - Subash Chandra\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர், போர்\nகோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ்\nவியாபாரம் செய்யப்போகிறேன் என்று தனது பத்தொன்பது வயதில் சுபாஷ் சந்திரா தீர்மானமாக அறிவித்தபோது ஐயோ பாவம் என்று பரிதாபப்பட்டது உலகம். வியாபாரம் என்பது சாமானியமான காரியமா போட்டி, பொறாமை, சச்சரவுகள், இழப்புகள் அனைத்தையும் தாண்டி மீண்டு வருவது என்றால் சும்மாவா\nமீண்டு வருவது அல்ல என் நோக்கம்; சாட்டிலைட் உலகில் என் முத்திரையை அழுத்தமாகப் பதிக்கப்போகிறேன் என்றார் சுபாஷ் சந்திரா. கனவு, திடம் இரண்டை மட்டுமே முதலீடு செய்து தன் கனவு சாம்ராஜ்யத்துக்கான முதல் செங்கல்லை எடுத்து வைத்தார். இவர் செய்தது மேஜிக்கா அல்லது மேனேஜ்மெண்ட் தந்திரமா என்று தெரியாமல் அனைவரும் விழித்து நின்றபோது அவர்கள் கண் முன்னால் தன் சாட்டிலைட் உலகைப் படிப்படியாகக் கட்டி முடித்தார் சுபாஷ் சந்திரா. இந்திய சாட்டிலைட் சானல் நிறுவனத்தின் முதல் அத்தியாயம் ஜீ டிவி.\nபோட்டியாகக் களம் இறங்கிய ஸ்டார் டிவியையும் அதன் நிறுவனர் ராபர்ட் முர்டாக்கையும் சுபாஷ் சந்திரா தன்னந்தனி ஆளாகச் சமாளித்தது இன்றுவரைக்கும் பரபரப்பாகப் பேசப்படும் கதை. சுபாஷ் சந்திராவுக்கு ஒவ்வொரு பிரச்னையும் ஒரு சவால். ஒவ்வொன்றையும் வரவேற்று முறியடிக்க அவர் கடைபிடித்த உத்திகள் அனைத்தும் வியாபார உலகின் நிரந்தர வெற்றி மாடல்கள்.\nஇந்த நூல் சுபாஷ் சந்திரா, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமுகேஷ் அம்பானி - Mukesh Ambani\nவண்ண வண்ணப் பூக்கள் - Vanna Vanna Pookal\nஅஸிம் பிரேம்ஜி - Azim Premji\nநீங்கள்தான் வின்னர் எக்ஸாம் டிப்ஸ் 2 - Magic Thoni : Exam Tips 2\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nசச்சின் ஒரு சுனாமியின் சரித்திரம் - Sachin: Oru Sunamiyan Sarithiram\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராஜாராம் மோகன்ராய்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஸ்ரீநிவாச சாஸ்திரியார்\nஅப்துல்கலாமுக்கு சலாம் - Abdulkalaamukku Salaam\nமைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ் வெற்றிக்கான சூத்திரங்கள்\nஜார்ஜ் வாஷிங்டன் - George Washington\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த - Sariyaga mudivedukka Success Formula\nஇன்றும் ஒரு பெண் - Innum Oru Penn\nமேற்கே ஒரு குற்றம் - Maerke Oru Kuttram\nஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள் - Srirangaththu Devadhaigal\nதுப்பறியும் சாம்பு - Thuppariyum Saambu\nபிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும் - Pirivom Sandhippom\nஆதலினால் காதல் செய்வீர் - Athalinal Kathal Seiveer\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/11/", "date_download": "2020-11-24T00:57:26Z", "digest": "sha1:ZWENDVWVILMDEXAKPRSKJ5ENJIWLONVA", "length": 30316, "nlines": 330, "source_domain": "www.ttamil.com", "title": "November 2018 ~ Theebam.com", "raw_content": "\nபண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் மேற்படி கழக அங்கத்தவப் பிள்ளைகளுக்கான ஆங்கில Spelling-bee -2018 போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் வெளியாகியுள்ளன.\nஇப் போட்டியானது தற்போது கற்கும் வகுப்பினை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதால் தங்கள் பிள்ளைகளின் தற்போது கற்கும் வகுப் பிற்கு பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.\nபோட்டி நடைபெறும் திகதியும், நேரமும், இடமும் பின்னர் அறியத்தரப்பெறும்.\nமூளைக்குவேலை ....... சில நொடிகள்\n1🐞 . எனக்கு அம்மா இருக்கிறார், அப்பா இருக்கிறார் ஆனால் நான் அவர்களின் மகன் இல்லை. அப்படியாயின் நான்யார் \n2🏡 . நான் என்னுடைய வீட்டை விட உயரமாய்ப் பாய்வேன். எப்படி\n3🔥 . மயானத்தில் பீட்டரை எரிக்க அனுமதிக்கவில்லையாம். ஏன்\n4𝍐 . சோதனைக் கேள்வியள் நல்ல சுகம் என்றாயே, அப்ப ஏன் பெய���ல் விட்டாய்\n5🌇 . நான் 50 வது மாடியில் இருந்து கீழை விழுந்தும் ஒரு காயமும் இல்லை. எப்படி\n6🍎 . எனது காதலியை ஒரு டொக்டரும் காதலிப்பதால் நான் அவளுக்கு தினமும் அப்பிள் கொடுப்பேன். ஏன்\n7🌧 . கொட்டுற மழையில் அற நனைந்தும் ஒரு தலை முடிதானும் நனையவில்லை. எப்படி\n8 ⚁. குருடனுக்குத் தெரிவது, செவிடனுக்குக் கேட்பது; அதை உண்டால் மரணம் நிச்சயம். அது என்ன\n9🏇 .ஒரு குதிரைப் பயணி ஹோட்டலுக்கு, சனியில் வந்து சனியிலேயே திரும்பினான். அவன் 3 நாட்கள் தங்கினான். எப்படி\n10🚍 .அரைவாசித் தூரத்தை 40 வேகத்திலும், மிகுதியை 60 வேகத்திலும் சென்றால், எனது சராசரி வேகம் என்ன\n1 . மகள். 2 .வீடு பாயவே மாட்டாதே. 3 . இன்னும் சாகாததால். 4 .கேள்வி விளங்கினது, பதில்தான் தெரியாது. 5 .விழுந்தது உட்பக்கம். 6 . An apple a day , keeps the doctor away . 7 . மொட்டை. 8 . வெறுமை. 9 . குதிரையின் பெயர் சனி. 10 . 48\nசித்தர்கள் \"சித்தர்\" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.\nஎட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம்\nஇயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.\nநியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.\nஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.\nபிராணாயாமம்-பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.\nபிராத்தியாகாரம்-புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.\nதாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.\nதியானம் - தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.\nசமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.\nஆனால் இவற்றிற்கு அருகில்கூட நெருங்க முடியாத ஆசாமிகள் பலர் இன்று தங்களைச் சித்தர்கள் என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nசித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார்.\nஆனால் மக்களின் பணத்திற்காகவும், நகைக்காகவும் தங்க ஆசனங்களில் அமர்ந்து இங்கு சித்தர்கள் என தங்கள் அறிமுகம் செய்வோர் உண்டு.\nசித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்\nசித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.\nபரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பதே சித்தர் கொள்கை.\nஅவளோ காதல் தேனாய் தென்பட\n- காலையடி , அகிலன்\n🎞சாதி வெறி கொண்டு தலித் அரசியல் பேசும் சினிமாக்களில் மாரி செல்வராஜ் யாரும் அடையாத ஒரு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறார். பரியேறும் பெருமாள் படம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரியாக முன் உதாரணமாக இருக்கும்.\nபரியேறும் பெருமாளை செதுக்கி உருவாக்கிய “மாரி செல்வராஜ் ஏற்கனவே இயக்குனர் ராமிடம் 11 வருடங்கள் இருந்திருந்தாலும், அவருடைய வரவு தமிழ் சினிமாவில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியிருக்கிறது.\nபரியேறும் பெருமாள் மாரி செல்வராஜை புகழ்ந்து பாரதிராஜா மட்டுமல்ல சிவகார்த்திகேயன் , ரஜினிகாந்த் ஆகியோரும் பாராட்டியுள்ளனர்.\nசர்வதேச படவிழாவிலும் பரியேறும் பெருமாள் பங்கேற்க உள்ளது. [pariyerum perumal ]\n🎞இயக்குனர் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடி��்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கும் அடுத்த படத்திற்கான தோற்றத்திற்கு இன்னும் சில நாட்களில் மாறவுள்ளார். அஜித்-வினோத் இணையும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nவரும் பொங்கல் அன்று 'விஸ்வாசம்' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.\nஅஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து ஐந்து பாடல்கள் எடிட்டிங் பணி முடிந்தவுடன் அவர் பின்னணி இசைப்பணியை தொடங்கிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. [viswasam]\n🎞டோலிவுட்டில் 2013ம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'அட்டாரினிட்டிக்கி தாரேதி' சூப்பர் ஹிட்டானது. இதனை சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இதில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார்.இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது.\nஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை லைகா புரொடக்ஷன் தனது டிவிட்டரில் இன்று வெளியிட்டிருக்கிறது. இந்த படத்திற்கு ”வந்தா ராஜாவாதான் வருவேன்” என பெயரிடப்பட்டிருக்கிறது.\nஇப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமூளைக்குவேலை ....... சில நொடிகள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 12\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\n\"உயிரே போனாலும் பெண்களை விடமாட்டோம்”\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 11\nநலமான வாழ்வுக்கு: நித்திரை வரவில்லையா\nரொறன்ரோ நகரிலும் எதிரொலிக்கும் ....\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\nஒரு நாளாவது கவலையடையாம சிரிக்க மறந்தாய் மானிடனே\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசைவ சமய புனித நூல் என்ன\nஇது பொதுவாகச் சைவ சமயத்தவர்களிடம் பிற சமயத்தவர்கள் கேட்கும் கேள்வியாகும். அப்போது இவர்கள் பதில் சொல்ல முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பில் வெ...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\n\"நில்லாமல் நிற்கும் உன்கால் அழகினால்\"\n\" நில்லாமல் நிற்கும் , உன்கால் அழகினால் சொல்லாமல் சொல்லும் , உன் பார்வையால் கொல்லாமல் கொல்லும் , உன் வனப்பினால் செல்லாமல் செல...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\nவிமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்களா\n... விமானம் , அனைவரும் அறிந்த ஒன்று… இன்றைய உலகம் சுருங்க முக்கிய காரணமாக அமைந்த ஒரு சாதனம். பறவை ,அது வானில் பறப்பதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/05/28/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2020-11-24T00:45:39Z", "digest": "sha1:6F6EU5B6KHWTD4UF72IPTTQYGXHGITRZ", "length": 12765, "nlines": 112, "source_domain": "itctamil.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (28-05-2019)! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome ஜோதிடம் இன்��ு உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇன்று தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று பிள்ளைகளின் -கல்விக்கான செலவு கூடும். இல்லறத்தில் இருந்த சச்சரவு தீரும். பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். ஆனாலும் சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம். தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பத��� கடினம்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஇன்று கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று சந்தோஷமான செய்தி வந்து சேரும். மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனநிம்மதி கிடைக்கும். சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nPrevious articleநீராவியடி பிள்ளையார் கோயில் விவகாரம் – ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல்\nNext articleசிரியாவில் உயிரிழந்த இலங்கையரான ஐ.எஸ். பயங்கரவாதியின் கராத்தே குரு சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/232212?_reff=fb", "date_download": "2020-11-24T00:25:01Z", "digest": "sha1:562Z4D2U2TRWW5LIRC4J5MDFEND5ZUXY", "length": 8936, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "வடகொரியா அதிபர் குறித்து டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்! குறைத்து மதிப்பிட வேண்டாம் என எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவடகொரியா அதிபர் குறித்து டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல் குறைத்து மதிப்பிட வேண்டாம் என எச்சரிக்கை\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமர்மங்கள் அதிகம் நிறைந்த வடகொரியாவில் என்ன தான் நடக்கிறது என்பதை இதுவரை எதையும் உறுதியாக கூற முடியாது.\nஅந்தளவிற்கு அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் ரகசியமாக வைத்திருக்கிறார். தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கீழ் நாட்டை வைத்துள்ளார்.\nஅதிகாரத்தால் வடகொரியாவையே ஆட்டிப்படைத்து வரும் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து கடந்த சில மாதங்களாகவே சந்தேகத்தை கிளப்பும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nசமீபத்தில், கிம் ஜாங் உன் ஆழ்ந்த கோமா நிலையில் இருக்கிறார் எனவும் ஒருவேளை அவர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.\nஅதுமட்டுமின்றி, ஆட்சி அதிகாரங்களை தனது சகோதரியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் எனவும் தகவல் வெளியானது.\nகிம் ஜாங் உன் குறித்து அந்நாட்டு அரசுத் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதால் குழப்பம் நீடித்து வருகிறது.\nஇந்நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கிம் ஜாங் உன் குறித்து முக்கியமான தகவல் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்\nஅதில் கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று எச்சரிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/dmk-district-secretaries-conducted-grama-sabha-meeting-in-the-shade-of-tree-399360.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-24T01:45:35Z", "digest": "sha1:RN6OJGBU7ZJ5UOLFRAC2FSIJQCLHFAHI", "length": 17653, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மரத்தடியில் திமுக கிராம சபை கூட்டம்.. இவ்வளவு பேர் திரண்டது எப்படி..? டென்ஷனான அமைச்சர் தங்கமணி..! | Dmk District Secretaries Conducted Grama sabha meeting in the shade of tree - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஅந்தரங்கம்.. 2 செல்போன்களில் நிரம்பி வழிந்த ஆபாசம்.. கடைசியில் தூக்கில் தொங்கி.. சரண்யாவின் பரிதாபம்\nநாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரம்.. ஐ.ஐ.டி. குழு ஆய்வுக்கு வலியுறுத்தும் திமுக..\nஅமைச்சர் தங்கமணி சப்பைக்கட்டு கட்டுவதை விட வேண்டும்... தரமற்ற மருத்துவக் கல்லூரி கட்டிடம் -ஈஸ்வரன்\nநாமக்கல் கல்லூரி கட்டிட விபத்து: இடிந்து விழுந்ததா.. இடித்து தள்ளப்பட்டதா.. டிடிவி தினகரன் கேள்வி\nசிலம்பொலி செல்லப்பனுக்கு மணிமண்டபம்.. யாருக்கு மனசு வரும்.. ரூ.50 லட்சம் மதிப்பு நிலம் தந்த பெண்..\nஅக்காவின் படிப்புக்காக சுண்டல் வியாபாரம் செய்த சிறுவன்... Oppo போன் வாங்கிக் கொடுத்த திமுக மா.செ..\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமரத்தடியில் திமுக கிராம சபை கூட்டம்.. இவ்வளவு பேர் திரண்டது எப்படி..\nநாமக்கல்: தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்களை தமிழக அரசு திடீரென ரத்து செய்த நிலையில் தடையை மீறி திமுகவினர் இந்தக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றதை அடுத்து தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் மக்கள் சந்திப்பு கூட்டம் என்ற பெயரில் கிராம சபை கூட்டங்களை நடத்தினர். அந்தவகையில் நாமக்கல் மாவட்டம் ரெட்டியப்பட்டி ஊராட்சியில் திமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.\nஅந்தக் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அந்த மாவட்ட அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான தங்கமணி கவனத்திற்கு சென்றதை அடுத்து அவர் டென்ஷன் ஆகியுள்ளார்.\nசென்னையில் தங்கி அதிமுகவில் நிலவிவரும் உட்கட்சி பிரச்சனைகளை சரிசெய்யும் பணியில் அவர் தீவிரம் காட்டி வரும் சூழலிலும், சொந்த மாவட்டமான நாமக்கல்லில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். திமுக மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஷ்குமார் கிராம சபைக் கூட்டத்தை நடத்தி முடிக்கு��் வரை என்ன செய்தார்கள் அதிகாரிகள் என வினவியிருக்கிறார்.\nஅதுமட்டுமல்லாமல் இவ்வளவு பேர் எப்படி திரண்டார்கள் என லோக்கல் அதிமுகவினரிடம் விசாரித்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் உள்ளூர் அரசியலிலும் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் தங்கமணி. இதனிடையே அவருக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் திமுக இளைஞரணியில் இருந்து மாவட்டப் பொறுப்பாளராக புரோமோஷன் பெற்ற ராஜேஷ்குமார் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇது தான் சுற்றுச்சுவர் கட்டும் லட்சணமா... அதிகாரிகளை கேள்விகளால் திணறவைத்த நாமக்கல் MP சின்ராஜ்..\nபாஜகவில் இணைய திமுகவினர் விருப்பம்.....அனுசரித்தால் ஆட்சி செய்யலாம்...வி.பி. துரைசாமி ஒரே போடு\nநீட் அச்சம்.. தமிழகத்தில் மூன்றாவது மாணவர் மரணம்.. திருச்செங்கோடு அருகே மோதிலால் தற்கொலை.. ஷாக்கிங்\nநாமக்கல் திமுக... முன்னாள் மத்திய அமைச்சர் போடும் முட்டுக்கட்டை.. முட்டி மோதும் மாவட்டச் செயலாளர்.\nரவுடிதனம் செய்தால் தப்ப முடியாது... கடும் நடவடிக்கை பாயும்... முதலமைச்சர் எச்சரிக்கை\nரூ 10 ஆயிரம் கடன்.. மனைவியை அசிங்கமாக பேசிய கந்து வட்டிக்காரர்கள்.. மனஉளைச்சலால் மாண்ட தொழிலாளி\nதமிழ்நாட்டில் தினசரியும் 68ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை... 6 ஆயிரம் பேர் பாதிப்பு - முதல்வர்\nகடன் தொல்லை.. நாமக்கல்லில் தறிதொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை.. இரு குழந்தைகள் உயிருக்கு போராட்டம்\nஅமைச்சர் தங்கமணி மீது அதிருப்தி... திமுகவில் இணைந்த அதிமுகவினர்... பரபரக்கும் நாமக்கல் அரசியல்\nஅப்பா, பாட்டி.. மொத்தம் 3 பேர்.. ரோட்டில் வரிசையாக வெட்டி சாய்த்த கோடீஸ்வரன்.. கலங்கிபோன ராசிபுரம்\nகடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி விழாவுக்கு அனுமதி வழங்க கோரிக்கை\nஒரு கிலோவுக்கு, 27 கி.மீ. மைலேஜ் தரும் பயோகேஸ்.. தமிழகத்தில் ஐஒசி மாஸ் பிளான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk grama sabha திமுக கிராம சபைக் கூட்டம் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540788", "date_download": "2020-11-24T01:15:22Z", "digest": "sha1:AL2LBFSXSEXVN7QOGEOHZMKAC2FZNV3M", "length": 17016, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "தயாநிதி மீது போலீசில் புகார்| Dinamalar", "raw_content": "\nநவ.,24: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'அரசியல் லாபத்துக்காக வேளாண் சட்டம் எதிர்ப்பு'\nவேட்பு மனு நிராகரிப்பு வழக்கு ; உச்ச நீதிமன்றம் இன்று ...\nபுதிய அமைச்சர்கள்: பைடன் இன்று அறிவிப்பாரா\nஆட்சேபணை செய்திகளுக்கு அபராதம்: கடும் எதிர்ப்பால் ... 1\nஇது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nவேறு நீதிபதிக்கு மாறுகிறது '2ஜி வழக்கு விசாரணை 4\nகொரோனா தடுப்பு மருந்தை பெறும் கடைசி நபராக நான் ... 5\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 3\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: ... 5\nதயாநிதி மீது போலீசில் புகார்\nஅருப்புக்கோட்டை:தமிழக முதன்மை செயலரை சந்தித்து திரும்பிய தி.மு.க., எம்.பி.,க்கள் தயாநிதி மாறன்,டி.ஆர். பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் நிருபர்கள் பேட்டியில் தாழ்த்தப்பட்ட பட்டியலின் சமூக மக்களை தரம் தாழ்த்தி பேசிய தயாநிதி மாறன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ., மாநில செயற் குழு உறுப்பினர் வெற்றிவேல் அருப்புக்கோட்டை டவுண் போலீசில் புகார் செய்துள்ளார்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅருப்புக்கோட்டை:தமிழக முதன்மை செயலரை சந்தித்து திரும்பிய தி.மு.க., எம்.பி.,க்கள் தயாநிதி மாறன்,டி.ஆர். பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் நிருபர்கள் பேட்டியில் தாழ்த்தப்பட்ட பட்டியலின் சமூக மக்களை தரம் தாழ்த்தி பேசிய தயாநிதி மாறன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ., மாநில செயற் குழு உறுப்பினர் வெற்றிவேல் அருப்புக்கோட்டை டவுண் போலீசில் புகார் செய்துள்ளார்.\nகிழக்கு மாவட்ட தலைவர் கஜேந்திரன், செயலர்கள் ராஜ்குமார், ஜெயராஜ்,பொருளாளர் ராமஜெயம், இளைஞரணி சீத்தாராமன் உடன் சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு வழங்கிய உதவியும் கிடைக்கல தீப்பெட்டி தொழிலாளர்கள் அவதி\nமேய்ச்சல் நிலமாக மாறிய விளை நிலங்கள்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பத��வு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு வழங்கிய உதவியும் கிடைக்கல தீப்பெட்டி தொழிலாளர்கள் அவதி\nமேய்ச்சல் நிலமாக மாறிய விளை நிலங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமல��் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaborder.com/news/international-news/us/78449-does-the-bear-even-do-window-shopping-in-los-angeles.html", "date_download": "2020-11-24T00:52:14Z", "digest": "sha1:GWG6RWO64U3234MQKXG4FXHEVU7AQB7X", "length": 11597, "nlines": 136, "source_domain": "www.indiaborder.com", "title": "கரடி கூட ஷாப்பிங் செய்கிறதா ? | Does the Bear even do window shopping in Los Angeles?", "raw_content": "\nசென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு\nகரடி கூட ஷாப்பிங் செய்கிறதா \nபெண்கள் பருவம் எய்தியதும் தரப்படும் உணவு முறை\nஅமெரிக்காவிலிருந்து அயல் நாட்டு மாணவர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது\nபப்ஜி விளையாட்டால் 16 லட்சம் இழந்த குடும்பம்\n11 மற்றும் 12 ஆம் பாடத்திட்டங்களில் மாற்றம் கிடையாது -தமிழக அரசு அறிவிப்பு\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலஸ் இல் கரடியானது காட்டுப்பகுதில் இருந்து உணவுக்காக நகரத்தினுள் புகுந்துள்ளது .\nதற்போதய சர்வதேச பரவல் நோய் தொற்று காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்த காரணத்தினால் பாதிப்பு ஏதும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது .கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கரடியானது அர்க்காடிய என்ற ஷாப்பிங் சென்டரின் அருகே வலம் வந்ததை கண்ட மக்கள் அலறியடித்து ஆரவாரம் செய்யாமல் புகைப்படம் எடுத்துள்ளனர் .அதனை வலைத்தளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளனர் .\nஅங்கு மக்கள் பெருமளவில் இல்லாததால் எந்த ஆரவாரமும் நடைபெறவில்லை .கரடி யாரையும் பயமுறுத்தவோ, துன்புறுத்தவோ இல்லை . எந்த பொருளையும் சேதப்படுத்துவும் இல்லை .\nஅந்த கரடி, ஷாப்பிங் சென்டரின் அருகே வலம் வந்ததை பார்த்து ட்விட்டரில் ஒருவர் பதிவு செய்துள்ளார் .அதை பலரும் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர் .\n1 இத்தாலியில் மிக பழைமையான மனித உடல்கள் கண்டுபிடிப்பு2 கோவையில் பரபரப்பு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு3 அமெரிக்காவில் தேர்தல் ���ுடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.\nநிம்மதியாக தண்ணீரை கூட குடிக்கமுடியாத நிலைமையில் அமெரிக்கா நகரங்கள்\nகொளுத்தி எரியும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம்\nஅமெரிக்காவில் வேலையின்மையால் நடக்கும் கொடுமைகள்\nகொரானா அச்சத்தால் வீட்டின் வெளியே நின்ற கணவன் அனுமதிக்காத மனைவி\n1 இத்தாலியில் மிக பழைமையான மனித உடல்கள் கண்டுபிடிப்பு2 கோவையில் பரபரப்பு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.\nநடிகை குஷ்பூ கார் விபத்து\nஸ்வீடன் விருது பெரும் திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தமிழக முதல்வர் வாழ்த்து\nநான் கடவுள் பட பாணியில் தேனியில் ஒரு திடுக்கிடும் சம்பவம்\n1 இத்தாலியில் மிக பழைமையான மனித உடல்கள் கண்டுபிடிப்பு2 கோவையில் பரபரப்பு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்\n சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nஅமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு\nமந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/258661?ref=archive-feed", "date_download": "2020-11-24T01:33:04Z", "digest": "sha1:CZCU44SGO7STZJUAMCPZHNHLHQOONGCB", "length": 12088, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு! மீறினால் ஆறு மாதம் சிறை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர���மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு மீறினால் ஆறு மாதம் சிறை\nகொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்த புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி, பொது இடங்களில், குறிப்பாக பல்பொருள் அங்காடிகளில் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nவிதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது 06 மாத சிறைத்தண்டனை என்ற எச்சரிக்கையுடன் கூடிய வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.\nஇது தொடர்பில் கருத்துரைத்துள்ள காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹான, சுப்பர் மார்க்கட் என்ற பல்பொருள் அங்காடிகளில் சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nபல்பொருள் அங்காடிகளில் உள்ள பணக்கொடுக்கல் வாங்கல் இடத்திலும் வரிசையில் நிற்கும் மக்கள் சமூக தூரத்தை கடைபிடிக்கவும் 1 மீட்டர் தூரத்தை பராமரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nபல்பொருள் அங்காடிகளில் சமூக தூரத்தை மீறுபவர்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் காவல்துறையினருக்கு அறிவிப்பார்கள்,\nஇதன்போது சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடியின் நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.\nபல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளின் நிர்வாகங்கள் வாடிக்கையாளர்களுக்கு தமது நுழைவு இடங்களில் கைகளை கழுவுவதற்கான வசதியை ஏற்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் வாடிக்கையாளர்கள் மற்றும் அங்காடிகளின் பணியாளர்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை வாடிக்கையாளர்களுக்கு வெப்பநிலை சோதனைகளை மேற்கொள்ளுமாறும் பல்பொருள் அங்காடி நிர்வாகங்களிடம் கோரப்பட்டுள்ளது.\nஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படக்கூடிய வாடிக்கையாளர்களின் அதிகபட்ச எண்ணிக்கை குறித்து பல்பொருள் அங்காடிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹான தெரிவித்தார்.\nஅரசியல் ஆதாயங்களுக்காக கொரோனா தடுப்பூசி குறித்து பேசவேண்டாம்\nமாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடி��� நிலை குறைவு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, இந்திய பிரதமர் மோடி வாழ்த்து\nகூகுள் பலூன் திட்டத்தை மைத்திரியே இல்லாமல் செய்தார்\nகிளிநொச்சியில் வெள்ள அனர்த்தத்தின் போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு\nபிரித்தானியாவில் அமுலாகும் புதிய கட்டுப்பாடுகள்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/why-politicians-using-vaccination-promises-in-their-election-campaign-is-danger", "date_download": "2020-11-24T01:31:35Z", "digest": "sha1:TW7VZ4TIXNMXJJBEFK5HMWGUB3D5JOHW", "length": 18529, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "தடுப்பூசியை வைத்து செய்யும் அரசியல் ஏன் ஆபத்தானது? - விளக்கும் மருத்துவர் | Why politicians using vaccination promises in their election campaign is danger?", "raw_content": "\nதடுப்பூசியை வைத்து செய்யும் `அரசியல்' ஏன் ஆபத்தானது\n``அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் நம் உள்ளூர் தலைவர்கள் வரை தடுப்பூசியை தேர்தல் கால அரசியல் நகர்வாக, மக்களைக் கவரும் ஒரு யுக்தியாக மாற்றப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.\"\nஉலகமே கொரோனா கொடும் தொற்றிலிருந்து தப்பிக்க ஏதேனும் வழி கிட்டுமா என்று விழிவிரித்துக் காத்திருக்கிறது. இந்நிலையில் விரைவில் நடக்கவிருக்கும் பீகார் தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு ஓட்டுபோட்டு வெற்றிபெறச் செய்தால் கொரோனா தடுப்பூசி இலவசம் என நாட்டின் ஆளுங்கட்சியும், தமிழகத்தில் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என மாநில அரசும், ஒரு மிகப்பெரிய `வரலாற்று' அறிவிப்பைச் செய்திருக்கின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகாரில் இந்த தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார்.\nநவீன விஞ்ஞான மருத்துவத்தின் மிக முக்கிய கண்டுபிடிப்பான தடுப்பூசி, பெரியம்மை எனும் Smallpox முதல் எண்ணில் அடங்காத பல கொடும் தொற்றுநோய்களில் இருந்து ஏராளமான குழந்தைகளைக் காத்து வருகிறது என்பது உண்மை. சொல்லப்போனால், உலகம் முழுதும் சுமார் 190 நாடுகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாகக் கொடுக்கப்படும் DPT எனும் முத்தடுப்பு ஊசியால் இதுவரை கோடிக்கணக்கான குழந்தைகளின் மரணங்கள் நிறுத்தப்பட்டது தடுப்பூசி அறிவியல் செய்திட்ட சரித்திர சாதனை.\nஇதுபோலவேதான் `மீசில்ஸ்' எனும் தட்டம்மை எத்தனையோ குழந்தைகளைக் கொன்று குவித்த நோய். ஆனால் இன்று தடுப்பூசி அதை வென்று லட்சக்கணக்கான சிறார்களைக் காத்து வருகிறது, எனவே இலவச தடுப்பூசி ஒன்றும் நமக்குப் புதிதல்ல. காசநோய் முதல் காலரா வரை... வெறிநாய்க்கடி முதல் வெரிசல்லா அம்மை வரை... கொடும் நோய்களை சின்ன ஊசிகள் மூலம் நாம் விரட்டி வந்திருக்கிறோம். வருகிறோம்.\nயுனிவர்சல் இம்யூனைசேஷன் புரோகிராம் UIP (Universal Immunization Program)\nகடந்த பல வருடங்களாக உலகம் முழுவதும் பல கொடுமையான நோய்களுக்கான இலவச தடுப்பூசிகள் உலக சுகாதார மையம் மற்றும் யுனிசெஃப் மூலம் நமக்கு கிடைக்கப்பெற்று வருகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதத்தில் GAVI எனும் அமைப்பும் இன்ன பிற தொண்டு நிறுவனங்களும் ஒருசேர இணைந்து செய்திட்ட பெரும் சாதனைதான் போலியோ ஒழிப்பு.\nஎனப் பல வகையான தடுப்பூசிகள், நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்தது முதல் பதின்பருவம் வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவ மையங்களிலும் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன. வருடந்தோறும் 2 நாள்களில் போலியோ ஒழிப்பு நாளாக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டாயமாக போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. இவ்வளவு கொடிய போலியோ நோய், குழந்தைகளை வாழ்நாள் மாற்றுத்திறனாளிகளாக்கி விடாமல் தடுத்திட இலவசமாகவே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுவதும் நாம் அறிந்ததே.\nகிட்டத்தட்ட அடிப்படை கல்வி போலவே, தடுப்பூசிகளும் ஒவ்வொரு பிரஜையுடைய முதல் உரிமையாகவே பார்க்கப்படுகின்றன. இதற்கிடையில் உலகம் முழுதும் தடுப்பூசி நிராகரிப்பாளர்களின் அறிவியலுக்கு எதிரான கருத்துகளாலும், அவர்களுடைய தடுப்பூசி நிராகரிப்பாலும், நாம் விரட்டிவிட்ட நோய்கள் ஆங்காங்கே எட்டிப் பார்த்ததையும் நாம் அறிவோம்.\nஉலகின் பல்வேறு காலகட்டத்தில் பெருந்தொற்றாக இருந்து வந்த கொடுமையான நோய்கள் பல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகத் தேடிச்சென்று இந்நோய்களுக்கெதிரான தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. காசநோய், போலியோ, கக்குவான் இருமல், ரணஜன்னி, தொண்டை அடைப்பான், மூளைக் காய்ச்சல், மஞ்சள் காமாலை, சின்னம்மை, பெரியம்மை, மூன்றம்மை, காலரா, ரோட்டா வைரஸ் சீதபேதி எனப் பல நோய்களையும் VPD (Vaccine Preventable Diseases), அதாவது தடுப்பூசியால் எளிதாகத் தடுக்கக்கூடிய கொடும் நோய்கள் என உலக சுகாதார மையத்தினால் பெயரிடப்பட்டு பல கோடி குழந்தைகள் காக்கப்பட்டு இருக்கின்றனர்.\nஇந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் நம் உள்ளூர் தலைவர்கள் வரை தடுப்பூசியை தேர்தல் கால அரசியல் நகர்வாக, மக்களைக் கவரும் ஒரு யுக்தியாக மாற்றப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. ஏனென்றால், கோவிட்19 தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி வந்தாலும் நாம் நினைப்பதுபோல உடனடியாக நம் நாட்டில் உள்ள 135 கோடி பேருக்கும் ஒரே நாளில் அதை கிடைக்கச்செய்ய சாத்தியமே இல்லை.\nதற்போது தொடர் ஆய்வில் இருக்கும் 6 தடுப்பூசிகளில் எந்த ஊசி முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பது தெரியாது. அப்படி வெற்றிகரமாக வெளிவரும் ஏதேனும் ஒரு தடுப்பூசி, நம் நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் சாமானியனுக்கும் எந்தத் தடங்கலும் இல்லாது வந்துசேர குறைந்தது ஒரு வருடம் ஆகும். இந்தத் தெளிவில்லாமல் ஓட்டு அரசியலுக்கான அறிக்கைகளை அள்ளிவீசி இருப்பதுகூட ஒரு வகையான பேராபத்துதான்.\nVPD-க்களை தடுக்க இத்தனை வருடங்களாக உலகம் முழுதும் அளித்து வரும் தடுப்பூசிகள் போலவேதான் கோவிட்19 நோய்க்கான தடுப்பூசியும் இருக்கப்போகிறது. உலக சுகாதார மையத்தினுடைய ஆதரவினாலும், GAVI போன்ற அமைப்புகளுடைய உதவிகளினாலும், எளிதாக வாங்கிவிடக்கூடிய விலையில்தான் நமக்கு தடுப்பூசி கிடைக்கப்போகிறது என்பதுதான் உண்மை.\nஎனவே இதற்காக நடக்கும் அரசியல் நாடகங்களை உலகளாவிய நிலையில் குறைத்துக்கொண்டு, மக்கள் நலனை நினைவில்கொண்டு அடுத்தடுத்த நோய்ப்பரவல் தடுப்பு குறித்து அச்சப்பட வேண்டிய தருணத்தில்தான் இன்றும் இருக்கிறோம். இந்த நேரத்தில் தடுப���பூசி பற்றிய இப்படியொரு அதீத நம்பிக்கையைத் தந்து மக்களிடையே நோய் அச்சத்தினை விதைத்து, தனிமனித ஒழுக்கத்தையும் கெடுத்துக்கொள்வதில் உலக அளவில் பெரும் அரசியல் ஆதாயம் இருப்பதையே இது காட்டுகிறது.\nதேர்தல் காரணத்திற்காக உணவையும் கல்வியையும் மருத்துவத்தையும் காண்பித்து நடத்திடும் இவ்வகையான அரசியல் அடுத்த தலைமுறையை நல்வழிப்படுத்திடுமா என்பது மிகப்பெரிய கேள்விதான்\nநோயின் தாக்கம் அதிகரிக்காமலும், நோயினால் ஏற்படும் இழப்புகளை குறைத்திடவும் மட்டும் எண்ணிட நினைப்போம். நமக்கான தரமான தடுப்பூசி வரும்வரை நம்மை நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்வோம்.\nமருத்துவர் சஃபி M. சுலைமான், நீரிழிவு சிறப்பு மருத்துவர், நாகர்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/158086-mamata-playing-piano-released-video", "date_download": "2020-11-24T01:22:46Z", "digest": "sha1:33HQUFQB2XGTYFXV5ZQO4LQ6JIH5UWSO", "length": 8006, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "ரிசல்ட்டுக்கு முன் ஒரு ரிலாக்ஸ் - பியானோ வாசிக்கும் மம்தா #viral video | mamata playing piano released video", "raw_content": "\nரிசல்ட்டுக்கு முன் ஒரு ரிலாக்ஸ் - பியானோ வாசிக்கும் மம்தா #viral video\nரிசல்ட்டுக்கு முன் ஒரு ரிலாக்ஸ் - பியானோ வாசிக்கும் மம்தா #viral video\nரிசல்ட்டுக்கு முன் ஒரு ரிலாக்ஸ் - பியானோ வாசிக்கும் மம்தா #viral video\nநாடு முழுவதும் 17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இதனிடையே, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது, வைரலாகிவருகிறது.\nஅடுத்த பிரதமர் மோடியா... ராகுலா அரியணை ஏறப்போவது யார் என நாடே எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கும்போது, மேற்குவங்கத்திலிருந்து ஒரு பியானோ சத்தம் கேட்கிறது. அவருக்கு, இதுதொடர்பாக எந்தவித பதற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. `தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நம்பாதீர்கள். ஒற்றுமையுடன் இருங்கள்’ என்று ஊடகங்களில் எக்ஸிட் போல் வெளியானபோதும் அலட்டிக்கொள்ளாதவர், மம்தா. மோடிக்கு எதிராக நின்று சண்டை செய்யும் அவர், பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.\nஅதில், கம்பீரமாக அமர்ந்துகொண்டு பியானோ வாசிக்கிறார் மம்தா. 5 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில், முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் அவர் தொடர்ந்து வாசித்துக்கொண்ட��ருக்கிறார். மம்தாவுக்கு பியானோ வாசிக்கத் தெரியுமா என ஆச்சர்யத்துடன் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், இப்படியொரு பரபரப்பான நேரத்தில் எப்படி கூலாக அமர்ந்து வாசிக்கிறார் என்றும், இந்த நேரத்தில் விடியோவை வெளியிட என்ன காரணம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nவாக்கு இயந்திரப் புகார்கள் பொய்யா.. மெய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/arakkonam-ttr-arrested-for-taking-photo-of-college-student", "date_download": "2020-11-24T01:37:27Z", "digest": "sha1:SYC3G6AIQK6YRJT6RKC35N2AIOUUHWVE", "length": 8779, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "அரக்கோணம்: `ரயில் கழிப்பறை; ரகசிய கேமரா!’ -டி.டி.ஆரை வளைத்துப்பிடித்த கல்லூரி மாணவி | Arakkonam TTR arrested for taking photo of college student", "raw_content": "\nஅரக்கோணம்: `ரயில் கழிப்பறை; ரகசிய கேமரா’ -டி.டி.ஆரை வளைத்துப்பிடித்த கல்லூரி மாணவி\nரயிலில், கழிப்பறைக்குச் சென்ற மாணவியை செல்போன் கேமராவில் ரகசியமாகப் படம்பிடித்த டி.டி.ஆர் கைதுசெய்யப்பட்டார்.\nசென்னை கொளத்தூரைச் சேர்ந்த 22 வயது மாணவி, கோவையிலுள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால், சென்னையிலுள்ள தன் வீட்டுக்குச் சென்றுவிட்ட அந்த மாணவி, ஹாஸ்டல் அறையை காலி செய்வதற்காகத் தம்பியுடன் கோவைக்கு நேற்று முன்தினம் வந்தார்.\nபொருள்களை எடுத்துக்கொண்டு கோவையிலிருந்து சென்னைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். நேற்று அதிகாலை அரக்கோணம் ரயில் நிலையத்தை அந்த ரயில் கடந்து சென்றபோது, மாணவி கழிப்பறைக்குச் சென்றார். அப்போது, படிக்கட்டில் நின்றிருந்த டி.டி.ஆர் ஒருவர், கழிப்பறையிலுள்ள சிறிய ஜன்னல் பகுதி வழியாக செல்போனை நீட்டி மாணவியைப் படம்பிடிக்க முயன்றிருக்கிறார்.\nஇதை கவனித்துவிட்ட மாணவி, அதிர்ச்சியடைந்து டி.டி.ஆரைப் பிடித்து கடும் வாக்குவாதம் செய்தார். சக பயணிகளின் உதவியுடன் செல்போனை வாங்கிப் பார்த்தபோது, மாணவியின் சில படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே, ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, அந்த மாணவி பெரம்பூர் ரயில்வே போலீஸில் புகாரளித்தார்.\nபுகார் மனு அரக்கோணம் ரயில்வே போலீஸுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வ���சாரணை நடத்தி, சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த டி.டி.ஆர் மேகநாதன் (26) என்பவரைக் கைதுசெய்து, அவரது செல்போனையும் பறிமுதல் செய்தார். ஓடும் ரயிலில் மாணவிக்கு நேர்ந்த இந்தச் சம்பவம், மற்ற பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T00:40:03Z", "digest": "sha1:2UKC36KEMYNGVO7P74JQQMCKVUK7JOLX", "length": 10747, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஒரே அணியாக இணைய வேண்டும் என்ற எண்ணம் விரைவில் நிறைவேறும் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்... \" : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \nகோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடலகள் தீயிட்டு எரித்ததில் தவறென்ன\nபாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது \n* பென்சில்வேனியா வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு * இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் ' * நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை * நடிகர் தவசி மரணம் - தமிழக அரசுக்கு விடுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்\nஅ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஒரே அணியாக இணைய வேண்டும் என்ற எண்ணம் விரைவில் நிறைவேறும்\nதஞ்சை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் தஞ்சை ஆப்ரகாம்பண்டிதர் சாலையில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டத்திற்கு சங்க செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட அ.தி.மு.க.(அம்மா) மாணவரணி செயலாளர் காந்தி முன்னிலை வகித்தார். சங்க இணைச் செயலாளர் இளங்கோவன் வரவேற்றார்.\nஇதில் அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராஜன், வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் தங்கப்பன் ஆகியோர் பேசினர்.\nகூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், செய்தி தொடர்பாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-\nகாவிரி பிரச்சினைக்காக இறுதிவரை போராடியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை மத்தியஅரசிதழில் வெளியிட செய்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டும் என்று போராடினார். விவசாயிகளுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் விடிவுகாலம் ஏற்பட்டது.\nதி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் வேதனைப்பட்டனர். ஆனால் இப்போது விவசாயிகளுக்காக மு.க.ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். விவசாயிகள் நலனில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான் உண்மையான அக்கறை காட்டினர். மத்தியஅரசு வறட்சி நிவாரணம் வழங்குவதற்கு முன்பே தமிழகஅரசு விவசாயிகளின் வங்கி கணக்கில் வறட்சி நிவாரணத் தொகையை வரவு வைத்துள்ளது. பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு மீண்டும் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது.\nஜெயலலிதா மறைந்தாலும் அவரை இதயத்தில் வைத்து, அவரது வழிகாட்டுதலின்படி தமிழகஅரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக இரு அணிகளாக பிரிந்து சென்றதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தி ஆட்சிக்கு வரலாம் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது. பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும். இழந்த இரட்டைஇலை சின்னத்தை மீட்க வேண்டும் என்பது 1½ கோடி தொண்டர்களின் விருப்பம்.\nஉள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றோம் என்ற செய்தியை மறைந்த ஜெயலலிதாவின் ஆத்மா கேட்க வேண்டும். இரண்டாக பிரிந்த இயக்கம் ஒன்றுபட்டு மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் ஒரு அணியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nமுன்னதாக ஆர். வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, இன்னும் 4 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி தொடரும். 6 மாதத்தில் தேர்தல் வரும் என்ற மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஒரே அணியாக இணைய வேண்டும் என்ற எண்ணம் விரைவில் நிறைவேறும் என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T00:59:27Z", "digest": "sha1:KDIMBLCKD55VK4RXUQRB7RUMNVEBDRLB", "length": 10296, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆறு மாதங்களாக போராட்டம் நடத்தும் கேப்பாபிலவு மக்களைக் கைவிட்ட அரசாங்கமும் கூட்டமைப்பும் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ்\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்க கதை அவ்வளவுதான்... \" : போலீசை மிரட்டும் உதயநிதி ஸ்டாலின்\n காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு \nகோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடலகள் தீயிட்டு எரித்ததில் தவறென்ன\nபாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது \n* பென்சில்வேனியா வழக்கு தள்ளுபடி; அதிபர் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு * இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் ' * நிவர் புயல்: கடலூரில் அதிக பாதிப்புள்ள பகுதி மக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை * நடிகர் தவசி மரணம் - தமிழக அரசுக்கு விடுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்\nஆறு மாதங்களாக போராட்டம் நடத்தும் கேப்பாபிலவு மக்களைக் கைவிட்ட அரசாங்கமும் கூட்டமைப்பும்\nஎத்தனையோ ஆண்டு காலமாக தென்னிலங்கையில் அமைந்துள்ள பாராளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்தும் சிங்களக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் காலத்தைக் கடத்தி சி;ங்கள மக்களையும் ஏமாற்றி வருகி;ன்றார்கள். குறிப்பாக தற்போது ஆளும் தேசிய அரசாங்கத்தை அமைத்து செயற்படும் ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றார்களே தவிர, சிங்கள மக்களுக்கு கூட பெரிதாக ஒன்று செய்து விடவில்லை. விலைவாசி அதிகரிப்பால், நடுத்தர மற்றும் ஏழை சிங்கள மக்கள்; பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் போராட்டங்களை அவர்கள் நடத்த முடியவில்லை.\nஇதைப்போலவே எமது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளும் பாராளுமன்றத்திற்குச் செல்கின்றார்கள். தேர்தல் காலங்களில் வீர வசனங்களைப் பேசும் அவர்கள் பாராளுமன்றத்திற்குச் சென்றவுடன் அங்குள்ள சலுகைகள் மற்றும் சுகபோகங்கள் ஆகியவற்றைக் கண்டு மௌனமாக இருந்துவிடுகின்றார்கள். அதோடு மட்டுமல்லாத��� ஆட்சியில் உள்ளவர்கள் தரும் சலுகைகளை அனுபவிக்க தங்களுக்குள் போட்டி போடுகின்றார்கள். தற்போது இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களும் அவரது சகாக்களும் இவ்வாறு தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாமல் அரசாங்கத்திடம் சரணடைந்துள்ளார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் வழங்கும் “சன்மானங்களும்” ஆகும்.\nஇது இவ்வாறிருக்க, இலங்கையின் வடபகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் நடைபெறும் தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்களால் எந்தவிதமான பலனும் கிட்டுவதாகத் தெரியவில்லை. அரசாங்கமோ அன்றி வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு பாராளுமன்ற ஆசனங்களில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்களோ எதனையும் செய்யாமல் நாட்களை கடத்துகின்றார்கள்.\nஇதன் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபிலவு கிராமத்தில் தங்கள் சொந்தக் காணிகளை இராணுவத்திடமிருந்து பெற்றுக்கொள்ள போராட்டம் நடத்தும் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் விரக்தியடைந்த நிலையில் கொழும்பை நோக்கி நடைபயணம் ஒன்றை இன்று மேற்கொண்டு தற்போதைய ஜனாதிபதியும் செயலற்ற தன்மையுள்ளவருமான மைத்திரியைச் சந்திக்கவென செல்லுகின்றார்கள். இவர்களை சந்தித்து ஆறுதல் கூற கூட்டமைப்பின் தலைவர்கள் வருகின்றார்களோ என்னவோ, நாம் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைப்போமாக\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19460", "date_download": "2020-11-24T00:11:53Z", "digest": "sha1:PADSRSEC3LXEJBLQTDPXN3T4WZLPNBVH", "length": 17213, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 24 நவம்பர் 2020 | துல்ஹஜ் 481, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:13 உதயம் 14:03\nமறைவு 17:55 மறைவு 01:33\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உத���ம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஜுலை 24, 2017\nநாளிதழ்களில் இன்று: 24-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 694 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஅதிரையில் நடைபெற்ற மாநில கால்பந்து போட்டியில் KSC அணி கோப்பையை வென்றது\nநாளிதழ்களில் இன்று: 26-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/7/2017) [Views - 770; Comments - 0]\nமுதன்மைச் சாலையில், இடிந்து விழும் நிலையிலிருந்த கட்டிடம் இடித்தகற்றம்\nநகர வீதிகளைக் கடந்து செல்ல தீயணைப்பு வாகனங்களுக்குத் திண்டாட்டம்\nவன்காற்று காரணமாக சொளுக்கார் தெருவில் மரக்கிளை முறிவு மின் பழுதுகள் விரைவாக சரிசெய்யப்பட்டன மின் பழுதுகள் விரைவாக சரிசெய்யப்பட்டன\nநாளிதழ்களில் இன்று: 25-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/7/2017) [Views - 825; Comments - 0]\nஉள்ஹிய்யா 1438: ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் பங்கு ஒன்றுக்கு 3,500 ரூபாய் பங்குப் பதிவுகள் வரவேற்பு\nநகராட்சியுடன் இணைந்து, 02ஆ��து வார்டில் சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வுப் பணி\nசிறுபான்மையினருக்கான அரசு கடனுதவிகள் குறித்து வழிபாட்டுத் தலங்களில் விளம்பரப்படுத்த, தமிழக சிறுபான்மை நலத்துறை செயலாளர் வேண்டுகோள்\nபள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியருக்கு சிறப்பிடங்கள்\nநாளிதழ்களில் இன்று: 23-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/7/2017) [Views - 632; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/7/2017) [Views - 652; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/7/2017) [Views - 792; Comments - 0]\nஉணவுப் பாதுகாப்பு தொடர்பாக வணிகர்களுக்கு கடும் விதிமுறைகள் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஜூலை 29இல், தம்மாம் கா.ந.மன்றம் சார்பில் குடும்பவியல் & குழந்தை வளர்ப்பு பயிற்சி முகாம்\nசிங்கித்துறை கடற்கரையோரத்தில் சாலை, மின் வினியோகம், கழிப்பறை வசதிகள்: தமிழக அரசுக்கு பகுதி மக்கள் நன்றி மாவட்ட நிர்வாகம் தகவல்\n” குழுமத்தின் முறையீட்டைத் தொடர்ந்து, காயல்பட்டினம் செல்ல மறுத்த ஓட்டுநர் / நடத்துநர் மீது நடவடிக்கை அரசு போக்குவரத்துக் கழக தி-லி மண்டலம் தகவல் அரசு போக்குவரத்துக் கழக தி-லி மண்டலம் தகவல்\nநாளிதழ்களில் இன்று: 20-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/7/2017) [Views - 710; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கமலாவதி மேனிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84109/arakkonam-student-sakthivel-get-674-marks-in-NEET--exam-without-training-in-coaching-centre", "date_download": "2020-11-24T01:38:57Z", "digest": "sha1:FJRHIU36DODXMKJZY3XBDZ4MY2NLHQGJ", "length": 11484, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயிற்சி வகுப்புகள் செல்லாமலேயே நீட் தேர்வில் 674மார்க்: அசத்திய அரக்கோணம் மாணவர்.! | arakkonam student sakthivel get 674 marks in NEET exam without training in coaching centre | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபயிற்சி வகுப்புகள் செல்லாமலேயே நீட் தேர்வில் 674மார்க்: அசத்திய அரக்கோணம் மாணவர்.\nஅரக்கோணத்தை சேர்ந்த மாணவன் சக்திவேல், நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமலேயே 720க்கு 674 மதிப்பெண் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலையில் ஒரு வருடமாக வீட்டில் படித்து இந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ளார்\nநேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் அரக்கோணம், குருராஜப்பேட்டையை சேர்ந்த மாணவன் சக்திவேல் 720 க்கு 674 மதிப்பெண் பெற்றுள்ளார். 12 ஆம் வகுப்புவரை தமிழ்வழியிலேயே படித்த இவர், பயிற்சி வகுப்புகள் எதற்கும் செல்லாமல் வீட்டிலேயே படித்து இந்த சாதனையை செய்துள்ளார்.\nஇது பற்றி பேசிய சக்திவேல் “ எனது அப்பா மணி தறி வேலை செய்கிறார், அம்மா டெய்லராக உள்ளார். நான் 10 வகுப்புவரை குருராஜப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில்தான் படித்தேன். அதன்பிறகு 11 மற்றும் 12 வகுப்புகள் மட்டும் அரக்கோணத்தில் உள்ள மங்களாம்பிகா மெட்ரிக் பள்ளியில் தமிழ்வழியில்தான் படித்தேன். கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பில் 600க்கு 588 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தேன். சென்ற ஆண்டு வெறும் 40 நாட்கள் மட்டுமே நீட் தேர்விற்கு பயிற்சி எடுத்து 358 மதிப்பெண்கள் எடுத்தேன். இதனால் எனது குடும்பத்தினர், இன்னும் ஒரு வருடம் நீ படித்து மறுபடியும் தேர்வு எழுது என்று வலியுறுத்தினார்கள். பயிற்சி மையங்களுக்கு கட்டணம் கட்ட வசதி இல்லாத காரணத்தால் ஒரு வருடமாக வீட்டிலேயே இருந்து புத்தகங்களை முழுமையாக படித்தேன், ஆன்லைனில் நிறைய தேர்வுகள் எழுதிப்பார்த்தேன். தற்போது இத்தனை மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.\nசக்திவேலின் தாய் நாகஜோதி பேசும்போது “ எனது மகன் 12 வகுப்புவரை தமிழ்வழியில்தான் படித்தார், ஒன்றாம் வகுப்பு முதலே முதல் இடங்களில் என் மகன் மதிப்பெண் பெறுவார். கடந்த வருடம் ஒரு மாதம் மட்டுமே படித்து அவன் நீட் தேர்வில் 358 மதிப்பெண் பெற்ற காரணத்தால், நாங்கள்தான் அவனை இந்த ஒரு ஆண்டு முயற்சி செய்து பார்க்க சொன்னோம் அதற்கு பலன் கிடைத்துள்ளது. நாங்கள் மிகவும் எளிமையான குடும்பம் அதனால் பெரிய அளவில் பணம் கட்டியெல்லாம் நீட் கோச்சிங்கிற்கு படிக்கவைக்க முடியவில்லை. இருந்தாலும் வீட்டிலேயே இருந்து படித்து இந்த சாதனையை என்மகன் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படித்தாலும், பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வசதி இல்லை என்றாலும் நம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் படித்தால் நீட் தேர்விலும் வெற்றி நிச்சயம் என்பதற்கு என்மகன் சக்திவேல் உதாரணம். பயப்படாமல் அனைவரும் நீட் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்” என்கிறார்\nபுள்ளிகள் பட்டியலில் முந்துவது யார் \nதீவிரவாதிக்கு கருணை.. அன்பாக பேசி சரணடைய வைத்த ராணுவ வீரர்கள் - நெகிழ்ச்சி வீடியோ\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை மாற வாய்ப்புள்ளது: வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு\nபழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் பாஜகவுக்கு கொடுக்க வேண்டும்:அண்ணாமலை\nபுற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nநிவர் புயல் : தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகொரோனாவுக்கு பிந்தைய சிக்கலால் அவதி - அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுள்ளிகள் பட்டியலில் முந்துவது யார் \nதீவிரவாதிக்கு கருணை.. அன்பாக பேசி சரணடைய வைத்த ராணுவ வீரர்கள் - நெகிழ்ச்சி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/03/blog-post_18.html", "date_download": "2020-11-24T00:10:44Z", "digest": "sha1:ERWIA7VP6GQXZCHVK7LYBHXROWBDHUQ2", "length": 4453, "nlines": 53, "source_domain": "www.yarloli.com", "title": "கொரோனாவால் முடங்கியது பிரான்ஸின் குட்டி யாழ்ப்பாணம��! (படங்கள்)", "raw_content": "\nகொரோனாவால் முடங்கியது பிரான்ஸின் குட்டி யாழ்ப்பாணம்\nபிரான்ஸில் குட்டி யாழ்ப்பாணம் என அழைக்கப்படும் லாச்சப்பல் பகுதியில் உள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றது.\nபிரான்ஸை அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அத்தியாவசிய அங்காடிகளைத் தவிர பிற வர்த்தக நிறுவனங்களுக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇத் தடையுத்தரவு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கும் என அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“படுபாவிகள் கொன்று விட்டார்கள்” யாழ். மருத்துவ பீட மாணவனின் மரணச் சடங்கில் ஒலித்த அழுகுரல்\n(02 ஆம் இணைப்பு) மண்டைதீவு வயல் கேணிக்குள் விழுந்து இரு சகோதரர்கள் உயிரிழப்பு\nபிரான்ஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் படுகொலை\nமண்டைதீவில் வயல் குழிக்குள் விழுந்து உயிரிழந்த இரு சகோதரர்களின் இறுதிச் சடங்கு\nபிரான்ஸில் நன்மதிப்பை இழந்து வரும் தமிழ் இனம் வெட்கித் தலைகுனியும் அவலநிலை\nஇளம் குடும்பஸ்தரை வெட்டிக் கொலை செய்த பெண்\nஇலங்கையில் நாய்க்கு நடந்த செத்தவீடு\nயாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு\nபாம்புக் கடிக்கு இலக்கான சிவாஜிலிங்கம் தப்பினார்\nயாழ்.ஆனைக்கோட்டையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/turn-your-computer-quickly/", "date_download": "2020-11-24T01:21:46Z", "digest": "sha1:QCUKRSERMQSSVWQNC6LI4JEGT75TX5AF", "length": 8490, "nlines": 84, "source_domain": "infotechtamil.info", "title": "Turn your computer quickly - InfotechTamil", "raw_content": "\nகணினி இயக்கத்தை விரைவாக நிறுத்திட…\nவிண்டோஸ் இயங்கு தளத்தில் கணினியின் இயக்கத்தை நிறுத்துவதற்குப் பல வழிகள் உள்ளன. பொதுவாகப் பலரும் ஸ்டாட் பட்டனில் க்ளிக் செய்து வரும் டயலொக் பொக்ஸில் சட்டவுன் தெரிவு செய்தே நிறுத்துவது வழக்கம். இந்த முறையின் படி இரண்டு படிகளில் கணினியின் இயக்கம் நிறுத்தப்படுகிறது. எனினும் இந்த வழியை விடவும் கணினி இயக்கத்தை மிக விரைவாக ஒரேயடியாக நிறுத்தும் வசதியும் விண்டோஸ் இயங்கு தளத்தில் உள்ளது.\nமுதல் வழியாக நான் பரிந்துரைப்பது டெஸ்க் டொப்பில் ஒரு shortcut ஐக்கனை உருவாக்கிக் கொள்வதாகும். இந்த ஷோர்ட் கட்ஐக்கனாது shutdown.exe எனும் விண்டோஸ் பைலைப் பயன்படுத்துகிறது.\nஷோட் கட் ஐக்கனை உருவாக்குவதற்கு முதலில் டெஸ்க் டொப்பில் ரைட் க்ளிக் செய்யுங்கள். வரும் மெனுவிலிருந்து New-Shortcut என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் கட்டத்தில் Type the location of the item எனுமிடத்தில்\n; %windir%system32shutdown.exe -s -t 0 என டைப் செய்து நேஒவ பட்டனை அழுத்துங்கள். அடுத்து ஷோட் கட்டுக்கு விரும்பிய ஒரு பெயரையும் வழங்கி Finish பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.\nகணினியின் இயக்கத்தை நிறுத்துவதற்கு நான் சொல்லும் இரண்டாவது வழி விசைப் பலகை பயன்படுத்துவதாகும். சில விசைப்ப பலகைகளில் அதற்கென தனையாக ஒருவிசை ((Power Button) காணப்படும். அந்த விசை இல்லாத கீபோர்டில் விண்டோஸ் (Win key) விசையுடன், u விசையை அடுத்தடுத்து இரண்டு முறை அழுத்துங்கள். இந்த கீபோட் சுருக்க விசை விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் மட்டுமே செயற்படும்.\nவிஸ்டா பதிப்பில் இதனைச் செயற்படுத்த விண்டோஸ் லோகோ விசையை அழுத்திய பின்னர் வலது அம்புக்குறி விசையை ((Right Arrow) மூன்று முறை அடுத்தடுத்து அழுத்திய பின்னர், u விசையை அழுத்துங்கள்,. விண்டோஸ் செவன் பதிப்பில் வின் கீயை அழுத்திய பின்னர் Right Arrow விசையை ஒரு முறை அழுத்தி விட்டு Enter விசையைத் தட்டுங்கள்.\nSEE MORE பேஸ்ட் செய்திடும் Insert key\nமைக்ரோசாஃப்ட் வேர்டில் உரையை நகலெடுக்கவும் நகர்த்தவும் எளிய வழி\nGoogle Crowdsource மூலம் நீங்களும் கூகுலிற்கு உதவலாம்\nYou cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B7-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2020-11-24T00:56:38Z", "digest": "sha1:EKCQRAJSOD5OIXPYUGRHMSVA4QRJS357", "length": 20791, "nlines": 315, "source_domain": "pirapalam.com", "title": "படங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது?: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம் - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம்\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம்\nதிரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த எது உதவுகிறது என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.\nதிரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த எது உதவுகிறது என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு ��ெய்ய விரும்புகிறார்.\nஇந்நிலையில் அவர் சினிமா, நடிப்பு பற்றி கூறியதாவது,\nஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ளும்போதும் இதை நம்மால் சிறப்பாக செய்ய முடியுமா என்று கேள்வி அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் வரும். இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வியும் கூடவே எழும்.\nஒரு கதாபாத்திரத்தை ஏற்கும் முன்பு பல கேள்விகள் எழும். பிறரை விட எனக்கு அதிக கேள்விகள் எழும். அப்படி அதிகமாக கேள்விகள் எழுவதால் எனக்கு நல்லது மட்டுமே நடக்கிறது.\nஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் பயம் ஏற்படும். அந்த பயமும் நல்லது தான். பயத்தால் தான் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது. மகாநதி படத்தில் நடித்தபோது ரொம்பவே பயந்தேன். ஆனால் அந்த படம் வெற்றி பெற்ற பிறகு நான் அடைந்த சந்தோஷத்தை சொல்லி விவரிக்க முடியாது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.\nமகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனாக நடித்தபோது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் படம் வெளியான பிறகு அவரை விமர்சித்தவர்கள் அமைதியாகிவிட்டனர்.\n40 வயதில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூமிகா\n'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் வரலட்சுமி சரத்குமார்\nஇதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்\nசட்டையை கழட்டி வீசிய ராகுல் ப்ரீத் சிங்\nகாதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை...\nத்ரிஷா படத்திற்கு வந்த சிக்கல்\nமுன்னணி தமிழ் ஹீரோவுக்கு ஜோடியாகிறார் அனுபமா பரமேஸ்வரன்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது\nராதிகா ஆப்தே இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். கதாபாத்திரத்திற்கு...\nகடந்த 2012 ல் சத்யதேவ் இயக்கத்தில் வெளியாகி காதலர்களின் மனம் ஈர்த்த படம் கழுகு....\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்க���ற ஆம்பளைங்க வெட்கப்படனும்...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க வெட்கப்படனும் - துப்பாக்கிமுனை...\nஒரேநாளில் வெளியாகும் பிரபுதேவா, தமன்னாவின் 2 படங்கள்\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள தேவி இரண்டாம் பாகம் மே 31-ம்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்திற்கு வரும்...\nகீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகின்றார். தெலுங்கில்...\nநடிகை ரெஜினாவின் காதலர் இவரா\nகேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக படங்களில்...\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்\nகஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழும் ஏழை மாணவியின் மருத்துவ படிப்பு செலவு...\nலிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காஜல் அகர்வால்\nசினிமா துறையில் குறிப்பாக நடிகைகள் பற்றி பல வதந்திகள் அடிக்கடி பரவும். அதை யார்...\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nதோணி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கியரா அத்வாணி. அடுத்து அவர் ஹிந்தியில்...\nபெரிய வாய்ப்புக்காக காத்திருந்த அமலா பாலுக்கு அடித்தது...\nஅமலா பால் தற்போது பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதற்கு தகுந்தாற்போல் தற்போது...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்- தரமான...\nஆடை படத்துக்காக இத்தனை நாள் ஆடையில்லாமல் நடித்தாரா அமலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/obey", "date_download": "2020-11-24T01:51:19Z", "digest": "sha1:AJT4JJJTVUNWOVKPLFGDZ5VPHJ2HXY2X", "length": 4627, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"obey\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழி���ாற்றுகளை மறை\nobey பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅடங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nसुनना ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nflog ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள்/1000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/20/facing-backlash-tiktok-rating-drops-to-1-3-on-google-play-store/", "date_download": "2020-11-24T00:41:06Z", "digest": "sha1:HJ4XXUWPZJO7SS7JR3I2SYA4SIKEDE3O", "length": 12207, "nlines": 119, "source_domain": "themadraspost.com", "title": "டிக் டாக் ரேட்டிங்கை 1.3 ஆக குறைத்த இந்தியர்கள்...! ‘ஆசிட் வீச்சை ஆதரிக்கும்’ வீடியோவை வெளியிட்ட பைஸல் கணக்கை நீக்கியது டிக் டாக்...!", "raw_content": "\nReading Now டிக் டாக் ரேட்டிங்கை 1.3 ஆக குறைத்த இந்தியர்கள்… ‘ஆசிட் வீச்சை ஆதரிக்கும்’ வீடியோவை வெளியிட்ட பைஸல் கணக்கை நீக்கியது டிக் டாக்…\nடிக் டாக் ரேட்டிங்கை 1.3 ஆக குறைத்த இந்தியர்கள்… ‘ஆசிட் வீச்சை ஆதரிக்கும்’ வீடியோவை வெளியிட்ட பைஸல் கணக்கை நீக்கியது டிக் டாக்…\n‘டிக்-டாக்’ செயலி காரணமாக பல விபரீத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.\nபாலியல் தொடர்பான மோசமான தகவல்கள் மற்றும் ஆபாசமான செய்கைகள் அடங்கிய வீடியோக்களால் டிக் டாக் செயலி மீது புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.\nசீன நிறுவனமான டிக் டாக் இந்தியர்களின் தகவல்களை திருடுவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், டிக்டாக்கை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக கோரிக்கை வலுத்து வருகிறது. #BanTiktok என்ற ஹேஷ்டக்கில் பதிவு செய்து இந்திய அளவில் டிரண்ட் செய்யப்பட்டது.\nபைஸல் சித்திக் என்பவர் டிக் டாக்கில் மிகப் பிரபலானவர். இவரை டிக் டாக்கில் 1.34 கோடி பயனர்கள் பின்தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் வெளிட்ட வீடியோவில், ஒரு பெண்ணின் மீது ஆசிட் அடிப்பது போலவும், அதன் பிறகு அந்தப் பெண்ணின் முகம் எப்படி சிதைந்துள்ளது என்பதையும் காட்டும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார்.\nவீடியோவில் அந்தப் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுகையில், ‘நீ யாருக்காக என்னை விட்டுச் சென்றாயோ, அவன் உன்னை விட்டுச் சென்றுவிட்டானா’ என்று பைஸல் சித்திக் க���ட்பது போன்று காட்சி இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ காட்சிக்கு பலரும் எதிர்ப்பு பதிவு செய்து இருந்தனர். தேசிய பெண்கள் ஆணையமும் மராட்டிய காவல்துறையிடம் விளக்கம் கோரியது. இதற்கிடையே பைஸல் மன்னிப்பு கோரினார்.\nமேலும், கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் செயலியின் ரேட்டிங்கை இந்தியர்கள் சரிவடைய செய்யும் பணியை மேற்கொண்டனர். கடந்த வாரம் டிக்டாக் செயலியின் ரேட்டிங் 4.9 ஆக இருந்தது. அதுவே, தற்போது 1.3 ஆக குறைக்கப்பட்டுவிட்டது. டிக்டாக்கில் வெளியான பல்வேறு ஆபாச செய்கை விடியோக்களை வைரலாகி ஏன் தடை செய்யப்படக்கூடாது என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இந்த வீடியோவை வெளியிட்ட பைஸல் சித்திக்கின் கணக்கை டிக் டாக் நிறுவனம் நீக்கியுள்ளது. இது குறித்து டிக்-டாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில்,\nடிக்-டாக்கில் மக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்குகிறோம். அதை எங்கள் விதிமுறை வழிகாட்டுதல்களில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். எங்கள் விதிமுறைகளின்படி அடுத்தவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், உடல்ரீதியான தாக்குதலை ஊக்குவிப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பது, போன்றவற்றை நாங்கள் அனுமதிப்பது கிடையாது.\nமேலும் நிர்வாகத்தின் வீடியோ பொறுப்பாளர்கள் விதிமுறைகளை மீறிய அந்த வீடியோவை நீக்கியதுடன் சம்பந்தப்பட்ட நபரின் கணக்கை முடக்கி உள்ளோம். அது மட்டுமின்றி இதற்கான சட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தையும், சாவு 3 லட்சத்து 25 ஆயிரத்தையும் தாண்டியது…\nஇந்தியாவில் ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.12 லட்சமாக உயர்வு\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nமெகா கூட்டணியை கவிழ்த்துவிட்ட காங்கிரஸ்… மம்தா பாணியை கையில் எடுக்குமா பிராந்திய கட்சிகள்…\nசிபிஐ பொது அனுமதி என்றால் என்ன… எத்தனை மாநிலங்கள் அதனை திரும்ப பெற்றுள்ளன…\nநீங்கள் பேப்பர் கப்பில் தேநீர் அருந்துவது சரியா… இல்லை என்கிறது ஆய்வு முடிவு\nஇனி நாடாளுமன்றத்தில் எந்த தடையுமில்லை… அசுர ��லம் பெற்றது பா.ஜனதா கூட்டணி…\nஅமெரிக்க தேர்தல் 2020: வெல்லப்போவது யார்… ஒருவர் வெற்றி பெறுவது எப்படி…\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/daily-horoscope/603149-daily-horoscope.html", "date_download": "2020-11-24T00:55:36Z", "digest": "sha1:NX72RELTSP5QYAJJBUKAF4NW7QOZVODZ", "length": 16219, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | daily horoscope - hindutamil.in", "raw_content": "செவ்வாய், நவம்பர் 24 2020\nஜோதிடம் இந்தநாள் உங்களுக்கு எப்படி\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் பளிச்சிடும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.\nமிதுனம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ உத்தரவாதமோ தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்க பிரச்சினைகள் வந்து விலகும்.\nகடகம்: புது வாகனம் வாங்குவீர்கள். வரவேண்டிய தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.\nசிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் வெளிப்படும். பணபலம் உயரும். அரசியலில் செல்வாக்குக் கூடும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\nகன்னி: உறவினர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மனைவிவழியில் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.\nதுலாம்: பழுதான வண்டியை மாற்றுவீர்கள். கடனை தீர்க்க வழி பிறக்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய ஈகோ பிரச்சினை தீரும். எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசிப்���ீர்கள்.\nவிருச்சிகம்: சவாலான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்களின் தனித்திறமை அனைத்திலும் பளிச்சிடும். விஐபிகளால் பாராட்டப்படுவீர்கள். பணவரவு உண்டு.\nதனுசு: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார். சொந்தபந்தங்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.\nமகரம்: உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். இடம், பொருள் ஏவலறிந்து பேசுங்கள். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாதீர்கள்.\nகும்பம்: வீண் வறட்டுக் கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தடுத்த செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வாகனம் செலவு வைக்கும்.\nமீனம்: வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nDaily horoscopeஇந்தநாள் உங்களுக்கு எப்படி12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nவேலூர் மாநகராட்சி அதிகாரிகளை கிண்டலடித்து வியாபாரிகள்; பாஜகவினர்...\nஇந்தியாவில் நன்மை செய்வது ஏன் கடினமாக உள்ளது\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅவதூறு செய்தி வெளியிட்டால் 5 ஆண்டு சிறை...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 23 முதல்...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 23 முதல்...\nடெல்லி கலவரத்தை தூண்டிவிடுவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு முன்னாள் மாணவர் தலைவர் காலித்...\nபல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்ன\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி 90% பலன் அளிக்கும் அஸ்ட்ரா ஜெனிகா மருந்து நிறுவனம் தகவல்\nசானிடைஸர் விற்றதில் உ.பி. ஆலைகளுக்குரூ.137 கோடி வருவாய்\nதமிழக காவல் துறையினருக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை: சட்டம் ஒழுங்கு சிறப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/152089/", "date_download": "2020-11-24T01:40:01Z", "digest": "sha1:Q3R2XY5F57KVQRGQ2K55EPAPGPEDDMO5", "length": 12152, "nlines": 149, "source_domain": "www.pagetamil.com", "title": "மதுஷின் உடலை உரிமை கோரிய இரண்டு மனைவிகள்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமதுஷின் உடலை உரிமை கோரிய இரண்டு மனைவிகள்\nதுப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட மாக்க்துர மதுஷின் உடலை பொறுப்பேற்பதில் இரண்டு மனைவிகளிற்கிடையில் இழுபறியேற்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, நீதிமன்ற உத்தரவிற்கடைய சட்டபூர்வ மனைவியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇன்று (20) காலை மாளிகாவத்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பிரபல பாதாள உலகக்குழு தலைவனும், போதைப்பொருள் கடத்தல்காரனுமாகிய மதுஷ் கொல்லப்பட்டார்.\nஅவர் இரண்டு திருமணங்கள் செய்துள்ளார்.\nமாத்தறையில் கயானி முத்துமலியை அவர் சட்டபூர்வமாக திருமணம் செய்திருந்தார். அதன்பின்னர், இலங்கையில் நெருக்கடி அதிகரிக்க, இலங்கையிலிருந்து தப்பிச் சென்று, டுபாயில் வசித்து வந்தார்.\nஇதன்போது, கொல்லப்பட்ட இன்னொரு பாதாள உலகக்கும்பல் தலைவனான களுதுஷாராவின் விதவை மனைவியான திலினியை டுபாய்க்கு அழைத்து, அவருடன் வாழ்ந்து வந்தார். இரண்டு திருமணங்களிலும் மதுஷிற்கு பிள்ளைகள் உள்ளனர்.\nஇரண்டாவது மனைவியின் குழந்தையின் பிறந்தநாளை டுபாயில் கொண்டாடிய போதே, கூண்டோடு சிக்கியிருந்தார்.\nஇன்று காலை மதுஷ் கொல்லப்பட்ட பின்னர், சட்டபூர்வ மனைவி கயானி முத்துமாலி சடலத்தை அடையாளம் காண அழைத்து வரப்பட்டார். இதன் பின்னர் நீதிவான் விசாரணைகள் நடந்தன.\nசம்பவம் நடந்த நேரத்தில் மதுஷின் இரண்டாவது மனைவி திலினியும் சம்பவ இடத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மதுஷின் உடலை தன்னிடம் ஒப்படைக்குமாறும் கோரியுள்ளார். இரண்டு பேர் உரிமை கோரியதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nபிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, மதுஷின் உடலை அவரது சட்டப்பூர்வ மனைவியிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமதுஷ் தனது முதல் மனைவி கயானி முத்துமாலியுடன் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது திருமணத்தை தனது இரண்டாவது மனைவி திலினியுடன் பதிவு செய்யவில்லை. அதன்படி, மதுஷின் உடல் அவரது முதல் மனைவியிடம் ஒப்படைக்கப்படுகிறது. இறுதிச்சடங்குகள் மாத்தறையில் நடைபெறும்.\nஇன்று 3 கொரோனா உயிரிழப்புக்கள்\nகிளிநொச்சியில் 72 வயது கொரோனா நோயாளி எப்படி அடையாளம் காணப்பட்டார்; பொறுப்பின்றி செயற்பட்டதா வைத்தியசாலை; பொறுப்பின்றி செயற்பட்டதா வைத்தியசாலை\nயாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் புத்தாக்க பற்றரி தொழில்நுட்ப ஆய்வுகூடம்\nதமிழ் கட்சிகளின் கூட்டிற்கு தலைமைதாங்க சிறிகாந்தாவே பொருத்தமானவர் என விக்னேஸ்வரன் கூறியிருப்பது\nமாவை தலைமைக்கு வரக்கூடாதென்பதற்காக சொல்லப்பட்டது\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020 (12 ராசிகளுக்கும்)\nவாரத்தில் 5 முறை உடலுறவிற்கு அழைத்த ஆபாச அழகியை அடித்தே கொன்ற கணவன்: அமெரிக்காவில்...\nஇனி WWEஇல் இருக்கவே மாட்டேன் என்றில்லை: அண்டர்டேகர்\nபெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட நூதன தண்டனை (VIDEO)\nயாழ்ப்பாண யுவதி எடுத்த தவறான முடிவு\nமஸ்கெலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா\nமஸ்கெலியா பகுதியில் நேற்று (23) ஏழு பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர். தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர் தீபாவளி...\nஇராணுவத்தில் இணைய கல்முனையில் முண்டியடித்த இளையவர்கள்\n2,000 வருடங்களின் முன் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு\nதமிழ் கட்சிகள் இன்று மீண்டும் கூடுகின்றன: வடமராட்சியில் அஞ்சலி நிகழ்வு\nஇன்று 3 கொரோனா உயிரிழப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2020-11-24T00:47:25Z", "digest": "sha1:ZQKFHGYS44XVHRXAVP57QGOENEPPQY5U", "length": 23501, "nlines": 165, "source_domain": "seebooks4u.blogspot.com", "title": "தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி: உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு", "raw_content": "நாம் தமி��் வலைப் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்குவதோடு, தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிருகிறோம்.\nஎன்னைப் பற்றி என்னத்தைச் சொல்ல\nவியாழன், 17 ஆகஸ்ட், 2017\nஉலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக மின்நூல்களை வெளியிட முன்வந்திருக்கிறது. இவற்றை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாகப் (இலவசமாகப்) பகிரவுள்ளோம். \"மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\" என்னும் முயற்சியில் இரண்டு மின்நூல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம்.\n01. செம்மொழியாம் தமிழைக் காப்போம்\n02. உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - 01\nமேற்காணும் இரண்டு மின்நூல்களில் பதினான்கு அறிஞர்களுக்கும் அதிகமானோர் தமது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளனர். இவ்விரண்டு மின்நூல்களிலும் தமிழின் தொன்மை, தமிழின் எதிர்காலம், உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி எனப் பல ஆய்வுப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. வாசகர் கருத்துகள் இணைக்கப்பட்டிருக்கிறது. சிறந்த தமிழ் அறிஞர்கள் மதிப்புரை வழங்கியுள்ளனர். இவ்விரண்டு மின்நூல்களையும் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வினைச் செய்ய பயனுள்ள தகவல் நிறையவே உண்டு.\nதமிழ் பேசும் மக்கள் வாழும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இவ்விரண்டு மின்நூல்களையும் பத்து நூறாயிரத்திற்கு (இலட்சத்திற்கு) அதிகமான வாசகர்கள் வாசிக்கும் வண்ணம் வலைப்பதிவர்கள் எல்லோரும் இவற்றைப் பகிர்ந்து உதவுங்கள். திறனாய்வாளர்கள் எல்லோரும் இவ்விரண்டு மின்நூல்களுக்கும் வலுச்சேர்க்கும் முகமாகத் தங்கள் திறனாய்வினைத் தந்துதவுங்கள். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் உயர்நிலைக் கல்லூரி, பாடசாலை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை வாசிக்கத் தூண்டவும் பலருக்குப் பகிரச் செய்யவும் உதவுங்கள்.\nவலை வழி ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் இவ்விரண்டு மின்நூல்களின் உயர்ந்த நோக்கத்தையும் உயர்ந்த எண்ணங்களையும் பகிர்ந்து உதவுங்கள். இவ்வாறு இவ்விரண்டு மின்நூல்களுக்கும் கிடைக்கும் ஆதரவினை வைத்து நன்கொடையாளர்களின் உதவியினைப் பெற்று நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் உள்ள பொது நூலகங்களுக்காவது இலவசமா��� அச்சடித்து இந்நூல்களை வழங்க முடியுமென நம்புகின்றோம். இதற்கு மேல் நானுரைப்பது அழகல்ல; நூல்களைப் பதிவிறக்குங்கள்; நூல்களுக்குள் புகுந்து தேடல்களைச் செய்யுங்கள்; உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.\nஉலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் 8/17/2017 01:20:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவளரும்கவிதை / valarumkavithai வியாழன், 17 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 5:57:00 IST\nK. ASOKAN வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 7:32:00 IST\nநன்று புன்னகை_GOOD SMILE வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 9:03:00 IST\nஒரு முறைக்கு மேல் பதிவிறக்கம் செய்ய இயவில்லை\nஸ்ரீராம். வியாழன், 24 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 7:00:00 IST\nபி.பிரசாத் வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:05:00 IST\n தரவிறக்கம் செய்து, படிக்கத் துவங்கியுள்ளேன்...மிக்க நன்றி \nபாராட்டத்தக்கவேண்டிய முயற்சியில் களம் இறங்கியுள்ளீர்கள். உங்கள் பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.\n'பரிவை' சே.குமார் செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 1:16:00 IST\nநல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதளம் மேம்படுத்தப்படுவதால், போட்டி அறிவிப்புகளைப் பிற்போட்டிருக்கிறோம். புதுப்பொலிவுடன் விரைவில் போட்டி அறிவிப்புகளை அறியத் தருவோம்.\nபொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்குவோம்\nநம்மாளுங்க வாசிப்பைச் சுவாசிப்பாக ஏற்றுப் பரிசில்களை வெல்லலாம்.\nகணினி நுட்பப் பாட நூல்கள்\nபலவகைத் துறை சார் நூல்கள்\nஉலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண உதவும் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிருவதோடு, அவற்றைப் பதிவிறக்கிப் படிக்கத் தூண்டும் செயலாக வாசிப்புப் போட்டி நடாத்திப் பரிசில்களும் வழங்குகின்றோம். எமது இந்தப் பணியை ஊக்குவிக்கும் நோக்கில் பணவுதவி வழங்க விரும்புவோர் \"சிறு துளி பெரு வெள்ளம்\" எனக் கருதிச் சிறு தொகையை PAYPAL ஊடாகச் செலுத்த முடியும். மின்நூல்களை அனுப்பி உதவ விரும்புவோர் wds0@live.com என்ற மின்னஞ்சலூடாக அனுப்பி வைக்கலாம். அவற்றை எமது களஞ்சியத்தில் பேணிப் பகிருவோம்.\nநூறாயிரத்திற்கு (ஒரு இலட்சத்திற்கு) மேலான தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணுவதே எமது நோக்காகும் இவை ய���வும் எனது நண்பர்கள் ஊடாகவோ இலவசமாகப் பதிவிறக்க உரிமையளித்த இணையத் தளங்களிலிருந்து பதிவிறக்கியோ திரட்டப்பட்டவை ஆகும்.\nஇந்நூல்களுக்கான காப்புரிமை; இந்நூல்களை ஆக்கியோருக்கும் வெளியிட்டோருக்கும் உரியதாகும். நூல்களை இலவசமாகப் பதிவிறக்க உரிமையளித்த இணையத் தளங்களிற்கு நன்றி.\nநீங்கள் இந்நூல்களை விற்க முடியாது; விற்கவும் கூடாது. ஆனால், ஏனையோரது அறிவை மேம்படுத்த அவர்களுக்கு இலவசமாக அன்பளிப்புச் செய்யலாம்.\nஉலகெங்கும் தமிழ் நூல்களைப் பரப்பி, உலகெங்கும் வாழ்வோர் தமிழ் கற்றிடவும் தமிழ் மூலம் எல்லாத் துறைகளிலும் அறிவைப் பெருக்கிடவும் எனது மின்நூல் களஞ்சியம் பின்னூட்டியாக இருக்க உதவும் தோழிகளுக்கும் தோழர்களுக்கும் தனித்தனியே நன்றி.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nஉலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு\nதமிழ் இலக்கிய வழி - மின் இதழுக்கான பதிவுகளை இணையுங்கள்\nதமிழ் இலக்கியங்களில் இருந்தும் தமிழ் இலக்கியமாகவும் தமிழ் பேசும் உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் வழிகாட்டலும் மதியுரையும் திரட்டப்பட்டு மின...\n2019 - சித்திரைப் புத்தாண்டையொட்டி - மரபுக் கவிதை எழுதும் போட்டி\nவலைப்பூ வழியே ' தமிழ் மரபுக் கவிதை - த.ஜெயசீலன் ( http://www.thanajeyaseelan.com/page_id=861 )' என்ற பதிவைப் படித்துப் பாருங...\nஇணையவழிக் கருத்தரங்குகள் பயன்தரும் வெளியீடா\nகொரோனா ( COVID-19) வருகைக்குப் பின் வீட்டில் ஆள்களை அரசுகள் முடக்கிவைத்தது. நம்மாளுங்க இணைய வழியில் உலகைச் சுற்றிக்கொண்டே இருந்தாங்க. அதாவ...\nஉலகின் முதன் மொழி தமிழாகுமா\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 ( https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html ) என்��� பதிவில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது...\nஉலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு\n வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக ம...\n2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"இது தான் காதலா\n2018-3 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \" புகைத்தல் உயிரைக் குடிக்கு...\n2018-4 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \" உலகில் முதல் தோன்றியது த...\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"உலகில் முதல் தோன்றிய மொழ...\nவாசிப்புப் போட்டி - 2017\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழ...\nஉளநல வழிகாட்டல், இலக்கியம், மின்நூல் வெளியீடும் பகிர்வும்\nதமிழ் மென்பொருள், இலவச நிகழ்நிரல் வெளியீடும் பகிர்வும்\nCopyright © யாழ்பாவாணன் வெளியீட்டகம் 2017. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://splco.me/tam/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-11-24T00:38:38Z", "digest": "sha1:BNBXDJQVKSLPBH4UPBIMUR65XPKFWPCL", "length": 29168, "nlines": 236, "source_domain": "splco.me", "title": "தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி விநியோகம் நிறுத்தம் : சங்கத் தலைவர் போர்க்கொடி - தமிழில் ஸ்பெல்கோ", "raw_content": "\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி விநியோகம் நிறுத்தம் : சங்கத் தலைவர் போர்க்கொடி\nஇயற்கை உயர் நீதிமன்றம் சுற்றுச்சூழல் தமிழ்நாடு\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி விநியோகம் நிறுத்தம் : சங்கத் தலைவர் போர்க்கொடி\nசட்ட விரோதமான முறையில் நிலத்தடி நீர் உறிஞ்சுதலைத் தடை செய்தும் வணிக பயன்பாட்டுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சு��லை முறைப்படுத்த வேண்டும் என கடந்த அக். 3-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நீக்கக் கோரியும், தண்ணீரை கனிமவளப் பிரிவில் இருந்து நீக்க கோரியும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நிறுத்தப்படுவதாக கேன் தண்ணீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் செவ்வாய்கிழமை அறிவித்தார். கேன் தண்ணீர் உற்பத்தி சிறு தொழில் சார்ந்தது எனவும், அதில் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபவடுவதில்லை, நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதால் சுத்திகரித்து விநியோகித்து வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nTagged உற்பத்தி, கேன், தண்ணீர், விநியோகம், வேலைநிறுத்தம்\nஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.\nகுரல்கள் தேசியம் தொழில்கள் வணிகம் வர்த்தகம்\nமத்திய அரசுக்கு எதிராக பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டம்\nபகிர்வுகள் 460 பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வெள்ளியன்று நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாகவும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் வங்கி சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு கேட்டும், மத்திய மோடி அரசின் பொதுத்துறை வங்கிகளின் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாடு முழுவதும் வெள்ளியன்று பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதிகாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக வெள்ளியன்று அனைத்து வங்கி அதிகாரிகளும் பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் மேலும் வாசிக்க …..\nஆன்லைன் விற்பனை எதிர்ப்பு தமிழகத்தில் 35 ஆயிரம் மருந்து கடைகள் மூடல்\nபகிர்வுகள் 409 இந்தியாமுழுவதும் மருந்து கடை வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெறு��் வேலை நிறுத்தத்தில் சுமார் 8½ லட்சம் மருந்துகடைகள் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் விற்பனையாகும் மொத்த மருந்துகளில் பாதி விற்பனை சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்துக்கு மொத்த விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவு கொடுத்துள்ளனர். இதனால் சென்னையில் மேலும் வாசிக்க …..\nஅரசியல் இயற்கை சமூகம் தொழில்கள் வாழ்வியல்\nதலைவிரித்து ஆடும் தண்ணீர் பிரச்சனை வரும் காலத்தில் மோசமாகுமா\nபகிர்வுகள் 688 தமிழ் நாட்டில் பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது .. முக்கியமாக தலைநகர் சென்னையில் ஒரு லாரி லோடு பெற அரசின் விற்பனை மய்யத்தில் ஆன்லைனில் புக் செய்துவிட்டு 10 நாட்களுக்கு மேல காத்து இருக்க வேண்டி உள்ளது மேலும் தண்ணீர் பிரச்சனையை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் லோக்கல் ஆளும் அரசியல் புள்ளிகளுடன் இனைந்து 9000 லிட்டர் லாரிக்கு ரூ 3000 முதல் 6000 வரை விலை நிர்ணயம் மேலும் வாசிக்க …..\nஇசையால் தான் சாதாரண பாடல் வரிகள் புகழை பெறுவதாக இளையராஜா சர்ச்சை பேச்சு\n57 Replies to “தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி விநியோகம் நிறுத்தம் : சங்கத் தலைவர் போர்க்கொடி”\nதேதிவாரியாக இந்தியாவில் கொரானா தொற்று & இறப்பு புள்ளிவிவரம்\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்\nதெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.\nதேசவாரியாக கொரானா தொற்றின் நிலை – உடனுக்குஉடன் – லைவ்\nஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பரப்பினால் விசா ரத்து, கைது- எச்சரிக்கப்படும் இந்திய வெளிநாட்டவர்கள்\nநடிகை சில்க் ஸ்மித்தாவை கையிலெடுக்கும் பா.ரஞ்சித்\nதிக்கற்ற திசையில் பரிதவிக்கும் “காடுவெட்டி குரு” குடும்பம்\nஉத்தரப்பிரதேசம் கனமழை பலி 76 ஆக உயர்வு\nதாக்கப்பட்டார் மருமகள் கனகதுர்கா மாமியாரின் வெறி செயலால் கிளம்புகிறதா இளம் பெண்களின் கோபம்…\nJanuary 15, 2019 ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்கோ No Comments\nகாடுவெட்டி குரு குடும்பத்தினர் பாமகவை எதிர்த்து புதிய கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு\nநிவர் புயல் எதிரொலி: தமிழகத்தில் ரத்தான ரயில் மற்றும் பேருந்��ு போக்குவரத்து சேவை\nகேரளாவில் போலீஸ் சட்டம் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு; நெருக்கடியில் பினராயி விஜயன்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- தமிழக மின்சாரத்துறை\nபேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் நீட்டிப்பு; உச்சநீதிமன்றம் உத்தரவு\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்; டி.ராஜேந்தர் 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்; தலைவர் பதவிக்கு 3 பேர் கடும் போட்டி\nசூரியசக்தியால் இயங்கும் இஸ்திரி பெட்டி; ஸ்வீடன் நாட்டின் விருது பெற்ற தமிழக மாணவி\nதமிழகத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சாா்பில் இளம் வயது கண்டுபிடிப்பாளா்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கா், சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா். இதுகுறித்து மாணவி வினிஷா பேசுகையில், எனக்கு 5 வயது இருக்கும் போது எனது தந்தை அறிவியல் களஞ்சிய புத்தகத்தை பரிசளித்தாா். அந்தப் புத்தக வாசிப்பின் மூலம் அறிவியல் மீதான ஆா்வம் எனக்கு நாள்தோறும் மேலும் வாசிக்க …..\n4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பாய்ந்தது ‘ஸ்பேஸ்எக்ஸ் டிராகன்’\n90% கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசி ரெடி; ஆய்வில் வெற்றி\nஅமித்ஷாவின் தமிழகம் வருகைக்கு எதிராக டாப் டிரெண்டிங்கில் #GoBackAmitShah\nஅமித்ஷா தமிழகம் வருவதற்கு எதிராக ட்விட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டாப் டிரெண்டிங் ஆனது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா நவம்பர் 21 சென்னை வருகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்திற்கு அமித்ஷா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமித்ஷா நவம்பர் 21 திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை தொடக்கி வைக்கிறார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் மேலும் வாசிக்க …..\nபொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம்- அரவிந்த் கெஜ்ரிவால்\nதேசிய கீதம் பாடத் தெரியாதவரைக் கல்வி அமைச்சராக்குவதா… நி���ிஷ்குமார் அமைச்சரவையில் சர்ச்சை\nநிவர் புயல் எதிரொலி: தமிழகத்தில் ரத்தான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை\nநிவர் புயல் எதிரொலியாக, தமிழகத்தில் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் 6 விரைவு ரயில்கள் மற்றும் 7 மாவட்டங்களில் 24.11.2020 மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (நவம்பர் 23) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த மேலும் வாசிக்க …..\nநிவர் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- தமிழக மின்சாரத்துறை\nபேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் நீட்டிப்பு; உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉடனுக்கு உடன் - ஸ்பெல்கோ லைவ்\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமையில் கேள்வி கேக்கும் குரலின் முரசொலியே ஸ்பெல்கோ. சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கமகூடலின் முரசொலியே ஸ்பெல்கோ\nபகுதிவாரியாக Select Category Uncategorized அரசியல் ஆந்திரா கர்நாடகா காஷ்மீர் கேரளா தமிழ்நாடு தெலுங்கானா தேசியம் பாராளுமன்றம் புதுச்சேரி மகராஷ்டிரா வட கிழக்கு மாநிலங்கள் வடமாநிலம் அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் விண்வெளி இயற்கை சுற்றுச்சூழல் விவசாயம் உலகம் அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பா சீனா ரஷியா கட்சிகள் அதிமுக காங்கிரஸ் திமுக பாஜக காலவரிசை ஆன்மிகம் உணவு பயணம் குரல்கள் கேளிக்கை கலை மற்றும் இலக்கியம் சினிமா புத்தகங்கள் கொரானா சட்டம் அமர்வு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டசபை சமூகம் கருத்துக்கள் கலாச்சாரம் கல்வி பெண்கள் வாழ்வியல் சமையல் வணிகம் தொழில்கள் வர்த்தகம் வாக்கு & தேர்தல் விளையாட்டு கிரிக்கெட் மற்ற விளையாட்டுகள் வேலைவாய்ப்புகள் மத்திய அரசு ரயில்வே துறை வங்கி\n2016 ~18 காப்பக கோப்புகள்\n2016-2017 மற்றும் 31-07-2018 வரை காப்பக கோப்புகளை காண (Archives)\n75% மதிபெண்கள் ஐ.ஏ.எஸ். நேர்முக தேர்வில் பெற்று தமிழக பெண் சித்ரா சாதனை\nதமிழகத்தில் பாலியல் குற்றங்கள் 500 % அதிகரிப்பு , தமிழகத்தில் அவசரநிலை : மாதர் சங���கம் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ration-shops-in-this-district-to-offer-1000-rupees-as-deepavali-gift/", "date_download": "2020-11-24T01:33:07Z", "digest": "sha1:NB7A2RX5JFKKFZO7UF7HOSTXVW6ILS22", "length": 9560, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரேசன் கார்டுகளுக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு !", "raw_content": "\nரேசன் கார்டுகளுக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு \nதீபாவளி பண்டிகைய முன்னிட்டு புதுச்சேரி மாவட்டத்தில், அனைத்து மக்களின் ரேசன் கார்டுகளுக்கு ரூ. 1000 தீபாவளி பரிசாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் தீபாவளிக்கு மக்களுக்கு என்ன வழங்கலாம் என்று பலமுறை ஆலோசித்தப் பின்னர் கடைசியாக அம்மாவட்ட அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு…\nதீபாவளி பண்டிகைய முன்னிட்டு புதுச்சேரி மாவட்டத்தில், அனைத்து மக்களின் ரேசன் கார்டுகளுக்கு ரூ. 1000 தீபாவளி பரிசாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி மாவட்டத்தில் தீபாவளிக்கு மக்களுக்கு என்ன வழங்கலாம் என்று பலமுறை ஆலோசித்தப் பின்னர் கடைசியாக அம்மாவட்ட அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு தீபாவளி அன்று சர்க்கரை வழங்க திட்டமிட்டனர் ஆனால் ஆளுநர் கிரண்பேடி கொடுக்க அனுமதிக்கவில்லை.\nஇதனால் இந்த ஆண்டு கட்டாயம் எப்படியாவது வழங்க வேண்டும் என்ற நோக்கோடு புதுச்சேரி அரசு செயல்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி அரசு மக்களுக்காக இந்த சூப்பர் பரிசை கொடுத்துள்ளது.\nரூ. 1000 தீபாவளி பரிசு\nபுதுச்சேரியில் அனைத்து மக்களின் ரேசன் கார்ட்டுகளுக்கும் இலவச சர்க்கரை மற்றும் துணிக்கு பதிலாக ரூ.1000 ரொக்க பணத்தை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் துணியை கணக்கிட்டும் அதற்கான பணம் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nசரி, இதை பற்றிய விரிவான தகவலைப் பார்ப்போம். தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி மாவட்டத்தில் ரேஷன்கார்ட் வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் இலவச வேட்டி, சேலை, 2 கிலோ சர்க்கரை ஆண்டுதோறும் வழங்கப்பட்டது.\nஆனால் இந்த தீபாவளிக்கு பணமாக வழங்க எம்.எல்.ஏக்கள் கூறியதால், ஒரு செட் துணி, 2 கிலோ இலவச சர்க்கரைக்கு ஈடாக ரேசன் கார்ட் வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 வழங்க முடிவு செய்துள்ளது.\nஇத்தொகை ரேசன் ரேசன் கார்ட் வைத்துள்ள அனைத்து குட���ம்பதலைவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. அதோடு ஓரிரு நாட்களில் இத்தொகையை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற இத்தகவலையும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.\nகுழந்தை நட்சத்திரமாக ஜொலித்த பேபி அஞ்சு\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63...\nNivar Cyclone Live: 7 மாவட்டங்களில் இன்று மதியம் முதல் பஸ்கள் நிறுத்தம்\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=618012", "date_download": "2020-11-24T01:47:08Z", "digest": "sha1:BJYR7MIWTFWXF5NMSATHDMGCQYYN6EPR", "length": 11352, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்: காங்கிரசை அழைக்காததால் பரபரப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்: காங்கிரசை அழைக்காததால் பரபரப்பு\nபுதுடெல்லி: ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்காததைக் கண்���ித்து, நாடாளுமன்ற வளாகத்தில் 8 முக்கிய எதிர்க்கட்சிகள் நேற்று போராட்டம் நடத்தின. இதில் பங்கேற்க காங்கிரசுக்கு அழைப்பு விடுக்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்குரிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த மாதம் 27ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போதும், நிலுவை தொகைக்கு பதிலாக ரிசர்வ் வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.\nஇந்நிலையில், மாநிலங்களவையில் ஜிஎஸ்டி நிலுவைத்தொகை பற்றிய விவாதம் நேற்று வந்தபோது, மத்திய அரசின் செயலை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துப் பேசின. கூட்டம் முடிந்து வெளியே வந்த பிறகு, நாடாளுமன்ற வளாகத்தில் திடீர் போராட்டமும் நடந்தது. இதில், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 8 முக்கிய கட்சிகள் கலந்து கொண்டன. வழக்கமாக, இதுபோன்ற எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை காங்கிரஸ் தான் ஒருங்கிணைக்கும். மற்ற எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதாக இருந்தாலும் காங்கிரஸ் தலைமையிலோ அல்லது காங்கிரசை சிறப்பு அழைப்பாளராக கொண்டோ நடப்பது வழக்கம்.\nமுதன்முறையாக காங்கிரசுக்கு அழைப்பு விடுக்காமலேயே எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்தை நேற்று நடத்தின. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இது பற்றி திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரான டெரிக் ஓ பிரைன் அளித்த பேட்டியில், ‘‘எதிர்க்கட்சிக்கான யுக்தியைவகுப்பதிலும், போராட்டத்துக்கான காரணத்தை முடிவு செய்வதிலும் காங்கிரசிடம் வேகம் இல்லை. நாடாளுமன்றத்தில் மாநிலக் கட்சிகளின் ஆதரவை தேடுவதற்கான வழியும் காங்கிரசிடம் இல்லை. எனவே, அக்கட்சியை போராட்டத்துக்கு அழைக்கவில்லை,’’ என்றார்.\nதிமுக, திரிணாமுல் காங்., தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, சமாஜ்வாடிி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா\n* நாடாளுமன்ற வளாகத்தில் 15 நிமிடங்கள் இப்போராட்டம் நடந்தது. இதில், அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, மனோஜ் ஷா,\nசஞ்சய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n* தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலான பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர்.\n* திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவரான டிஆர் பாலு ‘ஜிஎஸ்டி நிலுவை��்தொகையை வழங்குக’ என்ற பதாகையைக் கையில் வைத்திருந்தார்.\n* பிச்சை எடுக்கும் போராட்டம் போல் கைகளில் சில்வர் தட்டுகளையும் வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.\nஜிஎஸ்டி நிலுவைத் தொகை நாடாளுமன்ற வளாகம் எதிர்க்கட்சிகள் போராட்டம் காங்கிரஸ்\nகேரள பார் உரிமையாளர் சங்க தலைவர் பரபரப்பு: சொப்னா மது கேட்டு எனக்கு போன் செய்தார்\nஅசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nகொரோனா நிலவரம், தடுப்பூசி விநியோகம் குறித்து மாநில முதல்வர்களுடன் மோடி இன்று ஆலோசனை\nசைபர் குற்றங்களுக்கு எதிரான அவசர சட்டம் வாபஸ் கேரள முதல்வர் அறிவிப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா டிசம்பர் முதல் வாரத்தில் விடுதலையா\nடெல்லி உட்பட 4 மாநிலத்தை சேர்ந்தவர்கள் மகாராஷ்டிராவில் நுழைய புதிய கட்டுப்பாடு விதிப்பு\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476330&Print=1", "date_download": "2020-11-24T01:16:30Z", "digest": "sha1:HF7IYWQU5NXZIVQYNPZG4SIYOSD5234R", "length": 7065, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மண்டல அளவில் கிரிக்கெட்: கோவை அணிக்கு கோப்பை| Dinamalar\nமண்டல அளவில் கிரிக்கெட்: கோவை அணிக்கு கோப்பை\nகோவை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மண்டல அளவில், எஸ்.எஸ்.ராஜன் கோப்பைக்கான, டி-20 கிரிக்கெட் போட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. 'இ' மண்டலத்துக்கான போட்டி, கோவையில் உள்ள பல்வேறு கல்லுாரி மைதானங்களில் நடந்தது. கோவை, திருவண்ணாமலை, திருச்சி, கன்னியாகுமரி, கடலுார் அணிகள் விளையாடின.கோவை அணியும், மதுரை அணியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மண்டல அளவில், எஸ்.எஸ்.ராஜன் கோப்பைக்கான, டி-20 கிரிக்கெட் போட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. 'இ' மண்டலத்துக்கான போட்டி, கோவையில் உள்ள பல்வேறு கல்லுாரி மைதானங்களில் நடந்தது. கோவை, திருவண்ணாமலை, திருச்சி, கன்னியாகுமரி, கடலுார் அணிகள் விளையாடின.கோவை அணியும், மதுரை அணியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில் மோதின. முதலில், 'பேட்' செய்த மதுரை அணி பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால், 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு, 112 ரன் மட்டும் அடித்தனர். கோவை அணியின், சரவணகுமார், மோகன் பிரசாத் இருவரும் தலா, 2 விக்கெட் வீழ்த்தினர்.எளிய இலக்கை 'சேஸ்' செய்த, கோவை அணி, 14.4 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு, 116 ரன் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில், வெற்றி பெற்று, எஸ்.எஸ்.ராஜன் கோப்பையை, கைப்பற்றியது. கோவை அணியின், கவுசிக் ஆட்டம் இழக்காமல், 41 ரன், மணி பாரதி, 38 ரன்கள் அடித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகல்லூரிகளுக்கான கூடைப்பந்து: ஸ்ரீசக்தி - பி.எஸ்.ஜி., பலப்பரீட்சை\nயோகாசன போட்டி: மிளிர்ந்த மாணவியர்\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/after-two-and-a-half-years-pakistani-cricket-board-members-will-arrive-india/", "date_download": "2020-11-24T01:47:29Z", "digest": "sha1:LIAAJFILSSM5BWRKSCDUCLDGIMRNIAKH", "length": 11891, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "இரண்டரை ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழு இந்தியா வருகை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇரண்டரை ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழு இந்தியா வருகை\nஇரண்டரை ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழு இந்தியா வருகை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழுவினர் இரண்டரை வருடத்திற்கு பின்னர் இந்தியாவிற்கு வருகின்றனர்.\nமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் வரும் 21-ம் தேதி ஐசிசி கூட்டம் நடைபெறுகிறது.\nஇதில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜிம் ஷேதி, தலைமை நிர்வாக அதிகாரி சுபான் அகமது தலைமையிலான வாரிய குழுவினர் இந்தியா வருகின்றனர். இரண்டரை வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழுவினர் இந்தியா வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனே டெஸ்ட் 3வது நாள் ஆட்டம்: ஸ்மித் சதம் இந்தியாவுக்கு 441 ரன் இலக்கு இந்தியாவுக்கு 441 ரன் இலக்கு உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : குரூப் எச் விவரங்கள் உலகக்கோப்பை கால்பந்து: டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்\nPrevious ‘விசில்போடு எக்ஸ்பிரஸ்’ சிறப்பு ரெயில்: நாளைய சிஎஸ்கே போட்டியை காண 1000 ரசிகர்கள் புனே பயணம்\nNext ஐபிஎல்: 193 ரன் குவிக்க பஞ்சாப் அணிக்கு உதவிய கிறிஸ் கெய்ல்\nசிறந்தவர்களுக்கு எதிரான சவாலாக இருக்க விரும்புகிறேன்: ஜஸ்பிரிட் பும்ரா\n“ஆஸ்திரேலியர்களுக்கு நெருக்கடி தர முடியும்” – நம்பிக்கை தெரிவிக்கும் முகமது ஷமி\nபவுன்சர் விஷயத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை வாரும் கவாஸ்கர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nகேரளாவில் இன்று 4,808 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 4,808 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,67,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் ��ாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,28,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nநெய் நந்தீஸ்வரர் ஆலயம் – நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்கப்பட்டால் ஆபத்து – எச்சரிக்கும் ரகுராம் ராஜன்\nமராட்டியத்தில் அடுத்த சில மாதங்களுக்குள் பா.ஜ. ஆட்சி – மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9005:2014-01-24-10-23-40&catid=336&Itemid=259", "date_download": "2020-11-24T00:34:22Z", "digest": "sha1:IHNBBBFOJKHO6PPHN3T6YTRKUJMEFNIW", "length": 13753, "nlines": 36, "source_domain": "www.tamilcircle.net", "title": "யாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nயாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 24 ஜனவரி 2014\nமறைந்த போராளிகளிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு மாணவனை, தமிழ்ச் சமுதாயத்திற்காக தம்முயிரை துறந்தவர்களை நினைவு கொண்டதற்காக தாய், தந்தையின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வின் ஒளியை கொன்றிருக்கிறார்கள். இந்த சர்வாதிகார இலங்கை அரசிற்கெதிராக ஒரு சிறு எதிர்ப்பை காட்டினாலும் கொல்லப்படுவீர்கள் என்று பயப்படுத்துவதற்காக ஒரு மாணவனைக் கொன்றிருக்கிறார்கள். கைது, வழக்கு என்று போனால் ஊடகங்களில் வெளிவரும் என்பதனால் கள்ளர்களின் மேல் பழியைப் போட்டு கொலை செய்திருக்கிறார்கள்.\nயாழ். உடுவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களைக் கோடரியினால் தாக்கி உள்ளனர். 4.12.13 அன்று நள்ளிரவு கற்பக பிள்ளையார் கோவில��ி-உடுவில் கிழக்கைச் சேர்ந்த செல்லத்துரை சண்முகநாதன் என்பவரது வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலில் 50 வயதுடைய செல்லத்துரை சண்முகநாதன், அவரது மனைவியான 45 வயதுடைய நாகேஸ்வரி இவர்களது மகனான 20 வயதுடைய யதுசன் ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் யதுசன் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளார்.\nயாழ் இந்துக் கல்லூரி மாணவனான யதுசன் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மருத்துவ பீடத்திற்கு செல்லக் கூடிய பெறுபேறுகளை எடுத்திருந்தார். கடந்த மாவீரர் தின நிகழ்வுகளின் போது அதில் இவர் ஈடுபாடு காட்டியதான தகவல்கள் குறித்து இலங்கைப் புலனாய்வுப் படைப்பிரிவினர் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர் எனவும் அதன் தொடர்ச்சியே இந்தக் கொலை என செய்திகள் இணையங்களில் வெளிவந்திருந்தது.\nயாழ் இந்து மாணவன் யதுசனின் மரணச் செய்தி யாழ் இந்து இணையத்தளத்தில் வெளிவரவில்லை. மாணவர்கள், பழைய மாணவர்கள், மாணவர்களின் குடும்பத்தினர் காலமாகும் போது அஞ்சலி செலுத்தும் யாழ் இந்து இணையத்தளம் யதுசனின் கோர மரணத்திற்கு அஞ்சலி செலுத்தவில்லை. அவனின் மரண வீட்டிற்கு கல்லூரி சார்பாக மாணவர்களை அழைத்துச் செல்லவுமில்லை. யாழ் இந்துக் கல்லூரி நிர்வாகத்தினர் மெளனமாகியதன் காரணம் அச்சுறுத்தல் என்பதைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.\nயாழ் போதனா வைத்தியசாலையில் நிரந்தர நியமனம் கோரி தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களுக்கு சி.ஈழவளவன் என்பவர் தலைமை தாங்கினார். போராட்டங்கள் நடந்தபோது பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள அவரின் வீட்டின் மீது தாக்குதல் நடந்தது. அவரின் இருசக்கரவாகனத்திற்கும் தீ வைக்கப்பட்டது. மக்கள் சத்தம் கேட்டு திரண்டு வர தாக்குதல் நடத்தியவர்கள் ஓடி விட்டார்கள். இல்லாவிட்டால் அங்கும் ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கும்.\nபிரித்தானிய, அமெரிக்க உளவு நிறுவனங்கள் எந்தவிதமான சட்ட அங்கீகாரங்களும் இல்லாமல் தொலைபேசி உரையாடல்கள், இலத்திரனியல் ஊடகங்களில் அனுப்பப்படும் செய்திகளை உளவு பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னாள் உளவாளி எட்வேர்ட் சினோடென் வெளிவிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் (National Security Agency) Dishfire என்னும் மென்பொருள் மூலம் 200 மில்லியன் செய்திகளை தினமும் சேமித்து வைக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nமேற்குநாடுகள் தொழில்நுட்பம் ஊடாக உளவு பார்க்கின்றதென்றால், இலங்கை அரசு தனக்கு கைவந்த கலைகளான கொலைகள், கொள்ளைகளினூடாக அச்சுறுத்துகிறது. கொள்ளை அடிக்கப் போவது போல் போய் அந்த இளங்குருத்தை கொலை செய்திருக்கிறார்கள். கொள்ளை, களவு என்றால் இராணுவமும், அரச ஒட்டுண்ணிகளும் தான் என்ற உண்மையை மறைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் களவெடுத்த, காடைத்தனம் செய்த ஆவா என்றவனின் குழுவை கைது செய்து விட்டார்களாம் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு மிக்க இலங்கையரசின் காவல்துறையினர். பல்லாயிரக்கணக்கில் முப்படைகளும், காவல்துறையினரும் நீக்கமற நிறைந்திருக்கும், தடக்கி விழுந்தால் ஒரு படையினன் மீது தான் விழ வேண்டும் என்ற அச்சநிலை இருக்கும் தமிழர் பகுதிகளில் ஏழெட்டு பேர் கொண்ட ஒரு குழு எதுவிதமான பிரச்சனையும் இல்லாமல் களவெடுத்ததாம். நம்புங்கள்.\nதென்னிலங்கையில் தமது அரசியல் எதிரிகளை அழிப்பதற்காக பாதாள உலகக்காடையரை பாவித்து விட்டு பின்பு அவர்களை கொன்று சாட்சியங்களை அழித்தார்கள். தங்களது கூட்டாளிகளை, தங்களது இரகசியங்கள் தெரிந்தவர்களை கொன்று விட்டு குற்றவாளிகளை விடமாட்டோம் என்று நியாயவான்கள் வேடம் போட்டார்கள். ஆவா கோஸ்டியை கைது செய்ததும் இதே போன்றதொரு நாடகம் தான்.\nடேவிட் கமரோன் யாழ்ப்பாணத்திற்கே வந்து இலங்கை அரசை கேள்வி கேட்டார். தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பாக உலகநாடுகளின் விசாரணைக்கு இலங்கை அரசு மறுமொழி சொல்லியே ஆக வேண்டும். சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பன தமிழ்மக்களை ஏமாற்றுவதற்கு, பிரச்சனைகளை திசை திருப்புவதற்கு சொல்லப்படும் ஏமாற்றுவார்த்தைகள். இலங்கை அரசும் மேற்குநாடுகளும் சேர்ந்து நடிக்கும் நாடகங்கள். தமிழ்மக்களின் பிரச்சனைகளை விசாரணைகள், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்து வைப்போம் என்று சொல்லுவதன் மூலம் மக்களை மெளனமாக இருக்க சொல்லும் நாடகங்கள். இவை நாடகங்கள் என்பதை வேறு யாரும் நிரூபிக்க தேவையில்லை. இலங்கையின் கொலைவெறி அரசு தனது மக்கள் விரோத நடவடிக்கைகள் மூலமும் தினமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. யாரும் வந்து தடுக்கவில்லை. மக்களின் இடையறாத போராட்டங்களின் மூலமே இந்த அரசை ஒழித்துக் கட்டி வாழ்வில் அமைதியை நிலவ வைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/182258?ref=archive-feed", "date_download": "2020-11-24T00:24:59Z", "digest": "sha1:YR5RJ7TJTS675TRTMN5SZQEXDO6GBAMW", "length": 8107, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கண்டி வன்முறை குறித்து ஆராய திடீரென இலங்கை வந்த பேஸ்புக் குழு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகண்டி வன்முறை குறித்து ஆராய திடீரென இலங்கை வந்த பேஸ்புக் குழு\nபேஸ்புக் நிறுவனத்தின் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅண்மையில் கண்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக தகவல் பரப்பப்பட்டமை காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்த குற்றசாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக விசேட குழு, இலங்கை வந்துள்ளது.\nசிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலக பிரதிநிதிகள் மூவரே இவ்வாறு வருகைத்தந்துள்ளனர்.\nஇந்த பிரதிநிதிகள் குற்ற விசாரணை திணைக்களம் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் உத்தியோகத்தர்களை சந்தித்துள்ளனர்.\nபேஸ்புக் பிரதிநிகள் குழு, நாட்டில் தொழில் முனைவோர்களுக்காக விசேட கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/medicine/arifine-p37080865", "date_download": "2020-11-24T01:34:20Z", "digest": "sha1:35HVLRBX63RC6FKTPOYCFTKZLZLAZDH2", "length": 20750, "nlines": 286, "source_domain": "uat.myupchar.com", "title": "Arifine in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Arifine payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Arifine பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Arifine பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Arifine பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Arifine சிறிது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் Arifine-ல் பக்க விளைவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Arifine பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Arifine எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Arifine எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Arifine-ன் தாக்கம் என்ன\nArifine பயன்படுத்துவது சிறுநீரக மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Arifine-ன் தாக்கம் என்ன\nArifine பயன்படுத்துவது கல்லீரல் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஇதயத்தின் மீது Arifine-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Arifine ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Arifine-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Arifine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Arifine எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Arifine உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nArifine உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Arifine-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க Arifine பயன்படும்.\nஉணவு மற்றும் Arifine உடனான தொடர்பு\nசில உணவுகளை உண்ணும் போது Arifine செயலாற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுங்கள்.\nமதுபானம் மற்றும் Arifine உடனான தொடர்பு\nArifine உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Arifine எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Arifine -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Arifine -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nArifine -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Arifine -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA-%E0%AE%B5-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE/74-188589", "date_download": "2020-11-24T00:53:45Z", "digest": "sha1:XFRH7HPSS4FM72BAOVRIBZHNQG3LPQU6", "length": 8031, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்\nஅம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்\nஅம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், எதிர்வரும் வியாழக்கிழமை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.\nமேற்படி அபிவிருத்திக் குழு மூலம் இந்த வருடத்தில் முன்வைக்கப்பட்ட மும்மொழிவுகள் தொடர்பிலும் அதன் அதன் அடைவ மட்டம் தொடர்பிலும்; கலந்துரையாடப்படவுள்ளன.\nமேலும், அடுத்த வருடத்துக்கான ஆக்கபூர்வமான செயற்றிட்டங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந��த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n337 பேருக்கு கொரோனா தொற்று\n‘சஹ்ரான் மனைவியின் சாட்சியங்கள் எங்​கே\nமாவீரர் நினைவேந்தலுக்கு அதிரடி உத்தரவுகள்\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/western-ghats-going-get-heavy-rainfall-says-weatherman-321947.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-24T01:39:22Z", "digest": "sha1:HAZBPWTOGNC4GG644FEXHQ3GNO32RD3L", "length": 15888, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 10 நாட்களில் 1500 மிமீ மழை பெய்யலாம் - வெதர்மேன் | Western Ghats going to get heavy Rainfall says Weatherman - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nநிவர் புயல் வரும் முன்பே சென்னையில் வந்தது ஷவர்... சொட்டச் சொட்ட நனைந்த தலைநகரம்\nஊதிய முரண்பாடு... அரசு ஊழியர்களின் குறைகளைக் களைய வேண்டும் - டாக்டர் ராமதாஸ்\nநிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு - 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம் - முதல்வர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழே குறைந்தது\nநெருங்கும் நிவர்: 4713 ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருள்களை அனுப்பி வைத்த அரசு\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீ���ோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 10 நாட்களில் 1500 மிமீ மழை பெய்யலாம் - வெதர்மேன்\nமேற்கு தொடர்ச்சி மலைகளில் மிக கனமழை பெய்யலாம்- வெதர்மேன்- வீடியோ\nசென்னை : தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தம்முடைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், சில இடங்களில் லேசாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் மேற்கு பருவமழையின் காலம் தொடங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்து இருந்தது.\nஇதனால் இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் மழை நிலவரம் குறித்து பதிவிட்டுள்ளார்.\nஅதில், அடுத்த 10 நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடுமையாக மழை பெய்யும் என்றும், குறிப்பாக வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஈரோடு, திண்டுக்கல் பகுதிகளில் மிதமான மழை இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழையின் காரணமாக 1500 மிமீ மழை கூட பெய்யும் வாய்ப்பு உள்ளதால், சுற்றுலா செல்பவர்கள் தங்களது பயணதிட்டத்தை தள்ளிப் போடும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிவர் புயல்... தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் பாஜகவின் வேல்யாத்திரை ரத்து\nபிஇ, பிடெக், எம்எஸ்சி, எம்சிஏ படி��்சிட்டு வேலை தேடுறீங்களா.. இ சேவை நிறுவனத்தில் லட்டு போல் வேலை\nசூப்பர் புயல் அம்பனை தொடர்ந்து 2020-ல் 3 புயலாக தாக்க வரும் நிவர்\nமருத்துவ கல்லூரியில் சேரமுடியாமல் தவித்த மாணவிகளுடன் மு.க.ஸ்டாலினை சந்தித்த வேல்முருகன்\nஉலகத்தை மனிதத்தை அழகாக்குவது இவரை போல சில மனிதர்கள் தான்.. வீடியோவை பாருங்கள்\nநிவர் புயல் கரையை கடந்தாலும் சென்னையில் ஒரு வாரத்திற்கு மழைதான்.. நார்வே சொல்லும் நல்ல செய்தி\nநிவர் வரும் போது.. வராது பவர்.. மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவிப்பு..\nCyclone Nivar-இன் அர்த்தம் என்ன பெயருக்கேற்ப சமர்த்தாக இருக்குமா.. இல்லை ருத்ரதாண்டவம் ஆடுமா\nதைப்பூசத்துக்கு அரசு விடுமுறை.. நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து தமிழக பாஜகவும் வலியுறுத்தல்\nஇன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்\nகாவல் துறையினருக்கும் வார விடுமுறை- தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nநவ.25- இல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும்- சென்னை வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1828230", "date_download": "2020-11-24T00:39:51Z", "digest": "sha1:ZP4GBITULNYERBNZA7LMBS5EJYZSCPI4", "length": 26709, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:02, 26 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n13:22, 12 பெப்ரவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n19:02, 26 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\nவெள்ளையினத் தென்னாப்பிரிக்கா மேலும் மேலும் இராணுவமயமானது. ஐக்கிய அமெரிக்காவின் மறைமுகமான ஆதரவுடன், [[அங்கோலாவின் விடுதலைக்கான மக்கள் இயக்கம்|அங்கோலாவின் விடுதலைக்கான மக்கள் இயக்கத்தின்]] ஆயுதப் பிரிவான, [[அங்கோலாவின் விடுதலைக்கான மக்கள் ஆயுதப் படை]] போன்றவற்றுடன் \"எல்லைப் போர்கள்\" எனப்பட்ட போர்களிலும் ஈடுபட்டது. இனவொதுக்கல் எதிர்ப்பு அமைப்புக்கள், ஆப்பிரிக்காவின் ��ிற விடுதலை இயக்கங்களுடன் வலுவான தொடர்புகளைப் பேணி வந்ததுடன், தமது போராட்டம், முதலாளித்துவத்துக்கு எதிரான பரந்த சோசலிசப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டன{{cite web\n== இனவொதுக்கலின் தோற்றம் ==\n=== இனவொதுக்கலுக்கு முந்திய இன வேறுபாடுக் கொள்கையும் குடியேற்றவாதமும் ===\n1892 ஆம் ஆண்டில் பிரித்தானியர், வாக்குரிமை மற்றும் தேர்தல் சட்டத்தை நிறைவேற்றினர். இது, நிதி, கல்வி ஆகியவற்றின் அடைப்படையில் கறுப்பினத்தவரின் வாக்குகளை மட்டுப்படுத்தியது. தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட, [[நேட்டால் சட்டசபைச் சட்டம் 1894]], இந்தியர்களின் வாக்குரிமையைப் பறித்தது. 1905 ஆம் ஆண்டில் [[லக்டென் ஆணைக்குழு]], [[பொது அனுமதி அட்டை ஒழுங்குவிதிகள் சட்டம்|பொது அனுமதி அட்டை ஒழுங்குவிதிகள் சட்டத்தை]] நிறைவேற்றியது. இது, கறுப்பினத்தவரின் வாக்குரிமையை முழுதாகவே பறித்துக்கொண்டு, அவர்களைக் குறித்த பகுதிகளுக்குள் அடக்கியதுடன், கண்டனத்துக்கு உள்ளான அநுமதிச் சீட்டு முறையையும் தொடங்கி வைத்தது. பின்னர் கொண்டுவரப்பட்ட [[ஆசியர் பதிவுச் சட்டமூலம் (1906)]] எல்லா இந்தியர்களும் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும், அநுமதிச் சீட்டுக்களை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் என்றும் விதித்தது. [[தென்னாபிரிக்கச் சட்டமூலம் (1910)]] வெள்ளையருக்கு வாக்குரிமையை அளித்து எல்லா இனத்தவரையும் ஆளும் அரசியல் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியது. உள்ளூர் நிலச் சட்டம் (1913), கேப் பகுதியில் உள்ளவர்கள் தவிர்ந்த பிற கறுப்பு இனத்தவர் எவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே நிலங்கள் வாங்குவதைத் தடை செய்தது. நகர்வாழ் தாயக மக்கள் சட்டம் (1918) குறிப்பிட்ட இடங்களுக்குக் கறுப்பு இனத்தவரைக் கட்டாயப்படுத்தி அனுப்புவதற்காக இயற்றப்பட்டது. [[நகரப் பகுதிகள் சட்டமூலம் (1923)]] தென்னாபிரிக்காவில் வாழிடப் பகுதிகளைப் பிரித்து அமைப்பதையும், வெள்ளையர் தொழில் முயற்சிகளுக்கு மலிவான [[தொழிலாளர்]]கள் கிடைப்பதற்கு வழி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது. நிறத் தடைச் சட்டம் (1926) திறமைகள் தேவைப்படும் தொழில்களில் கறூப்பு இனத்தவர் ஈடுபடுவதைத் தடை செய்தது. பிரித்தானியரால் இயற்றப்பட்ட கடைசி இனவொதுக்கல் சட்டம் [[ஆசிய நிலவுடைமைச் சட்டம் (1946)]] ஆகும். இது ஆசியர்களுக்கு [[நிலம்]] விற்பதைத் தடை செய்தது.\nகேப் குடியேற்றத்திலும், நேட்டாலிலும் கறுப்பினத்தவர், நகர வீதிகளில் இருட்டியபின் நடமாட அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் எப்போதும் அவர்கள் அநுமதிச் சீட்டுக்களையும் வைத்திருக்க வேண்டும். இளம் வழக்கறிஞராக இருந்த [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|மோகன்தாஸ் காந்தி]], நடுத்தர வகுப்பு இந்தியர்களைப் பாதித்த தடைகளுக்கு எதிராக வன்முறை சாராத எதிர்ப்புக்களை ஒழுங்கு செய்ததன் மூலம் தனது அரசியல் நடவடிக்கைகளை இக் காலத்தில்தான் தொடங்கினார்.\nஇரண்டாம் உலகப் போர்க் காலத்தில் [[ஜான் ஸ்மத்ஸ்]] (Jan Smuts) என்பவரின் ஐக்கியக் கட்சி அரசு, பிரிவினைச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் அதிக இறுக்கம் காட்டாமல் இருந்தது. இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் காலப்போக்கில் நாட்டில் இனக்கலப்பை உருவாக்கும் என்ற அடிப்படையில், ஐக்கியக் கட்சியின் கொள்கைகளின் விளைவுகளை ஆராய்வதற்காக ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இனத் தொடர்புகள் எல்லா இனக் குழுக்களிலும் ஆளுமை இழப்புக்களை உருவாக்கும் என ஆணைக்குழு முடிவு வெளியிட்டது. பின்னர் கடைப்பிடிக்கப்பட்ட இனவொதுக்கல் கொள்கை முன்னைய அரசுகளின் இனங்களை வேறுபடுத்தி வைக்கும் கொள்கைகளின் அம்சங்கள் பலவற்றைக் கொண்டிருந்தது.\nபெண்களுக்கு அநுமதி அட்டை வழங்க எடுத்த முயற்சிகள் தீவிரமான எதிர்ப்புக்களைச் சந்தித்ததால், 1956 ஆம் ஆண்டுவரை அனுமதி அட்டை முறையில் இருந்து பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.\n== 1948 ஆம் ஆண்டுத் தேர்தலும் குழுப் பகுதிகள் சட்டமும் ==\n1948 ஆம் ஆண்டின் தேர்தல் காலத்தில், புரட்டஸ்தாந்த மதகுருவான [[டானியேல் பிராங்கோயிஸ் மாலன்]] என்பவர் தலைமையிலான ஆப்பிரிக்கானர் தேசியவாதக் கட்சி, இனவொதுக்கல் கொள்கைகயை முன்வைத்துப் பரப்புரை செய்தது. தேர்தலில் ஸ்மத்சின் ஐக்கியக் கட்சியைத் தோற்கடித்த இக் கட்சி இன்னொரு ஆபிரிக்கானர் தேசியவாதக் கட்சியான [[ஆப்பிரிக்கானர் கட்சி]]யுடன் சேர்ந்து கூட்டணி அரசொன்றை அமைத்தது. இக்கட்சிகள் பின்னர் [[தேசியக் கட்சி]] என்னும் பெயரில் ஒன்றிணைந்தன. மாலன் முதலாவது இனவொதுக்கல் பிரதமர் ஆனார். இக் கூட்டணி உடனடியாகவே இனவொதுக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. கலப்புத் திருமணங்களைத் தடைசெய்யும் ச��்டங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், மக்கள் இனங்களாகப் பாகுபடுத்தப்பட்டனர். இலக்குழுக்களைப் புவியியல் அடிப்படையில் பிரிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட, 1950 ஆம் ஆண்டின் [[குழுப் பகுதிகள் சட்டம் (1950)|குழுப் பகுதிகள் சட்டம்]], இனவொதுக்கல் கொள்கையின் அடிப்படையாக விளங்கியது. 1953 ஆம் ஆண்டு [[வெவ்வேறான பொதுவசதிகள் சட்டம்]] நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தில் கீழ் நகரங்களின் நிலங்கள் குறிப்பிட்ட இனங்களுக்காக மட்டும் ஒதுக்க முடியும். இதன்மூலம், தனித்தனியான [[கடற்கரை]]கள், [[பேருந்து]]கள், மருத்துவ நிலையங்கள், [[பாடசாலை]]கள், [[பல்கலைக் கழகம்|பல்கலைக் கழகங்கள்]] போன்றவை உருவாக்கப்பட்டன. \"வெள்ளையருக்கு மட்டும்\" எனக் குறிப்பிடும் [[அறிவிப்புப் பலகை]]கள் பொது இடங்களில் தாராளமாகக் காணப்பட்டன.\nவிளையாட்டுக்களிலும், இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் விரும்பப்படவில்லை. எனினும் இதற்காகத் தனியான சட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால், குழுப் பகுதிகள் சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தி விளையாட்டுகளிலும் இனவொதுக்கலை அரசு நடைமுறைப்படுத்தி வந்தது.\nஅரசு நடைமுறையில் இருந்த அநுமதி அட்டைச் சட்டங்களை மேலும் தீவிரமாக்கியது. கறுப்பினத்தவர் வெள்ளையர் பகுதிகளுக்குள் இடம்பெயர்வதைத் தடுப்பதற்காக அவர் கள் எப்போது, அடையாள ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என விதிக்கப்பட்டனர். நகரங்களில் பணிபுரியும் கறுப்பினத்தவர் அப்பகுதிகளில் வாழ்வதற்கு அநுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு அநுமதி இல்லையாதலால், இத்தகைய பணியாட்கள் தமது மனைவி, மக்களைப் பிரிந்தே வாழ வேண்டியதாயிற்று.\n== நிற இனத்தவரின் வாக்குரிமை பறிப்பு ==\nமாலனைத் தொடர்ந்து பிரதமரான [[ஜே. ஜி. ஸ்டிரிஜ்டம்]] (J.G. Strijdom), கேப் மாகாணத்தில் நிற இனத்தவரின் வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். முன்னைய அரசு 1951 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில், வாக்காளர் தனிப் பிரதிநிதித்துவச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. எனினும், ஐக்கியக் கட்சியின் ஆதரவுடன் ஜி. ஹரிஸ், டபிள்யூ. டி. பிராங்ளின், டபிள்யூ. டி. கொலின்ஸ், எட்கார் டீனே ஆகிய நான்கு வாக்காளர்கள் அச் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து வழக்கொன்றைத் தாக்கல் செய்தனர். கேப் உச்ச நீதிமன்றம் சட்டம் செல்லுபடியாகும் ���னத் தீர்ப்புக் கூறியது. ஆனால், வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வந்தபோது, அரசமைப்புச் சட்டத்தில் உள்ளவற்றை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளினதும் கூட்டு அமர்வில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதால் சட்டம் செல்லாது என அது தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் தீர்ப்புக்களைப் புறக்கணிக்கும் உரிமையை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் சட்டமொன்றை அரசு நிறைவேற்றியது. கேப் உச்ச நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் இதையும் செல்லாது எனத் தீர்ப்பு அளித்தன. இதனைத் தொடர்ந்து அரசு புதிய வழிமுறையொன்றைக் கையாண்டது. 1955 ஆம் ஆண்டில், அரசு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் தொகையை ஐந்திலிருந்து பதினொன்றாக உயர்த்தியது. புதிய இடங்கள் தேசியக் கட்சி சார்பானவர்களுக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டில் நிறைவேற்றப்பட்ட \"மேல்சபைச் சட்டத்தின்\" மூலம் அச் சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 49 இலிருந்து 89 ஆகக் கூட்டப்பட்டது. இச் சபையில் தேசியக் கட்சிக்கு 77 இடங்கள் இருக்குமாறு செய்யப்பட்டதுடன், 1956 ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தின் இரு சபைகளினதும் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் [[தனிப் பிரதிநிதித்துவ வாக்களர் சட்டம்]] நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கேப் மாகாணத்தில், நிற இனத்தவர்களின் பெயர்களைப் பொது [[வாக்களர் பட்டியல்|வாக்காளர் பட்டியலில்]] இருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கெனத் தனியான வாக்களர் பட்டியல் ஒன்று உருவாக்கப்பட்டது.\n== இனவொதுக்கல் சட்டங்கள் ==\n== இனவொதுக்கல் முறைமை ==\nஇனவொதுக்கல் பெரும்பாலும் \"பெரும் இனவொதுக்கல்\", \"சிறு இனவொதுக்கல்\" இரண்டு பிரிவுகளாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது வழக்கம். பெரும் இனவொதுக்கல் என்பது தென்னாப்பிரிக்காவைப் பல பிரிவுகளாகப் பிரிக்க எடுத்த முயற்சிகளையும், சிறு இனவொதுக்கல் என்பது இனங்களைத் தனித்தனியாகப் பிரித்து வைக்க எடுத்த முயற்சிகளையும் குறித்தது. தேசியக் கட்சி பெரும் இனவொதுக்கல் கொள்கையை 1990கள் வரை இறுக்கமாகப் பின்பற்றி வந்தது. அதே வேளை 1980களில் சிறு இனவொதுக்கல் கொள்கையைக் கைவிட்டுவிட்டது.\n=== பெரும் இனவொதுக்கல், \"தாயக\" முறை ===\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5090&ncat=4", "date_download": "2020-11-24T01:54:25Z", "digest": "sha1:XO6BQJ27IKI7RIDJRFATUH3RBNIFHVU6", "length": 22091, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் டிப்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: பட்னாவிஸ் நவம்பர் 24,2020\nமுதல்வர் வேட்பாளராக துரைமுருகனை அறிவிப்பாரா ஸ்டாலின் நவம்பர் 24,2020\nவேறு நீதிபதிக்கு மாறுகிறது '2ஜி வழக்கு விசாரணை நவம்பர் 24,2020\nஇது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஎக்ஸெல் ஒர்க் புக் ஒன்று மிகப் பெரியதாக இருந்தால், சில வேளைகளில் அதன் அடுத்த அடுத்த செல்களுக்கு, மானிட்டர் திரை அளவைத் தாண்டிச் செல்ல வேண்டிய திருக்கும். அப்போது எந்த செல்லில் நாம் கர்சரை வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருந் தோம் என்பது மறந்து போகும். கர்சர் அங்கு துடித்துக் கொண்டிருந்தாலும், திரை மேலும் கீழுமாகச் சென்றதால், எங்கு செயல்படும் அந்த செல் உள்ளது என்று அறியாமல், ஸ்குரோலிங் பார் அல்லது அம்புக் குறி கீகளை அழுத்தியவாறு தேடுவோம்.\nஇந்த பிரச்னைக்கு ஒரு சிறிய தீர்வு வழி ஒன்று உள்ளது. ஒன்றல்ல, இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி சற்று சுற்றுவழி. உங்களுக்கு நீங்கள் இருந்த செல் அட்ரஸ் அல்லது அதன் பெயர் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திருந்தால், [Ctrl]+G கீகளை அழுத்தி, பின்னர் செல் எண் அல்லது பெயர் டைப் செய்து என்டர் அழுத்த, அந்த செல் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், நாம் பெரும்பாலும், செல்லின் எண் அல்லது பெயரை நினைவில் வைத்திருக்க மாட்டோம். அந்த சூழ்நிலையில், கண்ட்ரோல்+பேக் ஸ்பேஸ் அழுத்துங்கள். ஜில் என்று, நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த செல்லுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.\nஇதனைச் செயல்படுத்த, நீங்கள் கர்சரை வைத்திருக்கும் செல், மானிட்டர் திரையில் இருக்கக் கூடாது. அப்போதுதான், அந்த செல் கிடைக்கும்படி, மானிட்டரில் திரைக் காட்சி மாற்றப்படும். கர்சர் இருக்கும் செல், மானிட்டர் திரையில் இருந்தால், நீங்கள் கண்ட்ரோல் மற்றும் பேக் ஸ்பேஸ் அழுத்துகையில், திரைக் காட்சி அப்படியே தான் இருக்கும். ஏனென்றால், அந்த செல் தான் உங்கள் முன் காட்டப்படுகிறதே.\nஎனவே இந்தக் கட்டளையினை சோதித்துப் பார்க்க விரும்பினால், செல் ஒன்றில் கர்சரை வைத்துவிட்டு, பின் ஸ்குரோல் பார் மூலம் அல்லது வேறு வழிகளில் சற்றுக் கீழாகச் செல்லுங்கள். அதன் பின் இந்தக் கட்டளை கொடுத்துப் பாருங்கள்.\nஇங்கே எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பார்க்கலாம்\nF1 +ALT+SHIFT: புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.\nF2 +ALT+SHIFT: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.\nF3 +ALT+SHIFT: நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.\nF6 +ALT+SHIFT: ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப் பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.\nF9 +ALT+SHIFT: திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன் களும் செயல்படுத்தப்படும்.\nF10 +ALT+SHIFT: ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.\nF11 +ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.\nF12 +ALT+SHIFT: பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nபட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி\nஎழுத்து தொடர்பான ஷார்ட்கட் கீகள்\nவிண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிடுங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை ���ெய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t93079-topic", "date_download": "2020-11-24T00:21:43Z", "digest": "sha1:5OVX6SWAXT32OLA53OXZLQMKZERBQVON", "length": 26871, "nlines": 146, "source_domain": "www.eegarai.net", "title": "குழந்தைகளுக்கு பாதுகாப்பான வீட்டுச்சூழலை உருவாக்க சில டிப்ஸ்...", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» சில தமிழ் புத்தகங்கள்\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….\n» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-\n» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» நிவர் புயல் - செய்திகள்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)\n» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்\n» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» என். சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்\n» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..\n» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்\n» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்\n» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\n» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா\n» எந்தன் அனுபவம் -கோவிட் 19\n» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது\n» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -\n» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி\n» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .\n» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்\n» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்\n» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு.. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு\n» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு\n» ரதி மஞ்சரி & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா \n» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை\n» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.\n» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மண���வரை...\n» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்\n» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பான வீட்டுச்சூழலை உருவாக்க சில டிப்ஸ்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பான வீட்டுச்சூழலை உருவாக்க சில டிப்ஸ்...\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பான வீட்டுச்சூழலை உருவாக்க சில டிப்ஸ்...\nகுழந்தைகள் நகர்வதற்கு ஆரம்பித்த பிறகு, அவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் சூழலை ஓயாமல் ஆராய்ச்சி செய்ய துவங்கி விடுகின்றனர். இப்படி அவர்கள் துறுதுறுவென கண்டதையெல்லாம் எடுக்க ஆரம்பிக்கும் போது, சில விஷயங்கள் அவர்களுக்கு விளையாட்டாகவும், சில விஷயங்கள் ஆபத்தாகவும் முடிய வாய்ப்பிருக்கிறது. ஒரு பெற்றோராக நீங்கள் உஷாராக இருந்தாலும்கூட வீட்டுச்சூழலில் எந்நேரமும் குழந்தையை, உங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க முடியாது.\nகுழந்தைகள் வீட்டுக்குள் ஏதேனும் அசம்பாவிதமாக செய்துகொள்ளாமல் தடுக்க ஒரே வழி வீட்டை குழந்தைக்கேற்ற பாதுகாப்புச் சூழலாக மாற்றுவது தான். இதைத்தான் \"சைல்ட் ப்ரூஃபிங்\" என்கின்றனர். இவற்றை செய்வதால் உங்கள் குழந்தையின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் தன்னிச்சையாக சுற்றுப்புறத்தை ஆய்ந்து விளையாட அனுமதிக்கப்படும்போது, அவர்கள் மனதில் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத் திறன் போன்றவை வளர்கின்றன. இப்போது அவர்களுக்கு பாதுகாப்பான வீட்டுச்சூழலை எப்படி உருவாக்கலாம் என்று பார்ப்போமா\nபூட்டுகள்: அலமாரிகள் மற்றும் இழுப்பறைகளுக்கு பூட்டுகள் போடுவதால். குழந்தைகள் அவற்றில் உள்ள அபாயகரமான சாமான்களை எடுப்பதை தடுக்கலாம். சமையலறை மற்றும் பாத்ரூம் போன்ற இடங்களில் உயரம் குறைவான கேபினட்டுகள் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் கெமிக்கல் க்ளீனர்கள், மருந்துகள் மற்றும் கூரான உபகரணங்கள் இருக்கக்கூடும்.\nமின்சார பிளக் மூடிகள்: எதையுமே தொட்டுப்பார்த்து தெரிந்து கொள்ள குழந்தைகள் முயற்சிக்கும் என்பதால் மின்சார பிளக் பாயிண்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். எனவே இவற்றுக்கு உறுதியான பிளாஸ்டிக் மூடிகள் வாங்கி பொருத்துவது அவசியம்.\nவாயிற்கதவு: குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது அறையை விட்டு படிகளுக்கோ, பால்கனிக்கோ செல்லாமல் இருப்பதற்கு, ‘சேஃப்டி கேட்' எனப்படும் வாயிற்கதவு மிக அவசியம். இந்த கதவுகளானது சுவரில் நிரந்தரமாக பொருத்தப்படுவதோடு, குழந்தைகள் எளிதில் வெளியே தாண்டி வராத அளவு, அவர்களுக்கான கதவுகள் போன்று இருக்கும். மேலும் அந்த மாதிரியான கதவுகளில் இடைவெளிகள் கூட இருக்கும். ஆகவே அந்த கதவுகளை சரியாக கவனமாக பார்த்து வாங்கி பொருத்த வேண்டும்.\nமருந்து மற்றும் விஷப்பொருட்கள்: எதையுமே எடுத்தவுடன் வாயில் வைக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு இயற்கை என்பதால், இந்த விஷயத்தில் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஆகவே மருந்து பாட்டில்கள், கெமிக்கல் பெட்டிகள் போன்றவற்றை சாதாரணமாக திறந்த மாதிரி வைத்திருக்காமல், உறுதியான மூடியுடன் கூடிய பெட்டியில் வைத்திருப்பது நல்லது.\nஃபர்னிச்சர்: குழந்தை எழுந்து நடக்க ஆரப்பித்தப் பிறகு, அறையில் உள்ள இருக்கை போன்ற கனமான சாமான்கள் நகராமல் இருக்க, சுவருடன் இணைந்த பிராக்கெட்டுகள் (mounting brackets) மற்றும் ஸ்ட்ராப்புகள் (wall straps) போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. இப்படி செய்யாவிட்டால், புத்தக அலமாரிகள் மற்றும் டிரஸ்ஸிங் மேஜைகளை குழந்தைகள் இழுத்து ஏற முயற்சித்து, மேலே தள்ளிக் கொள்ளக்கூடும். மேலும், கூரான முனைகள் உள்ள டீப்பாய் போன்றவற்றின் நான்கு முனைகளில் பம்பர் பேடுகளை (padded bumpers) பொருத்துவதும் அவசியம்.\nஜன்னல்: ப்ளைண்டுகள் (blinds) மற்றும் தொங்கு திரைகள் (drapes) போன்றவற்றிலுள்ள கயிறுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைகள் விஷயத்தில் அபாயமான ஒரு அம்சமாகும். ஆகவே இந்த கயிறுகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருப்பது நல்லது. மேலும் ஜன்னல்கள் திறந்திருக்கும் போது, அதன் வழியாக குழந்தைகள் விழுந்து விடாமல் இருக்க, ஜன்னலில் வலை போன்ற அமைப்பை பொருத்த வேண்டும்.\nசமையலறை: சமையலறை என்பது குழந்தைகளுக்கு பல அபாய அம்சங்களுடன் காத்திருக்கிறது. ஏனெனில் அங்கு கூரான கருவிகள், ஆல்கஹால், மருந்துகள், தீக்குச்சிகள், பிளாஸ்டிக் பைகள், நச்சுக் கலந்த கெமிக்கல் பொருட்கள் போன்றவை இருப்பதால், எப்போதுமே அலமாரிகளில் வைத்து சேஃப்டி பூட்டுகள் மூலம் பத்திரப்படுத்த வேண்டும். குழந்தையை வைத்துக் கொண்டு சமைக்கும் போது பாத்திரங்களின் கைப்பிடிகள், ஸ்டவ்வின் பின்புறம் திரும்பியிருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். மைக்ரோவேவ் சாதனத்தை தொடக்கூடாது என்று குழந்தைக்கு சொல்லித் தர வேண்டும்.\nநெருப்பு: ‘ஸ்மோக் அலாரம்' எனப்படும் தீப்பாதுகாப்பு அலாரம் மிக முக்கியமாக வீட்டின் எல்லா இடங்களிலும் பொருத்தப்படவேண்டிய ஒரு கருவியாகும். பேட்டரிகள் சரியாக இருப்பதையும், அலாரம் வேலை செய்கிறதா என்பதையும் மாதமொருமுறை உறுதிசெய்வது நல்லது. லைட்டர்கள் மற்றும் தீக்குச்சிகள் போன்றவற்றை எப்போதுமே எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். மெழுகுவர்த்திகள் ஏற்றும் போது, அவை சாயாத படியும், குழந்தைகளுக்கு எட்டாத படியும் வைக்க வேண்டும்.மேற்கூறியவாறெல்லாம் பின்பற்றி வந்தால், குழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். வேறு என்னவெல்லம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hiox.org/30427-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2.php", "date_download": "2020-11-24T00:35:22Z", "digest": "sha1:KLQW5OYKZOXRS3JHLSFZ4NSARG524X5B", "length": 4272, "nlines": 96, "source_domain": "www.hiox.org", "title": "பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு - பாரதியார் - கவிதை", "raw_content": "\nபாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு - பாரதியார் - கவிதை\nபாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு - பாரதியார் - கவிதை\nபாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்\nஞானத்தி லேபர மோனத்திலே - உயர்\nகானத்தி லேஅமு தாக நிறைந்த\nகவிதையி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)\nதீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்\nசாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு\nதருவதி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)\nநன்மையி லேயுடல் வன்மையிலே - செல்வப்\nபொன்மயி லொத்திடு மாதர்தங் கற்பின்\nபுகழினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)\nஆக்கத்தி லேதொழி லூக்கத்திலே - புய\nகாக்கத் திறல்கொண்ட மல்லர்தஞ் சேனைக்\nகடலினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)\nவண்மையி லேயுளத் திண்மையிலே - மனத்\nஉண்மையி லேதவ றாத புலவர்\nஉணர்வினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)\nயாகத்தி லேதவ வேகத்திலே - தனி\nஆகத்திலே தெய்வ பக்திகொண் டார்தம்\nஅருளினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)\nஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றற்\nஏற்றினி லேபய னீந்திடுங் காலி\nயினத்தி��ி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)\nதோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி\nதேட்டத்தி லேயடங் காத நிதியின்\nசிறப்பினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)\nபாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு - பாரதியார் - கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T00:27:53Z", "digest": "sha1:5K6GPJJCL5WAK7SXPTNHLNB4CCZFHCC2", "length": 5545, "nlines": 111, "source_domain": "www.madhunovels.com", "title": "தாய்மையின் பலம் - Tamil Novels", "raw_content": "\nHome கவிதைகள் தாய்மையின் பலம்\nபெற்று விட்டாள் முதுகலை பட்டத்திற்கும் மேலானதொரு பட்டத்தை…\nகட்டிய கணவனும் அறியாது இரவில் அவள் வடித்த கண்ணீருக்கு இன்று தக்க பரிசை பெற்று விட்டாள்…\nகங்கை நீராய் அவள் சிந்திய நீர் துளிகள் இன்று கானல் நீரானதே…\nஇரக்கமே இன்றி சொல்லில் விஷம் தோய்த்து அவள் மனதை காயப்படுத்திய இச்சமூகதத்திற்கு தக்க பதிலடி கொடுத்து விட்டாள்…\nபெண்ணுக்கே உரிய தாய்மை நிலையை அடைந்து விட்டாள்…\nதன் மகளும் தாயாக போகிறாள் என்ற சந்தோஷத்தில் அவளின் தாய்-தந்தை\nதன் மகன் குலம் தளைக்கவிருக்கும் பூரிப்பில் அவனின் தாய்-தந்தை\nஅவர்களிருவரின் அன்பிற்கான பொக்கிஷம் இந்த குழந்தைச் செல்வம்\nNext Postஎன்னவள் ~ காதல் கடன்\nமொழியில்லா வலிகள்-(தொடர்கவிதை) முழு தொகுப்பு\nதீண்டாத தீ நீயே புத்தகம்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/215065/news/215065.html", "date_download": "2020-11-24T00:06:43Z", "digest": "sha1:OCZEVPB2JVL4BD6WF3Y2EJ7NT5VIZUVJ", "length": 36020, "nlines": 117, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஊரெங்கும் பற்றி எரிகிறது Me Too. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதோடு இதுபோன்ற விஷயங்களைச் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக உள்ள பெண்கள் மட்டுமே மீ டூ வழியாகத் தனது வலிகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால், சொல்லப்படாத வன்புணர்வுக் கதைகள் சொல்லத் தெரியாத மழலைகள் மனதிலும��� புதைந்து கிடக்கிறது.\nபெரும்பாலும் இப்படியான பாலியல் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் ஆண்களின் வயது 40, 50 என பொறுப்பான வயதில்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை பாலியல் குற்றவாளிகளாக மாற்றுவது எது, ஏன் என நாம் யோசித்து அதற்குத் தீர்வு காண\nஇனிமையாகக் கொண்டாடப்பட வேண்டிய காமம் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி புணர்வதால் கிடைத்திடுமா அந்த ஆண் மனதை அது வாளாய் மாறிக் கீறிடாதா அந்த ஆண் மனதை அது வாளாய் மாறிக் கீறிடாதா தன் வாழ்வில் அப்படியொரு அனுபவத்தை தாண்டும் பெண்ணின் அன்றைய வலி, தாம்பத்ய வாழ்வில் அவள் சந்திக்கும் சிக்கல்கள் எப்படி இருக்கும் தன் வாழ்வில் அப்படியொரு அனுபவத்தை தாண்டும் பெண்ணின் அன்றைய வலி, தாம்பத்ய வாழ்வில் அவள் சந்திக்கும் சிக்கல்கள் எப்படி இருக்கும்இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று மனநல மருத்துவர் காட்சன் பேசுகிறார்…\nபாலியல் ரீதியான நேரடித் தாக்குதல்களில் இளம் வயதினரும், மறைமுகத் தாக்குதல்களில் நடுத்தர வயது ஆண்களும் அதிகளவில் ஈடுபடுகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. இளம் வயதினர் ஒருவித பதற்றத்துடனும், நடுத்தர வயதினர் எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதற்கு உளவியல் காரணங்கள் உண்டு. பதின் பருவத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உடல் மற்றும் மன ரீதியான பாலியல் விருப்பங்களைக் கட்டமைக்கிறது. பாலியல் குறித்து கிறுக்குத்தனமான ஆசைகள் எல்லாம் இந்த வயதில் சாத்தியம்.\nஆணின் ஆளுமைத்தன்மையை நிர்ணயிக்கும் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன், ஒரு பெண்ணின் மீதான காதல், காமம் மட்டுமல்லாது முரட்டுத்தனமான தாக்குதல்களுக்கும் காரணமாகிறது. ஆனால், இதனால்தான் ஒரு ஆண், பெண்ணின் மீது பாலியல் வன்மத்துடன் நடந்துகொள்கிறான் என்று அதை நியாயப்படுத்திவிட முடியாது. இதுவும் ஒரு காரணம்.\nமரபணுக்களால் தீர்மானிக்கப்படாத ஒரு நடத்தையை வாழ்க்கைச்சூழலும், சமுதாயத்திடமிருந்து கற்றுக்கொள்ளலும் நிச்சயமாக நிறைவேற்றிவிட முடியும். சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அப்பாவைப் போலவே மகனும் இருப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் அதிகமே. சிறு வயதிலிருந்தே குடும்ப வன்முறைகளைக் கண்ணெதிரில் பார்த்து வளரும் சிறுவர்கள் பிற்காலத்தில் பிறர் மீதும் உடல் மற்றும் பாலி��ல் ரீதியான தாக்குதல்களில் அதிக அளவில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.\nகுடித்துவிட்டு அம்மாவை அப்பா அடிக்கும் காட்சிகளைப் பார்க்கும் மகன் இதுபோன்று நான் செய்யக்கூடாது என்று முடிவெடுப்பான் என்பதே நமது கணிப்பு. ஆனால், இதற்கு நேர்மாறாக அந்தச் சிறுவனும் பிற்காலத்தில் மற்றவர்களை விட போதைப் பழக்கத்திற்கு எளிதில் ஆளாவதற்கு காரணம் மரபணுக்கள் மட்டுமல்ல, சிறு வயதில் ஆழ்மனதைக் காயப்படுத்திய சம்பவங்களும்தான்.\nசிறுவயதில் அதிகளவில் உடல்ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளான சிறுவர்கள், சிறுவயதிலேயே போதைப்பொருள் பழக்கம் உள்ளவர்கள், பிறரைத் துன்பப்படுத்திவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சி அற்றவர்கள் பெண்கள் மீதான நேரடிப் பாலியல் வன்மத்தை தயக்கம் இன்றி வெளிப்படுத்துகின்றனர்.\nஏற்கனவே சிறுவயதில் சகபாலினத்தவராலோ அல்லது எதிர்பாலினத்தவராலோ பாலியல் சீண்டல்களுக்கும், தூண்டுதல்களுக்கு ஆளான சிறுவர்கள் வளர்ந்த பின்பு பாலியல் உறவுகளில் நாட்டம் இல்லாதவர்களாகவும், வெறுப்பு கொண்டவர்களாகவும் மாற வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒரு சாரார் இயற்கைக்கு மாறான பாலியல் தேர்வு கொண்டவர்களாகவோ, பெண்களைப் பாலியல் ரீதியாக துன்பப்படுத்திப் பார்க்கும் மனநிலை உடையவர்களாகவோ மாறவும் வாய்ப்பு உள்ளது.\nபாலியல் வன்முறைகள் என்பது வெறும் பாலியல் வன்புணர்வு என்ற வரைமுறைக்குள் மட்டும் அடங்கியதல்ல. பாலியல் நோக்கத்துடன் கூடியப் பேச்சுக்கள், சீண்டல்கள், பார்வைகள், அடக்குமுறைகள், மிரட்டல்கள் போன்ற எல்லாமே அடங்கும். இதுபோன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் நபர்கள் சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் இருப்பார்கள்.\nஅவர்களின் வெளிப்படையான நடவடிக்கைகளை வைத்து எடைபோடுவது கடினம். இவர்கள் கடைநிலையில் இருக்கும் சாதாரண ஆணிலிருந்து, சமுதாயத்தின் முக்கிய நபராக வலம் வருபவர் வரை இருக்கலாம். பெண்களை தங்கள் பாலியல் விருப்பங்களைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு பொருளாகப் பயன்படுத்துவதே இவர்களின் அடிப்படை மன நிலையாகும். பெண்கள் இதுபோன்ற மறைமுகத் தாக்குதல்களை உடனே வெளியில் சொல்ல மாட்டார்கள் அல்லது அடிபணிந்து போக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்ற சூழல்தான் இவர்களுக்கு துணிச்சலைக் கொடுக்கிறது.\nஆரம்ப நிலையில் பெண்கள் பொறுமையாக இரு��்பது, எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதை, ‘அவர்களுக்கும் இதில் சம்மதம் இருக்கிறது’ என்று ஆண்கள் தங்களுக்கு சாதகமான முடிவையே எடுத்துக்கொண்டு தங்கள் பாலியல் சீண்டல்களைத் தீவிரப்படுத்துகிறார்கள். சில சமயங்களில் பெண்களின் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள், தனிமை, ஆதரவற்ற தன்மையைத் தெரிந்துகொண்டு இப்படிப்பட்ட பெண்களை எளிதில் வசப்படுத்திவிடலாம் என்று முயற்சி செய்வதுண்டு.\nசிலர் ஒருபடி மேலே சென்று தான் அடைய விரும்பும் பெண்ணிற்கு அவர்களின் பிரச்சனைகளில் ஆறுதலாக இருப்பது போன்று காண்பித்து உணர்ச்சிப்பூர்வமான சந்தர்ப்பங்களில் அவர்களை வீழ்த்த முயற்சிப்பது, வேலை பார்க்கும் இடங்களில் குறிப்பிட்ட பெண்களுக்கு அதிக முன்னுரிமை மற்றும் சலுகைகளைக் கொடுப்பது, முடியாவிட்டால் அதிக வேலைப்பளுக்களைக் கொடுத்து பழி வாங்குவது போன்ற செயல்களிலும் ஆண்கள் ஈடுபடுவது உண்டு.\nஇன்றைய காலக்கட்டத்தில், போதைப்பொருட்கள் மற்றும் ஆபாசப்படங்களுக்கு அடிமையாதல், பெண்ணை ஒரு உயிராகப் பார்ப்பதை விட தன்னுடைய விருப்பங்களைத் தீர்த்துக்கொள்ளும் போகப்பொருளாகப் பார்க்கும் மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. நிஜவாழ்க்கையையும், கற்பனை உலகத்தையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க இயலாதவர்கள், சினிமாக்களில் சில நிமிடங்களில் எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் தன்வசப்படுத்தும் ஹீரோக்களைப் போல முயற்சித்துப் பார்க்க விரும்புவதும் எல்லை மீறிய பாலியல் சீண்டல்களுக்குக் காரணமாகிறது.\nசில நேரங்களில் மனச்சிதைவு நோய், மன எழுச்சி நோய், மனவளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு, இங்கிதம் தெரியாமல் செக்ஸ் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அளவிற்கு அதீத செக்ஸ் உணர்ச்சிகள் அல்லது விருப்பங்களைக் கட்டுப்படுத்தும் தன்மை மழுங்கிப்போதல் போன்றவைகளால் பெண்களைப் பாலியல் தொந்தரவுகள் செய்ய வாய்ப்பு உண்டு. ஆனால், இவர்கள் சமுதாயத்திலிருக்கும் மறைமுக சமூகவிரோதிகளை விட ஆபத்தானவர்கள் அல்ல. மனநல சிகிச்சைகள் மூலம் இவர்களைக் குணப்படுத்த முடியும்.\nPaedophilic என்று அழைக்கப்படும் குழந்தைகள் மீது மட்டும் பாலியல் நாட்டம் அதிகம் கொண்டவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களை வெளிப்படையாக அடையாளம் காண முடியாது. பெரும்பாலும் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பக்கத்து வீட்டுக்காரராகவோ, உறவினராகவோ, அன்றாடம் பழகும் நபராகவோதான் இருக்கிறார்கள்.\nஅவர்கள் செய்யும் குற்றச்செயல்களை யாராவது கண்கூடாகப் பார்க்கும் வரையில் அவர்களை அடையாளம் காண்பது கடினம். அளவுக்கு அதிகமாக குழந்தைகளுக்கு சலுகைகள் கொடுப்பது, கட்டி அணைப்பது, மடியில் அடிக்கடி தூக்கிவைத்துக் கொள்வது, அந்தரங்க உறுப்புகளில் தற்செயலாகக் கைகள் படும்படி நடந்துகொள்வது போன்றவைகள் இவர்களிடம் வெளிப்படையாகக் காணலாம். நல்ல தொடுதல் எது, கெட்ட தொடுதல் எது என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது மட்டுமே இவர்களை வித்தியாசப்படுத்தி அறிய உதவும்.\nமாற்றுவழிகளில் தங்களின் சபலத்தைத் தீர்த்துக்கொள்ளும் இன்னொரு கூட்டமும் இருக்கிறது. இவர்களுக்கு உடலுறவை விட பெண்களின் உடல் உறுப்புக்கள், உள்ளாடைகள், ஆபரணங்கள் மற்றும் அணிகலங்கள் ஆகியவற்றின் மீதுதான் அதிக நாட்டமும் திருப்தியும் இருக்கும். பெண்களை அந்தரங்கமாக நோட்டம் விடுவது, கூட்டநெரிசல்களில் உரசுவது மட்டுமே சிலருக்கு பாலியல் கிளர்ச்சியைக் கொடுக்கும். இவர்களால் பெண்களுக்கு அன்றாடம் தொந்தரவு ஏற்பட வாய்ப்பு உண்டு.\nஇப்படி பலவிதமான பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் ஏராளம். முதலில் இவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து மீளவே நாட்களாகும். தூக்கமின்மை, எரிச்சலுணர்வு, மனப்பதற்றம், பய உணர்வு, கெட்ட கனவுகள் தொந்தரவு போன்றவை ஏற்படும். மேலும் பின்வரும் மனநிலை மாற்றங்களில் சிலவற்றால் பாதிக்கப்படலாம்.\nஎனக்கு மட்டும் ஏன் இந்தப் பிரச்னை அல்லது ஏன் இப்படி ஒரு பாலியல் தாக்குதலுக்கு ஆளானோம் என்ற குழப்பநிலை, இதில் எனது தவறும் இருக்கிறதோ என்ற குற்ற உணர்ச்சி, ஒருவேளை நன்கு அறிமுகமான நபரால் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தால், ‘இவரா இப்படி நடந்துகொண்டார்’ என்ற நம்ப முடியாமை மற்றும் அதிர்ச்சி, கடவுள் ஏன் எனக்கு இப்படி ஒரு நிலையை அனுமதித்தார் என்று கடவுளின் மீதும், குடும்ப உறுப்பினர்களின் மீதும் கோபம், உலகமே பாதுகாப்பு அற்றதாகத் தோன்றுவது, எல்லோர் மீதும் சந்தேகப்பார்வை,\nஎல்லோருக்கும் தெரிந்துவிட்டதே என்ற அவமான உணர்வு, யாரிடமாவது இதைச் சொன்னால் தன்னை எப்படி ஏற்ற���க்கொள்வார்கள் என்ற பயம், தனது உடலே அருவெறுப்பானதாகத் தோன்றுவது, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வது, நம்பிக்கை முற்றிலும் இல்லாத சூழ்நிலையில் தற்கொலை எண்ணங்கள் மற்றும் தற்கொலைக்கு முயற்சிப்பது எனப் பலவிதமான துன்பங்களைப் பெண்கள் அடைகின்றனர்.\nஒரு பெண்ணிற்கு பாலியல் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள், புண் ஆறினாலும் மாறாத தழும்புகளைப் போல பல எதிர்கால பாதிப்புகளை ஏற்படுத்தும். திருமணத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்கள், திருமண வாழ்க்கையை வெறுப்பதுடன் இன்னொரு ஆணின் அடக்குமுறைக்கு வாழ்க்கை முழுவதும் ஆளாக நேரிடுமோ என்ற பயத்துக்குள்ளாவார்கள். எல்லா பெண்களும் நிச்சயமாக பாதிக்கப்படுவார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் லேசான மனநல பாதிப்புகளுக்கும் சிலர் அதிக பாதிப்புகளுக்கும் ஆளாக வாய்ப்பு உள்ளது.\nபடிப்பு மற்றும் வேலைதிறன் பாதிக்கப்படலாம். திருமணம் ஆன பின்பு கணவனின் ஆசைகளுக்கு இணங்க மறுப்பது, செக்ஸ் என்றாலே அருவெறுப்பான ஒன்று என்ற எண்ணத்தில் அதை வெறுப்பது போன்ற மாற்றங்கள் ஏற்படலாம். சிலருக்கு கணவன் உடலுறவுக்கு முயற்சிக்கும்போது தொடைகளின் உள்பகுதி மற்றும் பெண்ணுறுப்பு விரல்களால் கூட பிரிக்கமுடியாத அளவிற்கு இறுக்கமாக (Vaginismus) மாறிவிடும்.\nஇது அவர்களது கட்டுப்பாட்டை மீறி நடக்கும் மனநல பாதிப்பு என்றே சொல்லலாம். கடந்தகால பாலியல் வன்முறைக்குள்ளான காட்சிப்படிமங்களுடன் கூடிய கனவுகள் ஏற்படலாம். சிலருக்கு ஆண்கள் என்றாலே வெறுப்பு ஏற்படும். எல்லா ஆண்களும் மோசமானவர்கள் என்ற பொதுப்படுத்தும் தன்மை அவர்களது திருமண உறவை பாதிக்கும்.\nகுழந்தை பருவத்தில் மற்றும் பதின்பருவத்தில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளான பெண்களுக்கு நனவிலி அல்லது ஆழ்மனதில் பதிந்த ஞாபகங்கள் பலவித உடல்நோய் அறிகுறிகளாக வெளிப்பட வாய்ப்பு உண்டு.\nஇதற்கு ஹிஸ்டீரியா என்று பெயர். திடீரென ஏற்படும் மயக்கம், வலிப்பு நோய், கை கால்கள் விறைத்துக் கொள்ளுதல் அல்லது செயலிழத்தல், மூச்சுவாங்குதல், சாமி இறங்கியது போலவோ அல்லது வேறு யாரோ அவர்கள் உடலில் புகுந்துவிட்டது போலவோ பேசுவது மற்றும் செயல்படுவது போன்றவை இதன் அறிகுறிகளாகும்.\nஇவர்களுக்கு எந்த உடல் பரிசோதனைகள் மேற்கொண்டாலும் நோய் அறிகுறிகளுக்கு ஒத்த பாதிப்பு இருக்காத��. மருந்து மாத்திரைகளால் முன்னேற்றமும் இருக்காது.\nஏனென்றால் இது உடல்நல பாதிப்பாக வெளிப்படும் ஒரு மனநல பாதிப்பாகும். மனநல மருத்துவரின் ஆலோசனைகளும் சிகிச்சைகளும் மட்டுமே பலன் கொடுக்கும்.இதுபோன்ற பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளானவர்களுக்கு சமுதாயம் அளிக்கும் பரிதாபப் பார்வை தேவையில்லை. அவர்களும் சக மனிதர்களாகப் பாவிக்கப்பட வேண்டும். தவறான நோக்கத்துடன் ஒரு ஆண் தன்னை அணுகுகின்றார் என்று உணர்ந்தால் எச்சரிக்கை\nயுடன் இருப்பது மட்டுமல்லாமல், அவரை எச்சரிக்கை செய்யவும் தவறக்கூடாது.\nபெற்றோர்களும் தங்கள் பெண்பிள்ளைகள் சொல்வதின் உண்மைநிலையை தெரிந்துகொள்ளத் தவறக்கூடாது. எந்தப் பிரச்சனையானாலும் நமது பெற்றோர் நம்மைப் புரிந்துகொள்வார்கள் என்ற பாதுகாப்பான மனநிலையை ஏற்படுத்தினால் மட்டுமே பிள்ளைகள் பெற்றோரிடம் இதைப்பற்றி வெளிப்படையாகக் கூறுவார்கள். மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகளும் சிகிச்சையும் அவசியம்.\nபெண் மீது ஆணுக்கான பாலியல் இச்சை என்பது இயல்பான ஒன்று. ஆனால், அதில் பல்வேறு வரைமுறைகள் இருக்கின்றன. வயது, சமூக வரைமுறைகளை மீறி அத்துமீறலாக ஆண்கள் ஈடுபடுவதற்கான காரணம் வெளியில் தெரியவா போகிறது என்ற எண்ணமே\nபெண்ணின் இயலாமையான சூழலை, நெருக்கடிகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனக்கு பெரிய அதிகார பலம் இருக்கிறது என்ற எண்ணத்தில் இது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர். மீ டூ ஆண்களின் இந்த மனநிலையை மெல்ல உடைத்தெறிந்துள்ளது.\nஇனி ரகசியக் கேமராக்கள் வைத்துப் படம் எடுக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு பெண்ணின் கையிலும் அப்படியொரு கருவியாக மொபைல் உள்ளது. ஹை டெக் ஸ்மார்ட் போன்களைப் பெண்கள் தன்னைப் பாதுகாக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்த முடியும். ஆண் அத்து மீறிப் பேசினால் அதையும் வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவு செய்ய முடியும். ஆண்கள் அனுப்பும் பாலியல் இச்சையைத் தூண்டும் குறுந்தகவல்களை ஆதாரங்களாகவும் பயன்படுத்த முடியும்.\nஇனிமையாகக் கொண்டாட வேண்டிய காமம் பெண்கள் மீது சுமத்தப்படும் வன்முறையாக மாறும்போது, பெண்ணும் தன்னை தற்காத்துக் கொள்ளும் கேடயமாக இதுபோன்ற சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.\nநிறைவாக ஒரு நிபந்தனை… Me Too என்பது பெண்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம். இந்த மிகப்பெரிய வாய்ப்பை எந்தப் பெண்ணும் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது. தங்களுக்குப் பிடிக்காத ஆணை அவமானப்படுத்தும் உத்தியாகவோ, பழிவாங்குவதற்காகவோ பெண்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அப்படி செய்வது உண்மையாகவே பாதிக்கப்படும் பெண்ணுக்கு, ஆண்கள் இழைக்கும் அநீதியைவிட பெண்களே இழைக்கும் பெரும் அநீதியாகிவிடும்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\nஇனிமேல் வடிவேல் கூட நடிக்க மாட்டேன்” – மனம் திறக்கும் நடிகர் சுப்புராஜ்\nRajini-க்கு தாத்தாவாக்கூட நடிப்பேன், ஆனா அதை பண்ணமாட்டேன்\nராமராஜனுக்கும் நளினிக்கும் என்ன பிரச்சனை \nராமராஜன் கட்சியை கலாய்த்த கவுண்டமணி\nவாயு தொல்லை நீக்கும் தனியா\nகல்யாணப் பொண்ணுக்கு ஜுவல் ஃபேஷியல்\n“அந்த சீன்ல நடிக்க மாட்டேன்னு அழுதேன்”\nGoundamani இன் உண்மையான முகம்\nரசிகர் மன்றங்களை வெறுத்த ஒரே நடிகர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2808375", "date_download": "2020-11-24T01:52:06Z", "digest": "sha1:THQCR4CG5HSYCHIINRQGNMMPE2CTLJGI", "length": 4711, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இராசேந்திர சோழன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இராசேந்திர சோழன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇராசேந்திர சோழன் (மூலத்தை காட்டு)\n20:43, 28 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n20:32, 28 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n20:43, 28 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமாமன்னன் [[முதலாம் இராஜராஜ சோழன்|இராஜராஜசோழனின்]] தேவியும், பழுவேட்டரையரின் திருமகளுமாகிய பஞ்சவன்மாதேவியார் சிவனடி சேர்ந்தபின்பு அவவம்மையாரைஅவ்வம்மையாரை பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளியே [[பஞ்சவன்மாதேவீச்சரம்|பஞ்சவன்மாதேவீச்சரமாகும்]]. இராசேந��திர சோழன் எடுத்த இக்கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.குடவாயில் பாலசுப்பிரமணியன், பழையாறை மாநகர், பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999\n== இவற்றையும் பார்க்கவும் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/12/10111502/1275518/Sathyanarayana-Rao-Says-Rajini-has-always-had-the.vpf", "date_download": "2020-11-24T02:11:43Z", "digest": "sha1:TS7CNK7T2WJP2XVQJKTEOMMHHGLBRBQL", "length": 6678, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sathyanarayana Rao Says Rajini has always had the support and love of the people of Tamil Nadu", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழக மக்களின் ஆதரவும், அன்பும் ரஜினிக்கு எப்போதும் உண்டு- சகோதரர் சத்யநாராயண ராவ் பேட்டி\nபதிவு: டிசம்பர் 10, 2019 11:15\nதமிழக மக்களின் ஆதரவும், அன்பும் ரஜினிக்கு எப்போதும் உண்டு என்று ஓசூரில் அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினியின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.\nபயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர், ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார். அவருக்கு மக்கள் பலம் மற்றும் ஆசீர்வாதம் உள்ளது.\nமேலும் அவர் பெண்கள் மீது அதிக பாசம் கொண்டவர், தமிழக மக்கள் ரஜினியை, அப்பாவாக, தாத்தாவாக, சகோதரராக பார்த்து வருகிறார்கள். அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்துள்ளது. அதற்கான முயற்சிகளையும் அவர் செய்து வருகிறார். மக்கள் அவருக்கு வாய்ப்பளித்து, ஆசி வழங்கினால் அவர் நல்லதே செய்வார்.\nஉள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் அவர் ஆதரவளிக்க மாட்டார். அவரின் பெயரைக்கூறி யாரும் ஓட்டு சேகரிக்க மாட்டார்கள். ரஜினியும், கமலும் தேவையான நேரத்தில் இணைவார்கள்.\nநிவர் புயல்: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை\nநிவர் புயல்- சென்னையில் 7 செ.மீ. மழை பதிவு\nதமிழகத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை காங்கிரஸ் கேட்குமா- தினேஷ் குண்டுராவ் பத��ல்\nசென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு\nபொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களின் சம்பளத்தை குறைப்பதா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/07/15081941/1251039/How-does-the-brain-shrink.vpf", "date_download": "2020-11-24T01:49:14Z", "digest": "sha1:O4CY4XGWI6DXL7CNRNAI3QPYPATW4O35", "length": 22692, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூளை சுருங்குதல் எப்படி நடக்கிறது? || How does the brain shrink", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமூளை சுருங்குதல் எப்படி நடக்கிறது\nஆரோக்கியமுடன் கூடிய வயதானவர்களில் குறைவான தூக்கமுள்ளவருடன் நல்ல தூக்கம் உள்ளவரை ஒப்பிடும்போது குறைவான தூக்கமுள்ளவரின் மூளையின் அளவு கணிசமாக சிறியதாக இருக்கும் சாத்தியக்கூறு அதிகமே.\nமூளை சுருங்குதல் எப்படி நடக்கிறது\nஆரோக்கியமுடன் கூடிய வயதானவர்களில் குறைவான தூக்கமுள்ளவருடன் நல்ல தூக்கம் உள்ளவரை ஒப்பிடும்போது குறைவான தூக்கமுள்ளவரின் மூளையின் அளவு கணிசமாக சிறியதாக இருக்கும் சாத்தியக்கூறு அதிகமே.\nவயதாவதை அறிய சிலபல அறிகுறிகள் இருப்பதுபோல் மூளை சுருங்குதலும் மூப்பின் அறிகுறியே. நாம் என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும் நம் மூளையின் எடை ஆண்டுதோறும் 0.5 சதவீதம் குறைகிறது.\nசாதாரணமாக வரும் வயது மூப்பினால் மூளையின் எடை 10 வருடத்தில் 1.5 சதவீதம் வரை குறைவதாக கண்டுள்ளனர். இந்த எடை குறைதல் ஒருவர் வாலிப வயதுக்கு வந்தது முதல் ஆரம்பித்து 60 வயதுக்குமேல் முக்கியமாக தெரிய ஆரம்பிக்கிறது. இதற்கு மூல காரணம் நம் மூளையின் செல்கள் இயற்கையாகவே வயது ஆக ஆக குறைவதால் ஏற்படுவதாகும்.\nமூளை சுருங்குதல் இயற்கை எனக் கூறினாலும் வயதாவது மட்டுமே ஒரே காரணம் இல்லை. தூக்கமின்மை, பதட்டப்படுதல் போன்றவை மூளையின் கொள்ளளவை குறைக்கின்றது. ஆரோக்கியமுடன் கூடிய வயதானவர்களில் குறைவான தூக்கமுள்ளவருடன் நல்ல தூக்கம் உள்ளவரை ஒப்பிடும்போது குறைவான தூக்கமுள்ளவரின் மூளையின் அளவு கணிசமாக சிறியதாக இருக்கும் சாத்தியக்கூறு அதிகமே.\nஒவ்வொரு மணி நேர தூக்கமின்மையும் ஒருவரது உடல் சுருக்கத்துடன் அவரது அறிவாற்றல் திறனில் 0.67 சதவீதம் அளவு குறைக்கின்றது.\nவைட்டமின் பி-12 குறைபாடு கணிசமாக அறிவு செயல் நலிவை ஏற்படுத்தும். ஒரு ஆராய்ச்சியின்படி ஆரோக்கியமான நபர்களில், ஆனால் சாதாரண அளவு வைட்டமின் பி-12 கொண்டவர் களின் மூளை அளவு, ஆரோக்கியத்துடன் அதிக அளவு வைட்டமின் பி-12 கொண்டவர்களின் மூளையின் அளவை விட குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வகையான செயல் நலிவு கொண்ட மூளை உருவாவதை நம்மால் தடுக்க முடியும், மீட்டெடுக்கவும் முடியும். எப்படி எனில் நம் உடலின் வைட்டமின் பி-12 அளவை மீட்டெடுப்பதன் மூலம்.\nமூளையின் ‘ஹிப்போகாம்பஸ்’ (Hippocampus) தன் அளவில் இருந்து குறைவதால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படுவது என்பதை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர். மூளையின் இப்பகுதி தான் நாம் கற்பதற்கும் நினைவு நிற்பதற்கும் மிகவும் பயன்படுகிறது. மற்றொரு ஆராய்ச்சியில், மன அழுத்தம் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் அதன் நினைவக மையங்களில் குறைவான மூளை திசுக்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.\nஅதிக வருடங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சிலர் குறைந்த வயதிலேயே இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இவ்வகை மூளைத் திசுக்கள் குறைபாடு அதிகமாகவும் கடுமையாகவும் இருக்கிறது.\nமூளை நலிவிற்கும், அல்சைமர் மற்றும் பக்கவாதம், பெருமூளை வாதம், மரபு சார்ந்த மூளை செல்கள் குறைபாடு (Huntington disease) மற்றும் சேதமடையும் டிமென்சியா (Dementia) போன்றவற்றுக்கும் பல மருத்துவ காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nமேற்கூறிய நோய் கொண்டவர் களுக்கு மூளை செயல் நலிவு இருப்பின் நோய்களின் தாக்கம் வருவதுடன் உடலுக்கு பலத்த சேதத்தையும் தரும்.\nஅல்சைமர் மற்றும் சில வகை டிமென்சியா நோய்களில் மூளை செல்கள் படிப்படியாக தங்கள் செயல்பாட்டை இழப்பதுடன் செல்கள் ஒன்றுக்கொன்று தகவல் பரிமாற்றம் செய்துகொள்வதும் இயலாமல் போகின்றது. புது நினைவுகள் உருவாக மற்றும் நாம் சிந்தித்து திட்டமிட்டு நினைவில் கொள்ள உதவும் மூளையின் பாகங்கள் அல்சைமர் நோயில் தாக்கப்படுகின்றது. இருப்பினும் மூளையின் மற்ற பாகங்களும் சுருங்குகின்றன.\nநீரிழிவு நோயும் மூளையின் செயல் நலிவுக்கு மற்றொரு காரணமாக உள்ளதை இன்னொரு ஆராய்ச்சியில் கண்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியில் 614 நபர்களின் மூளையை காந்த அதிர்வு படமெடுத்தல் (MRI Scan) மூலம் பரிசோதித்தனர். இதில் 10 வருட காலம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை��ின் கொள்ளளவு குறைவாக இருந்தது. மேலும் அதிக காலம் நீரிழிவு நோய் இருந்தவர்களுக்கு அதிக சுருக்கமும் காணப்பட்டது.\nமூளையிலுள்ள தசைக் கட்டுப்பாட்டுக்கு உதவும் கிரே மேட்டர் (Grey matter) தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இவ்வகை கிரே மேட்டர் தான் நமக்கு பார்வை, கேட்கும் திறன், பேசுதல், ஞாபக சக்தி மற்றும் உணர்வு களுக்கு மூல காரணமாக இருக்கிறது.\nமூளையின் செயல் நலிவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியாத சில காரணங்கள் உள்ளன. இது தவிர நம்முடைய வாழ்க்கை முறைகளாலும் மூளை பாதிக்கப்படுகின்றது.\nஉடற்பயிற்சி குறைவாக இருந்தாலும் அது நம் மூளையை பெரிதும் பாதிக்கும். நம் உடலை சரிவர செயல்படுத்தாமல் இருந்தால் மூளையில் ‘ஹிப்போகாம்பஸ்’ உள்பட எட்டு பகுதிகளில் ரத்த ஓட்டம் குறைகின்றது. பத்து வருடத்தில் நம்முடைய மூளையிலுள்ள நியூரான் களின் அடர்திறன் அதிகரிக்கப்படாமல் நம் மூளையின் கொள்ளளவு குறைவதை நம்மால் அறிய இயலும். இந்த சுருக்கத்தன்மை தான் நம் மூளையின் செயல் நலிவிற்கு மூல காரணம்.\nஉடற்பயிற்சியின்மை மூளைச் சிதைவு (குறிப்பாக அல்சைமர், பார்க்கின்சன் போன்ற) நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. எனவே உடற்பயிற்சியால் நாம் அடையும் உன்னத நன்மையை புரிந்து கொண்டு முறையாக உடற்பயிற்சி செய்துவந்தால், அதுவே மூளை சுருங்குதலைத் தடுக்க உதவும்.\nமுனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயார்- அமைச்சர் தங்கமணி\nபேரறிவாளனின் பரோலை மேலும் நீட்டித்தது உச்ச நீதிமன்றம்\nதடையை கடந்து பிரச்சார பயணம் தொடரும் -திமுக\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்���ை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\n24 மணி நேரத்தில் உருவாகிறது நிவர் புயல்... பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nஅதிமுகவுடன் தேர்தல் கூட்டணி... 40 தொகுதிகள் கேட்கும் பாஜக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=19292", "date_download": "2020-11-24T01:33:57Z", "digest": "sha1:IIDG66W5ZMIAJZXQXZTFGEXZ34G3VYY6", "length": 28789, "nlines": 200, "source_domain": "rightmantra.com", "title": "சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்\nசலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்\nநாளை வைகாசி 17, வைஷ்ணவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நாள். ஆம் அவர்கள் அரங்கன் வனவாசம் சென்று திரும்பி வந்த நாள்\nஎன்ன அரங்கன் வனவாசம் சென்றானா\nஆம்… ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றான். ஆனால் திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் அழகிய மணவாளனோ 48 ஆண்டுகள் வனவாசம் சென்றான். இதன் பின் உள்ள சம்பவங்கள் கல்நெஞ்சையும் கரையவைக்கும் என்றால் மிகையாகாது.\n“கண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீராற் காத்தோம். கருகத் திருவுளமோ” என்றான் பாரதி. பாரதி பாடிய இந்த வரிகள் தேச சுதந்திரத்துக்கு மட்டுமல்ல… மத சுதந்திரத்துக்கும் பொருந்தும்.\nஆம், இன்று நீங்கள் சர்வ சாதாரணமாக தரிசிக்கும் (அல்லது தரிசிக்க மறந்துவிட்ட) திவ்ய தேசங்களுக்கு பின்னால் உள்ள தியாகத்தின் வரலாறு உங்களுக்கு தெரியுமா எத்தனை எத்தனை பேர் இதற்காக தங்கள் வாழ்க்கையை அர்பணித்திருக்கிறார்கள் தெரியுமா\n108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது, கோயில் என்று அழைக்கப்படும் திருவரங்கம்.\nமுகலாயர்களின் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்ட போது, 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்துக்க���ின் கோவில்களும், கோவில் சொத்துக்களும் மாலிக் கபூர் தலைமையில் வந்த படையினரால் பெருமளவு சூறையாடப்பட்டன. மதுரை, ஸ்ரீரங்கம் என பிரசித்தி பெற்ற பல கோவில்கள் தாக்கப்பட்டு அங்கிருந்த விக்ரகங்கள் மற்றும் பெருஞ்செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.\n1310 ஆம் ஆண்டு மாலிக் கபூர் படையெடுப்பின் போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர் பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர். (இது பற்றி நாம் துலுக்க நாச்சியார் குறித்து வெளியிட்ட பதிவில் விரிவாக உள்ளது.)\nஆனால், 1323 ஆம் ஆண்டு முகம்மது பின் துக்ளக்கின் படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவப் பெரியவர் மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்துவிட்டு, உற்சவர் அழகிய மணவாளனை பாதுகாக்க வேண்டி தம்முடன் எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு திருமாலிருஞ்சோலை, கோழிக்கோடு, முந்திரி மலை பள்ளத்தாக்கு, திருக்கணாம்பி, திருநாராயணபுரம், திருமலை, செஞ்சி, அழகியமணவாளம் கிராமம் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய பிறகு கி.பி. 1371ஆம் ஆண்டு (பரீதாபி ஆண்டு-வைகாசி மாதம் 17ஆம்நாள்) திருவரங்கத்திற்கு 48 ஆண்டுகள் கழிந்து மீண்டும் எழுந்தருளினார். இதுவே அரங்கனின் வனவாசம் என்று வர்ணிக்கப்படுகிறது.\nஅழகிய மணவாளனுக்கு நம்பெருமாள் என்று பெயர் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு நெகிழ வைக்கும் வரலாறு உண்டு.\nபிள்ளை லோகாச்சாரியார் அழகிய மணவாளனை எடுத்துச் சென்றபோது அவருக்கு வயது என்ன தெரியுமா 118. ஆம்.. தள்ளாடும் தேகம். தள்ளாடாத நோக்கம். பலவித கஷ்டங்களுக்கு இடையே மதுரை அருகே உள்ள ஜோதிஷ்குடி (தற்போது கொடிக்குளம் என்று வழங்கப்படுகிறது) சென்ற பிள்ளை லோகாச்சாரியார் அங்கு எழுந்தருளியிருக்கும் வேதநாராயணரை தஞ்சமடைந்து கோவிலுக்கு பின்புறம் இருந்த ஒரு மலைக்குகையில் பாதுகாப்பாக அரங்கனை வைத்து வழிபட்டு வந்தார். இதை ஒற்றர்கள் மூலம் அறிந்த துக்ளக்கின் படையினர் இந்த இடத்தை முற்றுகையிட, அரங்கனை மட்டும் தன்னுடன் எடுத்துக்கொண்டு எப்படியோ மலையுச்சிக்கு சென்றார் பிள்ளை லோகாச்சாரியார். படையினர் எங்கும் தேடியு��் அரங்கனின் விக்ரகத்தை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிப் போக, அவர்கள் சென்ற பின்னர், மலையிலிருந்து இலை தழை செடி கொடிகளை பிடித்து கொண்டு இறங்கினார் பிள்ளை லோகாச்சாரியார்.\nஅப்படி இறங்கும்போது அவர் தவறி விழுந்துவிட, படையெடுப்பில் கூட தப்பிய அரங்கனின் விக்ரகத்துக்கு இந்த விபத்தில் எந்த சேதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பதறிய ஆச்சாரியார் கீழே அரங்கனை தனது மார்பு பகுதியில் பிடித்துக்கொண்டு, முதுகு பக்கம் கீழே படுமாறு விழுந்தார்.\nஇதனால் முதுகெலும்பில் படுகாயமுற்ற அவர், அதற்கு பிறகு சொற்ப நாட்களே உயிரோடு இருந்தார். தனது சீடர்களை அழைத்த அவர், எப்படியாவது அழகிய மணவாளனை திருவரங்கத்தில் மீண்டும் சேர்ப்பிக்கும்படி கூறிவிட்டு, ஆனி மாதம் ஜேஷ்டசுத்த துவாதசி வளர்பிறையில் வைகுந்த பதவி அடைந்தார். அவரது சீடர்கள் அரங்கனுக்கு சாத்தப்பட்டிருந்த மாலை பரிவட்டம் முதலியவற்றை அவருக்கு சாத்தி அவரை நல்லடக்கம் செய்தனர். அந்த இடத்தில ஒரு பிருந்தாவனம் எழுப்பப்பட்டது. அவருக்கு செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளையும் அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து செய்த அவரது சீடர்கள் மீண்டும் அரங்கனை திருவரங்கம் கொண்டுவந்தனர். (அரங்கன் இவ்வாறு மீண்டும் திருவரங்கம் வந்து இந்த ஆண்டோடு 644 ஆண்டுகள் ஆகின்றன.)\n1323 ஆம் ஆண்டு சென்ற அழகிய மணவாளன், 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருவரங்கம் வந்தபோது கிட்டத்தட்ட அனைவரும் அவரை மறந்தே விட்டனர் (அதாவது வரலாறு மறந்துவிட்டது). ஏற்கனவே படையெடுப்பின் போது பலர் கொல்லப்பட்டதால், வந்தவர் திருவரங்கத்தில் இருந்த அசல் அழகிய மணவாளன் தான என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது.\nதங்கள் சந்தேகத்தை எப்படி தீர்த்துக்கொள்வது என்று வழி தெரியாது தவித்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு அழகிய மணவாளனின் வஸ்திரங்களை துவைத்த ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் சென்றால் இதற்கு ஏதேனும் விடைக்கிடைக்கலாம் என்றும் தெரிந்தது. அவரை தேடிச் சென்றபோது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் அந்த சலவைத் தொழிலாளிக்கு வயது 90 என்பது மட்டுமல்ல அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை வேறு கிடையாது.\nபார்வை இல்லாத நிலையில் எப்படி இவர் தான் அசல் அரங்க��் என்று அடையாளம் கூற முடியும்\nஇவர்கள் வந்த நோக்கத்தை தெரிந்த கொண்ட அந்த தொழிலாளி, “கவலைப்படாதீர்கள்… எனக்கு புறக்கண் தான் இல்லையே தவிர அரங்கன் தந்த அகக்கண் இன்னமும் உள்ளது” என்று கூறியவர், “அரங்கனின் மேனியில் கஸ்தூரி அதிகளவு , பயன்படுத்தப்பட்டிருக்கும். அவரது ஆடையை நான் துவைப்பதற்கு முன், அந்த ஆடையை நனைத்து அதை பிழிந்து அந்த நீரை பருகிவிட்டே தான் ஒவ்வொரு முறையும் சலவை செய்வது வழக்கம், எனவே அரங்கனுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்துவிட்டு அந்த ஈர ஆடையை என்னிடம் கொடுங்கள் போதும்\nஅவர்களும் அதே போன்று அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்து ஈர ஆடையை தர, அதை கண்களில் ஒற்றிக்கொண்டு பிழிந்து பருகிய அந்த சலவைத் தொழிலாளி, “இவரே நம் பெருமாள்” என்று உற்சாகத்துடன் கூக்குரலிட்டார். அன்று முதல் தான் திருவரங்கத்தில் உற்சவருக்கு ‘நம்பெருமாள்’ என்று பெயர் ஏற்பட்டது.\nஒரு ஏழை சலவைத் தொழிலாளி சூட்டிய பெயரையே இன்றளவும் வைத்துக்கொண்டு நம்பெருமாள் அருள்பாலித்து வருவதில் வியப்பேதும் இருக்க முடியாது. ஏனெனில்… அவர் தான் ‘நம்’ பெருமாளாயிற்றே\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்\nபக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nமுஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nஅரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்\nஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nசபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்\nஅனுமனுடன் யுத்தம் செய்த இராமர் எங்கே – இராமநாம மகிமை (3)\nராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)\nகருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)\nஉங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )\nகண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்\nமகா பெரியவாளின் ஜயந்தி மஹோத்சவம் @ அயோத்யா மண்டபம் – ஒரு நேரடி ரிப்போர்ட்\n’ – கண்டதும் கேட்ட��ும் (2)\n‘இறைவனை வீடு தேடி வரவழைத்த பக்தி’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nஅவமதிப்பும் வெகுமதியாக மாறும் – இறைவன் நினைத்தால்\n7 thoughts on “சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர் நெகிழ வைக்கும் வரலாறு\nஅரங்கனின் வரலாற்று சம்பவத்தை படிக்க படிக்க உள்ளம் நெகிழ்கிறது. அரங்கனின் வனவாசம் மற்றும் நம் பெருமான் பெயர் உருவான கதை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி.\nசலவைத் தொழிலாளி அரங்கனின் ஆடையை நனைத்து பிழிந்து பருகிய சம்பவத்தை படிக்கும் பொழுது எனக்கு தேவரின் ஞாபகம் வருகிறது அவர் பழனி ஆண்டவரின் கௌபீனம் ஆடையை நனைத்து பருகினார் அல்லவா . தாங்கள் இதை தேவரின் பதிவில் பதிவு செய்து இருக்கிறீர்கள்\nமிக்க நன்றி. நான் ஒவ்வொரு சமயங்களில் நினைத்தது உண்டு. சிவபெருமானை எம்பெருமான் என்று கூறுகின்றோம். ஆனால் மகாவிஷ்ணுவை நம்பெருமாள் என அழைப்பது எப்படி ஆரம்பித்திருக்கும் என. மிகச்சிறப்பாக அச்சொல்லிற்கான வரலாற்றை அறியத் தந்தமைக்கு நன்றி. அந்நியர்களின் படையெடுப்பில் நம் ஆலயங்கள் சீரழிந்த வரலாறுகளை படிக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கின்றது.\nவணக்கம் சுந்தர். கேள்விபடாத அழகிய கதை.அடுத்தமுறை ஸ்ரீரங்கத்துக்கு செல்லும் போது அழகிய மணவாளன் என்கிற நம் பெருமாளை கவனித்து பார்க்கவேண்டும்.எல்லாம் வல்ல இறையே மீண்டும் நாடு நல்ல நிலையை அடையவேண்டும்.நன்றி.\nஇந்த பதிவு இடுவதற்கு என்னை மன்னித்து விடுங்கள்.\nஎன்னால் இதை ஏற்க முடியவில்லை.\nநீங்கள் குறிப்பிட்ட போது, பிள்ளை லோகாசாரியர் 118 வயதில் அழகிய மணவாளனுடன் புறப்பட்டார் என்றீர்கள். என்றால், அவர் செய்துள்ள க்ரந்தங்கள் இதற்கு முன்னம் இயற்றபட்டவையாக இருக்க வேண்டும்.\nஅவர் முமுக்ஷுப்படி என்கிற கிரந்தத்தில், ” இவை அனைத்தும் நம்பெருமாள் பக்கலிலே காணலாம்” என்று அருளிச்செய்திருக்கிறார்.\nஇது மூலம் நம்பெருமாள் என்னும் பெயர், முன்னமே இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இந்த ஈரம் கொல்லி ஸ்ரீவைஷ்ணவர் வழி மொழிந்திருக்கவே கூடும்.\nராமாவதாரத்துக்கு முன்பே ‘ராமன்’ என்கிற பெயர் பிறந்துவிட்டது. அதுபோலத் தான் இதுவும்.\nவணக்கம்……. அழகிய மணவாளரான நம்பெருமாளின் வரலாறு உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது……..இறைவன் மீது எவ்வளவு அன்பு இருந்திருந்தால் தங்கள் உயிரையு��் பொருட்படுத்தாது இறைவன் திருமேனிகளை சுமந்து கொண்டு காடு மேடெல்லாம் அலைந்து சிரமப்பட்டிருப்பார்கள் அவர்கள் அனைவருக்கும் நமது நன்றிகள்…… நம்பெருமாளை தரிசிக்க உள்ளம் விழைகிறது……..\nநம் பெருமாள் – விளக்கம் அருமை. இந்த பதிவு ஸ்ரீ ரங்கம் சென்று, நம் பெருமாளை தரிசிக்க தூண்டுகிறது.\nகண்ணில் ஒற்றி கொள்ளும் படியான நம் பெருமாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=979", "date_download": "2020-11-24T00:11:39Z", "digest": "sha1:5CKPGPMXHU76WB22BI4W4AN7KIFUOKTY", "length": 32332, "nlines": 63, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - மணலூர் மணியம்மாள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே\n- மதுசூதனன் தெ. | நவம்பர் 2005 |\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் பெண்கள் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது. 1920களில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பெரியார் ஈ. வெ. ரா. போன்ற முற்போக்குக் காங்கிரஸ்வாதிகள் பெண்ணுரிமை பற்றிக் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். பெரியார் விதவை மறுமணம், பெண் களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து உரிமை ஆகியவற்றை வற்புறுத்தி வந்தார். பெண்கள் சுயமாகச் சிந்திக்கவும் எழுதவும் பொதுவாழ்வில் தலையிடவும் இந்தகைய புரட்சிக்குரல்கள் சமூகப் பண்பாட்டு தளத்தில் மிகுந்த தாக்கம் செலுத்தின. மாற்றங்களைக் கோரும் ஆளுமைகள் உருவாகத் தொடங்கினார்கள்.\nஇத்தகைய பின்னணியில் தான் 1940 களின் இறுதியிலும் 50களின் தொடக்கத் திலும் தஞ்சை நாகைப்பகுதியின் பல சுற்றுப்புற கிராமங்களில் மணலூர் மணியம்மாள் என்பவர் தீவிரமாக இயங்கி வந்தார். விவசாயத் தொழிலாளிகளிடையே புரட்சி கரச் சிந்தனைகளை விதைத்து மாற்றத்துக் கான தளம் அமைத்துக் கொடுத்துச் செயற்பட்டார்.\nஒரு பிராமணக் குடும்பத்தில் மூன்றாம் தாரத்தின் குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர் மணியம்மாள். இவரது இயற் பெயர் வாலாம்பாள் என்பதாக இருந்தாலும், செல்லப் பெயரான மணி என்பதே நின்று நிலைத்தது. அவருடைய பத்தாவது வயதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த செல்வந்தரான முப்பத்தைந்து வயதான குஞ்சிதபாதத்துக்கு மணி இரண்டாம் தாரமாக மணமுடித்து வைக்கப்பட்டார்.\nபால்ய விவாகம் செய்து வைக்கப்பட்ட மணி தன்னுடைய 27வது வயதில் விதவை யாக மணலூர் வந்து தாய் வீட்டில் தங்கினார். அத்திருமண வாழ்வில் அவருக்குக் கிடைத்த ஒரே ஆறுதல் ஆங்கிலக் கல்வி. வக்கீல் தனது மனைவி மணிக்கு ஆங்கிலம் கற்பிக்கக் கிறித்துவ திருச்சபையில் பணிபுரிந்த ஒரு வெள்ளைக்காரப் பெண் மணியை ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் பெண்ணுடனான பழக்கமும் கல்வியும் சீர்த்திருத்தக் கருத்துக்களும் மணியம்மாளி டம் மிகுந்த செல்வாக்குச் செலுத்தின.\nஓர் ஆளுமை மிக்க, சிந்திக்கத் தெரிந்து சுயமான முடிவுகள் எடுக்கக் கூடிய ஒருவராக வளர்வதற்கு ஆங்கிலக் கல்வியும் அந்தப் பெண்மணியும் காரணமாக இருந்தார்கள். மேலும் அந்தப் பெண்மணி அவ்வப் பொழுது எழுப்பிய கேள்விகள் அவை சார்ந்த உரையாடல் தர்க்க ரீதியான சுயத்துவத்தைத் தேடும் நபராக மணியம்மை யை உருவாக்கியது.\nவிதவைக் கோலத்தில் மழித்த தலையோடு மணலூரில் பூஜை புனஸ்காரமென்று வாழ்வைக் கழிக்கத் தொடங்கிய காலத்தில் தான் கைம்பெண்ணின் வாழ்வை முடமாக்கி மகிழும் சனாதன சமூகத்தின் மீது வெறுப்பும் கோபமும் கொண்டவராக வெளிப்பட்டார். ஏற்கனவே உள்வாங்கப்பட்ட சீர்திருத்தக் கருத்துகள் மணியைப் புதிதாக வார்த்தன. ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடவும் புதிய வாழ்க்கை மதிப்பீடுகளின் ஆத்மார்த்தப் பயணம் நோக்கியும் அவரை ஆட்படுத்தும் காலமும் கருத்தும் சாதகமாக இருந்தன.\nஅப்பொழுது காந்தி தமிழ்நாட்டுக்கு இரண்டாம் முறையாக வருகிறார். தஞ்சைக்கும் வருகை புரிந்த காந்தியை மணியம்மாள் மிகுந்த உற்சாகத்துடன் தனது உறவினர் ஒருவருடன் கூடப் போய்ப் பார்த்தார். இந்தச் சந்திப்பு மணியம்மாளின் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அரசியல் வாழ்வுடன் ஒன்று கலக்கும் துணிவையும் பக்குவத்தையும் கொடுத்தது. சமூகம் சார்ந்த சிந்தனையும் செயலும் அவரைப் புதிதாகக் கண்டு பிடித்தன. சமூக, அரசியல், விவகாரங்களில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். தனது இயல்பான செயற்பாட்டின் வேகத்துக்கு ஏற்ப தனது உடை நடை பாவனைகளையும் மாற்றிக் கொண்டார்.\nமொட்டைத் தலைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார். பதினெட்டு முழப் புடவைக்கு விடை கொடுக்கிறார். கிராப் வெட்டிக் கொள்கிறார்., நடு வகிடு எடுத்து ஆண்கள் போல் தலை சீவிக் கொண்டு...\nஆண்களைப் போலவே வேட்டியும் அரைக்கை ஜிப்பாவும் அணிந்து கொண்டு... செருப்பணிந்து குடைபிடித்துக் கொண்டு... மொத்தத்தில் பெண்ணின் உரிமை வாழ்வுக்குக் கொடியு யர்த்தி வைப்பது போன்ற கோலம் கொள்கிறார். வரவிருக்கும் பெண்ணிய வாதிகளுக்கு முன்னு தாரணமாக வாழ்வதற்த் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்கிறார்.\n\"எனது விருப்பம் போல உடை உடுக்க நடந்து கொள்ள எனக்கு உரிமை உண்டு, நான் பெண் என்பதாலோ விதவை என்பதாலோ யாரும் என்னை அவமதிக்க - அடக்கி ஒடுக்கி விட - முடியாது. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்\" இப்படி புதுக்கோலம் பூண்டதன் மூலம் சொந்த வாழ்வில் தனது உரிமையை நிலை நாட்டத் தொடங்கினார். அதற்காகப் போராடவும் தயங்கவில்லை.\nஇந்தச் செயற்பாடுகளை சனாதனவாதி களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இவை எவற்றையும் பொருட் படுத்தாமல் தனது வழியில் உறுதியுடன் தெளிவாகப் பயணத்தை மேற்கொண்டார். தனது சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் நம்பிக்கை கொண்டார்.\nசனாதன தர்மம் யார் யாரையெல்லாம் சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் தீண்டத்தகாதவர்களாக அடக்கி ஒடுக்கி வந்ததோ அந்த மக்களுடன் சேர்ந்து கொண்டார். அந்த மக்களின் நல்வாழ்வுக் காக, விடிவுக்காக உழைப்பதே தனது முழுமுதற்பணியெனக் கருதினார். இதனால் சேரிக்குழந்தைகளைச் சீராட்டிப் பராமரிப் பதிலும் அவர்களுக்கு ஆரம்பக்கல்வி கற்றுக் கொடுப்பதிலும் ஈடுபட்டார். யாவரும் அறியாமையைப் போக்கிச் சிந்தித்து சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்கான உளவுறுதியை உருவாக்கப் பாடுபட்டார்.\nமேலும் சேரி விவசாய மக்களுடன் நெருங்கிப் பழகி வந்தார். இதனால் ஊரில் உள்ள பெரும் மிட்டா மிராசுகள் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய கூலியில் ஓரவஞ்சனையும் பாரபட்சமும் காட்டி அவர்களது உழைப்பைச் சுரண்டி வருவதை நேரில் கண்டார். இந்த நிலைமையைப் போக்குவது நியாயமெனக் கருதினார்.\nமுதற்காரியமாகத் தனது சொந்த நிலத்தில் நடுவானை நீக்கிவிட்டுத் தானே விவசாய மேற்பார்வையில் இறங்கினார். தமது நிலத்தில் உழுது பயிரிடும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர்களது உழைப்பைச் சுரண்டும் கொடுமைக்கு தன்னளவில் தீர்வு கண்டார். இந்தச் செய்கை அவ்வூரின் பெரிய குடும்பங்களில் ஒன்றான பட்டாம் மணியம்பிள்ளையுடன் நேரடியாக முரண்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பகைமை வளர்ந்தது. இதனால் பல கஷ்டங்களுக்கு மணியம்மாள் முகங்கொடுக்க வேண்டியதானது.\nஇவை எவற்றையும் பொருட்படுத்தாது தான் பெண் என்ற பிம்பத்தை மறுத்துத் தன் எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் உறுதியாகவும் விடாப்பிடியாகவும் இருந்தார். சமூகத்தின் முணுமுணுப்பு களையும் தூற்றல்களையும் துச்சமெனப் புறமொதுக்கித் தனது வழியில் சென்றார். சுயபாதுகாப்புக்காக சேரியில் சிலம்பம் கற்றுத் தேறினார். ஒற்றைக் காளை பூட்டிய வண்டியைத் தானே ஓட்டிச் சென்று தனது காரியங்களைத் தானே பார்த்து வந்தார். எவரிலும் சார்ந்திராது சுதந்திரமாகச் சிந்திக்கவும் செயற்படவும் திடவுறுதி பெற்றார்.\nமணியம்மாள் புரிந்து கொள்ளப்படாமல் உற்றார் உறவினர்களிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சற்றும் எதிர்பாராத நெருக்கடி உருவானது. மணலூரில் உள்ள மணியம்மாள் குடும்பத் தாருக்குச் சொந்தமான நிலபுலங்கள் யாவும் பட்டாம் மணியம் பிள்ளைக்கே குத்தகைக்கு விட வேண்டிய நிர்ப்பந்தம் அவரது தம்பி மூலம் ஏற்பட்டது. மணியம்மாளையும் தாயையும் தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் மணி அங்கு செல்ல மறுத்து அவ்வூரில் உள்ள புழங்கப்படாத சிறுவீட்டில் தங்கலானார். வண்டி மாடு எல்லாம் இழந்த நிலையில் தன் பயணங்களுக்குத் தானே சைக்கிள் ஓட்டப் பழகிக் கொண்டு, ஒரு சைக்கிள் வாங்கி, தனது பயணங்களை மேற்கொண்டார்.\nமணலூர் மணியம்மாள் என்ற பெயரும் புகழும் பரந்து செல்வாக்குடன் காணப்பட்டது. அவரது செயற்பாடுகள் எங்கும் விரிவு பெற்றன. விவசாயத் தொழிலாளர் களின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்த துடன் அவர்களை அணி திரட்டிப் போராட வைப்பதிலும் உறுதியாக இருந்தார். பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார். ஆ���ால் கட்சி அரசியல் அவரது உழைப்பைத் தமதாக்கி யது. ஆனால் அவருக்கான மதிப்பு, கௌரவம் பதவிகளை வழங்குவதில் ஆண் மேலாதிக்க மனோபாவத்திலேயே கட்சி விளங்கியது. காங்கிரஸ் கட்சிக்குள் புரையோடியிருந்த சனாதனப் பிடியின் இறுக்கத்தை அவர் ஆழமாகப் புரிந்து கொண்டார். விவசாயத் தொழிலாள மக்களின் நலன்களுக்கு எவ்வாறு முரண்பாடாகக் கட்சி விளங்குகிறது என்பதையும் இனங்கண்டார்.\nஇதனால் மணியம்மாள் இடதுசாரிச் சிந்தனையின் தாக்கத்துக்குள் உள்வாங்கப்பட்டார். 1940களிலும் 50களின் தொடக் கத்திலும் தஞ்சை நாகைப் பகுதிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது மணியம்மாள் கட்சியென்றும, மணியம்மா வின் செங்கொடிக் கட்சி என்றுமே அறியப்பட்டிருக்கிறது. அப்பகுதிகளில் சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் குரலாக அவர்களது உரிமைக்காக ஒலித்த குரலாக மணியம்மா விளங்கி வந்தார். தொழிற்சங்க விவசாய மாநாடுகளிலும் பேரணிகளிலும் கம்பீரமாக மணியம்மாள் பங்கு கொண்டு வந்தார். மேலும் கட்சிப் பணிகளைப் பரவலாக்க திருவாருரில் ஒரு சிறு அறை எடுத்துத் தங்கியிருந்தார். அதுவே கட்சி அலுவலக மாகவும் அமைகிறது. மணியம்மாள் வெகுசனப் போராட்டங்களைத் தேவைக் கேற்ப ஒழுங்கு பண்ணுவதில் தேர்ந்தவராகவும் இருந்தார்.\nமணியம்மாளின் பணிகளை முடக்கி வைக்கும் நோக்கில் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுக் கடலூர், வேலூர் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தடைவிதிக்கப் பட்டிருந்தது. இதனால் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். பலர் தலை மறைவானார்கள். சங்க உறுப்பினர் பலர் போலீஸ் அராஜகத்துக்கு ஆளாயினர். கட்சிச் செயற்பாடுகள் மோசமாகப் பாதிப்படைந்திருந்தன.\nமணியம்மாள் வேலூர் சிறைச்சாலையில் இருந்த பொழுது கூட அங்கு பெண் கைதிகளின் அநாதரவான குழந்தைகளைக் கொண்ட பிள்ளைக் கொட்டடியின் அவல நிலையைக் கண்டு மனம் வெதும்பினார். அதைவிட, சரியான பராமரிப்பும், தக்க உணவின்றியும் பிணியால் பீடிக்கப்பட்டுக் குழந்தைகள் சர்வசாதாரணமாக மரணமடை வதையும் கண்டு வேதனை அடைந்தார். தானே முன்னின்று குழந்தைகளைச் சீராட்டிப் பராமரித்தார். குழந்தைகளுக்குச் சத்துணவு கிடைக்கவும் வழி செய்தார். சிறையில் இருந்த பொழுது கூட மக்��ள் நலன் சார்ந்த சிந்தனையும் செயலும் தான் அவரை வழிநடத்தியது.\nவேலூர் சிறையில் இருந்து வெளிவந்த பொழுது கட்சி சின்னாபின்னப்பட்டிருந் ததைக் கண்டு மிகவும் வேதனையடைந்தார். அனைவரையும் ஒன்று திரட்டும் பணியில் ஈடுபடலானார். கட்சிக்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது. இதனால் கட்சிப் பணியைத் தீவிரமாக்கினார். முதிர்ச்சியும் ஆளுமையும் மிக்க தலைவராக கட்சிப் பணியாளராக மேலும் மெருகு பெற்றிருந்தார்.\nசுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் வருகிறது. மக்கள் பிரதிநிதியாகச் செல்வதன் மூலம் மேலும் சிறப்பாகப் பணி செய்ய இயலும் என்ற நம்பிக்கையில் தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவிக்கிறார். ஆனால் கட்சி மேலிடம் அவரைத் தேர்ந்தெடுக்க மறுக்கிறது. அவருக்குள்ள உறுதி, மக்களிடம் உள்ள செல்வாக்கு எதனையும் கருத்தில் எடுக்காமல் அவரை ஓரங்கட்டும் போக்கிலேயே கட்சி முடிவு அமைந்திருந்தது. இருப்பிலும் மணியம்மாள் இத் தேர்தலில் கட்சி வெற்றி பெறத் தீவிரமாக உழைக்கின்றார். கட்சி வெற்றி பெறுகிறது.\nஆனால் தொடர்ந்து கட்சி மணியம்மாளை ஓரங்கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறது. ஆனால் இவை எவற்றையும் பொருட்படுத்தாது மனம் சோராது வெகுசனங்களிடையே பணியாற்றுகிறார். 1953-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் மணியம்மாள் ஒதுக்கப்படுவ தோடு மட்டுமல்லாமல் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப் படுகிறது.\nமாநாட்டுக்கு முதல் நாள் பூந்தாழங் குடியிலிருந்து பக்கத்து கிராமத்துப் பண்ணை விவகாரம் ஒன்றைத் தீர்த்து வைக்க அழைப்பின் பேரில் செல்கிறார். பேச்சுவார்த்தைக்குப் பின் விவசாயி களிடையே விட்டுக் கொடுக்காமல் போராடும்படி உரையாற்றுகிறார். அங்கி ருந்து திருவாரூர் செல்லப் பேருந்துக்காகக் காத்திருக்கிறார். அச்சமயத்தில் எவரும் எதிர் பாராத வகையில் அவ்வூரில் வளர்க்கப்பட்ட கொம்பு மானொன்று பாய்ந்து வந்து அவர் முதுகில் குத்தி அவரைச் சரிக்கிறது.\nஅவரது மரணம் விபத்து என்றும் சதி என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. மணியம்மாளின் இறுதி ஊர்வலத்துக்கு மாநாட்டுக்கு வந்த தலைவர்கள் தொண்டர்கள் தொழிலாள விவசாய மக்கள் எனப் பலதரப்பட்டோர் திரளாக இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டார்கள்.\nஇருபதாம் நூற்றாண்டு கட்சி அரசியல் வரலாற்றில் அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களின் அரசியல் வரலாற்றில், வெகுசன அரசியல்மயப் படுத்தலில் மணலூர் மணியம்மாளின் வாழ்க்கை வரலாறும் பின்னிப் பிணைந் துள்ளது. கட்சி அரசியல் ஆண்நோக்கு வயப்பட்ட மேலாண்மையால் பெண்கள் பாத்திரம் அவர்களது பங்களிப்பு இருட்ட டிப்புக்கு உள்ளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட வரலாறாகவே எழுதப்பட்டு வரும் அவலம் தொடர்ந்து நீடிக்கிறது.\nகொடி பிடிச்சி அம்மா வந்தா\nஇன்றும் நாட்டுப்புறப் பாடல்களில் மணியம்மாளின் பெயர் எழுதப்படிக்கத் தெரியாத ஏழை எளிய மக்களால் பாடல் வரிகளால் பளிச்சிட்டுக் கொண்டிருக் கின்றன. ஆம் அவரது வரலாறு அப்படிப் பட்டதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-11-24T01:12:12Z", "digest": "sha1:ZWEZKX7BWVAGLT3UE7Y66W5LXLYW3GPK", "length": 5690, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "கன்னி மூலை |", "raw_content": "\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகளில், 2 மடங்காக அதிகரிக்கும்\nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்\nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். இதற்கு ஒரு சரியான காரணம் உண்டு. கோவில் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் ஊரின் எட்டு திசையில் கோலானது பெரும்பாலும் ஊரின் கன்னி மூலையில் தான் அமைந்திருக்கும். ......[Read More…]\nApril,6,13, —\t—\tகன்னி மூலை, கோவில்\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nஅதிபர் புதின் அவர்களே, அதிபர் ஸி அவர்களே, அதிபர் ராம போசா அவர்களே, அதிபர் போல்சனரோ அவர்களே, முதலாவதாக, பிரிக்ஸ் அமைப்பை வெற்றிகரமாக கையாண்டதற்காக அதிபர் புதின் அவர்களுக்கு நான் வாழ்த்துதெரிவிக்கிறேன். உங்களது வழிகாட்டுதல் மற்றும் முன்முயற்சி காரணமாக, இந்த உலகப் ...\nயார் வீட்டு சொத்தை கொள்ளையடித்து யாரு� ...\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனத� ...\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்ட� ...\nஇனி ஒரு விதி செய்வோம் இங்கே \nகோவில் வழிபாட்டில் கடை பிடிக்க வேண்டி� ...\nகாசியை விட சிறந்த தலம் பழநி\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nநஞ்சை முறிப���பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/medicine/cosvate-gm-p37115398", "date_download": "2020-11-24T01:46:31Z", "digest": "sha1:VXNLAQKH4G5LNUP4G44MSDLQFRTQJJJL", "length": 21408, "nlines": 380, "source_domain": "uat.myupchar.com", "title": "Cosvate Gm in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Cosvate Gm payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cosvate Gm பயன்படுகிறது -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cosvate Gm பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி दुर्लभ\nஇந்த Cosvate Gm பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cosvate Gm பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Cosvate Gm-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Cosvate Gm-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Cosvate Gm-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cosvate Gm-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cosvate Gm-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cosvate Gm எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Cosvate Gm உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Cosvate Gm உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Cosvate Gm எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Cosvate Gm -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Cosvate Gm -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCosvate Gm -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Cosvate Gm -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.bladepedia.com/2014/04/Watchmen-A-Graphic-Novel-By-Alan-Moore-And-Dave-Gibbons-Review-Part-01.html", "date_download": "2020-11-24T01:34:44Z", "digest": "sha1:5KHGLNHQ26CMOOY3P563INZLIKUIR6XH", "length": 69081, "nlines": 132, "source_domain": "www.bladepedia.com", "title": "காவலாளிகளின் காவியம் - 1 - வாட்ச்மென், ஒரு அறிமுகம்!", "raw_content": "\nகாவலாளிகளின் காவியம் - 1 - வாட்ச்மென், ஒரு அறிமுகம்\nதேதி: ஏப்ரல் 25, 2014\nஇந்தியர்களுக்கு இராமாயண, மகாபாரதக் காவியங்கள் எப்படியோ; அப்படித் தான், அமெரிக்கர்களுக்கு சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களும் வித்தியாசமான ஆடை, ஆற்றல், ஆயுதங்கள் மற்றும் அணுகுமுறைகளைக் கொண்டு; தீமையை ஒடுக்கி, நீதியை நிலைநாட்ட 'சூப்பர் ஹீரோ' அவதாரம் எடுக்கும் எண்ணற்ற 'மகா நாயகர்'-களின் கதைகளைப் படித்துத் தான், ஒவ்வொரு அமெரிக்கக் குழந்தைகளும் வளர்கின்றன\nஆனால், 'வாட்ச்மென்' வழக்கமான சூப்பர் ஹீரோ கதையல்ல; ஒவ்வொரு பக்கத்திலும் அதிரடியை எதிர்பார்த்தால், படு மோசமாக ஏமாந்து போவீர்கள் 20ம் நூற்றாண்டு அமெரிக்காவின், முக்கியம் வாய்ந்த அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் ஊடே, கற்பனையாக சூப்பர் ஹீரோக்களைப் புகுத்துவதால் நேரும் விளைவுகளைச் சொல்கிறது வாட்ச்மென்\n384 பக்கங்கள் கொண்ட வாட்ச்மென் கிராஃபிக் நாவலின் முழு வீச்சையும் உணர, அதன் வசனங்களையும், சித்திரங்களையும் உள்வாங்கி, நிறுத்தி நிதானமாகப் படிக்க வேண்டியிருக்கும். இந்த இரு பாகப் பதிவின் மூலம், இதன் முழுக்கதையையும் விரிவாக எழுதுவது என் நோக்கம் கிடையாது மாறாக, non-linear ஆக பயணிக்கும் இந்தப் புத்தகத்தை படிக்க எண்ணி இருப்பவர்களுக்கு, இப்பதிவு ஒரு துவக்கப் புள்ளியாக உதவ வேண்டும் என்ற நோக்கில், எளியதொரு அறிமுகத்தைத் தந்திருக்கிறேன் மாறாக, non-linear ஆக பயணிக்கும் இந்தப் புத்தகத்தை படிக்க எண்ணி இருப்பவர்களுக்கு, இப்பதிவு ஒரு துவக்கப் புள்ளியாக உதவ வேண்டும் என்ற நோக்கில், எளியதொரு அறிமுகத்தைத் தந்திருக்கிறேன் முடிந்த வரை Spoiler-களைத் தவிர்த்துள்ளேன்; விருப்பமிருந்தால் தொடர்ந்து படியுங்கள்\n1987-ல் வெளியான இந்த கிராஃபிக் நாவல், மொத்தம் 12 பாகங்கள் (12x32 பக்கங்கள்) கொண்டது; கதை, 1985-ல் துவங்கி, முன்னும் பின்னுமாக நகர்கிறது\n1938 - ஆக்ஷன் காமிக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் முதல் சூப்பர் ஹீரோவை அறிமுகப் படுத்துகிறது - சூப்பர் மேன் நிஜ வாழ்விலோ, முகமூடி அணிந்த பல நீதிக் காவலர்கள் ஆங்காங்கே முளைத்து, சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர் நிஜ வாழ்விலோ, முகமூடி அணிந்த பல நீதிக் காவலர்கள் ஆங்காங்கே முளைத்து, சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர் பத்திரிக்கைகள் அவர்களின் புகழைப் பரப்புகின்றன... மக்கள் ஆராதிக்கின்றனர்... சமூக விரோதிகள் அஞ்சிப் பதுங்குகின்றனர் பத்திரிக்கைகள் அவர்களின் புகழைப் பரப்புகின்றன... மக்கள் ஆராதிக்கின்றனர்... சமூக விரோதிகள் அஞ்சிப் பதுங்குகின்றனர் அமெரிக்க அரசு, அவர்களில் சிலரை - WW2, வியட்நாம் ஆகிய பல போர்க்களங்களுக்கு அனுப்பி வைக்கிறது\nகதையின் மையக் கதாபாத்திரங்கள் மொத்தம் ஆறு பேர் தான்; அவர்களில் ஒரே ஒருவனைத் தவிர ஏனையோருக்கு, அற்புத சக்திகள் ஏதும் கிடையாது; அந்த ஐவரை, சூப்பர் ஹீரோக்கள் என்று அழைப்பதை விட, \"முகமூடிக் காவலாளிகள்\" என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்\nஇடமிருந்து வலமாக: சில்க் ஸ்பெக்டர், டாக்டர் மன்ஹாட்டன், நைட் அவ்ல் 2, காமெடியன், ஓசிமண்டியஸ் & ரோர்ஷாக்\n1. ரோர்ஷாக்: உலகில் உள்ள அழுக்கை எல்லாம் ஒருசேர விழுங்கி விட்டது போல, அவன் உடலில் எப்போதும் வீசும் ஒரு நாற்றம்; உள்ளுக்குள் உறைந்திருக்கும் பால்ய கால அவமானத்தை, சுற்றியிருக்கும் சமுதாயத்தின் சீரழிவை அவன் முக உணர்வுகள் வெறுப்புடன் பிரத��பலிக்க, அதை அழகான சமச்சீர் கருப்பு வெள்ளை சித்திரங்களாக உருமாற்றிக் காட்டும் அவனது அந்த முகமூடித் தோற்றம் அற்பப் பொருட்களையும், ஆயுதங்களாக மாற்ற வல்ல ரோர்ஷாக், நிழலுகத்தின் எமன்\n2. காமெடியன்: போர்க்களங்களில் புகழ் ஈட்டிய, மனிதத்தன்மை அற்ற, முரட்டு முகமூடி நாயகன் - அமெரிக்க அரசின் கையாள் சக மனிதர்களின் பாசாங்குத்தனத்தை அடியோடு வெறுக்கும் அவன், உலகம் விரைவில் அழியப் போகிறது என்ற நிதர்சனம் புரிந்தவன்; அதுவே அவன் செயல்களிலும் பிரதிபலிக்கிறது - பேரழிவு\n3. டாக்டர் மன்ஹாட்டன்: 1959-ல் நடக்கும் ஒரு விபத்தில், அவனது உடல் அணு அணுவாகப் பிளவுண்டு போகிறது மீண்டும் ஒன்றிணைந்து, நீல நிறத்தில் மறு உருப்பெறும் அவனுக்கு, அணுக்களை ஆட்டிப் படைத்து, பேரழிவைத் தூண்டும் சக்தி கிடைக்கிறது மீண்டும் ஒன்றிணைந்து, நீல நிறத்தில் மறு உருப்பெறும் அவனுக்கு, அணுக்களை ஆட்டிப் படைத்து, பேரழிவைத் தூண்டும் சக்தி கிடைக்கிறது உருவத்திலும், குணத்திலும் மற்றவர்களிடம் இருந்து விலகி நிற்கும் அவன், அமெரிக்காவின் முதல் சூப்பர் ஹீரோவாக அறிவிக்கப் படுகிறான் உருவத்திலும், குணத்திலும் மற்றவர்களிடம் இருந்து விலகி நிற்கும் அவன், அமெரிக்காவின் முதல் சூப்பர் ஹீரோவாக அறிவிக்கப் படுகிறான் சர்வபலம் கொண்ட அவனது வருகை, மற்ற முகமூடி நாயகர்களை பின்னுக்குத் தள்ளுகிறது சர்வபலம் கொண்ட அவனது வருகை, மற்ற முகமூடி நாயகர்களை பின்னுக்குத் தள்ளுகிறது சுருக்கமாகச் சொன்னால், மன்ஹாட்டன் ஒரு நடமாடும் ஹைட்ரஜன் குண்டு\n4. நைட் அவ்ல் 2: சட்டத்தைப் பேணும் பணியை, முந்தைய தலைமுறை நைட் அவ்லிடம் இருந்து இரவல் பெற்று, அதை காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் தொடரும் - இரண்டாம் தலைமுறை நாயகன் ஆந்தையைப் போன்ற ஆடை, இருளிலும் பார்க்கும் கண்ணாடி, நவீன ஆயுதங்கள் பொருத்திய பறக்கும் வாகனம் - இவற்றின் துணையுடன் நீதி காப்பவன் இந்த இரவு ஆந்தை\n5. சில்க் ஸ்பெக்டர் 2: தனது தாய் விட்டுச் சென்ற, குற்ற அழிப்புப் பணியை அரை மனதோடு தொடரும் நாயகி ஒரு காலத்தில் அவளது தாய், காமெடியனால் கற்பழிக்கப் பட்டது அவள் மனதில் ஆறாத ரணமாக பதிந்து விடுகிறது ஒரு காலத்தில் அவளது தாய், காமெடியனால் கற்பழிக்கப் பட்டது அவள் மனதில் ஆறாத ரணமாக பதிந்து விடுகிறது இவள், டாக்டர் மன்ஹாட்டனின் காதலி\n6. ஓசிமண்டியஸ்: \"உலகின் அதி புத்திசாலி மனிதன்\" என்று பெயர் எடுத்த முகமூடி நாயகன், மிக அழகானவனும் கூட ஒரு கட்டத்தில், முகமூடியைக் களைந்து தன் அடையாளத்தை வெளிப்படுத்தும் அவன், பெரும் தொழிலதிபராக வளர்ச்சி அடைகிறான் ஒரு கட்டத்தில், முகமூடியைக் களைந்து தன் அடையாளத்தை வெளிப்படுத்தும் அவன், பெரும் தொழிலதிபராக வளர்ச்சி அடைகிறான் புத்திக் கூர்மையும், சண்டையிடும் திறமையும் ஒருசேர இணைந்தவன் - ஆபத்தானவன்\n1977 - 'தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' ஆனது போல; முகமூடி அணிந்தவரெல்லாம், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டிருந்தனர் இந்தப் போக்கை எதிர்த்து, காவல்துறை வேலை நிறுத்தம் செய்கிறது இந்தப் போக்கை எதிர்த்து, காவல்துறை வேலை நிறுத்தம் செய்கிறது சமூகத்தைக் காக்க வேண்டிய முகமூடிக் காவலாளிகளில், பல காவாலிகளும் கலந்திருப்பது கண்டு கொதிப்படையும் மக்கள், \"கண்காணிப்பவர்களை, கண்காணிக்கப் போவது யார் சமூகத்தைக் காக்க வேண்டிய முகமூடிக் காவலாளிகளில், பல காவாலிகளும் கலந்திருப்பது கண்டு கொதிப்படையும் மக்கள், \"கண்காணிப்பவர்களை, கண்காணிக்கப் போவது யார்\" என போர்க்கொடி தூக்குகின்றனர்\nவேறுவழியின்றி, டாக்டர் மன்ஹாட்டன் மற்றும் காமெடியன் ஆகிய அரசாங்கத்துக்கு சாதகமான இரு நாயகர்களைத் தவிர, மற்ற அனைவரின் கைகளையும் கட்டிப் போடுகிறது அரசு அனைவரும் முகமூடி துறந்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர், ஒரே ஒருவனைத் தவிர - சட்டத்தை சட்டை செய்யாமல், தன் பாணியில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டும் மாநாயகன் ரோர்ஷாக்\n( அடுத்த பாகத்தில் முடியும்\nRaghavan 25 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 9:34\n ஏற்கனவே அதைப் பற்றி மேலோட்டமாகக் குறிப்பிட்டு இருக்கிறேனே\n//20ம் நூற்றாண்டு அமெரிக்காவின், முக்கியம் வாய்ந்த அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் ஊடே, கற்பனையாக சூப்பர் ஹீரோக்களைப் புகுத்துவதால் நேரும் விளைவுகளைச் சொல்கிறது வாட்ச்மென்\nRaghavan 26 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:17\nநீங்கள் தான் ரியல் ஜூனியர் எடிட்டர் :-D\nஐ மீன், \"கா\"மிக் \"ல\"வர் \"ரா\"கவன் உங்களின் இந்த ஊமைக் குசும்பு \"என்\" உடம்புக்கு ஆகாது உங்களின் இந்த ஊமைக் குசும்பு \"என்\" உடம்புக்கு ஆகாது\nGanesh k 25 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 10:42\nவாட்ச்மென் பார்த்த டாயார்டே இன்னும் தீரவில்லை இதில் கிராப்ப��க் நாவலா படம் பார்க சற்று வித்தியாசமா இருந்தது ஆனால்JLA நீனைவு படுத்துவதை மட்டும் என்னால் தவிர்க்க இயலவில்லை\nஒரு நாவலை படமாக எடுக்கும் போது திரைக்காக பல மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம் வாட்ச்மென் கி.நாவலின் ஒவ்வொரு பேனலையும் ஈயடிச்சான் காப்பி அடித்ததன் விளைவாக, கி.நா. வெற்றி பெற்ற அளவு திரைப்படம் ரசிகர்களைக் கவரவில்லையாம் கணேஷ் வாட்ச்மென் கி.நாவலின் ஒவ்வொரு பேனலையும் ஈயடிச்சான் காப்பி அடித்ததன் விளைவாக, கி.நா. வெற்றி பெற்ற அளவு திரைப்படம் ரசிகர்களைக் கவரவில்லையாம் கணேஷ் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் - ஒருவேளை பிடிக்கலாம்\nஇந்தியர்களுக்கு இராமாயண, மகாபாரதக் காவியங்கள் எப்படியோ; அப்படித் தான், அமெரிக்கர்களுக்கு சூப்பர் ஹீரோ காமிக்ஸ்களும்\nமிக அருமையான ஒப்பீடு. இந்த ஒப்பீட்டை வைத்தே உளவியல்ரீதியான பல கட்டுரைகள் எழுதலாம் \nவாட்ச்மேன் கதை படித்ததில்லை. ஆனால் படம் பார்த்தேன். மற்ற மார்வெல் சூப்பர் ஹீரோ படங்கள் அளவுக்கு அது என்னை ஈர்க்கவில்லை என்பதே உண்மை \nஇத்தொடரின் அடுத்த பாகம் ரெடி\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஒரு முன்(னெச்சரிக்கைக்) குறிப்பு: இப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது \" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் வெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த\nஞானப்பல் - ஞானப்பால் அல்ல, பல் இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது அதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன அதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள��கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, ' அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும் ' என்றார் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, ' அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும் ' என்றார் ' பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர் ' ' பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர் ' என நான் அப்பாவியாய் கேட்க; ' பிடுங்க, முடியாது - சர்\nLKG படிக்காதவனும், LKG அட்மிஷனும்\nபத்தாவது அல்லது பனிரெண்டாவது வகுப்புகளில் சரியாக மதிப்பெண்கள் வாங்காமல் (இருந்திருந்தால்) அடுத்து என்ன செய்வது, என்ன படிப்பது, எங்கு படிப்பது என்ற ஒரு தீர்மானம் இல்லாது இருக்கும் வேளையில் ஒரு இனம்புரியாத சஞ்சலமும், மனச்சோர்வும் நம்மைப் பிடித்து ஆட்டுவிக்குமே, அதைவிட குழப்பமானதொரு மனநிலையில் நான் இப்போது இருக்கிறேன் குழப்பத்திற்கு காரணம் அடுத்த வருடம் என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும் குழப்பத்திற்கு காரணம் அடுத்த வருடம் என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும் இதைக்குறித்த பல பத்திரிக்கை ஜோக்குகளை / அனுபவங்களை கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக களத்தில் இறங்கும்போதுதான், இதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும், எங்கே இருந்து துவக்குவது என்ற குழப்பமும் என்னை மேலும் சோர்வாக்குகிறது இதைக்குறித்த பல பத்திரிக்கை ஜோக்குகளை / அனுபவங்களை கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக களத்தில் இறங்கும்போதுதான், இதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும், எங்கே இருந்து துவக்குவது என்ற குழப்பமும் என்னை மேலும் சோர்வாக்குகிறது CBSE போர்டின் கீழ்வரும் ஏதாவது ஒரு பள்ளியில்தான் சேர்ப்பது என்ற அளவில் மட்டுமே ஒரு தெளிவு இருக்கிறது CBSE போர்டின் கீழ்வரும் ஏதாவது ஒரு பள்ளியில்தான் சேர்ப்பது என்ற அளவில் மட்டுமே ஒரு தெளிவு இருக்கிறது ஆனால், ஒவ்வொரு CBSE பள்ளியும் ஒவ்வொரு விதமான சேர்க்கை விதிமுறைகளைப் பின்பற்றுகிறது. அது மட்டுமன்றி கர்நாடகாவில் உள்ள CBSE பள்ளிகளின் விதிமுறைகள் குறிப்பாக LKG குறைந்தபட்ச சேர்க்கை வயது குறித்த விதி, தமிழ்நாட்டு CBSE பள்ளிகளைப் போலன்றி பெரிதும் மாறுபடுகின்றன. ப\nபெங��களூரில் நேற்று நிகழ்ந்த பதிவர் சந்திப்பு\nசென்னையில் கடந்த மாதம் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாததில் சின்னதாய் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்தது அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம் ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம் இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான( இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான() காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே) காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் பாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் பாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு'. நேற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது'. நேற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது ஹலோ, நில்லுங்க காமிக்ஸுன்னு சொன்னாலே காத தூரம் ஓடற பழக்கம் இன்னுமா போகல எங்களோட வயசைப் பார்த்துமா நம்பலே, இது சின்ன குழந்தைங்க சமாசாரம் இல்லைன்னு எங்களோட வயசைப் பார்த்துமா நம்பலே, இது சின்ன குழந்தைங்க சமாசாரம் இல்லைன்னு இடம் இருந்து இரண்டாவதாக நான், அருகில\nப்ளேட்பீடியா - உருண்டோடிய ஒரு வருடம்\nஇந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம், நிறைய நண்பர்களையும் எனக்கு அளித்தி��ுக்கிறது ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்தால் இரண்டாம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்தான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும் உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்தால் இரண்டாம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்தான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும் ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன் ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன் எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி :) இந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம் :) இந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம் தமிழ் மீது தீராத தாகத்தையும், எழுத்தில் ஓரளவு பக்குவத\nப்ளூபெர்ரியும் ரெண்டு ஷாட் லெமன் டீயும்\nஇணையதளங்களில் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களை வைத்தே நாம் ஒருவரை எடை போடுகிறோம். ஆனால்... முன்னரே சொல்லி விடுகிறேன் - இந்த பதிவிற்கும் பிரபல பதிவர் ஒருவர் எழுதிய புத்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :) கடந்த 13ம் தேதி (ஞாயிறு) அ��்று திருப்பூர் சென்றிருந்த போது காமிக்ஸ் நண்பர்கள் Cibi (எ) சிபி (அவரிடம் கேட்காமல் முழுப்பெயரை வெளியிட விரும்பவில்லை :) கடந்த 13ம் தேதி (ஞாயிறு) அன்று திருப்பூர் சென்றிருந்த போது காமிக்ஸ் நண்பர்கள் Cibi (எ) சிபி (அவரிடம் கேட்காமல் முழுப்பெயரை வெளியிட விரும்பவில்லை) & திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது) & திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது முன்னதாகவே பரிமாறிக்கொண்ட தகவல்களின் படி, சிபி அவர்களின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மூவரும் சந்திப்பதாய் முடிவானது முன்னதாகவே பரிமாறிக்கொண்ட தகவல்களின் படி, சிபி அவர்களின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மூவரும் சந்திப்பதாய் முடிவானது பின்னர், சிபியிடம் தொலைபேசியில் உரையாடியபோது - நான் இடையில் பத்து வருடங்கள் காமிக்ஸ் படிக்காதது / சேகரிக்காதது, மில்லனியம் - மெகாட்ரீம் போன்ற ஸ்பெஷல் இதழ்கள் என் ட்ரீம்களில் மட்டுமே வந்து செல்வது போன்ற சுவையான விடயங்களை மகிழ்வுடன்( பின்னர், சிபியிடம் தொலைபேசியில் உரையாடியபோது - நான் இடையில் பத்து வருடங்கள் காமிக்ஸ் படிக்காதது / சேகரிக்காதது, மில்லனியம் - மெகாட்ரீம் போன்ற ஸ்பெஷல் இதழ்கள் என் ட்ரீம்களில் மட்டுமே வந்து செல்வது போன்ற சுவையான விடயங்களை மகிழ்வுடன்( ) சொல்லிக் கொண்டிருந்தேன் அவர் என்னென்னவோ இதழ்களின் பெயர்களைச் சொல்லி இது இருக்கா, அது இருக்கா என கேட்டுக் கொண்டிருக்க எனக்கு ஞாபக மறதி சற்று கூடுதல் என்பதால் \"ஙே\" என்\nதமிழ் பேசிய பேட்மேன் - திகில் காமிக்ஸ்\nடார்க் நைட் ரைஸ் ஆகிறாரோ இல்லையோ, உலகெங்கும் பேட்மேன் பீஃவர் இப்போது ரைஸ் ஆகிவிட்டது, இல்லையா உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம்). எனக்கு முதலில் அறிமுகமானது தமிழ் பேசும் பேட்மேன் - ஆம், திகில் காமிக்ஸ் மூலமாக). எனக்கு முதலில் அறிமுகமானது தமிழ் பேசும் பேட்மேன் - ஆம், திகில் காமிக்��் மூலமாக உங்களில் பல பேர் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் உங்களில் பல பேர் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் அவற்றின் சித்திரத் தரம், கதைக்களன், வசனங்கள், இவை அன்றைய கால கட்டத்தில் என்னை போன்ற சிறுவர்கள் மீத\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்க��, தண்ணி டேங்கி ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம்\nமரணத்தின் நிசப்தம் - பரிதாபத்திற்குரிய 10 ரூபாய் ஸ்பெஷல்\nசற்றே கௌரவமான இறுதி யாத்திரையுடன், நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது... கடந்த வருடம் வெளிவந்த தமிழ் காமிக்ஸ் இதழ்களில் - வாசகர்கள் & பதிவர்கள் பார்வையில் மிகவும் பரிதாபமான முடிவை சந்தித்தது SHSS மட்டும்தான் என்று இதுவரை நினைத்திருந்தேன் ஆனால், முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக வந்த சுவடே தெரியாமல் காணாமல் போன இதழ் என்றால் அது வருட இறுதியில் வெளியான மரணத்தின் நிசப்தமாகத்தான் இருக்க முடியும் ஆனால், முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக வந்த சுவடே தெரியாமல் காணாமல் போன இதழ் என்றால் அது வருட இறுதியில் வெளியான மரணத்தின் நிசப்தமாகத்தான் இருக்க முடியும் NBS சுனாமியில் சுவடின்றி, நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது NBS சுனாமியில் சுவடின்றி, நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது அதன் இறுதி யாத்திரை சற்றே கௌரவமாய், 'ஓரளவு' உயர் ரகத் தாளில் நிகழ்ந்திட்டது மட்டுமே ஆறுதல் அளிக்கும் சங்கதி அதன் இறுதி யாத்திரை சற்றே கௌரவமா��், 'ஓரளவு' உயர் ரகத் தாளில் நிகழ்ந்திட்டது மட்டுமே ஆறுதல் அளிக்கும் சங்கதி கதை என்று பார்த்தால் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை - குரங்கு கையில் சிக்கிய நூல் கண்டாக (இடியாப்ப சிக்கல் என்று சொல்லிச் சொல்லி போர் அடித்து விட்டது கதை என்று பார்த்தால் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை - குரங்கு கையில் சிக்கிய நூல் கண்டாக (இடியாப்ப சிக்கல் என்று சொல்லிச் சொல்லி போர் அடித்து விட்டது) குழப்பி அடிக்கும் வழக்கமான ஜானி ஸ்டைல் சாகசம்) குழப்பி அடிக்கும் வழக்கமான ஜானி ஸ்டைல் சாகசம் முழுக்கதையையும் சொன்னால் சுவாரசியம்() இருக்காது, எனவே சுருக்கமாக: வரிசையாக சில அழகிகள் கொலையாகின்றனர் அச்சமயத்தில் அலெக்ஸ் உல்லி என்ற பிரபல புலனாய்வு பத்திரி\nகும்கி - காதலெனும் மதயானை\n'காட்டு யானைகள் தாக்கி பயிர்கள் நாசம், இருவர் உடல் நசுங்கி சாவு' என செய்திகளில் நாம் உச்சுக் கொட்டி கடந்து போகும் ஒரு துயர நிகழ்வை பின்னணியாக வைத்து படம் செய்ததிற்கே பிரபு சாலமனை யானை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். ஆனால், இப்படம் 'காடுகள் அழிவதால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு' பற்றியதோ, அல்லது 'காட்டு யானைகளை கும்கி யானை மூலம் அடக்குவது எப்படி' என்பது பற்றிய ஆவணப் படமோ அல்ல' என செய்திகளில் நாம் உச்சுக் கொட்டி கடந்து போகும் ஒரு துயர நிகழ்வை பின்னணியாக வைத்து படம் செய்ததிற்கே பிரபு சாலமனை யானை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். ஆனால், இப்படம் 'காடுகள் அழிவதால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு' பற்றியதோ, அல்லது 'காட்டு யானைகளை கும்கி யானை மூலம் அடக்குவது எப்படி' என்பது பற்றிய ஆவணப் படமோ அல்ல சுவாரசியமானதொரு பின்னணியில், வழக்கமானதொரு காதல் கதை - அவ்வளவே சுவாரசியமானதொரு பின்னணியில், வழக்கமானதொரு காதல் கதை - அவ்வளவே ஆனால் பலவித உணர்வுகளை, மலைப்பகுதியின் பசுமையுடன் குழைத்து, தெளிவாக படம் சொன்ன விதத்தில் கும்கி பெருமையுடன் கால் தூக்கிப் பிளிர்கிறது ஆனால் பலவித உணர்வுகளை, மலைப்பகுதியின் பசுமையுடன் குழைத்து, தெளிவாக படம் சொன்ன விதத்தில் கும்கி பெருமையுடன் கால் தூக்கிப் பிளிர்கிறது பிரபு சாலமன் இயக்கத்தில் பிரபு பாலகன் - விக்ரம் பிரபு பிரபு சாலமன் இயக்கத்தில் பிரபு பாலகன் - விக்ரம் பிரபு மாணிக்கம் என்ற யானையுடன் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து, அதை கிட்டத்தட்ட சகோதரனாக பாவிக்கும் 'பொம்மன்' என்ற பாகன் வேடத்தில் எளிதாக மனம் கவர்கிறார். முகத்தில் பிரபுவின் சாயல் இருந்தாலும், நடிப்பில் அவரையோ, தாத்தா சிவாஜியையோ பின்பற்றாமல், இதர புதிய தலைமுறை நடிகர்களைப் போலவே இவரும் அதிகம் அலட்டாமல் அடக்கி வாசிக்\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஒரு முன்(னெச்சரிக்கைக்) குறிப்பு: இப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது \" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் வெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம்\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nபருமனான புத்தகங்கள் என்றும் என் விருப்பத்திற்குரியதாக இருந்ததில்லை; படித்து முடிக்க பல வாரங்களாகும் என்பதோடு, ஐம்பது - அறுபது பக்கங்களைக் கடப்பதற்குள், எழுத்துக்கள் யாவும் எறும்புகளைப் போல ஊறத் துவங்க, பக்க���்கள் வெண்மையாகிப் போனது போன்ற பிரம்மையில், புத்தகம் நழுவி, தூக்கம் என்னைத் தழுவத் துவங்கி விடும் காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை விதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை விதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு) ஒன்றாக ஏழு எட்டு கதைகளை தொகுத்துப் போட்டால் அது ஒரு \"ஸ்பெஷல் புத்தகம்\" என்ற அளவிலேயே இது வரை இருந்து வந்திருக்கிறது (இரத்தப் படலம் தொகுப்பு - ஒரு விதிவிலக்கு).\nஇரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே - அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வலது கையை உயரே நீட்டி \"நாஜி சல்யூட்\" அடிக்கும் ஜெர்மானிய வீரர்களும்; கேஸ் சேம்பர்களில் அரங்கேறிய யூத இன அழிப்பும் மனத்திரையில் விரியும் ஜெர்மனி மட்டுமல்ல... WW2-வுக்கு முன்னரும் பின்னரும் - பல நாடுகள் பல விதமான போர்க்குற்றங்கள், எல்லை விரிவாக்கம், இன அழிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, தத்தம் எதிரி நாடுகளின் மீதும், இனங்களின் மீதும் மிருகத்தனமான தாக்குதல்களை இன்று வரை நடத்தியும் வருகின்றன. ஆனால், ஹிட்லர் கொடூரமான முறையில் நிகழ்த்திய பெரும் இன அழிப்பானது, உலக வரலாற்றில் மிகவும் அழுத்தமாகவே பதிக்கப் பட்டிருக்கிறது. ���தன் தொடர்ச்சியாக, உலகப்போர் குறித்த பெரும்பாலான மேற்கத்தியப் படைப்புகளில் - ஒட்டுமொத்த (நாஜி) ஜெர்மானியர்களையும் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும்; அவர்களை எதிர்த்துப் போரிட்ட நேச நாட்டு வீரர்களை ( Allied Forces ) ஒப்பற்ற நாயகர்களாகவும் பொதுப் படுத்தி சித்தரிப்பது வழக்கம் - காமிக்ஸ்\nவெகுஜன நாயகர்களின் திரைப்படங்களிற்கு, 'உலக சினிமா ஆராய்ச்சி' செய்ய யாரும் செல்வதில்லை; அது போலதான் டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் கதைகளும் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் ;) >>> சி று நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை ( ;) >>> சி று நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை (), இராணுவ அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் ஒடுக்குவதற்கோ; இல்லையேல், மாந்திரீகர்கள் மற்றும் புதிரான பல எதிரிகளை புரட்டி எடுப்பதற்கோ ... ... \" இ டைபெல்ட், கைத்துப்பாக்கி, வின்செஸ்டர் ரைஃபிள்\" சகிதம், \" நீல ஜீன்ஸ், மஞ்சள் சட்டை, கருப்பு ஸ்கார்ஃப், தொப்பி, முள் சக்கரம் வைத்த பூட்ஸ் \" அணிந்து; தனியாகவோ... அல்லது, \"சதா புலம்பித் திரியும் தனது கிழட்டு சகா 'கிட் கார்சன்'\" உடனோ ... ... சி ல சமயங்களி\nரோனின் - ஒரு சாமுராயின் சபதம்\nஜ ப்பானிய வரலாற்றில், சாமுராய்களுக்கு உயர்வான ஒரு இடம் உண்டு. நின்ஜாக்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் - மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தும் ஆபத்தான சண்டைக்காரர்கள் அவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்���ள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\" தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\" வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் அத்தகைய ஒரு கதை தான், ஃபிரான்க் மில்லர் எழுதி, வரைந்திருக்கும் இந்த \" ரோனின் \": 13 ம் நூற்றாண்டைய ஜப்பான்... தனது தலைவன் 'ஒஸாகி'-யை, சூழ்ச்சி செய்து கொன்ற 'அகாட்' என்ற பூதத்தை பழிவாங்குவதற்காக, சரியான சந்தர்ப்பம் தேடி\nஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்\n\" சொர்க்கத்தில் தனக்கு இடமிருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த மனிதன், சாத்தானுடன் சமரசம் செய்து கொள்வது புத்திசாலித்தனம் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான் \" இது, \" Face full of Violence \" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம் \" இது, \" Face full of Violence \" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம் எனக்கு, ' The Good, the Bad and the Ugly ' போன்ற, ' Spaghetti Western ' படங்கள் மிகவும் பிடிக்கும் இத்தாலியில் தயாரிக்கப��� பட்ட இவ்வகைப் படங்கள் - 'பழி வாங்கல்', 'புதையல் தேடல்', 'இரயில் கொள்ளை' போன்ற எளிமையான சில கதைக்களங்களைக் கொண்டிருக்கும். சிறப்பான இசை, திரைக்கதை மற்றும் படமாக்கத்துடன் கூடிய அட்டகாசமான பொழுதுபோக்குப் படங்கள் அவை ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை காமிக்ஸ் விஷயத்திலும் அப்படியே 'சிஸ்கோ கிட்'-ஐத் தாண்டி வேறு எந்த (பிரபல) அமெரிக்க வெஸ்டர்ன் காமிக்ஸையும் படித\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்\nகிராஃபிக் நாவல் என்பது, எளிமையான வரையறைகளுக்குள் அடங்காத ஒரு காமிக்ஸ் வடிவம் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன விடியல் பதிப்பகம் வெளியிட்ட, \" ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம் \" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம். ஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் \" மர்ஜானே சத்ரபி \", தனது சுயசரிதை நூலான \" Persepolis \" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி) விடியல் பதிப்பகம் வெளியிட்ட, \" ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம் \" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம். ஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் \" மர்ஜானே சத்ரபி \", தனது சுயசரிதை நூலான \" Persepolis \" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி) கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis \" பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீ��த்தின் தலைநகர் ஆகும் \" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான் \" பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும் \" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான்\nவவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்\nஇப்பதிவில் விமர்சிக்கப் பட்டிருக்கும் புத்தகத்தின் பெயர் - Batman: Year One இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-) முதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம் இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-) முதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம் சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும். அத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும். அத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே ���டைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் எனவே, நம் வயது மற்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/4090/", "date_download": "2020-11-24T00:36:42Z", "digest": "sha1:ZCMDWHX6PCNEO5KNL26MIHVJIDDTDW7O", "length": 3178, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னைப் பெண்! | Inmathi", "raw_content": "\nஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னைப் பெண்\nForums › Inmathi › News › ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னைப் பெண்\nசென்னையைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவரா ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.\nஉலகப் புகழ்பெற்ற செவர்லேட் மாடல் கார்களை தயாரிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் ஆட்டோமொபைல் தலைநகரான டெட்ராய்டில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா(39) நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னையில் பிறந்த திவ்யா, இளநிலை மற்றும் முதுநிலை வணிகவியல் பட்டப்படப்பை சென்னை பல்கலை கழகத்தில் முடித்தார். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் எம்பிஏ படிப்பதற்காக அமெரிக்க சென்ற திவ்யா, அங்கு பட்டய கணக்காளராகவும், நிதி ஆய்வாளராகவும் பயிற்சி பெற்றவர் ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/06/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-11-24T01:43:29Z", "digest": "sha1:QT6HXPFFQX737QBJEC4XYAAHVMIXCFUO", "length": 7182, "nlines": 68, "source_domain": "itctamil.com", "title": "தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட மணலாறு ஆமையன் குளம் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட மணலாறு ஆமையன் குளம்\nதமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட மணலாறு ஆமையன் குளம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான மணலாறு பகுதி வெலிஒயா என பெயர் சூட்டப்பட்டு தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் பறிக்ப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்கு வழங்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கலின் செயற்பாடுகள் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன .\n1984 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் திருகோணமலை எல்லைப்பகுதிகளிலிருந்து தமிழ்மக்கள் பெரும்பான்மையினத்திவர்களால் விரட்டியடிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையினத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.\nஇதனை தொடர்ந்து தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களும் காணிகளும் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா எனும் புதிய பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டு சிங்களமயமாக்கல் தற்போது முல்லைத்தீவு செம்மலை கிராமத்தை அண்மிக்கும் அளவுக்கு பெருமெடுப்பில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது .\nஇந்நிலையில் தமிழ் மக்களின் பூர்வீக கிராமமும் குளமுமான ஆமையன் குளம் என்ற குளம் கிரி இப்ப வெவ என சிங்கள பெயர் சூட்டப்பட்டு மகாவலி அபிவிருத்தி L வலையத்திற்குள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்காக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதி மைதிரிபால சிறீசேனாவினால் நேற்றையதினம் (8)திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஒருபுறம் தமிழ் மக்களுக்காக அபிவிருத்தி என கூறிக்கொண்டு தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட எல்லைக்கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஜனாதிபதி அபிவிருத்தி திட்ட்ங்களை ஆரம்பித்துவைத்துள்ளமை மகாவலி ஆக்கிரமிப்பாலும் சிங்களமயமாக்கலினாலும் தொடர்ந்தது அநீதிக்குளாகிவரும் தமிழ் மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது .\nPrevious articleமட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட அரபு மொழி சொற்களை உடன் அகற்றுதல்\nNext articleஇலங்கை வந்த மோடி மகிந்தவையும் சந்தித்தார்\nமாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை குறித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் பொலிஸாரால் மீளப்பெறப்பட்டது\nஅரசாங்கம் இவர்களிடம் பகைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20 375 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/06/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-24T01:10:48Z", "digest": "sha1:2P5UMCDGQH5LQOXOWIRRE3Q4SODMHZLD", "length": 8176, "nlines": 73, "source_domain": "itctamil.com", "title": "காடுகளை களவாடும் கும்பல்..! காசு வாங்கியதால் பொத்திக் கொண்டிருக்கும் அதிகாாிகள்.. - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் காடுகளை களவாடும் கும்பல்.. காசு வாங்கியதால் பொத்திக் கொண்டிருக்கும் அதிகாாிகள்..\n காசு வாங்கியதால் பொத்திக் கொண்டிருக்கும் அதிகாாிகள்..\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தொடா்ச்சியாக இடம்பெற்றுவரும் காடழிப்பு நடவடிக்கை தொடா்பாக அதிகாாிகள் கண்டு கொள்வதில்லை. என மக்கள் விசனம் தொிவித்திருக்கின்றனா்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள, மாங்குளம் மற்றும் பனிக்கங்குளம் ஆகிய பிரதேசத்திற்கு இடைப்பட்ட பகுதியிலேயே இவ்வாறு காடழிப்பு இடம்பெற்று வருகிறது.\nஇந்தவிடயம் தொடர்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசென்ற போதிலும் அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர். குறித்த பகுதியில் அரச திணைக்களம் ஒன்றை அமைப்பதற்காகவே இவ்வாறு காட்டின் பெரும் பகுதி அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.நாட்டில் தற்போது காணப்படும் அதிக வெப்பம் மற்றும் மழை வீழ்ச்சி இன்மையால்\nவறட்சியான நிலை காணப்படும் நிலையில், இவ்வாறு கட்டுப்பாடின்றி காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றமையானது எதிர்காலத்திற்கே ஆபத்தான ஒன்றாகும் என்று மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nமேலும் இந்த விடயம் குறித்து கவனிக்காத ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். காடழிப்பை இல்லாது செய்வதற்கான\nநடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கமைவாக இடம்பெற்றுவரும் நிலையிலேயே, முல்லைத் தீவில் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே, வரட்சி மற்றும் காடழிப்பு குறித்து அரசாங்கம் அக்கறை செலுத்தாமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் இன்று வினவியபோது,\n“முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய காடழிப்பு ஒன்று இடம்பெற்று வருகின்றது. குறித்த காடழிப்பு குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அத்துடன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்.\nஇந்�� காடழிப்பிற்கு அரச அதிகாரிகள் மாத்திரமல்லாது அரசியல்வாதிகளும் உடந்தையாக இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleகழுத்தில் துணியை போட்டு வீதியில் இழுத்து சென்ற காவாலிகள்..\nNext articleநுண்நிதி கொடுமை காரணமாக 60க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை\nமாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை குறித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் பொலிஸாரால் மீளப்பெறப்பட்டது\n17 வயதான மாணவன் மீது துப்பாக்கி சூடு-பன்னிபிட்டிய பகுதியில்\nஅரசாங்கம் இவர்களிடம் பகைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1815164", "date_download": "2020-11-24T01:13:12Z", "digest": "sha1:24GD7QAGGIJKYJM52DQQBIT5NYV7EDEY", "length": 3314, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆல்புகெர்க்கி (நியூ மெக்சிகோ)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆல்புகெர்க்கி (நியூ மெக்சிகோ)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆல்புகெர்க்கி (நியூ மெக்சிகோ) (தொகு)\n03:10, 9 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n211 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n03:08, 9 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\n03:10, 9 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஆல்புகெர்க்கி''' என்பது [[நியூ மெக்சிகோ]]வின் மிகப்பெரிய நகரமாகும். இது ஒரு அதி உயர நகரம். இந்நகரின் மக்கள் தொகை, ஜூலை 1, 2012 வரை 555,417 இருந்ததுள்ளது. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 32வது பெரிய நகரமாக இந்நகரம் தரப்படுத்தப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-11-24T02:07:07Z", "digest": "sha1:SB3EPBGKZRELTM6HNJZ2FQ33M7JKHCP2", "length": 5881, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரவி என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்:\nரவி பிரகாசு (தமிழ் நடிகர்)\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், ��வ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2014, 16:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2020-11-24T00:33:48Z", "digest": "sha1:CTZ6A35ASYHGGADL5QZYGHAXLGQE7CZ2", "length": 8133, "nlines": 93, "source_domain": "thamili.com", "title": "குடும்பத்தாருக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்க சி றுவனை வைத்து த ன்னையே கொ லை செ ய்த ந பர்!! – Thamili.com", "raw_content": "\nகுடும்பத்தாருக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்க சி றுவனை வைத்து த ன்னையே கொ லை செ ய்த ந பர்\nஇந்தியாவில் தனது குடும்பத்தாருக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூ லிப்ப டைக்கு பணம் கொடுத்து த ன்னையே கொ லை செ ய்ய வை த்த ந பரின் செ யல் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.\nடெல்லியை சேர்ந்த ஷானு எ ன்ற பெ ண் கடந்த 10ஆம் திகதி பொலிசில் ஒரு பு கார் கொடுத்தார். அதில், த னது க ணவர் கவுரவ் மளிகை கடை வைத்துள்ளார் எனவும் 10ஆம் திகதி கடையை கவனிக்க சென்ற அவர் பின்னர் வீ டு தி ரும்பவில்லை எனவும் கூறியிருந்தார்.\nமேலும் கவுரவ் ரூ 6 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும், ம ன அ ழுத்த பி ரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அங்குள்ள ஒ ரு இ டத்தில் கவுரவ் ம ரத்தில் தூ க்கில் ச டலமாக தொ ங்கியப டி பொ லிசாரால் மீ ட்கப்பட்டு ள்ளார்.\nஇ து தொ டர்பான வி சாரணையில் ப ல்வேறு தி டுக்கி டும் த கவல்கள் வெ ளியானது. கவுரவ் செல்போனை ஆ ராயந்த போது 18 வ யது பூ ர்த்தி யாகாத சி றுவனுடன் கவுரவ் தொ டர்ந்து பே சியது தெ ரியவந்தது.\nமேலும், அந்த சி றுவன் உள்ளிட்ட சில கூ லிப்ப டை இ ளைஞர்களுக்கு த ன்னுடைய பு கைப்படத்தையே கவுரவ் அ னுப்பி கொ லை செ ய்ய சொ ல்லியுள்ளார். அ தன்படி த னியாக இ ருந்த அவரை அ ந்த கு ம்பல் ம ரத்தில் தூ க்கில் தொ ங்கவி ட்டு கொ ன்றுள் ளார்.\nத னது பெ யரில் உள்ள இன்சூரன்ஸ் பணம் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அ திர்ச்சிகரமான விடயத்தை க���ுரவ் செய்துள்ளார்.\nஇதை தொடர்ந்து 4 பே ரை இந்த ச ம்பவத்தில் பொ லிசார் கை து செய்துள்ளனர். த ன்னையே கொ லை செ ய்ய கவுரவ் எவ்வளவு பணம் கொடுத்தார் மற்றும் குடும்பத்தாருக்கு வர வேண்டிய இன்சூரன்ஸ் தொகை ஆகியவை குறித்து பொலிசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/zxcsdfr-nbghyt-mnhjuyt/", "date_download": "2020-11-24T00:37:10Z", "digest": "sha1:3LELE5TCNRHS7LNOQQPQYRXJSORDMFPF", "length": 7646, "nlines": 126, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 19 October 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.மும்பையில் உள்ள Gamdevi Police Station நூற்றாண்டு விழா கண்டுள்ளது.\n2.புனேயில் செயல்படும் The Film and Television Institute of Indiaவின் புதிய தலைவராக ஹிந்தி நடிகர் அனுபம் கேர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n3.பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக, பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) சார்பில் அமைக்கப்பட்ட உதய் கோடக் ( கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவர் ) தலைமையிலான குழு தன்னுடைய பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.\n4.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக் கரையில் 100 மீட்டர் (328 அடி) உயரம் உள்ள பிரம்மாண்டமான ராமர் சிலை அமைக்க மாநில அரசின் சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.\n5.கர்நாடகாவில் புகழ்பெற்ற ஞானபீட விருது கன்னட எழுத்தாளர் ஷிவராம் காரந்த் பெயரிலான விருது, நடிகர் பிரகாஷ் ராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n6.இந்தியா – ஐரோப்பிய யூனியன் 14ஆவது உச்சி மாநாடு புதுடெல்லியில் அக்டோபர் 06ல் நடைபெற்றுள்ளது.\nபிரதமர் மோடி , ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு பிரான்சிஸ்ஜக் டஸ்க், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜுன் கிளாடி ஜங்கர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.\n1.சீனாவின் ஜியாமென் நகர சுரங்க ரயில் பெட்டிகள் பிரிக்ஸ் நாடுகளின் சிறப்புகளை கருப்பொருளாக ( Theme ) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ரேசில் — கால்பந்து, கால்பந்து மைதானம் மற்றும் கால்பந்து வீரர்கள்,ரஷ்யா – புகழ்பெற்ற பாலே நடன பொம்மைகள் ( ballet and matryoshka dolls.),இந்தியா. – யானைகள் மற்றும் யோகா.சீனா – சீனப் பெருஞ்சுவர் மற்றும் தியானமென் சதுக்கம்,தென்னாப்பிரிக்கா – வைரங்கள்.\n2.தீவிரவாதத்துக்கு உதவுகிறது என்று ஆப்பிரிக்க நாடான சூடான் மீது 20 ஆண்டுகள் வர்த்தக தடையை அந்நாட்டின் மீது அமெரிக்கா விதித்திருந்தது.தற்போது சூடான் மீதான தடை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.\n1.உலகக்கோப்பைக் கால்பந்து தொடருக்குத் தகுதி பெற்ற சிறிய நாடு என்ற பெருமையைத் தட்டிச் சென்றது ஐஸ்லாந்து.ஐஸ்லாந்து மக்கள் தொகை சுமார் 3,50,000.இதற்கு முன்னதாக 2006 உலகக்கோப்பைக் கால்பந்துக்குத் தகுதி பெற்ற சிறிய நாடு டிரினிடாட் டொபாகோவாகும் இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 13 லட்சம்.தற்போது அதை விட சிறிய நாடான ஐஸ்லாந்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\n1.1954 – சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2019/11/20/tamil-nadu-local-body-election-cm-edappadi-forget-jayalalitha-stalin-forget-karunanithi/", "date_download": "2020-11-24T00:08:22Z", "digest": "sha1:6XU4CGFGDOJMRBHHCGPGI4UJCZ7JH77R", "length": 12172, "nlines": 88, "source_domain": "virgonews.com", "title": "உள்ளாட்சி தேர்தல் முறை: ஜெயலலிதாவை மறந்த எடப்பாடி- கலைஞரை நிராகரித்த ஸ்டாலின்! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் ��ெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nஉள்ளாட்சி தேர்தல் முறை: ஜெயலலிதாவை மறந்த எடப்பாடி- கலைஞரை நிராகரித்த ஸ்டாலின்\nமேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.\nஇதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மூலம், மேயர், நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தில்,மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஒரு கட்சியாகவும், கவுன்சிலர்கள் வேறு வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருப்பதால், சில சமயங்களில், மாநகர, நகர் மன்ற கூட்டங்களை கூட்டுவதே சிக்கலாகி விடுகிறது என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும், மறைமுக தேர்தலால் நிலையான அமைப்பு உருவாகும். அனைத்து உறுப்பினர்களுக்கும் பொறுப்பு கூடும். மறைமுக தேர்தலால் உள்ளாட்சி அமைப்புகள் சுமுகமாக செயல்படும்.\nஅதிகமான கவுன்சிலர்களை கொண்ட சென்னை, மதுரை போன்ற இடங்களில் சிறப்பாக பணியாற்ற இம்முறை வழிவகுக்கும். மறைமுக தேர்தலே சிறப்பான நிர்வாகத்தை கொடுக்கும் என்ற பரிந்துரைகள், மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கிடைத்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி அமைப்பின் தலைவர்களை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் முறையே, முன்பு நடைமுறையில் இருந்தது.\nபின்னர், மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.\nஆனாலும், 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கவுன்சிலர்களே, மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவரகளை தேர்ந்தெடுக்கும் முறையை, அப்போதைய திமுக அரசு கொண்டு வந்தது.\nஆனால், 2011 ம் ஆண்டு, இம்முறையை மாற்றி, மீண்டும் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.\nஆனால், ஜெயலலிதா விட்டுச்சென்ற ஆட்சியை தொடரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பின்பற்றிய தேர்தல் முறையை மாற்றி அவசர சட்டம் பிறப்பித்துள்ளார்.\nஇந்த அவசர சட்டத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் மட்டுமன்றி பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்று பாஜகவை சேர்ந்த எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.\nஇதேபோல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nமேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் கொண்டு வந்தது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதன் மூலம் 2006 –ம் ஆண்டு திமுக அரசு கடைபிடித்த மறைமுக தேர்தலை முறையை ஸ்டாலின் தற்போது ஏற்கவில்லை.\nஆக உள்ளாட்சி தேர்தலில் கலைஞரின் தேர்தல் முறையை ஸ்டாலினும், ஜெயலலிதாவின் தேர்தல் முறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கவில்லை என்பதே உண்மை.\n← மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்: கூட்டணி கட்சிகளை கழட்டி விடுகிறதா அதிமுக\nஉள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதில் தயக்கம் காட்டும் திமுக\nகுரு பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும்\nநாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிப்பு\nவன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு – தியாகிகளுக்கும் ஏ.ஜி. கோவிந்தசாமி படையாட்சியாருக்கும் மணிமண்டபம்: திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/motorola-one-vision-7265/competitors/", "date_download": "2020-11-24T00:52:51Z", "digest": "sha1:YB67Q2D4Z2L45ZTF5NFNI3ARKOAFFGHE", "length": 6325, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "மோட்டோரோலா ஒன் விஷன் போட்டியாளர்கள் மற்றும் போட்டிகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோட்டோரோலா ஒன் விஷன��� »\nமோட்டோரோலா ஒன் விஷன் போட்டியாளர்கள்\n4 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n48 MP + 5 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n4 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n48 MP + 5 MP டூயல் கேமரா\n6 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n48 MP + 8 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n48 MP + 5 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n48 MP + 8 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n48 MP + 5 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n48 MP + 2 MP டூயல் கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=616234", "date_download": "2020-11-24T01:46:21Z", "digest": "sha1:43VRHVMJT4APHAY55REFOTSYXHJZKZYU", "length": 5920, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலூர் அருகே எருக்கம்பட்டியில் கானாற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவேலூர் அருகே எருக்கம்பட்டியில் கானாற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு\nவேலூர் : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே எருக்கம்பட்டியில் கானாற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். கானாற்றில் மூழ்கி 7 ம் வகுப்பு மாணவி பாவனா, 3 ம் வகுப்பு மாணவி கீர்த்தனா உயிரிழந்துள்ளனர்.\nவேலூர் கானாற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு\nமனைப்பிரிவு, கட்டிட அனுமதி விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் விரைந்து அனுமதி வழங்க வேண்டும்: துணை முதல்வர் ஓபிஎஸ் உத்தரவு\nதிருப்பதி செல்லும் வழியில் ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை\nதமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வரதட்சணை பெறவோ, வழங்கவோ கூடாது: உறுதிமொழி படிவங்கள் பெறும் பணி தீவிரம்\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை தரவரிசை வரம்பு வெளியீடு\nசிறைகளில் மனநல சிகிச்சை மையம் கோரி வழக்கு போலீசார் லஞ்சம் வாங்குவதும்மனஅழுத்தம் சார்ந்த பிரச்னையே: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/Fitness/2019/05/10133515/1241006/mantra-meditation.vpf", "date_download": "2020-11-24T01:57:01Z", "digest": "sha1:GPMWUWSU2ZTP4D4WUSQ2HLT2EFWHM277", "length": 13484, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: mantra meditation", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசக்தி வாய்ந்த மந்திர தியானம்\nமந்திர தியானத்தில் மனதைக் குவிக்க ஒரு எளிய சொல் அல்லது மந்திரம் உபயோகப்படுத்தப்படுகிறது. எளிமையான, சக்தி வாய்ந்த தியானமான மந்திர தியானத்தைப் பார்ப்போம்.\nஇந்த மந்திர தியானத்தில் மனதைக் குவிக்க ஒரு எளிய சொல் அல்லது மந்திரம் உபயோகப்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் அது குருவால் தரப்படும் இரகசியச் சொல்லாக இருந்தது. அது நாமாகத் தேர்ந்தெடுக்கும் சொல்லாக இருந்ததில்லை. குரு மூலம் பெறும் அந்த சொல்லிற்கு மிகுந்த சக்தி இருப்பதாக நம்பப்பட்டதால் அந்த மந்திர தியானம் சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டது. அன்றும் இன்றும் பிரபலமான தியான முறைகளில் ஒன்றாக இது இருந்து வருகிறது.\nமந்திரத் தியானம் செய்யும் முறையை அறியும் முன் ஒரு மந்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது முக்கியம். அந்த மந்திரத்தை நீங்கள் ஒரு குருவிடம் இருந்து பெறலாம். இல்லா விட்டால் நீங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nமந்திர தியானத்திற்குப் பயன்படுத்தப்படும் சொற்களில் முதலிடம் வகிப்பது ”ஓம்”. பிரணவ மந்திரமாகக் கருதப்படும் இம்மந்திரம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.\nசுமார் அரை மணி நேரத்திற்கு முன்பே கடிகாரத்தில் அலாரம் செட் செய்து விட்டு தியானத்தை ஆரம்பித்தால் அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.\n1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.\n2) மூச்சு சீராகவும், ஆழமாகவும் தானாக மாறும் வரை உங்கள் கவனம் அதன் மீது இருக்கட்டு���்.\n3) மூச்சு சீரான பிறகு அந்த மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனதிற்குள் மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும்.\n4) அந்த மந்திரத்தை நிறுத்தி நிதானமாக உச்சரியுங்கள். உச்சரிக்கும் விதம் மிக வேகமாகவோ, மிக நிதானமாகவோ இல்லாமல் சாதாரண நிதானத்துடன் இருக்கட்டும்.\n5) உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்கட்டும். சில முறைக்குப் பின் மனம் கண்டிப்பாக அலைய ஆரம்பிக்கும். எத்தனை முறை அலைந்தாலும் பொறுமையாக அந்த அதை திரும்ப மந்திரத்திற்கே கொண்டு வாருங்கள். உட்காரும் நிலை சில உணர்வுகளை உடலில் ஏற்படுத்தக் கூடும். அதில் கவனம் செல்லும் போதும் மீண்டும் மனதை மந்திரத்திற்கே கொண்டு வாருங்கள்.\n6) தியானத்தின் போது மந்திரம் உச்சரிப்பது நின்று போகலாம். நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் வேகம் அதிகரிக்கவோ, குறையவோ செய்யலாம். அப்போதெல்லாம். மனதில் மந்திரம் அல்லாமல் வேறெதோ எண்ணம் நுழைந்து விட்டது என்று பொருள். அப்படி எல்லாம் ஆகும் போது சலிப்படையக் கூடாது. இந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டாமல் யாரும் தியானங்களில் உயர்நிலைகள் அடைய முடிந்ததில்லை.\n7) திரும்பத் திரும்ப ஆரம்பித்த அதே ஆர்வத்துடன் அதே நிதானமான முறையில் மந்திரத்தை மீண்டும் உச்சரிக்க ஆரம்பியுங்கள். ஒரு சில நாட்களில் அந்த மந்திரம் உங்களுக்குள் பெரும் மாற்றங்கள் கொண்டு வரும். அப்போதும் கூட அந்த மாற்றங்களைப் பற்றி அந்த தியான நேரத்தில் சிந்திக்க ஆரம்பித்து விடாதீர்கள். அந்த மந்திரச் சொல்லில் மீண்டும் மீண்டும் லயிக்க விடுங்கள்.\nதியானம் நல்ல முறையில் கைகூடிய பின் ஒரு நாளில் ஒரு கட்டத்தில் நீங்கள் மந்திரத்தை மட்டுமே உணர்ந்தவராய் இருப்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே அந்த மந்திரத்தை உச்சரிப்பது போல உணர்வீர்கள். அந்த மந்திரமே உங்கள் பிரபஞ்சமாகி விடும். ஒரு பேரமைதியினை நீங்கள் ஆழமாக உணர்வீர்கள். காலம் அந்த சமயத்தில் ஸ்தம்பித்துப் போவதாய் உணர்வீர்கள்.\n9) ஆனால் அந்த அனுபவங்கள் ஆரம்பங்களில் சில வினாடிகளே நீடிக்கும். பின் அது போன்ற அனுபவங்கள் சீக்கிரம் கிடைக்காமல் போகலாம். அதையே எதிர்பார்த்து தியானம் செய்வது தியானமாகாது. எதிர்பார்ப்பு மனதில் இருக்கிற நேரம் மனம் முழுமையாக தியானத்தில் லயிக்காது.\n10) இது போன்ற அனுபவங்கள் வரும். போகும். ஆனால் இதிலெல்லாம் அலைக்கழியாமல் தியானத்தை மீண்டும் தொடருங்கள். மனம் அலைகின்ற நேரத்தில் அதைப் பொருட்படுத்தாமல் எப்படி அதை மீண்டும் மந்திரத்திற்குக் கொண்டு வருவீர்களோ அப்படியே இந்த எதிர்பார்ப்புகள் வரும் போதும் அதை ஒரு விலகலாக எண்ணி மீண்டும் மனதை மந்திரத்திற்குக் கொண்டு வாருங்கள்.\nஉடலின் வெப்பத்தை விரட்டும் மூச்சுப்பயிற்சி\nசிந்திக்க வைக்கும் சிரிப்பு யோகாவால் ஏற்படும் பலன்கள்\nவயதானவர்கள் ஒரு சில பயிற்சிகளை செய்தால் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தலாம்\n‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சியால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nபெண்களுக்கு அரை மணி நேரத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-11-24T01:24:46Z", "digest": "sha1:H3UXGFH4HEV3TARHEV33C3HF6QKI6Y6H", "length": 29877, "nlines": 540, "source_domain": "www.naamtamilar.org", "title": "தம் இனத்தை அழித்த சிங்கள அரசுக்கு தமிழர்கள் புகட்டிய பாடமே வட மாகாணத் தேர்தல் முடிவு: நாம் தமிழர் கட்சிநாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதம் இனத்தை அழித்த சிங்கள அரசுக்கு தமிழர்கள் புகட்டிய பாடமே வட மாகாணத் தேர்தல் முடிவு: நாம் தமிழர் கட்சி\nஉலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இலங்கை அரசால் நடத்தப்பட்ட வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு ஈழத் தமிழ் மக்கள் அளித்துள்ள மாபெரும் வெற்றியானது, தமிழினத்தை இன அழித்தல் செய்த சிங்கள பெளத்த இன வெறி அரசுக்கு தமிழர்கள் புகட்டியுள்ள பாடமாகும்.\nஇராணுவத்தை பயன்படுத்தி கடும் அச்சுறுத்தல் செய்து, தமிழர்களை வாக்குச் சாவடிக்கு வர விடாமல் செய்து, அதன் மூலம் தாங்கள் விரும்பும் பொம்மை அரசை ஏற்படுத்த ராஜபக்ச அரசு செய்த முயற்சியை துணிந்து வந்து வாக்களித்து தமிழ் மக்கள் முறியடித்துள்ளனர்.\nதமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு வட மாகாண தமிழ் மக்கள் அளித்த இந்த தீர்ப்பை, இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்டு தாங்கள் வாழவும், இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு தீர்வையே அவர்கள் விரும்புவதை வெளிப்படுத்துவதாக கூறினால், அதை விட கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் இந்த தேர்தலில் வாக்களித்தவர்களில் அங்கு நடந்த தமிழின அழிப்புப் போரில் தங்கள் கணவன்மாரை இழந்த 50,000 பெண்கள் வாக்களித்துள்ளனர். தங்கள் பிள்ளைகளை போரில் இழந்த, போருக்குப் பின் சிங்கள இராணுவத்தால் கடத்தப்பட்டு இன்று வரை எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத இளைஞர்களின் பெற்றோர்கள் பல ஆயிரக்கணக்கில் வாக்களித்துள்ளார்கள். சிங்கள இனவெறி இராணுவத்தின் குண்டு வீச்சில் தான் பெற்றெடுத்த பச்சிளங் குழந்தைகளை இழந்த தாய்மார்கள் வாக்களித்துள்ளார்கள். தாங்கள் வாழ்ந்த இடங்களை அபகரித்து அங்கு சிங்கள இராணுவ முகாம்களை ஏற்படுத்திய அரசின் முடிவால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். இவர்களின் வாக்குதான் சிங்கள பெளத்த இனவாத அரசின் முன்னெற்ற முகமூடியை கிழத்தெறிந்திருக்கிறது. எனவே, இந்த வெற்றியை எந்த வித்திலும் ராஜபக்ச அரசும், அதற்கு எல்லா வழிகளிலும் முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசும் தங்களது ஜனநாயக முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கூறிக்கொண்டால் அதைவிட பெரிய ஏமாற்று இருக்க முடியாது\nஇந்திய – இலங்கை அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசமைப்பில் செய்யப்ட்ட 13வது திருத்ததன் கீழ் வட மாகாண அரசுக்கு அதிகாரப் பரவல் கிடைக்க தொடர்ந்து முயற்சிப்போம் என்று தமிழ்த் தேச கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். அந்நாட்டு சட்டத்தின்படி, தமிழர் மாகாணத்திற்கென்று தனித்த அதிகாரங்கள் எதையும் வழங்குவதற்கு வழியில்லை என்ற நிலையில், அவர்கள் முயற்சி வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே.\nஇந்தத் தேர்தலின் முக்கிய பலனாக நாம் தமிழர் கட்சி கருதுவது, இலங்கையின் அரசமைப்பிற்கு உட்பட்டு அமைக்கப்படும் ஒரு மாகாண அரசால் தமிழர்களுக்கு எந்த விதமான அரசியல் சம உரிமையும் கிடைக்காது என்பதை உலக நாடுகள் உணர்வதற்���ாக ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. சர்வதேசம் கூறும் அந்த அதிகாரப் பரவலும், தமிழர்களுக்கு அரசியல் சம உரிமையும் கிடைக்காமல் போனால், அப்போதாவது, தமிழர்களின் அரசியல் விடுதலையை நேர்மையாக ஆதரிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். தமிழர்களின் அரசியல் தலையெழுத்தை முடிவு செய்ய ஐ.நா. வாயிலாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த முன் வர வேண்டும்.\nPrevious articleவடக்கில் தேர்தலை நடாத்தியமை தாய் நாட்டிற்கு கிடைத்த வெற்றி – ஜனாதிபதி மஹிந்த\nNext articleமக்களுடைய ஜனநாயக தீர்ப்பிற்கு அனைவரும் மதிப்பளிக்கவேண்டும்\nதிருச்செந்தூர் தொகுதி – ஆத்தூர் பொறுப்பாளர் நியமனம்\nநிலக்கோட்டை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு\nஅணைக்கட்டு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nதிருச்செந்தூர் தொகுதி – ஆத்தூர் பொறுப்பாளர் …\nநிலக்கோட்டை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு\nஅணைக்கட்டு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nசோலையார்பேட்டை தொகுதி – புலி கொடி ஏற்றும் வி…\nகரூர் – மண்டல கலந்தாய்வு\nபல்லடம் தொகுதி – கொடி கம்பம் நடுவிழா\nசைதாப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை முகாம்\nஅம்பாசமுத்திரம் தொகுதி – தேர்தல் பணிகள் குற…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஅண்ணாநகர் – 108 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\n“மெட்ராஸ் கஃபே” படம் பெங்களுர் திரையரங்கில் திரையிடுவதற்கு எதிராக திடீர் முற்றுகை போராட்டம்\nநார்வே நாட்டில் சீமான் உரையாற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/napoleon-actor-diwali-special-viral-photos/", "date_download": "2020-11-24T01:33:14Z", "digest": "sha1:JYNPAWUSZ6GMHYC6GXDBN6TFFFQLSLI7", "length": 6589, "nlines": 97, "source_domain": "www.tamil360newz.com", "title": "நெப்போலியன் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம் - tamil360newz", "raw_content": "\nநெப்போலியன் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா.\nவெள்ளித்திரையில் எல்லா மொழி திரைப்படங்களில் நடித்து தனது அ��ராத உழைப்பினால் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் நெப்போலியன்.\nஇவர் தமிழில் நடித்த எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அது மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் பரவி ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தார்.\nஇவர் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என எல்லா மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை ஏராலும் சேர்த்து வைத்திருக்கிறார்.\nஇவர் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு தனுஷ், குணால் என்ற மகன்கள் உள்ளார்கள் அதில் மூத்த மகனான தனுஷ் ஒரு நோயால் அவதிப்பட்டு அவரால் நடக்க முடியாமல் உள்ளார்.\nஇந்நிலையில் நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் கோலாகலமாக தீபாவளி கொண்டாடிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.\nஇந்த புகைப்படம் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை லைக் ஷேர் என பகிர்ந்து வருகிறார்கள்.\nPrevious articleபார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து கலக்கிய நயன்தாரா வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர்.\nNext articleஆர்யாவையே ஓரம் கட்டும் அளவிற்கு உடலை கரடு முரடாக ஏற்றிய சரத்குமார்.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்த தவசி காலமானார்.\nவந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் சூரரைப்போற்று திரைப்படம் தொலைக்காட்சியிலா. அதுவும் எந்த தொலைக்காட்சியில் தெரியுமா..\nசிம்ரனுக்கும் இந்த டான்ஸ் மாஸ்டருக்கும் ரகசிய உறவா அள்ளிபோட்ட பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/07/blog-post_23.html", "date_download": "2020-11-24T00:54:56Z", "digest": "sha1:KIDRIUVWZT55TFH7O7E3YX253TY6BVZY", "length": 32290, "nlines": 239, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: ஆடி மாதமும் ஆடி அடங்கா தமிழ் இனவாத அரசியலும் : ஒரு நினைவுக் கிளறல்", "raw_content": "\nஆடி மாதமும் ஆடி அடங்கா தமிழ் இனவாத அரசியலும் : ஒரு நினைவுக் கிளறல்\nஇலங்கை வரலாற்றில் ஆடி (ஜூலை) மாதம் வைகாசி (மே) மாதம் ஆவணி (ஆகஸ்ட்) மாதம் ஆகிய மாதங்கள் சகல இலங்கை மக்களாலும் மறக்கமுடியாத துர்ப்பாக்கிய சம்பவங்களால் நிறைந்திருக்கிறது. தமிழ் தேசியவாதிகளின் புலி ஆதரவாளர்களின் சிங்கள இனவெறியூட்டல்கள் ஆண்டுதோறும் ஆடி மாதத்திலும் வைகாசி மாதத்திலும் கள மேற்படுத்தப்படும் பொழுது முழு இலங்கை மக்களும் தமிழ் தேசிய வெறியர்களும் பயங்கரவாதிகளுமான புலிகளால் மற்றும் ஆயுதம் தாங்கிய தமிழ் இயக்கங்களால் இலங்கை மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளையும் நாம் நினைவு கூறவேண்டியுள்ளது.\nஆடி மாதத்தில் இனவெறியாட்டத்தை 1983 ல் சிங்கள காடையர்கள் கட்டவிழ்த்து விட்டபின் அந்த வெறியாட்டத்துக்கு தூண்டுகோலாயிருந்த புலிப பயங்கரவாதம் முடிவுக்கு வரும் வரை வருடந்தோறும் ஆடி மாதத்தில் புலிகள் ஆடிய இனவெறியாட்டம் எமது கவனத்தையும் நினைவையும் விட்டு நீங்கவில்லை. ஆடி மாதமே புலிகளின் ருத்திர தாண்டத்துக்கு கால்கோளிட்ட மாதமாகும் அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்\nதமிழீழம் காண்பதற்காக திரு பிரபாகரன் பெற்ற ஆயுதப்பயிற்சியினை முதல் முதலாக பரீட்சிப்பார்த்து அன்றைய யாழ் நகர பிதாவான திரு அல்பிரட் தரையப்பா அவாகளை படுகொலை செய்ததும் ஆடி மாதமே\nதமிழினத்தின் தானைத் தளபதி என வடமாகாண மக்களால் புகழாரம் சூட்டப்பட்ட திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். மற்றும் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் திரு யோகேஸ்வரன் ஆகியோர் இலங்கையின் தலைநகரான கொழும்பு பெளத்தாலோக மாவத்தையிலுள்ள அவாது வீட்டில்வைத்து விடுதலைப் புலிகளின் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட மாதம் ஆடி மாமாகும். (13.07.1989)\nஇலங்கையின் சர்வதேச விமான நிலையமும், விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களும் விடுதலைப் புலிகளினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்்ட இலங்கை மக்களகளுக்கு 4.000 கோடி ரூபா நஸ்டத்தினை உருவாக்கியதும் ஆடி மாதமேயாகும். (23.07.2001)\nதிருமலை மாவட்ட மூவின மக்களாலும் நேசிக்கப்பட்ட முன்னாள் மூதூர் பிரதிநிதியும், திருமலை மாவட்டத் தலைவரும் (1981 --1983) 1994 ல் திருமலை மாவடஇடத்திலேயே ஆகக்கூடிய வாக்ககளைப்பெற்று தெரிவான திரு தங்கத்துரை அவர்களும், திருமலை சண்முக வித்தியாலய அதிபர், உதவி அதிபர் மேலும் நால்வரும், ஜனாப் எம்.ஈ.எச் மஹ்ரூப் (பா.உ) அவர்களும் விடுதலைப் புலிகளின் ஆயுத வன்முறைக்கு பலியாக்கப்பட்டதும் ஆடி மாதமே\nபிரபல சட்டத்தரணியான திரு நீலன் திருச்செல்வம் அவர்கள் கொழும்பில்லவத்து விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டதுட் ஆடி மாதமே\nவிடுதலைப் போராட்டம் என்னும் ம��யையில் பிரபாகரனால் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் கருணா அம்மானின் ஆதரவாளர்கள் என காரணங்காட்டப்பட்டு\nகொமுப்பின் பறநகர் பகுதியான கொட்டாவ என்னுமிடத்தில்லைத்து புலிகளின் ஆயுததாரிகளால் நஞ்சூட்டப்பட்டு வெட்டியும் சுட்டும் (8) இளைஞர்களை படு கொலைசெய்ததும் ஆடி மாதமே\n5 சம்மாந்துறை ஜாரியா பள்ளியுள் தங்கியிருந்த முஸ்லிம்களை புலிகள் சுட்டுக் கொன்றதும ஆடி மாதமே\n69 ஹஜ் யாத்திரிகர்களை அவர்கள் வீடு திரும்பும் வழியில் ஒனதாட்சிமடத்தில் சுட்டுக் கொன்றதும் ஆடி மாதமே\n14 முஸ்லிம் விவசாயிகளை அக்கரைப்பற்றில் புலிகள் கொன்றதும் ஆடி மாதமே\n19 பஸ் பிரயாணிகளை கிரான்குளத்தில் இறக்கி புலிகள் கொன்றதும் ஆடி மாதமே\n7 முஸ்லிம் இரயில் பிரயாணிகளை தனித்து பிரித்து மட்டக்களப்பில் புலிகள் கொன்றதும் ஆடி மாதமே\nநாம் சந்தித்த துயரங்களும் இழப்புக்களும் நிறைந்த தசாப்தங்கள் மெதுவாக ஆனால் கனதியாக எம்மை விட்டு கழன்று போய்விட்டன. இனவாத அரசியல் பேசி , ஏசி , இறுதியில் முள்ளிவாய்க்கால் வரை இழுத்து சென்றும் முற்று பெற்று விடவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக இன்று வடக்கில் நடைபெறும் உள்ளூராட்சி தேர்தல் களத்தில் தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து நிரூபிக்க வேண்டும் என்று தாழ்மையாக புலம் பெயர் நாட்டில் இன மத விரோதத்துக் கெதிராக போதனை செய்யும் ஏசுவின் கிறிஸ்தவ சமயத்துக்கு எதிராக செயற்படும் விதத்தில் சிங்கள பவுத்த இனவாதம் பேசும் தமிழ் தேசியத்தின் தந்தை செல்வாவுக்கு பின்வந்த புலம் பெயர் நாட்டின் மத போதக தந்தை இம்மானுவேல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் கூலிப் பட்டாளங்களை நிராகரிக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\nவழக்கம் போலவே தமிழ் தேசியவாதிகள் தங்களின் \"பாரம்பரிய \" மொழியில் மீண்டும் பேசத்தொடங்கியிருக்கிரார்கள். அந்த மொழி என்றும் ஒரே மொழியாகத்தான் இருக்கிறது , அதில் இதுவரை பேசப்பட்ட சொற்கள் யாவும் ஒன்றே , அந்த மொழியில் பேசினால்தான் தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள். ஆகவே இனவாத மொழியில் தேர்தல் பிரச்சாரங்கள் முடிக்கி விடப்பட்டு இன்று சாதாரண உள்ளூராட்சி தேர்தலும் பெரும் முள்ளிவாய்க்கால் போராட்டமாக தந்தை இம்மானுவேல் உடபட பலரால் சித்தரிக்கப்படுகிறது. .\n1983 ஆடி மாதம் தம��ழரை அழித்த சிங்கள அரசு அதே தினத்தில் இந்த தேர்தலை நடத்துவதை வேறு புதிய உபாய இன அழிப்பாக அர்த்தப்படுத்தும் விதத்தில் தர்க்க விளக்கமளித்து முல்லிவாய்க்காளை முன்னிறுத்திய போராட்ட அரசியலுக்கு இந்த தேர்தலை அடையாளப்படுத்துகிறார்கள்.\nஇந்த பின்னணியில் சற்று பின்னோக்கி பார்த்தால் தமிழ் தேசியவாதிகளின் முஸ்லிம் இனவாதம் தீவிர தமிழ் தேசிய வாதத்துடன் சமாந்தரமாக முளைவிட்ட காலமும் நம் மனத்திரையில் நிழலாடுகிறது.\n\"மேலுக்கும் தட்டை கீழுக்கும் தட்டை\"\nபடம்: முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத்\nசிறிமாவோ பண்டாரநாயகாவின் அரசாங்கத்தில் பதியுதீன் மஹ்மூத் கல்வி அமைச்சராகவிருந்த போது அவர் 1973 ல் தரப்படுத்தலை கொண்டுவந்தார் என்பதற்காக யாழ்ப்பாணத்தில் மாணவர் சங்கங்களினால் ( மாணவர் பேரவை உட்பட ) பாரியளவில் எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. அதற்கு தலைமை தாங்கி நடத்தியவர் புலிகளின் ஆதரவாளராகவிருந்த , இப்போதெல்லாம் அடிக்கடி முஸ்லிம் தமிழ் உறவு பற்றி பேசும் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் துணைத்தலைவருமான மாவை சேனாதிராஜா. இப்பேரணியில் அவர் முன்னணியில் நிற்க அவரது (சேனாதிபதியின் படையினர் ) பேரணியில் என்ன கோஷமிட்டார்கள் என்று வரலாற்று பக்கங்களை புரட்டி பார்த்தால் யாழ் மேட்டுக்குடி கல்வி சமூகமும் ; தமிழ் கல்வியாளர்கள் வழக்கறிஞர்களை கொண்ட அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக் கெதிரான இனவாதத்தினை கொண்டிருந்தார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.\nபடம்: மசூர் மொவ்லானா, சேகு இஸ்ஸதீன் மாவை சேனாதிராஜா\nஅந்த பேரணியில் சேனாதிபதி உட்பட கலந்து கொண்ட இளைஞர்கள் \"உம்மா படிச்சது அஞ்சாம் வகுப்பு , வாப்பா படிச்சது எட்டாம் வகுப்பு, நாங்கள் படிச்சது ஏ எல் ( அதாவது பல்கலைக் கழக தெரிவுக்கான க. பொ . த. உயர்தரம் ) என்று தங்களிடேயே வாழும் முஸ்லிம்களின் மனநிலை பற்றி கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளாமல் , திமிருடன் சத்தமிட்ட கோசங்களில் ஒன்றுதான் அது. அந்த பேரணியில் கூவிய இன்னுமொரு சுலோகம் \"பதியுதீனுக்கு மேலுக்கும் தட்டை கீழுக்கும் தட்டை \" ( அதாவது தலை மொட்டை , அதுபோல் கீழேயும் .... தட்டை- இச்சுலோகத்தில் சமய அடிப்படையில் செய்யப்படும் விருத்தசேஷனத்தை தங்களின் வக்கிரமான எதுகை மோனையுடன் வெளிப்படுத்தினர் ) விவஷ்தையறற முறையில் ஒரு தனி மனிதனையும் அவன் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தையும் கேவலப்படுத்தும் விதத்தில் தங்களை கல்விச் சமூகம் என பெருமை பாராட்டும் யாழ் மேட்டுக்குடி சமூகம் தங்களை படவர்த்தன்மாக முஸ்லிம் இனவாதிகளாக காட்டிய பேரணி அது.\nஇந்த திமிரும் இனவாதமும் இன்னமும் தமிழ் தேசியவாதிகளிடம் விட்டுப்போகவில்லை . அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலண்டன் கிளை பிரதிநிதியாக தன்னை வெளிப்படுத்தி இலண்டனில் நம்நாடு என்ற பத்திரிக்கையின் நிர்வாக பொறுப்பாளராக செயற்பட்ட மேலும் பல சிற்றேடுகளையும் நடத்தி தீவிர தமிழ் இனவாதம் பேசிய ஐ தி சம்பந்தன் , வட மாகான முஸ்லிம்களை பவித்திரமாக பிரபாகரன் அனுப்பிவைத்தார் என்று பிலாக்கணம் பாடியவர் . இவர் ( ஐ தி சம்பந்தன்) வீரகேசரியில் அண்மையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிடும் நாட்டை ஆட்சி செய்த சிங்களவனும் படித்தவனில்லை என்று இளக்காரம் இதனை சுட்டிக்காட்டுகிறது.\n“தமிழர்கள் மீது நல்லெண்ணம் கொண்டிருந்த ஆட்சியாளர்கள் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது 7 ஆம் வகுப்பு படித்த டி.எஸ். சேனநாயக்காவின் தலைமையிலான ஐ.தே. கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். இதற்குத் தமிழ்த் தலைவர்களிடையே காணப்பட்ட ஒற்றுமை இன்மையும் ஒருகாரணம். அத்துடன் பிரித்தாளும் தந்திரமும் சேர்ந்து கொண்டது” ( வீரகேசரி 6-02-2011)\nஅதே நம்நாடு பத்திரிக்கையில் கவுரவ ஆலோசகராக பணியாற்றியர் பேராசிரியர் கோபன் மகாதேவா என்பவர். அவரும் தம் பங்கிற்கு பதயுதீன் முஸ்லிம்களில் படிப்பு குறைந்தவர்களுக்கும் ஆசிரியர் நியமங்களை அள்ளி அள்ளி வழங்கினார் என்பது உட்பட பல குற்றச்சாட்டுக்களை ஆதாரமற்று அகந்தையில் முன்வைத்தவர் .\nஆனால் மாறாக யாழ் தலித் சமூகம் அறுபதாம் ஆண்டு இறுதிப்பகுதியில் பதியுதீன் மஹ்மூத் ஒரு சாதாரண பிரஜையாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக இருந்தபோது அவரை வரவேற்று கவுரவித்த வரலாறும் ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட சமூகங்களின் இணக்கப்பாட்டுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தது . ( இந்த வரலாறு தெரியாமல் ரவுப் ஹகீம் போன்றோர் தரப்படுத்தல் மற்றும் அவரின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்பாடுகளை சில வருடங்களுக்கு முன்பு பகிரங்க கூட்டமொன்றில் விமர்சித்ததையும் என்னால் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ) எம். சி . சுப்பிரமணியம் (பின்னர் ஸ்ரீமா அரசில் நியமன நாடாளுமன்ற அங்கத்தவராக நியமிக்கப்பட்டவர்) அழைப்பிற்கிணங்க பதயுதீன் தலித் மக்களின் மாநாட்டில் கலந்துகொண்ட நிகழ்வென்பது தமிழ் தேசிய இனவாத சக்திகளின் எதிரிடை நிகழ்சியாக யாழ் மக்களின் பிறிதொரு மனோபாவத்தை- மாண்பினை -சமப்படுத்தும் நிகழ்சியாக சுட்டி நிற்கிறது.\nஇரண்டு எழுத்தில் இயங்கிவந்த இணையற்ற செயல் வீரன் என்ற பெயரில் எம்.சி நினைவுக் குழு வெளியிட்ட நூலில் தலித் மக்களின் வாழ்வில் எம்.சி சுப்பிரமணியம் ஆற்றிய வரலாற்று பாத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் எம்.சி சுப்பிரமணியம் மற்றுமல்ல அவரின் தோழர்களும் தலித் மக்களின் சார்பில் தமிழ் தேசிய குறுகிய இனவாத அரசியலுக்கு அப்பால் சென்று தேசிய அரசியல் தொடர்பாடல்களையும் ஏற்படுத்தி அந்த பயணத்தில் மறைந்த முன்னாள் சுதந்திர கட்சியின் அரசில் கல்வியமைச்சராகவிருந்த கலாநிதி பதியுதீன் மற்றும் ஸ்ரீ லங்கா சுததந்திர கட்சி தலைவர்களுடனும் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்களுடனும் மிக நெருக்கமான அரசியல் தொடர்புகளை கொண்டிருந்தனர். நாம் பின்னால் கண்ட தமிழ் தேசிய வெறியூட்டப்பட்ட சமூகத்திலிருந்து மாறுபட்ட ஜனநாயக சூழலில் நிலவிய சுயாதீனமான பல்கட்சி அரசியல் நிலைமை அன்று அதற்கான நடைமுறை வாய்ப்பினை வழங்கியிருந்தது.\nஎம்.சி சுப்பிரமணியம் வீ. பொன்னம்பலம் ஆகியோர் பதியுதீன் அவர்கள் அமைச்சராக இல்லாத போதும் 1970 ஆண்டு பொது தேர்தல்களுக்கு முன்பு இஸ்லாமிய சோஷலிச முன்னணியின் கூட்டம் யாழ் ஜின்னா மண்டபத்தில் அண்மையில் காலம் சென்ற மஜீத் தலைமையில் நடைபெற்ற போது கலந்துகொண்டனர். அது பற்றி பின்னர் பார்ப்போம்.\n\"நுனி நாக்கில் தேசியம், அடி நாக்கில் அதிகாரப்பசி\n“தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைக த ள் தொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும், துறைசார் ஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை ...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nநெஞ்சில் மூண்ட தீயை நினைவில் இறக்கிய நாள்\nமெல்ல தமிழ் ஊடக தர்மம் இனிச் சாகும்\nதமிழக முஸ்லிம் அரசியலும் இலங்கை விவகாரங்களும்;\n\"இவர் போல யாரென்று\" மறக்க முடியாத சில மனிதர்கள் - ...\nஆடி மாதமும் ஆடி அடங்கா தமிழ் இனவாத அரசியலும் : ஒர...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/3000%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%20%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2020-11-24T00:59:52Z", "digest": "sha1:Y5V3UETDU4W7C5FQ65AXAC6EFV7UG74F", "length": 2973, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 3000 கிலோ ஆப்பிள்கள்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகொரோனா நோயாளிகளுக்காக 3000 கிலோ ...\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/yogibabu-meet-cm/", "date_download": "2020-11-24T01:32:32Z", "digest": "sha1:ZHJOAWGM4Z6YFVYBGOWE3U7XJEACVTB5", "length": 13585, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "முதல்வரை சந்தித்த யோகி பாபு..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nமுதல்வரை சந்தித்த யோகி பாபு..\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்.. கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்த��ற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்.. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்.. திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்.. திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்.. நடந்தது என்ன நெருங்கி வரும் நிவர் புயல்.. சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து.. சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து.. எங்கெங்கு தெரியுமா மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை.. எவ்வளவு தெரியுமா எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க.. விலகும் தேமுதிக… கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்.. எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் நார்வே வானிலை மையம் எச்சரிக்கை.. நார்வே வானிலை மையம் எச்சரிக்கை.. தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி.. போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி.. 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. சென்னையிலேயே அருமையான வேலை.. கொரோனா பரவலின் இரண்டாம் அலை.. எச்சரிக்கும் நிபுணர்கள்.. நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து.. வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்.. வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்.. தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்.. தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்.. தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை.. தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை.. விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி.. விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி.. 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..\nமுதல்வரை சந்தித்த யோகி பாபு..\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து யோகி பாபு அழைப்பு வைத்தார்.\nதமிழ் சினிமாவில் தற்போது காமெடியனாக கலக்கி வருபவர் யோகிபாபு. மேடை நிகழ்ச்சிகளில் இவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் என ���ேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், அவர் திடீரென பார்கவி என்பரை திருமணம் செய்தார். இந்த திருமணம் யோகி பாபுவின் குல பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதையடுத்து, வரும் ஏப்ரல் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்\nஇதற்காக சமீபத்தில் அவர் நடிகர் விஜய்காந்தை சந்தித்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு வைத்தார். இந்நிலையில் தற்போது அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.\nபாதுகாப்புடன் காதல் செய்ய அறிவுறுத்தும் சீரியல் நடிகை..\nகொரோனா அச்சத்தில் முகக்கவசம் அணிந்து கணவருக்கு சீரியல் நடிகை முத்தமிட்டுள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கன்னட திரைப்படங்கள், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், கன்னடத்தில் ஒளிபரப்பான நந்தினி என்ற சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமான நடிகை நித்யா ராம், தனது கணவர் […]\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nகொரோனாவை சாதகமாக்கி தாக்குதல் நடத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகள்..\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்; 5 வங்கி ஊழியர்கள் பலி..\nபிரதமரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற கொரோனா..\nகஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு வழங்கினார் ரஜினி\nகாவல் நிலையத்தில் டிக்டாக் வீடியோ…சஸ்பெண்ட் ஆன போலீஸ்… குவியும் சினிமா வாய்ப்புகள்…\nபயங்கரவாதிகள் வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறார்கள் – ஐ.நா எச்சரிக்கை\nயோகிபாபுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை – திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி\n“ரஜினி, அஜித், விஜய் ஆகியோருடன் நடிக்க விருப்பமில்லை..” விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்..\nபாபநாசம் பட பாணியில் கொலை….மாமியார், நாத்தனார், உறவினர் என 3 பெண்கள் சிக்கினர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு..\nவெறும் 30 நொடிகளிலேயே கொரோனாவை செயலிழக்க செய்யும��� பொருட்கள் இவை தானாம்.. புதிய ஆய்வு\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60…\nநிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு..\nஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்.. கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா\nநெருங்கி வரும் நிவர் புயல்.. சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து.. சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..\nஎப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க.. விலகும் தேமுதிக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/06/12/", "date_download": "2020-11-24T00:21:43Z", "digest": "sha1:6HRT7EUVFA2ODETEY7STWPFAYWBDX6UC", "length": 4133, "nlines": 62, "source_domain": "mandaitivu-ch.com", "title": "12 | ஜூன் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nபொருத்தமான வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி \nஉங்களுக்கான வாழ்க்கைத் துணைவர் எப்படியானவராக இருக்க வேண்டும்.’ இந்தக் கேள்வியை ஒரு பையனிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.\nமூட்டு நோய்களின் பாதிப்புகளை எதிர்கொள்ளல்…\n“இந்த வலிகளோடு வாழ்வது சரியான கஸ்டம். காலையில் கால்களைக் கீழே வைத்து எழும்ப முடியாது. கை கால்களை நீட்டி மடக்கி அசைத்து பயிற்சி கொடுத்தால்தான் ஒருமாதிரி எழும்பி, அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய முடியுது………. இந்த மனிசனுக்கும் பிள்ளைகளுக்கும் அது புரியுதே. விடிஞ்சால் பொழுதுபட்டால் வருத்தப் பாட்டுத்தான் பாடுறன் என நக்கல் அடிக்குதுகள்”\nஇவ்வாறு சொல்பவர்கள் அநேகம். ஏனெனில் மூட்டு நோய்கள் (Arthiritis) மிகவும் பரவலாகக் காணப்படும் நோயாகும்\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/oneplus-8gb-ram-mobiles/", "date_download": "2020-11-24T01:06:30Z", "digest": "sha1:MQRO7JUU7GSFQHKCO52DQUQYR3DVWID3", "length": 19146, "nlines": 511, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஒன்ப்ளஸ் 8GB ரேம் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்ப்ளஸ் 8GB ரேம் மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 8GB ரேம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (11)\n2,000 mAh மற்றும் அதற்கு மே��் (11)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (11)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (5)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (5)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (11)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (1)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (9)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (2)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (11)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (8)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 24-ம் தேதி, நவம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 11 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.53,999 விலையில் ஒன்பிளஸ் 7T ப்ரோ விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஒன்பிளஸ் 8 ப்ரோ போன் 54,990 விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 8T, ஒன்பிளஸ் நோர்ட் மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்ப்ளஸ் 8GB ரேம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஎல்ஜி 8GB ரேம் மொபைல்கள்\nசாம்சங் 8GB ரேம் மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 8GB ரேம் மொபைல்கள்\nலெனோவா 8GB ரேம் மொபைல்கள்\nமோட்டரோலா 8GB ரேம் மொபைல்கள்\nசியோமி 8GB ரேம் மொபைல்கள்\nஹானர் 8GB ரேம் மொபைல்கள்\nமெய்சூ 8GB ரேம் மொபைல்கள்\nவிவோ 8GB ரேம் மொபைல்கள்\nஓப்போ 8GB ரேம் மொபைல்கள்\nஆ��ுஸ் 8GB ரேம் மொபைல்கள்\nநியூபா 8GB ரேம் மொபைல்கள்\nநோக்கியா 8GB ரேம் மொபைல்கள்\nஹூவாய் 8GB ரேம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsalambana.com/?p=50069", "date_download": "2020-11-24T01:09:56Z", "digest": "sha1:JN3SVUR4LM7CWHYY4SENCUGQZFWQG3W7", "length": 6663, "nlines": 92, "source_domain": "tamil.newsalambana.com", "title": "நண்பர்களுடன் மது குடிக்க ஆற்றுக்குச் சென்ற இளைஞர் - நீரில் மூழ்கி மர்மமாக உயிரிழப்பு! » News alambana - Tamil", "raw_content": "\nநண்பர்களுடன் மது குடிக்க ஆற்றுக்குச் சென்ற இளைஞர் – நீரில் மூழ்கி மர்மமாக உயிரிழப்பு\nநண்பர்களுடன் மது அருந்த நொய்யல் ஆற்றங்கரைக்கு சென்ற இளைஞர் நீரில் மூழகி பலியானார். இறப்பில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.\nதிருப்பூர் மங்கலம் பகுதியில் தங்கி கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார் ஊட்டியை சேர்ந்த லோக ரத்தினம் (27). திருப்பூருக்கு வந்து சில வாரங்களே ஆன நிலையில் நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் சேர்ந்து மங்கலம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றங்கரைக்கு மது அருந்த சென்றுள்ளார். அப்பொழுது லோகரத்தினம் தவறி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.\nஇனவெறிக்கு எதிராக ஐபிஎல் அரங்கில் ஒலித்த ஹர்திக் பாண்டியாவின் குரல்\nநேற்று அவரது உடல் கிடைக்காத நிலையில், இன்று அவரது உடலை மீட்ட மங்கலம் போலீசார் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லோக ரத்தினத்துடன் மது அருந்த சென்ற அவரது நண்பர்கள் வினோத், ராஜா, சுபாஷ், மாணிக்கவேல் ராஜா உள்ளிட்ட 5 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த லோக ரத்தினத்தின் உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் பல்லடம் அரசு மருத்துவமனையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஎல்லாருக்கும் தேர்தல் ஜூரம் என்றால்.. காங்கிரசுக்கு மட்டும் ஜன்னியே வந்துடுச்சு.. பொன்.ராதா பொளேர்\nஉலக நாடுகளின் எரிசக்தி தேவையை இந்தியா பூர்த்தி செய்யும்\nஉலக நாடுகளின் எரிசக்தி தேவையை இந்தியா பூர்த்தி செய்யும்\nமுன்னணி கட்டுரையாளர்களிடமிருந்து விளையாட்டு, வணிகம், பொழுதுபோக்கு, வலைப்பதிவுகள் மற்றும் கருத்துகள் பற்றிய இன்றைய நேரடி செய்திகளைப் படியுங்கள் tamil.newsalambana.com\nபிரசாந்த் கிஷோரால் புகைச்சல்: திரி��முலில் எதிர்ப்பு குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2010/05/28/", "date_download": "2020-11-24T01:36:45Z", "digest": "sha1:HPEZJECFYRHH7RAOM7XR7DCZ4ZDRKYHP", "length": 8586, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 05ONTH 28, 2010: Daily and Latest News archives sitemap of 05ONTH 28, 2010 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2010 05 28\nஏர் இந்தியா ஊழியர்கள் மீண்டும் ஸ்டிரைக் அறிவிப்பு\nமலேசிய டாப் பணக்காரர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்\n3 மாதத்தில் 5 கோடி லேப்டாப்கள் விற்பனை\nபிபிஓ-மீடியாக்களில் பணியாற்றும் பெண்களிடையே புகை பிடித்தல் அதிகரிப்பு\nஎஸ்எஸ்எல்சி தேர்வு-மகள் `பாஸ்'-தந்தை `பெயில்'\nரயிலை கவிழ்த்த நக்ஸல்கள்: கவிழ்ந்த ரயில் மீது மோதிய சரக்கு ரயில்-65 பேர் பலி\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய கடற்படை ஊழியர் கைது\nஜெட் ஏர்வேஸ்-இண்டிகோ விமானங்கள் மோதல் தவிர்ப்பு\nஇந்திய ராணுவத்தினர்-உளவுத்துறையினருக்கு விசா வழங்க கனடா மறுப்பு\nஜெர்மன் வங்கிகளில் 50 இந்தியர்களின் கருப்பு பணம்\nபுலி ஆதரவு பேச்சு-பினாங்கு மாநில துணை முதல்வர் மீது நடவடிக்கை கோரும் இந்தியா\nஅடுத்து அதிமுக ஆட்சி தான்: அதுவும் புனித ஜார்ஜ் கோட்டையில்: அதுவும் புனித ஜார்ஜ் கோட்டையில்\nதேர்தலில் முறைகேடுகளை தடுக்க வேண்டும்-அதிமுக செயற்குழு தீர்மானம்\nதிமுகவில் இணையும் முன்னாள் அதிமுக அமைச்சர் சின்னசாமி\nநாகை அருகே இளம் பெண்ணின் உயிரைப் பறித்த கட்டப் பஞ்சாயத்து\nகேரள சாலைகளை மறித்து மதிமுகவினர் போராட்டம்: வைகோ-நெடுமாறன் கைது\nஸ்பெக்ட்ரம் விவகாரம்: சென்னையில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்\nதமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க 46 லட்சம் பேர் தகுதி\nகாங். எம்எல்ஏ வீட்டில் கொள்ளை-ஒருவன் கைது: கார் மீட்பு\nஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்-ஏழ்மையால் விட்டு சென்ற தாய்-அழைத்து வந்த போலீஸ்\nபதவிச் சண்டையில் கொல்லப்பட்ட திமுக கவுன்சிலர்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: சீன ஆதரவு கோரும் இந்தியா\nதென் பசிபிக் கடலில் பயங்கர நில நடுக்கம்\n2 பாகிஸ்தானில் மசூதிகள் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்-30 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T02:25:50Z", "digest": "sha1:UOLEHGDSFJ7IW44T6ROJZ7CDK3YFYLIG", "length": 7176, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்பளை இராசதானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கம்பளை இராச்சியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n- 1345-1359 பாராக்கிரமபாகு V\n- 1357-1373 விக்கிரமபாகு III\n- 1373-1406 புவனேகபாகு V\nகம்பளை இராசதானி தம்பதெனியா இராசதானிக்கு பிறகு இலங்கையில் காணப்பட்ட இரசாதானியாகும். 1300களில் மக்கள் தம்பதெனியாஇலிருந்து மகாவலி கங்கையின் கரையோரத்தில் காணப்பட்ட கம்பளைப் பகுதிக்கு இடம்பெயர தொடங்கினர். இதனால் தம்பதெனியா இரசதானியின் கடைசி அரசனான விசயபாகுவிற்கு பிறகு அரசாட்சியேறிய 6 ஆம் புவனேகபாகு தனது தலைநகரை கம்பளைக்கு மாற்றினான். இதேவேளை அவனது சகோதரனும் ஐந்தாம் பராக்கிரமபாகு என்ற பெயரில் தெடிகமையிருந்து அரசாண்டான். இதனால் ஒரு இராசதானிக்கு இரண்டு அரசர்கள் காணப்பட்டார்கள்.\n1346-1354 கி.பி. புவனேகபாகு IV\n1344-1360 கி.பி. (தெடிகமையில் இருந்து) பாராக்கிரமபாகு V\n1356-1375 கி.பி. விக்கிரமபாகு III\n1371-1391 கி.பி. புவனேகபாகு V\n1391-1396 கி.பி. வீரபாகு II\n1396-1408 கி.பி. வீர அழகேஸ்வர\nஇலங்கை வரலாறு சுருக்கம் கம்ப்பிரி வில்லியம் கோர்டிங்டன்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2020, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/yen-intha-muzhuval/", "date_download": "2020-11-24T00:49:14Z", "digest": "sha1:GR5F6TYUIBSGMNPFQZTL4ND46FNNXG44", "length": 5324, "nlines": 161, "source_domain": "thegodsmusic.com", "title": "Yen Intha Muzhuval Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஏனோ எனோ ஏன் இந்த முழுவல்\nஅசத்துரு உம் போல எவருமில்லை\nஏனோ ஏன் இந்த அசலை அன்பு\nஏனோ என்மீது சிலுவை அன்பு\nஅசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன்\nநான் என்ன செய்தேன் என்று\nஎனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்\nதணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்\nஏனோ எனோ ஏன் இந்த முழுவல் (complete/perfect love)\nஅசத்தனாம் (weak/feeble person) என்மேல்\nஅசத்துரு (friend) உம் போல எவருமில்லை\nஏனோ ஏன் இந்த அசலை (unshakable) அன்பு\nஏனோ என்மீது சிலுவை அன்பு\nநான் என்ன செய்தேன் என்று\nஎனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்\nஏனோ எனோ ஏன் இந்த முழுவல்\nஅசத்துரு உம் போல எவருமில்லை\nஏனோ ஏன் இந்த அசலை அன்பு\nஏனோ என்மீது சிலுவை அன்பு\nஅசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன்\nநான் என்ன செய்தேன் என்று\nஎனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்\nதணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=617126", "date_download": "2020-11-24T01:41:40Z", "digest": "sha1:YIGWX45AKLY22ALDCXC3U4IZDYLHSF5K", "length": 10236, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "விசாரணைக்கு அழைத்து சென்று போலீசார் லத்தியால் தாக்கியதில் வாலிபரின் மணிக்கட்டில் முறிவு: மருத்துவமனையில் அட்மிட் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிசாரணைக்கு அழைத்து சென்று போலீசார் லத்தியால் தாக்கியதில் வாலிபரின் மணிக்கட்டில் முறிவு: மருத்துவமனையில் அட்மிட்\nபெ.நா.பாளையம்: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் விசாரணைக்கு வருமாறு அழைத்து சென்று போலீசார் லத்தியால் தாக்கியதில் மணிக்கட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாக வாலிபர் புகார் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் கண்ணன் (35). கட்டிட தொழிலாளி. பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் பகுதியில் கண்ணன் தங்கியிருந்தார், கொரோனா காரணமாக கடந்த 6 மாதத்துக்கு முன் கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது சகோதரர் முருகவேல் என்பவரது வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கண்ணனை எழுப்பிய போலீசார் வழக்கு தொடர்பான விசாரணைக்காக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு போலீசார் அடித்ததில் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறி கண்ணன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, நாய்க்கன்பாளையம் கோவனூர் பகுதியில் கடந்த 6 மாதத்துக்கு முன் நடந்த கொலைக்கு குற்றவாளி என ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய போலீசார், லத்தியால் அடித்தும், காலால் உதைத்தும் சித்ரவதை செய்ததாக கண்ணன் மாவட்ட எஸ்.பி. அருளரசுவிடம் புகார் தெரிவித்துள்ளார்.\nபோலீசார் லத்தியால் தாக்கியதில் தனது இடது கை மணிக்கட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதோடு, ஷூ காலால் எட்டி உதைத்ததால் கால் வீங்கியதன் காரணமாக சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் அந்த புகாரில் கூறி உள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,`கண்ணன் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி வருவதும், கொலை நடந்த நேரத்தில் அந்த இடத்தில் இவர்கள் செல்போன் எண்களில் பேசியதும் தெரியவந்ததை தொடர்ந்தே விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போதே காலில் காயத்துடன் நடக்க முடியாமல் தான் கண்ணன் காவல்நிலையம் வந்தார்’ என்றனர்.\nவிசாரணை போலீசார் லத்தி வாலிபரின் மணிக்கட்டில் முறிவு\nமனைப்பிரிவு, கட்டிட அனுமதி விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் விரைந்து அனுமதி வழங்க வேண்டும்: துணை முதல்வர் ஓபிஎஸ் உத்தரவு\nதிருப்பதி செல்லும் வழியில் ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை\nதமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வரதட்சணை பெறவோ, வழங்கவோ கூடாது: உறுதிமொழி படிவங்கள் பெறும் பணி தீவிரம்\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை தரவரிசை வரம்பு வெளியீடு\nசிறைகளில் மனநல சிகிச்சை மையம் கோரி வழக்கு போலீசார் லஞ்சம் வாங்குவதும்மனஅழுத்தம் சார்ந்த பிரச்னையே: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2019/12/05134207/1274801/melmalayanur-angalamman-temple-deepam-pariharam.vpf", "date_download": "2020-11-24T01:15:19Z", "digest": "sha1:ONFEX22JDAOJW5OUSXER54ESEVXRKIKI", "length": 7405, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: melmalayanur angalamman temple deepam pariharam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 05, 2019 13:42\nஅம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் அவர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறுகிறது.\nமேல்மலையனூர் அங்காளம்மனுக்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அவர்கள் அம்மனுக்கு உகந்ததான எலுமிச்சை பழம் மாலைகள் அணிவித்து வழிபடுகிறார்கள். பலர் பட்டு சேலைகளை நேர்த்திக் கடனாக செலுத்துகிறார்கள். கோவிலுக்கு வரும் பெண்கள் நெய் விளக்கு தீபமும் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் அவர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் அனைவரும் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு செல்கிறார்கள்.\nஎண்ணிக்கை வடிவில் நெய்தீபம் ஏற்றினால் அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்:\n5 நெய் விளக்கு ஏற்றினால் சிறந்த கல்வி, ஞானம் பெறலாம்.\n9 நெய் விளக்கு ஏற்றினால் நவகி ரக தோஷம் நீங்கும்.\n12 நெய் விளக்கு ஏற்றினால் வேலை யில் தடை நீங்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும்.\n18 நெய் விளக்கு ஏற்றினால் காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கும்.\n27 நெய் விளக்கு ஏற்றினால் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\n36 நெய் விளக்கு ஏற்றினால் சகல தோஷமும் நீங்கும்.\n48 நெய் விளக்கு ஏற்றினால் தொழில் அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.\n108 நெய் விளக்கு ஏற்றினால் அம்மன் அருள் கடாட்ஷம் பெறலாம்.\nநெய் விளக்கு ஏற்றிய பின்னர் பக்தர்கள் அம்மனை வணங்க வேண்டும். அதனை தொடர்ந்து கோவில் பிரகாரத்தை 3 முறை வலம் வந்தால் அவர்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nபாலாரிஷ்ட தோஷம் நீங்க பலன் தரும் பரிகாரங்கள்\nநாம் செய்யும் பரிகாரங்கள் பலன் அளிக்காததற்கு இவை தான் காரணம்\nபிரம்ம முகூர்த்தத்திற்கு இணையான இந்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் தீரும் பிரச்சனைகள்\nஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கை அம்மனை வணங்கினால் தீரும் பிரச்சனைகள்\nதரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும் திருச்செந்தூர்\nதனித்தன்மை பாதுகா���்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/mainfasts/2019/08/05130426/1254664/Garuda-panchami-viratham.vpf", "date_download": "2020-11-24T01:21:25Z", "digest": "sha1:TSGUY7DO3Z54CJQUHOVRZJ4WQ4Q2ERQO", "length": 7086, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Garuda panchami viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇன்று கருட பஞ்சமி- விரதம் இருப்பது எப்படி\nகருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக சர்ப்ப தோஷங்களின் தீவிரத்தன்மை குறைந்து நற்பலன்கள் உண்டாகும்.\nபெருமாளின் வாகனமாக கருடபகவானுக்குரிய ஒரு சிறப்பான நாள் தான் ஆடி மாதத்தில் வருகின்ற கருட பஞ்சமி தினம். அந்த கருட பஞ்சமி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நாம் பெறும் பலன்கள் எத்தனை என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nகருட பஞ்சமி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முடிந்தால் கருட பகவானுக்குரிய மந்திரங்களை 9 முதல் 27 முறை வரை துதித்து வணங்குவது நல்லது. பின்பு பெருமாள் மற்றும் தாயாரை வணங்கி கோயிலை மூன்று முறை வலம் வந்து வீடு திரும்பலாம்.\nகருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக சர்ப்ப தோஷங்களின் தீவிரத்தன்மை குறைந்து நற்பலன்கள் உண்டாகும். வீட்டில் விஷப்பாம்புகள், பூச்சிகள் போன்றவை நுழையாமல் தடுக்கும்.\nகண் திருஷ்டிகள், துஷ்ட சக்தியின் பாதிப்புகள் போன்றவை ஒழியும். மனதிற்கினிய வாழ்க்கைத் துணை, நிறைவான செல்வம், புகழ் போன்றவை கிடைக்கப் பெறுவார்கள். உடலில் விஷ பொருட்களால் ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கி உடல் பழைய நிலையை அடையும். எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கை மற்றும் மனோதிடம் உண்டாகும்.\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nநமது வாழ்க்கை முறையை மாற்றும் ஐயப்பன் விரதம்\nபக்தர்கள் தண்டு விரதம் நிறைவு செய்து வழிபாடு\nஇன்று சூரசம்ஹாரம்: மௌன விரதம் இருந்தால் கோரிக்கைகள் நிறைவேறும்\nதுன்பங்களை போக்கி வாழ்��ில் இன்பம் தரும் கந்தசஷ்டி விரதம்\nராகு கேது தோஷம் நீங்கும்... புத்திர பாக்கியம் அருளும் விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/11/08075911/1270282/kids-learning-science.vpf", "date_download": "2020-11-24T02:06:01Z", "digest": "sha1:6LVW532KZDSICT55BGX7BM3MF35ZPP3W", "length": 23688, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "அறிவியலை விரும்பும் குட்டீஸ் || kids learning science", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுட்டீஸ் உங்களுக்கு ரோபோ பொம்மை பிடிக்குமா ஸ்மார்ட் போனும், அதில் உள்ள விளையாட்டுகளும் ரொம்ப பிடிக்கிறதா ஸ்மார்ட் போனும், அதில் உள்ள விளையாட்டுகளும் ரொம்ப பிடிக்கிறதா அப்படியென்றால் உங்களுக்கு அறிவியலையும் ரொம்ப பிடிக்கும்.\nகுட்டீஸ் உங்களுக்கு ரோபோ பொம்மை பிடிக்குமா ஸ்மார்ட் போனும், அதில் உள்ள விளையாட்டுகளும் ரொம்ப பிடிக்கிறதா ஸ்மார்ட் போனும், அதில் உள்ள விளையாட்டுகளும் ரொம்ப பிடிக்கிறதா அப்படியென்றால் உங்களுக்கு அறிவியலையும் ரொம்ப பிடிக்கும்.\nகுட்டீஸ் உங்களுக்கு ரோபோ பொம்மை பிடிக்குமா ஸ்மார்ட் போனும், அதில் உள்ள விளையாட்டுகளும் ரொம்ப பிடிக்கிறதா ஸ்மார்ட் போனும், அதில் உள்ள விளையாட்டுகளும் ரொம்ப பிடிக்கிறதா அப்படியென்றால் உங்களுக்கு அறிவியலையும் ரொம்ப பிடிக்கும். நமக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதும், புலப்படாத மர்மங்களை விளங்க வைப்பதும் அறிவியல்தான். எந்தத் துறைகளும் அறிவியல் சாராமல் இயங்க முடியாது. நாளை மறுநாள் (நவம்பர் 10) உலக அறிவியல் தினமாகும். அறிவியலின் பயன்களையும், அறிவியலின் நன்மைகளையும் அறிவோமா குட்டீஸ்...\nஅறிவியல் என்பது எந்த ஒன்றையும் தெளிவாக அறிந்து கொள்வது, அறிந்ததை பலருக்கும் பயன்படச் செய்வதாகும்.\nவெறும் கற்களைப் பற்றி நன்கு அறிந்தபோதுதான் அதில் இருந்து தீப்பொறி பிறப்பது உணரப்பட்டது. அதுதான் நெருப்பு உருவாக்கும் நுட்பத்திற்கு வழிவகுத்தது. அதுவே சமைத்து சாப்பிட மனித சமூகத்திற்கு வழிகாட்டியது. காலப்போக்கில் நெருப்பைக் கொண்டு உலோகங்களை உருக்கி கருவிகள் தயாரிக்கவும், பல்வேறு கடினமான வேலைகளை எளிதாக சாதிக்கவும் அடிகோலியது.\nஇப்படித்தான் ஒரு சாதாரண விஷயத்தையும் நன்கு ஆழ்ந்து அறிந்து கொள்ளும்போது, அதை தமது தேவைக்கு எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்ற தெளிவு கிடைக்கும். எது எப்படி இயங்குகிறது, எதை, எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும்போது, அது சார்ந்த குறைகள் ஒவ்வொன்றாக களையப்படும். இங்குள்ள ஒவ்வொரு கண்டு பிடிப்புகளும் அப்படி உருவாக்கப்பட் டவைதான்.\nநெருப்பு, சக்கரம், வாகனம், எந்திரம், விமானம், கணினி என்று ஒவ்வொரு கண்டுபிடிப்பும் பல்வேறு விஷயங்களை உற்று நோக்கி, தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டவைதான். அதற்கு அடிப்படையாக அமைவதே அறிவியல்.\nஇன்று மனிதனின் எண்ணற்ற கண்டுபிடிப்புகளால் நாம் எவ்வளவோ தொழில்நுட்ப வசதியுடன் வாழ்கிறோம். ஆனால் இன்னும் எத்தனையோ சிக்கல்கள், தேவைகளுக்கு அறிவியலின் உதவி தேவைப்படுகிறது. பல்வேறு துறைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், தேவைகளை எளிதில் நிறைவேற்றிக்கொள்ளவும் அறிவியலாளர்களின் தேவை அதிகமாகவே உள்ளது.\nஒவ்வொரு சிறுசிறு சிக்கல்களையும், தேவைகளையும் உற்று கவனித்து அறிந்து கொண்டால் அதை எளிதில் தீர்க்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை உங்களாலும் உருவாக்க முடியும். அதற்குத் தேவையானதுதான் அறிவியல் கல்வி. பள்ளியில் படிப்பது மட்டும் கல்வியல்ல. அனுபவத்திலும், வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் கவனித்து அறிந்து அறிவை வளர்க்கலாம். வாழ்க்கையின் எந்த இடத்திலும், எந்தச் சிக்கலுக்கும் தீர்வு காணும் எவரும் அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஆகலாம்.\nஉதாரணமாக, ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் விழுந்த நிகழ்வை எடுத்துக் கொள்ளலாம். இன்று விண்வெளிக்கு சென்று திரும்பும் விண்கலங்கள் உள்ளன. பூமியில் ஆயிரம் அடிக்கு அடியில் என்னென்ன இருக்கிறது என்பதை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளும் செயற்கை கோள் சாதனங்கள் உள்ளன. ஆனால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒருவரை துரிதமாக செயல்பட்டு மீட்கும் உபகரணம் இன்னும் நமது நாட்டில் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுபோல சுகாதார துறையில் பாதாள சாக்கடைக்குள் அடைப்பை எடுக்க பல தொழிலாளர்கள் சிரமப்படும் நிலை உள்ளது. இதை மனித உதவியின்றி செய்து முடிக்கும் எளிதான கருவிகள் இன்னும் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை.\nஇப்படி பல்வேறு இடங்களில், ஏராளமான தேவைகளுக்கு கண்டுபிடிப்புகள் அவசியமாக இருக்கிறது. அதை உருவாக்கித்தர ஆயிரமாயிரம் விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள். அந்த விஞ்ஞானி நீங்களாகவும் இருக்கலாம். நீங்கள் விஞ்ஞானியாக விரும்பினால் அறிவியலை தேர்வு செய்து படியுங்கள். அன்றாடம் அக்கம்பக்கம் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து அனுபவம் பெறுங்கள். அனுபவமும், அறிவும் பெற்று உயரும் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு அவசியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம்.\nஅதே நேரத்தில் அறிவியலானது மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். அறிவியலின் பயன்களையும் மக்கள் அறிய வேண்டும். அதனால்தான் இந்த உலக அறிவியல் நாளை மக்களுக்கான அறிவியல் நாளாக கடைப்பிடிக்க யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தி உள்ளது. மாணவர்கள் அறிவியலை படிப்பதுடன் நில்லாமல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். அறிவியலின் பயன்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nசெல்போன் ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பாகும். அதைப் பற்றிய அறிவையும், நுட்பத்தையும் அறிவது நமக்கு பலவிதங்களில் நன்மை செய்யும். ஆரம்பத்தில் தொலைவில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்ட செல்போன் கருவி, இன்று வழிகாட்டுதல், பொழுதுபோக்கு, அலுவல், விற்பனை, இணைய சேவை என எண்ணற்ற பயன்பாடுகளின் முக்கிய மையப்புள்ளியாக மாறிவிட்டதல்லவா இந்தக் கருவியை எப்படி பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும், எந்த அளவுக்கு மேல் பயன்படுத்துவது தீமை தரும் எனும் தெளிவை அனைவரும் பெற வேண்டும்.\nஇப்படி ஒவ்வொரு கண்டு பிடிப்பு மற்றும் நிகழ்வின் அறிவியல் உண்மைகளை மக்கள் உணரும்போது தீமைகள் வெகுவாக குறைந்துவிடும். அத்தகைய அறிவியல் விழிப்புணர்வை நோக்கமாக கொண்டே இந்த அறிவியல் தினத்தை மக்கள் அறிவியல் தினமாக கொண்டாட யுனெஸ்கோ பன்னாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும், அறிவியலாளர்களும், மாணவர்களும் அறிவியலை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். நாமும் கற்போம், நம்மை சுற்றி இருப்பவர்களும் பயன்பெற, நலம்பெறச் செய்வோம்\nசென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nந��வர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயார்- அமைச்சர் தங்கமணி\nபேரறிவாளனின் பரோலை மேலும் நீட்டித்தது உச்ச நீதிமன்றம்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபிரேக்-அப்பில் இருந்து மீண்டு வர 5 ஐடியாக்கள்\nமனதுக்குள் இருக்கும் ‘சிலந்தி வலை’\nகார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள்\nபெண்கள் தொழில் தொடங்க வங்கி கடன் பெறுவது எப்படி\nகோபம் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\n24 மணி நேரத்தில் உருவாகிறது நிவர் புயல்... பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nஅதிமுகவுடன் தேர்தல் கூட்டணி... 40 தொகுதிகள் கேட்கும் பாஜக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197224?ref=archive-feed", "date_download": "2020-11-24T00:34:01Z", "digest": "sha1:6PRTO5HX7XTYYE4Y3UL7NKUSVL3FQ4N2", "length": 10236, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "உச்ச கட்ட பரபரப்பில் கொழும்பு அரசியல்! கூட்டமைப்பை வளைத்துப் போடுவதில் இரு தரப்பும் மும்முரம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉச்ச கட்ட பரபரப்பில் கொழும்பு அரசியல் கூட்��மைப்பை வளைத்துப் போடுவதில் இரு தரப்பும் மும்முரம்\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இரு தரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இரண்டு தரப்புக்களும் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றன.\nபிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர ஆகியோரை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.\nஇதன்போது, “நீங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆராய்ந்து வருகின்றார். கூட்டமைப்பின் ஆதரவு எங்களுக்கு அவசியம்“ என்று தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அலைபேசி ஊடாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் நேற்றுப் பேசியுள்ளார்.\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உத்தரவாதம் வழங்கினால் ஆதரவு வழங்கத் தயார் என்று இரு தரப்பினரிடமும் தான் கூறியுள்ளதாக சம்பந்தன் தெரிவித்தார்.\nரணில் பதவியை விட்டு கொடுப்பாரா\nபெரும்பான்மை மக்கள் அனுமதிக்கும் தீர்வைத்தான் வழங்கமுடியும் - மஹிந்த\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந��தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/bengaluru-newyears-eve-sexual-attack/", "date_download": "2020-11-24T01:33:14Z", "digest": "sha1:YDPMBRRFV6NA7V3ZWNCFZTYKD3JKRKVX", "length": 21894, "nlines": 126, "source_domain": "new-democrats.com", "title": "பெங்களூரு கூட்டு பாலியல் துன்புறுத்தல் - மனிதர்களா, விலங்குகளா? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஉழவர்களின் துயரத்தில் குளிர்காயும் நிதி மூலதனம்\nமானியத்தில் மூழ்கடிக்கப்படும் அமெரிக்க விவசாயிகள், கைவிடப்படும் இந்திய விவசாயிகள்\nபெங்களூரு கூட்டு பாலியல் துன்புறுத்தல் – மனிதர்களா, விலங்குகளா\nFiled under இந்தியா, கலாச்சாரம், செய்தி\nமுதலாளித்துவ சமூகத்தில் மனிதன் விலங்கு நிலைக்குத் தாழ்கிறான் என்பதற்கான சமீபத்திய உதாரணம் கடந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது பெண்கள் மேல் நிகழ்த்தப்பட்ட கும்பல் பாலியல் அத்துமீறல்.\nபெங்களூர் நகரின் மகாத்மா காந்தி சாலை மற்றும் பிரிகேடு சாலையில் டிசம்பர் 31-ம் தேதி இரவு நடைபெற்ற புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின் போது பெண்கள் குடிபோதையில் இருந்த ஆண்களால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். அன்று சுமார் 60,000 பேர் பெங்களூருவின் முக்கியமான அந்த இரண்டு சாலைகளில் கூடியிருக்கின்றனர். அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியிருந்த தாக்குதல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.\nஏறத்தாழ ஒருவாரம் கழித்து போலீஸ் 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவத்தில் தாமதத்திற்கு போலீஸ் சொன்ன காரணம் பாதிக்கப்பட பெண்கள் புகார் கொடுக்கவில்லை என்பதுதான். இதில் கவனிக்க ஏண்டிய இன்னொரு விஷயம் இது சம்பந்தமாக கர்நாடக மாநில அமைச்சர் உதிர்த்த வார்த்தைகள்- “மேற்கத்திய கலாச்சாரத்தால் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. மேற்கத்திய ஆடை நாகரிகமே இதற்குக் காரணம்”.\nஇதற்கு அடுத்த நாள் அதே பெங்களூருவில் இரவில் தனியாக சாலையில் நடந்து சென்ற பெண்ணின் மீது அவரைப் பின்தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் பாலியல் வன்முறையை தொடுத்துள்ளனர். இந்தச் சம்பவ���் அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. மேற்கூறிய இரு நிகழ்ச்சிகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nநாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை, பணமதிப்பு நீக்கத்தால் தொழில்கள் முடக்கம், தொழிலாளர்கள் பாதிப்பு இருக்கும் பொழுது இவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை இழவு வீட்டில் விருந்தாகத்தான் பார்க்க வேண்டும். என்றாலும் இன்றைய இளம் சமுதாயத்தினரைப் பீடித்திருக்கும் இந்த நோயைப் பற்றிய காரணம் என்ன என்று பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.\n‘உழைப்பு வெறுக்கப்பட வேண்டியது, நுகர்வுதான் கொண்டாடப்பட வேண்டியது’ என்று திட்டமிட்டு பரப்பப்படும் சீரழிவு நுகர்வு கலாச்சாரம் பெண்களை போதைப் பொருட்களாக மட்டுமே பார்க்க இளைஞர்களை பயிற்றுவிக்கிறது. விளம்பரங்கள், திரைப்படங்கள், பத்திரிகைகள் என்ற பல்வேறு திசைகளிலிருந்து பெண் உடலை விற்பனைப் பொருளாகவும், நுகர்வுக்கான இலக்காகவும் முன்வைக்கும் தாக்குதல்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் தினமும் நடத்தப்படுகிறது.\nபெண்கள் ஆண்களுக்கு அடங்கியவர்கள் என்றும், பெண்ணின் இடம் வீட்டில் மட்டுமே என்றும் கற்பிக்கும் பிற்போக்கு பார்ப்பனிய கண்ணோட்டமும் நவீன முதலாளித்துவத்தின் கைங்கரியமான நுகர்வு கலாச்சாரமும் இணைந்து ‘பொது வெளிகளில் இயங்கும் பெண்களை தாக்குவது தமது உரிமை’ என்ற கண்ணோட்டத்தை இவற்றுக்கு பலியான இளைஞர்கள் மனதில் ஏற்படுத்துகிறது.\nஉலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத அளவு பெண்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் இந்திய நகரங்களில் அரங்கேறுகின்றன. 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா மாணவி மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு பாலியல் வன்முறையைத் தொடர்ந்து ஊடகங்களும் அரசும் சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டும் செய்வதாக போக்கு காட்டின. ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை தொடர்கிறது என்பதற்கான ஆதாரம்தான் பெங்களூருவில் நடந்த தாக்குதல்.\nஅன்றாடம் ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் சமுதாயத்தில் இந்த நிலையைப் பிரதிபலிக்கின்றன. இணைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், அதை ஸ்மார்ட் ஃபோன் மூலம் பெறும் வசதிகளும் இக்குற்றங்களை பலமடங்கு பெருக்கி உள்ளன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியே சமூகத்துக்கு எதிராக போவது முதலாளித்துவ கட்டமைப்பு திவாலாகிப் போயிருப்பதைத்தான் காட்டுகிறது.\nசமுதாயத்தில் குற்றங்களைத் தடுப்பதாகச் சொல்லிக் கொள்ளும் காவல்துறையின் அருகதை நமக்குத் தெரிந்ததுதான். சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்ற பணமதிப்பு நீக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட DYFI பெண்கள் மீது காவல்துறை பாலியல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட சம்பவம் பெண்களுக்கு இனி இச்சமுதாயத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுவதோடு, பெண்கள் புரட்சிகர ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடுவதன் அவசியத்தையும் கோருகிறது.\nஇது தொடர்பான கார்டியன் பத்திரிகை செய்தி\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\n 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி\nபட்டாசு வெடிக்க தடை : முதலாளிக்கு வலிக்காமல் தீர்ப்பு சொல்லும் நீதிமன்றம்\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nநந்தினி, ஹாசினி கொலைகள் – குழந்தைகள் வளர்வதற்கு உகந்த சமூகமா இது\nஐஃபோன், சட்டைகள் : அமெரிக்கா, ஜெர்மனிக்கு பணத்தை குவிக்கும் கொத்தடிமை உழைப்பு\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nமக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்களை முடக்குவதிலும் ஒழித்த��க் கட்டுவதிலும் ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதான் என்பதையே இது அப்பட்டமாகக் காட்டுகிறது \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \n“தொழில்துறை போட்டியில், தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் அதே நேரத்தில், தன்னுடைய சொந்த அமைப்புகள் வீழ்வதற்கும் அரசாங்கம் துணைபோகிறது”\nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nவரவு செலவுத் திட்டம், இராணுவ மயமக்கலை இலக்காகக் கொண்டதாகவே காணப்படுகிறது. அத்துடன், ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான அடிப்படையையும் கொண்டிருக்கின்றது.\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் || பாகம் – 11 பாகம் – 10 உட்கட்சிப் போராட்டம் நடத்துவது எப்படி – தொடர்ச்சி நான்காவதாக, கட்சிக்குள்ளேயும், வெளியிலேயேயும் போராட்டங்கள் நடத்துவது நிறுத்தப்பட வேண்டும்; பலவேறு குற்றங்களும் குறைபாடுகளும், செய்த வேலையின் பரிசீலனையிலும், தொகுத்துக் கூறும் பொழுதும் சுட்டிக் காட்டப்பட வேண்டும். முதலில் ‘விசயத்தில்’ கவனம் செலுத்த வேண்டும்; பிறகுதான் “ஆளுக்கு” வரவேண்டும். முதலாவதாக விசயங்களை, விவாதத்திற்குரியனவற்றை, அதன் தன்மையை, முக்கியத்துவத்தை, குற்றங் குறைகளின் காரணத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்; அதற்குப் பிறகுதான் இந்தக் குற்றங்களுக்கு யார் […]\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nவேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக செய்யும் அடாவடித் தனங்களைக் கண்டித்து, த.பெ.தி.க, விசிக, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் கோவையில் 21.11.2020 அன்று போராட்டம் நடத்தினர் \n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n – ஐ.டி ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்டம் பொருந்தும் : வழக்கறிஞர் விளக்கம்\nமாவோயிஸ்டுகள் : தேசத்தை பாதுகாக்க போராடுபவர்கள்\nசெய்தி: மகாராஷ்டிர மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 14 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். தண்டகாரண்யா பகுதியில் மாவோயிஸ்ட்கள் எதிராக நடந்த தாக்குதலில் இது மிகப்பெரிய வெற்றியாகும். கண்ணோட்டம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nyanabarati.blogspot.com/2019/07/blog-post_87.html", "date_download": "2020-11-24T00:09:46Z", "digest": "sha1:7CT7FISRLCCAXO5VXK7NSPQM6Y7OHNIJ", "length": 14121, "nlines": 81, "source_domain": "nyanabarati.blogspot.com", "title": "வேய்ங்குழல்: இ..ளை..ய..ரா..ஜா.. எனும் இசையருவி", "raw_content": "\nவானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.\nதிங்கள், 15 ஜூலை, 2019\nஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளே தான் மலர்வதை உணரச் செய்யும் மாமருந்து இலக்கியமும் இசையும்தான். தன்னுள்ளே தன்னைக் கரைந்திடச் செய்யும் இசைவாணர்கள் என்றும் என் வணக்கத்துக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். நாற்பதாண்டுகளுக்கு மேலாக காலை கண்விழிப்பு முதல் இரவு கண்மூடி துயில்வது வரை உலகத் தமிழர் நெஞ்சங்களை காற்றில் கரைந்துருகும் இசையால் தினம் வருடும் பெயர் இளையராஜா மட்டும்தான். இந்தப் பண்ணைபுரத்து கிராமத்து மண்ணில் தோன்றிய ராசைய்யாவின் இசையின் மகுடியில்தான் ஒட்டுமொத்த தமிழ்கூறு நல்லுகமும் நாளும் நகர்கிறது. இந்தக் காற்று மண்டலமெங்கும் இளையராஜாவின் இசைத் தீண்டலால் தேனாய் ஒலிக்கிறது. இசையின் இலக்கணத்திற்கு வேண்டுமானால் ஏழு ஸ்வரங்கள் இருக்கலாம் அவரைக் கொண்டாடும் உள்ளங்களுக்கு இ..ளை..ய..ரா..ஜா.. எனும் வெறும் ஐந்து ஸ்வரங்கள் மட்டும்தான். இன்பமோ துன்பமோ, காதலோ கவிதையோ, துள்ளலோ துவலலோ, துடிப்போ தகிப்போ, புன்னகையோ கண்ணீரோ இந்த வாழ்வில் வழிந்தோடும் இன்னும் என்னென்ன சொல்லொண்ணா மனித உணர்ச்சிகளோ அதையெல்லாம் இந்த இராகதேவன் இசையில் கரைத்து கரையேறும் பலரை நான் இந்த வாழ்க்கை வழியெங்கும் நிறையவே கண்டு வருகின்றேன். இளையராஜாவின் எண்ணற்ற இசை பேரின்பத்தில் இதயம் கரைந்து போவது மட்டுமல்ல மொழியால் உருக்கொள்ளவே முடியாத பற்பல காட்சிகள் பரந்து விரிந்து காற்றிலேறி முடிவின்றி மேற்சென்று முடிவற்ற எல்லை நோக்கி போய்க்கொண்டேயிருக்கும். என் வாழ்க்கையில் இளமை அரும்பும் பருவமான அந்த எழுபதுகளின் இடையில் இளையராஜாவின் வருகை புதியதொரு வசந்தத்தைக் கிளர்ந்தெழச் செய்தது. என் பக்கத்து வீட்டுப் பெட்டி போன்ற பெரிய வடிவிலான வானொலியிலிருந்து வழிகிறது ‘அன்னக்கிளி’ படப்பாடல். அப்போது எனக்கு மீசை சிறிய கரிகோடாய் அரும்பத் தொடங்கிய பதினைந்து வயது. என் காதுகளில் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே..’ இனிய தாலாட்டாய் வந்து விழுகிறது. பின்னர் வந்த பதினாறு வயதினிலே ‘செந்தூரப்பூவே’ , கவிக்குயில் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ மனத்தில் பச்சைக் குத்திச் சென்றன. தொடர்ந்து வெளிவந்த ‘உதிரிப் பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’ போன்ற பலநூறு படப் பாடல்களும் இந்த இசை ராஜாதி ராஜனை ரசிக்கும் மனோபாவத்திலிருந்து மனத்தில் வைத்துக் கொண்டாடும் நிலைக்குத் தானகாவே உயர்த்திச் சென்றன. இளையராஜா இசையை இரவெல்லாம் இதயம் முழுக்க சுவாசித்து சுவாசித்து நீடித்த இனிய பொழுதுகள் பல. இசையால் மணக்கும் இந்த மனிதனை மிக அதிசயமாகவே பார்க்கத் தொடங்கிய பருவம் அது. இன்று இளையராஜாமீது சிற்சில விமர்சனங்கள் வந்தாலும் அவரின் இசையால் கொண்ட அந்த வியப்பும் மலைப்பும் இன்னும் என்னுள் கிஞ்சிற்றும் குறைந்தபாடில்லை. ஏகலைவனைப் போலவே நானும் இந்த இராகதேவனுக்குத் தெரியாமலே ஒரு ரசிகனாக, காதலனாக, மாணவனாக, நண்பனாக நாற்பதாண்டுகளுக்கு மேலாக அவரின் இசையை நெஞ்சில் பிடித்துக்கொண்டே பயணித்திருக்கின்றேன். அவரின் இசையில் இதயம் தோய்ந்த பல்லாயிரம் ரசிகர்கள் பலரும் தங்கள் ஒவ்வொரு பருவத்தையும் என்னைப் போலவே கடந்து வந்திருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். எந்தவொரு சூழலிலும் அன்று முதல் இன்றுவரை இளையராஜாவின் இசைதான் என் பின்னணியில் அரூபமாக நின்று ஒலிக்கும். இப்போது எழுபத்தைந்தைத் தொட்டிருக்கும் நமது இளையராஜா நூற்றாண்டையும் தாண்டி இசையால் என்றென்றும் இந்த உலகை ஆலாபனை செய்ய நெஞ்சார வாழ்த்துவோம். இறைவனைப் போலவே மிக உயர்ந்த உன்னத கலைஞர்களும் சொற்களுக்குள் சிறைவைக்க முடியாதவர்கள். அதுபோல எந்த உன்னதச் சொற்களையும் உயர்ந்த எதுவோடும் குழைத்துச் சொல்லி நம் இசை ராஜாங்கத்தின் இசைஞானியைத் தொட்டுவிட முடியாது. அவரின் இசையெனும் அமுதத்தேன் பருகியதில் ஏற்பட்ட கிறக்கத்தில் என் சிற்றறிவுக்கு எட்டிய ஆனந்தத்தில் கொஞ்சம் எட்ட முயன்று தோற்றுப் போகின்றேன். எத்தனையோ இரவுகள் என் மூத்த மகளை தோளில் சாய்த்துக்கொண்டு ‘கண்ணே நவமணியே’ இளையராஜாவோடு ஓராயிரமுறைக்கு மேல் ஊனுயிருருகியிருப்பேன். அந்த இறைவனைப்போல அனைத்தும் கடந்து நிற்பதுதானே இசை\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 11:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்\nநூல்கள்தானே நம்மை உயர்த்தும் ஏணி\nதன்னை உணரச் செய்யத்தானே கல்வி\nகல்லைச் சிற்பமாக்கும் உளிகள்தானே ஆசிரியர்கள்\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T01:46:33Z", "digest": "sha1:7IFSX3FZZ6IVU4X6IC2GFWDTBZ6LOBP7", "length": 4509, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிறப்பம்சங்கள்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅசத்தலாக இருக்கிறது... இதுதான் அ...\nவருகிறது PAYTM கிரெடிட் கார்டு.....\nஇந்தியாவில் வெளியானது ‘விவோ வி20...\nவெளியானது இன்ஃபினிக்ஸ் ‘ஜீரோ 8ஐ’...\n350 சிசி கொண்ட இன்ஜின் ‘ஹோண்டா ச...\nநாளை வெளியாகும் சாம்சங் ‘கேலக்ஸி...\nஅக்டோபர் 16ல் வெளியாகும் இன்ஃபின...\nதலைவர்கள் பயணிக்க தனி விமானம் - ...\nவெளியானது ‘ரெட்மி 9ஏ’ : விலை, சி...\n48 எம்பி கேமராவுடன் வெளியான ‘ஹான...\nரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்...\nசெப்டம்பர் 15ல் வெளியாகும் ரெட்ம...\nஇன்று முதல் ரெட்மி 9 மற்றும் 9 ப...\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/v?page=1", "date_download": "2020-11-24T01:50:18Z", "digest": "sha1:4RMPPBGAFANZZAJCQML67SDPFFNBDVBL", "length": 4485, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | v", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப...\n#TopNews நிவர் புயல் நிலவரம் முத...\nநிவர் புயல்: நாளை நடைபெறவிருந்த ...\nநிவர் புயல்: நாளை நடைபெறவிருந்த ...\n“ரத்த கொதிப்பு, சிறுநீரக கோளாறால...\nபுயல் நெருக்கமாக வரும்போது திசை ...\nமாற்றுத் திறனாளி பெண்ணிற்கு பாலி...\nபழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் ...\nஆஸ்திரேலியாவில் கேக் வெட்டி பிறந...\n\"இந்தியாவின் ஒரு பகுதியாக 'கராச்...\nபுற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வ...\nகுடும்பத் தகராறில் அண்ணனை கொல்ல ...\nநிவர் புயல் : தஞ்சை உள்ளிட்ட 7 ம...\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_23.html", "date_download": "2020-11-24T00:39:49Z", "digest": "sha1:VXZSWZNLGV5Y4NHUPWNDNF4BJDY3ZZWI", "length": 8068, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கொடநாட்டில் திருடிய நகைகள் கோவையில் விற்பனை?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகொடநாட்டில் திருடிய நகைகள் கோவையில் விற்பனை\nபதிந்தவர்: தம்பியன் 04 May 2017\nகோவையில் ஆடம்பர நகைகளை சிலர் விற்றுள்ளனர்; அவை, கோடநாடு எஸ்டேட்டில் திருடியதா என, சந்தேகம் எழுந்துள்ளதால், உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். சேலம், ஆத்துார், கோவை, சென்னை உட்பட சில பகுதிகளில் உள்ள நகைக்கடை, நகை அடகு கடை மற்றும் நகை அடமானம் பெறும் தனியார் நிதி நிறுவனங்களில், பணக்கார குடும்பத்தினர் பயன்படுத்தும் ஆடம்பர நகைகளை, ஜனவரி, பிப்ரவரியில், குறைந்த விலைக்கு சிலர் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nஅவற்றை, சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள், உறவினர்கள், நெருக்கமான வாடிக்கையா���ர்களுக்கு விற்றதாக கூறப்படுகிறது.மார்ச்சில், ஆத்துார் நகரில் உள்ள நகை மற்றும் அடகு கடைகள், சேலத்தில் உள்ள சில கடைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.'விற்பனைக்கு முந்தைய இருப்பு, விற்ற தங்க அளவில் இருந்த வித்தியாசத்தால், சோதனை நடந்தது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.\nஜெயலலிதா மறைவுக்கு பின், சேலம் மாவட்டத்தில், பழைய நகைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா, நகை அணியாமல் இருந்தாலும், நகை பிரியர் என்றும், கோடநாடு எஸ்டேட்டுக்கு வரும் போது, புது நகைகளை அணிந்து பார்ப்பார் எனவும் கூறப்படுகிறது.அதனால், அதிக அளவிலான நகைகள், அங்கிருந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின், எஸ்டேட்டில் போலீசார் பாதுகாப்பு இல்லாததால், வடமாநிலங்களை சேர்ந்தவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர்.\nஇதனால், அங்கு ஏற்கனவே பணிபுரிந்த சிலர், அவ்வப்போது நகை, பணத்தை கொள்ளை அடித்ததாக தெரிகிறது. 3,000 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும், அவற்றை சிலர், நகை கடைகளில் விற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.எஸ்டேட்டில், ஜெயலலிதா, சசிகலா அறையில் இருந்த ஏராளமான நகைகள் திருட்டு போனதாக தகவல் வெளியானதால், சேலம், கோவை, சென்னை ஆகிய பகுதிகளில், உளவுப்பிரிவு போலீசார், ரகசிய விசாரணை நடத்துகின்றனர்.காவலாளி கொலை வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றினால், ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகை திருட்டு புகார் குறித்த தகவல் வெளியாகும். மேலும், கோடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பான மர்ம முடிச்சுகள் அவிழும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\n0 Responses to கொடநாட்டில் திருடிய நகைகள் கோவையில் விற்பனை\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்��ோக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கொடநாட்டில் திருடிய நகைகள் கோவையில் விற்பனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-24T01:57:18Z", "digest": "sha1:NVUINIYNGTE34ZAKVA5MGHV5GHQIWO7A", "length": 24536, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "செருக்கலை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ், இ. ஆ. ப.\nஏ. கே. பி. சின்ராஜ்\nகே. எஸ். மூர்த்தி (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசெருக்கலை ஊராட்சி (Serukkalai Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2006 ஆகும். இவர்களில் பெண்கள் 1005 பேரும் ஆண்கள் 1001 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 11\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 20\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 12\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பரமத்தி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நா��ு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவடுகம் · சிங்களாந்தபுரம் · பொன்குறிச்சி · பி. முனியப்பம்பாளையம் · பி. ஆயீபாளையம் · முத்துகாளிப்பட்டி · முருங்கப்பட்டி · மோளபாளையம் · மலையாம்பட்டி · எம். கோனேரிபட்டி · குருக்கபுரம் · கூனவேலம்பட்டி · கனகபொம்மம்பட்டி · காக்காவேரி · கவுண்டம்பாளையம் · சந்திரசேகராபுரம் · போடிநாய்க்கன்பட்டி · அரசப்பாளையம் · அனைப்பாளையம் · 85 ஆர் கொமாரப்பாளையம்\nவராகூர் · வரதராஜபுரம் · வாழவந்தி · வடவாத்தூர் · திப்ரமாதேவி · சிவாநாய்க்கன்பட்டி · செவிந்திபட்டி · ரெட்டிபட்டி · புதுக்கோட்டை · பொட்டிரெட்டிபட்டி · பெருமாபட்டி · பவித்ரம் புதூர் · பவித்ரம் · பழையபாளையம் · முட்டன்செட்டி · முத்துகாபட்டி · மேட்டுபட்டி · கோணங்கிபட்டி · கொடிக்கால்புதூர் · காவக்காரன்பட்டி · தேவராயபுரம் · பொம்மசமுத்ரம் · போடிநாய்க்கன்பட்டி · அழங்காநத்தம்\nஉஞ்சனை · தொண்டிபட்டி · சக்திநாய்க்கன்பாளையம் · புத்தூர் கிழக்கு · புஞ்சைபுதுப்பாளையம் · புள்ளாகவுண்டம்பட்டி · போக்கம்பாளையம் · பெரியமணலி · நல்லிபாளையம் · முசிறி · மோளிபள்ளி · மாவுரெட்டிபட்டி · மருக்காலம்பட்டி · மண்டகபாளையம் · மானத்தி · லத்துவாடி · குப்பாண்டபாளையம் · கூத்தம்பூண்டி · கொன்னையார் · கோக்கலை · கிளாப்பாளையம் · இலுப்புலி · இளநகர் · சின்னமணலி · பொம்மம்பட்டி · அக்கலாம்பட்டி · அகரம் · 87 கவுண்டம்பாளையம் · 85 கவுண்டம்பாளையம்\nஜமீன் இளம்பள்ளி · வடகரையாத்தூர் · திடுமல் · தி. கவுண்டம்பாளையம் · சுள்ளிபாளையம் · சோழசிறாமணி · சிறுநல்லிக்கோயில் · சேளூர் · பிலிக்கல்பாளையம் · பெருங்குறிச்சி · பெரியசோளிபாளையம் · குரும்பலமகாதேவி · குப்பிரிக்காபாளையம் · கொத்தமங்கலம் · கோப்பணம்பாளையம் · கொந்தளம் · கபிலகுறிச்சி · இருக்கூர் · அனங்கூர் · ஏ. குன்னத்தூர்\nவாழவந்தி நாடு · வளப்பூர் நாடு · திருப்புளி நாடு · திண்ணனூர் நாடு · சேலூர் நாடு · பெரக்கரை நாடு · குண்டூர் நாடு · குண்டுனி நாடு · எடப்புளி நாடு · தேவானூர் நாடு · சித்தூர் நாடு · பைல் நாடு · அரியூர் நாடு · ஆலத்தூர் நாடு\nவாழவந்திகோம்பை · உத்திரகிடிக்காவல் · துத்திக்குளம் · பொட்டணம் · பெரியகுளம் · பள்ளிப்பட்டி · பச்சுடையாம்பட்டி · நடுகோம்பை · மேலப்பட்டி · கொண்டமநாய்க்கன்பட்டி · கல்குறிச்சி · பொம்மசமுத்திரம் · ப���ளூக்குறிச்சி · அக்கியம்பட்டி\nவட்டூர் · வரகூராம்பட்டி · தோக்கவாடி · திருமங்கலம் · தண்ணீர்பந்தல்பாளையம் · டி. புதுப்பாளையம் · டி. கைலாசம்பாளையம் · டி. கவுண்டம்பாளையம் · சிறுமொளசி · எஸ். இறையமங்கலம் · புதுபுளியம்பட்டி · பிரிதி · பட்லூர் · ஒ. இராஜாபாளையம் · மொளசி · மோடமங்கலம் · கருவேப்பம்பட்டி · கருமாபுரம் · ஏமப்பள்ளி · தேவனாங்குறிச்சி · சித்தாளந்தூர் · சிக்கநாய்க்கன்பாளையம் · அனிமூர் · ஆண்டிபாளையம் · ஆனங்கூர் · ஏ. இறையமங்கலம்\nவடுகமுனியப்பம்பாளையம் · ஊனாந்தாங்கல் · தொப்பப்பட்டி · திம்மநாய்க்கன்பட்டி · டி. ஜேடர்பாளையம் · பெருமாகவுண்டம்பாளையம் · பெரப்பன்சோலை · பச்சுடையாம்பாளையம் · ஆயில்பட்டி · நாவல்பட்டி · நாரைகிணறு · முள்ளுகுறிச்சி · மூலப்பள்ளிப்பட்டி · மூலக்குறிச்சி · மத்துருட்டு · மங்களபுரம் · கார்கூடல்பட்டி · ஈஸ்வரமூர்த்திபாளையம்\nவிட்டாமநாய்க்கன்பட்டி · வெட்டம்பாடி · வீசாணம் · வசந்தபுரம் · வள்ளிபுரம் · வரகூராம்பட்டி · தொட்டிபட்டி · திண்டமங்கலம் · தாளிகை · சிவியாம்பாளையம் · சிங்கிலிபட்டி · சிலுவம்பட்டி · ரெங்கப்பநாய்க்கன்பாளையம் · ராசம்பாளையம் · பெரியகவுண்டம்பாளையம் · நரவலூர் · மரூர்பட்டி · மாரப்பநாய்க்கன்பட்டி · கோணூர் · கீரம்பூர் · கீழ்சாத்தம்பூர் · காதப்பள்ளி · எர்ணாபுரம் · ஆவல்நாய்க்கன்பட்டி · அணியார்\nவில்லிபாளையம் · வீரணம்பாளையம் · சுங்ககாரம்பட்டி · சித்தாம்பூண்டி · செருக்கலை · சீராப்பள்ளி · இராமதேவம் · பிராந்தகம் · பில்லூர் · பிள்ளைகளத்தூர் · நல்லூர் · நடந்தை · மேல்சாத்தம்பூர் · மணிக்கநத்தம் · மணியனூர் · குன்னமலை · கூடச்சேரி · கோலாரம் · கோதூர் · இருட்டணை\nதட்டான்குட்டை · சௌதாபுரம் · சமயசங்கிலி அக்ரஹாரம் · புதுப்பாளையம் அக்ரஹாரம் · பாதரை · பாப்பம்பாளையம் · பள்ளிபாளையம் அக்ரஹாரம் · பல்லக்காபாளையம் · ஓடப்பள்ளி அக்ரஹாரம் · குப்பாண்டபாளையம் · கொக்கராயன்பேட்டை · களியனூர் அக்ரஹாரம் · களியனூர் · காடச்சநல்லூர் · இலந்தக்குட்டை\nதிருமலைப்பட்டி · தாத்தையங்கார்பட்டி · தத்தாத்திரிபுரம் · தாளம்பாடி · செல்லப்பம்பட்டி · சர்க்கார்நாட்டாமங்கலம் · சர்க்கார் உடுப்பம் · பாப்பிநாய்க்கன்பட்டி · பாச்சல் · நவணி தோட்டகூர்பட்டி · மின்னாம்பள்ளி · லக்கபுரம் · காரைக்குறிச்சி புதூர் · காரைக்குறிச்சி · கரடிப்பட��டி · கண்ணூர்பட்டி · கல்யாணி · கலங்காணி · கதிராநல்லூர் · எலூர் · ஏ. கே. சமுத்திரம்\nவண்டிநத்தம் · செண்பகமாதேவி · சர்க்கார் மாமுண்டி · சப்பையாபுரம் · இராமாபுரம் · பிள்ளாநத்தம் · பருத்திப்பள்ளி · பாலமேடு · நாகர்பாளையம் · முஞ்சனூர் · மொரங்கம் · மின்னாம்பள்ளி · மரப்பரை · மங்கலம் · மாமுண்டி அக்ரஹாரம் · மல்லசமுத்திரம் மேல்முகம் · குப்பிச்சிபாளையம் · கோட்டப்பாளையம் · கூத்தாநத்தம் · கொளங்கொண்டை · கருங்கல்பட்டி அக்ரஹாரம் · கருமனூர் · கல்லுபாளையம் · இருகாலூர் புதுப்பாளையம் · பள்ளகுழி அக்ரஹாரம் · பள்ளகுழி · அவினாசிபட்டி\nவலையப்பட்டி · தோளூர் · செங்கப்பள்ளி · எஸ். வாழவந்தி · ராசிபாளையம் · பேட்டப்பாளையம் · பெரமாண்டபாளையம் · பரளி · ஒருவந்தூர் · ஓலப்பாளையம் · நஞ்சை இடயார் · என். புதுப்பட்டி · மணப்பள்ளி · மடகாசம்பட்டி · லத்துவாடி · குமாரபாளையம் · கோமாரிப்பாளையம் · கலிபாளையம் · கே. புதுப்பாளையம் · சின்னபெத்தாம்பட்டி · அரூர் · அரியூர் · அரசநத்தம் · அனியாபுரம் · ஆண்டாபுரம்\nதொட்டியவலசு · தொட்டியப்பட்டி · தேங்கல்பாளையம் · செம்மாண்டப்பட்டி · ஆர். புதுப்பாளையம் · பொன்பரப்பிப்பட்டி · பல்லவநாய்க்கன்பட்டி · பழந்தின்னிப்பட்டி · ஓ. சௌதாபுரம் · நெம்பர் 3 கொமாரபாளையம் · நடுப்பட்டி · நாச்சிப்பட்டி · மூளக்காடு · மின்னக்கல் · மாட்டுவேலம்பட்டி · மதியம்பட்டி · குட்டலாடம்பட்டி · கீழூர் · கட்டநாச்சம்பட்டி · கல்லாங்குளம் · அனந்தகவுண்டம்பாளையம் · அலவாய்ப்பட்டி · ஆலாம்பட்டி · அக்கரைப்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/tablets/iball-slide-enzo-v8-is-4g-volte-supported-tablet-launched-at-rs-8999-in-india-016740.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-24T00:36:23Z", "digest": "sha1:DBQUOEHFRRRC3TXUHN3H3TUZU4Q67ICL", "length": 15805, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "பட்ஜெட் விலையில் அசத்தலான ஐபால் ஸ்லைடு என்ஸோ வி8 | iBall Slide Enzo V8 is a 4G VoLTE Supported Tablet Launched at Rs 8999 in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago சியோமி ரசிகர்களே உஷார். ரூ.33.3 லட்சம் மதிப்பிலான போலி Mi பொருட்கள் பறிமுதல்..\n3 hrs ago சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் விரைவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\n4 hrs ago ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி.\n4 hrs ago வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டீசர்: போக்கோ எம்3 அம்சங்கள் இதோ\n இதுக்கு பேக் கிரவுண்ட் மியூஸிக் வேற.. உன் புராடெக்ட்ஸ் எப்டிலாம் சில்லறையை செதறவிடுற\nFinance சோலார் மின்சாரத்தில் முதலீடு செய்யும் கோல் இந்தியா.. சும்மா இல்லை 5,650 கோடி ரூபாய் திட்டம்..\nAutomobiles இந்திய மக்களுக்கு பாதுகாப்பான கார்கள்... டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பாராட்டிய ரத்தன் டாடா...\nNews எந்த ஆட்சியிலும் நடக்காத ஒரு அதிசயம் அதிமுக ஆட்சியில் நடக்குது - துரைமுருகன்\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nLifestyle பட்டர் பீன்ஸ் குருமா\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் விலையில் அசத்தலான ஐபால் ஸ்லைடு என்ஸோ வி8.\nஐபால் நிறுவனம் ஸ்லைடு தொடரை விரிவாக்கம் செய்துள்ளது, அதன்படி தற்சமயம் ஐபால் ஸ்லைடு என்ஸோ வி8 டேப்லெட் மாடலை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். இந்த சாதனத்தில் 4ஜி வோல்ட், 4ஜி எல்டிஇ போன்ற பல்வேறு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐபால் ஸ்லைடு என்ஸோ வி8 டேப்லெட் சாதனம் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு 22 பிராந்திய மொழிகளுக்கு ஆதரவளிக்கிறது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐபால் ஸ்லைடு என்ஸோ வி8:\nஐபால் ஸ்லைடு என்ஸோ வி8 டேப்லெட் சாதனம் பொதுவாக 7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு\n1024×600 பிக்சல் தீர்மானம் இவற்றுள்ள அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கருவி குவாட்-கோர் சிப்செட் செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஐபால் ஸ்லைடு என்ஸோ வி8 டேப்லெட் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அ��ன்பின் கூடுதலாக 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஸ்லைடு என்ஸோ வி8 டேப்லெட் சாதனத்தில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்\nஐபால் ஸ்லைடு என்ஸோ வி8 டேப்லெட் சாதனத்தில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின்\nவிலை மதிப்பு ரூ.8,999-ஆக உள்ளது.\n ரூ.33.3 லட்சம் மதிப்பிலான போலி Mi பொருட்கள் பறிமுதல்..\nசெல்பி மரணங்களை தடுக்க இதோ ஒரு செயலி.\nசாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் விரைவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி.\nஜியோ போனுக்கு போட்டியாக ஜபால் 4 அறிமுகம்.\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டீசர்: போக்கோ எம்3 அம்சங்கள் இதோ\nரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப்.\nஉறுதியாக இருக்கிறோம்., கட்டண உயர்வு நிச்சயம்: ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்\nமலிவு விலையில் வெளியாகும் ஐபால் காம்ப்புக் மெரிட் ஜி9..\nநவம்பர் 25: இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான Vivo V20 Pro.\nஇந்தியா :6000எம்ஏஎச் பேட்டரியுடன் ஐபால் ஸ்லைடு பென்புக் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n48எம்பி கேமராவுடன் அசத்தலான ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா, 5100 mAh பேட்டரியோடு Gionee M12: அதிக அம்சம் ரொம்ப கம்மி விலை\nடெபாசிட் பணம் பாதுகாப்பா இருக்கு., யாரும் அச்சப்பட வேண்டாம்: ரிசர்வ் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/kuwait-city-flooded-2-killed-333884.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-24T00:19:21Z", "digest": "sha1:SW3SWMSD35SW2BZX7BZI4TS2D52RRWZP", "length": 16810, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொத்துக்கிட்டு ஊத்துதே வானம்.. ஸ்தம்பித்தது குவைத் சிட்டி.. பேய் மழை.. செம வெள்ளம்! | Kuwait City flooded, 2 killed - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nநிவர் புயல் வரும் முன்பே சென்னையில் வந்தது ஷவர்... சொட்டச் சொட்ட நனைந்த தலைநகரம்\nஸ்டாலின் காணும் கனவு... கனவாகவே போகும் - வேல் யாத்திரையில் பேசிய எல். முருகன்\nகுவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு\nகுவைத் புதிய மன்னர் யார் பொருளாதார சீர்திருத்தங்கள் நடக்க யார் ஆட்சிக்கு வர வேண்டும்\nகுவைத் மீது படையெடுத்த சதாம் உசேன்... கலங்கி நின்ற இந்தியர்கள்... பாதுகாத்த ஷேக் சபா அல் அஹ்மத்..\nகுவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்... குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..\nபுது சட்டத்தால் மாறிய தலைவிதி.. குவைத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் 8 லட்சம் இந்தியர்கள்\nகுவைத்தில் இந்தியர்களுக்கு சிக்கல்.. குடியேற்ற மசோதா சட்டமானால் 8 லட்சம் பேர் வெளியேற்றப்படலாம்\nMovies ஆரியிடம் வெட்டியாய் வம்பிழுத்த பாலா.. மொத்த ஹவுஸ்மெட்ஸையும் தூண்டிவிட்டு.. வேறலெவல் வில்லத்தனம்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை ம��்றும் எப்படி அடைவது\nபொத்துக்கிட்டு ஊத்துதே வானம்.. ஸ்தம்பித்தது குவைத் சிட்டி.. பேய் மழை.. செம வெள்ளம்\nகுவைத் தலைநகர் குவைத் சிட்டியில் பேய் மழை-வீடியோ\nகுவைத் சிட்டி: குவைத் தலைநகர் குவைத் சிட்டியில் பேய் மழை பெய்து நகரமே ஸ்தம்பித்துப் போய் விட்டது. பேய் மழையால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் அந்த நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் ஹஸ்ஸம் அல் ரூமி திடீரென ராஜினாமா செய்து விட்டார்.\nசென்னையை மூழ்கடித்த வெள்ளமெல்லாம் ஒரு வெள்ளமா என்று கேட்கும் அளவுக்கு குவைத் சிட்டியை வெள்ளம் புரட்டிப் போட்டு விட்டது. அப்படி ஒரு பேய் மழையை குவைத் தலைநகரம் கண்டுள்ளது.\nநகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளக்காடாகியுள்ளது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புப் படையினரும் களம் இறங்கியுள்ளனர்.\nபெரும்பாலான பகுதிகளில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கி தத்தளித்ததைக் காண முடிந்தது. சாக்கடைகள் அடைத்துக் கொண்டு சாக்கடை நீரும் மழை நீருடன் கலந்து மக்களை அவஸ்தைக்குள்ளாக்கி விட்டது.\nவியாழக்கிழமை மாலையிலிருந்து குவைத் சிட்டியில் மழை பெய்து வருகிறது. இது மேலும் மேலும் வலுத்துக் கொண்டே போனதால்தான் வெள்ளக்காடாகி விட்டது. வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n[சென்னை விமானங்களை தகர்ப்போம்.. 14 வயது பொடியனின் மிரட்டல்.. மதுரையில் பரபரப்பு\nபல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மிதப்பதால் சமுதாய நல மையங்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். துரித நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வர வேண்டாம் என்று குவைத் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇதற்கிடையே, வெள்ள நிவாரண நடவடிக்கைகளை சரியாக எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அந்த நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் ஹஸ்ஸம் பதவி விலகி விட்டார்.\nவீடியோ: மூர்த்தி, நாசர் - திருச்சி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகுவைத்திலிருந்து வந்தே பாரத் மூலம் திருச்சி வந்த 103 பயணிகளுக்கு கொரோனா இல்லை\nகுவைத்துக்கு அவசரமாக போனை போட்ட ராமதாஸ்.. ரமேஷ் வைத்த பரபர கோரிக்கை.. \nதிடீரென அடித்த அலாரம்.. சென்னையிலி���ுந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்\nகுவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்\nஆர்வமே எமனாக மாறிய விபரீதம்.. குவைத் ஏர்போர்ட்டில் சோகம்.. விமான சக்கரம் ஏறி இந்திய ஊழியர் பலி\nவேட்டி கட்டு வேட்டி கட்டு.. குவைத்தைக் கலக்கிய தமிழ்ப் பொங்கல்\nவாவ்.. உலகின் 4வது மிகப் பெரிய பாலம்.. குவைத்தில் திறக்கப்படுகிறது\nகுவைத்தில்.. ஏனோ வானிலை மாறுது.. எச்சரிக்கையாக இருங்க\nவானத்தில் கரும்புகை.. 2500 பேர் வெளியேற்றம்.. 300மீ உயர குவைத் நேஷனல் வங்கியில் ஏற்பட்ட பெரும் தீ\nகுவைத்திலிருந்து ஹைதராபாத் வந்த ஜசீரா விமானத்தில் தீ.. பயணிகள் தப்பினர்\nகுவைத்தில் பயங்கர சாலை விபத்து: 2. பஸ்கள் மோதியதில் இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலி\nகுவைத்தில் திடீர் புழுதிப்புயல், இடிமின்னலுடன் மழை.. செந்நிறத்தில் காட்சியளித்த வானம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkuwait floods குவைத் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/how-long-india-should-wait-pm-narendra-modi-asks-at-un-398802.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-11-24T01:43:26Z", "digest": "sha1:5NC7HATU74SU6JSIS2AWZUR6JCLCJ2WA", "length": 21442, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம் இந்தியாவை தள்ளி வைப்பீர்கள்? மோடி கேள்வி | How long India should wait? PM Narendra Modi asks at UN - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஅமெரிக்காவை கலங்க வைத்த கொரோனா.. ஒரே நாளில் 134,237 பேருக்கு தொற்று உறுதி\n அதுவும் முன்பை விட மோசமாக.. இத்தாலி, இங்கிலாந்து, பிரான்���் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1.96 லட்சம் பேருக்கு கொரோனா.. அச்சத்தில் மக்கள்\nஉலகம் முழுக்க எதிரொலித்த ஒரே பெயர்.. டாப் நியூஸ் மேக்கர் ஜோ பிடன்\nஜார்ஜியா மறு எண்ணிக்கையிலும் வென்றார் ஜோ பிடன்.. 30 வருட வரலாறு மாறியது.. மூக்குடைபட்ட டிரம்ப்\nஆடிப்போன அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஐரோப்பிய நாடுகள்.. மீண்டும் கோரத்தாண்டவம்.. கொத்துக்கொத்தாக பலி\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம் இந்தியாவை தள்ளி வைப்பீர்கள்\nவாஷிங்டன்: இன்னும் எத்தனை காலம்தான் இந்தியாவை ஐ.நாவின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து இந்தியாவை தள்ளி வைப்பீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.\nஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 75 ஆவது கூட்டத் தில் காணொளி வாயிலாக இன்று உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர் கூறியதாவது:\nதடுப்பூசி தயாரிப்பில் உலகிலேயே மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்கி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் உலக நாடுகளுக்கு நான் ஒரு வாக்குறுதியை வழங்க விரும்புகிறேன். இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் விநியோகம் கட்டமைப்பு கொரோனா வைரஸ் பிரச்சினைகளிலிருந்து உலக நாடுகளை காப்பாற்ற உதவும்.\n9 மாதங்களாக உலகை கொரோனா உலுக்குகிறது.. ஐ.நா. எடுத்த நடவடிக்கை என்ன\nமனிதகுலத்துக்கு எதிரான விஷயங்களுக்கு எதிராக குரல் எழுப்ப, இந்தியா ஒருபோதும் தயங்காது. அது தீவிரவாதமாக இருந்தாலும் சரி.. சட்டவிரோத ஆயுதக் கடத்தலாக இருந்தாலும், போதை பொருளாக இருந்தாலும், சட்டவிரோத பண பரிவர்த்தனையாக இருந்தாலும், அவற்றுக்கு எதிராக எல்லாம் இந்தியா குரல் எழுப்பும். வரும் ஜனவரி மாதம் முதல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் அல்லாத நாடாக தனது பங்களிப்பை துவங்க உள்ளது. அப்போது இந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவோம்.\n400 மில்லியன் மக்களை வங்கி கட்டமைப்பில் இணைப்பது சாதாரண விஷயம் கிடையாது ஆனால் இந்தியா வெறும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் இந்த சாதனையை எட்டிவிட்டது. டிஜிட்டல் முறையில், பணபரிவர்த்தனை செய்யக்கூடிய முன்னணி நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியா எப்போதும் அமைதி பாதுகாப்பு மற்றும் வல்லமை ஆகியவற்றுக்கு ஆதரவாக இருக்கும். கொரோனா நோய்த்தொற்று காலத்திற்கு பிறகு நாங்கள் சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.\nஉலகமே ஒரு குடும்பம் என்பது இந்தியாவின் அடிப்படை தத்துவம். ஐக்கிய நாடுகள் சபை இதே நோக்கத்துக்காக தான் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் குடிநீர் இணைப்பை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 150 மில்லியன் வீடுகளுக்கு குழாய் மூலமாக குடிநீர் இணைப்பை வழங்கும் திட்டத்தை துவங்கி உள்ளோம். சில நாட்களுக்கு முன்பாக 6 லட்சம் கிராமங்களை ஆப்டிகல் பைபர் பிராட்பேண்ட் மூலமாக இணையதள சேவை வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம்.\nஐ.நா.வில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு பங்கு கிடையாதா நாங்கள் பலவீனமாக இருந்த போது எந்த நாட்டுக்கும் பாரமாக இல்லை. நாங்கள் பலமாக மாறிவிட்ட பிறகு எந்த நாட்டுக்கும் தொந்தரவு செய்யவில்லை. அப்படியிருந்தும் எதற்காக இந்தியா இன்னும் காத்திருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைக்கு இந்தியா தனது ராணுவ வீரர்களை அனுப்பி வைத்தது. அதில் பல ராணுவ வீரர்களை இழந்தது. எப்போதுமே உலக நாடுகளின் நன்மையைப் பற்றி யோசிக்கக் கூடிய நாடு இந்தியா. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்தார். அதிகாரம் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன்,பிரான்ஸ் ஆகியவை நிரந்த உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்தியாவிற்கும் இந்த அந்தஸ்து தரப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். இதுவரை அந்த அந்தஸ்தை இந்தியா பெற முடியவில்லை. சீனாவின் முட்டுக்கட்டைகளும் இதற்கு காரணம். இந்த நிலையில்தான் மோடி இவ்வாறு பேசியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகொரோனா தடுப்பூசி கொள்முதல்.. அசத்தும் இந்தியா.. 150 கோடி டோஸ் ஆர்டர்.. டாப் 3வது நாடு நாமதான்\nஅமெரிக்க அதிபர் ஜோ பிடன் அமைச்சரவையில் இடம்பெறப்போகும் 2 இந்திய வம்சாவளியினர்\nஅமெரிக்காவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 1.69 லட்சம் பேர்\nஅமெரிக்காவின் சி.ஐ.ஏ. கஸ்டடியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உறவினர் கிம் ஹான் சோல்\nபுதிய கேஸ்களின் எண்ணிக்கையில் மீண்டும் தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா\nடிரம்ப் தோல்வியை ஏற்காவிட்டால்.. இன்னும் நிறைய பேர் இறந்து போவார்கள்.. பிடன் எச்சரிக்கை\nஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியாவில் இருந்து யு.எஸ். படையினரை திரும்பப் பெற உத்தரவிடுகிறார் டிரம்ப்\nகோடிக்கணக்கானோர் உயிரைக் குடித்த.. கொடூரன்.. கொரோனாவுக்கு இன்று ஒரு வயது\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சராகிறார் சூசன் ரைஸ்.. ஜோ பிடன் செம மூவ்.. பின்னணியில் ஓபாமா\nபதவி இழக்கும் நேரத்தில் ஈரான் அணு மையம் மீது தாக்குதலுக்கு திட்டமிட்ட டிரம்ப்.. உலக நாடுகள் ஷாக்\n24 மணி நேரத்தில் 1.57 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு.. அமெரிக்காவில் வேகமெடுக்கும் வைரஸ்\nமொத்தம் 4 குட் நியூஸ்.. எந்தெந்த கொரோனா தடுப்பூசிக்கு எவ்வளவு நோய் தடுப்பு சக்தி தெரியுமா\nஅலங்கரிக்கப்பட்ட கார்களில் ஒரே கூடத்தில் கூடினர்.. அசத்தலாக தீபாவளி கொண்டாடிய அமெரிக்க இந்தியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi united nations un நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபை ஐநா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/12/08184645/1275280/Overlay-Rotation-Southern-districts-are-prone-to-heavy.vpf", "date_download": "2020-11-24T02:03:14Z", "digest": "sha1:7VD7VZNSRCFVL2I3ZKTMYJPPCJTXFOYW", "length": 9363, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Overlay Rotation Southern districts are prone to heavy rainfall again", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேலடுக்கு சுழற்சி: தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு\nபதிவு: டிசம்பர் 08, 2019 18:46\nவளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக த���ன் மாவட்டங்களில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு உருவாகி உள்ளது.\nதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் தொடர்ந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதில் வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களிலும், காவிரி டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் அதிக அளவு மழை பெய்துள்ளது.\nவங்க கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தொடர்ந்து மழை கிடைத்து வருகிறது.\nஇதனார் மேட்டூர் அணை உள்ளிட்ட பெரிய அணைகள் நிரம்பி உள்ளது. தற்போது ஏரி, குளங்களும் வேகமாக நிரம்பி வருகிறது.\nதற்போது வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.\nசென்னை - புறநகர் பகுதிகளில் இன்று காலையிலும் பரவலாக மழை பெய்துள்ளது.\nகோயம்பேடு வடபழனி, கிண்டி, ஆலந்தூர், தேனாம் பேட்டை, பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, மாதவரம், புழல், அம்பத்தூர், அண்ணாநகர், நொளம்பூர், ஆவடி, பூந்தமல்லி, குன்றத்தூர், அனகாபுத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, கூடுவாஞ் சேரி பகுதிகளில் அதிகாலையில் 1 மணி நேரம் மழை பெய்தது.\nஇதனால் ரோடுகளில் மழை நீர் தேங்கியது. காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், அரியலூர், விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.\nஇது பற்றி சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-\nதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. நேற்று அதிக பட்சமாக 4 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.\nவளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக மேகங்கள் திரண்டு வருவதால், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்கிறது. இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும்.\nஆனால் கன மழை பெய்யக் கூடிய அளவுக்கு அறிகுறிகள் இல்லை.\nஇலங்கைக்கு தென் கிழக்கே மேலடுக்கு சுழற்சி தற்போது உருவாகி வருகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு பிறகு தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது.\nஇந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் அதிகளவு உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்த தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடு���லாகவே 12 சதவீதம் மழை பெய்துள்ளது.\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 12 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nசென்னையில் 483 பேர், கோவையில் 140 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nகரூரில் பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்\nமருத்துவக்கல்லூரில் படிக்க இடம் - தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த மாணவி\nவிழுப்புரம் அருகே மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2020-11-24T01:31:42Z", "digest": "sha1:KGNEJ2CBRQD4Z76O4KENN5V7BYKJDNU3", "length": 29284, "nlines": 186, "source_domain": "www.madhunovels.com", "title": "பன்னீர் பூக்கள் 1 - Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் அஞ்சலி சுரேஷ் பன்னீர் பூக்கள் 1\nகாலங்கள் ஓடும் வெறும் கதையாகி போகும்\nஎன் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்\nதாயாக நீ தான் தலை கோதவந்தால்\nஉன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்\nஎன் வாழ்க்கை நீ இங்கு தந்தது\nஅடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது….\nஎங்கோ கேட்ட அந்த பாடலின் உருகி வழிந்த குரலிலும் வரிகளிலும் கரைந்து காணாமல் போய்க்கொண்டு இருந்த ஆராவிற்கு கண்கள் பனித்தது ..\nவீட்டின் பின்புற தோட்டத்தில் போட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து முடியா வானத்தின் எல்லை போன்ற மாயத்தோற்றம் தரும் தொடுவானத்தை வெறித்திருந்தாள் ஆரா என்கிற ஆராதனா…\nஆராதனா எம்.பி.பி.எஸ்.. எம்.எஸ்( ஜென்ரல் சர்ஜரி) மற்றும் பி.எஸ்.ஸி எமர்ஜென்சி அண்ட் ட்ராமா கேர் முடித்து அதில் பிஹச்டி மாணவி.\nமனது பாரமாக உணரும் தருணங்களில் அவளுக்கு ஆறுதல் அளிக்க கூடிய இடம் இது தான்.\nமாலை வேளைகளில் சில்லென்று வீசும் காற்றும், கூடு திரும்பும் பறவைகளின் கீச்சொலியும் இதமான இளவெயிலுமாக மனதுக்கு இன்பம் தருபவை, கூடவே அலைபாயும் மனதுக்கு இதமாகவும் இருக்க கூடியவை.\nஅவளின் சொந்த உழைப்பில் அவள் விரும்பி வடிவமைத்த வீடு அது. பழமையும் புதுமையும் கலந்து ரேழி, முற்றம், ஆலோடி, தாழ்வாரம் என்று அடுக்குகளாய் கட்டியிருந்தாள்.\nதிறந்த முற்றத்தில் 4 படிகள் வைத்த ஒரு சிறு குளம், செவ்வல்லியும், தாமரையும் மலர்ந்து (இங்கயாச்சும் தாமரை மலர்ந்���ுக்கட்டும். போனா போகுது) இருக்க அதன் நடு உத்திரத்தில் ஒரு ஊஞ்சல். ஆராவின் ப்ரத்தியேக விருப்பம் இது. அவளுக்கு அப்படி ஒரு காதல் இவ்வடிவமைப்பில். கட்டி முடிக்கும் முன் என்ஜினீயர் பட்ட பாடு சொல்லில் அடங்காது. குளத்தில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் வண்ண மீன்கள். அதில் தங்க மீன்களும் ஏஞ்சல் மீன்களுமே அதிகம். முற்றத்தின் மேல் கம்பிகளில் படர்ந்து பூத்து மணம் பரப்பின கொடி சம்பங்கி…\nவெயில் தீண்ட முடியா அம்முற்றதில் மழை குழைந்தாடும் வகையில் விரிந்திருந்த கொடியோடு இயற்கை கைக்கோர்த்து களித்தது என்றால், அந்த ஆலோடியில் ஐவர் அமரக்கூடிய ஸோஃபா டீபாயுடன் 2 தனி இருக்கையும், சுவற்றில் 52 இன்ச் எல் ஈ டி டிவி, ஒரு மினி கூலர், மரச்சட்டங்களில் தொங்கிய தஞ்சாவூர் மற்றும் சில மார்டன் ஓவியங்கள், சர விளக்குகள் என்று நாகரீகம் கொழித்து ஒவ்வோரு செங்கலிலும் ஆராவின் ரசனை தெரியும்படியாக இருந்தது அந்த வீடு.\nபின்கட்டு தாண்டி தோட்டம். அங்கும் ஒரு ஊஞ்சல் உண்டு. அங்கு தான் இப்போது அவள் அமர்ந்திருப்பது…\nஆரா ……….. ஆரா………. என்று செல்லமாய் அழைத்துக்கொண்டு வீட்டின் ஒவ்வொரு இடமும் தேடிக்கொண்டு வந்தான் தாரணேஷ்.\nதாரணேஷ் ஆராதனாவின் ஒட்டு மொத்த உலகம். ஏனென்றால் ஆராவிற்கென்று தற்போது இருப்பது அவன் மட்டுமே. அவர்கள் திருமணம் காதல் திருமணம் அல்லாத ஒரு காதல் திருமணம். (ரொம்ப கொழப்புறேனோ\nஆராவை பொருத்தவரை தாரணேஷ் அவள் வாழ்வின் வரம். திருமணம் முடிந்து 6 ஆண்டுகள் ஆனபோதும் குழந்தை பாக்கியமில்லை. ஆனால் ஒருபோதும் அதை வைத்து ஒரு வார்த்தை ஆராவை யாரும் பேசிவிட முடியாது. ஆராவின் ஆதிஅந்தமிலா அரணானவன் தாரணேஷ். எதையும் பாசிடிவான கண்ணோட்டத்தில் பார்ப்பவன்.\nபுரிதல் என்ற வார்த்தை பெருமை படும்படி வாழும் ஆதர்ஷ தம்பதிகள் இவர்கள்.\nதனக்கு குழந்தை பிறக்காததற்கான ஒரு காரணத்தை ஆராவின் மனது தீர்க்கமாக நம்பியபோதும் தாரணேஷ் அதை ஒப்புக்கொண்டதே இல்லை.\n“நம்மமேல யார் கண்ணும் விழுந்துட கூடாதுனு நமக்கு கடவுள் வச்ச திருஷ்டிபொட்டு டா இது…” என்று சீரியஸாய் தத்துவமாய் சில நேரமும்.\n“ஊர்ல உள்ளவனுக்கு ஒரு ஸ்டேட்டு. ஓடி போறவனுக்கு பல ஸ்டேட்டு. பெத்துகிட்டா ஒரு புள்ள பாத்துக்கிட்டா ஊரெல்லாம் புள்ள” என்று காமெடியாய் சில நேரமென அதையும் சாதகமாக எடுத்��ு அவன் சொல்லும்போது எந்த மாதிரியாக தான் உணர்கிறோமென்றே புரியாமல் அவனை பார்த்திருப்பாள் ஆரா.\nஆராவின் ஆறாத காயங்கள் பலவற்றிற்கு தாரணேஷ் எனும் புணுகு மிக அவசியம். கண் கொட்டாது அவனை பார்த்திருப்பதே அவளுக்கு மிக பிடித்த பொழுதுபோக்கு..\nபல நேரங்களில் தாரணேஷ் ” காதலாட காதலாட காத்திருந்தேனே..\nஆசை நூலில் பாச பூக்கள் கோர்த்திருந்தேனே” என்று பாடி அவளை கிண்டலடித்தாலும். அவனுக்கும் அவள் பார்வை அமுதம் பருக பருக தீராதது தான்.\nஆராவை தேடி அவளின் வழக்கமான இடத்தில் கண்டுக்கொண்டவன்\nநான்கூட “எங்கலாம் தேடுவதோ.. என் உயிரின் உயிரான என் ஆராவை எங்கெலாம் தேடுவதோ” அப்டினு பாடனுமோ னு நெனச்சேன் என்று குறும்பாக சொல்லிக்கொண்டே வந்து அவள் தோளில் கைப்போட்டு அருகில் அமர்ந்து கொண்டான்.\nவிஷயம் சொல்ல போறேன். பதிலுக்கு நீ என்ன தருவ\nஎன்று பேரம் பேசியவனை உணர்ச்சிகளே இன்றி பார்த்தாள் அவள்.\nசொல்லு பேபி என்றான் மறுபடி…\nஅவனது ஆராவிடம் இவன் ஆரவாரத்திற்கு எந்த எதிர்வினையும் இல்லாதுபோக..\nஎன்ன கேளேன் டா என்று சிணுங்கி அழுவது போல கண்ணைகசக்க..\nஅவளின் மனநிலையை மாற்ற தான் இத்தனை கொஞ்சல் என்று அவளுக்கு தெரியுமே இருந்தும் அதில் முழுதாய் மூழ்கி முடியாது நான் எந்த மாதிரி மூட்ல இருப்பேன்னு தெரியாதா உனக்கு என்று அங்கலாய்த்தது அவள் மனது.\nஇருந்தும் பாவமாய் அவன் பார்க்கும் பார்வையில் சிரிப்புவர சின்ன மென்னகையுடன் என்ன பா என்றாள்…\nஅவளது என்னபாவில் அவள் மனநிலை புரிந்தது அவனுக்கு. மற்ற நேரங்களில் தரண், தாரு, தாருகுட்டி, தாஷி, டேய், அப்பு என்று பலவாறாக அழைப்பவள் ஏதேனும் சரியில்லாத சமயங்களில் மட்டுமே வாப்பா போப்பா என்று அழைப்பாள்.\nநான் கேட்டதுக்கு நீ ஒன்னுமே சொல்லியே என்று மீண்டும் அதிலேயே அவன் நிற்க, ப்ளீஸ் புரிஞ்சிகோயேன் என்றொரு கெஞ்சல் பார்வை அவனை அதோடு நிறுத்தி அடுத்து பேச வைத்தது..\nஉன் தீசிஸ் பிரிட்டிஷ் மெடிக்கல் அஸோஸியேஷன் ல செலக்ட் ஆகி அப்ரூவ் ஆயிடுச்சு டா.\nஉனக்கு தி ராயல் காலேஜ் ஆஃப் எமெர்கென்சி மெடிசின் ல ஸீட் கெடைச்சிருச்சு என்றான் குரலில் குதூகலம் காட்டி.\nஆராவின் கண்களில் சிறு மின்னலும், எதையோ சாதிக்க போகும் துடிப்பு இதழ்களிலும் வந்து போனது. அவ்வளவு தான். தான் கண்டது மெய்யா பொய்யா என்ற சந்தேகம் தாராணேஷுக்கு.\nஅவளிடம் பெரிதான ஒரு சந்தோஷ ஆர்பாட்டத்தை எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான் இருந்தாலும் இப்போதைக்கு இதுவே போதும் என்றே தோன்றியது.\nநிதானமாக எழுந்து தன் அறைக்கு வந்த ஆரா தன் அலமாரியில் வைத்திருந்த அந்த பழைய கையேடை எடுத்து ஆதூரமாக தடவி பார்த்தாள்.\nஅது ஒரு பழைய புத்தகம் அந்த புத்தகத்திற்கு ஆராவை விட 2 வயது தான் குறைவாக இருக்க கூடும்.\nஆனால் அது அவளுக்கு எல்லாவற்றையும் விட பெரிது அவள் என்றுமே தொலைத்துவிட விரும்பாத பொக்கிஷம்.\nஅழிந்துவிட்ட அழகான நாட்களின் அழியாத சான்றாக இருக்கும் அழகான ஓவியம்.\nஆராவின் இன்றைய நிஜத்திற்கு இந்த நிழலும் ஒரு காரணம்.\nஆரா ஒரு மருத்துவர். அதுவும் ட்ராமா கேர் எனப்படும் அவசர சிகிச்சை தான் அவள் லட்சியம்.\nநம் ஊரில் பல மருத்துவ மனைகள் இருந்தாலும் சாலை விபத்து, தீவிபத்து, கட்டுமான விபத்து, துப்பாக்கிச் சூடு போன்றவைகளில் மிகுந்த காயங்களோடு வருபவர்களை குணப்படுத்த ஜெனரல் மெடிசின் படித்தவர்கள் தான் அதிகம் கவனிக்கிறார்கள்.\nஅந்த அவசர காலங்களிலும் அவர்கள் கையாள்வது என்னவோ சாதாரண மருத்துவ முதலுதவி முறைகளே.\nஒருவரை விபத்து காயங்களோடு கொண்டு வருகையில் முதலில் அவருடைய ரத்த போக்கை நிறுத்த வேண்டியது தான் முதல் கடமை.\nஅதிகமான ரத்த போக்கு எங்கே உள்ளது என்று ஆராய்ந்து அதை தடுத்து நிறுத்துவது தான் ஆரம்பநிலை மற்றும் உயிர்காக்கும் மருத்துவம். அதிலும் அதிக மற்றும் மிக அதிக காயங்களோடு வருபவர்களுக்கு முதலுதவி தாண்டி இந்த ட்ராமா கேர் தான் அத்தியாவசிமாகிறது.\nஆனால் ஜெனரல் ப்ராக்டிஷனர்ஸ் முதலில் அவர்களில் காயங்களை ஆராய்வதிலும் மேல் காயங்களை சுத்தப்படுத்துவதிலுமே முனைப்பு காட்டுகிறார்கள்.\nசாதாரண சிராய்ப்பு, எலும்புமுறிவு, சிறிய வகை ரத்த காயம் என்று வரும் நோயாளிக்கும் இதுவே தான் முதல் சிகிச்சை.\nஆனால் இதுவே அவசர கால சிகிச்சைக்கு உதவுவது இல்ல பெரும்பாலும்.\nஇதனாலேயே விபத்து இறப்புகள் பெருகிவருகிறது என்பது ஆராவின் எண்ணம்.\nஅதற்காகவும் தான் இவள் இந்த துறையை தேர்ந்தெடுத்தது.\nஅவசர கால மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் என்பது தன் அவள் ஆராய்ச்சியின் கோட்பாடு.\nஅதற்காக அவள் எழுதிய தீசிஸ் தான் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் மேற்படிப்புக்காக ஆராவிற்கு அனுமதி கிடைத்துள்ளத���.\nலண்டன் ஆக்டேவியாவில் 1 வருட சிறப்பு படிப்பு.\nதாரணேஷை விட்டு செல்ல வேண்டுமே என்று இருந்தாலும் இந்த படிப்பு அவள் கனவு மட்டும் அல்ல கடமையும் கூட.\nஎண்ணங்களில் ஏக்கம் மிக அந்த கையேட்டை நெஞ்சொடு அணைத்துக் கொண்டு..\n“உனக்கு செய்ய முடியாததை எல்லாருக்கும் செஞ்சு தீத்துக்க போறேன் என் பாவத்தை” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.\nபின்னோடு வந்த தாராணேஷ் ஆராவை தோளோடு அணைத்து, இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் இப்டியே மறுக போற.\nஇன்ஃபாக்ட் இதுல உன் தப்பு என்ன டா இருக்கு சொல்லு என்று கேட்க பதில் சொல்ல முடியாமல் தொண்டை அடைக்க எச்சில் கூட்டி விழுங்கிகொண்டு சொன்னால் தரண் இன்னிக்கு ஆகஸ்ட் 23 என்று…..\nஆராவின் வலியை பகிர்ந்து கொள்வது போல கண்மூடி ஒரு ஆழ்ந்த மூச்செடுத்தான் தாரணேஷ்…\nஅவளை தற்சமயத்திற்கு திசை திருப்பும் பொருட்டு எங்கேயாவது வெளில போலாமா என்று கேட்க, தனது எண்ணங்களால் அவனை துன்பபடுத்த கூடாதேயென்று சம்மதித்தாள்.\nஉன்னை நான் அறிவேன் என்பதாக லேசாக அணைத்து முன்னுச்சியில் முத்தமிட்டு இப்போ ஒரு காபி மட்டும்\nஎடுத்துட்டு தோட்டத்து ஊஞ்சலுக்கு வந்திரு குடிச்சிட்டு கிளம்பலாம் என்று இயல்பாக பேசி அனுப்பிவைத்தான்…\nசோர்ந்து போய் போகும் அவனவளை ஒரு பெருமூச்சோடு பார்த்திருப்பதை விட என்ன செய்ய முடியும். வருடம் முழுக்க அவள் தன்னை, தன்னுணர்வுகளை அடக்கியாள பழக்கியிருந்தாளும் இந்த நாளில் அவள் அவளாக இருப்பதில்லையே.\nஎல்லாம் முயன்று பார்த்தான். அவளை வெளியுலகில் அதிகம் பழக வைத்தான். அவள் நடவடிக்கைகளை ஒரு நாளும் அவன் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை.\nஅதனால் அவன் பெற்றோர்களோடு பிரச்சனை வர அவளை அழைத்துக்கொண்டு வேறு ஊருக்கு குடிவந்தான்.\nரம்யமான சூழ்நிலையில் அவளின் மனம் மாறக்கூடும் என்று சைக்காலஜி டாக்டரிடம் பெற்ற ஆலோசனையின் பேரில் தான் தன் தொழில் நிமித்தமாக என்று சொல்லி அவளை இங்கு கூட்டிவந்தான்…\nஇங்கு அவளுக்கு பெரும் புகழ் கிட்டியது. கைராசியான டாக்டர் என்ற பேரும், மரியாதையும் கிட்டியது. இருந்தும் அவளின் தேடல் இன்னும் முடியவில்லை. அவளின் பெரும்கனவு இப்போது அவள் கைக்கு கிடைத்திருக்கும் இந்த படிப்பு மூலமாக தான் ஆரம்பிக்கவே போகிறது…….\nகாபியுடன் வந்தவள் ஒரு கப்பை தாரணேஷிடம் கொடுத்து விட்டு தனக்கொன்றோ���ு\nஅவனருகில் அமர்ந்து தோள் சாய்ந்து கொண்டால்.\nதானாகவே மனது கடந்த கால நினைவுகளில் அலைமோதின. என்றுமே மறக்காத மறக்க முடியாத மறக்க கூடாததாக அவளை கவ்வி பிடித்த நினைவுகளால் கண்கள் நீர்கோர்க்க தொடங்கியது.\nசிங்கம் தன் காயங்களை வலிக்க வலிக்க நக்கி கொள்வது போல இவளும் தன் காயங்களை ஒவ்வொரு முறையும் கீறி மருந்திடுகிறாள்….\nகட்டுக்குள் கொண்டு வரமுடியாத மனதை அதன் போக்கிலேயே ஓடவிட்டாள்.\nமூடிய கண்களுக்குள் ஒரு ரோஜா முகம் சிரித்தது, விளையாடியது, கொஞ்சியது, கெஞ்சியது, சீண்டியது இறுதியில் கண்ணீர் விட்டது\nதுள்ளி ஓடும் அந்த சின்ன உருவத்தின் பின்னேயே ஆராவின் நினைவுகள் ஓடத்தொடங்கியது….\nPrevious Postநெயிர்ச்சியின் முழுவல் நீ\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nவருஷ பிறப்பு மாங்காய் பச்சடி\nதீண்டாத தீ நீயே புத்தகம்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmnews360.net/1764/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7-5-2020-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-11-24T00:24:33Z", "digest": "sha1:AWRRDPEXQYUI5M2JT7X7IHOKIMQORELO", "length": 11364, "nlines": 86, "source_domain": "mmnews360.net", "title": "அரசு மதுபானக் கடைகள் 7.5.2020 முதல் திறக்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு - MMNews360", "raw_content": "\nஅரசு மதுபானக் கடைகள் 7.5.2020 முதல் திறக்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக்கடைகள், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது. எனினும் மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக்கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலும் மதுபானக்கடைகளை வரும் 7.5.2020 முதல் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனினும் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள மதுபானக்கடைகள் திறக்கப்படமாட்டாது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் மட்டும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது.\nமதுபானக்கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும்.\nஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்படவேண்டும்.\nமதுபானக்கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.\nமதுபானக்கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.\nஅனைத்து மதுபானக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.\nஒவ்வொரு மதுபானக்கடைகளிலும் தேவைகேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.\nமேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை.\nOctober 8, 2020 திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்… ஓ.பி.எஸ் வாழ்த்து\nநாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …\nOctober 8, 2020 தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …\nPrevious Previous post: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர் கொரோனாவால் பாதிப்பு\nNext Next post: செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்துதல் – ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்களின் பதிலறிக்கை.\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நி���ையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\nபிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு\nஇ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்\n… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்\nபிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ\n… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை\nகுறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்\nக/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா\nகடற்கரை நகரம் – Part 1 (1,126)\n09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி (1,042)\nசெவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (976)\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nyanabarati.blogspot.com/2019/07/blog-post_97.html", "date_download": "2020-11-24T00:33:38Z", "digest": "sha1:ZESEK4ZTNET72W653M2W4ZF6X6JZ3FP6", "length": 12299, "nlines": 81, "source_domain": "nyanabarati.blogspot.com", "title": "வேய்ங்குழல்: காலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்?", "raw_content": "\nவானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.\nதிங்கள், 15 ஜூலை, 2019\nகாலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்\n“நேற்று முகநூலில் கவிதையைப் பற்றி அழகாகச் சிலாகித்திருந்தீர்கள் ஆனால் அதற்குக் காரணமான கவிஞனைப் பற்றி கண்டுகொள்ளவில்லையே. இது நியாயமா” இலக்கிய ஈடுபாடுடைய அந்த இளைஞன் எதேச்சையான சந்திப்பில் சட்டென்று கேட்டுவிட்டான். “உலகம் மிகவும் அழகாக இருக்கிறது என்றால் அது உருவான மூலத்தையும் சேர்த்துதானே நாம் பொருள் கொள்ள வேண்டும். கவிதையைக் காதலிக்கின்றேன் என்றால் கவிஞனிலும் கரைகின்றேன் என்றல்லவா அர்த்தம்” இலக்கிய ஈடுபாடுடைய அந்த இளைஞன் எதேச்சையான சந்திப்பில் சட்டென்று கேட்டுவிட்டான். “உலகம் மிகவும் அழகாக இருக்கிறது என்றால் அது உருவான மூலத்தையும் சேர்த்துதானே நாம் பொருள் கொள்ள வேண்டும். கவிதையைக் காதலிக்கின்றேன் என்றால் கவிஞனிலும் கரைகின்றேன் என்றல்லவா அர்த்தம். எந்த ஒரு மொழியிலும் இலக்கணத்தை முற்றிலும் அறிந்திருந்தாலும் அல்லது அம்மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் தெரிந்திருந்தாலும் எந்த ஒரு அறிஞனாலும் புலவனாலும் கவிஞன் ஆகவே முடியாது. சொற்களை அடுக்கியதும் கவிதை உருவாகிவிடாது. கம்பனோ காளிதாசனோ ஷெல்லியோ கீட்ஸோ கவிஞனுக்கு முதலில் வருவது கவிதைதான் பின்புதான் சொற்கள் வருகின்றன.” என்று சுருக்கமாகச் சொல்லி விடைபெற்றேன். வீட்டுக்கு வரும் வழியில் கவிஞனைப் பற்றிய நீண்டதொரு சிந்தனை நினைவில் தொடர்ந்து பற்றிக் கொண்டே பின் வந்தது. கவிஞன் இந்த உலகை மொழிவழியாகவே பார்த்து அறிகிறான்; உணர்ந்து புரிந்து கொள்கிறான். இந்த வாழ்வை கவிதைகளின் வழியாகவே திறந்து சுவைக்கின்றான்; உய்த்துணர்ந்ததை உணர்வாக மொழிகின்றான். கவிஞன்தான் அன்பையும் அழகையும் மனித குலத்திற்கு ஆராதிக்கக் கற்றுத் தருகின்றான்; போராடவும் போரிடவும் நம்மை உந்தியும் தள்ளுகின்றான். நம் புலனை இறுக மூடியிருக்கும் அறியாமையின் திரைச்சீலையைத் திறக்கவும் செய்கின்றான்; அறிவில் தீக்குச்சி கிழித்து போட்டு நம்மைக் கொந்தளிக்கவும் செய்கின்றான். எனக்கு என்றுமே ஆதர்ச குரு பாரதிதான். அவன் எழுத்தே எனக்கு வேதம். அவன் வார்த்தை எனக்கு வானவில். அவன் கவிதை எனக்கு வாக்கு. எனக்குள் என்றுமே அவன்தான் யாதுமாகி நிற்பவன். இதுவரை என் வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளையும் பாரதி வெளிச்சத்தில்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். பாரதிதான் என் உச்சம் என்றாலும் பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, அப்துல் ரகுமான், சிற்பி, வாலி, மேத்தா, விக்ரமாதித்தன், தேவதேவன், தேவதச்சன், வைரமுத்து, அறிவுமதி வரை என எல்லாக் கவிஞர்களின் கவிதைகள் மீதும் எனக்குக் காதலுண்டு. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் கொஞ்சமும் இடைவெளியில்லாமல் வாழ்ந்த பாரதிபோல எல்லாக் கவிஞர்களையும் அப்பழுக்கற்ற வெள்ளை மனிதர்களாக இருக்க வேண்டுமென்ற என் எதிர்ப்பார்ப்பைதான் தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் மனத்தூய்மை மிக்க நம் நாட்டுக் கவிஞரான சீனி நைனாவின் பழக்கம் எனக்கு மனநிறைவு தந்தது. பாரதிக்கு அடுத்து கவிக்கோ அப்துல் ரகுமானில் நிறைய கரைந்திருக்கின்றேன். அவரின் கவிதை நூல்கள் ஒன்றுவிடாமல் பலமுறை நீந்தித் திளைத்திருக்கின்றேன். இன்றுவரை முடிந்தளவு நான் தேர்ந்தெடுத்த எல்லாக் கவிஞர்களின் கவிதைகளையும் தொடர்ந்து விடாமல் வாசித்துக் கொண்டுதானிருக்கின்றேன். ஒரு சுவைஞனாகக் கவிதை படிப்பதும் பகிர்வதும்தான் என்னால் தொடர்ந்து செய்யமுடிகிறது. இது நிரந்தரமற்ற வாழ்க்கை என்பது தெரிந்தும் அசாத்தியமான கனவுகளுடன் வாழ்வதுதானே மனித வாழ்க்கை.. எந்த ஒரு மொழியிலும் இலக்கணத்தை முற்றிலும் அறிந்திருந்தாலும் அல்லது அம்மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் தெரிந்திருந்தாலும் எந்த ஒரு அறிஞனாலும் புலவனாலும் கவிஞன் ஆகவே முடியாது. சொற்களை அடுக்கியதும் கவிதை உருவாகிவிடாது. கம்பனோ காளிதாசனோ ஷெல்லியோ கீட்ஸோ கவிஞனுக்கு முதலில் வருவது கவிதைதான் பின்புதான் சொற்கள் வருகின்றன.” என்று சுருக்கமாகச் சொல்லி விடைபெற்றேன். வீட்டுக்கு வரும் வழியில் கவிஞனைப் பற்றிய நீண்டதொரு சிந்தனை நினைவில் தொடர்ந்து பற்றிக் கொண்டே பின் வந்தது. கவிஞன் இந்த உலகை மொழிவழியாகவே பார்த்து அறிகிறான்; உணர்ந்து புரிந்து கொள்கிறான். இந்த வாழ்வை கவிதைகளின் வழியாகவே திறந்து சுவைக்கின்றான்; உய்த்துணர்ந்ததை உணர்வாக மொழிகின்றான். கவிஞன்தான் அன்பையும் அழகையும் மனித குலத்திற்கு ஆராதிக்கக் கற்றுத் தருகின்றான்; போராடவும் போரிடவும் நம்மை உந்தியும் தள்ளுகின்றான். நம் புலனை இறுக மூடியிருக்கும் அறியாமையின் திரைச்சீலையைத் திறக்கவும் செய்கின்றான்; அறிவில் தீக்குச்சி கிழித்து போட்டு நம்மைக் கொந்தளிக்கவும் செய்கின்றான். எனக்கு என்றுமே ஆதர்ச குரு பாரதிதான். அவன் எழுத்தே எனக்கு வேதம். அவன் வார்த்தை எனக்கு வானவில். அவன் கவிதை எனக்கு வாக்கு. எனக்குள் என்றுமே அவன்தான் யாதுமாகி நிற்பவன். இதுவரை என் வாழ்வின் எல்���ா நிகழ்ச்சிகளையும் பாரதி வெளிச்சத்தில்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். பாரதிதான் என் உச்சம் என்றாலும் பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, அப்துல் ரகுமான், சிற்பி, வாலி, மேத்தா, விக்ரமாதித்தன், தேவதேவன், தேவதச்சன், வைரமுத்து, அறிவுமதி வரை என எல்லாக் கவிஞர்களின் கவிதைகள் மீதும் எனக்குக் காதலுண்டு. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் கொஞ்சமும் இடைவெளியில்லாமல் வாழ்ந்த பாரதிபோல எல்லாக் கவிஞர்களையும் அப்பழுக்கற்ற வெள்ளை மனிதர்களாக இருக்க வேண்டுமென்ற என் எதிர்ப்பார்ப்பைதான் தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் மனத்தூய்மை மிக்க நம் நாட்டுக் கவிஞரான சீனி நைனாவின் பழக்கம் எனக்கு மனநிறைவு தந்தது. பாரதிக்கு அடுத்து கவிக்கோ அப்துல் ரகுமானில் நிறைய கரைந்திருக்கின்றேன். அவரின் கவிதை நூல்கள் ஒன்றுவிடாமல் பலமுறை நீந்தித் திளைத்திருக்கின்றேன். இன்றுவரை முடிந்தளவு நான் தேர்ந்தெடுத்த எல்லாக் கவிஞர்களின் கவிதைகளையும் தொடர்ந்து விடாமல் வாசித்துக் கொண்டுதானிருக்கின்றேன். ஒரு சுவைஞனாகக் கவிதை படிப்பதும் பகிர்வதும்தான் என்னால் தொடர்ந்து செய்யமுடிகிறது. இது நிரந்தரமற்ற வாழ்க்கை என்பது தெரிந்தும் அசாத்தியமான கனவுகளுடன் வாழ்வதுதானே மனித வாழ்க்கை. அந்தக் கமனியக் கனவுகள் காண்பதற்கு நமக்குள் நம்பிக்கை விளக்கேற்ற காலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 11:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்\nநூல்கள்தானே நம்மை உயர்த்தும் ஏணி\nதன்னை உணரச் செய்யத்தானே கல்வி\nகல்லைச் சிற்பமாக்கும் உளிகள்தானே ஆசிரியர்கள்\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewstime.com/ta/national", "date_download": "2020-11-24T01:30:21Z", "digest": "sha1:K5Z77G6AZUSPK3MHTRBRSJOC63HVZ47A", "length": 16745, "nlines": 74, "source_domain": "www.tamilnewstime.com", "title": "National | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nசென்னை, ஆக.13:மகாராஷ்டிரா மாநிலம் ஷிங்னாபூர் சனீஸ்வரர் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு செய்த ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து உடனடியாக புனே சென்றார் இந்று பிற்பகல் 3 மணிக்கு விமானத்தில் டெல்லி விரைகிறார்.\nநாளை காலை 11 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதிமுக இணைப்பில் ஏற்பட்டுள்ள\nசிக்கல் இந்த சந்திப்புக்கு பிறகு தீரும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.\nடெல்லியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து மகாராஷ்டிர மாநிலம் சென்றார். நேற்று ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இன்று காலை ஷிங்னாபூர் என்ற இடத்திலுள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். ஓ.பன்னீர்செல் வம் நடத்திய வழிபாட்டில் மைத்ரேயன், கே.பி.முனுசாமி, செம்மலை, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.\nஇதனிடையே மோடியை நேற்று முன்தினம் பன்னீர் செல்வம் சந்திக்காதது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. துணை முதலமைச்சர் பதவி மற்றும் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பதவி ஆகியவற்றை பன்னீர்செல்வத்துக்கு வழங்க இபிஎஸ் அணியினர் முன்வந்தனர். ஆனால் ஓபிஎஸ் அணியினர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.\nஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை, சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்குவது ஆகிய இரு கோரிக்கையில் உறுதியாக இருந்தனர்.\nதினகரனின் துணை பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் அவர்கள் பாதி தான் வந்து இருக்கிறார்கள். இன்னும் பாதி வரவேண்டும் என்றார்.\nஇதற்கு பதிலளி���்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை , இபிஎஸ் அணியினர் பாதி வந்த பிறகு இன்னொரு பாதியை ஓபிஎஸ் அணியினர் செய்ய வேண்டும் அப்போது தான் இணைப்பு விரைவில் நடைபெறும் என்றார்.\nடெல்லியில் பிரதமரை சந்திக்காதது ஏன் என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி. முனுசாமியிடம் கேட்டதற்கு அதற்கு அவசியம் இல்லை என்றார்.\nஇதனிடையே தினகரனின் நியமனம் செல்லாது என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அடிப்படையில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஒபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புதிய மனு தாக்கல் செய்து இருப்பது எடப்பாடி அணியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் மும்பையில் தங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை இன்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அதிமுக இணைப்பு குறித்து முக்கிய திட்டம் இறுதிப்படுத் தப்படலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் அவர் மும்பையில் இருந்த உடனடியாக டெல்லி செல்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.சுதந்திர தினத்திற்குள் இணைந்து விட வேண்டும் என்று பிஜேபி மேலிடம் கெடு விதித்து இருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்த கெடு முடிவடைவதற்கு இன்னும் ஒரே நாளே இருப்பதால் அதற்குள் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nநாளை மறுதினம் சுதந்திர தினம் என்பதால் பிரதமர் சுறுசுறுப்பாக இருப்பார். எனவே நாளை காலை 11 மணிக்கு மோடி – ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.\nRead more about ஓ.பன்னீர்செல்வம் டெல்லி விரைவு\nமோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம்\nமோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம் பாட்னா, ஆக. 31 மோடியின் அரசு மக்கள் விரோத அரசு என்று சோனியா பேசினார். பீகாரில் முதல்–மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 29–ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் ஒரு அணியும், பா.ஜனதா தலைமையில் ஒரு அணியும் உருவாகியுள்ளது. இதற்கு முன் நடந்த ���ேர்தல்களில் பலமுனை போட்டி நிலவியது. முதல் முறையாக இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளதால் இந்த தேர்தல் விறுவிறுப்பை எட்டியுள்ளது.\nRead more about மோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம்\nமத்திய நீர்வளத்துறை செயலரும் , காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவருமான த்ருவ் விஜய் சிங் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் காவிரி கண்காணிப்புக்குழுவின் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச்செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, இ.ஆ.ப, பொதுப்பணித்துறை செயலர் டாக்டர். எம்.சாய் குமார், இ.ஆ.ப, காவிரி தொழில்நுட்ப குழுமத்தின் (Cauvery Technical Cell) தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்டனர்.\nRead more about காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம்\nAAP தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல பொதுமக்கள், தெற்கு தில்லி வட்டாரத்தில் உள்ள கட்டிடங்கள் இடிப்புக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை காட்டியபோது , முதல்வர் ஷீலா தீட்சித் வீட்டிற்கு வெளியே இன்று கைது செய்யப்பட்டனர். 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அருகில் ஷாஹின்பாக் வட்டாரத்தில் உள்ள தங்கள் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலை 7 மணி முதலே எண் 3 ,மோதிலால் நேரு மார்க் குடியிருப்பில் உள்ள தீட்சித் வீட்டிற்கு வெளியே கூடி அவரிடம் பேசவேண்டும் என கோரினர். கெஜ்ரிவால் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அங்கு வந்து சேர்ந்தார். எதிர்ப்பாளர்கள் முதல்வர் வீட்டிற்கு வெளியே தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அவர்கள் இடத்தை விட்டு நகர மறுக்கவும்,காவல்துறையினர் மதியம் 12:30 மணிக்கு அவர்களை கைது செய்தனர்.\nRead more about கெஜ்ரிவால் வெளியேற்றபட்ட காட்சி\nஅந்நிய நேரடி முதலீட்டுக்கு லல்லு யாதவ் முழு ஆதரவு\nஅந்நிய நேரடி முதலீட்டுக்கு லல்லு யாதவ் முழு ஆதரவு\nRead more about அந்நிய நேரடி முதலீட்டுக்கு லல்லு யாதவ் முழு ஆதரவு\nRead more about மாயாவதி பேட்டி ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nationalpli.org/ta/princess-hair-review", "date_download": "2020-11-24T00:37:21Z", "digest": "sha1:YYNOUIBMDXZ2MSHBWUU5EHOCECWLIAX3", "length": 28416, "nlines": 97, "source_domain": "nationalpli.org", "title": "Princess Hair ஆய்வு: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந���தல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்உறுதியையும்புகைதூக்கம்குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்\nPrincess Hair அனுபவங்கள் - முடி வளர்ச்சியை மேம்படுத்துவது சோதனையில் உண்மையில் அடைய முடியுமா\nஉங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்த விரும்பியவுடன் Princess Hair வெளிப்படையாக சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும், ஆனால் அது ஏன் பயனர்களின் பயனர் அனுபவத்தைப் பார்ப்பது தெளிவைத் தருகிறது: முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் Princess Hair நன்றாக ஆதரிக்கிறது என்று அடிக்கடி தெரிவிக்கப்படுகிறது. அது உண்மையில் உண்மையா பயனர்களின் பயனர் அனுபவத்தைப் பார்ப்பது தெளிவைத் தருகிறது: முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் Princess Hair நன்றாக ஆதரிக்கிறது என்று அடிக்கடி தெரிவிக்கப்படுகிறது. அது உண்மையில் உண்மையா எங்கள் பங்களிப்பு உங்களுக்கு பதில்களைக் கொண்டுவருகிறது.\nPrincess Hair இயற்கையான பொருட்களால் மட்டுமே ஆனது, இது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட செயல்முறைகளை மட்டுமே உருவாக்கி, பக்கவிளைவுகளைக் குறைப்பதற்கும் மலிவானதாகவும் இருக்கும்.\nகூடுதலாக, மொபைல் போன் மற்றும் கணினியுடன் எந்தவொரு மருந்துகளும் இல்லாமல் எவரும் எளிதில் விவேகத்துடன் தயாரிப்பை ஆர்டர் செய்யலாம் - இங்கே மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்கள் (எஸ்எஸ்எல் ரகசியம், தனியுரிமை + கோ.) பூர்த்தி செய்யப்படுகின்றன.\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஇந்த காரணங்களுக்காக, Princess Hair வாங்குவது நம்பிக்கைக்குரியது:\nதெளிவற்ற மருத்துவ தலையீடுகள் தவிர்க்கப்படுகின்றன\nPrincess Hair ஒரு சாதாரண மருந்து அல்ல, இதன் விளைவாக, மிகவும் ஜீரணிக்கக்கூடியது மற்றும் அதே நேரத்தில் துணை தோன்றும்\nஉங்கள் அவலநிலை பற்றி யாருக்கும் தெரியாது, அதை யாருக்கும் விளக்க நீங்கள் சவால் செய்யப்பட மாட்டீர்கள்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், இது மலிவானது மற்றும் கொள்முதல் முற்றிலும் சட்டத்தின்படி & மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nமுடி வளர்ச்சியை மேம்படுத்துவது பற்றி பேசுவதை நீங்கள் ரசிக்கிறீர்களா முடிந்தவரை சிறியதா அதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனென்றால் நீங்கள் மட்டும் இல்லாமல் வழிகளை வாங்க முடியும்\nஉற்பத்தியின் விளைவு பற்றி என்ன\nதனிப்பட்ட பொருட்கள் ஒன்��ிணைந்து செயல்படுவதால் தான் உற்பத்தியின் விளைவு அடையப்பட்டது.\nமுடி வளர்ச்சியின் செயல்பாட்டு முன்னேற்றம் குறித்து Princess Hair மிகவும் விரும்பப்பட்ட கட்டுரைகளில் ஒன்றாகும், இது உயிரினத்தின் இயற்கையான வழிமுறைகளுடன் மட்டுமே தொடர்பு கொள்கிறது.\nஆயிரக்கணக்கான ஆண்டுகால பரிணாம வளர்ச்சியானது, அதிக முடி வளர்ச்சிக்கான அனைத்து தவிர்க்க முடியாத செயல்முறைகளும் எப்படியும் கிடைக்கின்றன, அவை மட்டுமே தொடங்கப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ தகவல் பக்கத்தை ஒருவர் பின்பற்றினால், இந்த விளைவுகள் குறிப்பாக தனித்து நிற்கின்றன:\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாகத் தோன்றலாம் - ஆனால் உடனடியாக இல்லை. மருந்து தயாரிப்புகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மிகவும் லேசானதாகவும் வன்முறையாகவும் இருக்கும்.\nPrincess Hair வடிவத்தின் நிரூபிக்கப்பட்ட கலவையின் அடிப்படை 3 முக்கிய பொருட்கள்:, &.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nஇரண்டுமே மற்றும் முடி வளர்ச்சியின் சிக்கலில் சில கூடுதல் மருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ள நன்கு அறியப்பட்ட மருந்துகளை மேம்படுத்துகின்றன.\nஇந்த அளவு முக்கியமானது, டஜன் கணக்கான தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, இது அதிர்ஷ்டவசமாக தயாரிப்புக்கு பொருந்தாது.\nசெயலில் உள்ள ஒரு பொருளாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டாலும், முடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் இந்த பொருள் ஒரு முக்கியமான செயல்பாட்டைச் செய்ய முடியும் என்று ஒரு நீண்ட விசாரணையின் பின்னர் நான் மீண்டும் நம்பினேன்.\nதயாரிப்பு கலவையின் எனது குறுகிய மற்றும் சுருக்கமான முடிவு:\nமுத்திரையைப் பற்றிய ஒரு நீண்ட பார்வை மற்றும் சில வார ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, சோதனையின் தயாரிப்பு சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்று நான் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.\nPrincess Hair தயாரிப்பு தயாரிப்பு பக்க விளைவுகள்\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. எனவே, இது ஒரு மர���ந்து இல்லாமல் கிடைக்கிறது.\nமுந்தைய நுகர்வோரின் அனுபவங்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் அனுபவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பிடத்தக்க வகையில், Princess Hair வெளிப்படையாக சோதனைகளில் வலுவாக Princess Hair, டோஸ், யூஸ் & கோ.\nகூடுதலாக, நீங்கள் Princess Hair சான்றளிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்க - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - கள்ளநோட்டு (போலிகள்) தடுக்க. இதுபோன்ற ஒரு போலி தயாரிப்பு, முதல் பார்வையில் குறைந்த விலை காரணி உங்களை ஈர்க்கக்கூடும், துரதிர்ஷ்டவசமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் மோசமான நிலையில் ஆபத்தானது.\nதயாரிப்பைப் பயன்படுத்துவதை நிறுத்த உங்களை ஏற்படுத்தும் அளவுகோல்கள் இவை:\nஒருவர் போதைப்பொருளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான சமிக்ஞை செய்யும் காரணிகள் இவை: Princess Hair ஒரு சிகிச்சையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சுய கட்டுப்பாடு அவர்களுக்கு இல்லை. இது Titan Gel ஒப்பிடும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் நல்வாழ்வுக்காக பணத்தை செலவிட நீங்கள் விரும்பவில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், எதையும் மாற்ற விரும்பவில்லை.\nஇந்த பட்டியல்களில் நீங்கள் எந்த வகையிலும் உங்களைக் கண்டறிந்தால், \"நான் எனது முழு முடியையும் மேம்படுத்த விரும்புகிறேன், இந்த உறுதிப்பாட்டைக் காட்ட தயாராக இருக்கிறேன்\", நீங்கள் தயங்க வேண்டாம்: இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.\nஇது ஒரு நீண்ட செயல்முறையாக இருந்தாலும், முறையைப் பயன்படுத்துவது கணிசமாக மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.\nயாராவது அதை எடுக்கும்போது ஏதாவது சிறப்பு எடுக்க வேண்டுமா\nதயாரிப்பின் மிக எளிதான பயன்பாடு எந்தவொரு விவாதத்தையும் விலக்குகிறது.\nயாரும் கவனிக்காமல் நீங்கள் எப்போதும் Princess Hair நாள் முழுவதும் கொண்டு செல்லலாம். கட்டுரையை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் நேர்மறையான முடிவுகளை அடைவது என்பது கூடுதல் தகவல்களின் மூலம் அறியப்படுகிறது - அதிக முயற்சி இல்லாமல் நீங்கள் சிறந்த வெற்றியை அடைய முடியும்\nPrincess Hair என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nPrincess Hair நீங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்தலாம்.\nபல ஆ���ணங்களின் காரணமாக இது ஒரு சிறிய யூகம் மட்டுமல்ல.\nஎதிர்வினை எவ்வளவு தீவிரமானது மற்றும் அது நிகழுமுன் எவ்வளவு நேரம் கழிந்துவிடும் இது கணிக்க மிகவும் கடினம் மற்றும் தனி நபருக்கு வேறுபட்டது.\nஉங்களுக்கு எத்தனை மணி நேரம் ஆகும் முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் Princess Hair திருப்திகரமான விளைவுகளை ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் கவனிக்கிறீர்கள்.\nசிலர் இப்போது உடனடி வெற்றிகளைக் காண்கிறார்கள்.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nமாற்றங்களைப் பிடிக்க சிறிது நேரம் ஆகலாம்.\nஎப்படியிருந்தாலும், உங்கள் புத்துணர்ச்சியூட்டும் தன்னம்பிக்கையை உடனடியாக கவனிப்பீர்கள். அவர்களின் பார்வையில், மாற்றம் நிச்சயமாக ஏற்படாது, மாறாக, மற்றவர்கள் நீல நிறத்தில் இருந்து உங்களுக்கு முகஸ்துதி தருகிறார்கள்.\nPrincess Hair பற்றி நுகர்வோரின் பங்களிப்புகள்\nPrincess Hair விளைவு மிகவும் நல்லது என்று சந்தேகமில்லை, நீங்கள் வலையில் மற்றவர்களின் முடிவுகளையும் கருத்துகளையும் பார்க்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் மருத்துவ பரிசோதனைகள் மிகக் குறைவு, ஏனெனில் அவை வழக்கமாக மருந்து மூலம் மட்டுமே செய்யப்படுகின்றன.\nஅனைத்து மதிப்பீடுகள், மருத்துவ சோதனைகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம், Princess Hair உண்மையில் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது:\nPrincess Hair உதவியுடன் மிகப் பெரிய முன்னேற்றங்கள்\nநிச்சயமாக, இது மிகக் குறைவான விதை பின்னூட்டமாகும், மேலும் தயாரிப்பு ஒவ்வொன்றும் வெவ்வேறு பலத்தைத் தாக்கும். மொத்தத்தில், முடிவுகள் கவர்ச்சிகரமானதாகத் தோன்றுகின்றன, அது நிச்சயமாக உங்களிடம் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nபரந்த வெகுஜன பின்வரும் மாற்றங்களை ஆவணப்படுத்துகிறது:\nதயாரிப்பை சோதிக்கும் விருப்பத்தை ஒருவர் தவறவிடக்கூடாது, அது கேள்விக்குறியாக உள்ளது\nவருந்தத்தக்கது, Princess Hair சொந்தமான மிகவும் பயனுள்ள தயாரிப்புகளின் வகை பெரும்பாலும் தற்காலிக அடிப்படையில் மட்டுமே கிடைக்கிறது, ஏனெனில் இயற்கையாகவே பயனுள��ள தீர்வுகள் சில உற்பத்தியாளர்களுக்கு தயக்கம் காட்டுகின்றன. வாய்ப்பை இழக்காதபடி நீங்கள் சரியான நேரத்தில் முடிவெடுக்க வேண்டும்.\nஎங்கள் முடிவு: Princess Hair வாங்க பரிந்துரைக்கப்பட்ட சப்ளையரைப் பாருங்கள், எனவே நீங்கள் விரைவில் அதை முயற்சி செய்யலாம், அதே நேரத்தில் Princess Hair மலிவாகவும் சட்டபூர்வமாகவும் ஆர்டர் செய்யப்படலாம்.\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: செயல்முறையை முடிக்க நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கிறீர்களா இந்த கேள்விக்கான பதில் \"நிச்சயமாக இல்லை\" எனில், நீங்கள் அதை விட்டுவிடுவது நல்லது. எனவே இது நிச்சயமாக Wartrol விட அதிக அர்த்தத்தை Wartrol. எல்லாவற்றையும் மீறி, தயாரிப்பைப் பயன்படுத்தி உங்கள் இலக்கை விடாமுயற்சியுடன் அடைய நீங்கள் போதுமான அளவு உந்துதல் பெறுவதற்கான நிகழ்தகவு அதிகமாக உள்ளது.\nநீங்கள் விஷயத்தை சமாளிப்பதற்கு முன் ஒரு அடிப்படை குறிப்பு:\nஇதை நான் அடிக்கடி சொல்ல முடியாது: எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இந்த கட்டுரையில் இணைக்கப்பட்ட மூலத்திலிருந்து தீர்வை வாங்கவும். நம்பிக்கைக்குரிய சோதனை முடிவுகளின் காரணமாக தயாரிப்பை இறுதியாக முயற்சிக்க வேண்டும் என்ற எனது ஆலோசனையின் பின்னர் என்னுடைய ஒரு அறிமுகம் கற்பனை செய்திருந்தது, சரிபார்க்கப்படாத வழங்குநர்களுடன் அவர் அதை மலிவாகப் பெற முடியும். அப்போது அவர் எப்படி இருந்தார் என்று உங்களுக்குத் தெரியாது.\nபயனற்ற கலவைகள், ஆபத்தான கூறுகள் மற்றும் வாங்கும் போது அதிக கொள்முதல் விலைகள் ஆகியவற்றிலிருந்து பின்னர் உங்களை காப்பாற்றுவதற்காக, பிரத்தியேகமாக சோதிக்கப்பட்ட மற்றும் தற்போதைய சலுகைகளை இங்கே பட்டியலிடலாம்.எனவே மறந்துவிடாதீர்கள்: அங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்து Princess Hair வாங்குவது எப்போதும் ஒரு சூதாட்டமாகும், இதனால் பெரும்பாலும் விரும்பத்தகாத உடல்நலம் மற்றும் நிதி விளைவுகளைத் தூண்டும். எங்களால் உறுதிப்படுத்தப்பட்ட சில்லறை விற்பனையாளரிடமிருந்து தயாரிப்பை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் இங்கே நீங்கள் புத்திசாலித்தனமாக, நம்பகத்தன்மையுடன் மற்றும் மறைநிலைக்கு ஆர்டர் செய்யலாம்.\nஇந்த நோக்கத்திற்காக, நாங்கள் கணக்கெடுக்கும் மற்றும் பயன்படுத்தும் வலைத்தளங்களுடன் நீங்கள் பாதுகாப்பாக வேலை செய்யலாம்.\nஒர���வர் நிச்சயமாக ஒரு பெரிய எண்ணிக்கையை ஆணையிட வேண்டும், இந்த வழியில் ஒவ்வொரு பட்டையும் சேமித்து அடிக்கடி மறுசீரமைப்பதைத் தடுக்கும். இந்த கொள்கை இந்த வகை பல தீர்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nஎப்போதும் மலிவான விலையில் Princess Hair -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nPrincess Hair க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/centre-offers-buffer-stock-onion-to-states-to-check-rising-prices-consumer-affairs-secy-401209.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-24T01:38:49Z", "digest": "sha1:DVAJE4QYFUQ35BIEG7R6Y2NP7K5B56KB", "length": 22352, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "உச்சத்தில் வெங்காய விலை... மொத்த வியாபாரிகள் வெங்காய இருப்பு வைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடு | Centre offers buffer stock onion to states to check rising prices: Consumer Affairs Secy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து குருப்பெயர்ச்சி சபரிமலை மழை தீபாவளி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஓசூரில் இந்து மகாசபா மாநில செயலாளர் படுகொலை.. ஆறு பேர் கும்பல் வெறிச்செயல்\nஇன்று முதல் சென்னையில் மின்சார ரயில்களில் பெண்கள் பயணிக்க அனுமதி.. தெற்கு ரயில்வே\nஅமெரிக்காவை கலங்க வைத்த கொரோனா.. ஒரே நாளில் 134,237 பேருக்கு தொற்று உறுதி\nஇரவு 11 மணிக்கு உதயநிதி விடுவிப்பு... கலையாது நின்ற கூட்டம்... நள்ளிரவிலும் பிரச்சாரப் பயணம்..\nசாலையோரம் குளிரில் நடுங்கிய மூதாட்டி... சால்வை கொடுத்த அமைச்சர் நிலோபர் கபீல்...\nபணமோசடி நபரிடம் ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு... கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் கைது..\nகாங்கிரஸ் தலைவர்கள், மக்களுடனான தொடர்பை இழந்து விட்டனர்: குலாம் நபி ஆசாத் பொளேர்\nஇரு நாட்டு உறவை பதம் பார்த்த 2020.. தாறுமாறாக வென்ற இந்தியாவின் ராஜாங்க வலிமை.. ஏமாற்றமடைந்த சீனா\nஇந்தியாவின் முதல் கொரோனா வேக்சின்.. கோவேக்சின் எவ்வளவு தடுப்பாற்றல் கொண்டது\n\"1 வாரம் சிகிச்சை தரப்பட்டது\".. கோவேக்சின் பின்விளைவுகளை மறைத்ததா பாரத் பயோடெக்\nவல்லரசு நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்.. ஸ்தம்பித்த உலக பொருளாதாரம்.. கிலி கிளப்பும் 2020\nஒருங்கிணைந்த முயற்சியால் கொரோனாவிலிருந்து மீள்வோம்.. ஜி20 உச்சி மாநாட்டில் மோடி பேச்சு\nMovies பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பாடகி சுசித்ரா.. இந்தியளவில் டிரெண்டான #Suchi\nLifestyle இந்த ராசிக்காரர்கள் இன்று வாதங்களை தவிர்ப்பது நல்லது...இல்லைனா பிரச்சனைதான்...\nAutomobiles கடந்த 100 ஆண்டுகளில் பைக்குகளை வைத்து இத்தனை விஷயம் நடந்திருக்கா\nSports துஜே தேகா தோயே ஜானா சனம்... கிடார் வாசித்து மூட் சரிசெய்த இளம் வீரர்\nFinance 49,553 கோடி ரூபாய்.. இந்திய சந்தையில் முதலீடு ஓடிவரும் அன்னிய முதலீட்டாளர்கள்..\nEducation வங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉச்சத்தில் வெங்காய விலை... மொத்த வியாபாரிகள் வெங்காய இருப்பு வைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடு\nடெல்லி: வெங்காயம் மொத்த வியாபாரிகள் 25 மெட்ரிக் டன் வரை மட்டுமே இருப்பு வைக்கலாம் என்று மத்திய நுகர்வோர் நலத்துறை செயலர் லீனா கூறியுள்ளார். மாநிலங்களுக்கு தேவையான வெங்காயத்தை மத்திய அரசு அனுப்பி வருகிறது. மேலும் மத்திய அரசு வசம் ஒரு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இருப்பில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, வட கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட தமிழக சந்தைகளில் வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீர் சிந்தி வருகின்றனர் இல்லத்தரசிகள்.\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் சின்ன வெங்காயம் விலை ஒரு கிலோ 25 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மழை தீவிரமடையத் தொடங்கிய உடன் வெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஆண்டுதோறும் செப்டம்பர் முதல் நவம்பர் வ���ையிலான கால கட்டங்களில் வெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்கிறது. மணிக்கணக்கில் காத்திருந்து ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் வாங்கிச்செல்கின்றனர். பசுமை பண்ணை கடைகளுக்கு வந்த வேகத்தில் விற்று தீர்கிறது வெங்காயம்.\nதிருச்சி பசுமை பண்ணை கடைகளில் விற்றுத் தீர்ந்த வெங்காயம் - பொதுமக்கள் ஏமாற்றம்\nவெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் வெங்காயத்தை இருப்பு வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. சில்லரை வணிகர்கள் 2 டன் அளவிற்கும், மொத்த விற்பனை செய்தும் வணிகர்கள் 20 டன்கள் வரை இருப்பு வைக்கலாம் எனவும் மத்திய நுகர்வோர் நலத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் கையிருப்பில் உள்ள வெங்காயம் மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.\nகாரீப் பருவத்தில் சாகுபடி செய்யக்கூடிய வெங்காயம் சந்தைக்கு வருகிற வரையில், மக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்கிற விதத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தது.\nவெங்காயத்தின் விலை ஓரளவுக்கு மிதமாக இருந்து வந்தபோதிலும், மராட்டியம், கர்நாடகம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக வளர்ந்து வருகிற காரீப் வெங்காய பயிர் மற்றும் சேமித்து வைக்கப்பட்ட வெங்காயம் சேதத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது.\nரபி பருவ வெங்காய இருப்பை மத்திய அரசு இந்த ஆண்டு அதிகளவு கைவசம் வைத்திருக்கிறது. விலையை குறைக்க ஏதுவாக, இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது பாதியில் இருந்து அளவீடு செய்யப்பட்ட முறையில் பெரிய மண்டிகளுக்கு விடுவித்து வருகிறது. இனி வரும் நாட்களில் கூடுதலாக வெங்காயம் விடுவிக்கப்படும்.\nவெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு ஏதுவாக அரசு 21ஆம் தேதி கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இந்த கட்டுப்பாடு தளர்வுகள் டிசம்பர் மாதம் 15ஆம��� தேதி வரை நடைமுறையில் இருக்கும். இது உயரும் விலையை கட்டுப்படுத்தும் என்று மத்திய நுகர்வோர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபண்டிகை காலங்களில் வெங்காயத்தின் தேவை அதிகரிக்கும், இல்லத்தரசிகளை கூல் செய்ய வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இல்லத்தரசிகளின் வேண்டுகோள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிர்வாக திறமையில் தமிழகத்திற்கு முதலிடம்.. லிஸ்ட் போட்டு புகழ்ந்த அமித் ஷா\nதம்மாண்டுனு நெனக்காதீங்க.. எபோலா, கொரோனாவைவிட மோசமான சப்பரே வைரஸ்.. அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nதனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் அமித்ஷா.. நேரில் வரவேற்ற முதல்வர், துணை முதல்வர்\n3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு.. டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள்.. நவ.26ல் மாபெரும் போராட்டம்\nஆபரேஷன் கொரோனா வேக்சின்.. வேகம் எடுக்கும் இந்தியா.. வல்லுனர்களுடன் பிரதமர் மோடி நடத்திய மீட்டிங்\nதிடீரென உயர்ந்த கிராப்.. அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. ராஜஸ்தானில் மீண்டும் 144 தடை உத்தரவு\nடெஸ்டிங்கை உயர்த்தினாலும்.. கட்டுக்குள் கொரோனா வைரஸ்.. தமிழகத்தில் இன்று 1685 பேர் பாதிப்பு\nபெரிய தீவிரவாத சதித்திட்டம் முறியடிப்பு.. டாப் லெவல் மீட்டிங்கிற்கு பின் மோடி டிவிட்.. என்ன நடந்தது\nஆப்ரேஷன் கோவிட் வேக்சின்.. இந்தியா முழுக்க தயாராகும் விமான நிலையங்கள்.. ஏன் தெரியுமா\nதீவிரவாதிகள் சதி திட்டம் அம்பலம்.. அமித் ஷாவுடன் அவசர ஆலோசனை நடத்திய மோடி\nஅதிகரிக்கும் காற்று மாசு.. மனுஷன் குடியிருக்க முடியுமா.. டெல்லியிலிருந்து வெளியேறினார் சோனியாகாந்தி\nஎங்கள் நாட்டில் சீனா ஊடுருவி ஆக்கிரமிப்பு கிராமத்தை உருவாக்கவில்லை: இந்தியாவுக்கான பூட்டான் தூதர்\nஇந்தியாவில் சரிந்த கொரோனா கேஸ் எண்ணிக்கை.. டெஸ்ட் குறைந்துபோனதுதான் காரணம்.. சந்தோஷப்பட முடியலியே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nonion price chennai delhi வெங்காயம் விலை சென்னை கோயம்பேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=611809", "date_download": "2020-11-24T01:05:28Z", "digest": "sha1:TBG5BN6JLMVMKJ6PHWUD64CRFRLE7KDK", "length": 7086, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "எரிவாயு குழாய் திட்டம் தடுக்க அதிகாரி காலில் விழுந்து விவசாயிகள் கதறல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஎரிவாயு குழாய் திட்டம் தடுக்க அதிகாரி காலில் விழுந்து விவசாயிகள் கதறல்\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசலில் விளைநிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை ஐ.ஓ.சி.எல். நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பை மீறி நேற்று திடீரென ஐ.ஓ.சி.எல். அதிகாரிகள், தாசில்தார் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்போடு எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தக்கோரி போலீஸ் அதிகாரி காலில் விழுந்து விவசாயிகள் கதறினர். இருப்பினும் குழாய் பதிப்பதற்கான ஆயத்த பணி நடந்தது. இதனால் விவசாயிகள் அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஎரிவாயு குழாய் திட்டம் அதிகாரி காலில் விழுந்து விவசாயிகள் கதறல்\nமனைப்பிரிவு, கட்டிட அனுமதி விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் விரைந்து அனுமதி வழங்க வேண்டும்: துணை முதல்வர் ஓபிஎஸ் உத்தரவு\nதிருப்பதி செல்லும் வழியில் ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை\nதமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வரதட்சணை பெறவோ, வழங்கவோ கூடாது: உறுதிமொழி படிவங்கள் பெறும் பணி தீவிரம்\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை தரவரிசை வரம்பு வெளியீடு\nசிறைகளில் மனநல சிகிச்சை மையம் கோரி வழக்கு போலீசார் லஞ்சம் வாங்குவதும்மனஅழுத்தம் சார்ந்த பிரச்னையே: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=616534", "date_download": "2020-11-24T01:46:02Z", "digest": "sha1:SNHBF2IS2KJAJTSXVFXJTKKWXGVYVMSS", "length": 6725, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜப்பானில் காலை 8.14 மணியளவில் நிலநடுக்கம்.: ரிக்டர் அளவு கோலில் 6.6-ஆக பதிவு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஜப்பானில் காலை 8.14 மணியளவில் நிலநடுக்கம்.: ரிக்டர் அளவு கோலில் 6.6-ஆக பதிவு\nடோக்கியோ: ஜப்பானில் காலை 8.14 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவு கோலில் 6.6-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவகங்கள் இன்றும் வெளியிடப்படவில்லை.\nடோக்கியோ நிலநடுக்கம் ரிக்டர் கோல் ஜப்பான்\nநவம்பர்-24: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.64-க்கும், டீசல் விலை ரூ.76.88-க்கும் விற்பனை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,401,405 பேர் பலி\nநிவர் புயல் எதிரொலி: நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு\nசென்னையில் பல இடங்களில் பலத்த மழை\nஇளவரசி ரூ.10 கோடி நீதிமன்றத்தில் செலுத்தினார்\nமும்பையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வீட்டை இடித்த வழக்கில் நவ. 26-ம் தேதி தீர்ப்பு\n7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் பழனிசாமி\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் பாதுகாப்பு இல்லாத பதாகைகளை அகற்ற உத்தரவு: முதல்வர் நாராயணசாமி\nசென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்��ிக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=618316", "date_download": "2020-11-24T00:11:18Z", "digest": "sha1:5YSIPPGLXLVCRQFAYQ63LRS7PEFDX43Y", "length": 9197, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலூர் மாநகராட்சி சதுப்பேரியில் 1 லட்சம் டன் குப்பைகள் அகற்ற 15 இயந்திரங்கள் தயார் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவேலூர் மாநகராட்சி சதுப்பேரியில் 1 லட்சம் டன் குப்பைகள் அகற்ற 15 இயந்திரங்கள் தயார்\n*ஒரு வாரத்தில் பணிகள் தொடங்கும்\nவேலூர் : வேலூர் மாநகராட்சி சதுப்பேரியில் 1 80 டன் குப்பைகள் ஒரே நாளில் அகற்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 15 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது, ஓரிரு வாரங்களில் பணிகள் தொடங்கும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாநகராட்சியில் தினமும் 200 டன் வரையில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் முன்பு சதுப்பேரியில் உள்ள குப்பை கிடங்கள் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திடக்கழிவு மேலாண்மை திட்டம் கொண்டுவரப்பட்டது.\nஆனாலும் சதுப்பேரியில் கொட்டப்பட்டு வந்த குப்பைகள் அகற்றப்படாமல் அங்கேயே இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹13 கோடியில் குப்பை அகற்றும் பணிகளுக்கு டென்டர் விடப்பட்டது. இதற்காக பின்லாந்தில் இருந்து நவீன இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டது. 1 லட்சம் டன் குப்பைகள் அகற்ற 15 இயந்திரங்கள் தற்போது, தயார் நிலையில் உள்ளது. ஓரிரு வாரங்களில் பணிகள் தொடங்கப்படும். தினமும் 80 டன் வரையில் குப்பைகள் பிரிக்கப்படும்.\nஇதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சங்கரன், பொறியாளர் சீனிவாசன் கூறுகையில், ‘சதுப்ப���ரி குப்பைகள் அகற்ற 15 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. மின் இணைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nஓரிரு வாரத்தில் பணிகள் தொடங்கப்படும். நாள் ஒன்றுக்கு 80 டன் வரையில் குப்பைகள் அகற்றப்படும். இந்த குப்பைகள் உரமாகவும், கல், மண், எரிவாயு உட்பட 5 வகையாக பிரிக்கப்படும். அதன்பின்னர் அந்த பகுதியில் மரங்கள் நடப்பட்டு, பயனுள்ள இடமாக மாற்ற ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.\nவேலூர் குப்பைகள் இயந்திரங்கள் லட்சம் டன்\nமனைப்பிரிவு, கட்டிட அனுமதி விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் விரைந்து அனுமதி வழங்க வேண்டும்: துணை முதல்வர் ஓபிஎஸ் உத்தரவு\nதிருப்பதி செல்லும் வழியில் ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை\nதமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வரதட்சணை பெறவோ, வழங்கவோ கூடாது: உறுதிமொழி படிவங்கள் பெறும் பணி தீவிரம்\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை தரவரிசை வரம்பு வெளியீடு\nசிறைகளில் மனநல சிகிச்சை மையம் கோரி வழக்கு போலீசார் லஞ்சம் வாங்குவதும்மனஅழுத்தம் சார்ந்த பிரச்னையே: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510212", "date_download": "2020-11-24T00:42:33Z", "digest": "sha1:SEXYW4K6CS4VADMLUVM3JEXZJAAAASY4", "length": 16522, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மருத்துவமனை அருகே மயங்கிய நபர் | Dinamalar", "raw_content": "\n'அரசியல் லாபத்துக்காக வேளாண் சட்டம் எதிர்ப்பு'\nவேட்பு மனு நிராகரிப்பு வழக்கு ; உச்ச நீதிமன்றம் இன்று ...\nபுதிய அமைச்சர்கள்: பைடன் இன்று அறிவிப்பாரா\nஆட்சேபணை செய்திகளுக்கு அபராதம��: கடும் எதிர்ப்பால் ... 1\nஇது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nவேறு நீதிபதிக்கு மாறுகிறது '2ஜி வழக்கு விசாரணை\nகொரோனா தடுப்பு மருந்தை பெறும் கடைசி நபராக நான் ...\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 3\nகராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்: ...\nஎந்த தடுப்பூசி தேர்வாகும்: மோடிக்கு ராகுல் கேள்வி\nமருத்துவமனை அருகே மயங்கிய நபர்\nஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை வாசல் அருகே அடையாளம்தெரியாத நபர் மயங்கி கிடந்தார். அவரை தாசில்தார் கிருஷ்ணவேணி மற்றும் வருவாய்த்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கபட்டது. அவர் யார் என்பது குறித்த போலீசார் விசாரித்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை வாசல் அருகே அடையாளம்தெரியாத நபர் மயங்கி கிடந்தார். அவரை தாசில்தார் கிருஷ்ணவேணி மற்றும் வருவாய்த்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கபட்டது. அவர் யார் என்பது குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா பதட்டம் இடையே கொலை: ராஜபாளையத்தில் பெண் உட்பட 5 பேர் கைது\nஊரடங்கை மீறி திரிவோர் மீது மஞ்சள்நீர் தெறித்து எச்சரிக்கை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எ��்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா பதட்டம் இடையே கொலை: ராஜபாளையத்தில் பெண் உட்பட 5 பேர் கைது\nஊரடங்கை மீறி திரிவோர் மீது மஞ்சள்நீர் தெறித்து எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-11-24T01:08:52Z", "digest": "sha1:ID5GLJ72WEOF3DWF2WBEEEZYNRIS4QWE", "length": 17425, "nlines": 205, "source_domain": "www.tcnmedia.in", "title": "‘ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம்’ – போப் ஆண்டவர் கருத்து – TCN Media", "raw_content": "\nதலமையத்துவத்தில் இருக்க கூடாத சுபாவங்கள்.\nஅம்னோன் – தாமாரின் வாழ்���ில் இருந்து இன்றைய வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் எச்சரிக்கை பதிவு\nநம்முடைய ஊழியத்தில் நமக்காக கர்த்தர் பயன்படுத்தும் சிறு பாத்திரங்களும் மிகவும் முக்கியம்.\nபுற ஜாதியாரிடம் காணிக்கை வாங்காத வித்தியாசாமான போதகர்\nநோயில் விழுந்து பாயில் படுத்தவன்\n யாருக்கு அவரால் ஊழியம் தரமுடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nஇந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nஎவ்வாறு உணவு உண்ண வேண்டும்\nசின்ன காரியம் என்றாலும் தேவையற்ற சுபாவங்களை சாகடித்திடுவோம்.\nதேவ பிள்ளைகள் எவ்வாறு உணவு உண்ண கூடாது\nவிசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் “தசமபாகம்”\nவீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம்\nதமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது தான்\nவாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே\nபொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு\nஉண்மையான தீர்க்கதரிசிகளாகிய எலியா, மிகாயா\nகடைசி காலம் தொடங்கி விட்டது என்பதற்க்கு ஐம்பது அடையாளங்கள்:\nஆங்கில போதகர் ஒருவர் ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு கடிதம்\nஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் சி.டி. ஸ்டட்\nவெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ\nசுதந்திர கொடி ஏற்றிய காலேப் “EIGHTY FIVE”\nஇயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன\nசம்பளம் மோசம் என்றல்ல வேலை தான் மோசம்\nஉடன்படிக்கை பெட்டியின் தேவ ரகசியம்\nஊழியத்தை தொடர்ந்து செய்வதா அல்லது விட்டுவிடுவதா\nதிருமணத்தோடு சம்பந்தமுடைய ஒரு சில விஷயங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.\nசர்வதேச வேதாகம சங்கம் தோன்றிய ஆச்சரியமான வரலாறு\nஎப்படி உனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் \nஇந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.\nநோயாளிகளாக அல்ல போராளிகளாக பார்த்து வழியனுப்புங்கள்\nசாராள் நவரோஜி அம்மையாரை பற்றி பலர் அறியாத அரிய தகவல்கள்\nபிரபலமான தேவஊழியர்கள் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது\nவேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்\nபூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்கவேண்டும்\nஎ��்று தணியுமோ இந்த கொரோனாவின் தாக்கம்\nவேதாகம கால பெலிஸ்தியர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபைபிள்: குழியை வெட்டினால், அதை மூடி வைக்க வேண்டும்\nகர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ\nஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன\nபுகழ்பெற்ற மேகியின் பரிசு கதை\nஅன்பான சுவிசேஷகர்களுக்கு மனந்திறந்து சில ஆலோசனைகள்\n50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால் இந்த ஊரடங்கில் 25 லட்சம் கிடைத்தது\nவெற்றியும் தோல்வியும் உன் கையில் தான் உண்டு.\nகொரோனாவே உன் கூர் எங்கே வைரஸே உன் ஜெயம் எங்கே\nகொரோனாவிலிருந்து உங்களை நீங்களே ஆரோக்கியமாக தற்காத்துகொள்வது எப்படி\nதீ ‘ என்னும் தீமோத்தேயு \nவரிக்குதிரைகளின் வாயை அடைத்த இயேசு\nகர்த்தர் ஏன் கடற்கரைக்குச் சென்றார்\n97 வயது ஆயினும் விசுவாசம் குறையவில்லை\nஅன்றும் இன்றும் கிறிஸ்தவ பாடல்கள்\nபோதகர்களுக்கான ஊரடங்கு கால ஆலோசனைகள்\nவீடுகளில் இருக்கும் விசுவாசிகளுக்கு சில டிப்ஸ்\nசமூக வலைதளங்களில் பேசும் போதகர்களுக்கு சில டிப்ஸ்\nதமிழக சபை சரித்திரத்தின் தங்க தலைவர்\nநீண்ட நேரம் ஜெபிக்க முடியாமல் போக காரணங்கள்\nசமூக நலனை கருத்தில் கொண்டு தன்னுயிர் நீர்த்த தேவ மனிதன்.\nஒரு திருச்சபைக்கு பின்னால் உள்ள வலிகள்\nதீர்மானம் எடுக்கும் முன் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்\n‘ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம்’ – போப் ஆண்டவர் கருத்து\nஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் என்று போப் ஆண்டவர் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஓரின ஜோடிகள் சேர்ந்து வாழ்வது தொடர்பாக உலகமெங்கும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.\nஇந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஒரே பாலின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் என்று கருத்து கூறி உள்ளார். இந்த கருத்தை அவர் நேற்று முன்தினம் ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு ஆவண படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர், “ஓரின சேர்க்கையாளர்கள், ஒரு குடும்பத்தில் இருக்க உரிமை உண்டு. அவர்களும் கடவுளின் பிள்ளைகள்தான். அவர்கள் குடும்பமாக இருக்கலாம். யாரும் அவர்களை வெளியேற்றவோ அல்லது பரிதாபப்படவோ கூடாது. நாம் செய்ய வேண்டியதுதெல்லாம், ஒரு சிவில் ஐக்கிய சட்டம் இயற்றுவதுதான்” என கூறி உள்ளார்.\nஓரின ஜோடிகளுக்கு ஆதரவாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் கருத்து வெளியிட்டிருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆனால் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ஆஸ்டின் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “போப் ஆண்டவரின் கருத்து எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. பியுனோஸ் அயர்ஸ் ஆர்ச் பிஷப் என்ற நிலையில் இது அவரது கருத்தாக அமைந்துள்ளது” என கூறினார்.\nNewsworld newsஓரின ஜோடிகள்போப் ஆண்டவர்\n யாருக்கு அவரால் ஊழியம் தரமுடியும்\nநெல்லை கத்தோலிக்க கல்லறைதோட்டம் உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய கிறிஸ்தவர்கள் சாலை மறியல் பரபரப்பு\nதலமையத்துவத்தில் இருக்க கூடாத சுபாவங்கள்.\nஅம்னோன் – தாமாரின் வாழ்வில் இருந்து இன்றைய வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் எச்சரிக்கை பதிவு\n(தேவ ஊழியர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்)\nநம்முடைய ஊழியத்தில் நமக்காக கர்த்தர் பயன்படுத்தும் சிறு பாத்திரங்களும் மிகவும் முக்கியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/2020/01/tnpsc-rrb-tn-police-exam-model-test-1.html", "date_download": "2020-11-24T00:14:41Z", "digest": "sha1:5AX6W5FHOVCRAWMBGYTSH7POKGONI7OO", "length": 8452, "nlines": 106, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "TNPSC, RRB, TN Police Exam Model Test 1 - 16 Question and Answer(2000+) Conducted by Barathithasan TNPSC Coaching Center ~ TNPSC TRB RRB Materials and Model Exams", "raw_content": "\nTNPSC, RRB, TN POLICE தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பாரதிதாசன் TNPSC பயிற்சி மையம் நடத்திய மாதிரி தேர்வு 1 முதல் 16 வரை அதன் விடைகளுடன் PDF வடிவில்.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பாரதிதாசன் TNPSC பயிற்சி மையம் நடத்திய மாதிரி தேர்வு 1 - 16 வரை அதன் விடைகளுடன் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC, RRB, TN POLICE தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E -MAIL முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலா���். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி RRB, TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nALL WIN ACADEMY வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு. ...\nஇலக்கியம் , உரை நடை , திருக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/18-million-fish-fingerlings-to-be-released-to-37-reservoirs-in-the-anuradhapura-district.html", "date_download": "2020-11-24T00:58:46Z", "digest": "sha1:XJ3FTFE6EXHUWEW65APWRBTSQV67CH5G", "length": 3921, "nlines": 43, "source_domain": "www.yazhnews.com", "title": "18 மில்லியன் விரலளவு பருமன் கொண்ட மீன் குஞ்சுகள் விடுவிக்கப்படவுள்ளன!", "raw_content": "\n18 மில்லியன் விரலளவு பருமன் கொண்ட மீன் குஞ்சுகள் விடுவிக்கப்படவுள்ளன\nஅனுராதபுர மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 37 நீர்த்தேக்கங்களில் கிட்டத்தட்ட 18 மில்லியன் விரலளவு பருமன் கொண்ட மீன் குஞ்சுகளை அரசாங்கம் விடுவிக்கவுள்ளது.\nஅலங்கார மீன், நன்னீர் மீன் மற்றும் இறால் ஆகிய விரலளவு பருமன் கொண்ட மீன் குஞ்சுகள் இதில் அடங்கும் என அமைச்சர் காஞ்சன விஜசேகர தெரிவித்துள்ளார்.\nநேற்று (09) அனுராதபுரத��தில் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி குறித்து நடைபெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎம்.பி முஸ்ஸம்மில் அவர்களுக்கு வைத்தியர் அஜ்மல் ஹசன் அவர்களின் கடிதம்\nஎதிர்வரும் திங்கள் இவர்களுக்கு மாத்திரமே பாடசாலை ஆரம்பம் ஆசியர்கள் சங்கம் அரசிடம் வேண்டுகோள்\nசர்ச்சைக்குரிய நீதி அமைச்சர் அலி சப்ரியின் தாயின் சகோதரி கொரோனா மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nyanabarati.blogspot.com/2018/06/", "date_download": "2020-11-24T01:05:51Z", "digest": "sha1:M64T25D2NUDMN53TM5YIRD6QJCI22KEZ", "length": 29226, "nlines": 71, "source_domain": "nyanabarati.blogspot.com", "title": "வேய்ங்குழல்: ஜூன் 2018", "raw_content": "\nவானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.\nபுதன், 27 ஜூன், 2018\nஇங்கு அமரர் சிறப்புக் கண்டார்\nஉலகில் பிறக்கும் எல்லார்க்கும் வாழ்க்கையுண்டு; ஆனால் எல்லார்க்கும் வரலாறு இருப்பதில்லை. வரலாற்றுப் பேரேட்டில் தம் பெயரை பொறித்துக் கொள்ளுமாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களை காலம் மறந்ததில்லை. நினைவுகள் இனிமை நிறைந்த பூஞ்சோலையாய் சில நேரம் துன்பம் மிகுந்த நெருஞ்சி முட்களாய் சிலபோது மனிதனைப் பிணித்திருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு நினைவுகளோடுதான் சுமந்தலைகிறான். இந்த மண்ணில் அலைந்து திரியும் ஒவ்வொரு மனிதனினும் மூளைக்குள்ளும் நினைவுகள் என்றும் தீர்வதேயில்லை. காலமும் நொடிக்கு நொடி மரித்துவிட்டாலும்கூட நினைவு���ள் அதை வெவ்வேறு வகையில் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் நெஞ்சக்கூட்டுக்குள்ளும் நினைவுகள் புகுந்து தனக்கான காலத்தை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. சிலசமயம் மறதி என்ற பேரில் சற்று ஓய்வும் விபத்து என்ற நிலையில் சற்று விடுபடுதலும் மரணம் என்ற பெயரில் நிரந்தரமாகவும் நினைவுகள் மனிதருக்கு இல்லாமல் போகலாம். ஆனால் என் வாழ்வின் இறுதி நொடிவரை ஐயாவின் நினைவிருக்கும் என்பது மட்டும் உறுதி. ஐயா குழ. செயசீலனாரைச் சந்தித்த நாள்தொட்டு எழும் நினைவுகள் ஒவ்வொன்றும் காணொலிக் காட்சிபோல் நினைவில் நிழலாடி உதிர்ந்து கொண்டே இருந்தன. ‘தமிழ் வாழப் பணியாற்று தமிழல்லவோ நம் உயிர்க்காற்று’ என்ற கொள்கை நெறியோடு தம் ஊனையும் உயிரையும் தமிழ்ப்பணியில் கரைத்தவர் ஐயா. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களே ஐயா குழ.செயசீலனார் தமிழ்ப்பால் கொண்ட காதலைக் கண்டு வியந்து அவரின் பெயரைத் தனித்தமிழில் வெற்றிநெறியன் என அழைத்ததாக அன்புப்பொங்க குறிப்பிட்டது இப்போது என் காதோரம் ஒலிக்கிறது. ஐயா குழ.செயசீலனார் அவர்கள் தமது தனிவாழ்விலும் சமூக வாழ்விலும் தமிழையே உயிர் மூச்சாக்கி தளராத கொள்கைப் பிடிப்போடு எத்தனையோ சோதனைகளும் வேதனைகளும் இடைவிடாமல் குறுக்கிட்ட போதும் கிஞ்சிற்றும் மனம் தளராமல் தமிழைத் தன்னுள்ளும் புறமும் தவமாக்கி தழைக்கப் பாடுபட்டுவந்த பெருந்தகையாளர். தமது ஒவ்வொரு செயலிலும் யார் கைவிட்டாலும் என் தாய் ‘தமிழச்சி’ ஒருபோதும் கைவிடமாட்டாள் என்று தமிழ்மொழியின்பால் கொண்ட நிகரற்ற அன்பையும் நம்பிக்கையியும் எப்போதும் உறுதியோடு அவர் கூறும்போது கேட்கும் நமக்கே மெய்சிலிர்த்துவிடும். உலகத்தைப் பற்றிய உயரிய பரந்துபட்ட பார்வையையும் வானளாவிய விழுமியச் சிந்தனைகளையும் என்னில் கருக்கொள்ள முழுமுதற் காரணமாக விளங்குபவர் இவரே. என்னைப் போன்ற பலரின் அறிவின்மீது படிந்திருக்கும் புழுதியை அன்போடு தூசுதட்டி சாணை தீட்டிய பெருமைக்குரியவர். பலரின் இதயங்களில் வெளிச்சத்தைப் பூசி இருளைத் துரத்தியவர். இந்த நெடிய வாழ்வுப் பாதையில் நீர்ச்சுனைகள்போல பலரும் இளைப்பாறும் ஆலமரமாய் விளங்கியவர். கைத்தேர்ந்த ஆசிரியராக திறந்த உற்சாகமான உள்ளன்போடு மாணவர்களுக்கு கட்டற்ற முழுநம்பிக்கையுடன் இந்த உலகை அணுக்கமாகக் காட்டியவர். இவ்வுலகின் மகிழ்ச்சி, துள்ளல், துடிப்பு போன்ற ஒளியையும் துன்பம், வன்மம், தோல்வி போன்ற இருண்ட பகுதிகளையும் பக்குவமாய் காட்டியவர். உழைப்பைக் கொடுப்பதில் எவ்வகையிலும் கணக்கு வைக்காத உத்தமர். அவர் கருணையோடு சொல்லித்தந்த பாடத்தைத்தான் மூலதனமாகக் கொண்டு இதுவரை பலர் ஆசிரியராக வாழ்கின்றனர். அறியாமை இருட்டில் இருப்பவர்க்கு அறிவுச் சுடரை ஏற்றி வைப்பதில் இவர்க்கு நிகர் வேறு எவரையும் நான் இதுவரை கண்டதில்லை. அவரின் பேச்சிலும் எழுத்திலும் புதிது புதிதான சொல் நேர்த்தி, கற்பனைகள் உருண்டோடும், அடுக்கடுக்காக அழகழகாகப் பூக்கும் சொற்களாக அவர் திருவாய் மலரும் வார்த்தைகள் கேட்போரை தமிழ்ப்பால் பிணைக்கும், சிலபோது பொங்குக் கடலாகப் புறப்படும் சொற்கள் செந்தமிழின் செழுமையைப் பறைச்சாற்றும். ‘நாம் தமிழர், அதிலும் ஆசிரியர், நாம் திருத்தமாகவும் அழகாகவும் இனிமையுடன் முன்மாதிரியாகவும் பேசாவிடில் வேறு யார்தான் பேசுவது’ என்று சொல்வதோடு நின்றிடாமல் பணியிடத்திலும் நட்பு வட்டாரத்திலும் எங்கும் கூடுமானவரை செந்தமிழையே பயன்படுத்துவார். முப்பத்து நான்கு ஆண்டுகளுக்குமுன் அவரோடு பணி செய்த காலம் தொடங்கி ஐயாவின் எத்தனையோ தனித்தச் சிறப்புகளை உள்வாங்கி என் வாழ்விலும் கடைப்பிடித்து ஏற்றம் கண்டிருக்கின்றேன். எந்தச் சூழலிலும் பேச்சிலும் எழுத்திலும் தமிழின் தூய்மையை நாம் பேண வேண்டும் என்பதில் ஐயாவின் உறுதிபாட்டை இயன்றளவு கற்றல் கற்பித்தலுக்கு வெளியேயும் வாழ்வியல் அறமாகப் பின்பற்றி வருகின்றேன். பணிக்காலத்தில் எப்போதும் வெளிர்நிறத்தில் அவர் மேற்சட்டையும் கறுப்பு நிற காற்சட்டையும் நேர்த்தியாக அணிவதை முன்மாதிரியாகப் பின்பற்றி இதுவரை நானும் ஆசிரியர் தொழிலுக்கேற்ற வண்ணமாக உடை அணிந்து வந்திருக்கின்றேன். அவரையே வழித்தடமாகக் கொண்டு இன்றுவரை இயன்றவரை இந்த ஆசிரியமெனும் இறைவழிபாட்டில் பயணித்து வருகின்றேன். ‘தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் - இங்கு அமரர் சிறப்புக் கண்டார்’ எனும் பாரதியின் திருவாக்கை வாழ்வியல் இலக்கணமாகக் கொண்டு இதுவரை வாழ்ந்து காட்டிய பெருந்தகையை இழந்தது தமிழுலகுக்கு மட்டுமல்ல ஆசிரியர் உலகுக்கும் பேரிழப்புதானே\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 11:10 கருத்துகள் இல்லை:\nஎன்றும் அணையாத தமிழ்த் தீபம்\nநேற்று இரவு பதினொரு சரியாக பத்து ஐம்பது மணியளவில் இடியைப் போன்ற அந்த இறப்புச் செய்தி என் இதயத்தைப் பிளந்தது. என் வாழ்வுக்கு மிக நெருக்கமான மாமனிதர் ஐயா குழ.செயசீலனாரின் காலத்தோடு கலந்திட்டார் என்ற பிரிவுச் செய்தி என் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது. கண்டது தமிழ்; கேட்டது தமிழ்; உண்டது தமிழ், உயிர்ப்பது தமிழ், கொண்டது தமிழ், கொடுப்பது தமிழ், விண்டது தமிழ், விளங்குவது தமிழ் என்று தமிழே என்பாகவும் தசையாகவும் உலவிய ஐயா குழ.செயசீலனார் மறைந்த செய்தியை மனது ஏற்க மறுத்தது. பத்துப் பதினைந்து நிமிடங்கள் செயலற்று அவரின் நினைவுகளில் அமிழ்ந்து போனேன். இதுவரை அவரோடு வாழ்ந்த காலத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து நெஞ்சில் உதறும்போது சிதறும் நினைவுகள் கண்களைக் குளமாக்கின. ஒவ்வொருமுறை சந்திப்பின்போதும் தந்தையும் களிகூர ஆரத்தழுவிக்கொள்ளும்போது அவரிடத்தில் தாயின் அன்பையும் அறவுரைகளைச் சொல்லும்போது உடன் பிறந்த சகோதரராய் பாசத்தையும் மெய்யாக உணர்ந்துள்ளேன். நினைந்து நினைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உணர்ந்து உணர்ந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அவரோடு பழகிய காலங்கள் எல்லாம் என் முன்னே நிழலாடின. தொலைவில் காணும் போதே ஒரு புன்னகை பூத்த முகம். நெடிய உருவம்; நாவலர் நடை அருகில் கண்டால் கலகலவெனக் குழந்தைச் சிரிப்பு. தகதகவென ஒளி உமிழும் பாரதியின் பார்வை. தமிழ்த் தென்றலை நினைவுகூரும் மொழி. பாவாணரின் தனித்தமிழ்; அண்ணாவின் ஆற்றொழுக்கான நடை; கலைஞரின் ஊற்றுப் பெருக்கெடுக்கும் சொல்வளம்; செந்தமிழ்ச் செல்வரின் சந்தத் தமிழ் இவை அனைத்தும் ஒருங்கிணைந்த இன்பத் தமிழாக என்றென்றும் விளங்கியவர் ஐயா குழ.செயசீலனார். இனிமை தவழ் தமிழுணர்வால் இயங்கிவரும் தூயர்; ஈதலரம் புரப்பதிலே எழில்சொரியும் அன்பர்; கனிமைமிகும் உள்ளமதால் இனிமை தரும் நல்லர்; கற்றோரைப் பேணுவதில், கவின்மையுறும் நெஞ்சர்; சீலம் நிறைந்த செம்மல்; செயல் திறனில் வல்லவர்; பொறுப்பை உணர்ந்தவர்; நம்பிக்கைக்கு உரியவர்; செயற்கரிய செயலையும், வியத்தகு முறையில் நிறைவுறச் செய்து இசை பெற வாழ்ந்த பெருந்தகை. தமிழ் மொழியின்பால் தணியாத காதல் கொண்டவர். இயல்பாகவே ஒருவர் தாய்மொழி மீதும், சொந்தப் பண்பாட்டின் மீதும் இருக்கக்கூடிய பற்றையும் பாசத்தையும்விட இவரிடம் கூடுதலாகவே நான் கண்டதுண்டு. தம் மூச்சுப் பேச்சு உணர்வெல்லாம் தமிழாகவே சிந்தித்தவர். தமிழுக்கு எங்கெல்லாம் ஏற்றம் செய்யுமோ அதையெல்லாம் ஒரு கடுகளவும் விடாமல் செய்தவர். தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். தமிழன் மட்டும் தன்னை உணர்ந்துவிட்டால் தம் மொழியின் தொன்மையை அறிந்துவிட்டால் அவன் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்ற உயர்வெண்ணம் கொண்டவர். தமிழன் மட்டும் தம் வரலாற்றையும் இலக்கியப் பெருமையையும் இலக்கணச் சிறப்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் புரிந்துகொண்டால் அவனை வெல்வதற்கு உலகில் வேறு யாராலும் முடியாது என்று நம்பிக்கை ஊட்டுவார். உலகத்துக்கே மொழியாலும் நாகரிகத்தாலும் பண்பாட்டுச் செழுமையாலும் வளம் சேர்த்த தமிழினம் இன்று இப்படி நலிவுற்றுக் கிடக்கிறதே என்று கவலை கொள்வார். மிகப் பெரிய நாகரிகமும் சிந்தனையும் கொண்ட தமிழினம் அறியாமையால் இப்படி சுருண்டு கிடக்கிறதே என்று சிலவேளைகளில் என்னிடம் உள்ளூர வருத்தம் கொள்வார். எது எப்படியாயினும் தமிழால் முடியும் என்ற நம்பிக்கையை அவர் என்றும் கைவிட்டதே இல்லை. தமது எல்லாச் செயல்களிலும் தமிழையே தம் உற்றத் துணையாக அழைத்துக் கொள்வார். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்களவு தமிழை எல்லாத் தளங்களிலும் உயிர்ப்புடன் ஒளிர்வதை உறுதி செய்து கொள்வார். தமிழ் எல்லா இடங்களிலும் நீக்கமற வாழ்வதற்கு தம்மால் இயன்ற அனைத்து பணிகளையும் காலமும் பயனும் கருதாது செய்வதில் வல்லவர். பாரதியையும் தேவநேயப் பாவாணரையும் உளமார நேசித்து அவர்களைப் போல ஆக்கப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். அவரோடு பணிபுரிந்த பலரைப்போல நானும் அவரின் தமிழுணர்வையும் சிந்தனையையும் கண்டு மெய்சிலிர்த்துள்ளேன். தனித்தமிழை நாளும் உச்சரிப்பதிலும் பிறருக்குப் பரவலாக்கம் செய்வதிலும் நிகரில்லா அவரின் முனைப்பும் உழைப்பும் ஈடிணையற்றது. பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றிய ‘அருந்தமிழ்ப் புலவர்’, ‘ஆசிரிய மணி’, ‘தனித்தமிழ் மழவர்’ தமிழ்த்திரு குழ.செயசீலனார் மலேசியக் கல்வி உலகில் மிகவும் பண்டட்ட நல்லாசிரியராக ஒளி���ீசித் திகழ்ந்தவர். அன்னார் கருணையில் ஊறிய இதயமும், அறிவில் வானச் செறிவும், அன்பில் மழையின் பயனும், அணைப்பில் தாயின் இனிமையும், நெறியில் தந்தையின் உறுதியும், என்றும் இனிய மொழியும், இதம் தரு செயலும், கனிவு நிறை நெஞ்சமும், கவினுறு தோற்றப் பொலிவும் கொண்டு வைரம்போல் ஒளி வீசித் திகழ்ந்தவர். நூலறிவும் நுண்ணறிவும் நிரம்ப பெற்ற இவர் அருந்தமிழிலும் ஆங்கிலத்திலும் கடல்மடை திறந்தாற் போன்ற பேச்சாலும் எழுத்தாலும் வல்லவர்; தமிழ்த் தொண்டில் தன்னிகர் அற்றவர். ஆசிரியம் என்பது தொழிலன்று, அஃது ஓர் இறைவழிபாடு என்று நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிய அருங்குண ஆசிரியர்; தனித்தமிழ் வாணர். வாழ்நாளில் ஒவ்வொரு மனிதனும் இறப்பு என்கிற தவிர்க்க முடியாத ஒன்றிற்குச் சமாதானம் சொல்லத் தெரியாமல் தவிக்கின்றான். ஆனாலும் உயிரின் இயல்பறிந்து காலம் அவனை மெல்ல ஆற்றுப்படுத்தும் மருந்து தந்து ஊக்கப்படுத்தி அடுத்த நகர்வுக்குத் தயார்ப்படுத்திவிடுகிறது. ஐயாவின் பிரிவால் துயருறும் எங்களை ஆற்றுப்படுத்துவதற்கு காலத்திடம் மண்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. குழ.செயசீலனார் என்கிற தமிழ்த் தீபம் அணையவில்லை மரணத்தால் அணைக்கவும் இயலாது. தமிழை நேசிக்கும் நெஞ்சங்களில் அன்னார் ஏற்றி வைத்த ஒளிவிளக்கு தித்திக்கும் இலக்கணமாக இலக்கியமாக தனித்தமிழாக என்றும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்கும். காலமே உன் நெஞ்சில் கருணையே இல்லையா\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 11:08 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇங்கு அமரர் சிறப்புக் கண்டார்\nஎன்றும் அணையாத தமிழ்த் தீபம்\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/09/blog-post_1152.html", "date_download": "2020-11-24T00:39:08Z", "digest": "sha1:ZQYTFDS6YAAFMEU3Z7FMG7OS7AQMMY3E", "length": 26785, "nlines": 225, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: மலர் மஞ்சம் - தி. ஜானகிராமன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணத��சன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nமலர் மஞ்சம் - தி. ஜானகிராமன்\nPosted by வெ சுரேஷ்\n\"ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் என்றுமில்லை\nஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை\"\nகண்ணதாசனின் பாடல் வரிகளும், ஒரு பெண் ஒரே சமயத்தில் இரு ஆண்களை விரும்பும் கதையின் புதுமை குறுகுறுப்புமே எப்போதோ படித்திருந்த தி. ஜானகிராமனின் \"மலர்மஞ்சம்\" நாவலின் அடியோட்டமாக மனதில் பதிந்திருந்தது. கூடவே, இனிப்பை உண்டபின்னும் நாவில் தங்கிவிட்ட தித்திப்பின் சுவையை எப்போதும் தரும் தி. ஜாவின் எழுத்தும். மேலதிக விஷயங்களும் பரிமாணங்களும் மறந்துவிட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு முறை படிக்கக் கிடைத்தபோது வேறொரு புதிய நாவலையே படிக்கும் எண்ணம்.\nமலர்மஞ்சம் நாவலின் கதையைச் சுருக்கமாக இப்படி கூறலாம். ஒன்றன்பின் ஒன்றாக மூன்று முறை மணம் செய்துகொண்டு மூன்று மனைவியரையும் இழந்த ராமையா நான்காம் முறையாக திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கும் அவரது நான்காம் மனைவி அகிலத்துக்கும் பிறக்கிறாள் பாலாம்பாள் - பாலி. குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே இறப்பைத் தழுவுகிறாள் அகிலம். தான் சாகும் தருவாயில், சொர்ணக்காவின் மகன் தங்கராஜூக்குத்தான் குழந்தையை மணமுடிக்க வேண்டும் என்ற வாக்குறுதியை ராமையாவிடம் பெற்றுக் கொண்டு கண்மூடுகிறாள் அகிலம்.\nதான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் முற்றிலும் கனிந்த மனிதரான ராமையா எதிர்கொள்ளும் சவால்கள்தான் கதை. அதிலும் அவருக்குப் மிகப்பெரிய சவாலாக இருப்பது பாலி வளர்ந்தபின் தஞ்சை வக்கீல் நாகேச்வரய்யர் பேரன் ராஜா மீது அவளுக்கு ஏற்படும் ஈர்ப்புதான் - உண்மையில், ராஜா மீதும் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பெண் இரு ஆண்களை விரும்புவது புதுமையாக இருந்தாலும், இரு ஆண்களில் ஒருவர் இன்னொருவருக்கு வழிவிட்டு மரபு மீறாத முடிவைக் கொண்டிருக்கும் சம்பிரதாய முக்கோணக் காதல் கதை.\nஆனால் அவ்வளவோடு நின்று விடுவதில்லை தி.ஜாவின் எழுத��து. இக்கதைக் கருவைத் தாண்டி அவர் படைக்கும் இணைப் பாத்திரங்களும், கதைக் கருவில் இணைகோடுகளாய் வளரும் அவர்களுடைய வாழ்க்கைக் கதைகளும், தி.ஜா.வின் தஞ்சை மண்ணுக்கே உரிய தனித்துவமிக்க மொழி நடையும் மலர்மஞ்சம் வாசிப்பை இம்முறை மறக்க முடியாத அனுபவமாக்கிவிட்டது.\nஇதில் முக்கியமாக ராமையாவின் தோழர் கோணவாய் நாயக்கரைச் சொல்ல வேண்டும் (ராஜங்காடு என்னும் குக்கிராமத்தில் வாழ நேரிட்டாலும் தன் வாழ்வைத் தன் விருப்பப்படி அமைத்துக் கொள்ளும் மனத்திட்பம் வாய்க்கப்பெற்ற தனப்பாக்கியமும் ஒரு குறிப்பிடத்தக்கப் படைப்பு). நாவலில் பாதிக்கு மேல்தான் பிரவேசிக்கும் கோணவாய் நாயக்கர் பாத்திரப்படைப்பு அவரே அடிக்கடி சொல்லுவதுபோல், \"ட்டேயப்பா....\" என்று பிரமிக்க வைக்கிறது. இந்த நாவலே ஒரு கட்டத்தில் ராமையா-பாலி இருவரின் கதையா அல்லது கோணவாய் நாயக்கர் கதையா என்றும்கூட தோன்றுமளவுக்கு அற்புதமான பாத்திரப்படைப்பு.\nதங்கராஜன், பாலியின் நாட்டிய ஆசான் பெரியசாமி, தோழி செல்லம், ராஜங்காட்டு மனிதர்களான, ஜகது, சுப்பிரமணியன், வடிவேலு என்று ஒவ்வொருவருமே தனித்தன்மை கொண்ட பாத்திரப் படைப்புகள். நடனக் கலைஞராக இருக்கும் பாலி, பாலிக்கும் அவரது குரு பெரியசாமிக்கும் இடையேயான கலைஞர்கள் - சமூக நல்லொழுக்கம் சம்பந்தப்பட்ட உரையாடல் நாவலின் சிறப்பம்சங்களில் ஒன்று.\nதி. ஜாவின் எழுத்து முழுக்க முழுக்கவே தஞ்சை மண்ணைத் தன் களமாகக் கொண்டிருந்தாலும் தஞ்சையின் புகழ்பெற்ற கோயில்களைப் பற்றிய பதிவுகள் அவற்றில் அநேகமாக இல்லவே இல்லை என்று கூறிவிடலாம். இதில் மலர்மஞ்சம் ஒரு விதிவிலக்கு.\nதஞ்சை பெரிய கோவில், முக்கியமாக அதன் விமானம் ஒரு பிரதான பாத்திரமாகவே கதையில் இடம்பெறுகிறது. நாவலின் இரு உச்சகட்டங்களில் ஒன்று தஞ்சை பெரிய கோயிலிலேயே நிகழ்கிறது. பாலியும் தங்கராஜனும் தங்கள் வாழ்வின் அதிமுக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு ராஜராஜனின் பெருவுடையார் கோயில் விமானத்தின் தோற்றமே காரணமாகிறது. இருவருக்கும் இருவிதமாக அதன் இருப்பு பொருள்படுகிறது. ஆனால் இருவருமே ஒரே முடிவை - தங்கள் காதலைத் தியாகம் செய்யும் முடிவை - எடுக்கத் தூண்டுவது ஒரு அழகிய முரண். இப்பகுதி, தமிழ் நாவல்கள் தொட்ட மிக அழகிய உச்சங்களில் ஒன்று என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல���லலாம்.\nஇதற்கு எந்த விதத்திலும் குறையாதது அனைத்தையும் துறந்து காசிக்கு வந்து தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் கோணவாய் நாயக்கரின் சித்திரம். இம்முறை வாசித்ததில் மற்ற அனைவரையும் பின்னுக்குத் தள்ளி கோணவாய் நாயக்கரே என் மனதில் விசுவரூபம் எடுத்து நிற்கிறார்.\nநாவலின் குறைகள் என்று சிலவற்றைச் சொல்லலாம். பாலியின் மனதுக்கு மிகவும் நெருக்கமான இன்னொரு ஆண் பாத்திரம் ராஜாவின் பாத்திரப்படைப்பு முழுமை பெறாமல் உள்ளது. பாலி - செல்லம் உரையாடல்கள் மிகச் சுவாரசியமாக இருந்தாலும்,அவர்களுடைய வயதைக் கருத்தில் கொள்ளும்போது வயதுக்கு மீறிய பேச்சாகவே தோன்றுகிறது - இருவரும் பள்ளிப்படிப்பை முடித்து இண்டர் படிக்கும் மாணவிகள். மேலும், இந்த நாவலில் புறவுலகமே இல்லை என்றும் சொல்லலாம். எந்தக் காலகட்டத்தில் நடக்கும் நாவல் என்பதை அறியவே முடிவதில்லை. தி. ஜாவின் அனைத்து நாவல்களுக்கும் இது ஓரளவு பொருந்தும்.\nஎது எப்படியிருந்தாலும், கடைசியில், நாவலை வாசித்து முடிக்கும்போது ஒரு நடை தஞ்சாவூருக்குப் போய் பெருவுடையார் கோயிலில், கால இடப் பிரக்ஞையற்று விமானத்தைப்[ பார்த்தபடி அமர்ந்திருக்க வேண்டும் என்ற ஆசை பிடித்து உந்துகிறது.\nஇணையத்தில் வாங்க : கிழக்கு, உடுமலை, பனுவல்\nபுகைப்பட உதவி : பனுவல்\nLabels: தி.ஜானகிராமன், நாவல், புதினங்கள், மலர்மஞ்சம், வெ சுரேஷ்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nதிசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்\nஅனிதா இளம் மனைவி - சுஜாதா\nஉணவே மருந்து – டாக்டர்.எல்.மகாதேவன்\nபுலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்\nபட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்\nமகாராஜாவின் ரயில்வண்டி – அ.முத்துலிங்கம்\nஅப்பம் வடை தயிர்சாதம் – பாலகுமாரன்\nஇந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்- 4\nமிதவை - நாஞ்சில் நாடன்\nமூன்று விரல் - இரா.முருகன்\nசாப்பாட்டுப் புராணம் - சமஸ்\nபசித்த மானிடம் – கரிச்சான் குஞ்சு\nதலைமைச் செயலகம் - சுஜாதா\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநார���யணன்\nசென்னைக்கு வந்தேன் - பழ.அதியமான்\nதலாய் லாமா - ஜனனி ரமேஷ்\nபல்லக்குத் தூக்கிகள் - சுந்தர ராமசாமி\nமார்க்வெஸ்ஸின் ஜெனரல் - திக்குத் தெரியாத காட்டில்\nமலர் மஞ்சம் - தி. ஜானகிராமன்\nகலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்\nஅள்ள அள்ளப் பணம் - பாகம் ஒன்று - சோம.வள்ளியப்பன்\nகள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து\nஅங்கே இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்\nபுதிய தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பாசிரியர்: அசோகமி...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.hhokit.ie/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T00:45:02Z", "digest": "sha1:5P6YOKPYCAERVOGLAKB5WLFMTDD6MCQ3", "length": 32867, "nlines": 113, "source_domain": "ta.hhokit.ie", "title": "விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், உத்தரவாதம் - HHO தொழிற்சாலை", "raw_content": "உள்நுழையவும் or ஒரு கணக்கை உருவாக்க\nHHO கிட் HHO ஜெனரேட்டர் பாகங்கள்\nமெர்சிடிஸ் சி 200 4.5 எல் / 100 கிமீ 62 எம்பிஜி 6.8 கிமீ / 100 கிமீ இருந்தது\nடி.எச்.எல் ஹைட்ரஜன் டீசல் டிரக் tr லாரிகளுக்கான புதிய எச்.எச்.ஓ கிட் 2020 விரைவில்\nஎரிபொருள் சேமிப்பில் பெப்சி 15% - நவீன HHO கிட் எக்ஸ்-செல் நிறுவ தேவையில்லை :-)\nடாப் கியர்: நாசா ஹைட்ரஜனில் இருந்து தங்கள் சொந்த மழை மேகங்களை உருவாக்குகிறது\nHHO கிட் HHO ஜெனரேட்டர் பாகங்கள்\nமெர்சிடிஸ் சி 200 4.5 எல் / 100 கிமீ 62 எம்பிஜி 6.8 கிமீ / 100 கிமீ இருந்தது\nடி.எச்.எல் ஹைட்ரஜன் டீசல் டிரக் tr லாரிகளுக்கான புதிய எச்.எச்.ஓ கிட் 2020 விரைவில்\nஎரிபொருள் சேமிப்பில் பெப்சி 15% - நவீன HHO கிட் எக்ஸ்-செல் நிறுவ தேவையில்லை :-)\nடாப் கியர்: நாசா ஹைட்ரஜனில் இருந்து தங்கள் சொந்த மழை மேகங்களை உருவாக்குகிறது\nமுகப்பு > விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், உத்தரவாதம்\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், உத்தரவாதம்\nHHO FACTORY, LTD (IRELAND) வாடிக்கையாளரை (இனி \"வாடிக்கையாளர்\") அச்சு பட்டியல்கள், ஃப்ளையர்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர் குறிப்பிட்ட பொருட்களை பின்வரும் விநியோக மற்றும் விற்பனை நிலைமைகளுக்கு (AGB) விற்றது.\nவாடிக்கையாளர் மற்றும் HHO FACTORY, LTD இடையேயான ஒப்பந்தம் வாடிக்கையாளரின் ஒரு உத்தரவின் மூலமாகவும், HHO FACTORY, LTD ஆல் ஏற்றுக்கொள்ளப்படுவதன் மூலமாகவும் மட்டுமே வருகிறது. வாடிக்கையாளர்கள் இணையம் வழியாக ஆர்டர் செய்கிறார்கள். HHO FACTORY, LTD வாடிக்கையாளரின் ஆர்டரை ஏற்றுக்கொள்கிறது (அ) ஒரு ஆர்டர் உறுதிப்படுத்தல் (மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலம்) அல்லது கடத்தப்பட்ட (ஆ) ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை (டெலிவரி உட்பட) வழங்குதல்.\nவரிசைப்படுத்தும் செயல்பாட்டின் போது வாடிக்கையாளர் வைத்திருக்கும் பொருட்கள் பற்றிய எந்த விவரங்களும் பிணைக்கப்படவில்லை. குறிப்பாக, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவை ஒரு பொருளின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன, அத்துடன் விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றில் பிழைகள் உள்ளன. தனிப்பட்ட தயாரிப்புகள் பற்றிய அனைத்து தொழில்நுட்ப தகவல்களும் உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் இந்த கட்டமைப்பில் கட்டாயமாகும்.\nஅனைத்து அட்டவணை விலைகளும் சந்தைக்கு தொடர்ந்து சரிசெய்யப்படும் வழிகாட்டி விலைகள். நீங்கள் யூரோவில் இருக்கிறீர்கள், வாட் உட்பட, தொகுக்கப்படவில்லை. போக்குவரத்து மற்றும் பேக்கேஜிங் செலவுகள் தனித்தனியாக கணக்கிடப்படுகின்றன. விலைப்பட்டியல் முடிந்த 10 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். புதிய வாடிக்கையாளர்கள் வங்கி காசோலை அல்லது பண முன்கூட்டியே மட்டுமே வாங்க முடியும். இந்த கொள்முதல் வாய்ப்புகள் மூலம் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான உரிமையை HHO FACTORY, LTD (IRELAND) கொண்டுள்ளது.\nரத்துசெய்தல் மற்றும் செயலாக்கக் கட்டணத்திற்கான கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கட்டணத்துடன் 3.4% கட்டணம் மட்டுமே நாங்கள் வசூலிக்க முடியும். இந்த உத்தரவின் ஒப்பந்தத்துடன் இந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்\nஆர்டர் செய்யப்பட்ட தயாரிப்புகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பலாம். எங்கு முகாமிடுவது, தயாரிப்புகள் வாடிக்கையாளர் குறிப்பிட்ட முகவரிக்கு உடனடியாக வழங்கப்படும். இல்லையெனில், எதிர்பார்க்கப்பட்ட விநியோக தேதியுடன் எழுதப்பட்ட ஆர்டர் உறுதிப்படுத்தல் செய்யப்படுகிறது. ஓரளவு டெலிவரி செய்தாலும் கூட, வாடிக்கையாளரின் இழப்பு மற்றும் ஆப���்தில் (ஏற்றுதல் கப்பல்துறை) இருந்து பொருட்களின் விநியோகம் நடைபெறுகிறது. ஒரு கேரியர் வழங்கிய சான்றிதழுக்கு எதிராக மட்டுமே உத்தரவிடப்பட்ட பொருட்களுக்கு வெளிப்புறமாக தெரியும் சேதத்திற்கான கூற்றுக்கள்.\nவழங்கப்பட்ட பொருட்கள் HHO FACTORY, LTD இன் முழு கட்டணம் செலுத்தும் வரை சொத்தாகவே இருக்கும். இது தலைப்பு பதிவேட்டில் தொடர்புடைய பதிவை செய்யலாம். கொள்முதல் விலையை செலுத்திய வாடிக்கையாளர் இயல்புநிலையாக இருந்தால், HHO FACTORY, ஒப்பந்தம் (திரும்பப் பெறுதல்) மற்றும் எடுத்துக்கொள்ள வேண்டிய பொருட்களைத் திரும்பப் பெற LTD க்கு உரிமை உண்டு.\n7. உத்தரவாதத்தையும் பொறுப்பையும் குறைக்கிறது\nபட்டியலில் வழங்கப்படும் அனைத்து முக்கிய அலகுகளுக்கும், உத்தரவாதக் காலம் வாங்கிய நாளிலிருந்து 1 வருடம் ஆகும், வேறு உத்தரவாதக் காலம் வெளிப்படையாகக் கூறப்படாவிட்டால் (வழக்கமாக 14 நாட்கள்). சட்டம் அனுமதிக்கும் வரையில், இழப்பீட்டுக்கான பொறுப்பு. குறிப்பாக, HHO FACTORY, LTD Active HHO கார்பன் கிளீனர் முறையற்ற பயன்பாடு அல்லது இயற்கை உடைகள் மற்றும் கண்ணீர் அல்லது உருப்படிக்கு ஏற்படாத சேதங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்காது. வைப்புத் திருப்பிச் செலுத்த முடியாது வாகனங்களுக்கான HHO கருவிகளின் சரியான நிறுவல் மற்றும் செயல்பாட்டிற்கு, உத்தரவாதத்தை உத்தரவாதம் செய்ய இயந்திரத்தைத் தொடங்குவதற்கு முன் படங்கள் அல்லது ஒரு குறுகிய வீடியோவை எங்களுக்கு அனுப்பலாம். முறையற்ற நிறுவல் அல்லது மாற்றத்தால் சேதம் ஏற்பட்டால், உத்தரவாதமானது வெற்றிடமாகிறது. ரேடியேட்டரின் முன்பக்கத்தில் ஆம்ப் பூஸ்டரை ஏற்றவும், மற்றும் / அல்லது COOLAIRFLOW OUTSIDE ENGINE BAY அல்லது உத்தரவாதத்தை VOID இல் ஏற்றவும். இலவசமாக ஆலோசனை வழங்குவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம். 40 ° செல்சியஸ் (104 பாரன்ஹீட்) அதிகமாக இருக்கும் பொன்னட்டின் கீழ் பரிந்துரைக்கப்படவில்லை வாகனங்களுக்கான HHO கருவிகளின் சரியான நிறுவல் மற்றும் செயல்பாட்டிற்கு, உத்தரவாதத்தை உத்தரவாதம் செய்ய இயந்திரத்தைத் தொடங்குவதற்கு முன் படங்கள் அல்லது ஒரு குறுகிய வீடியோவை எங்களுக்கு அனுப்பலாம். முறையற்ற நிறுவல் அல்லது மாற்றத்தால் சேதம் ஏற்பட்டால், உத்தரவாதமானது வெற்றிடமாகிறது. ரேடியேட்டரின் முன்பக்கத்தில் ஆம்ப் பூஸ்ட���ை ஏற்றவும், மற்றும் / அல்லது COOLAIRFLOW OUTSIDE ENGINE BAY அல்லது உத்தரவாதத்தை VOID இல் ஏற்றவும். இலவசமாக ஆலோசனை வழங்குவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம். 40 ° செல்சியஸ் (104 பாரன்ஹீட்) அதிகமாக இருக்கும் பொன்னட்டின் கீழ் பரிந்துரைக்கப்படவில்லை இயந்திரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள குளிரூட்டப்பட்ட இடம் மட்டுமே. பயணிகள் பெட்டி மற்றும் கார் துவக்கத்தில் நிறுவல் அனுமதிக்கப்படவில்லை.\nஎச்சரிக்கை: இயந்திரத்தைத் தொடங்குவதற்கு முன், குழாய் பனியால் தடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மோசமான ஒரு வழி வால்வு நிலை அல்லது முறையற்ற நிறுவலால் உடைந்த குழாய். HHO வாயுக்கான வெளியீட்டைத் தடுப்பது HHO பிரதான அலகு மீளமுடியாமல் அழிக்கிறது, அதை மாற்றவோ அல்லது திருப்பித் தரவோ முடியாது.\nHHO FACTORY, LTD (IRELAND EUROPE) ஒவ்வொரு வலைத்தளத்திலும் எந்தவொரு வடிவமைப்பு, உரை, கிராபிக்ஸ் ஆகியவற்றிற்கான இருப்புக்கள், அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைத்தளத்தின் முழு வலைத்தளம் அல்லது பகுதிகளின் நகலெடுத்தல் அல்லது பிற இனப்பெருக்கம் HHO FACTORY, LTD உடன் ஒரு ஆர்டரை வைக்கும் நோக்கத்திற்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சொத்து மற்றும் பதிப்புரிமைக்கு எதிராக HHO FACTORY, LTD க்கு வழங்கப்பட்ட எடுத்துக்காட்டுகள், வரைபடங்கள், கணக்கீடுகள் மற்றும் பிற ஆவணங்களுக்கு. மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் HHO FACTORY, LTD க்கு முன், வாடிக்கையாளர்கள் HHO FACTORY, LTD இன் எழுத்துப்பூர்வ ஒப்புதலை வெளிப்படுத்துகிறார்கள்.\n9. தனியுரிமை -HHO FACTORY, LTD தனிப்பட்ட தரவுகளை சேகரித்தல், செயலாக்குதல் மற்றும் பயன்படுத்துதல், ஐரிஷ் தரவு பாதுகாப்பு சட்டத்தின் விதிகள் மற்றும் அவதானிக்க வேண்டிய சட்ட தரங்கள் ஆகியவற்றில் உறுதியளித்தது. ஆர்டர் செயலாக்கத்தின் சந்தர்ப்பம், உருவாக்கப்பட்ட வாடிக்கையாளர் தரவு உள் சந்தை ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சேவைகளை முறையாக வழங்குவது (ஆர்டர் செயலாக்கம்) கட்டாயமாக இருக்கும்போதுதான் மூன்றாம் தரப்பு கூட்டாளர் அமைப்புகளுக்கு இடமாற்றம் ஏற்படும். வாடிக்கையாளர் தனது தரவின் இந்த பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறார். மேலும், எந்த நேரத்திலும் அவரைப் பற்றி சேமிக்கப்பட்ட தரவைப் பயன்படுத்துவதற்கும், உள் சந்தை ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அ���ற்றைப் பயன்படுத்துவதைத் தடைசெய்வதற்கும் அவர் கோரிக்கையின் பேரில் இருக்கிறார்.\n10. சட்ட மற்றும் பொருந்தக்கூடிய சட்டம்\nஅதிகார வரம்பு என்பது HHO FACTORY, LTD இன் இருக்கை. ஒப்பந்தம் ஐரிஷ் சட்டத்தால் நிர்வகிக்கப்படும்.\nஅச்சு பட்டியல்களில் விற்கும்போது, ​​ஃப்ளையர்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர் ஆகியவை HHO FACTORY இன் மட்டுமே, ஒவ்வொரு ஒப்பந்தத்தின் போதும் அவற்றின் விளைவின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட LTD பொருட்கள் கையொப்பமிடப்படுகின்றன. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறிப்பாக வாடிக்கையாளர்களிடமிருந்து வேறுபடுகின்றன. மென்பொருளின் விநியோகம் வட்டு மற்றும் / அல்லது உற்பத்தியாளரின் இந்த உரிம ஒப்பந்தத்தில் உள்ள தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சீல் செய்யப்பட்ட தரவைத் திறப்பதன் மூலம், வாடிக்கையாளர் இந்த நிபந்தனைகளின் செல்லுபடியை வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறார். இந்த நிபந்தனைகளின் எந்தவொரு ஏற்பாடும் அல்லது செல்லுபடியாகாததாக இருந்தால், மீதமுள்ள விதிகளின் சட்டப்பூர்வ செல்லுபடியை பாதிக்காது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் HHO FACTORY, LTD மாற்றங்கள் எல்லா நேரங்களிலும் உரிமையைக் கொண்டுள்ளது.\nஇந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் திருத்துதல்: HHO FACTORY, LTD, எந்த நேரத்திலும், எந்த நேரத்திலும், முன்னறிவிப்பின்றி கொள்கையை மாற்றுவதற்கு தேர்வு செய்யலாம்.\nதேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனின் அளவு சிறியது, ஆனால் பின்வருவதைக் கவனியுங்கள்:\n ஹைட்ரஜன் ஒரு எரியக்கூடிய வாயு மற்றும் ஆக்ஸிஜன் அல்லது காற்றோடு வெடிக்கும் கலவைகளை உருவாக்க முடியும். செறிவுகள் 4% ஐத் தாண்டும் போது ஹைட்ரஜன் வாயு உடனடி தீ மற்றும் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இது காற்றை விட மிகவும் இலகுவானது மற்றும் கண்ணுக்கு தெரியாத சுடரால் எரிகிறது. நிறுவப்பட்ட HHO அமைப்பில் பணிபுரியும் முன், பற்றவைப்புக்கான அனைத்து ஆதாரங்களையும் அணைக்க உறுதிசெய்கிறது, தீப்பொறிகள் அல்லது தீப்பிழம்புகள் உள்ளிட்ட நிர்வாண வெப்பம் வாகன பேட்டரி முனையங்களைத் துண்டித்து, நிலையான மின்சாரத்தை அகற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறது. எந்த நேரத்திலும் ஜெனரேட்டர் அல்லது அதன் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் புகைபிடிப்பதில்லை. இயந்திரம் இ��ங்கும்போது HHO ஜெனரேட்டர்கள் தேவைக்கேற்ப HHO வாயுக்களை உற்பத்தி செய்கின்றன, ஆனால் துண்டிக்கப்படும்போது நீர்த்தேக்கங்கள் மற்றும் குழாய்களில் HHO வாயுக்கள் எஞ்சியிருக்கும். அலகுகள் அல்லது ஆபரணங்களில் பணிபுரியும் முன் அலகுகளை வெளியில் அல்லது நன்கு காற்றோட்டமான பகுதியில் செல்ல அனுமதிக்கவும்.\nவாங்குபவர்கள் அனைத்து எச்சரிக்கைகளையும், பாதுகாப்பான பயன்பாட்டிற்கான வழிமுறைகள், லேபிள்கள், நிபந்தனைகள் மற்றும் இந்த வலைத்தளத்தில் விற்கப்படும் தயாரிப்புகளுடன் சேர்க்கப்பட்டுள்ள பிற அனைத்து பொருட்களையும் இதுபோன்ற எந்தவொரு தயாரிப்பையும் பயன்படுத்துவதற்கு முன்பு படிக்க வேண்டும். அபாயங்களைத் தவிர்ப்பதற்காக நிறுவலில் விவரிக்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் ஆகியவற்றை வாங்குபவர் படித்து கடைபிடிக்கிறார் என்ற புரிதலின் பேரில் ஹைட்ரஜன் ஜெனரேட்டர்கள் விற்கப்படுகின்றன. HHO FACTORY, LTD சேதங்கள் அல்லது காயங்களுக்கான பொறுப்பை ஏற்கவில்லை அல்லது முறையற்ற பயன்பாடு, அலகுகளை மாற்றியமைத்தல் அல்லது HHO- ஜெனரேட்டர்கள் அல்லது ஆபரணங்களின் பராமரிப்பு ஆகியவற்றால் ஏற்படும் நேரடி அல்லது விளைவு இழப்புக்கான பொறுப்பை ஏற்காது.\nதயாரிப்பு திறக்கப்பட்டால், மாற்றப்பட்டால் அல்லது சேதமடைந்தால் இந்த உத்தரவாதம் வெற்றிடமாகும்\nபட்டியலில் வழங்கப்படும் அனைத்து முக்கிய அலகுகளுக்கும், உத்தரவாதக் காலம் வாங்கிய நாளிலிருந்து 1 வருடம் ஆகும், வேறு உத்தரவாதக் காலம் வெளிப்படையாகக் கூறப்படாவிட்டால் (வழக்கமாக 14 நாட்கள்). சட்டம் அனுமதிக்கும் வரையில், இழப்பீட்டுக்கான பொறுப்பு. குறிப்பாக, HHO FACTORY, LTD Active HHO கார்பன் கிளீனர் முறையற்ற பயன்பாடு அல்லது இயற்கை உடைகள் மற்றும் கண்ணீர் அல்லது உருப்படிக்கு ஏற்படாத சேதங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்காது. வைப்புத் திருப்பிச் செலுத்த முடியாது வாகனங்களுக்கான HHO கருவிகளின் சரியான நிறுவல் மற்றும் செயல்பாட்டிற்கு, உத்தரவாதத்தை உத்தரவாதம் செய்ய இயந்திரத்தைத் தொடங்குவதற்கு முன் படங்கள் அல்லது ஒரு குறுகிய வீடியோவை எங்களுக்கு அனுப்பலாம். முறையற்ற நிறுவல் அல்லது மாற்றத்தால் சேதம் ஏற்பட்டால், உத்தரவாதமானது வெற்றிடமாகிறது. இலவசமாக ஆலோசனை வழங்குவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம்.\nஎச்சரிக்கை: இயந்திரத்தைத் தொடங்குவதற்கு முன், குழாய் பனியால் தடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மோசமான ஒரு வழி வால்வு நிலை அல்லது முறையற்ற நிறுவலால் உடைந்த குழாய். HHO வாயுக்கான வெளியீட்டைத் தடுப்பது HHO பிரதான அலகு மீளமுடியாமல் அழிக்கிறது, அதை மாற்றவோ அல்லது திருப்பித் தரவோ முடியாது.\nசில நாடுகளில் உள்ள சுங்க அலுவலகம் இந்த கப்பலை அழித்தால், நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம், பணத்தைத் திரும்பப் பெறுவது ரத்து செய்யப்படும் என்பதை நினைவில் கொள்க.\nவிளம்பரங்கள், புதிய தயாரிப்புகள் மற்றும் விற்பனை. நேரடியாக உங்கள் இன்பாக்ஸிற்கு.\n4L வரை இயந்திரங்களுக்கான HHO\n8L வரை இயந்திரங்களுக்கான HHO\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், உத்தரவாதம்\n© 2020 HHO தொழிற்சாலை\nமுழு பக்க புதுப்பித்தலில் தேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/427932", "date_download": "2020-11-24T01:10:58Z", "digest": "sha1:AMZHFWGVXWF7UN5NLRFJZZF6IEG4DCPD", "length": 2989, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:51, 14 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n14:33, 7 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nD'ohBot (பேச்சு | பங்களிப்புகள்)\n07:51, 14 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.pdf/190", "date_download": "2020-11-24T00:27:34Z", "digest": "sha1:ZLOA7AIJVYGAJ7S6TCYYSRDCCGMFY76B", "length": 8349, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/190 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசென்னை நயினியப்பமுதலி, சென்னை ஷேக் தமால்ஜி ஆகியோர்களிடம் ரங்கப்பிள்ளை வசூல���த்த தொகைகள் மட்டும் திரும்பக் கிடைக்கவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.\nசேதுபதி மன்னர்களது சிறப்பான இருக்கையாக விளங்கிய இடம். இராமனாதபுரம் சேதுபதி மன்னர்களில் இணையற்ற பெருமன்னராக விளங்கிய ரெகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி (கி.பி. 1674-1710) இந்த அரண்மனையை அமைத்தார். இதனையும் இதனைச் சூழ்ந்த இராமனாதபுரம் கோட்டையையும் அமைக்க கீழக்கரைப் பெருவணிகரும் சேதுபதி மன்னரது நல்லமைச்சருமான வள்ளல் சீதக்காதியின் பெரும் பொருளும் அரும் உழைப்பும் உதவியதாக வரலாற்று ஆவணங்களில் வரையப்பட்டுள்ளன. சேதுபதி மன்னர்களது ஆட்சி பீடமாகவும் அத்தாணி மண்டபமாகவும் விளங்கிய இந்த அரண்மனையை அழகுப் பேழையாக மாற்றியமைத்தவர்கள் விஜய ரகுநாத சேதுபதி (1710-25) , முத்துக்குமார விஜய ரகுநாத சேதுபதி (1730-35) சிவகுமார், முத்துக்குமா சேதுபதி (1784-1747) ஆகியவர்கள்.\nஇந்த சிங்கார மாளிகை உயர்ந்த மதில்களும், வளைந்த விதானங்களும், வண்ண ஓவியங்களால் நிறைக்கப்பட்டுள்ளன. இராமாயண, பாகவதக் கதைகளைச் சொல்லும் ஓவியங்களையும், வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தும் ஒவியங்களும் அடுத்தடுத்து வரையப்பட்டுள்ளன. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மன்னர் சேதுபதி மன்னருக்கு ரத்தின அபிஷேகம் செய்தல், முத்து விஜயரகுநாத சேதுபதியின் தெய்வீகத் தொடர்புகள், சேதுபதி மன்னருக்கு அன்பளிப்புகளுடன் பரங்கியர் காத்து இருத்தல், அந்தப்புர கேளிக்கைகள், மராத்தியருனான அறந்தாங்கிப் போர், மறவர் சீமைக்குள் புகுந்த மராத்தியரைக் கைது செய்தல், அரண்மனையில் உறங்கிவிட்ட தமிழ்ப் புலவருக்கு ஆயாசம் தீர உபசரித்தல் போன்ற காட்சிகள் கண்ணையும், கருத்தையும் கவருவனவாக உள்ளன. இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் மறவர் சீமையில் இருந்த மகளிரது வீர விளையாட்டுக்கள், ஆடல் குட்டியர், ஆரணங்குகளின் ஆடை அணிகலன்கள், படைவீரர்களது ஆயுதங்கள், அரச\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2019, 15:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/navratri-2020-navratri-festival-in-thiruvannamalai-devotees-are-not-allowed-400785.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-24T01:09:25Z", "digest": "sha1:Y3FUXZTJ4XUYHBTZRLQBF33XMFTHLBW4", "length": 17437, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம் - பக்தர்களுக்கு அனுமதியில்லை | Navratri 2020 : Navratri festival in Thiruvannamalai - Devotees are not allowed - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nநவ. 25-இல் மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும்\nநிவர் புயல்... தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் பாஜகவின் வேல்யாத்திரை ரத்து\nகொரோனா 2வது அலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. ஐரோப்பிய நாடுகளில் துவங்கியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nபிஇ, பிடெக், எம்எஸ்சி, எம்சிஏ படிச்சிட்டு வேலை தேடுறீங்களா.. இ சேவை நிறுவனத்தில் லட்டு போல் வேலை\nஅமித்ஷாவும் போயாச்சு-வராமலேயே \"அரசியலுக்கு முழுக்கு\" என அறிவித்து \"ரெஸ்ட்\"டுக்குத் தயாராகும் ரஜினி\nபுதிய \"உதயம்\".. நடு ராத்திரியில் வந்தாலும் கலையாத கூட்டம்.. அள்ளு கிளம்பும் \"எதிர்\" கட்சிகள்\nசவுதிக்கு பறந்த பிசினஸ் ஜெட்.. சல்மான் உடன் இஸ்ரேல் நெதன்யாகு \"சீக்ரெட் மீட்டிங்\".. என்னமோ நடக்குது\nமீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா - கொலுமண்டபத்தில் எழுந்தருளிய அம்மன்\nஆக்ரோஷ துர்கை சரி.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உருவில் அவதரித்த துர்கையை பாருங்கள்\nநவராத்திரி நாட்களில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நினைத்தது நிறைவேறும்\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nவிஜயதசமி உற்சாக கொண்டாட்டம்: கோவில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் கோலாகலம்\nகல்வி, தொழில் வியாபாரம் செழிக்கச் செய்யும் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வழிபாடு - பூஜைக்கு நல்ல நேரம்\nMovies நடமாடும் பூந்தோட்டம் யாஷிகா ஆனந்த்... ரசிகர்கள் கொண்டாட்டம்\nSports யப்பா சாமி பிளைட்டே வேணாம்.. கங்குலி எடுத்த முடிவு.. 4000 கோடி அள்ளிய பிசிசிஐ.. இது எப்படி இருக்கு\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nFinance இந்தியாவிற்கு வருடம் ரூ.75,000 கோடி நஷ்டம்.. என்ன காரணம் தெரியுமா\nAutomobiles மாருதியை தொடர்ந்து சீண்டிவரும் டாடா மோட்டார்ஸ் இம்முறை வேகன்ஆர் சிக்கி கொண்டுள்ளது பாவம்..\nLifestyle கற��பூரத்தோடு கிராம்பைப் போட்டு எரிங்க.. அப்புறம் நடக்கும் அதிசயங்களைப் பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலம் - பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நவராத்திரி விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் நவராத்திரி விழா முக்கியமானது. விழா நடைபெறும் 9 நாட்களில் பராசக்தி அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.\nஇந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா சனிக்கிழமை தொடங்கியுள்ளது. வரும் 25ஆம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து வானவேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.\nஅம்மன் நேற்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், இன்று திங்கட்கிழமை கெஜலட்சுமி அலங்காரத்திலும் எழுந்தருளுகிறார். தினசரியும் ஒவ்வொரு அலங்காரத்திலும் எழுந்தருளும் அம்மன் 25ஆம் தேதியன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். அன்று மாலை உண்ணாமலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு தீபாரதனை நடைபெறும்.\nமீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா - கொலுமண்டபத்தில் எழுந்தருளிய அம்மன்\nவிழாவின் நிறைவாக விஜயதசமி அன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கும், பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக நவராத்திரி விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கம்போல சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவ���ம்\nமேலும் நவராத்திரி 2020 செய்திகள்\nபத்ரகாளி அவதார தினம்: துர்க்காஷ்டமி தினத்தில் காளியை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்\nநவராத்திரி பண்டிகை: மகராஷ்டிரா அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு - குஜராத்தில் கொண்டாட்டம் ரத்து\nவசந்த பஞ்சமி 2020: கல்வி செல்வமும் பொருட் செல்வமும் தரும் வசந்த பஞ்சமி\nதிருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றம் - 29ல் மகாதீபம்\nதிருவண்ணாமலை தீப விழாவிற்கு வேலூரில் இருந்து திருக்குடைகள் ஊர்வலம்\nதிருவண்ணாமலை தீப திருவிழா: மாட வீதிகளில் தேரோட்டம் நடத்த உத்தரவிட முடியாது - ஹைகோர்ட்\nஆரணியில் சிலிண்டர் வெடித்து 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி.. சோகத்தில் மக்கள்\nஉனக்கு 28 எனக்கு 67... பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகியால் பரபரப்பு\nதிருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி - பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை\nஇன்ஸ்பெக்டர் அல்லிராணிக்கு சல்யூட் செய்த திருவண்ணாமலை ஆட்சியர் - காரணம் என்ன\nமீண்டும் ஜில் ஜில்.. கூல் கூல்.. சென்னை, திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nகொரோனாவை நினைத்தால்... தூக்கம் கூட வருவதில்லை... தழுதழுத்த எ.வ.வேலு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/top-tamil-video-songs/soorarai-pottru-naalu-nimisham-lyric-suriya-aparna-g-v-prakash-kumar-sudha-kongara/videoshow/79085243.cms", "date_download": "2020-11-24T00:58:24Z", "digest": "sha1:LZ4BZ6LOBAYOGSXALHFSO4YBUODG435G", "length": 4900, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSuriya : உசுரே உசுரே... 'சூரரைப் போற்று' பாடல்\nசூரரைப் போற்று படத்தில் வரும் நாலு நிமிஷம் பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. உசுரே உசுரே என துவங்கும் அந்த லிரிக்கல் வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பாதவது, ஜி.வி. பிரகாஷ் ப்ரோ பாட்டு வேற லெவலில் தரமாக இருக்கிறது. பாடல் வரிகளும் அருமை. பாட்டை கேட்கும்போது ரொம்ப ஃபீல் ஆகிடுச்சு.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : லேட்டஸ்ட் பாடல்கள்\nSuriya : உசுரே உசுரே... 'சூரரைப் போற்று' பாடல்...\nDhanush : ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புஜ்ஜி பாடல்..\nNayanthara : மூக்குத்தி அம்மனுக்கு பொங்கல் வைப்போம்\nRJ Balaji : பகவதி பாபா பாடல் - 'மூக்குத்தி அம்மன்'...\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் வெளியீடு...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/poornima-ravi/", "date_download": "2020-11-24T01:06:55Z", "digest": "sha1:KAXF3PZ7N3A3B3MDUVM3C2DKK67ZYAIF", "length": 4448, "nlines": 147, "source_domain": "www.tamilstar.com", "title": "Poornima Ravi Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/why-call-truecaller-new-feature-to-know/", "date_download": "2020-11-24T00:14:19Z", "digest": "sha1:HKXSN4TTCA7ZNDW225NRNVZ6QLPJQ6US", "length": 9432, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "''எதுக்கு போன் பண்றாங்க ? - தெரிஞ்சுக்க ட்ரூகாலர் புது வசதி'' - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தொழில்நுட்பம் ''எதுக்கு போன் பண்றாங்க - தெரிஞ்சுக்க ட்ரூகாலர் புது வசதி''\n – தெரிஞ்சுக்க ட்ரூகாலர் புது வசதி”\nநம்மை கைபேசியில் அழைப்பது யார் என்று தெரிந்துகொள்ள உதவும் ட்ரூகாலர் செயலி மூலமாக, அவர் என்ன காரணத்திற்காக அழைக்கிறார் என்பதையும் இனி தெரிந்துகொள்ள முடியும்.\nஇதற்காக கால் ரீசன் ஃபீச்சர் என்ற சிறப்பு வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, அழைப்பு மேற்கொள்கிறவர்கள் என்ன காரணம் என குறிப்பிட்டுவிட்டு, அழைப்பதன் மூலமாக, அழைப்புகளை பெறுபவர்கள், அந்த காரணத்தை அழைப்பு பெறுவதற்கு முன்பாக தெரிந்துகொள்ள முடியும்.\nஇதன் மூலம் மிக அவசரமான முக்கிய அழைப்புகளை தவறவிடாமல் எடுத்து பேசிவிடவும் முடியும் என்பதோடு, அவசியமற்ற அழைப்புகளை தவிர்த்து பின்னர் பேச தீர்மானிக்கவும் முடியும் என நிறுவனம் ���ருதுகிறது. மேலும், ட்ரூ காலர் செயலியிலேயே பிசினஸ் அல்லது நிறுவனம் என டிஃபால்டாக தேர்ந்தெடுக்கும் வசதியும், அதேப்போல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என தேர்வு செய்யும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதன் மூலமாக அழைப்பு மேற்கொள்ளும் போது இந்த டிஃபால்ட் தேர்வுகளை தேர்ந்தெடுக்கவும், அதை வேண்டாம் என்றால் குறிப்பிடாமல் ஸ்கிப் செயயும் ஆப்ஷனும் தரப்பட்டுள்ளது.\nதற்போதைக்கு ஆண்டிராய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் 2021ம் ஆண்டில் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கும் இந்த புதிய வசதி ஏற்படுத்தப்படும் என்று டுரூகாலர் நிறுவனம் தெரிவித்துள்ளநு.\nசொன்ன மாதிரி முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க… பா.ஜ.க. கூட்டணியை எச்சரித்த தேஜஸ்வி\nபீகாரில், தேர்தலில் வாக்குறுதி அளித்தப்படி, பதவியேற்ற முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க. இல்லையென்றால் போராட்டத்தில் பொதுமக்களுடன் இணைவோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசை தேஜஸ்வி...\nகாந்திஜி கூட காங்கிரஸ் கட்சியை கலைக்க சொன்னார்… நரோட்டம் மிஸ்ரா தாக்கு\nகாங்கிரஸை புதுப்பிக்க முடியாது, காந்திஜி கூட கட்சியை கலைக்க சொன்னார் என்று அந்த கட்சியை நரோட்டம் மிஸ்ரா விமர்சனம் செய்தார். பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த...\nதிருமணத்தில் 100 பேருக்கு மேல் இருந்தால் ரூ.25 ஆயிரம் அபராதம்… ராஜஸ்தான் அரசு அதிரடி\nராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கு மேல் கூடினால் விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.25 ஆயிரமாக அம்மாநில அரசு அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் பரவுவதை...\nசெலவினத்தை இறுக்கி பிடித்து நஷ்டத்தை குறைத்த ஸ்பைஸ்ஜெட்..\nஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.112 கோடியை இழப்பாக சந்தித்துள்ளது. விமான சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் விமான சேவை நிறுவனமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nyanabarati.blogspot.com/2018/", "date_download": "2020-11-24T01:26:49Z", "digest": "sha1:KF3FNBYVUDRD3JEBIBL6XXRKJZ4CQNLO", "length": 119936, "nlines": 116, "source_domain": "nyanabarati.blogspot.com", "title": "வேய்ங்குழல்: 2018", "raw_content": "\nவானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்து��் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.\nதிங்கள், 23 ஜூலை, 2018\nஒவ்வொரு நாளும் என் குடும்பத்தில் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் குதூகலம் கூடி வருகிறது என்று சொல்லலாம். என் இரு மகள்களும் மனைவியும் ஒவ்வொரு நாளும் பொழுதும் விளையாடிய அணிகளை விமர்சனம் செய்யும்போது கண்டு வியக்கின்றேன். என் சின்ன மகள் ஒவ்வொரு காற்பந்து அணியைப் பற்றிய தகவல்களையும் நட்சத்திர காற்பந்து வீரர்களின் வரலாற்றையும் துல்லியமாக எப்படி தெரிந்து வைத்திருக்கிறாள் என்றெண்ணும்போது மலைப்புதான் ஏற்பட்டது. ‘கூகள் அண்ணாவின்’ உதவியுடன் ஒவ்வொரு விளையாட்டரின் கோல் போட்ட வரலாறு சொன்னபோது அந்த வயதில் எனக்குக்கூட இந்தளவுக்கு ஆர்வம் இருந்ததில்லை. கடந்த 2014 உலகக் கோப்பையின்போது ஒன்றிரண்டு ஆட்டம் பார்த்துவிட்டு தூங்கியவள் இந்த விடுமுறையில் விடிய விடிய காற்பந்து ஆட்டத்தை ரசிக்கும் தீவிர ரசிகையாகிவிட்டாள். நட்சத்திர ஆட்டக்காரர்கள் கிறிஸ்டினோ ரொனால்டோ, நெய்மார், சாலாக்,.. என யார்யாரோ வந்தாலும் அவளின் விருப்ப நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸிதான். மெஸ்ஸி ஆடிய ஆட்டங்களில் கோல்களைத் தவறவிட்டதும் குரோஸியாவுக்கான ஆட்டத்தில் 0-3 இல் படுதோல்வி அடைந்ததும் மிகவும் கவலைப்பட்டாள். நல்ல வேளையாக அன்று சினேகலுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா மெஸ்ஸியின் வழி ஒரு கோல் போட்டதும் துள்ளிக் குதித்து கவலையைத் தீர்த்துக் கொண்டாள். அவள் மெஸ்ஸிக்காகவே ஆர்ஜெண்டினா அணி வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது பெரிதும் தெரிகிறது. பெரியவள் சின்னவள் அளவுக்குத் தீவிரம் இல்லாவிடினும் அவளுக்குப் போட்டியாக விளங்கும் அணிக்கே என்றும் ஆதரவு தெரிவிப்பாள். இருவருக்குமே என்றும் ஏட்டிக்குப்போட்டிதான். அதனால் அவர்கள் இருவருக்குமான மோதலில் நாநும் மனைவியும் தலையிடுவதில்லை. ஒருவழியாக அவர்களே சமாதானமாகி ஒன்று சேர்ந்துவி���ுவார்கள். அதேவேளையில் இந்த முறை என் மனைவியும் இந்தப் பிள்ளைகளால் காற்பந்து ஆட்டத்தின் மீதுள்ள ஆர்வமும் தூண்டுதலும் அதிகரித்திருப்பதை மெய்யாக உணர்கின்றேன். ஒவ்வொரு நாளும் விடியற் காலையில் நடைபெற்ற ஆட்ட முடிவுகளை எங்களுக்கு எழுந்ததும் சொல்வது மனைவிதான். அவளும் பிள்ளைகளோடு சேர்ந்து காற்பந்தாட்டத்தைப் பற்றி நுணுக்கமாக அலசலும் கணிப்புகளும் செய்வார்கள். காற்பந்து அணியின் ஆட்டத் திறத்தையும் போக்கையும் ஆராய்ந்து பெரும்பாலும் என் மனைவி செய்யும் கணிப்புகள் சரியாகவே நடப்பதை அறிந்து கொஞ்சம் மலைப்பாகவே அவளைப் பார்க்கின்றேன். நேற்றைய ஜெர்மனுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான ஆட்டம் தொடங்கிய பத்து நிமிடத்தில் ஜெர்மன் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை வெற்றி தென்கொரியாவுக்குத்தான் என்றபோது ஜெர்மன் அணியின் விசிறியான என் பெரியமகள் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள். இப்படியே ஒவ்வொரு நாளும் காற்பந்து விழாவில் ஆழ்ந்து தோய்ந்துபோய் என் குடும்பம் செல்கிறது. எனக்கும் சிலசமயம் அவர்களுக்கு ஈடு சொல்லும் அளவுக்கு காற்பந்தாட்டத்தை நோக்கத் தெரியவில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. உலகக் கிண்ணக் காற்பந்தாட்டம் தொடங்கிய முதல் ஏதோ புதிதான ஒரு சூழலும் இதமும் எங்கள் குடும்பத்தில் ஊடுருவி இருப்பதை மெய்யாக உணர முடிகின்றது. ‘அலகிலா விளையாட்டுடையான்’ என்று கம்பர் இறைவனைச் சொல்லும்போது சுற்றிச் சுழலும் இந்தக் கோள்கள் யாவும் இறைவன் உதைத்து விளையாடும் காற்பந்தாகவே என் கற்பனைக்குத் தெரிகிறது. ஆனால் என்ன இங்கு ஒரு பந்தை இருபத்துரெண்டு பேர் ஓடியாடி உதைக்கின்றனர். அங்கு அவர் ஒருவரே எண்ணிலடங்கா பந்தை உதைத்துத் தள்ளுகின்றார். விளையாட்டிற்கு மனித மனங்களை மட்டுமல்ல உலக நாடுகளையே ஒன்றிணைக்கும் பேராற்றல் உள்ளதுதானே\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 11:23 கருத்துகள் இல்லை:\n‘அமுதான தமிழே நீ வாழி என் ஆவியிலே கலந்து நாவினிலே தவழும்’ என்று காலந்தோறும் தமிழை வாழ்த்தியும் வாழ்வாங்கு வாழ்ந்தவரான ஐயா சீனியாரின் வழிகாட்டலால் கொஞ்சம் தமிழ்ப்பால் உண்டவன் என்பதால் அதன் தித்திப்பை உயிரில் உணர்கின்றேன். அண்மையில் மறைந்த ஐயா குழ.செயசீலனாரின் நட்புறவால் தமிழின் அடர்த்தியையும் செறிவையும் உணர்ந்து விழிப்புற்றேன். ���துவரை வாழ்ந்த அனுபவத்தின் சாரத்தை மொழியின் மேல் நிதம் ஏற்றி ஏற்றி ஊனுருக உயிருருக ஊற்றி ஊற்றி இந்த வாழ்க்கைப் பூந்தோட்டத்தில் மதுவுண்ட வண்டாக சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கின்றேன். கடந்த சனிக்கிழமை சுங்கைகோப்பு பிரம்மவியாரண்யத்தில் ‘மலைச்சாரலை நோக்கி பாரதி பயணம்’ எனும் தாப்பா மாவட்ட தமிழ் எழுத்தாளர் வாசகர் பண்பாட்டு இயக்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதி காண விரும்பிய புதுமைப் பெண்ணாக திருவாட்டி இராமேசஸ்வரின் தலைமையின்கீழ் நாற்பது இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர். மாலையில் சுவாமி பிரம்மானந்தாவும் நாடறிந்த எழுத்தாளர் கோ.புண்ணியவானும் இலக்கிய வாசிப்பும் படைப்பும் பற்றி அருமையாதொரு கலந்துரையாடலை வழிநடத்தினர். இலக்கிய வாசிப்பும் படைப்பும் மனிதனை எப்படி உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்று சிறுகதைகள் கவிதைகள் வழி சான்று காட்டினர். இரவில் கலைநிகழ்ச்சிக்கு முன்பாக ‘பாரதியும் அமுதத் தமிழும்’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். காலந்தோறும் தமிழின்பத்தில் தோய்ந்த அறிஞர்களிலிருந்து பாரதி எந்தளவுக்கு வேறுபடுகின்றார் என்பதை ‘தெள்ளுற்ற தமிழின் சுவை கண்டார்- இங்கு அமரர் நிலை கண்டார்’ எனும் அவனின் ஒற்றை வரி போதும் தமிழை எந்தளவுக்கு மாந்தி உண்டு வாழ்ந்திருக்கின்றான் என்பது புரிய வரும். உரைநிகழ்த்தி இரவில் வீடு திரும்புகையில் தமிழ்மொழியின் வடிவச் செயல்பாடு குறித்து கேள்விகள் தொடர்ந்து உள்ளிருந்து கேட்டன. முன்னோர் ‘உயிரெழுத்து’, ‘மெய்யெழுத்து’, ‘உயிர்மெய்’ எனப் பெயரிடக் காரணமென்ன என் ஆவியிலே கலந்து நாவினிலே தவழும்’ என்று காலந்தோறும் தமிழை வாழ்த்தியும் வாழ்வாங்கு வாழ்ந்தவரான ஐயா சீனியாரின் வழிகாட்டலால் கொஞ்சம் தமிழ்ப்பால் உண்டவன் என்பதால் அதன் தித்திப்பை உயிரில் உணர்கின்றேன். அண்மையில் மறைந்த ஐயா குழ.செயசீலனாரின் நட்புறவால் தமிழின் அடர்த்தியையும் செறிவையும் உணர்ந்து விழிப்புற்றேன். இதுவரை வாழ்ந்த அனுபவத்தின் சாரத்தை மொழியின் மேல் நிதம் ஏற்றி ஏற்றி ஊனுருக உயிருருக ஊற்றி ஊற்றி இந்த வாழ்க்கைப் பூந்தோட்டத்தில் மதுவுண்ட வண்டாக சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கின்றேன். கடந்த சனிக்கிழமை சுங்கைகோப்பு பிரம்மவியாரண்யத்தில் ‘மலைச்சா���லை நோக்கி பாரதி பயணம்’ எனும் தாப்பா மாவட்ட தமிழ் எழுத்தாளர் வாசகர் பண்பாட்டு இயக்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதி காண விரும்பிய புதுமைப் பெண்ணாக திருவாட்டி இராமேசஸ்வரின் தலைமையின்கீழ் நாற்பது இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர். மாலையில் சுவாமி பிரம்மானந்தாவும் நாடறிந்த எழுத்தாளர் கோ.புண்ணியவானும் இலக்கிய வாசிப்பும் படைப்பும் பற்றி அருமையாதொரு கலந்துரையாடலை வழிநடத்தினர். இலக்கிய வாசிப்பும் படைப்பும் மனிதனை எப்படி உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்று சிறுகதைகள் கவிதைகள் வழி சான்று காட்டினர். இரவில் கலைநிகழ்ச்சிக்கு முன்பாக ‘பாரதியும் அமுதத் தமிழும்’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். காலந்தோறும் தமிழின்பத்தில் தோய்ந்த அறிஞர்களிலிருந்து பாரதி எந்தளவுக்கு வேறுபடுகின்றார் என்பதை ‘தெள்ளுற்ற தமிழின் சுவை கண்டார்- இங்கு அமரர் நிலை கண்டார்’ எனும் அவனின் ஒற்றை வரி போதும் தமிழை எந்தளவுக்கு மாந்தி உண்டு வாழ்ந்திருக்கின்றான் என்பது புரிய வரும். உரைநிகழ்த்தி இரவில் வீடு திரும்புகையில் தமிழ்மொழியின் வடிவச் செயல்பாடு குறித்து கேள்விகள் தொடர்ந்து உள்ளிருந்து கேட்டன. முன்னோர் ‘உயிரெழுத்து’, ‘மெய்யெழுத்து’, ‘உயிர்மெய்’ எனப் பெயரிடக் காரணமென்ன. ‘மெய்’ என்றால் உடல் என்றும் உண்மை என்றும் பொருளாகின்றது. மொழியின் பின்னுள்ள ‘மெய்யியல்’ எது. ‘மெய்’ என்றால் உடல் என்றும் உண்மை என்றும் பொருளாகின்றது. மொழியின் பின்னுள்ள ‘மெய்யியல்’ எது தமிழொலிகளைக் கூர்ந்தாய்ந்து ஒன்றை உயிரென்றும் மற்றொன்றை மெய்யென்றும் பாகுப்படுத்திய அறிவாளி யார் தமிழொலிகளைக் கூர்ந்தாய்ந்து ஒன்றை உயிரென்றும் மற்றொன்றை மெய்யென்றும் பாகுப்படுத்திய அறிவாளி யார். இன்று எவ்வளவோ தொழிற்நுட்பமெல்லாம் பயன்படுத்தி சோம்ஸ்கி போன்ற பலநூறு மாபெரும் மொழி அறிஞர்கள் மொழி என்பதை வெறும் தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகம் (language - communication tools) என்று வரையறுக்கும்போது அதை பல்லாயிரம் காலந்தொட்டே நம் பாட்டன் முப்பாட்டனால் உயிராகவும் மெய்யாகவும் எப்படி பார்க்க முடிந்தது என்பது எனக்கு வியப்பாகவே உள்ளது. இன்று எவ்வளவோ தொழிற்நுட்பமெல்லாம் பயன்படுத்தி சோம்ஸ்கி போன்ற பலநூறு மாபெரும் மொழி அறிஞர்கள் மொழி என்பதை வெறும் தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகம் (language - communication tools) என்று வரையறுக்கும்போது அதை பல்லாயிரம் காலந்தொட்டே நம் பாட்டன் முப்பாட்டனால் உயிராகவும் மெய்யாகவும் எப்படி பார்க்க முடிந்தது என்பது எனக்கு வியப்பாகவே உள்ளது. மொழியை ஊடகம் என்ற சடப்பொருளிலிருந்து விலக்கி உடல் தாங்கி வந்த உயிராகக் காணுதல் என்பதே மிகப்பெரும் தத்துவமாகவும் அறிவாகவும் எனக்குத் தோன்றுகிறது. அகமும் புறமும் இருபக்கங்களாய் இணைந்த இந்த வாழ்வையே அக இலக்கியங்களும் புற இலக்கியங்களும் பகுத்துக் கூறும்போது தமிழரின் தெளிந்த சிந்தனை எண்ணியெண்ணி வியக்கத் தொன்றுகிறது. வாழ்வைக் கொண்டாடும் மெய்யியலைத் தமிழ் இயல்பாக தன்னகத்தே கொண்டுள்ளதைத் தமிழர் பெரும் முயற்சி கொண்டு ஆழ்ந்து அறியாதவரை தமிழமுதச் சுவையைச் சொல்லால் சொல்ல முடியுமேயன்றி உயிரால் உணரவே முடியாது\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 11:20 கருத்துகள் இல்லை:\nசினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி....\nஉணர்ச்சிவசப்படும்போது மனிதன் விலங்காகிறான்; உணர்ச்சியை நிர்வகிக்கும் திறன் பெறும்போது மனிதனாகின்றான்; உணர்ச்சியிலிருந்து தன்னை வெல்லும்போது மட்டும்தான் தெய்வமாகின்றான் என்று எப்போதோ படித்த வாசகம் அவரைக் காணுந்தோறும் என்னுள்ளே எழும். இயல்பாகவே பேசும் தோரணையும் சில சமயம் பயன்படுத்தும் வார்த்தைகளும் தடித்திருப்பது போல இருந்தாலும் அவர் கொண்ட நேசமும் உணர்ச்சியும் உண்மை நிறைந்தவை. பிறர் மெச்ச வேண்டுமென்பதற்காக போலித்தனமான பாசமும் பொய்யான கோபமும் அவரிடம் இதுநாள் வரை நான் கண்டதேயில்லை. சிலவேளை அவரின் கோபம் உக்கிரமாக இருந்தாலும் சற்று நேரத்திற்கெல்லாம் தடம் மறைந்து போய்விடுமளவு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பிறர்க்கு எப்படியோ என்மீது நல்ல அன்பும் மதிப்பும் கொண்டிருந்ததை பலமுறை உணர்ந்திருக்கின்றேன். வேலையிடத்தில் மயங்கி விழுந்துவிட்டார் என்று கேள்விப்பட்டு அவரின் இல்லம் சென்றேன். என்னைப் பார்த்ததும் மெத்திருக்கையிலிருந்து எழுந்து வந்தவரிடம் நலம் விசாரிக்க “ஒண்ணுமில்லய்யா... கொஞ்சம் இரத்த அழுத்தம்ன்னு சொன்னாங்க,” அமைதியாகச் சொன்னார். எதிரிலிருந்த நாற்காலியில் என்னை அமரச் சொல்லி சைகை காட்டியபடியே கோப்பையிலுள்ள நீரை எடுத்து சில மிடற்று குடித்தார். “என���்கு யார் மேலேயும் வருத்தமில்லை ஆனால் என்னை யாரும் புரிந்துகொள்ள மாட்டேங்கிறாங்க. என்னால் யாரையும் எதிரியாக நினைக்கவும் முடியலை. நான் மற்றவங்க செய்யறது தவறுன்னு தெரிஞ்சா உடனே திருத்த நினைப்பேன். சொல்லியும் கேட்கலன்னா சட்டுன்னு கோபம் வந்துடுது. அதைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை.” அவர் உணர்ந்து சொல்வதை பொறுமையோடு கேட்டுக் கொண்டருந்தேன். இரண்டு நாட்களுக்குமுன் தனியார் கல்லூரியில் படிக்கும் தன் மகனோடு கொண்ட கோபத்தால் தாம் கண்டிப்புடன் பேசிய வார்த்தையை எண்ணி மனம் நொந்துபோய் பேசினார். “நான்தான் பிள்ளைங்கள புரிஞ்சிக்க மாட்டறேனா இல்ல பிள்ளைங்கத்தான் என்னைப் புரிஞ்சிக்க மாட்டறாங்களான்னு தெரியலைய்யா. எனக்கு வயசுதான் ஏறுதே தவிர எனக்குள் கோபம் குறைந்த மாதிரி தெரியல. எப்பவுமே கோபம்தான் எரிமலையாய் நிறைஞ்சி இருக்குதய்யா..” சிறு புலம்பலும் பேச்சில் தெறித்தது. சில மனிதர்கள் உணர்ச்சிகளைக் கெட்டிப்படுத்திக் கொள்வார்கள் பலர் கொட்டித் தீர்த்து விடுவார்கள். இவர் கொட்டித் தீர்க்கும் ரகம். நானறிந்தவரை அவரின் கடந்த கால வாழ்வனுபவம் கசப்பும் துவர்ப்பும் நிறைந்தவை. எப்போதாவது அரிதாக கொஞ்சம் இனிமை கலந்திருக்கும் பக்கங்களையும் பட்டும்படாமல் பகிர்ந்துள்ளார். வாழ்வின் அனைத்துத் துயரங்களையும் அனுபவித்துவிட்டு மெல்ல அதிலிருந்து வெளிப்பட்டு சொந்தமாகவே கடும் உழைப்பால் காலூன்றி எழுந்தவர் என்பதால் பிறர் துச்சமாகக் கருதும் எளிய செயலையும் அவரால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபம் முந்தி தள்ளும். ஒருமுறை அவரின் மனைவி இவரின் விருப்பத்திற்கேற்ப மரவள்ளிக்கிழங்கு அவித்து மசித்து தேங்காய்ப்பூவும் சீனியும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்தார். அதை அவரின் குழந்தைகள் அறவே சீண்டாததால் ‘நம்மள மாதிரி கஷ்டப்பட்டு வந்திருந்தாதான்ன இதன் அருமை தெரியும். சொகுசா வளர்ந்ததால் இதையெல்லாம் சாப்பிடாம திமிரா நடந்துகிதுங்க’ பிள்ளைகள்மீது கடுங்கோபம் வந்ததாம். பிள்ளைகளிடம் கோபத்தால் வீம்பாக இரண்டு மூன்று நாட்கள் பேசாமல்கூட இருந்தாராம். அவரின் மனைவிதான் ஒருவழியாக அவரின் கோபத்தை அறிந்து சமாதானப்படுத்தினாங்க என்று என்னிடம் சிலமுறை அவரே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். “நல்லவேளை.. யாரும் ���ுரிஞ்சிக்கில்லனாலும் என் மனைவி புரிஞ்சிகிறதே ஆறுதலாய் இருக்குய்யா” தன்னையறியாமல் அவர் புலப்பியது என் காதிலும் விழுந்தது. தமது இளமைக்காலம் அதிக மனக் கொந்தளிப்புகளுக்கும் அலைகழிப்புகளுக்கும் ஆட்பட்டதால் அன்று ஏற்பட்ட காயத்தால்தான் இப்படியெல்லாம் கோபப்படுறிறேனோ என்று அவர் ஆதங்கப்படும்போது பரிதாபமாக இருக்கும். சிறுவயதில் தமக்கு ஏற்பட்ட வலிகளும் புறக்கணிப்பும் ஆற்றாமைகளும் குடும்பத்தின்மீது கோபமாக ஏற்றி வைப்பது முறையற்றதுதானே. மனித வாழ்க்கையில் இவையெல்லாம் போகிற போக்கில் நிகழும் சம்பவங்களே. சினம் இறக்கக் கற்பதற்கு நிறைய பக்குவமும் பொறுமையும் வேண்டும். எல்லாவற்றையும் அதனதன் போக்கில் இயங்குவதை மனமுவந்து ஏற்றுக்கொள்ளாதவரை கோபம் நம்மிலிருந்து நீங்காதுதானே. மனித வாழ்க்கையில் இவையெல்லாம் போகிற போக்கில் நிகழும் சம்பவங்களே. சினம் இறக்கக் கற்பதற்கு நிறைய பக்குவமும் பொறுமையும் வேண்டும். எல்லாவற்றையும் அதனதன் போக்கில் இயங்குவதை மனமுவந்து ஏற்றுக்கொள்ளாதவரை கோபம் நம்மிலிருந்து நீங்காதுதானே. கோபம்கூட ஒருவகை பற்றின் காரணமாகத்தானே ஏற்படுகிறது\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 11:19 கருத்துகள் இல்லை:\nபுதன், 4 ஜூலை, 2018\nவாழ்வின் முற்றுப்புள்ளியாய் வந்து போவதுதானே மரணம்\nஐயா குழ.செயசீலனார் இறப்பின் இறுதி ஊர்வலத்தில் இருந்தபோது எண்பதுகளின் இடைக்காலத்தில் ஐயாவிடமும் என்னிடமும் தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் சிலர் அவரின் பிரிவுச் செய்தியைக் கேள்விப்பட்டு இறுதி மரியாதை செலுத்த ஓடோடி வந்திருந்தனர். அவர்களில் பலரை நான் பார்த்து முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஐயாவின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய கண்களோடு என்னிடம் தங்களது ஆழ்ந்த துக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஐயாவின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சூழலில் சில மாணவர்கள் மிகுந்த மரியாதை காரணமாக வணக்கம் கூறி காலை தொட்டு வணங்க முற்படுவதை அறிந்து தவிர்க்க முயன்றேன். சில மாணவர்கள் உருவத்தால் நிரம்ப மாறியிருந்தாலும் அன்றிருந்த அன்பு கிஞ்சிற்றும் மாறாமல் நடந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. “ஐயா, நீங்களும் ஐயாவும் எங்களுக்கு சொன்னது எல்லாம் என்றுமே நினைவில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அதைதான் எங்கள் பிள்ளைகளுக்கு இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்” கண்ணீர் மல்க இன்று நான்கு பிள்ளைகளுக்குத் தாயான அந்த மாணவி என் இரு கைகளையும் பிணைத்தபடியே சொன்னார். “நம்ம ஐயா நேர்த்தியாகவும் எடுப்பாகவும் உடை உடுத்தி தோன்றும் அழகு கண்ணில் தெரிகிறது. ஐயா, அவ்வளவு திருத்தமாக அழகாகப் பேசிய தமிழ் இன்னும் நெஞ்சில் இனிக்கிறது. அவரை இடையில் வந்து கண்டு பேசலாம் என்று காலத்தைத் தள்ளிப்போட்டு இந்தச் சூழலில் காண்பதுதான் மனதுக்கு மிக வருத்தமாக இருக்கிறது” மற்றொரு மாணவர் என் உள்ளங்கையை இறுகப்பிடித்தபடியே உருகினார். “எப்போதும் காலத்தை நாம் தள்ளிப்போடவே கூடாது. எப்போது நேரம் வாய்க்குமோ நமது அன்புக்குரியவர்களைப் பார்த்துவிட வேண்டும் என்பதை நானும் சில இழப்புகளுக்குப் பிறகு உணர்ந்திருக்கின்றேன். அதனால்தான் நான் இப்போதெல்லாம் யாரை சந்திக்க வேண்டுமென நினைக்கின்றேனோ அவரைக் காலத்தை தள்ளிப் போடாமல் சென்று கண்டு வருவதைக் கடமையாகக் கொண்டிருக்கின்றேன். ஐயாவை இருவாரங்களுக்கு முன் சந்தித்து நெடுநேரம் உரையாடியது கொஞ்சம் ஆறுதல் தருகின்றது” அந்த மாணவர்களை சிறிது ஆற்றுப்படுத்தினேன். “ஐயா, நீங்கள் எங்களை பள்ளி பக்கத்தில் இருக்கும் ஆற்றங்கரைக்கும் காடுகளுக்கும் மெதுவோட்டம் செல்வதற்காக அழைத்துச் செல்வீர்களே அந்த இன்பத்தை ஆயுளுக்கும் மறக்க முடியாது” பிரிவின் துயரை மாற்றும் நோக்கில் அந்த நிகழ்ச்சியை இன்னொரு மாணவர் உணர்ச்சியோடு பகிர்ந்தார். அவர்கள் என் பழைய நினைவுகள் எல்லாம் தூசு தட்டியது மீண்டும் என்னைப் புதுப்பித்தது. நான் ஏட்டில் உள்ள அறிவைவிட அனுபவங்களின் வழி கண்டடைந்ததைதான் அன்று முதல் இன்றுவரை வகுப்பில் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய கணினி வளர்ச்சி பயன்பாடு பற்றி எல்லாம் கற்றல் கற்பித்தல் தேவைக்கும் பயன்படுத்துவேனேயன்றி வேறெதுவும் பெரிதாகத் தெரியாது. தொழிற்நுட்பம் கோட்பாடு என எல்லாக் குழப்பங்களையும் துறந்து என்னுள்ளே முகிழ்க்கும் உள்ளுணர்வின் வழியில் வெளிப்படுபவனவற்றையே மூலதனமாக உள்ளன்போடு இன்று கல்லூரி நிலையிலும் மாணவர்களோடு பகிர்ந்துகொள்ளவே விரும்புகின்றேன். என்னுள்ளேயிருந்து பீறிட்டுக் கிளம்பும் உணர்வு கலந்த சொற்கள் இன்னும் வாழ்வின் வெளியில் பதிவு செய்யப்படாத எத்தனையோ கொண்டாட்டங்களையும் அழகியலையும் துயரங்களையும் பகிரவே விரும்புகின்றது. இன்னும் இன்னும் கற்க வேண்டிய விசயங்களும் தொடர்ந்து ஓட வேண்டிய தூரங்களும் நீண்டுகொண்டே செல்வதை உள்ளூர உணர்கின்றேன். இந்த வாழ்வின் தேடலில் உடன்பாடும் முரண்பாடும் மோதிக்கொண்டாலும் நான் ஓடுவதை நிறுத்திக் கொண்டதே இல்லை. இன்று ஏழாம் அறிவு வெளியிலிருந்து கொட்டுவதையும் கையேந்தி மாணவனாக கற்று வருகின்றேன். உலகியலில் என்றும் மாணவனாக என்னை உருமாற்றிக் கொண்டபின் கற்கும் ஆர்வம் ஆழ்கிணற்று ஊற்றைப்போல் ஊறுகிறதேயன்றி சலிப்புத் தட்டியதே இல்லை. மறைந்த ஐயா குழ.செயசீலனாரும் ஆசிரியனானவர் தேடலை வாழ்வின் இறுதிவரை தொடர்பவராக இருக்க வேண்டும் என்றே வலியுறுத்துவார். அசுர தேடல் உள்ளவன் நிச்சயம் தேடியதைக் கண்டைவான் என்று எனக்கு முன்னே சொன்னதைதான் நான் என் மாணவர்களுக்குச் சொல்கின்றேன். மனித வாழ்வின் முடிவற்ற தேடலில் முற்றுப்புள்ளியாய் வந்து போவதுதானே மரணம்\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 11:25 கருத்துகள் இல்லை:\nபிறப்பு எப்படி மெய்யோ அதுபோலவே அதற்கு எதிரான இறப்பும் மெய்யே. இந்த அழியாத மெய்களுக்கிடையிலான வாழ்வில் உண்மைதான் அடைய முடியாத செல்வமாக இருக்கிறது. உண்மைதான் நமது அகத்தையும் புறத்தையும் விமர்சித்து செல்கிறது. ஒவ்வொரு இழப்பின் துயரைக் கடக்கும்போதும் முடிந்தவரை இனி அரிதாரம் பூசாத ஒப்பனை இல்லாத வாழ்க்கையை இன்னும் இன்னும் வைராக்கியத்தோடு வாழ்ந்து செல்ல வேண்டுமென எனக்குள் வலிமை கூடுகிறது. என் நேசத்திற்குரிய மனிதர்கள் ஒவ்வொருவராக இந்த வாழ்வு வெளியிலிருந்து விடைபெற்று செல்லும்போது இறப்பின் வலிமையும் உறுதியும் தெளிவாகத் தெரிகிறது. இன்னும் என்னிடம் எஞ்சி இருக்கும் காலத்தை முழுமையாக மிகத் துல்லியமாக வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற தீவிரம் கூடி நிற்கிறது. எதிரே தென்படும் ஒவ்வொரு மனிதரையும் சந்திக்கும்போதும் வாழ்வின் இறுதிநாளில் நிமிடத்தில் நின்று அவருடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு என்னுள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். முடிந்தவரை எதிர்படும் அன்பருடன் உண்மையாகப் பேசிப் பழகி விடைபெறுவோம். மீண்டும் அந்த அன்பரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டால் இயற்கைக்கு இரு கரம் கூப்பி நன்றி சொல்வோம். காலத்தையும் இறப்பையும் ஒன்றாக்கி தத்துவம் செய்தவர்கள் நம் முன்னோர்கள். இதன் அடிப்படையில் பார்த்தால் மனிதரும் காலமும் ஒன்றுதானே.அதனால்தான் ஒருவர் இறந்துவிட்டால் இயற்கைக்கே திரும்பிவிட்டார் என்பதை இயற்கை எய்தினார் என்றும் காலத்தோடு கலந்து கரைந்து போனதை காலமாகிவிட்டார் என்றும் மறைந்து போனதை மறைந்துவிட்டார் என்றும் இன்னும் சமய நோக்கில் சிவனிடமிருந்து வந்தவர் சிவனடிக்கே சென்று சேர்ந்திட்டார் என்றும் பலவாறு இறப்பைக் குறிக்கிறோம். உடலில் முன்னம் தங்கி இருந்த சத்து நிறைந்த உறுபொருள் நீங்கிப் போனதை ‘செத்து விட்டார்’ என்று திரித்தும் ‘மூச்சை விட்டுட்டார்’, ‘கட்டையைப் போட்டுட்டார்’. ‘உயிரை நீர்த்தார்’ என்றும் பலவாறு இறப்பைப் பலவகைச் சொலவடைகளால் சிலாகித்து மகிழ்ந்தார் முன்னோர்கள். அன்று தோட்டப்புறங்களில்கூட ஒவ்வொரு இறப்பிலும் துக்கத்தின் அடர்த்தியும் பிரிந்தவர்க்காக செய்யும் பிரார்த்தனைச் சடங்குகளும் நீளமாக இருக்கும். இன்று அவையெல்லாம் சுருங்கி முடிந்தவரை உற்றார் உறவினர் நண்பர் எல்லாம் ஒருநாளில் கூடி பிரியும் நாளாக இறப்பு மாறிவிட்டது. இன்று இறப்பையும் இறுதி ஊர்வலத்தையும் மெய்நிகர் தடயமாக பதிவு செய்து முகநூலில் பதிவிடும் காலத்தில் அல்லவா வாழ்கிறோம். இதுகூட ஒரு புது வகை மனித நேயமோ. இதுகூட ஒரு புது வகை மனித நேயமோ மனிதரின் நெஞ்சக்கூடு முழுவதும் சிந்தனைகளாலும் அதில் ஊறிய நினைவுகளாலும் காலம்தானே நீக்கமற நிறைந்து வழிகிறது. இந்த நினைவுகளைக் கைமாற்றிவிடுவதன் மூலம்தான் ஒருவர் வாழ்ந்ததற்கான எழுச்சியும் வீழ்ச்சியும் இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து நிற்கும் நினைவுகளை ஏதாவது ஒருவகையில் கைமாற்றுவது என்பது காலத்தைக் கைமாற்றுவது என்றுதானே பொருள்படும். மனிதரின் நெஞ்சக்கூடு முழுவதும் சிந்தனைகளாலும் அதில் ஊறிய நினைவுகளாலும் காலம்தானே நீக்கமற நிறைந்து வழிகிறது. இந்த நினைவுகளைக் கைமாற்றிவிடுவதன் மூலம்தான் ஒருவர் வாழ்ந்ததற்கான எழுச்சியும் வீழ்ச்சியும் இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து நிற்கும் நினைவுகளை ஏதாவது ஒருவகையில் கைமாற்றுவது என்பது காலத்தைக் கைமாற்றுவது என்றுதானே பொருள்படும். யாருக்கு இந்த வாழ்வில் எவ்வளவ��� நேரம் இருக்கிறது என்பது வாழும் இந்த நிமிடம்வரை தேவரகசியம்தானே யாருக்கு இந்த வாழ்வில் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பது வாழும் இந்த நிமிடம்வரை தேவரகசியம்தானே. எப்போது எந்த நிமிடம் யாருக்கு இறப்போலை வருமென்று யார்தான் அறிவாரோ. எப்போது எந்த நிமிடம் யாருக்கு இறப்போலை வருமென்று யார்தான் அறிவாரோ. தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு சுழிமாறிப் போனாலும் போச்சுதானே\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 11:24 கருத்துகள் இல்லை:\nபுதன், 27 ஜூன், 2018\nஇங்கு அமரர் சிறப்புக் கண்டார்\nஉலகில் பிறக்கும் எல்லார்க்கும் வாழ்க்கையுண்டு; ஆனால் எல்லார்க்கும் வரலாறு இருப்பதில்லை. வரலாற்றுப் பேரேட்டில் தம் பெயரை பொறித்துக் கொள்ளுமாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களை காலம் மறந்ததில்லை. நினைவுகள் இனிமை நிறைந்த பூஞ்சோலையாய் சில நேரம் துன்பம் மிகுந்த நெருஞ்சி முட்களாய் சிலபோது மனிதனைப் பிணித்திருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு நினைவுகளோடுதான் சுமந்தலைகிறான். இந்த மண்ணில் அலைந்து திரியும் ஒவ்வொரு மனிதனினும் மூளைக்குள்ளும் நினைவுகள் என்றும் தீர்வதேயில்லை. காலமும் நொடிக்கு நொடி மரித்துவிட்டாலும்கூட நினைவுகள் அதை வெவ்வேறு வகையில் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் நெஞ்சக்கூட்டுக்குள்ளும் நினைவுகள் புகுந்து தனக்கான காலத்தை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. சிலசமயம் மறதி என்ற பேரில் சற்று ஓய்வும் விபத்து என்ற நிலையில் சற்று விடுபடுதலும் மரணம் என்ற பெயரில் நிரந்தரமாகவும் நினைவுகள் மனிதருக்கு இல்லாமல் போகலாம். ஆனால் என் வாழ்வின் இறுதி நொடிவரை ஐயாவின் நினைவிருக்கும் என்பது மட்டும் உறுதி. ஐயா குழ. செயசீலனாரைச் சந்தித்த நாள்தொட்டு எழும் நினைவுகள் ஒவ்வொன்றும் காணொலிக் காட்சிபோல் நினைவில் நிழலாடி உதிர்ந்து கொண்டே இருந்தன. ‘தமிழ் வாழப் பணியாற்று தமிழல்லவோ நம் உயிர்க்காற்று’ என்ற கொள்கை நெறியோடு தம் ஊனையும் உயிரையும் தமிழ்ப்பணியில் கரைத்தவர் ஐயா. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களே ஐயா குழ.செயசீலனார் தமிழ்ப்பால் கொண்ட காதலைக் கண்டு வியந்து அவரின் பெயரைத் தனித்தமிழில் வெற்றிநெறியன் என அழைத்ததாக அன்புப்பொங்க குறிப்பிட்டது இப்போது என் காதோரம் ஒலிக்கிறது. ஐயா குழ.செயசீலனார் அவர்கள் தமது தனிவாழ்விலும் சமூக வாழ்விலும் தமிழையே உயிர் மூச்சாக்கி தளராத கொள்கைப் பிடிப்போடு எத்தனையோ சோதனைகளும் வேதனைகளும் இடைவிடாமல் குறுக்கிட்ட போதும் கிஞ்சிற்றும் மனம் தளராமல் தமிழைத் தன்னுள்ளும் புறமும் தவமாக்கி தழைக்கப் பாடுபட்டுவந்த பெருந்தகையாளர். தமது ஒவ்வொரு செயலிலும் யார் கைவிட்டாலும் என் தாய் ‘தமிழச்சி’ ஒருபோதும் கைவிடமாட்டாள் என்று தமிழ்மொழியின்பால் கொண்ட நிகரற்ற அன்பையும் நம்பிக்கையியும் எப்போதும் உறுதியோடு அவர் கூறும்போது கேட்கும் நமக்கே மெய்சிலிர்த்துவிடும். உலகத்தைப் பற்றிய உயரிய பரந்துபட்ட பார்வையையும் வானளாவிய விழுமியச் சிந்தனைகளையும் என்னில் கருக்கொள்ள முழுமுதற் காரணமாக விளங்குபவர் இவரே. என்னைப் போன்ற பலரின் அறிவின்மீது படிந்திருக்கும் புழுதியை அன்போடு தூசுதட்டி சாணை தீட்டிய பெருமைக்குரியவர். பலரின் இதயங்களில் வெளிச்சத்தைப் பூசி இருளைத் துரத்தியவர். இந்த நெடிய வாழ்வுப் பாதையில் நீர்ச்சுனைகள்போல பலரும் இளைப்பாறும் ஆலமரமாய் விளங்கியவர். கைத்தேர்ந்த ஆசிரியராக திறந்த உற்சாகமான உள்ளன்போடு மாணவர்களுக்கு கட்டற்ற முழுநம்பிக்கையுடன் இந்த உலகை அணுக்கமாகக் காட்டியவர். இவ்வுலகின் மகிழ்ச்சி, துள்ளல், துடிப்பு போன்ற ஒளியையும் துன்பம், வன்மம், தோல்வி போன்ற இருண்ட பகுதிகளையும் பக்குவமாய் காட்டியவர். உழைப்பைக் கொடுப்பதில் எவ்வகையிலும் கணக்கு வைக்காத உத்தமர். அவர் கருணையோடு சொல்லித்தந்த பாடத்தைத்தான் மூலதனமாகக் கொண்டு இதுவரை பலர் ஆசிரியராக வாழ்கின்றனர். அறியாமை இருட்டில் இருப்பவர்க்கு அறிவுச் சுடரை ஏற்றி வைப்பதில் இவர்க்கு நிகர் வேறு எவரையும் நான் இதுவரை கண்டதில்லை. அவரின் பேச்சிலும் எழுத்திலும் புதிது புதிதான சொல் நேர்த்தி, கற்பனைகள் உருண்டோடும், அடுக்கடுக்காக அழகழகாகப் பூக்கும் சொற்களாக அவர் திருவாய் மலரும் வார்த்தைகள் கேட்போரை தமிழ்ப்பால் பிணைக்கும், சிலபோது பொங்குக் கடலாகப் புறப்படும் சொற்கள் செந்தமிழின் செழுமையைப் பறைச்சாற்றும். ‘நாம் தமிழர், அதிலும் ஆசிரியர், நாம் திருத்தமாகவும் அழகாகவும் இனிமையுடன் முன்மாதிரியாகவும் பேசாவிடில் வேறு யார்தான் பேசுவது’ என்று சொல்வதோடு நின்றிடாமல் பணியிடத்திலும் நட்பு வட்டாரத்திலும் எங்��ும் கூடுமானவரை செந்தமிழையே பயன்படுத்துவார். முப்பத்து நான்கு ஆண்டுகளுக்குமுன் அவரோடு பணி செய்த காலம் தொடங்கி ஐயாவின் எத்தனையோ தனித்தச் சிறப்புகளை உள்வாங்கி என் வாழ்விலும் கடைப்பிடித்து ஏற்றம் கண்டிருக்கின்றேன். எந்தச் சூழலிலும் பேச்சிலும் எழுத்திலும் தமிழின் தூய்மையை நாம் பேண வேண்டும் என்பதில் ஐயாவின் உறுதிபாட்டை இயன்றளவு கற்றல் கற்பித்தலுக்கு வெளியேயும் வாழ்வியல் அறமாகப் பின்பற்றி வருகின்றேன். பணிக்காலத்தில் எப்போதும் வெளிர்நிறத்தில் அவர் மேற்சட்டையும் கறுப்பு நிற காற்சட்டையும் நேர்த்தியாக அணிவதை முன்மாதிரியாகப் பின்பற்றி இதுவரை நானும் ஆசிரியர் தொழிலுக்கேற்ற வண்ணமாக உடை அணிந்து வந்திருக்கின்றேன். அவரையே வழித்தடமாகக் கொண்டு இன்றுவரை இயன்றவரை இந்த ஆசிரியமெனும் இறைவழிபாட்டில் பயணித்து வருகின்றேன். ‘தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் - இங்கு அமரர் சிறப்புக் கண்டார்’ எனும் பாரதியின் திருவாக்கை வாழ்வியல் இலக்கணமாகக் கொண்டு இதுவரை வாழ்ந்து காட்டிய பெருந்தகையை இழந்தது தமிழுலகுக்கு மட்டுமல்ல ஆசிரியர் உலகுக்கும் பேரிழப்புதானே\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 11:10 கருத்துகள் இல்லை:\nஎன்றும் அணையாத தமிழ்த் தீபம்\nநேற்று இரவு பதினொரு சரியாக பத்து ஐம்பது மணியளவில் இடியைப் போன்ற அந்த இறப்புச் செய்தி என் இதயத்தைப் பிளந்தது. என் வாழ்வுக்கு மிக நெருக்கமான மாமனிதர் ஐயா குழ.செயசீலனாரின் காலத்தோடு கலந்திட்டார் என்ற பிரிவுச் செய்தி என் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது. கண்டது தமிழ்; கேட்டது தமிழ்; உண்டது தமிழ், உயிர்ப்பது தமிழ், கொண்டது தமிழ், கொடுப்பது தமிழ், விண்டது தமிழ், விளங்குவது தமிழ் என்று தமிழே என்பாகவும் தசையாகவும் உலவிய ஐயா குழ.செயசீலனார் மறைந்த செய்தியை மனது ஏற்க மறுத்தது. பத்துப் பதினைந்து நிமிடங்கள் செயலற்று அவரின் நினைவுகளில் அமிழ்ந்து போனேன். இதுவரை அவரோடு வாழ்ந்த காலத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து நெஞ்சில் உதறும்போது சிதறும் நினைவுகள் கண்களைக் குளமாக்கின. ஒவ்வொருமுறை சந்திப்பின்போதும் தந்தையும் களிகூர ஆரத்தழுவிக்கொள்ளும்போது அவரிடத்தில் தாயின் அன்பையும் அறவுரைகளைச் சொல்லும்போது உடன் பிறந்த சகோதரராய் பாசத்தையும் மெய்யாக உணர்ந்துள்ளேன். நினைந்து நினைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உணர்ந்து உணர்ந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அவரோடு பழகிய காலங்கள் எல்லாம் என் முன்னே நிழலாடின. தொலைவில் காணும் போதே ஒரு புன்னகை பூத்த முகம். நெடிய உருவம்; நாவலர் நடை அருகில் கண்டால் கலகலவெனக் குழந்தைச் சிரிப்பு. தகதகவென ஒளி உமிழும் பாரதியின் பார்வை. தமிழ்த் தென்றலை நினைவுகூரும் மொழி. பாவாணரின் தனித்தமிழ்; அண்ணாவின் ஆற்றொழுக்கான நடை; கலைஞரின் ஊற்றுப் பெருக்கெடுக்கும் சொல்வளம்; செந்தமிழ்ச் செல்வரின் சந்தத் தமிழ் இவை அனைத்தும் ஒருங்கிணைந்த இன்பத் தமிழாக என்றென்றும் விளங்கியவர் ஐயா குழ.செயசீலனார். இனிமை தவழ் தமிழுணர்வால் இயங்கிவரும் தூயர்; ஈதலரம் புரப்பதிலே எழில்சொரியும் அன்பர்; கனிமைமிகும் உள்ளமதால் இனிமை தரும் நல்லர்; கற்றோரைப் பேணுவதில், கவின்மையுறும் நெஞ்சர்; சீலம் நிறைந்த செம்மல்; செயல் திறனில் வல்லவர்; பொறுப்பை உணர்ந்தவர்; நம்பிக்கைக்கு உரியவர்; செயற்கரிய செயலையும், வியத்தகு முறையில் நிறைவுறச் செய்து இசை பெற வாழ்ந்த பெருந்தகை. தமிழ் மொழியின்பால் தணியாத காதல் கொண்டவர். இயல்பாகவே ஒருவர் தாய்மொழி மீதும், சொந்தப் பண்பாட்டின் மீதும் இருக்கக்கூடிய பற்றையும் பாசத்தையும்விட இவரிடம் கூடுதலாகவே நான் கண்டதுண்டு. தம் மூச்சுப் பேச்சு உணர்வெல்லாம் தமிழாகவே சிந்தித்தவர். தமிழுக்கு எங்கெல்லாம் ஏற்றம் செய்யுமோ அதையெல்லாம் ஒரு கடுகளவும் விடாமல் செய்தவர். தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். தமிழன் மட்டும் தன்னை உணர்ந்துவிட்டால் தம் மொழியின் தொன்மையை அறிந்துவிட்டால் அவன் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்ற உயர்வெண்ணம் கொண்டவர். தமிழன் மட்டும் தம் வரலாற்றையும் இலக்கியப் பெருமையையும் இலக்கணச் சிறப்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் புரிந்துகொண்டால் அவனை வெல்வதற்கு உலகில் வேறு யாராலும் முடியாது என்று நம்பிக்கை ஊட்டுவார். உலகத்துக்கே மொழியாலும் நாகரிகத்தாலும் பண்பாட்டுச் செழுமையாலும் வளம் சேர்த்த தமிழினம் இன்று இப்படி நலிவுற்றுக் கிடக்கிறதே என்று கவலை கொள்வார். மிகப் பெரிய நாகரிகமும் சிந்தனையும் கொண்ட தமிழினம் அறியாமையால் இப்படி சுருண்டு கிடக்கிறதே என்று சிலவேளைகளில��� என்னிடம் உள்ளூர வருத்தம் கொள்வார். எது எப்படியாயினும் தமிழால் முடியும் என்ற நம்பிக்கையை அவர் என்றும் கைவிட்டதே இல்லை. தமது எல்லாச் செயல்களிலும் தமிழையே தம் உற்றத் துணையாக அழைத்துக் கொள்வார். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்களவு தமிழை எல்லாத் தளங்களிலும் உயிர்ப்புடன் ஒளிர்வதை உறுதி செய்து கொள்வார். தமிழ் எல்லா இடங்களிலும் நீக்கமற வாழ்வதற்கு தம்மால் இயன்ற அனைத்து பணிகளையும் காலமும் பயனும் கருதாது செய்வதில் வல்லவர். பாரதியையும் தேவநேயப் பாவாணரையும் உளமார நேசித்து அவர்களைப் போல ஆக்கப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். அவரோடு பணிபுரிந்த பலரைப்போல நானும் அவரின் தமிழுணர்வையும் சிந்தனையையும் கண்டு மெய்சிலிர்த்துள்ளேன். தனித்தமிழை நாளும் உச்சரிப்பதிலும் பிறருக்குப் பரவலாக்கம் செய்வதிலும் நிகரில்லா அவரின் முனைப்பும் உழைப்பும் ஈடிணையற்றது. பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றிய ‘அருந்தமிழ்ப் புலவர்’, ‘ஆசிரிய மணி’, ‘தனித்தமிழ் மழவர்’ தமிழ்த்திரு குழ.செயசீலனார் மலேசியக் கல்வி உலகில் மிகவும் பண்டட்ட நல்லாசிரியராக ஒளிவீசித் திகழ்ந்தவர். அன்னார் கருணையில் ஊறிய இதயமும், அறிவில் வானச் செறிவும், அன்பில் மழையின் பயனும், அணைப்பில் தாயின் இனிமையும், நெறியில் தந்தையின் உறுதியும், என்றும் இனிய மொழியும், இதம் தரு செயலும், கனிவு நிறை நெஞ்சமும், கவினுறு தோற்றப் பொலிவும் கொண்டு வைரம்போல் ஒளி வீசித் திகழ்ந்தவர். நூலறிவும் நுண்ணறிவும் நிரம்ப பெற்ற இவர் அருந்தமிழிலும் ஆங்கிலத்திலும் கடல்மடை திறந்தாற் போன்ற பேச்சாலும் எழுத்தாலும் வல்லவர்; தமிழ்த் தொண்டில் தன்னிகர் அற்றவர். ஆசிரியம் என்பது தொழிலன்று, அஃது ஓர் இறைவழிபாடு என்று நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிய அருங்குண ஆசிரியர்; தனித்தமிழ் வாணர். வாழ்நாளில் ஒவ்வொரு மனிதனும் இறப்பு என்கிற தவிர்க்க முடியாத ஒன்றிற்குச் சமாதானம் சொல்லத் தெரியாமல் தவிக்கின்றான். ஆனாலும் உயிரின் இயல்பறிந்து காலம் அவனை மெல்ல ஆற்றுப்படுத்தும் மருந்து தந்து ஊக்கப்படுத்தி அடுத்த நகர்வுக்குத் தயார்ப்படுத்திவிடுகிறது. ஐயாவின் பிரிவால் துயருறும் எங்களை ஆற்றுப்படுத்துவதற்கு காலத்திடம் மண்டியிடுவதைத் தவ���ர வேறு வழியில்லை. குழ.செயசீலனார் என்கிற தமிழ்த் தீபம் அணையவில்லை மரணத்தால் அணைக்கவும் இயலாது. தமிழை நேசிக்கும் நெஞ்சங்களில் அன்னார் ஏற்றி வைத்த ஒளிவிளக்கு தித்திக்கும் இலக்கணமாக இலக்கியமாக தனித்தமிழாக என்றும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்கும். காலமே உன் நெஞ்சில் கருணையே இல்லையா\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 11:08 கருத்துகள் இல்லை:\n“உங்களுக்குப் புத்தரை ரொம்ப பிடிக்கும் என்று தெரியும். வகுப்பில் பாடங்களினூடே நிறைய புத்தர் தத்துவங்களை பூடகமாகச் சொல்லியிருக்கீங்க. அதனால் எனக்கும் புத்தர்மீது ஒருவித அன்பு உண்டானது. உங்களுக்கு எதனால அவரைப் பிடிக்குமென தெரிஞ்க்கிலாமா” புலனத்தில் புத்தர் படத்தோடு பொன்மொழியும் குறிப்பிட்டு அந்த முன்னாள் ஆசிரியர் கேட்டும் நான் பதிலெதுவும் அளிக்கவில்லை. இரவில் ஈப்போவிலிருந்து நான் புறப்பட்டு வரும்வேளை அந்த மாணவர் கைப்பேசியில் அழைத்து விளக்கம் கேட்டார். “சிலவற்றுக்கு காரணம் இருக்கும் இன்னும் சிவற்றுக்கு இருக்காது. மனிதன் எப்படி தோன்றினான்னு சொல்ல முடியும் ஏன் தோன்றினான்னு சொல்ல முடியுமா” புலனத்தில் புத்தர் படத்தோடு பொன்மொழியும் குறிப்பிட்டு அந்த முன்னாள் ஆசிரியர் கேட்டும் நான் பதிலெதுவும் அளிக்கவில்லை. இரவில் ஈப்போவிலிருந்து நான் புறப்பட்டு வரும்வேளை அந்த மாணவர் கைப்பேசியில் அழைத்து விளக்கம் கேட்டார். “சிலவற்றுக்கு காரணம் இருக்கும் இன்னும் சிவற்றுக்கு இருக்காது. மனிதன் எப்படி தோன்றினான்னு சொல்ல முடியும் ஏன் தோன்றினான்னு சொல்ல முடியுமா அதுபோலத்தான் இதுவும்” நடிகர் சிவகார்த்திகேயன் பாணியில் கேள்வியைத் திருப்பிப்போட்டதும் அவர் மறுமுனையில் புன்சிரிப்பொலியோடு மெளனமாகிவிட்டார். “புத்தரின் இந்த மெளனப் புன்னகைதான் ஒருவேளை என்னைக் கவர்ந்திருக்குமோ அதுபோலத்தான் இதுவும்” நடிகர் சிவகார்த்திகேயன் பாணியில் கேள்வியைத் திருப்பிப்போட்டதும் அவர் மறுமுனையில் புன்சிரிப்பொலியோடு மெளனமாகிவிட்டார். “புத்தரின் இந்த மெளனப் புன்னகைதான் ஒருவேளை என்னைக் கவர்ந்திருக்குமோ” கிண்டலாய் சொல்லி உரையாடலைச் சுருக்கமாக முடித்தேன். தொல்காப்பியன், திருவள்ளுவன், தாயுமானவர், வள்ளலார், பாரதி மீது ஏற்பட்ட தணியாத பாசமும் நேசமும் தமிழால் அறிவால் உணர்வால் வந்தது. சிறுவயது முதல் என் இளநெஞ்சில் புத்தன்மீது பூத்த காதலுக்கு என்னிடம் தனிக்காரணமும் தெரியவில்லை ஏனென்றும் புரியவைல்லை. அந்த உந்துதலில்தான் புத்தன் பிறந்த ‘லும்பினி’, ஞானம் பெற்ற ‘போகையா’, ஞானத்தைச் சீடர்களுக்குப் பகிர்ந்த ‘சரணாத்’, அவர் காலடிப்பட்ட குளித்த ‘நர்மதா’ நதி என்று எல்லாம் ஒரு மதமற்ற யாத்திரீகனாய் எதுவும் சாராத மானுட சகபயணியாய் பெருந்தேடல் மனோபாவத்தோடு ஒரு காலத்தில் அலைந்து திரிந்திருக்கின்றேன். நம்நாடு உட்பட தாய்லாந்து, மியன்மார், கம்பூச்சியா, இந்தோனேசியா, நேபாளம், வட இந்தியா என புத்தனைக் கொண்டாடும் எல்லா பெளத்த மடாலயங்களுக்கும் கோயில்களுக்கும் சென்று புத்தனைக் காணாமல் திரும்பியிருக்கிறேன். செந்நிறம் அணிந்த சில புத்த சன்யாசிகளிடம் புத்தனின் சிந்தனைக் குறித்துப் பேசி அவர்களின் சடங்குப்பூர்வமான புரிதலால் மனம் மிகத் துவண்டிருக்கின்றேன். பெளத்தத்தைப் பின்பற்றும் நாடுகள் அன்புக்கெதிராக வன்மத்தையும் உயிர்க் கொலைகளையும் கிஞ்சிற்றும் கருணையின்றி செய்தபோதே புத்தனை நினைத்து இதயத்தில் இரத்தம் உறைந்து போனேன். அன்பும் சாந்தியும் சமாதானமும் நிலவுவதற்கு வித்திட்ட புத்தனின் சிந்தனையைச் சீழ்வடியச் செய்திருக்கும் புத்தப் பிக்குகளின் போக்கினைப் புறந்தள்ள தொடங்கினேன். உண்மையைக் கண்டடைய சொன்ன புத்தனுக்குப் பல்லாயிர உருவங்களை பொன்னாலும் பளிங்காலும் சமைத்திட்ட மதவாதிகளிடமிருந்து மிகத் தூரம் செல்லத் தொடங்கினேன். ‘தேடொணா தேவனைத் தேடி என்னுள்ளே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்று திருநாவுக்காரசர் கொண்டாடியதைப்போல பல்லாண்டுகள் வெளியில் எல்லாம் புத்தனைத் தேடித்தேடி இறுதியில் புத்தியில் உறைகின்ற புத்தனைப் புரிந்து கொண்டேன். அன்று தொடங்கி உள்ளம் வெள்ளைத் தாமரையாய் விரிய விரிய சொற்கள் இதழ்களாய் மெல்ல மெல்ல உதிர்ந்து வருகின்றன. முன்பு எந்த வினைக்கும் எதிர்வினையாற்றும் வேகம் மெல்ல மெல்ல குறைந்து வடிந்து வருவது தெரிகின்றது. எதுவும் நம்மால் விளையக் கூடியதே என்ற இறுமாப்பு எல்லாம் அதன்படி சரியாகத்தான் நடக்கிறதே என நம்பத் தொடங்குகிறது. தேடலில் இருந்த ஓட்டமும் ஆர்ப்பரிப்பும் ‘சும்மாயிரு தேடுவதும் அடைவதும் எல்லாம் சுமையேயென’ போதுமென்று அடங்கி அமைதியாகி தலை வணங்குகிறது. இந்த எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் நானும் நான் காண்கின்ற அனைத்தும் சுவடில்லாமல் மறையப் போகிறது. நாளும் ஓடியாடி சேர்த்த கல்வி, உறவு, பொருள், புகழ் என எல்லாமே கையிலிருந்து மட்டுமல்ல நினைவிலிருந்தும் முற்றாக அழியப் போகிறது. நேற்று விசாக தினத்தில் புலனத்தில் வந்து விழுந்த பலநூறு புத்தரின் வாசகங்களில் என்றுமே என் கையில் எஞ்சியிருப்பதும் நான் மெய்யாக நம்புவதும் ‘இந்தக் கணத்தில் வாழ்’ எனும் நிகழ்காலத் துளி மட்டும்தான். இங்கு நாம் எப்போதும் வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருப்பதில் காலம் கழிக்கிறோமேயொழிய வாழ்வதில்லை என்பது புத்தன் சொல்லும் சுடும் மெய்தானே\nPosted by தமிழ்மாறன் at முற்பகல் 1:16 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 27 மே, 2018\nநன்றி மறவாமல் இருப்பதுதானே ஆசிரியம்\nஒவ்வொரு முறையும் பயிற்சி ஆசிரியர்கள் கல்லூரியெனும் ‘வேடந்தாங்கலை’ விட்டுச் செல்லும் போதெல்லாம் ஏதேதோ ஆழமாக மனமுவந்து சொல்லத் தோன்றும் ஆனாலும் அவர்களின் முகங்களைக் கண்டதும் வார்த்தைகள் வற்றிப்போகும். சிலர் பிரியும் முன்பு சொல்லிச் செல்வர்; சிலர் மென்சோகத்தால் சொல்ல வார்த்தையின்றி பிரிந்து செல்வர்; இன்னுஞ் சிலர் சத்தமில்லாமல் சொல்லாமலே பிரிந்து செல்வர். விடைபெறும் ‘காவியச் சிற்பங்கள்’ எனும் இந்த வகுப்பில் பலதரப்பட்ட சிறப்பியல்புகளும் திறமைகளும் அடங்கிய பயிற்சி ஆசிரியர்கள் நிறைந்திருப்பதை ஆரம்ப நாள் முதலே உணர்ந்துள்ளேன். பாடத்தைத் தாண்டி நாடகம், கவிதை, சிறுகதை, பேச்சுப் போட்டி, நடனம், குறும்படம், பயிலரங்கம், புத்தாக்கம், போன்றவற்றில் துடிப்பாகவும் புதுமையாகவும் ஒன்றிணைந்து செய்யும் வல்லமை கொண்ட பல்திறலாற்றல் மிக்க வகுப்பு இது. இந்தக் ‘காவியச் சிற்பங்கள்’ கல்விக் கழக அனைத்து நடவடிக்கைகளிலும் மட்டுமன்றி தேசிய நிலையிலும் மிளிர்ந்த மிகச் செயல்திறமும் அறிவாற்றலும் படைப்பாற்றலும் மொழியாற்றலும் கொண்டது என்பதை இங்கு பயின்ற காலத்தில் பல போட்டிகளில் கலந்து நிருபித்துள்ளனர். மனத்தால் மலர்ந்திருக்கும் ‘காவியச் சிற்பங்களின்’ அறிவாற்றலை இன்னும் பல்லாயிரம் முறை சாணை தீட்டியிருந்தால் இன்னும் இடைவிடாமல் உள்ளுணர்வை தொட்டிருந்தால் வானம் தொடும் தூரத்திற்கும் அவர்களால் சிறகு வ���ரிக்க முடியும் என்பது என் நம்பிக்கை ஆனாலும் அதற்கான வாய்ப்பும் காலமும் எனக்கு போதிய அளவு வாய்க்கவில்லை என்பதைத் தவிர வேறெந்த குறையுமில்லை. தங்கத்தை உருக்கி எடுத்து அடித்து இழைத்து நகை செய்ய பொற்கொல்லன் தயாராக இருந்தாலும் தங்கமும் புடம் போடுவதற்கும் உருமாற்றிக் கொள்வதற்கும் ஒத்துழைப்பது அவசியமல்லவா. கடந்த வாரம் நால்வர் நினைவுப் பரிசு தந்து சென்றனர். நேற்றும் விடைபெறும் நோக்கில் அறுவர் வந்து விரிவுரைஞர்களைக் கண்டு சென்றனர். என்னை நோக்கி வந்த அவர்களுக்கு ‘வாழ்க’ என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர வேறொன்றும் கொடுப்பதற்கு என்னிடம் பெரிதாக எதுவும் இல்லை. நான் கற்றல் கற்பித்தலினூடே வகுப்பில் சொன்னதும் முகநூல் வழியாக எழுத்தில் சொன்னதும் போதுமெனவும் அதுவே நிறைவாகவும் நிறையவும் உள்ளதாய் நினைக்கின்றேன். நாளுக்கு நாள் பேசுவதற்குரிய சொற்கள் என்னிடம் குறைந்து வருவதாகே இப்போதெல்லாம் உணர்கின்றேன். ஆனாலும் கல்லூரியின் இறுதி நாளில் பிரியவிருக்கும் அவர்களிடம் ஒருசில வார்த்தைகள் உளமார பரிமாறினேன். “வாழ்க்கை மிகமிக அழகானது மட்டுமல்ல கொண்டாடக்கூடியது. நம் எதிர்பார்ப்புக்கு முரணாக சிலவேளை அமைந்தாலும் அது பொருள் நிறைந்தது. வெறும் மனத்தால் வாழ்ந்து தீர்த்து முடிப்பதற்கு மட்டுமல்ல இளமை. அறிவைக் கூர்மைப்பட அழகுற செய்து வாழ்வில் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்களை வேரறுத்து வெளிச்சம் பாய்ச்ச வேண்டிய அவசியமும் இளமைக்கு தேவையாகிறது. அதற்கும் மேலாக உள்ளுணர்வை உணர்ந்து இந்தப் பிரபஞ்ச வெளியோடு ஒன்றிணைந்து வாழும் பேரின்ப வாழ்வை இப்போதே சிந்திக்க வேண்டுவதும் அவசியமாகிறது. இந்த அற்புதமான ஆசிரியப் பணியில் ஒவ்வொரு மாணவனிடத்தும் மேற்சொன்ன மூன்றையும் விதைக்கப்போகும் உங்களை வாழ்த்துகிறேன்” என்று இரத்தினச் சுருக்கமாக விடை கொடுத்து அனுப்பினேன். ‘இன்று புதிதாய்ப் பிறந்தேன்’ பாரதி சொல்வதுபோல ஒவ்வொரு நாளும் விடியலும் இருளும் புதிதே. ஒவ்வொரு நாளும் மலர்கள் மலர்வதும் உதிர்வதும் புதிதே. ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் கூடுவதும் குறைவதும் புதிதே. அதேபோன்று இந்த வாழ்க்கைப் பயணத்தில் நிகழும் சந்திப்பும் பிரிவும் புதிதே. இந்த இணைப்புகளுக்குள் நிகழும் உணர்வுப் பீறிடல்களும் வழிந்தொழுகும் உணர்ச்சி வடிகால்களும் என்றும் புதிதே. அந்தப் புதிதில் பெறுவதில் மகிழ்ச்சியையும் இழப்பதில் துன்பத்தையும் பெரும்பாலும் சராசரி மனிதனால் சமனாகப் பார்க்கவோ உணரவோ இயலாது. இன்பத்தில் சிலிர்த்துப் போகிற மனம் சோகத்தின் கனம் தாளமுடியாமல் கண்ணீரில் கரைந்துவிடுகிறது. இனி இவர்கள் காலடி எடுத்து வைக்கவிருக்கும் இந்த ஆசிரியமெனும் வாழ்க்கைப் பயணத்தில் எழுதப்போகும் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய்க் கருதும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ கழிவுகளை யார் வந்து கொட்டினாலும் அதையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு மழைத்தூறலில் மணக்கும் தாய்மண்ணைப் போன்று எதையும் புறக்கணிக்காமல் நான் பணிசெய்து கொண்டுதானிருக்கிறேன். எத்தனையோ எண்ண விதைகளை இந்த ஆசிரியக் காட்டில் நான் தொலைத்தப் பின்னும் இன்னுமின்னும் பூக்கத்தான் செய்கிறேன். ஆசிரியத்தோடு ஒன்றித்து வாழும் உந்துதல் உள்ளவரை யாரும் எதையும் இழப்பதில்லை. இந்த சூட்சுமத்தை உள்ளுணர்வில் பதித்துக் கொண்டால் ஆசிரியம் என்றுமே வளர்முகம்தான். இதுவரை கற்ற கல்விக்கும் நாளை வாழப்போகும் வாழ்க்கைக்கும் என்றென்றும் நன்றி மறவாமல் இருப்பதுதானே ஆசிரியம்\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 10:30 கருத்துகள் இல்லை:\n நம் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்ற கேள்விகள் அகத்தாய்வுச் செய்யும் மனிதனை வழிநெடுக குடைந்துகொண்டிருக்கும். கடவுளை அடைவது அல்லது சொர்க்கத்துக்குப் போவது என்ற பலதரப்பட்ட பதில்கள் மதவாதிகளிடம் மண்டிக்கிடக்கும். பிறந்துவிட்டால் ஒருநாள் இறப்பது உறுதிதானே என்று பிதற்றும் பதில்களும் உண்டு. பிறந்துவிட்டதுனாலே இந்த வாழ்க்கையில் இறப்பது குறிக்கோளாக இருக்க முடியாது. அதுதான் குறிக்கோள் என்றால் நாம் எதற்கு பிறக்க வேண்டும் என்ற கேள்விகள் அகத்தாய்வுச் செய்யும் மனிதனை வழிநெடுக குடைந்துகொண்டிருக்கும். கடவுளை அடைவது அல்லது சொர்க்கத்துக்குப் போவது என்ற பலதரப்பட்ட பதில்கள் மதவாதிகளிடம் மண்டிக்கிடக்கும். பிறந்துவிட்டால் ஒருநாள் இறப்பது உறுதிதானே என்று பிதற்றும் பதில்களும் உண்டு. பிறந்துவிட்டதுனாலே இந்த வாழ்க்கையில் இறப்பது குறிக்கோளாக இருக்க முடியாது. அதுதான் குறிக்கோள் என்றால் நாம் எதற்கு பிறக்க வேண்டும். இந்த மெய்க்குள் மறைந்திருக்கும் மெய்யான ஒன்றை உணர விழிப்புணர்வு கொள்வதுதானே மனித உயிர் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க முடியும். நம்முள் ஒளிந்திருக்கிற கடவுளைத் தேடி எங்கும் கடவுளாக நீக்கமற நிறைந்திருக்கிற நிலைக்கு நாம் உயரவேண்டும் என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் மகாசிவராத்திரி போன்ற திருநாட்களை ஏற்பாடு செய்து வைத்தார்கள். வாழ்நாளில் பெரும்பாலும் இரைதேடலுக்கே செலவிட்டு வீணே கழிந்து தன்னையறியாமல் ஒரு மனிதன் இந்தப் பிறவியை முடித்துவிடக்கூடாது என்பதற்கான கருணையாகத்தான் இந்த நாட்களை நான் சிந்தித்துப் பார்க்கின்றேன். இறைதேடலோ, இறைதாகமோ, இறைப்பசியோ எதுவாகவோ இருக்கட்டும் இந்தப் பிரபஞ்சத்தோடு ‘நான் வேறு நீ வேறு எனாதிருந்து’ ஒன்றிகலக்க இது போன்ற தவமுயற்சியும் பயிற்சியும் உள்முகமாகப் புதுவெளிச்சம் பாய்ச்சும். விடிய விடிய விழித்திருக்கும் பழக்கம் எனக்கு இல்லையென்றாலும் வழக்கம்போலவே வீட்டிலேயே மனைவியும் பிள்ளைகளும் பொழுது விடியும்வரை குதூகலத்தோடு மகாசிவராத்திரியைக் கொண்டாட முற்பட்டனர். பெரும்பாலும் நானும் பிள்ளைகளும் நள்ளிரவுக்குப்பின் தூங்கிப்போய்விடுவோம். மனைவி மட்டுமே விழித்திருந்து மகாசிவராத்திரியை வைராக்கியத்தோடு நிறைவேற்றுவாள். இம்முறை இரவு ஒருமணிவரை அவர்களோடு இணைந்துகொண்டேன். சிவபுராணம் தொடங்கி சில தேவாரத் திருவாசகப் பாடல்கள் பாடினோம். வள்ளலாரின் திருவருட்பாவிலிருந்து தேடி எடுத்த சில பாடல்களைப் பாடி அதைப் பற்றி கலந்து உரையாடினோம். ‘நினைத்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே- நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து’ ஒவ்வொரு வரியையும் பாடப்பாட ஊனும் உயிரும் இனித்தது. ‘கண்டதெல்லாம் அநித்தியமே, கேட்டதெல்லாம் பழுதே, கற்றதெல்லாம் பொய்யே, நீர் களித்ததெல்லாம் வீணே, உண்டதெல்லாம் மலமே, உட்கொண்டதெல்லாம் குறையே, உலகியலீர் இதுவரை உண்மை அறிந்திலரே’ அந்தப் பாடலில் தொடர்ந்த இந்த வரிகள் என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி பல கேள்விகளும் தொடர்ந்த சிந்தனைகளும் மின்னி மின்னி மறைந்தன. கற்றதெல்லாம் பொய் என்ற தொடர் என்னுள் குடைந்து கொண்டிருந்தது. மற்றொரு பாடலில் ‘குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமா���்கிக் கொள்ளல் உனக்கியல்பே’ என்று வள்ளலாரே கையேந்தி அந்தப் பேரறிவை இறைஞ்சும்போது நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது. ‘என்னால் ஆவதொன்றும் உனக்கில்லையெனினும் எந்தாய் உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்தருளே’ எப்படி இவ்வாறெல்லாம் அவரால் பரம்பொருளோடு பேசமுடிந்திருக்கிறது என்பதை எண்ணி வியந்தேன். ஒவ்வொரு பாடலில் தேன்சிந்தும் தமிழ்ச்சுவை, ஊனுயிர் உருக்கும் ஆன்மிக திருச்சுவை. சிவராத்திரியில் மட்டுமல்ல இனிமேல் முடிந்தால் வாரம் ஒரு முறையாவது வள்ளலார், தாயுமானவர், சிவவாக்கியர் யாத்த தெய்வீகப் பாடல்களைக் குடும்பத்தோடு கலந்து பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வெறுமனே புறக்கண்களால் விழித்திருப்பதா மகாசிவராத்திரி . இந்த மெய்க்குள் மறைந்திருக்கும் மெய்யான ஒன்றை உணர விழிப்புணர்வு கொள்வதுதானே மனித உயிர் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க முடியும். நம்முள் ஒளிந்திருக்கிற கடவுளைத் தேடி எங்கும் கடவுளாக நீக்கமற நிறைந்திருக்கிற நிலைக்கு நாம் உயரவேண்டும் என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் மகாசிவராத்திரி போன்ற திருநாட்களை ஏற்பாடு செய்து வைத்தார்கள். வாழ்நாளில் பெரும்பாலும் இரைதேடலுக்கே செலவிட்டு வீணே கழிந்து தன்னையறியாமல் ஒரு மனிதன் இந்தப் பிறவியை முடித்துவிடக்கூடாது என்பதற்கான கருணையாகத்தான் இந்த நாட்களை நான் சிந்தித்துப் பார்க்கின்றேன். இறைதேடலோ, இறைதாகமோ, இறைப்பசியோ எதுவாகவோ இருக்கட்டும் இந்தப் பிரபஞ்சத்தோடு ‘நான் வேறு நீ வேறு எனாதிருந்து’ ஒன்றிகலக்க இது போன்ற தவமுயற்சியும் பயிற்சியும் உள்முகமாகப் புதுவெளிச்சம் பாய்ச்சும். விடிய விடிய விழித்திருக்கும் பழக்கம் எனக்கு இல்லையென்றாலும் வழக்கம்போலவே வீட்டிலேயே மனைவியும் பிள்ளைகளும் பொழுது விடியும்வரை குதூகலத்தோடு மகாசிவராத்திரியைக் கொண்டாட முற்பட்டனர். பெரும்பாலும் நானும் பிள்ளைகளும் நள்ளிரவுக்குப்பின் தூங்கிப்போய்விடுவோம். மனைவி மட்டுமே விழித்திருந்து மகாசிவராத்திரியை வைராக்கியத்தோடு நிறைவேற்றுவாள். இம்முறை இரவு ஒருமணிவரை அவர்களோடு இணைந்துகொண்டேன். சிவபுராணம் தொடங்கி சில தேவாரத் திருவாசகப் பாடல்கள் பாடினோம். வள்ளலாரின் திருவருட்பாவிலிருந்து தேடி எடுத்த சில பாடல்களைப் பாடி அதைப் பற்றி கலந்து உர��யாடினோம். ‘நினைத்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே- நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து’ ஒவ்வொரு வரியையும் பாடப்பாட ஊனும் உயிரும் இனித்தது. ‘கண்டதெல்லாம் அநித்தியமே, கேட்டதெல்லாம் பழுதே, கற்றதெல்லாம் பொய்யே, நீர் களித்ததெல்லாம் வீணே, உண்டதெல்லாம் மலமே, உட்கொண்டதெல்லாம் குறையே, உலகியலீர் இதுவரை உண்மை அறிந்திலரே’ அந்தப் பாடலில் தொடர்ந்த இந்த வரிகள் என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி பல கேள்விகளும் தொடர்ந்த சிந்தனைகளும் மின்னி மின்னி மறைந்தன. கற்றதெல்லாம் பொய் என்ற தொடர் என்னுள் குடைந்து கொண்டிருந்தது. மற்றொரு பாடலில் ‘குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக்கிக் கொள்ளல் உனக்கியல்பே’ என்று வள்ளலாரே கையேந்தி அந்தப் பேரறிவை இறைஞ்சும்போது நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது. ‘என்னால் ஆவதொன்றும் உனக்கில்லையெனினும் எந்தாய் உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்தருளே’ எப்படி இவ்வாறெல்லாம் அவரால் பரம்பொருளோடு பேசமுடிந்திருக்கிறது என்பதை எண்ணி வியந்தேன். ஒவ்வொரு பாடலில் தேன்சிந்தும் தமிழ்ச்சுவை, ஊனுயிர் உருக்கும் ஆன்மிக திருச்சுவை. சிவராத்திரியில் மட்டுமல்ல இனிமேல் முடிந்தால் வாரம் ஒரு முறையாவது வள்ளலார், தாயுமானவர், சிவவாக்கியர் யாத்த தெய்வீகப் பாடல்களைக் குடும்பத்தோடு கலந்து பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வெறுமனே புறக்கண்களால் விழித்திருப்பதா மகாசிவராத்திரி \nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 8:30 கருத்துகள் இல்லை:\nசொல்ல சொல்ல இனிக்குதடா முருகா.....\n‘மனமே முருகனின் மயில் வாகனம் – என் மாந்தளிர் மேனியே அவன் ஆலயம்’ மனத்தில் இந்தப் பாடிக்கொண்டிருக்க நேற்று இரவு என் குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் பினாங்கு தைப்பூசப் பெருவிழாவிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். இரக்கம் கொள்ளும்போது மனம் பாகாக உருகிக் கரைந்துவிட்டது என்கிறோம். நிலைக் கொள்ளாமல் மனம் ஒரு குரங்காகத் தாவுகிறது என்கிறோம். மகிழ்ச்சியால் மனம் ஒரு கன்றுக்குட்டியென துள்ளுகிறது என்றும் சொல்கிறோம். கோபம் வரும்போது மனம் நெருப்பாக எரிகிறது என்றும் குறிப்பிடுகின்றோம். எல்லாம் கைவிட்டுப்போன நிலையில் மனம் பாலைவனமாக வறண்டுபோய்��ிட்டதாக அரற்றுகின்றோம். எல்லாவற்றையும் கடந்த பின் மனம் பாறையென இறுகி உறைந்துவிட்டது என்றும் சொல்கிறோம். நம்பிக்கைகள் சிதறுண்டு போனபோது மனம் எரிமலையாக வெடித்துவிட்டது என்றுகூட துடிக்கிறோம். மனித மனத்தின் இயக்கத்தைப் பற்றி இப்படி ஏராளமான சொற்கள் புழக்கத்தில் உள்ளன. அறிவியலால் நிறுவப்பட முடியாத இந்த நிலையற்ற மனத்தை அதன் இயக்கத்தைக் குறிப்பிட இத்தனை சொற்களும் செயல்பாடுகளும் உருவாகியிருக்கலாம் என்று தோன்றினாலும் தமிழ் கடவுள் முருகனின் பல்வேறு அழகிய கோலத்தை செல்லும் வழியெங்கும் ஒளிரும் தண்ணீர் பந்தல்களில் சிலாகித்துப் பார்த்தேன். மனத்தின் கற்பனைக்குள் அடங்காத முருகக் கடவுளை எத்தனை எத்தனை விதமாக அழகுப்படுத்தி வழியெங்கும் கண்ணுக்கினிய காட்சியாக விருந்து வைத்திருந்தார்கள். அப்போது பெரும்பாலும் தைப்பூசம் செல்லும் வழியெங்கும் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ கே.பி.சுந்தரம்பாள், ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ ரமணியம்மாள், ‘சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா’ பி.சுசிலா, ‘அழகென்று சொல்லுக்கு முருகா’ டி.எம்.எஸ், ‘அறுபடைவீடு கொண்ட திருமுருகா’ சீர்காழி, ‘மருதமலை மாமணியே முருகையா’ திருச்சி லோகநாதன் ஆகியோரின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் முருக பக்திப் பாடல்களில் மனம் கட்டுண்டு போகும். காலப்போக்கில் அது போன்ற பாடல்கள் குறைந்து போய்விட்டதை என்னால் உணர முடிகிறது. ஆனால் இளைஞர்கள் ஒவ்வொரு தண்ணீர்ப்பந்தல் காவடி முன்பும் குழுமி உறுமி, பறை முழங்கியவாறு தன்னை மறந்து மகிழ்ச்சியோடு ஆடுவது அன்றுபோலவே குறைந்தபாடில்லை. கடல்போல் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்தி தண்ணீர்மலை கோயில் அடிவாசல்வரை செல்வதற்குள் பெரும்பாடாகிவிட்டது. உயர்ந்த இடத்தில் நின்றபடியே பல்வேறு வேண்டுதல்களோடு காவடிகளையும் பால்குடங்களையும் ஏந்தி வரும் பக்தர்களைக் கூர்ந்து வேடிக்கைப் பார்த்தேன். சாதாரண அறிவால் புரிந்துகொள்ள முடியாத இந்தப் படைப்பின்மீது மனிதன் கொண்ட ஆழமான நம்பிக்கைதானே சமயமும் கடவுளும். இவ்வளவு மக்களையும் ஒரே புள்ளியில் ஒன்றிணைக்கிற மாபெரும் சக்தி கொண்டிலங்குகின்ற முருக வழிபாட்டை எண்ணி வியாப்பாக இருக்கிறது. முருகனுக்காக பெருந்திரளாக கூடிய மக்கள் என்றாவது ஒரு நாள் தமிழுக்கா�� இப்படி கடல்போல கூட மாட்டார்களா என்ற ஏக்கம் என்னுள் எழுந்தது. தமிழ்க் கடவுளாக வீற்றிருக்கும் முருகனுக்காக இப்படி பெரும் உழைப்போடும் பொருட்செலவோடு ஒன்றிணையத் தெரிந்த நமக்கு அந்த முருகனே தமிழாக வீற்றிருக்கும் மொழிக்காக மட்டும் ஏன் நம்மால் ஒற்றுமையாகத் திரள முடியவில்லை\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 8:28 கருத்துகள் இல்லை:\nஆசிரியம் என்பது தொழிலல்ல அஃதோர் இறைவழிபாடு\n ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஆசிரியரின் பங்கு என்ன. ஆசிரியம் என்பது தொழிலா. ஆசிரியம் என்பது தொழிலா தொண்டா. இந்தக் கேள்விகளும் கூடவே இதுவரை தொடர்ந்த பயணத்தில் நல்லாசிரியர் நிலைக்கு என்னை உண்மையில் உயர்த்தி உள்ளேனா என்ற அகத்தாய்வும் ஆசிரியர் நாளைக் கொண்டாடும் ஒவ்வொரு முறையும் என் இதயக் கதவை ஓங்கி தட்டிச் செல்லும். எனக்கும் ஆசிரியத்துக்குமான இடைவெளி மெல்ல மெல்ல உடைந்து தூரம் மிகமிகக் குறைந்து அதுவாகக் கலந்து வாழ்கிறேனா என்ற அத்வைத கேள்வி என் வாழ்வின் வழிநெடுக வழிந்தோடும். ‘சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தயார் செய்யாத கல்வி, ஒழுக்க வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத கல்வி, சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்காத கல்வி என்றுமே கல்வியாகிவிடாது. ஒருவனைத் தன் சொந்தக் கால்களிலேயே நிற்க உறுதுணைப் புரிவதே உண்மையான கல்வி’ என்ற வீரதுறவி விவேகானந்தரின் மொழிந்ததை ஆழமாகச் சிந்திக்கின்றேன். கல்வி என்பதே ஒவ்வொருவரும் தன்னை உணரவும், தான் யார் என்பதை அறியவும் வழி செய்வதற்குத்தானே. நாம் யார் என்பதை அறிந்து, உள்ளிருந்து எழும் அகக்குரலைக் கேட்டு அதற்கு இணக்கமாக வாழ்வைச் செலுத்துவதுதான் கல்வி கற்பதன் குறிக்கோள். ஆசிரியம் வெறும் தொழில் என்றால் அதற்கும் ஆன்ம மலர்ச்சிக்கும் உள்ள தொடர்புதான் என்ன ஆசிரியம் தொண்டு என்றால் அதற்கான பலனாக சம்பளம் என்று வாங்கிவிட்டால் எப்படி அது தொண்டாகும் ஆசிரியம் தொண்டு என்றால் அதற்கான பலனாக சம்பளம் என்று வாங்கிவிட்டால் எப்படி அது தொண்டாகும். நமது முன்னோர்கள் ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்று ஆசிரியரை இறைநிலையோடு வைத்துப் போற்றியக் காரணமென்ன. நமது முன்னோர்கள் ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்று ஆசிரியரை இறைநிலையோடு வைத்துப் போற்றியக் காரணமென்ன அந்த இறைவனே கல்வி கற்பிக்கும் கூடங்களிலெல்லாம் ஆசிரியர்களாகத் தோன்றி, அவர்கள் மூலமாகக் கற்பித்து, சிறந்த மனிதர்களை உருவாக்குகிறார் என்ற நம்பிக்கையின் சாரம்தானே அது. ஆக, ஆசிரியம் என்பதே இறைவழிபாடுதானே. ‘ஒரு நொடியில் தம்மை ஆயிரம் பேராக மாற்றிக்கொள்ள முடியுமோ, அவர்தாம் உண்மையான ஆசிரியர். யாரால் மாணவனின் நிலைக்கு உடனே இறங்கி வர முடியுமோ, தன் மனதை மாணவன் மனதிற்கு மாற்ற முடியுமோ, யாரால் மாணவனின் கண்களால் பார்க்கவும் காதுகளால் கேட்கவும் அவனது மனத்தின் மூலம் புரிந்து கொள்ளவும் முடியுமோ அவரே உண்மையான ஆசிரியர்’ மீண்டும் விவேகானந்தரே என்னுள் முழங்குகின்றார். பள்ளியில் ஒரு குழந்தை தன்னைத்தானே உணர்ந்து, தனது திறமையை முழுமையாக அறிந்து தன் வாழ்க்கைப் பயணத்தைத் திட்டமிட்டு செல்வதற்கு வழித்துணையாக ஒளிர்பவர்தானே ஆசிரியர். வாழ்க்கையின் இந்த உண்மை அறைகூவலைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கான வழியைக் கண்டுபிடிக்க உதவுபவரே ஆசிரியர். தம்மிடம் கல்வி கற்கும் ஒவ்வொரு குழந்தையும் தன்னுள் மறைந்திருக்கும் அனைத்துத் திறன்களையும் உள்ளூர உணர்ந்து இந்த வாழ்வைத் தெளிவாகப் புரிந்து பயணிக்கும்போதுதான் கற்பித்த ஆசிரியரிடம் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்தச் சொல்லால் வடித்திட முடியாத உளநிறைவை மெய்யாக அனுபவித்த நாட்கள்தாம் நான் ஆசிரியராய் வாழ்ந்த தருணங்கள். யார் என்ன சொன்னாலும் எத்தனை இடர்பாடுகள் எதிர்ப்பட்டாலும் எத்தனை எத்தனை சவால்கள் குறுக்கிட்டாலும் இந்த நிமிடம் வரை ஆசிரியம் எனக்கு என்றென்றும் இனிக்கும் இறைவழிபாடுதான். இந்த இனிய நன்னாளில் என்னை ஆளாக்கிய ஆசியர்களை அன்பான வாழ்த்துகளால் வணங்கிவிட்டேன். புழுதி படிந்திருக்கும் அறிவை தூசுதட்டி மனத்தில் சூழ்ந்திருக்கும் மாசுகளை நீக்கி மாணவன் ஆன்ம ஒளியை ஏற்றும் ஒவ்வொரு நல்லாசிரியரும் வாழ்த்துதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர். இருள் விலகட்டும் விலாகாமல் போகட்டும் நல்லாசிரியர்களின் விரல்கள் தம்மிடம் பயிலும் மாணவனின் ஆன்ம விளக்கேற்றுவதை என்றுமே விட்டுவிடக்கூடாது அந்த இறைவனே கல்வி கற்பிக்கும் கூடங்களிலெல்லாம் ஆசிரியர்களாகத் தோன்றி, அவர்கள் மூலமாகக் கற்பித்து, சிறந்த மனிதர்களை உருவாக்குகிறார் என்ற நம்பிக்கைய��ன் சாரம்தானே அது. ஆக, ஆசிரியம் என்பதே இறைவழிபாடுதானே. ‘ஒரு நொடியில் தம்மை ஆயிரம் பேராக மாற்றிக்கொள்ள முடியுமோ, அவர்தாம் உண்மையான ஆசிரியர். யாரால் மாணவனின் நிலைக்கு உடனே இறங்கி வர முடியுமோ, தன் மனதை மாணவன் மனதிற்கு மாற்ற முடியுமோ, யாரால் மாணவனின் கண்களால் பார்க்கவும் காதுகளால் கேட்கவும் அவனது மனத்தின் மூலம் புரிந்து கொள்ளவும் முடியுமோ அவரே உண்மையான ஆசிரியர்’ மீண்டும் விவேகானந்தரே என்னுள் முழங்குகின்றார். பள்ளியில் ஒரு குழந்தை தன்னைத்தானே உணர்ந்து, தனது திறமையை முழுமையாக அறிந்து தன் வாழ்க்கைப் பயணத்தைத் திட்டமிட்டு செல்வதற்கு வழித்துணையாக ஒளிர்பவர்தானே ஆசிரியர். வாழ்க்கையின் இந்த உண்மை அறைகூவலைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கான வழியைக் கண்டுபிடிக்க உதவுபவரே ஆசிரியர். தம்மிடம் கல்வி கற்கும் ஒவ்வொரு குழந்தையும் தன்னுள் மறைந்திருக்கும் அனைத்துத் திறன்களையும் உள்ளூர உணர்ந்து இந்த வாழ்வைத் தெளிவாகப் புரிந்து பயணிக்கும்போதுதான் கற்பித்த ஆசிரியரிடம் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்தச் சொல்லால் வடித்திட முடியாத உளநிறைவை மெய்யாக அனுபவித்த நாட்கள்தாம் நான் ஆசிரியராய் வாழ்ந்த தருணங்கள். யார் என்ன சொன்னாலும் எத்தனை இடர்பாடுகள் எதிர்ப்பட்டாலும் எத்தனை எத்தனை சவால்கள் குறுக்கிட்டாலும் இந்த நிமிடம் வரை ஆசிரியம் எனக்கு என்றென்றும் இனிக்கும் இறைவழிபாடுதான். இந்த இனிய நன்னாளில் என்னை ஆளாக்கிய ஆசியர்களை அன்பான வாழ்த்துகளால் வணங்கிவிட்டேன். புழுதி படிந்திருக்கும் அறிவை தூசுதட்டி மனத்தில் சூழ்ந்திருக்கும் மாசுகளை நீக்கி மாணவன் ஆன்ம ஒளியை ஏற்றும் ஒவ்வொரு நல்லாசிரியரும் வாழ்த்துதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர். இருள் விலகட்டும் விலாகாமல் போகட்டும் நல்லாசிரியர்களின் விரல்கள் தம்மிடம் பயிலும் மாணவனின் ஆன்ம விளக்கேற்றுவதை என்றுமே விட்டுவிடக்கூடாது இவ்வளவு உயரம் நாம் தொடுவதற்கு கைவிரல் பிடித்து உதவிய ஆசிரியர்கள் அனைவருக்கும் என்னினிய ஆசிரியர் தின வாழ்த்துகளை நன்றி மலர்களாய்ச் சொரிகின்றேன். ஆசிரியர்கள் என்றென்றும் வணக்கத்துக்குரியவர்கள் என்றாலும் என்றும் என்னுள் வணங்கத்தக்கவர்கள் ஒருசிலரே இவ்வளவு உயரம் நாம் தொடுவதற்கு கைவிரல் பிடித்து உதவிய ��சிரியர்கள் அனைவருக்கும் என்னினிய ஆசிரியர் தின வாழ்த்துகளை நன்றி மலர்களாய்ச் சொரிகின்றேன். ஆசிரியர்கள் என்றென்றும் வணக்கத்துக்குரியவர்கள் என்றாலும் என்றும் என்னுள் வணங்கத்தக்கவர்கள் ஒருசிலரே\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 8:23 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி....\nவாழ்வின் முற்றுப்புள்ளியாய் வந்து போவதுதானே மரணம்\nஇங்கு அமரர் சிறப்புக் கண்டார்\nஎன்றும் அணையாத தமிழ்த் தீபம்\nநன்றி மறவாமல் இருப்பதுதானே ஆசிரியம்\nசொல்ல சொல்ல இனிக்குதடா முருகா.....\nஆசிரியம் என்பது தொழிலல்ல அஃதோர் இறைவழிபாடு\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/02/blog-post_4.html", "date_download": "2020-11-24T00:35:22Z", "digest": "sha1:QQ4W77DVVBXFT77HKARSYAWKBLDUOHH6", "length": 25566, "nlines": 212, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: என் பெயர் ராமசேஷன் – ஆதவன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ர��்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nஅமெரிக்க ஏகாதிபத்தியமா, விஸ்வரூபம் வெளியாகவில்லையா, ராஜா சிறந்தவரா ரகுமான் சிறந்தவரா, ஆணாதிக்கமா, பெண்ணியமா, எகிப்தில் புரட்சியா இப்படி உலகத்தின் எந்தவொரு மூலையில் என்ன பிரச்சினை நடந்தாலும் அதைத் தீர்க்கக் கருத்துச்சொல்லும் அல்லது புரட்சி பண்ணும் ஒரு அறிவுஜீவிக் கூட்டத்தினிடையே வாழ்வதென்பதொரு சாபம். இக்கூட்டத்தில் விஷயமறிந்து பேசுவோர் சிலர் மட்டுமே. அத்தகைய சிலரின் கருத்துக்கள் பாராட்டத்தக்கவை. ஆனால் மேற்சொன்ன கூட்ட்த்தில் பெரும்பான்மையினர் எக்ஸிபிஷனிஸ்டுகள் அல்லது விளம்பரப் பிரியர்கள். இத்தகையதான ஒரு சூழலை வாய்க்கப் பெற்றவன் தினசரி வாழ்க்கையில் போலி அறிவுஜீவித்தனத்தின் வெளிப்பாடுகளாக வெற்று வார்த்தைப் போர்களைக் கடந்துசெல்லும் தருணத்தில் ஏற்படும் ஆயாசத்தையோ மனவிரக்தி அல்லது வெறுமையையோ தீர்க்க ஒரு நல்ல படமோ ஒரு புனைவோ ஒரு இசையோ போதாது. தாந்தான் இண்டலெக்சுவல் என தனக்குத்தானே நிறுவிக் கொண்டு, நன்றாய்ப் பேசத்தெரிந்த ஒரு கூட்டத்தின் மௌனம்கூட பேரிரைச்சலாய் நாராசமாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது காதுகளிலெப்போதும். நானிப்படியுணரும் எந்தச் சூழலிலும் மனதிற்கொரு நிம்மதி தருபவர் ஆதவன் மட்டுமே.\nஒரு விபத்தினைக் காணும்போதோ ஒரு ஆம்புலன்ஸ் கடந்து செல்லும்போதோ தானாகவே மனது பிழையாக ஒன்றும் இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்வது போல இத்தகைய போலி அறிவுஜீவிகளைக் கடந்து செல்லும் தருணத்தில் அனிச்சையாகவே கைகள் ஆதவனை எடுத்து வாசிக்கத் துவங்கியிருக்கின்றன. என்னளவில் இத்தகைய சங்கடங்களின் மீட்பராக ஆதவன் இருக்கிறார்.\nஇனி நாவலுக்குள் வருவோம். தன்னை நிறுவுதல் அல்லது அறிமுகம் செய்தல் என்பதொரு கலை. சிலர் பெயரைச் சொல்லுவார்கள், சிலர் குடும்பப் பின்னணியைச் சொல்லுவார்கள், சிலர் செய்யும் தொழிலைச் சொல்லுவார்கள். ஆனால் தன்னை ராமசேஷனாக அறிமுகம் செய்ய ஆதவனின் பிரயத்தனங்கள் இந்தப் புத்தகத்தின் முதல் வரியிலிருந்தே துவங்குகிறது. ராமசேஷனின் அறிமுகம் தன்மையிலிருந்து துவங்கவில்லை. தன் குடும்பம், தன் நண்பர்களிடமிருந்து துவங்குகிறார்.\nஅப்பாவை ஒரு சம்பிரதாயப் பிச்சு என்கிறார். கட்டிய மனைவியைவிட தாய்க்கும் சகோதரிக்கும் முக்கியத்துவம் கொடுக்குமொரு பழங்காலத்து ஆள். இருந்தாலும் மனைவி அவருக்கு உறவெனும்போது மட்டும் தேவைப்படுகிறார். மகனை மருமகள் கைக்குள் போட்டுவிடாதபடி அதிகாரம் செய்யும் பாட்டி, அவளிறந்தபின் அந்த அதிகாரம் தனக்கு வரவேண்டுமென நினைக்கும் அத்தை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தானொரு இஞ்சினியரின் தாயாக வேண்டுமென்று நினைக்கும் அம்மா.\nஆங்கிலமும் பணமும் இருப்பதானால் மட்டுமே தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ளும் ராவ், வெறும் சினிமாவுக்காகவும் பணத்துக்காகவும் அவனிடம் நண்பனாக இருக்கும் மூர்த்தி எனும் வி��ுவாச ’நாய்’ என இத்தனை பேரின் முகமூடிகளையும் பாசாங்குகளையும் தோலுரித்து, இவைகள் யாவுமற்ற தானொரு இண்டலெக்சுவல் என்று தலைக்கு வரும் முதல் பவுன்சரியே சிக்சராக்கித் துவங்குகிறார். இருந்தும் ராவின் தங்கை மாலாவைக் காணும் தருணங்களின் தன் மனம் காமுறுவதைச் சுட்டி தானொரு அல்ஷேஷனாக மாறிவிடுவதாகவும் சொல்லுகிறார். தன்னியல்புகளில் தானே குறையுணரும் ஒரு புத்திசாலி.\nஉறவுகளில் இருக்கும் பாசாங்குகளைக் கட்டவிழ்க்கிறார். இயக்குனருக்கும் மிஸஸ்.ராவுக்கும் இடையே இருக்கும் உறவை அறிந்தபின் அவரிடம் நெருங்கும் சமயத்தில் அவளொரு சபலக்காரி என்று ஜட்ஜ்மெண்டலாக (தமிழில் என்ன) முடிவெடுத்து நெருங்க அந்தச் சூழலை அவள் தன்வசமாக்கிக் கொள்கிறாள். தன் மகள் ஒரு போக்கிரியுடன் பழகுவதைத் தவிர்க்க நினைப்பவள் ராமசேஷனை ஒரு காமுகனாக்கி மகளிடம் பழகுவதைத் தடை செய்கிறாள். இந்தச் சூழலில் ஆணுக்கு காமம் எவ்வளவு பாதகம் என்றும் பெண்ணுக்கு அவளுடல் எவ்வளவு சாதகமென்றும் விளக்கியிருக்கிறார். அதே சமயம் பிரேமாவைக் கருப்பானவளாக சித்தரித்து அந்த மாதிரியான பெண்களிடத்தே இருக்கும் தாழ்வு மனப்பான்மையையும் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.\nஇப்படியாகச் சில சம்பவங்களின் கோர்வைதான் நாவல் என்றாலும் சொல்லப்பட்ட விதமும் ஆளுமையும் தான் இதில் பிரதானம். தன்னை ஒரு காஸனோவா’வாக நினைத்துக் கொள்ளும் ராமசேஷன் தோற்பதென்னவோ காமத்தின் முன்னிலையில் மட்டுமே. ராவுடன் ஏற்பட்ட ஈகோவில் பிரேமாவையும் விடுத்து பங்கஜம் மாமியிடம் போய் தோற்று நிற்கும்போது காமத்துக்கு இறைஞ்சுபவனாகவும், ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தில் தோற்றவனாகவும் தான் தெரிகிறான் ராமசேஷன். ஒரு பெண்ணுடல் ஆணுக்குள் செய்திடும் மாயையை எழுத்தில் கொணர்ந்திருக்கிறார், அவ்வளவுதான்.\nகதவுகள் தாழிடப்பட்ட தனியறையிலாவது நாம் எப்போதும் சுமந்துகொண்டிருக்கும் கிரீடத்தையும், புத்திசாலியெனும் முகமூடியையும் ஒருவரும் அறியாதவாறு கழட்டிவைத்துவிட்டு ’எம்ப்டி த கப்’ என்று ஜென்’னில் சொல்லுவார்களே அதுபோல நம்மை முன்னிலைப்படுத்தாமல் வாசிப்போமேயெனில் நல்லதொரு தரிசனம் கிட்டும் ஆதவனிடத்தே\nநாவல் | ஆதவன் | பக்கங்கள் 200 | விலை ரூ. 120 | இணையத்தில் வாங்க: கிழக்கு\nPosted by மல்லிகார்ஜுனன் at 09:27\nLabels: ஆதவன், நாவல், வே��ாளம்\nஆதவனைப் பற்றிய அருமையான இண்ட்ரோ\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nநினைவு அலைகள் - டாக்டர் தி.சே.செள.ராஜன்\nமயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்\nநிலா நிழல் – சுஜாதா\nஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்\nவிருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்\nசெய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே\nபசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்\nசிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப்...\nகுதிரைகளின் கதை – பா.ராகவன்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nபாகிஸ்தான் - by பா.ராகவன்\nநேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்\nமதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் – சுகுமாரன்\nவரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா\nகுழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா\nஜான் பான்வில்லின் லெமூர் - தேய்வழக்குகளின் சலிப்பு\nவிலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nதலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்\nசகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-11-24T01:50:39Z", "digest": "sha1:LTELRAVGIZTLGJ5DRHQBV2U2WWR2JSYF", "length": 7875, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"கட்டளை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகட்டளை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ndirection ‎ (← இணைப்புக்கள் | தொகு)\norder ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயங்கு தளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nby order ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயக்கமுறைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபின்பற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏவல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nedict ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரமாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்பிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபணிவிடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடியாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndot commands ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாக்கீது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிருபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்கினை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவயசாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாசனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nukase ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nwrit of right ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nalguacil ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவினா அடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmandatary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅநுஞை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகழுவேற்றுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டளையிடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvenire facias ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆணையோலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncharging order ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்தபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsirvente ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsoave ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsoavemente ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsunna ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/05/01/madurai-sees-a-rise-of-5-positive-cases/", "date_download": "2020-11-24T01:49:42Z", "digest": "sha1:7QOSDA5ZWEQ6TGNRIEF4Z5SS3OLQUVQU", "length": 13236, "nlines": 118, "source_domain": "themadraspost.com", "title": "#IndiaFightsCorona மதுரை மக்களை துரத்தும் கொரோனா வைரஸ்... பாதிப்பு 84-ஆக உயர்வு", "raw_content": "\nReading Now #IndiaFightsCorona மதுரை மக்களை துரத்தும் கொரோனா வைரஸ்… பாதிப்பு 84-ஆக உயர்வு\n#IndiaFightsCorona மதுரை மக்களை துரத்தும் கொரோனா வைரஸ்… பாதிப்பு 84-ஆக உயர்வு\nமதுரையில் முதல் முறையாக அண்ணா நகரை சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரருக்கு கொரோனா தொற்று உறுதி���ானது. இவரை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உட்பட மதுரையில் அடுத்தடுத்து பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் சில நாட்களாக மதுரை மாநகராட்சியில் கொரோனா தொற்றே கண்டறியப்படாத நிலை காணப்பட்டது.\nஏப்ரல் 22-ம் தேதிக்கு பின்னர் மதுரையில் கொரோனா வைரஸ் தொற்று வேகம் காட்ட தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nஅரசு தரப்பில், அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டாலும் பொதுமக்கள் அதனை கடைபிடிப்பது இல்லை. காய்கறி மார்க்கெட், இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் அதிகமாக கூடினர். சிலர் தங்கள் பகுதியில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்காமல், வேறு பகுதிகளுக்கு சென்றனர். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால், கொரோனா சமூக பரவலாக மாறி விடுமோ என்ற அச்சம் எழுந்தது.\nமதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 79 பேர் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 40 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் 2 தினங்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று மதுரையில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசு தெரிவித்தது.\nமதுரை புது விளாங்குடி பகுதியைச் சேர்ந்த 29 வயது பிரசவமான பெண்ணுக்கும், கீழ அனுப்பானடி பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணுக்கும், கரிசல்குளம் பகுதியை சேர்ந்த 31 வயது ஆண் ஒருவருக்கும் ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இவர்களுக்கு பரவியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 42 வயது பெண் சுகாதார பணியாளர். இவருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா வார்டில் பணிபுரியும் இவருக்கு, அங்கு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளியிடம் இருந்து நோய்த்தொற்று பரவியதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.\nமற்றொருவர் 26 வயதுடைய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர் ஆவார். இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலருக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84-ஆக உயர்ந்து உள்ளது. சிலருக்கு யாரிடம் இருந்து தொற்று பரவியது என்பதை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மதுரையில் கொரோனா சமூக பரவல் நிலையை அடைந்துவிட்டதோ\nமதுரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருகிறார்களா என்பதை போலீசார் உதவியுடன் ‘ட்ரோன்’ கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வீடு, வீடாக கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைகளுக்கு வரும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது மாநகராட்சி ஆணையர் விசாகன் கூறியுள்ளார்.\nகொரோனா ஒழிப்புக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். எனவே, இனி வரும் நாட்களில் அரசின் வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். இல்லையென்றால் வீட்டிற்குள் இன்னும் பல நாட்கள் முடங்கி கிடக்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுவிடும்.\n#IndiaFightsCorona இந்தியாவில் பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்தது, பலி எண்ணிக்கை 1,147 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-\n#IndiaFightsCorona கொரோனா நோயாளி இல்லாத மாவட்டமாக மாறும் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nபீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….\nமெகா கூட்டணியை கவிழ்த்துவிட்ட காங்கிரஸ்… மம்தா பாணியை கையில் எடுக்குமா பிராந்திய கட்சிகள்…\nசிபிஐ பொது அனுமதி என்றால் என்ன… எத்தனை மாநிலங்கள் அதனை திரும்ப பெற்றுள்ளன…\nநீங்கள் பேப்பர் கப்பில் தேநீர் அருந்துவது சரியா… இல்லை என்கிறது ஆய்வு முடிவு\nஇனி நாடாளுமன்றத்தில் எந்த தடையுமில்லை… அசுர பலம் பெற்றது பா.ஜனதா கூட்டணி…\nஅமெரிக்க தேர்தல் 2020: வெல்லப்போவது யார்… ஒருவர் வெற்றி பெறுவது எப்படி…\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nவெற்றிப் பாதையில் வரிசைக் கட்டும் கொரோனா மருந்துகள்… இந்தியாவிற்கு பயனளிக்குமா…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=618615", "date_download": "2020-11-24T01:42:00Z", "digest": "sha1:T5534XN4OYDS3DQQLKRJ2LLBC7HOFA7I", "length": 10446, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "நன்றாய் கைகளைக் கழுவு..! ஒன்றாய் இருப்பதிலிருந்து நழுவு..!! தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\n தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு\nசென்னை: தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,41,993-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,00,619 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 43,03,043 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 86,752 பேர் பலியாகியுள்ளனர். 10,10,824 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 5,516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;\n* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,86,479 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,206 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 8,811-ஆக உயர்ந்துள்ளது.\n* சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,55,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 174 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n* தமிழகத்தில் இதுவரை 64,74,656 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n* பி�� மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3,26,699 ஆண்கள், 2,15,264 பெண்கள், 30 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;\n^ கர்நாடகா - 1\n^ ராஜஸ்தான் - 1\nகொரோனா பரிசோதனைக்கு பின் புறநகர் மின்சார ரயில்களில் பெண்கள் உற்சாக பயணம்\nமழைநீர் தேக்கம், குடிநீர், மின்வாரிய பணிகளுக்கு தோண்டும் பள்ளங்களால் சென்னை பஸ்களில் வீணாகும் பயணிகளின் நேரம்: இரவில் கால் வலிக்க காத்திருப்பு\nநீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்கள் விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது எடுத்த நடவடிக்கை என்ன சென்னை போலீஸ் கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nமருத்துவ கட்டண பிரச்னையால் நிராகரிப்பு: அரசு பள்ளி மாணவிகள் 3 பேரை சென்னைக்கு அழைத்து ஒதுக்கீட்டு ஆணை: மருத்துவ கலந்தாய்வில் வழங்கல்\nதமிழகத்தில் மேலும் 1,624 பேருக்கு கொரோனா: சுகாதார துறை தகவல்\nராஜரத்தினம் மைதானத்தில் அணிவகுப்பின் போது ஆயுதப்படை எஸ்எஸ்ஐ மயங்கி விழுந்து பலி\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/16023921/1266218/South-Korean-Kpop-star-Sulli-found-dead.vpf", "date_download": "2020-11-24T01:35:25Z", "digest": "sha1:AZJP7RORIXYKUUKHYCMMS4KIOFGLLPHF", "length": 15556, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம் || South Korean K-pop star Sulli found dead", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்���ிழமை தொடர்புக்கு: 8754422764\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nபதிவு: அக்டோபர் 16, 2019 02:39 IST\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய தென்கொரியாவை சேர்ந்த பிரபல ‘பாப்’ பாடகி சுல்லி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய தென்கொரியாவை சேர்ந்த பிரபல ‘பாப்’ பாடகி சுல்லி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.\nதென்கொரியாவை சேர்ந்த பிரபல ‘பாப்’ பாடகி சுல்லி (வயது 25). இவர் “வெப்சீரிஸ்” எனப்படும் இணைய தொடர்களில் நடித்தும் புகழ்பெற்றவர். பாடகி, நடிகை என்பதை தாண்டி சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் பதிவுகள் மூலம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பிரபலமான நபராக திகழ்ந்து வந்தார். அதிலும் குறிப்பாக ‘நோ பிரா’ (உள்ளாடை இல்லை) புரட்சியின் காரணமாக இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்.\nகடந்த 2016-ம் ஆண்டு முதல் முறையாக சுல்லி, மேலாடையின்றி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதன் மூலம் அவர் சமூக ஊடகத்தில் மிகக்கடுமையான விமர்சனத்துக்கும், கண்டனங்களுக்கும் உள்ளானார். ஆனாலும் அதனை பொருட்படுத்தாத அவர், பலமுறை இன்ஸ்டாகிராம் நேரலையில் மேலாடையின்றி தோன்றி அதிரவைத்து வந்தார். இதனால் அவர் பழமைவாதிகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தார்.\nஇந்த நிலையில், தலைநகர் சியோலில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் சுல்லி பிணமாக கிடந்தார். அவரது மேலாளர் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மர்ம சாவு குறித்து விசாரித்து வரும் போலீசார், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nசுல்லியின் நெருங்கிய தோழியும், சக ‘பாப்’ பாடகியுமான ஜாங்கியூன் கடந்த 2017-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டது நினைவுகூரத்தக்கது.\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nநிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயார்- அமைச்சர் ���ங்கமணி\nபேரறிவாளனின் பரோலை மேலும் நீட்டித்தது உச்ச நீதிமன்றம்\nதடையை கடந்து பிரச்சார பயணம் தொடரும் -திமுக\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.94 கோடியை கடந்தது\nரஷ்யாவை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்தது\nவெளியுறவுத் துறை உள்பட புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்\nஜோ பைடன் பதவியேற்பதற்கு முன் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\n24 மணி நேரத்தில் உருவாகிறது நிவர் புயல்... பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nஅதிமுகவுடன் தேர்தல் கூட்டணி... 40 தொகுதிகள் கேட்கும் பாஜக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2014/01/blog-post_10.html", "date_download": "2020-11-24T01:25:47Z", "digest": "sha1:ZKH4XZOR64IR46VVAOXHZNW7HRZQEFDT", "length": 29753, "nlines": 274, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: வியாபாரம் பற்றி இஸ்லாம்", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெள்ளி, 10 ஜனவரி, 2014\nவியாபாரத்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் 2:275 வசனத்தில் குறிப்பிடுகிறான்: அல்லாஹ் உங்களுக்கு வியாபாரத்தை அனுமதித்திருக்கிறான்.\nஆனால் அல்லாஹ் கூறும் வியாபாரத்தில் அளவை நிறுவையில் மோசடி, பொய்யான வாக்குறுதி, பொருள் கலப்படம், குறையுள்ள பொருள் விற்பனை, வாங்குபவரை ஏமாற்றுதல், பொருள் விற்பனைக்��ாக அல்லாஹ் மீது சத்தியம் செய்தல், பொருளை பதுக்குதல், கொள்ளையடித்தில், திருடுதல், அல்லாஹ் ஹராமாக்கிய பொருளை விற்பனை செய்தல் அல்லது வாங்குதல், வாங்கிய பொருள் கைக்கு வருவதற்கு முன் விற்பனை செய்தல் போன்ற எண்ணற்ற குறைபாடுகள் கிடையாது. ஆனால் இன்றைய வியாபாரத்தில் இவையெல்லாம் வியாபார நுணுக்கங்களாக தலை தூக்கிவிட்டன.\nபலர் எந்த வியாபாரம் ஹலாலானது, எந்த வியாபாரம் ஹரமானது என்பதை அறியாமலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால்தான் வியாபாரியாக இருந்து வாழ்க்கையை நடத்தும் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பற்கு இஸ்லாம் சில வரையறைகளை விதிக்கிறது.\nஅளவையிலும், நிறுவையிலும் மோசடி கூடாது\n\"அளவையிலும், நிறுவையிலும் மோசடி\" செய்பவர்களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையில் 83:1-3 வசனங்களில் கடுமையாக எச்சரிக்கின்றான்:\nஅளவையிலும் நிறுவையிலும் யார் மோசடி செய்கிறார்களோ அவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் இருந்து அளந்து வாங்கினால் நிறைய அளந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும் போது குறைத்து விடுவார்கள். அளவையிலும் நிறுவையிலும் குறைத்து வியாபாரம் செய்வது வியாபார நுணுக்கமாக சில வியாபாரிகள் நினைக்கின்றனர்.\nஆனால் இது ஒரு மாபெரும் மோசடி. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n\"(அளவை, நிறுவை என) இரண்டு விஷயங்களில் பொறுப்பேற்றுள்ளீர்கள். இதில்தான் உங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தினர் அழிந்தனர்\" என்று எச்சரித்தார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) – திர்மிதீ).\nஇது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள்.\n\"(வியாபாரத்தில்) சத்தியம் செய்வது, சரக்கை விற்கச் செய்திடும். (ஆனால்) லாபத்தை அழித்துவிடும்\" என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம், நஸாயீ, அஹ்மத், அபூதாவூத்).\nஇவ்வாறு விற்கும் பொருளில் இல்லாததை இருப்பதாக பொய்ச்சத்தியம் செய்து விற்றால் மறுமை நாளில் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n\"மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான், அவர்களைத் தூய்மைப் படுத்தமாட்டான், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறினார்கள். அந்த மூவரில் ஒருவன் தனது வியாபாரப் பொருளில் இல்லாததை இருப்பதாக கூற��� சத்தியம் செய்தவன்.\" (அபூஹுரைரா (ரலி) புஹாரி).\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"ஒருவன் ஒரு சத்தியம் செய்து அதன் காரணமாக மற்றொரு முஸ்லிமுடைய சொத்தைப் பறித்துக் கொண்டு, அதில் அவன் பொய்யனாக இருப்பின், மறுமையில் அவன் மீது கோபமாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\" (அஷ் அஸ் இப்னு கைஸ் (ரலி)புஹாரி, முஸ்லிம்).\nஇது பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (2:188) வசனத்தில் குறிப்பிடுகிறான்:\nஉங்களுக்கிடையே (ஒருவருகொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்\nவியாபாரத்தில் போட்டி, பொறாமை கூடாது\nஇது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். \"ஒரு மூமின் மற்றொரு மூமினின் சகோதரர் ஆவார். தன் சகோதரரின் வியாபாரத்தில் தலையிட்டு வியாபாரம் பேச ஒரு மூமினுக்கு அனுமதியில்லை\" என்று கூறினார்கள். (உக்பா இப்னு ஆமிர் (ரலி) இப்னுமாஜா, அஹ்மத்).\nஇதேபோன்று மற்றொரு ஹதீஸில் \"உங்களில் ஒருவர் தன் சகோதரன் செய்யும் வியாபாரத்தில் (குறுக்கீடு செய்து) வியாபாரம் செய்ய வேண்டாம்\" என்று கூறினார்கள். (இப்னு உமர் (ரலி) புஹாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸாயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).\n(வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திடும் நோக்கில்) விலையை கூடுதலாக்கிட முயல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். (இப்னு உமர் (ரலி) புஹாரி, முஸ்லிம், நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்).\nஇது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n\"தேவையான பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான். மேலும் அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான். இன்னும் அவற்றை பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்\" என்று\nகூறினார்கள். (உமர் (ரலி) இப்னுமாஜா).\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"பாவியைத்தவிர வேறு யாரும் உணவுப் பொருளைபதுக்கமாட்டார்கள்.\" என்று கூறினார்கள். (மஃமர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) முஸ்லிம்).\nஇந்தப் பதுக்கல்காரனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தேவையான பண்டங்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கிறான். அல்லாஹ் பொருளின் விலையை மலிவாக்கி விட்டால் இவன் வருத்தப்படுவான். விலை ஏறிவிட்டாலோ மகிழ்ச்சிகொள்கிறான்.\" என்று கூறி���ார்கள். (முஅத் (ரலி) பைஹகீ).\nகூட்டு வியாபாரத்தில் சகதோழரை ஏமாற்றுவது கூடாது\nஇது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.\n\"வியாபாரம் போன்ற வணிகத்தில், இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை அவர்களுடன் மூன்றாவது கூட்டாளியாக அல்லாஹ் இருப்பான் \" என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) அபூதாவூத்).\nஇது பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (38:24) வசனத்தில் குறிப்பிடுகிறான்:\nநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர, உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர்.\nவியாபாரத்தில் ஹலால் – ஹராம் பேணுவதை கைவிடல் கூடாது\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக என்று மூன்று முறை கூறிவிட்டு, நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது கொழுப்பை ஹராமாக்கினான். அவர்களோ அதை விற்பனை செய்து அதன் பணத்தில் சாப்பிட்டார்கள். அல்லாஹ் ஒரு சமுதாயத்தின் மீது எதை உண்ண ஹராமாக்கினானோ அதனுடைய பணமும் ஹராமாக்கிவிட்டான்\" என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத்).\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"ஹராமின் மூலம் வளர்ந்த சதைக்கு நரக நெருப்பே தகுதியானது\" என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) தப்ரானீ).\nநபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: \"ஒரு காலம் வரும். அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலாஹராமா என்பதை பொருட்படுத்தமாட்டார்கள்\" என்று கூறினார்கள் (அபூஹுரைரா (ரலி) புஹாரி).\nநபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த காலத்தில்தான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று ஒரு மனிதன் தான் எந்த வழியில் சம்பாதிக்கிறோம் என்பதை பார்ப்பதில்லை. அவனுடைய நோக்கம் பணம் மட்டும்தான். பணமென்றால் அனைத்தையும் இழக்கத்தயாராகிவிடுகிறான்.\nஏன் நமது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை\n நாம் அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். ஆனால் நம்முடைய துஆ இதுவரை அல்லாஹ் அங்கீகரிக்கவில்லையே என்று எண்ணம் தோன்றலாம். அதற்கு என்ன காரணம் தெரியுமா\nநபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: \"ஒருவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது, அவனது துஆ எவ்வாறு அங்கீகரிக்கப்படும்\" என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்).\nநாம் ஹராமான முறையில் சம்பாதித்துவிட்டு பிறகு நமது தேவைக்காக அல்லாஹ்விடம் துஆ செய்தால் அந்த துஆவிற்கு பதிலும் இருக்காது, பலனும் இருக்காது.\nநேர்மையான வியாபாரிகளின் நிலை என்ன\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"உண்மை பேசி, நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள் ஆகியோருடன் இருப்பார்\" என்று கூறினார்கள். (அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) திர்மிதீ).\nஇது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"வியாபாரிகளே ஷைத்தானும் பாவமும் வியாபாரத்தின் போது ஆஜராகி வருவதால், உங்கள் வியாபாரங்களுடன் தர்மத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்\" என்று கூறினார்கள். (பரா பின் ஆஸிப் (ரலி) திர்மிதீ, அபூதாவூத்).\n நீங்கள் மக்களின் அன்றாடம் தேவைகளை விற்பனை செய்கிறீகள். ஆனால் உங்கள் வியாபாரத்தில் மோசடி செய்யாதீர்கள் எது ஹராம் எது ஹலால் என அறிந்து வியாபாரம் செய்யுங்கள் அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்து பொருளை விற்பனை செய்யாதீர்கள் அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்து பொருளை விற்பனை செய்யாதீர்கள் விற்பனை பொருளை பதுக்கல் செய்யாதீர்கள் விற்பனை பொருளை பதுக்கல் செய்யாதீர்கள் விற்பனை பொருட்களில் கலப்படம் செய்து அப்பாவி மக்களின் உயிர்களை குடிக்காதீர்கள் விற்பனை பொருட்களில் கலப்படம் செய்து அப்பாவி மக்களின் உயிர்களை குடிக்காதீர்கள் அடுத்தவரின் வியாபாரத்தில் குறுக்கீடு செய்து, பொறாமை கொள்ளாதீர்கள் அடுத்தவரின் வியாபாரத்தில் குறுக்கீடு செய்து, பொறாமை கொள்ளாதீர்கள் கூட்டுத்தொழிலில் சகதோழரை ஏமாற்றாதீர்கள் உங்களின் வியாபாரங்களுக்கு மத்தியில் அதிகம் தர்மம் செய்யுங்கள்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிரா - அறிய வேண்டிய உண்மைகள்\nபெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும் , புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் ந��்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nகால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்\nநெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா\nஇறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்கள்)\nஎப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்\nகேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…\nபருக்களால் ஏற்படும் தழும்புகள் மறைய எளிய வழிகள்\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nபொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி இதோ\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்\nகுழந்தைக்கு கொடுக்கும் கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெர...\nபணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்\nமரணத்தைப் பரிசளிக்கும் இனிப்பு நிறைந்த மென்பானங்கள்\nகர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா\nகடமையன குளிப்பு என்றால் என்ன\nஇறைச்சிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்...\nகம்ப்யூட்டர் மவுஸின் மகத்தான பயன்பாடுகள்.\nபகலில் குட்டித் தூக்கம் நல்லதா சோம்பேறித்தனமானதா\nமாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்\nஉங்கள் முக அழகைப் பாதிக்கிறதா கருவளையம் \nஅல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிகளு\n18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்\nஉண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்\nஅனைத்து உலாவிகளுக்குமான ஷார்ட் கட் கீகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/porn-videos/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-24T01:30:27Z", "digest": "sha1:O2KFQRWQJO3PRDE5C4W3HLNJADAGOH4T", "length": 17950, "nlines": 304, "source_domain": "www.tamilscandals.com", "title": "செக்ஸ்ய் முலைகள் Archives - TAMILSCANDALS செக்ஸ்ய் முலைகள் Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின செயற்கை 12\nஎண்ணெய் போட்டு முலையில் தடவி செக்ஸ்ய் மசாஜ்\nஎன்னுடைய நண்பனின் சோக்கான செக்ஸ்ய் அம்மா உடன் நான் ஒரே கட்டிலில் படுத்து கொண்டு என்ஜாய் செய்வதற்கு ஒரு நேரம் வந்தது. அப்போது நடந்த சேட்டைகள்.\nகடைகாரன் உடன் சிலுமிசம் செய்யும் ஹாட் ஆபாச படம்\nசெக்ஸ்ய் ஹாட் ஆன இந்த வெளிநாட்டு மங்கை இந்த கடைகாரனின் கைவண்��த்தில் அவள் விழுந்து விட்டால். ஒரு நாள் இருவரும் செய்த ரகசிய சந்திப்பின் பொழுது.\nமுலைகள் மீது எச்சம் ஒழுக இவள் காட்டும் முலைகள்\nஇரவு நேரம் ஆனால் போதும் என்னை மூடு ஏற்றுவதே என்னுடைய காதலி இற்கு போலபாக பொய் விட்டது. எனக்கு முலைகளில் இருந்து பால் சிந்துவது பார்க்க ஆசை பட்டேன்.\nபக்கத்துக்கு வீட்டு கிராமத்து பெண்ணுடன் செய்யும் காம படம்\nவாங்கல் செயர்ந்து நம்ம இரண்டு பெரும் கொண்டு இந்த புத்தாண்டு கொண்டாடலாம் என்று அவளது வீடிற்கு அழைத்தால். அப்போது நாங்கள் ஒத்து கொண்டதை பாருங்கள்.\nசெக்ஸ்ய் முலை பத்துகளை பிசைந்து கொண்டு விளையாட்டு\nகுளித்து உதித்து விட்டு வெளியே வந்த இந்த காதலி காமெராவின் முன்னாடி அவளது பிஞ்சு முலைகள்யை குளிக்கி கொண்டு பசங்களது மனதை கவருகிறாள்.\nமனைவி ஜெட்டி போட ரகசியமாக எடுத்த ஆபாச வீடியோ\nபார்த்த உடன் காம போதை சட்டென்று ஏறும் அவளது மெய் சிலிர்க்கும் தேகத்தை காணுங்கள். கட்டிலில் சந்தோசத்தை கொடுத்து விட்டு அவள் உள்ளாடைகள் அணிந்தால்.\nநேரலையில் காதலன் மீது காம காற்று மோதிய காதலி\nவீட்டில் யாருமே இல்லாத அந்த சமையம் ப அப்போது இணையதளத்தில் காதலனை வர அழைத்து. அவன முன்பாக நிர்வாணமாக அவுத்து போட்டு ஆட்டம் போடுகிறாள்.\nமாடல் லெஸ்பியன் பெண்கள் செய்யும் செக்ஸ் மஜா\nஇந்த இளம் வயது லெஸ்பியன் பெண்கள் நிர்வாணமாக வட்காந்து கொண்டு ல்செபியன் செக்ஸ் மஜா செய்கிறார்கள். பாருங்கள் எப்படி மஜாவாக இருக்கிறது இவர்கள் சாமான்கள்.\nலெஸ்பியன் பெண்கள் பாத்ரூமில் செய்யும் ரகளை\nஒன்றாக ரூமில் தனியே தங்கி இருக்கும் இந்த காலேஜ் பெண்கள். குளிக்கும் பொழுது மட்டும் ஒன்றாக எசெயர்ந்து அவ கொண்டு குளிப்பதை பாருங்கள்.\nபாத்ரூமில் தேய்த்து குளிக்க அவளை தவிட வந்தான்\nகதவை சாட்ட்ராமல் இந்த தேசி ஆன்டி பாத்ரூமில் குளியல் போட்டு கொண்டு இருக்க. உள்ளே வந்த கணவன் அவளது மேனியை தடவி கொண்டு அவளை முழுசாக அனுபவித்தான்.\nகாலையில் ஓட்ட பயிற்சி செய்யும் மங்கை உடன் செக்ஸ் சிலுமிசம்\nதினமும் காலையில் எழுந்து உடல் பயிற்சி செய்ய போவது இப்படி ஒரு வாய்ப்பை அது ஏற்படுத்தி தரும் என்பதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்க வில்லை.\nசில்க் சுமிதா நடிகை ஹோட்டல் ரூம் மசாலா செக்ஸ் வீடியோ\nதிரைபடத்தின் அசத்தல் ஆனா நடிகையாக இருக்க��ம் இந்த நடிகையிர்க்கு இரவு நேரம் ஆனால் தினமும் அவள் ஒரு ஒரு பெரிய கதாநாயகன் உடன் கொள்ளும் ரகசிய உறவு செக்ஸ்.\nகொடுத்த கடனிற்கு பதில் ஹாட் முலைகளை கொடுத்தால்\nகொஞ்ச மாதம் முன்பாக நான் இந்த கிராமத்து நாட்டு கட்டையிர்க்கு நான் கொஞ்சம் கடனை கொடுத்தேன். அப்பறம் நான் திருப்பி பொய் கேட்ட பொழுது என்ன செய்தால் தெரியுமா.\nரகசிய கமெராவில் பதிவு செய்த பக்கத்துக்கு வீட்டு ஆன்டி செக்ஸ்\nசுமார் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் தான் இந்த பாபியின் கணவன் இவளை பார்பதற்கு வீடிற்கு வருவான். அது வரை இவளது காமவெறியை தீர்ப்பது நான் தான்.\nசிலுக்கு சுமிதா செக்ஸ்ய் முலை காட்டி ஆடை மாற்றினால்\nமிகவும் போர் அடிக்கிறது எதாவது கொஞ்சம் சுவாரசியமாக செய்தால் நல்ல இருக்கும் என்று நான் என்னுடைய காதலி இடம் நான் சொன்னதும். உடனே என்னை ஆச்சரிய படுத்தினால்.\nமாடல் பெண்களின் மார்புகளை சோதனை செய்த டாக்டர்\nதனது அறையில் தனியாக வந்து இந்த ஆர்வமான டாக்டர் இடம் சோதனை செய்து கொள்ளும் இந்த டாக்டர் செய்யும் ஆபாச சேட்டைகளை பாருங்கள். நல்ல சூப்பர் டாக்டர்.\nஇருட்டு அறையில் மூடு வந்து மிதக்கும் செக்ஸ் ஜோடிகள்\nசெக்ஸ்யை ஒரு சுவையான மிட்டாய்யை போல நினைத்து கொண்டு இந்த தம்பதிகள் அதை எப்படி பொறுமையாக நிதானமாக நிறுத்தி மேட்டர் செய்கிறார்கள் என்று பாருங்கள்.\nமெர்சல் ஆனா மல்லு ஆன்டி மேனகாயின் தாராள காமம்\nவெள்ளை நிறத்து காமகாரி அவள் பார்க்கும் அதனை பசங்களையும் அவள் மீது உடனே பாய விக்கும் அளவிற்கு சூப்பர் ஹாட் மற்றும் செக்ஸ்ய் மேனியை விரித்து காமித்தாள்\nபூலை கண்ட உடன் கிராமத்து கன்னியின் முலை காம்புகள் நீண்டது\nஎன்னுடைய மனைவியின் முலை காய்கள பார்க்கும் பொழுது அது மரத்தில் இருந்து தொங்கும் தேங்காய்யை போல நல்ல பழுது கிடைக்கும் அவள் மூடாக இருக்கும் பொழுது எல்லாம்.\nஜோடிகள் சுற்றிலா சென்று அப்படியே சூது அடித்து வந்தனர்\nதன்னுடைய காதலனின் பிறந்த நாள் வருகிறது அந்த நாள் அன்று எதாவது ஸ்பெஷல் ஆக தன்னுடைய காதலனுக்கு பள்ளனத்தை தர வேண்டும் என்று ஆசை பட்டால் காதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/prashanth", "date_download": "2020-11-24T01:45:08Z", "digest": "sha1:MUPWHRWXXHNWBSBBWXYQWBHZS3OQJ6CW", "length": 6483, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "பிரஷாந்த்", "raw_content": "\n``���ட்சித் தாவலை விஞ்சும் கம்பெனி தாவல்” - பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வுக்குள் என்ட்ரி\nபிரஷாந்த் நடிக்கவிருக்கும் `அந்தாதுன்' ரீமேக்கை இயக்கும் ஜிவிஎம்\nதமிழைப்போல தெலுங்கில் ரீமேக்காகும் அந்தாதுன் - ஹீரோ யார் தெரியுமா\nநடிகர் சங்கத் தேர்தலுக்காக ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள்\n\"விஜயகாந்த் சொல்லித்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்தார் பிரசாந்த்\" - 'வின்னர்' ராமச்சந்திரன்\nநடிகர் பிரசாந்த்துக்கு ஜோடியாகும் மிஸ் இந்தியா அனுகீர்த்தி வாஸ்\n``பரதம், ஜிம்னாஸ்டிக், குவாண்டோ, சிலம்பம்... பக்கா மெட்டீரியல்\" - பிரசாந்த் - தியாகராஜன்\n’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்\n``ஐந்து போட்டோ... அதுக்குப் பின்னாடி இருக்கிற சுவாரஸ்யம்' - சஞ்சிதா ஷெட்டி\n`40 வருஷம் சம்பாதிச்ச பேரை நிமிஷத்தில் கெடுத்துட்டாங்க..’ - கொந்தளிக்கும் நடிகர் தியாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90483", "date_download": "2020-11-24T01:34:51Z", "digest": "sha1:J3WB7EH7K53A2BK6LK2MHJSEXYYF5YS4", "length": 11268, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு | Virakesari.lk", "raw_content": "\n750 ஜீப் வண்டிகளை பொலிஸாருக்கு கொள்வனவு செய்ய அனுமதி\n20 நாட்களின் பின்னர் தோல்வியை ஒப்புக் கொண்டார் ட்ரம்ப்\nவங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று ; மக்களுக்கு சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை : பாடசாலைகளை ஒருவாரத்திற்கு மூட உத்தரவு\nபந்து எடுக்கச்சென்ற மாணவனுக்கு நடந்தது என்ன : மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்- வைத்தியர் கைது\nமஸ்கெலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி\n70 வீத பலனை தந்துள்ள ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொவிட்-19 தடுப்பூசி\nபொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகத் தயார் - அகில\nதேசிய பட்டியல் உறுப்பினர் இடத்துக்கு ரணிலை நியமிக்க தீர்மானம்\nபல மாற்றங்களுடன் புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியீடு\nகொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nகொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nகொரோனா தொற்றுக்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்காக உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டை தெரிவித்துள்ளது.\nகொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.\nஇதில் முதல் நாடாக ரஷ்யா கடந்த மாத ஆரம்பத்திலேயே தடுப்பூசி ஒன்றை உருவாக்கியிருந்தது.\nரஷ்யாவின் தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் 100 கோடிக்கும் அதிகமான மருந்துகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.\nஇந்த நிலையில் ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மிகெயில் முராஸ்கோவை, உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய தலைவர் ஹன்ஸ் குளூஜ் சந்தித்து பாராட்டியுள்ளார்.\nபாதுகாப்பு மற்றும் வலிமையான ஒரு தடுப்பூசியை உருவாக்கியதற்\nகாக ரஷியாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய தலைவர் ஹன்ஸ் குளூஜ் தெரிவித்துள்ளார்.\n20 நாட்களின் பின்னர் தோல்வியை ஒப்புக் கொண்டார் ட்ரம்ப்\nதனது நிர்வாகம், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் மாற்றுக் குழுவுடன் ஒத்துழைத்து செயற்படத் தொடங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று தெரிவித்துள்ளார்.\n2020-11-24 06:50:04 டெனால்ட் ட்ரம்ப் தேர்தல் ஜோ பைடன்\nமகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியா கொரோனாவால் மரணம்\nமகாத்மா காந்தியின் பேரன் சதீஷ் துபேலியா (வயது 66) கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.\n2020-11-23 17:08:32 மகாத்மா காந்தி பேரன் சதீஷ் துபேலியா கொரோனா வைரஸ்\nசவுதி இளவரசரை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவுக்கு ரகசியமாக சென்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோரை சந்தித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\n2020-11-23 17:22:02 சவுதி இளவரசர் இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேலிய ஊடகங்கள்\nசனிடைசரை குடித்த 7 பேர் பலி - ரஷ்யாவில் சம்பவம்\nரஷ்யாவில் விருந்து ஒன்றில் மதுபானம் பற்றாக்குறையால் சானிடைசரை குடித்து 7 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\n2020-11-23 16:47:29 சானிடைசர் ரஷ்யா\nஆப்கானிஸ்தான் யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் பாதிப்பு\nபோரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் கடந்த 14 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து சிறுவர்கள் உயிரிழக்கின்றனர் அல்லது காயமடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2020-11-23 14:33:57 ஆப்கானிஸ்தான் சிறுவர்கள் Afghanistan\n20 நாட்களின் பின்னர் தோல்வியை ஒப்புக் கொண்டார் ட்ரம்ப்\nவங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று ; மக்களுக்கு சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை : பாடசாலைகளை ஒருவாரத்திற்கு மூட உத்தரவு\nபந்து எடுக்கச்சென்ற மாணவனுக்கு நடந்தது என்ன : மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்- வைத்தியர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-24T00:48:29Z", "digest": "sha1:2F62MTGB6U57OX6BOXXTTDVS44OZDOB6", "length": 10780, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "அண்ணியின் தங்கையை வீட்டிற்கு வரவழைத்து அரங்கேற்றிய வெறிச்செயல் – இளைஞன் கைது! | Athavan News", "raw_content": "\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nநாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஅசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்\nஅண்ணியின் தங்கையை வீட்டிற்கு வரவழைத்து அரங்கேற்றிய வெறிச்செயல் – இளைஞன் கைது\nஅண்ணியின் தங்கையை வீட்டிற்கு வரவழைத்து அரங்கேற்றிய வெறிச்செயல் – இளைஞன் கைது\nஅண்ணியின் தங்கையை வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னையை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞன், தனது அண்ணியின் தங்கையான அகிலா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. தஞ்சாவூரைச் சேர்ந்த அகிலா சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார்.\nஇருவரும் காதலித்து வந்த நிலையில் அகிலா திடீரென சந்தோஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அகிலாவை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சந்தோஷ், அகிலாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.\nபின்னர் அகிலா கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். இதுகுறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது. இதையடுத்து பொலிஸார் சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nதென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன், லங்கா பிரீமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கர்ஸ்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆறு நாட்கள் பயணமாக பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடு\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் அஸ்ட்ராஜெனிக்கா மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொவிஷீல்ட் என்ற\nநாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 335 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nஅசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்\nஅசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் தனது 86ஆவது வயதில் காலமாகியுள்ளார். கொரோனா பாதிப்பில்\nயாழில் 322 பேருக்கான பி.சி.ஆர். பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதி\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொர\nகொரோனா தொற்று- உயிரிழப்பு எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு\nநாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இ\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று அபாயம்- மக்களுக்கு எச்சரிக்கை\nகிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில்\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமாகியுள்ளார். உணவுக்குழாய் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த\nநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு\nயாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி. இற்கு கட்டளை அனுப்பி வைப்பு. தமிழ் தேச\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nகொரோனா தொற்று- உயிரிழப்பு எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்\nநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு\nமுல்லை நீதிமன்றில் சுமந்திரன் கடும் வாதம்: மாவீரர் நாள் வழக்கின் கட்டளை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8/", "date_download": "2020-11-24T00:59:32Z", "digest": "sha1:RZFPM3JYNYXDRV6NWEN55F46RZIQQU7Q", "length": 11203, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களைப் புதைக்கும் நடவடிக்கை- செல்வம் எம்.பி. வேண்டுகோள்! | Athavan News", "raw_content": "\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nநாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஅசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்\nகொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களைப் புதைக்கும் நடவடிக்கை- செல்வம் எம்.பி. வேண்டுகோள்\nகொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களைப் புதைக்கும் நடவடிக்கை- செல்வம் எம்.பி. வேண்டுகோள்\nகொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை புதைப்பதற்காக மன்னார் முசலியில் இடம் ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மக்கள் தொடர்பாகவும் கரிசனை கொள்ளவேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nசெல்வம் அடைக்கலநாதன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும், இவ்வாறு புதைப்பதற்கு ��டுக்கப்படும் தீர்மானத்திற்கு அப்பால் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலோ கொரோனா கிருமி பரவும் வகையிலாக மக்கள் அச்சம் கொள்ளும் விதமாகவே இச்செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதற்கும் அப்பால் கொரோனா கிருமிகள் நிலத்தடி நீரின் மூலமாகவோ வேறு வகையிலோ மக்களுக்கு பரவாது உள்ளதையும் உறுதிப்படுத்தும் விதமாக அமைய வேண்டும்.\nஎனவே, மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்பதனை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nதென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன், லங்கா பிரீமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கர்ஸ்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆறு நாட்கள் பயணமாக பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடு\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் அஸ்ட்ராஜெனிக்கா மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொவிஷீல்ட் என்ற\nநாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 335 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nஅசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்\nஅசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் தனது 86ஆவது வயதில் காலமாகியுள்ளார். கொரோனா பாதிப்பில்\nயாழில் 322 பேருக்கான பி.சி.ஆர். பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதி\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொர\nகொரோனா தொற்று- உயிரிழப்பு எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு\nநாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இ\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று அபாயம்- மக்களுக்கு எச்���ரிக்கை\nகிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில்\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமாகியுள்ளார். உணவுக்குழாய் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த\nநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு\nயாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி. இற்கு கட்டளை அனுப்பி வைப்பு. தமிழ் தேச\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nகொரோனா தொற்று- உயிரிழப்பு எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்\nநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு\nமுல்லை நீதிமன்றில் சுமந்திரன் கடும் வாதம்: மாவீரர் நாள் வழக்கின் கட்டளை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/12/blog-post_23.html", "date_download": "2020-11-24T01:38:58Z", "digest": "sha1:A665EFCTLW3CJJN47J3D5NBD7W6F3XYL", "length": 15097, "nlines": 323, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அருச்சுனன் தபசு - பாலுசாமி (ஒலிப்பதிவு)", "raw_content": "\n18. இராமானுசன் அடிப் பூமன்னவே - வண்டு\n எஸ்ராமகிருஷ்ண சாரு நிவேதித ஜெயமோக இத்யாதிகளை நாம் ஏன் தொடர்ந்து படிக்கிறோம்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஅருச்சுனன் தபசு - பாலுசாமி (ஒலிப்பதிவு)\n24 டிசம்பர் 2011, பேராசிரியர் சா. பாலுசாமி, ‘அருச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை’ என்ற தலைப்பில் பேசியதன் ஒலிப்பதிவு, இரண்டு பகுதிகளாக. முதல் பகுதியில் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் புடைப்புச் சிற்பங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிப் பேசுகிறார். அடுத்த பகுதியில் பேராசிரியர் பாலுசாமி அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பத்தை முன்வைத்துத் தன் பேச்சைத் தருகிறார்.\nஎப்பொழுதுமே நேரடி ஒலிபரப்பு பலிப்பதேயில்லை. ஏதோ தொழில்நுட்பக் காரணங்களால் அந்தக்கால தூர்தர்ஷன் மாதிரி தடங்கலுக்கு வருந்துவதோடு சரி.\nபின்னிரவில் தமிழ் பாரம்பரியம் ஏற்பாடு செய்த பேராசிரியர் ச.பாலுசாமியின் \"அர்ச்சுனன் தபசு\" உரையை கேட்டுவிட்டு உறங்கப்போனேன். ஒரே ஒரு சி���்பத்தைப்பற்றி இரண்டு மணி நேரம் தொடர்ந்து ஆழ்ந்து சிந்திக்க வைத்து, பல வாசல்களை திறந்து விட்டிருக்கிறார். அந்த நண்பகல் வெயிலில் பார்த்த பாறையும், அதன் விலங்குகளும், அர்ச்சுனனும், அருந்தவப் பூனையும், யானைகளும் என்னுடனேயே ஒட்டிக்கொண்டு விட்டன. இத்தனை நாள் சிற்பங்களை எவ்வளவு எளிதாக கடந்து விட்டிருக்கிறேன் வெட்கமாகயிருக்கிறது. இப்படிப்பட்ட கலையை அழிக்கும் உரிமை, உருவாக்கிய பல்லவர்களுக்கு இல்லை என்கிறார். ஹ்ம்ம். சிற்பத்துக்கு இருபதடி கூட விடாமல்,நெருக்கமாக டாட்டா சுமோ/ டூரிஸ்ட் பஸ் செலுத்தி, ஜன்னலில் இருந்தே பார்க்கும் நம்மால் இச்சிற்பங்களுக்கு ஏதேனும் களங்கம் ஏற்பட்டால் உலக நாடுகளும் யுனெஸ்கோவும் நிச்சயம் மன்னிக்காது. இதை ஏற்பாடு செய்த தமிழ் பாரம்பரிய குழும நண்பர்களுக்கு கைம்மாறிலேன்.\nஜனவரி மாதம் எந்தெந்த தேதிகளில் புதுக்கோட்டை பயனம் என்று சொல்ல முடியுமா மேலும் இந்தப் பயனத்திற்க்கு முன்பதிவு ஏதும் செய்ய வேண்டுமா மேலும் இந்தப் பயனத்திற்க்கு முன்பதிவு ஏதும் செய்ய வேண்டுமா\nஇந்த பேச்சின் ஒளிப்பதிவு கிடைக்குமா பேச்சைக் கேட்கும் பொழுது சிற்பங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல்.\nஇந்த உரையை mp3 வடிவில் தரவிறக்கிக் கொள்ள முடியாது போலிருக்கிறதே.. கணினிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தான் கேட்க முடியுமா\nhttp://soundcloud.com/badriseshadri/ தளத்தில் ஜெயமோகன் உரையைப் போட்டது போன்று மற்ற உரைகளையும் போட முடியுமா அதை தரவிறக்கிக் கொண்டு செல்போனில் கூட கேட்க முடிந்தது.\nகொஞ்சம் கருணை செய்யுங்கள் பத்ரி. :))\nஇவற்றையெல்லாம் தரவிறக்கிக்கொள்ளலாம். பிரச்னை இல்லை. இந்தச் சுட்டியைத் தட்டுங்கள். http://www.archive.org/search.php\nகுறிப்பிட்ட பக்கம் சென்று வேண்டிய ஆடியோவைத் தரவிறக்கிக்கொள்ளலாம். சவுண்ட் கிளவ்ட் காசு கேட்கிறது:-) எனவேதான் ஆர்கைவ்.ஆர்க்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nரகுநாதாப்யுதயமு - ஸ்வர்ணமால்யா (ஒலிப்பதிவு)\nகங்கைகொண்ட சோழபுரம் - குடவாயில் பாலசுப்ரமணியன் (ஒல...\nஇந்திய புனிதக் கலை - உமாபதி (ஒலிப்பதிவு)\nஅருச்சுனன் தபசு - பாலுசாமி (ஒலிப்பதிவு)\nகுறுந்தொகை - ஜெயமோகன் (ஒலிப்பதிவு)\nகிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 3)\nகிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 2)\nகிழக்கு பாட்காஸ்ட்: முல்லைப் பெரியாறு விவாதம்\nகிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 1)\nதமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா\nஅந்நிய நேரடி முதலீடு - 3/n\nகிழக்கு பாட்காஸ்ட்: ஐரோம் ஷர்மிளா, மணிப்பூரின் இரு...\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/12624/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-11-24T00:13:03Z", "digest": "sha1:C2GSWEIA4YDIUZ3RAJO4K425IEQ5SVT2", "length": 8414, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை அதிகரிப்பு - Tamilwin.LK Sri Lanka ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை அதிகரிப்பு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவற்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nமாணவர் கார்த்திக் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.\nஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நடத்திய நிலையில், குறித்த பேரணி காவற்துறை தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த போது, திடீரென போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக்கூறி இலக்கு வைத்து போலீசார் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இத்துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியானதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருந்தார்.\nமேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், மாணவர் கார்த்திக் என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nஏற்கனவே 3 பெண்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகினர். 17 வயது மாணவி முழக்கம��ட்டார் என்பதற்காக அவரது வாயை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/4088/", "date_download": "2020-11-24T00:45:16Z", "digest": "sha1:7YZUFGAF63XGGWTEK5IKJ5SVX3ZMMMEE", "length": 2055, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி பயணம் | Inmathi", "raw_content": "\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி பயணம்\nForums › Inmathi › News › முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி பயணம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்கிறார். நாளை மாலை டெல்லி செல்லும் முதல்வர் அதற்கு அடுத்த நாள் காலை 9 மணிக்கு பிரதமரை சந்திக்கிறார். அச்சந்திப்பின் போது நீட், காவிரி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசலாம் என தெரிகிறது.\nமேலும், முதல்��ர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/iyachamy-current-affairs-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-11-24T00:47:22Z", "digest": "sha1:2XJQN4IYJ67IG2GR4YIQPAPP7HVCAFEF", "length": 12299, "nlines": 85, "source_domain": "iyachamy.com", "title": "IYACHAMY CURRENT AFFAIRS- குருப் 4 தேர்விற்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு – Iyachamy Academy", "raw_content": "\nIYACHAMY CURRENT AFFAIRS- குருப் 4 தேர்விற்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு\nIYACHAMY CURRENT AFFAIRS- குருப் 4 தேர்விற்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு\nமே 2017 முதல் ஜனவரி 15 2018 வரை\n1 முக்கிய அமைப்புகளின் தலைவர்கள்\n2 சர்வதேச அமைப்புகளின் தலைமை மற்றும் ஆண்டு\n3 உலக நாடுகளின் தலைவர்கள் , சில தகவல்கள்\n6 தமிழ்நாடு அமைப்புகள் தலைவர்கள்\n7 தமிழக அரசின் விருதுகள்\n8 முக்கிய கமிட்டிகள் சமீபத்தில் அமைக்கப்பட்டவை\n10 புத்தகங்கள் மற்றும் ஆசிரியகள் ( சமீபத்தியவை)\n11 செயலிகள் ( சமீபத்தியவை)\n12 முக்கிய விருதுகள் 2017 -18 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டவை\n13 மாதவாரியான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு மே 2017 முதல் ஜனவரி 15 2018 வரை\n14 முக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்\n15 காங்கிரஸ் மாநாடுகள் , தலைவர்கள்\n16 சர்வதேச முக்கிய ஆண்டுகள்\n17 இந்தியா மற்றும் உலக அளவில் முதன்மைகள்\n22 விருதுகளும் அவை,சார்ந்த தகவல்களும்\n23 மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள்\n24 குருப் 1 மற்றும் 2 முதன்மைத் தேர்வு மாதிரி விடைகள்\n25 குருப் 4 மாதிரி வினாத்தாள் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு\nஅன்பு நண்பர்களுக்கு வணக்கம் எல்லோரும் தேர்வு நாளை சிலர் சிறு அச்சத்துடனும் சிலர் உற்சாகத்துடனும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பீர்கள் அந்த காத்திருக்குப்பு இடையில் நடப்பு நிகழ்வுகள் தொகுப்பினை இந்த முறை புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் இதற்கு காரணம் நீங்கள் நமது இனையதளத்தில் கொடுத்த ஆதரவுதான் எனக்கூறி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் நடப்புச் சுவடுகள் என்ற பெயர் தாங்கி மாத இதழாகவோ அல்லது குறு இதழாகவோ வெளியிட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது அது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கும் குடிமைப்பணித்தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு தாய்த் தமிழில் எளிமையான முறையில் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.\n“எறும���பூரக் கல்லும் தேயும்” என்பது வெறும் பழமொழியல்ல ஒரு செயலின் விடாமுயற்சியின் தன்மையினை மிக எளிமையாக விளக்கும் ஒரு தொடர். கனவு கை கூடுதல் என்பது நிமிடப் பொழுதில் நடக்கும் நிகழ்வல்ல அது இடைவிடாத தொடர்முயற்சியின் விளைவாகத்தான் இருக்கும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 4 & வீஏஓ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையினைப் பார்த்தால் போட்டி பலமாக இருப்பது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுவது இயல்புதான். இப்போட்டி எவ்வாறானது எனில் நாம் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலே நெடுந்தூர ஓட்டப்போட்டியை பார்த்திருப்பீர்கள் பந்தயத்தின் துவக்கத்தில் கூட்டமாய் இருக்கும் தூரம் செல்ல செல்ல தொடர்ந்து ஒடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். போட்டியின் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கும்போது வெகு சிலரே தொடர்ந்து ஓடிக்கொண்டே வெற்றி பெறுவார்கள். எனவே தேர்வுக்கு விண்னப்பித்தவர்களின் எண்ணிக்கையை வைத்து கவலை கொள்ள தேவையில்லை.\n1992 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெரக் ரெமாண்ட் என்ற தடகளவீரர் ஆனால் அரை இறுதிப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையோடு ஓடிக்கொண்டிருந்த டெரக் எதிர்பாரத விதமாக வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தொடர்ந்து ஓடமுடியாமல் கடுமையான வலியால் துடித்தார். மற்ற வீரர்கள் எல்லாம் வெற்றி இலக்கை நோக்கி ஒடிக்கொண்டிருந்தனர். போட்டியை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்தாலும்,தசைப்பிடிப்பு ஏற்பட்ட காலைத் தரையில் ஊன்ற முடியாமல் நொண்டிக் கொண்டே அவர் தொடர்ந்து ஓடினார்.வலியோடு அவர் தொடர்ந்து ஓட முயற்சிப்பதைக் கண்ட அனைவரும் திகைத்து நின்றனர், அவரை நிறுத்த மருத்துவர் மற்றும் மகன் முயற்சித்தும் டெரக் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்.அதற்குள் போட்டி முடிந்துவிட்டது இருந்தாலும் தொடர்ந்து ஓடியே தீருவேன் என்ற ரெட்மாண்டின் மன உறுதியை பார்த்து வியந்த ரசிகர்கள் அனைவரும் அந்த பந்தயத்தில் பரிசு வென்றவர்களுக்கு உட்கார்ந்தபடியே கரவொலி செலுத்திய ரசிகர்கள் டெரக் ரெட்மாண்டிற்கு எழுந்து நின்று கைதட்டினார்கள்.”தொடர்ந்து ஓட���ங்கள் போட்டியின் துவக்கப் புள்ளிதான் நிரம்பி வழிகிறது நிறைவுப்புள்ளி காலியாகத்தான் இருக்கிறது”.\nஇந்த தொகுப்பானது நடப்பு நிகழ்வுகள் மட்டுமல்லாமல் பொது அறிவுப் பகுதியில் எதிர்பார்க்கப்படும் சில பகுதிகளும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.\n( குருப் 1 மற்றும் 2 முதல் நிலை முதன்மை தேர்வுக்கான வகுப்புகள் பிப்ரவரி 18 முதல் துவங்குகிறது, அஞ்சல் மற்றும் இணையவழிப் பயிற்சி வகுப்புகளும் உண்டு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/3-077-were-affected-for-corona-401115.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-24T01:07:08Z", "digest": "sha1:UXJH6CTDEJLI5GB7WCQ6B43QDLUEQWH3", "length": 18035, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் 7 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பண்டிகைகள் நெருங்குவதால் மக்களே உஷார்! | 3,077 were affected for corona - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nநிவர் புயல் வரும் முன்பே சென்னையில் வந்தது ஷவர்... சொட்டச் சொட்ட நனைந்த தலைநகரம்\nஅரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணத்தையும் அரசு ஏற்க வேண்டும்- சிபிஐஎம்\nஊதிய முரண்பாடு... அரசு ஊழியர்களின் குறைகளைக் களைய வேண்டும் - டாக்டர் ராமதாஸ்\nபைக்கில் வந்து ஸ்பென்சர் சிக்னலில் கெத்து காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்...செல்பி எடுத்த மக்கள்\nகிடா மீசை நடிகர் தவசியின் உயிரைக்குடித்த உணவுக்குழல் புற்றுநோய்\nஎந்த ஆட்சியிலும் நடக்காத ஒரு அதிசயம் அதிமுக ஆட்சியில் நடக்குது - துரைமுருகன்\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் 7 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பண்டிகைகள் நெருங்குவதால் மக்களே உஷார்\nசென்னை: தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 7,00,193 கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பேராகும்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்கள் எப்போதும் மாலை நேரங்களில் சுகாதாரத் துறையினால் வெளியிடப்படும். இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா குறித்த தகவல்கள் வெளியானது.\nஅதில் தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 7,00,193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று ஒரே நாளில் பிசிஆர் மூலம் 81,259 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி.. அரசே வழங்கும்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு\nஇதுவரை 92,75,108 லட்சம் சேம்பிள்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய கொரோனா புள்ளி விவரங்களில் 1,829 ஆண்களும், 1,248 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 197 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஇன்று ஒரே நாளில் 4,314 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,55,170 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 பேராகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,825 பேராகும்.\nஇன்று ஒரே நாளில் 79,821 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 90,19,152 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 34,198 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் இன்று 5-ஆவது நாளாக 4 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுவரை 12 வயதுக்குட்பட்டவர்களில் சிறுவர்கள் 13,173 பேருக்கும் சிறுமிகள் 11,905 பேருக்கும் என மொத்தம் 25078 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 3,55,461 ஆண்களுக்கும் 233528 பெண்களுக்கும் என மொத்தம் 589021 பேருக்கும் அது போல் 60 வயதை கடந்தவர்களில் 54077 ஆண்களுக்கும் 32017 பெண்களுக்கும் என மொத்தம் 86071 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு - 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம் - முதல்வர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழே குறைந்தது\nஅண்ணாநகர் மத்திய வருவாய் குடியிருப்பில் தீ விபத்து - உயிர் சேதம் தவிர்ப்பு\nநெருங்கும் நிவர்: 4713 ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருள்களை அனுப்பி வைத்த அரசு\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் சந்திக்கும் திட்டம் திடீர் ரத்து- 7 பேர் விடுதலை என்னவாகும்\nஇதுதான் நிவர் புயலா.. அதுக்குள் இவ்வளவு கிட்ட வந்துடுச்சா.. சென்னையை நெருங்கியது.. சாட்டிலைட் போட்டோ\nநாளை தீவிர புயலாக மாறும் நிவர்.. தமிழகம், புதுவையில் நாளை முதல் 26 வரை கனமழை.. வானிலை மையம்\nநிவர் புயல்... தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் பாஜகவின் வேல்யாத்திரை ரத்து\nஅமித்ஷாவும் போயாச்சு-வராமலேயே \"அரசியலுக்கு முழுக்கு\" என அறிவித்து \"ரெஸ்ட்\"டுக்குத் தயாராகும் ரஜினி\nபுதிய \"உதயம்\".. நடு ராத்திரியில் வந்தாலும் கலையாத கூட்டம்.. அள்ளு கிளம்பும் \"எதிர்\" கட்சிகள்\nபவர்ஃபுல் நிவர் புயல்.. தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரயில்கள் ரத்து.. தீவிர முன்னெச்சரிக்கை\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021: எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும்\nகவர்மென்ட் வேலை தேடிதேடி கண்கள் பூத்து விட்டதா.. சரி விடுங்க.. நல்ல சம்பளத்தில் இதை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/dy-cm-o-panneerselvam-helped-the-people-by-the-mountain-near-theni-401883.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-11-24T00:24:18Z", "digest": "sha1:4RFXN4RUMFJTWQE6VKCSBEVO232FWKSP", "length": 19281, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "செருப்பை கையில் ஏந்தி.. இன்னொரு கையில் வேட்டியை பிடித்து.. அக்கரைக்கு போய்.. மலைவாழ் மக்கள் ஹேப்பி! | Dy CM O Panneerselvam helped the people by the mountain Near Theni - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nநாளை தீவிர புயலாக மாறும் நிவர்.. தமிழகம், புதுவையில் நாளை முதல் 26 வரை கனமழை.. வானிலை மையம்\nசூரசம்ஹாரம் செய்த சுப்ரமணியருக்கு தெய்வானையுடன் திருமணம் - அறுபடை வீடுகளில் கோலாகலம்\nநிவர் புயல்... தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் பாஜகவின் வேல்யாத்திரை ரத்து\nகொரோனா 2வது அலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. ஐரோப்பிய நாடுகளில் துவங்கியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nபிஇ, பிடெக், எம்எஸ்சி, எம்சிஏ படிச்சிட்டு வேலை தேடுறீங்களா.. இ சேவை நிறுவனத்தில் லட்டு போல் வேலை\nஅமித்ஷாவும் போயாச்சு-வராமலேயே \"அரசியலுக்கு முழுக்கு\" என அறிவித்து \"ரெஸ்ட்\"டுக்குத் தயாராகும் ரஜினி\nஏ.. என்னப்பா... அதிக வாக்காளர்களை சேர்த்தால்கூட தங்க காசுகள் பரிசு... தெறிக்கவிடும் தேனி திமுக\nபழனியில் நிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் படுகாயம்- அதிரவைக்கும் சிசிடிவி லைவ் காட்சிகள்\nதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக மரத்தில் தொங்கிய மர்ம பார்சலால் பீதி\nசும்மாவே இருக்கிறது இல்லை.. அதான் டூவீலரில் கூட்டிட்டு போய்.. வெலவெலக்க வைத்த கலையரசி\nஇன்டெர்நெட் இல்லைன்னா என்ன.. நாங்க இருக்கோம்.. மாணவர்களுக்கு உதவும் குரங்கணி போலீசார்.. அசத்தல்\nசம்மணம் போட்டு உட்கார்ந்து.. அப்படியே அச்சு அசல்.. \"அவரே\"தான்.. அசர வைத்த ஓபிஎஸ். மகன்\nFinance இலவசமாக சிபில் ஸ்கோரை எப்படி தெரிந்து கொள்வது.. விவரம் இதோ..\nLifestyle இந்த விஷயங்களை எல்லாம் ஆண்கள் ஒருபோதும் உறவில் செய்யவே கூடாதாம்...ஜாக்கிரதையா இருங்க...\nMovies நடமாடும் பூந்தோட்டம் யாஷிகா ஆனந்த்... ரசிகர்கள் கொண்டாட்டம்\nSports யப்பா சாமி பிளைட்டே வேணாம்.. கங்குலி எடுத்த முடிவு.. 4000 கோடி அள்ளிய பிசிசிஐ.. இது எப்படி ��ருக்கு\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nAutomobiles மாருதியை தொடர்ந்து சீண்டிவரும் டாடா மோட்டார்ஸ் இம்முறை வேகன்ஆர் சிக்கி கொண்டுள்ளது பாவம்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெருப்பை கையில் ஏந்தி.. இன்னொரு கையில் வேட்டியை பிடித்து.. அக்கரைக்கு போய்.. மலைவாழ் மக்கள் ஹேப்பி\nதேனி: ஒரு கையில் செருப்புடன், இன்னொரு கையில் வேட்டியை பிடித்து கொண்டு, ஓடிகொண்டிருக்கும் ஆற்றை கடந்து, மண்சாலையில் நடந்து சென்று.. போடி அருகே உள்ள மலைவாழ் மக்களின் தேவையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்\nதேனி மாவட்டம் போடி அருகே உள்ளது மேலப்பரவு கிராமம்... இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்த பகுதியை சுற்றி நெல், வாழை, கரும்பு தென்னை நிலம் உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன.. இந்த பகுதியின் குறுக்கே மேற்கு தொடர்ச்சிமலை பகுதியான குரங்கணி கொட்டகுடி ஆறு செல்கிறது.. ஆனால், மழைக் காலங்களிலும் பருவ மழை காலங்களிலும் இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலை வந்தால், மக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள்.\nஇங்கு விளையும் விளைபொருட்களை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் விவசாயிகளும் எடுத்துச் செல்ல முடியாமல் தவித்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, உடல்நலம் குன்றிய வயதானவர்கள், கர்ப்பிணிகளை இந்த ஆற்றை கடந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாமல் இன்னலுக்கு ஆளாகி வந்துள்ளனர்.. மேலும் தொடர் மழையால், வசித்து வரும் வீடுகளும் மிகுந்த சேதமாகி உள்ளன.. இந்த எல்லா பிரச்சனைகளையும் கோரிக்கையாக துணை முதல்வரிடம் மலைவாழ் மக்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.\nமேனகாவின் \"லீலைகள்\".. அப்பாவுடன் சேர்ந்து கணவர், மச்சினன், மாமனார்.. அடேங்கப்பா பெண்\nஇந்நிலையில், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு திடீரென ஓபிஎஸ் விசிட் அடித்தார்.. நேரடியாகவே மலைவாழ் பகுதி மக்களிடம் சென்று என்னென்ன குறைகள் என்று கேட்டறிந்தார்.. பிறகு உடனடியாக 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டார��\nஏற்கனவே ஓபிஎஸ் உத்தரவிட்டபடி அந்த பகுதிகளில் மோசமாக உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.. அதனால் அந்த பணிகள் எப்படி நடக்கின்றன என்பதையும் நேரில் சென்று பார்த்தார்... உடனடியாக சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இப்படி திடுதிப்பென துணை முதல்வர் வருவார் என்றுஅந்த பகுதி மக்கள் நினைக்கவே இல்லை.\nநீண்ட நாட்களாக விடுத்த கோரிக்கை அனைத்துமே இன்று ஒரேநாளில் துணை முதல்வர் ஓபிஎஸ் முடித்து வைத்துவிட்டார். இந்த பகுதிக்கு செல்லும்போது, அந்த ஆற்றில் தன்னுடைய செருப்பை கழட்டிவிட்டார் ஓபிஎஸ்.. நிறைய சின்ன சின்ன பாறைகளும், கற்களும் அந்த ஆற்றில் சிதறி கிடந்தன.. அதனால் செருப்பை கையில் பிடித்து கொண்டு, இன்னொரு கையில் வேட்டியை பிடித்து கொண்டு பத்திரமாக இந்த பகுதிக்கு வந்து சேர்ந்தார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநீட் தேர்வில் சாதனை-மருத்துவ படிப்புக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் ஜீவித்குமார் தவிப்பு-கட்சிகள் உதவுமா\nதேனியில் காங்கிரஸ் பேரணிக்கு தடை விதித்த போலீஸ்... கைது செய்யப்பட்ட கே.எஸ்.அழகிரி..\nஒபிஎஸ் எண்ணம் நிறைவேறாது.. தேனியில் பரபரப்பை கிளப்பிய தங்க தமிழ்ச் செல்வன்\nNEET: ஜீவித்குமாராகவே இருந்தாலும் கூட பணம் இல்லாமல் ஜெயிக்க முடியாது\nநீட்டை எதிர்த்து ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலாவின் ஆதரவில் சாதித்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார்\nதேனியில் நட்சத்திர ஓட்டலில் ஓபிஎஸ்- செல்லூர் ராஜு திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன\nஓ.பி.ரவீந்திரநாத்துக்கு பின்னடைவு.. தேர்தல் முறைகேட்டுக்கு எதிரான மனு ஹைகோர்ட்டில் அதிரடி தள்ளுபடி\nஇனி நிம்மதி.. கேரளா செல்ல 3 வகை இ-பாஸ்கள்.. தமிழக தொழிலாளர்கள் மகிழ்ச்சி\nதேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு:ரத்து செய்யக் கோரும் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் மனு-அக்.16-ல் தீர்ப்பு\n தேனியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் ஓபிஎஸ்- நாளை மறுநாள் க்ளைமாக்ஸ்\nதேனி விழா.. எதுவும் பேசவில்லை.. அப்படியே புறப்பட்டு சென்ற ஒபிஎஸ்.. ஏன்\nஓபிஎஸ்- நாளைய முதல்வரே என 100 அடி பேனரை தாங்கி பிடித்து வரவேற்ற ஆதரவாளர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/9_27.html", "date_download": "2020-11-24T00:40:33Z", "digest": "sha1:WA3DTCUHWVM5I7P5A2Q42JPVF4HP5BBP", "length": 49906, "nlines": 752, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: நவம்பர் 9", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஉத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளால் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு பேறுபலன் வருகிறதில்லை என்று காண்பிக்கிற விளக்கமாவது.\nஒருவனும் வேலை செய்யக்கூடாத இராக்காலம் வரும் என்று சேசுநாதர் சுவாமி தாமே திருவுளம் பற்றினார் .இத்திவ்விய வாக்கியத்துக்கு அர்த்தம் எதுவோவெனில்: செத்த பிற்பாடு ஒருவரும் யாதோர் பலனுள்ள புண்ணியத்தைச் செய்ய முடியாது என்றும் பலனளிக்கும் யாதொரு தர்மத்தைப் பண்ண முடியாதென்றும் வேதபாரகர் எல்லோரும் சொல்லுகிறார்கள் . ஆகையினாலே சகலமான மனுஷரும் அவர்கள் உயிர் வாழும்போதே மோட்சத்தையும் நற்பலன்களையும் பெருவிக்கும் எவ்வித புண்ணியங்களையும் தர்மங்களையும் மகா சுறுசுறுப்புடனே பண்ணக் கடவார்கள் அல்லவோ \n​ஜீவியக் காலத்தில் தக்க பிரகாரமாய்ச் செய்ததெல்லாம் பலிக்கும் . தவத்தினால் அதிக சந்தோசத்தையும் செபத்தினால் அதிக பேரின்பத்தையும் தர்மத்தினால் அதிக பிரதாபத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்கிறது சத்தியமாம் . உத்தரிக்கிற ஸ்தலத்திலோ அப்படியல்லவே . அதில் படுகிற சொல்லிலும் நினைவிலும் அடங்காத வருத்தங்கள் யாவும் உத்தரிப்புக் கடனுக்கு உதவுமல்லாமல் அவைகளால் மோட்சத்தில் ஓர் அற்ப பிரயோஜனமும் சிறிய பலனும் வரத்தக்கதாய் இல்லை . அதில் ஆத்துமாக்கள் பண்ணுகிற செபங்களினாலே தங்களுடைய வேதனைகள் கொஞ்சமாகிலும் குறைந்து போகிறதுமில்லை. சர்வேசுரனுடைய கோபாக்கினி அமர்ந்து போகிறதுமில்லை . அதில் , மோட்சத்தின் பேரில் அந்த ஆத்துமாக்கள் படுகிற ஆசைகளினாலே அவர்களுக்கு அதிக வருத்தம் உண்டாகிறதன்றியே அதனால் ஒரு க்ஷணத்திற்கு முன் மோட்ச பாக்கியம் வரப்போகிறதாய் இல்லை . அதனால் தாங்கள் படுகிறதெல்லாம் மிகவும் கொடியாதாயினும் தங்களுக்கு ஓர் அற்ப பிரயோசனமும் கொடுக்கிறதில்லை என்று கண்டு இந்த ஆத்துமாக்கள் அதிகம் வருத்தப்படுகிறார்கள் என்கிறதக்குச் சந்தேகம் இ���்லை.\nஜெருசலேமாநகரில் வியாதியஸ்தருக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குளம் ஒன்று இருந்தது . அதிலே தினந்தோறும் குறித்த நேரத்தில் முழுகிற முதல் வியாதியஸ்தன் எந்த நோயினாலும் நீங்கிக் குணமடைவான். முப்பத்தெட்டு வருஷ காலமாய் திமிர்வாதம் கொண்ட ஒரு வியாதியஸ்தன் ஒருவன் அக்குளத்தின் ஓரமாய் வெகுகாலம் உட்கார்ந்திருந்தாலும் பிறர் உதவி இன்றி அவன் தனக்கு உதவிக் கொள்ளக் கூடாதிருந்ததினால் ஆரோக்கியத்தைத் தரும் இந்த ஜலத்தில் இறங்க இயலாதவனாக இருந்தான் . அதனால் இந்த வியாதியஸ்தனுக்கு வந்த விசனம் கொஞ்சமென்று சொல்லக் கூடுமோ உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கும் அப்படியே சம்பவிக்கும் . இந்த ஆத்துமாக்கள் தங்களுக்குத் தானே யாதோர் சகாயம் பண்ணிக் கொள்ளக் கூடாதென்கிறதினாலே தங்களுக்குப் புறத்தில் இருந்து உதவி வராவிட்டால் தங்களுடைய உத்தரிப்புக் காலம் மட்டும் மிகவும் வேதனைப்பட்டு வருந்துவார்களாம். மற்ற அநேக ஆத்துமாக்கள் அவர்களுக்காக நடந்த தர்மங்களினால் மோட்சத்திற்குப் போகிறதையும் ,தங்களுக்கு ஒருவரும் சகாயம் பண்ணாதிருப்பதையும் கண்டு, அந்த ஆத்துமாக்களுக்கு எவ்வளவு வேதனை என்று கண்டுபிடிப்பாருண்டோ \nமக்கபேயர் இரண்டாம் ஆகமம் ஏழாம் அதிகாரத்தில் எழுதியிருக்கிறது போல ,அக்காலத்தில் ஒரு தாயும் அவளுடைய ஏழு பிள்ளைகளும் பிடிபட்டு சத்திய வேதத்துக்காக கொடுங்கோலனான அந்தியோக்குஸ் இராஜாவினால் மிகுதியான வேதனைகளை அனுபவிக்கும் போது ,அந்த வேதனைகளால் தங்களுக்கு மோட்சத்தில் அதிக மகிமையும் அதிக பாக்கியமும் சந்தோசமும் வரும் என்கிற நம்பிக்கையினாலே , புறமதத்தார் எல்லோரும் அதிசயப்பட , விடாத பொறுமையோடும், ஆனந்த சந்தோசத்தோடும் அந்த வேதனைகளை அனுபவித்து மகிமையாய்ச் செத்தார்கள் . உத்தரிக்கிற ஆத்துமாக்களோவெனில், தாங்கள் படுகிற வேதனைகளினாலே கொஞ்சமாகிலும் பலன் வராததைப் பற்றி அதிக வருத்தப்படுவார்கள் அல்லாது மற்றபடியல்ல . பூமியிலே இருக்கிறவர்கள் ஒரு சின்ன செபத்தைப் பண்ணினால் , ஒரு காசு பிச்சை கொடுத்தால் , ஓர் அற்ப துன்பம் சர்வேசுரனைக் குறித்து சகித்தால் அவர்களுக்குப் பலன் இருக்கிறது . அதற்கு தக்க பலன் மோட்சத்திலே கிடைக்கும் . வேத சாட்சிகள் எல்லோரும் அனுபவித்த வருத்தங்களை விட உத்தரிக்கிற ஆத்துமாக்கள் அதிக ��ொடுமையான வருத்தங்களைப் பட்டாலும் அதனால் அவர்களுக்கு யாதொரு பலனும் இல்லை . ஆகையினால் எவ்வகையிலும் அவர்களுடைய வேதனை மிகுதியாகுமல்லாமல் அவர்களுக்கு ஓர் அற்ப ஆறுதலும் வரக் காணோம்\nசற்றாகிலும் அந்த ஆத்துமாக்களுக்கு புறத்திலிருந்து ஆறுதல், உதவி வரக் கூடுமோ அப்படி வருகிறது சந்தேகமாய் இருக்கிறதுமல்லாமல் அப்படி வந்தாலும் மிகவும் கொஞ்சமாய் இருக்கும் .அது எப்படிஎன்றால் பழைய ஏற்பாட்டில் விளங்கின பிதாப்பிதாவாகிய சூசையப்பர் தனது சகோதரர்களின் காய்மகாரத்தால் அடிமையாய் விற்கப்பட்டு அநியாயமாய்த் தன் பேரில் சாட்டின இல்லாத குற்றத்துக்காய் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் . அதில் தம்மோடு கூட சிறைப்பட்ட இராஜாவினுடைய ஒரு உத்தியோகஸ்தனுக்கு பெரிய சகாயம் பண்ணினதன் பேரில் சூசையப்பர் அவனுக்கு சொன்னதாவது \" நீ நன்றாய் இருக்கும்போது என்னை நினைத்து என் பேரில் தயவாய் இருந்து இராஜாவிடத்தில் எனக்காகப் பேசி என்னை இந்தச் சிறைக்கூடத்தில் இருந்து விடுவிக்கும்படியாய் செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறேன் என்றார் .\nஅப்படி இருந்தும் அந்த மனுஷனுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமானாலும் , தனக்கு உபகாரம் செய்த சூசையப்பரை மறந்து போனான் . உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு அந்தப்பிரகாரம் சம்பவிக்கும் என்பது நிச்சயம் தான் . பிள்ளைகள் தங்களுடைய தாய் தகப்பனையும் , தாய் தகப்பன் தங்களுடைய பிள்ளைகளையும் சிநேகிதர் தங்களுடைய சிநேகிதரையும் , உபகாரம் பெற்றவர்கள் தங்கள் உபகாரிகளையும் மறந்து அவர்களுடைய அவதியைக் குறைக்க ஒன்றும் செய்யாது போவார்களாம் . ஏதாகிலும் செய்வார்களேயானால் மிகவும் கொஞ்சமாய் இருக்கும் .\nமரித்தவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் பொறுக்கப்படாத வேதனைகளை அனுபவிக்கிறபோது ,அவர்களுடைய பிள்ளைகளும் உறவு முறையாரும் ஊரார் சிநேகிதரும் அந்த செத்தவர்களுடைய ஆஸ்திகளைச் செலவழித்து திருப்தியாய்ச் சாப்பிட்டு சிலாக்கியமாய் உடுத்தி ஆடிப் பாடிக் கொண்டாடி அவர்களுக்காக யாதொன்றையும் செய்ய மாட்டார்கள் . அதனாலே அவ்வளவு வருத்தப்படுகிற ஆத்துமாக்கள் யாதொரு உதவியின்றி தங்களுக்கு விதித்த உத்தரிப்பெல்லாம் நிறைவேற்ற வேண்டி இருக்கும்\n நீங்களும் உங்களைச் சேர்ந்த ஆத்துமாக்களுக்கு உதவி செய்யாமல் அவர்களை மறந்து போவீர்களோ அவர்களை மறந்து போவீர்களேயானால் அது பெரிய கொடுமை என்று உங்களுக்குத் தோன்றாதோ அவர்களை மறந்து போவீர்களேயானால் அது பெரிய கொடுமை என்று உங்களுக்குத் தோன்றாதோ ஆகையினாலே நீங்கள் செய்கிறதெல்லாம் அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கும்படிக்கு நல்ல கருத்தோடே சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்\nஜீவிய காலம் பலனுள்ள காலமென்றும் அறுப்புக் காலமென்றும் , மகிமை சம்பாவனை பெறுவிக்கும் காலமென்றும் நன்றாய் விசாரித்து இராக்காலமான சாவு வருமுந்தி நீங்கள் எல்லோரும் எவ்வித புண்ணியங்களையும் விரும்பிச் செய்யக் கடவீர்கள்\nநானாவித துன்பங்கள் நிறைந்த சிறைச்சாலைக்குச் சந்தோசமாய்ப் போக சம்மதிப்பாருண்டோ சம்மதிப்பார் இல்லை என்றால் , நீங்கள் எப்படி பற்பல பாவங்களைக் கட்டிக் கொண்டு சகல வேதனைகள் நிறைந்த ஸ்தலமாகிய உத்தரிக்கிற ஸ்தலமாகிய சிறைச்சாலைக்குப் போக சம்மதிக்கிறாற்போல இருக்கிறீர்கள் சம்மதிப்பார் இல்லை என்றால் , நீங்கள் எப்படி பற்பல பாவங்களைக் கட்டிக் கொண்டு சகல வேதனைகள் நிறைந்த ஸ்தலமாகிய உத்தரிக்கிற ஸ்தலமாகிய சிறைச்சாலைக்குப் போக சம்மதிக்கிறாற்போல இருக்கிறீர்கள் இதைப் போல புத்தியீனம் உண்டோ சொல்லுங்கள்\nஇன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்\nசேசுவே எங்கள் பேரில் தயவாய் இரும்\n ஸ்திரீ பூமான்களாகிய உமது அடியார்களுடைய ஆத்துமாக்களின் பேரில் உம்முடைய கிருபையை ஏராளமாய் பொழியப் பண்ணி ,அவர்கள் ஞானஸ்நானம் பெறும்படிக்கு தேவரீர் திருவுளமானீர் என்கிறதினாலே ,நித்திய பேரின்பத்தில் முடியாத சந்தோசத்தை அவர்களுக்குத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் சுவாமி ஆமென்\nஒன்பதாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியை\nஉத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து கோவிலில் ஏதாகிலும் காணிக்கை வைக்கிறது\nஅர்ச் நிக்கோலோ என்கிறவர் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் மிகுந்த பக்தியாய் இருக்கிறவர் . சர்வேசுரனிடத்தில் அவருடைய செபத்தியானமும் ஒறுத்தல் தவமும் வல்லமையாய் இருந்ததினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்கள் தங்களுக்காக வேண்டிக்கொள்ள வேண்டுமென்று கேட்கத்தக்கதாக அவருக்கு அநேகம் முறை காணப்பட்டார்கள் என்று அவரது சரித்திரத்திலே எழுதி இருக்கிறது . ஒரு நாள் அவர் நித்திரை செய்து கொண்டிருந்த போது , சில நாட்களுக்கு முன்னர் இறந்து போன அவரது சிநேகிதரான பெலேகிரீனோ என்னும் சந்நியாசியாருடைய ஆத்துமம் அவரிடத்திலே வந்து தான் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிறதாக அறிவித்து , 'குருவே , என்னோடு கூட வந்து உத்தரிக்கிற ஸ்தலத்திலே ஆத்துமாக்கள் படும் வேதனையை பாரும் ' என்றது . அப்படியே அந்த அற்சிஷ்டவர் அந்த ஆத்துமத்தை பின்தொடர்ந்து போகிறார்போல ஒரு விஸ்தாரமான மைதானத்தில் வந்து சேர்ந்தார் .\nஅந்த மைதானத்தின் எப்பக்கத்திலும் அகோரமாய் எரிந்து வானமட்டும் பாயும் அனல் நிறைந்த ஒரு பெரிய சுவாலையைக் கண்டார். அந்தச் சுவாலையின் நடுவில் எண்ணிக்கையில்லாத ஆத்துமாக்கள் மிகுந்த வருத்தத்தோடே வருகிறதையும் பயங்கரமான அபய சத்தம் இடுகிறதையும் தங்களுக்கு எப்படியாகிலும் உதவி ஒத்தாசை பண்ண வேண்டுமென்று கேட்கிறதையும் கண்டார் . அதைக் கண்டு பயந்து வெருண்டு நடு நடுங்கி நிற்கும் போது அவரைக் கூட்டிக் கொண்டு வந்த அந்த சந்நியாசியாருடைய ஆத்துமம் ' குருவே , இவ்வளவு வருத்தப்படுகிற ஆத்துமாக்களின் பேரில் இரக்கம் இல்லாது இருப்பீரோ அவர்கள் படும் வேதனை மனுஷருடைய புத்திக்கு எட்டாததாய் இருந்தாலும் ,அவர்கள் தங்களுக்கு ஒரு அற்ப உதவியும் வருவிக்கத் திராணி உள்ளவர்கள் அல்ல . நீரோவெனில் அவர்களுக்காக செபங்களையும் திவ்விய பூசைகளையும் தவக்கிரியைகளையும் ஒப்புக் கொடுக்க சம்மதிப்பீரேயானால் அவர்களுக்கு உதவுகிறதுமல்லாமல் உம்முடைய கிருபையால் அநேக ஆத்துமாக்கள் இந்த நிர்பாக்கியமான இடத்தை விட்டு மோட்சத்துக்குப் போகக் கடவார்கள் ' என்று சொல்லி மறைந்து போனது\nஅர்ச் நிக்கோலா என்கிறவர் விழித்தவுடனே எழுந்திருந்து சாஷ்டாங்கமாய் விழுந்து திரளான கண்ணீரைச் சொரிந்து தாம் கண்ட நிர்பாக்கியமான ஆத்துமன்களைக் குறித்து மகா பக்தியோடு செபங்களைச் செய்து சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தார் . விடியற்காலம் சிரேஷ்டரான குருவின் உத்தரவைப் பெற்று அந்த ஆத்துமாக்களுக்கு திவ்விய பூசை செய்து அதோடல்லாமல் , எட்டு நாட்களுக்கு மிகுந்த சுறுசுறுபோடு செபங்களைச் செய்து திவ்விய பூசை ஒப்புக் கொடுத்தார் . எட்டாம் நாளிலே முன் சொன்ன பேலேகிரீனோ என்ற சந்நியாசியாருடைய ஆத்துமம் பிரதாபமுள்ள முகத்தோடு அவருக்குக் காணப்பட்டு தாமும் தம்மோடு அநேகம் ஆத்துமாக்களும் அவரது செப தபம் மற்றும் பூசையினாலே உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளில் இருந்து மீட்டு இரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகிறதாக அறிவித்து நன்றியரிந்த மனத்தொடே சுவாமியாருக்கு ஸ்தோத்திரஞ் சொல்லி மறைந்து போனது\n இப்போது சொன்ன புதுமையினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்களை மீட்டு இரட்சிக்க வேண்டுமென்கிற ஆசை உங்களுக்கு வருகிறது என்பதற்க்குச் சந்தேகமில்லை . ஆனாலும் உங்களுடைய ஆசைகள் நிறைவேறும்படிக்கு அர்ச் நிக்கோலோ வைப் பார்த்து ஆத்துமாக்களுக்காக அதிக சுறுசுறுப்போடு ஜெபதப தான தருமங்களைச் செய்ய வேணும் . அப்படிச் செய்வீர்களானால் உங்களாலே அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு மோட்ச பேரின்பத்தை அடைவார்கள் என்று அறியக் கடவீர்களாக\nமரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . \" விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது \" என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது\n சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும் ​​.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\nசேசுநாதரின் திரு இருதய பக்தி\nதிவ்விய குழந்தை சேசு செபங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அ��்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/27114740/2017296/Periyar-statue-dishonoured-saffron-paint-near-Dindigul.vpf", "date_download": "2020-11-24T01:56:25Z", "digest": "sha1:WDQDZLJZGDDCCKGH44NAN3XQ7CFFHR3J", "length": 7915, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Periyar statue dishonoured saffron paint near Dindigul", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு\nபதிவு: அக்டோபர் 27, 2020 11:47\nதிண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nபெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதால் அப்பகுதியில் குவிந்த பொதுமக்கள்\nதிண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் சமத்துவபுரத்தில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்த பெரியார் சிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவில் காவி சாயத்தை பூசியுள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் அங்கு சென்ற ஒட்டன்சத்திரம் போலீசார், இரவில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு பெரியார் சிலையில் புதிய வர்ணம் பூசியுள்ளனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குற்றவாளிகளை உடனடியாக கைது செய்துவிடுவோம் என போலீசார் உறுதியளிக்கவும் மக்கள் கலைந்து சென்றனர். போலீசாரை கண்டித்து முற்றுகையில் ஈடுபட்ட திமுகவினர், 2015-ம் ஆண்டு சிலையை சேதப்படுத்திய பாஜக நிர்வ���கி சிசிக்குமாரே இப்போதும் சிலையை அவமதித்துள்ளார் என்றும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கூறினர்.\nசிலையை பார்வையிட்ட பழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், கண்டனத்தை பதிவு செய்ததுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.\nPeriyar Statue | பெரியார் சிலை அவமதிப்பு\nதமிழகத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை காங்கிரஸ் கேட்குமா- தினேஷ் குண்டுராவ் பதில்\nசென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு\nபொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களின் சம்பளத்தை குறைப்பதா\nஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம்- தமிழக அரசிதழில் வெளியீடு\nநிவர் புயல் தாக்கத்தால் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம்\nபெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது- எல் முருகன்\nமுடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள் - கே.என்.நேரு சவால்\nபெரியார் சிலையை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- ஓ பன்னீர்செல்வம்\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு- முக ஸ்டாலின் கடும் கண்டனம்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/43520.html", "date_download": "2020-11-24T01:14:42Z", "digest": "sha1:FGHQ2ACEXLVWP5S4EBYIRMNK6M7GWDCF", "length": 8745, "nlines": 91, "source_domain": "www.yarldeepam.com", "title": "தனிமைப்படுத்தலில் இருந்த நபருக்கு கள்ளு விற்பனை செய்தவரால் வந்த வினை..! யாழ்.உரும்பிராயில் மதுபானசாலைக்கு சீல்.. | Yarldeepam News", "raw_content": "\nதனிமைப்படுத்தலில் இருந்த நபருக்கு கள்ளு விற்பனை செய்தவரால் வந்த வினை..\nயாழ்.கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு நேற்று (24/10) கள் விற்று அந்த காசில் உரும்பிராயில் உள்ள மதுபானசாலையில் மதுபானம் வாங்கிய நபரால் குறித்த மதுபான விற்பனை நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொரோனா தலைமைப் படுத்தல் நிலையமான கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி செயற்பட்டுவரும் நிலையில் வெள�� மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு சுயதனிமைப் படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்\nஇந்நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் ஒருவர் கல்வியியற் கல்லூரி சுற்றாடலில் உள்ள ஒருவருடைய தொடர்பை எடுத்து மதில் வழியாக கள்ளு வாங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,\nதேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவருக்கு கள் விற்பனை செய்த பணத்தில் உரும்பிராய் சந்தியில் உள்ள மதுபான நிலையத்தில் மதுசாரம் வாங்க சென்றுள்ளதை ஒத்துக் கொண்டுள்ளார்.\nஇதனடிப்படையில் பொதுச் சுகாதார பரிசோதகரும் பொலிசாரும் இணைந்து கொரோணா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த மதுபான நிலையத்தை மூடியதுடன் அங்கு கடமையாற்றுபவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.\nநியாயமான கட்டணத்தில் உங்களுக்கான இணையத்தளங்களை வடிவமைத்துக் கொள்ளுங்கள் தொடர்புகளுக்கு : 0754353370\nமுகப்புக்கு செல்ல பொய்கைக்கு செல்ல\nகிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளி.. மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளும் நாளை பூட்டப்படுகிறது..\n17 வயது மாணவனை துப்பாக்கியால் சுட்ட வைத்தியர்\nஅடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nகொழும்பில் திடீரென சுகயீனமடைந்த கர்ப்பிணி பெண் மரணம்\nபுட்டு சர்ச்சையில் சிக்கிய பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்\nஇன்று மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பம் – அனைவருக்குமான முக்கிய தகவல்\nஉங்களுக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் தெரியுமா\nபெட்ரூமில் சடலமாக கிடந்த லொஸ்லியா அப்பாவின் வீடியோவால் ஏற்பட்ட குழப்பம்\nஎது செய்தாலும் முடி உதிர்வு குறைய வில்லையா\nஅடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க...\nகிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளி.. மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளும் நாளை பூட்டப்படுகிறது..\nஉங்களுக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் தெரியுமா திருமண ரேகையில் ஒளிந்திருக்கும் எதிர்கால ரகசியங்கள்\n17 வயது மாணவனை துப்பாக்கியால் சுட்ட வைத்தியர்\nஅடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க ��ோகும் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\nகொழும்பில் திடீரென சுகயீனமடைந்த கர்ப்பிணி பெண் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Ashok-Selvan-Niharika-Starrer-Production-No7-bankrolled-by-Kenanya-Films", "date_download": "2020-11-24T01:09:02Z", "digest": "sha1:MKQQNGCOJ5KDIPFB5VIBUZKPUS63WODI", "length": 18063, "nlines": 274, "source_domain": "chennaipatrika.com", "title": "அசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் 7 வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம் ! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n அரை டிக்கெட்டில் முழு படம்\nசிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ படத்தில் ரப்பர்...\n அரை டிக்கெட்டில் முழு படம்\nசிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ படத்தில் ரப்பர்...\nரவுடி பேபியின் அசத்தலான சாதனை\nவாழ்நாள் திரைப்படமான அமேசானின் சூரரைப் போற்று...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n'க்ரையிங் அவுட்' பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச...\nஆதிக்க வர்க்கம் படம் போட்டோ ஷூட்\nகாவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில்...\nநடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில்...\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும்...\nசிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசையின் மூலம்...\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, பேரறிவாளனை விடுதலை...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\n‘பிக்பாஸ்’ அனுபவம் எப்படி இருந்தது\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு...\nமலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் 7 வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம் \nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் 7 வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம் \nDramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு பகுதியாகவே இருந்து ��ருகிறது. அதுவும் தமிழில் இந்த வார்த்தை வரும் முன்பாகவே அந்த வகையில் படங்கள் வந்திருக்கிறது. நாம் மிக அற்புதமான குடும்ப படங்களை ஏராளமாக தந்திருக்கிறோம். உறவுகளின் சிக்கல்களை, மேன்மையை, உணர்வுபூர்வமாக, நகைச்சுவை கலந்து சொன்ன கதைகள் இங்கு ஏராளம். அந்த வகையில் கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் J.செல்வகுமார் நகைச்சுவை பொங்கும் உணர்வுபூர்வமான குடும்ப காமெடி டிராமாவை தனது அடுத்த தயாரிப்பாக தயாரிக்கவுள்ளார். தற்போதைக்கு தலைப்பிடப்படாத “தயாரிப்பு எண் 7 “( Production no 7) ஆகிய இந்த படத்தில் அசோக்செல்வன், நிஹாரிகா நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்வாதினி தனது அறிமுக இயக்கமாக இப்படத்தை இயக்குகிறார். இன்று இப்படத்தின் துவக்கம் இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் பாடல் வேலைகளை துவக்கியதன் மூலம் இனிதே ஆரம்பித்தது.\nகெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் J.செல்வகுமார் கூறியதாவது....\nஎங்களின் கெனன்யா ஃப்லிம்ஸ் சார்பில் எப்போதும் புதிய இளம் திறமைகளை அறிமுகம் செய்வதிலும் உலகமெங்கும் இருக்கும் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படியான வித்தியாசமான கதைகளை தயாரிப்பதையும் முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறோம். நான் எப்போதும் பாலிவுட்டில் Rajshri Productions நிறுவனம் தொடர்ந்து தயாரிக்கும் பெரும் வெற்றி தரும் குடும்ப டிராமாக்களை வியந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் தயாரித்த “ஹம் ஆஃப் கே ஹெய்ன் கோன்”, “ஹம் சாத் சாத் ஹெய்ன்” போன்ற படங்கள் என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த வகையில் அதே போன்று குடும்ப உணர்வுகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கதையை தேடியபோது இயக்குநர் ஸ்வாதினி அப்படியான ஒரு அட்டகாசமான திரைக்கதையுடன் என்னை அணுகினார். அதுமட்டுமல்லாமல் அவர் மேலும் ஒரு வருட காலம் தனது திரைக்கதையில் வேலை செய்து, குடும்ப உணர்வுகள் பொங்க, காதல், காமெடி சரிவிகிதத்தில் இருப்பது மாதிரி திரைக்கதையை மெருகேற்றினார். அவரது கடும் உழைப்பு என்னை ஈர்த்தது. “ஓ மை கடவுளே” மூலம் வெற்றியின் உச்சத்தை தொட்டிருக்கும் அசோக்செல்வனுடன் மீண்டும் இணைவது எங்கள் நிறுவனத்திற்கு பெரும் பலம். அற்புதமான திறமை கொண்ட, உணர்வுகளை எளிதில் திரையில் காட்டும் நடிகை நிஹாரிகா படத்தில் இணைந்திருப்பது மேலும் மகிழ்ச்சி. இன்று இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மேற்பார்வையில் பாடல் வேலைகளை துவக்கி, படத்தை ஆரம்பித்துள்ளோம். தற்போதைய சூழல் முழுக்க சமநிலையை அடைந்த பின் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகான ஐந்தாவது மாதத்தில், படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nபடத்தில் மேலும் பணிபுரியவுள்ள நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் இசையமைப்பாளராக லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளராக AR சூர்யா, படத்தொகுப்பாளராக ரிச்சர்ட் கெவின் பணிபுரிகின்றனர்.\nநியூஸ் 7 தமிழின் \"கேள்வி நேரம்\" நிகழ்ச்சி\nசென்னை இளைஞர்கள் உருவாக்கத்தில் வைரலாகும் \"மிட்டி\" இந்தி...\nஇந்தியா பாகிஸ்தான் எல்லையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட mitti (மிட்டி) இந்தி குறும்படம்,...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திகில்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திகில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/07/blog-post_14.html", "date_download": "2020-11-24T00:48:34Z", "digest": "sha1:Y5ECV2CFY4XSB45ARRVYQXQPGKF3VMIR", "length": 32672, "nlines": 325, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை", "raw_content": "\n18. இராமானுசன் அடிப் பூமன்னவே - வண்டு\n எஸ்ராமகிருஷ்ண சாரு நிவேதித ஜெயமோக இத்யாதிகளை நாம் ஏன் தொடர்ந்து படிக்கிறோம்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை\nகுடியரசுத் தலைவர் திரு. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் FeTNA தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவினைத் துவக்கி வைத்து ஆற்றிய உரை\nவட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் ஆண்டுவிழாவில் தமிழர்கள் மட்டுமின்றி எல்லா இந்தியர்களையும் தொடர்புகொள்வதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன்.\nஅதுவும் தமிழ்நாட்டு பள்ளி பிள்ளைகளுக்காக உலகப் புகழ்பெற்ற ப்ரொபஸர் டேவிட் கோல்ட்ஸ்டெயினுடைய மெக்கானிக்கல் யுனிவர்ஸ் அன்ட் பியான்ட் என்ற அறிவியல் சொற்பொழிவை தமிழாக்கம் செய்யும் முயற்சியை இந்த தருணத்தில் துவக்கி வைப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.\nஇன்று நீங்கள் வாழ்ந்துவரும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவின் சுதந்திர தினம். இந்த சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.\nஏறக்குறைய 2000 தமிழர்கள் இங்கு குழுமியுள்ளீர்கள். உங்களிடம் இந்த தருணத்தில் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லாரும் அமெரிக்காவில் சென்று பணியாற்றி வருகிறீர்கள். அதைப்போல நான் சயின்டிஸ்ட்டாக இந்தியாவில் பணியாற்றி வந்தேன். பிறகு அண்ணா யுனிவர்ஸிட்டியில் புரொபஸராக பணியாற்றினேன். அங்கு ஏராளமான மாணவர்களை சந்தித்து உரையாற்றுவேன். ஒரு வாரத்தில் பத்து வகுப்புகள் எடுத்து வந்தேன். பிறகு என்னை பிரஸிடென்ட் ஆக நாமினேட் செய்தார்கள். இந்த பிரஸிடென்ட் ஆகும் வைபவத்தை கோ-ஆர்டினேட் செய்ய ஒரு மந்திரியை நியமித்தார்கள். நான் சென்னையில் இருக்கும்போது அந்த மினிஸ்டர் டெல்லியிலிருந்து போன் செய்து சொன்னார் \"கலாம்ஜி உங்கள் preference என்ன எந்த நல்ல நேரத்தில் இந்த நல்ல காரியத்தை செய்ய உத்தேசித்துள்ளீர்கள். உங்கள் astrologer யாரையாவது contact செய்கிறீர்களா எந்த நல்ல நேரத்தில் இந்த நல்ல காரியத்தை செய்ய உத்தேசித்துள்ளீர்கள். உங்கள் astrologer யாரையாவது contact செய்கிறீர்களா\" என்று கேட்டார். நான் சொன்னேன் \"பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் பிடிக்கிறது. அவ்வாறு சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றுகிறது. அவ்வாறு சூரியனைச் சுற்றிவர அதற்கு 365 நாள் பிடிக்கிறது. அதுபோல சூரியன் கேலக்ஸியைச் சுற்றுகிறது. ஆகவே time என்பது இந்த நடைமுறையை குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அவ்வாறு இந்த இரணடு நிகழ்ச்சியும் நடைபெறும் வரை எனக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. டைம் ஒரு astronomical நிகழ்ச்சியே தவிர astrological நிகழ்ச்சி இல்லை என்றேன்.\" அந்த அமைச்சருக்கு ரொம்ப ச்ந்தோஷம். இதை பத்திரிக்கை நியூஸாக கூட கொடுத்துவிட்டார். இவ்வாறாக நான் ஜூலை 25ம் தேதி 2002ம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன்.\nஆகவே பூமி சூரியனை சுற்றுவது போல சூரியன் கேலக்ஸியை சுற்றி வருகிறது. அதற்கு 250 மில்லியன் வருடங்கள் ஆகிறது. இது போன்ற இயற்கை நிகழ்வுகளை எல்லாம் அறிய முயற்சிகள் தொடர்ந்து வருகின்றது. முதலில் நியூட்டன் புவியீர்ப்பு சக்தி மற்றும் laws of motion என்ற தத்துவங்களைச் சொன்னார். பிறகு வந்த மாக்ஸ்வெல் electro magnetic theory கொடுத்தார். அதன் பிறகு வந்த சுப்ரமணியம் சந்திரசேகர், \"சந்திரசேகர் ல��மிட்\" என்று சொல்லப்படுகிற தனது தத்துவத்தை உப்யோகப்படுத்தி நட்சத்திரங்களின் life எத்தனை நாள் என்று கண்டுபிடித்தார். அவர் கருத்துப்படி நமது சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் ஒளிரும். ஏறக்க்குறைய சமகாலத்தவரான ஐன்ஸ்டீன் தனது ரிலேடிவிடி தியரி கொடுத்தார். அதன் பிறகு ஸ்டீபன் ஹாக்கிங் அவருடைய 'காலம் ஒரு சுருக்கமான சரித்திரம்' என்ற தத்துவ புத்தகத்தின் மூலமாக இந்த கருத்துகளை அனைத்தையும் ஒன்றிணைத்து கேலக்ஸிகள் இயங்குவதை விளக்கிச் சொல்ல முயன்றார். அவர் கடைசியாக தம்முடைய தியரியில் இறைவனுக்கு ஒரு உருவம் கொடுத்து யூனிஃபைட் தியரி உருவாக்க முயற்சித்தார். இது ஒரு பெரிய துறை. இதை அறிவதின் மூலம் உலகம் எப்படி உருவானது என்றும், நாம் ஏன் பிறந்தோம் எப்படி பிறந்தோம் எப்படி வாழ்வோம் என்பதை அறிய வாய்ப்பு உள்ளது.\nஇந்த நேரத்தில் ஜனக மகாராஜாவின் அவையில் இருந்த அஷ்டவக்ரா சொன்னது - அஷ்டவக்ரா ஒரு பெரிய ஞானி - என் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார் \"I am the universe and universe is my conciousness\" என்றார். நான் நினைக்கிறேன் இந்த தத்துவத்தை சேர்த்து முயற்சி செய்தால் ஒரு நல்ல யூனிஃபைட் தியரி உருவாகுமோ என்ற கருத்து என் மனதில் உருவெடுத்துள்ளது.\nநான் கடந்த சில ஆண்டுகளில் ஏறக்குறைய 2,00,000 பள்ளிக்கூட குழந்தைகளைச் சந்தித்தேன். அது போல சில மாதங்களுக்கு முன் மேகாலயா சென்றபோது அங்கு ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி என்னைக் கேட்டாள் நான் கடவுளில் நம்பிக்கை கொண்டிருக்கிறேனா என்று. நான் மாணவர்களை சந்தித்த இடம் ஒரு open air theatre. நான் மேலே வானத்தைப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. நான் சொன்னேன் \"பூமி சூரியனைச் சுற்றுகிறது. சூரியன் கேலக்ஸியை சுற்றுகிறது. நாமிருக்கும் இந்த கேலக்ஸி யுனிவர்ஸில் ஒரு சின்ன கேலக்ஸி. நீங்கள் இரவில் இதைப் பார்க்கலாம். இதைப்போல ஏராளமான கேலக்ஸிகள் உள்ளன. நம்முடைய கேலக்ஸியிலும் நமது சூரியன் ஒரு சின்ன நட்சத்திரம். இதைவிட பெரிய பெரிய ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. நம்முடைய நட்சத்திரமான சூரியனிலும் ஒன்பது கோள்கள் உள்ளன. அதில் செவ்வாயையும் வியாழனையும் ஒப்பிட்டு பார்த்தால் பூமி ஒரு insignificant planet. நாம் மேலே பார்த்தால் ஆயிரமாயிரமாக தெரியும் அந்த நட்சத்திரங்களை பார் - இதையெல்லாம் ஒரு creator தான் create செய்யமுடியும். ���னவே நான் ஆண்டவனை நம்புகிறேன்\", என்றேன்.\nஇவ்வாறாக insignificant ஆக உள்ள இந்த பூமியிலும் 6 பில்லியன் மக்கள் உள்ளார்கள். நாம் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்வை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை எப்படி செய்ய முடியும். இதை நினைக்கும்போது எனக்கு அவ்வையார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.\nஅந்த அற்புதமான பாடலை எந்து நண்பர் திரு. செல்வமூர்த்தியுடன் - நண்பர் செல்வமூர்த்தி ஒரு பெரிய விஞ்ஞானி - அவருடன் சேர்ந்து உங்களுக்கு பாடிக் காட்ட விரும்புகிறேன்.\nஅரிது அரிது மானிடராதல் அரிது\nஅதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல்\nகூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தாலும்\nஞானமும் கல்வியும் நயத்தல் அரிது\nஞானமும் கல்வியும் நயத்த காலையும்\nதானமும் தவமும் தான் செய்தல் அரிது\nதானமும் தவமும் தான் செய்தக் காலையில்\nஇந்தப் பாடல் நன்றாக இருந்ததா\nஇந்தத் தருணத்தில் என் மனதில் அந்த மகா மனிதர் வள்ளுவர் நினைவுக்கு வருகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவரது அற்புதமான நூலில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு குறள். அந்தக் குறள்:\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nநான் சமீபத்தில் சென்னையில் அருங்காட்சியகத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டேன். அங்கு என்னுடைய இரண்டு ஆசைகளை சொன்னேன். அதை உங்களுக்கும் சொல்கிறேன்.\nஅந்த ஆசைகளில் ஒன்று திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் ஓலைச்சுவடியை காணவேண்டும் என்று. அது முடியுமா என் நண்பர்கள் பலர் அது சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். அவ்வோலைச் சுவடிகள் கால வெள்ளத்திலே கரைந்து காற்றிலே கலந்திருக்கும் என்கிறார்கள். அது உண்மையா என் நண்பர்கள் பலர் அது சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். அவ்வோலைச் சுவடிகள் கால வெள்ளத்திலே கரைந்து காற்றிலே கலந்திருக்கும் என்கிறார்கள். அது உண்மையா இதுவா உண்மை நிலை நான் உங்களைக் கேட்கிறேன். எனக்கு என்னவோ தோன்றுகிறது அந்த original இந்தியாவில் எங்காவது கிடைக்கும் என்று. அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nஇரண்டாவதாக, அந்த கவிஞன், திருக்குறளில் எங்குமே தான் யார் என்ன குலம் என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மனிதனை பிளவுபடுத்தும் மதத்தையோ, நாட்டையோ அல்லது இனத்தையோ குறித்துப் பாடவில்லை. அவ��் எல்லாக் குறளும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துமாறு பாடினார்.\nஇந்த மனிதனில் அறிவு ஒளியைப் பாருங்கள். அவன் எந்த சூழ்நிலையில் திருக்குறளை எழுதினான் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தான் இந்தக் காலத்தில் மனித சமூகம் பல சச்சரவுகளில், பல பிளவுகளில் வாழ்வதை காணும்போது வள்ளுவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி மிக முக்கியம். இந்த ஆராய்ச்சியால் நம் நாட்டில், ஏன், இந்த உலகில் ஒற்றுமையை கொண்டுவர முடியும் - என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது பெரும்பணிதானே இந்தியாவில் உள்ள சிந்தனையாளர்களும், அமெரிக்காவில் உள்ள உங்களைப் போன்ற தமிழ் சங்கத்தினரும் சேர்ந்து இந்த முயற்சியை செய்ய வேண்டும்.\n உங்களில் பலர் சிறு சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பீர்கள். சிலர் நகரத்தின் அருகிலுள்ள கிராமங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். நம் நாடு முன்னேற்றமடைந்து வளமான நாடாக மாறவேண்டும் என்றால் இந்த கிராமங்கள் செழிப்படைய வேண்டும். அதற்கு ஒரு முயற்சியாக PURA (Providing Urban facilities in Rural Areas) என்ற திட்டம் உருவாகியுள்ளது. புரொபஸர் இந்திரேசன் - அவர் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் - I.I.T Director ஆக இருந்தவர். அவருடன் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த திட்டத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அத்திட்டத்தின்படி கிராமங்களை செழிப்படையச் செய்ய அங்கு நல்ல connecitivity கொடுக்க வேண்டும். முதலில் நல்ல சாலைகள் அமைக்க வேண்டும். அதில் போக்குவரத்துக்கென பஸ்களும், கல்விக்கென பள்ளிக்கூடங்களும், வைத்தியத்திற்கென மருத்துவமனைகளும் அமைத்து physical connectivity கொடுக்க வேண்டும். அதன்பிறகு Electronic connectivity கொடுக்கவேண்டும். அதாவது டெலிபோன், இண்டர்நெட் வசதிகள் கொடுக்கவேண்டும். இதன் மூலம் டெலிமெடிஸின், டெலி எஜுகேஷன், இ-கவர்னென்ஸ் போன்ற வசதிகள் ஏற்படும். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் knowledge connectivity (அறிவு இணைப்பு) அளிக்க வேண்டும். அதாவது தொழிற்கல்வி வசதிகள் மற்றும் virtual classroom வசதிகள் செய்யவேண்டும். இவை அனைத்தும் கொடுத்தால் கிராமங்கள் செழிப்படையும். கிராமங்கள் செழிப்படைந்தால் மாநிலங்கள் செழிப்படையும். மாநிலங்கள் செழிப்படைந்தால் நம் நாடு வளமான நாடாகும். நாடுகள் செழிப்படைந்தால் உலகம் செழிப்படையும்.\nஇந்த முயற்சியில் நீங்களும் பங்காற்றலாம். ஒரு வளமான வலிமைய��ன பாரதத்தை நாமெல்லாம் ஒன்றுசேர்ந்து உருவாக்க வேண்டும்.\nஇளம் உள்ளங்களில் பொறி ஏற்றுவோம்\nஇந்த நேரத்தில் எனக்கு நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதை நண்பர் செல்வமூர்த்தி இங்கு உங்களுக்கு பாடிக் காட்டுவார்.\nஇள உள்ளங்கள் பொறி ஏற்றியே\nஇள உள்ளங்கள் பொறி ஏற்றியே\nஎங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே\nசிறு லட்சியந் தனில் சிந்தனை\nவீணாவதை மாபெரும் குற்ற மென்போம்\nஇள உள்ளங்கள் பொறி ஏற்றியே\nநம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்\nஇள உள்ளங்கள் பொறி ஏற்றியே\nஎனக்கு உங்களை எல்லாம் பார்த்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி பிறக்கிறது. நீங்கள் எல்லோரும் நன்றாக உழைத்து வாழ்வில் வெற்றியடைய இறைவன் உங்களுக்கு எல்லாம் அருள் கொடுப்பானாகுக. இப்போது உங்களில் ஒருசிலர் 8 அல்லது 4 பேர் தமிழிலேயே கேள்வி கேட்டால் நான் பதில் தர தயாராக இருக்கிறேன்.\nஉங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.\nஇது குடியரசுத் தலைவரின் இணையப் பக்கத்திலிருந்து யூனிகோடுக்கு மாற்றப்பட்டுள்ளது.\n\"எந்தக்காலத்துக்கும் பொருந்தும் திருக்குறள்\" என்ற இந்திய மக்களின் இதயம் நீங்கா மகான் திரு.கலாம் உரையும் \"எந்தக்காலத்துக்கும் பொருந்தும்\". இது முழுக்க முழுக்க உண்மை. ஒரு அருமையான பணியைச் செய்த நண்பர் அவர்களுக்கு என் புரட்சிகரமான பாராட்டுக்கள்\nபாசத்துடன் - சென்னை நவின், கலிபோர்னியா (அமெரிக்கா)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஸ்டார் நியூஸும், ஊடகங்களில் அன்னிய நாட்டவர் முதலீடும்\nபுலிநகக் கொன்றை மற்றும் இதர பல\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை\nஆசிரியர், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/4296/", "date_download": "2020-11-24T00:55:07Z", "digest": "sha1:LTFLWQPOCLS77QRAWGCKSZIWMDGQYDG5", "length": 2813, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "தமிழகத்தின் இன்றைய கடலோர வானிலை (19/06/2018) | Inmathi", "raw_content": "\nதமிழகத்தின் இன்றைய கடலோர வானிலை (19/06/2018)\nகாற்றின் வேகம் : தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டருக்கும் அதிகமாகவே இருக்கும்\nகடல் அலை : கன்னியாகுமரியில் 5 அடி முதல் 6 அடி உயரத்திலும், ராமநாதபுரம், சென்னை, கடலூர், நாகை, உள்ளிட்ட கடலோ��� பகுதிகளில் 3அடி முதல் 4 அடி உயரத்திலும் கடல் அலைகள் எழும்பக்கூடும்.\nகடல் நீரோட்டம் : சென்னையில் மணிக்கு 1.4 கி.மீட்டர் வேகத்தில் தெற்கு நோக்கியும், நாகையில் 1.2 கி.மீட்டர் வேகத்தில் தென்கிழக்கு நோக்கியும், ராமநாதபரத்தில் 0.6 கிலோ.மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கியும், குமரியில் 0.3கி.மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கியும் இருக்கும்.\nகடல்மட்ட வெப்ப நிலை : 28 முதல் 30 டிகிரி செல்ஸியஸாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T02:22:05Z", "digest": "sha1:3X76URHY6XY7HSWMZSN6AMHELQZWPW3A", "length": 6602, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல் பேச்சு:விலங்குகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிலங்குகள் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஆங்கில விக்கியில் உள்ளது போன்று ஒரே நிற உள்ள பட்டைகள் இடலாம்.\nதொடர்புடைய வலைவாசல்கள் விரைவில் பல இருக்காது என்ற படியால், பல்வேறு வகையாக விலங்குகளின் பகுப்புகளுக்கு இணைப்பு தரலாம்.\nநற்கீரன், மேம்படுத்தத் துவங்கியதற்கு நன்றி. நிறங்களைச் சரி செய்கிறேன். --சிவக்குமார் \\பேச்சு 14:58, 1 ஜனவரி 2009 (UTC)\nஏன் தலைப்பு வலைவாசல் பேச்ச (பேச்சு) என இருக்கிறது\nஇங்கே 'Animals Portal' என்ற பகுப்பு தேவையா நீக்கிவிடலாமா\nஅதனை நீக்கியிருக்கிறேன். நன்றி சிவகோசரன்.--Kanags \\உரையாடுக 05:19, 20 சனவரி 2011 (UTC)\nநன்றி. இது இவ்வலைவாசலில் உள்ள மேலும் சில கட்டுரைகளில் உள்ளது. தேவையற்றவற்றை நீக்கிவிடலாம். --சிவகோசரன் 07:27, 21 சனவரி 2011 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2013, 06:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=602876", "date_download": "2020-11-24T01:44:58Z", "digest": "sha1:7QRPLKZMCNTJSKNQ5ONP5Q6HCT5BTUKT", "length": 6800, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nடெல்லி: மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளது. சமூக நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் லால்ஜி என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.\nமத்திய பிரதேசம் ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nநவம்பர்-24: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.64-க்கும், டீசல் விலை ரூ.76.88-க்கும் விற்பனை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,401,405 பேர் பலி\nநிவர் புயல் எதிரொலி: நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு\nசென்னையில் பல இடங்களில் பலத்த மழை\nஇளவரசி ரூ.10 கோடி நீதிமன்றத்தில் செலுத்தினார்\nமும்பையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வீட்டை இடித்த வழக்கில் நவ. 26-ம் தேதி தீர்ப்பு\n7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் பழனிசாமி\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் பாதுகாப்பு இல்லாத பதாகைகளை அகற்ற உத்தரவு: முதல்வர் நாராயணசாமி\nசென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம்\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்று���்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/history/nazca-lines-geoglyph-discovered-cat/", "date_download": "2020-11-24T00:58:58Z", "digest": "sha1:UYIRKFBPHWPNVEFP3IEJGVWFXO7BVKPC", "length": 21890, "nlines": 192, "source_domain": "www.neotamil.com", "title": "120 அடி நீள பூனை வடிவில் 2000 ஆண்டு பழமையான நாஸ்கா கோடுகள்... பெரு நாட்டில் மேலும் ஒரு ஆச்சரியம்!", "raw_content": "\nபூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்\nசுற்றுவதை ஒருவேளை நிறுத்தி விட்டால் யாரும் உயிர் வாழ முடியாது\nவிண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்க மின்சாரம் எப்படி பெறப்படுகிறது\nவிண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மைய வீரர்கள் சோலார் பேனல் தொகுதிகளை கொண்டு தான் மின்சாரத்தை உருவாக்கி பயன்படுத்துகிறார்கள்\nநீல நிறத்தில் பாயும் எரிமலை குழம்பு… அதிசயிக்க வைக்கும் காரணம் இதுதான்\nKawah Ijen எரிமலையிலிருந்து வெளிவரும் லாவாவின் நீல நிறத்திற்கு காரணம் சல்பர் தான்\n10 லட்சம் டன் அணு உலை கழிவு தண்ணீரை கடலில் திறந்து விட இருக்கும் ஜப்பான்… பல நாடுகளையும் அச்சுறுத்தும் பாதிப்புகள்\nஜப்பானின் அரசாங்கம், ஃபுகுஷிமா டாயிச்சி (Fukushima Daiichi) அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட அசுத்தமான கதிரியக்க நீரை கடலுக்குள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் ஜப்பானிய ஊடகமான Kyodo -வில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவை...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோ��்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில், 2020-ம்...\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இவை தான்\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விலையுயர்ந்த போன்களை...\nHome வரலாறு 120 அடி நீள பூனை வடிவில் 2000 ஆண்டு பழமையான நாஸ்கா கோடுகள்... பெரு நாட்டில்...\n120 அடி நீள பூனை வடிவில் 2000 ஆண்டு பழமையான நாஸ்கா கோடுகள்… பெரு நாட்டில் மேலும் ஒரு ஆச்சரியம்\nபெருவில் அமைந்துள்ள நாஸ்கா பாலைவன பகுதியில், 37 மீட்டர் (120 அடி) நீளம் கொண்ட 2,000 ஆண்டு பழமை வாய்ந்த, மிகப்பெரிய பூனையின் வடிவிலான கோடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nநாஸ்கா பாலைவனத்தில் அமைந்துள்ள இந்த ராட்சஸ பூனை வடிவ கோடுகளானது, காதுகள் மேலோங்கி, அகன்ற வயிறுடன், வால் நீட்டப்பட்டு உள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம் ஆயிரமாண்டுகளுக்கு பிறகு இந்த கோடுகளின் மீது தற்போது சூரிய ஒளி படுகிறது. இது பெருவில் அமைந்துள்ள பிரபலமான நாஸ்கா பாலைவனத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஜியோகிளிஃப் (Geoglyph) ஆகும்.\n‘தற்போது, நாங்கள் கண்டுபிடித்துள்ள பூனையின் வடிவம் தொடர்பான புள்ளிவிவரங்கள் மிகவும் வியக்கத்தக்கது. இதுபோன்று, இனி வரும் காலத்தில் இன்னும் பல உருவங்கள் மற்றும் பழமையான வடிவமைப்புகளை கண்டுபிடிப்பதற்கான முன்னோடியாக இது திகழும்’ என்கிறார் பெருவின் நாஸ்கா கோடுகளின் தலைமை தொல்பொருள் ஆய்வாளர் ஜானி இஸ்லா (Johnny Isla).\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழியாத நாஸ்கா பாலைவன கோடுகள்\nநாஸ்கா பாலைவனத்தின் மண்ணில் மிகப்பெரிய வரைபடங்கள் நாஸ்கா கோடுகள் இருக்கின்றனர். இவை பெரும்பாலும் கி.மு 500 மற்றும் கி.பி 500 க்கு இடையில் நாஸ்கா கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்ட என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநாஸ்கா பாலைவனத்தின் சிவப்பு-பழுப்பு நிற கூழாங்கற்களுக்கு அடியில் மஞ்சள் சாம்பல் நிற மண் அமைந்துள்ளது. இதன் மேல் பகுதி அகற்றப்படும் போது, இதற்கு அடியில் உள்ள மண் ஒரு இலகுவான நிறத்தை வெளிப்படுத்துகிறது.\nபழைய பராக்காஸ் கலாசாரத்தில் உருவாக்கப்பட்ட நாஸ்கா கோடுகள்\nநாஸ்கா பாலைவனத்தில் காணப்படும், இந்த பூனையின் படிவமானது கிமு 200-100 க்கு இடையில் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். குறிப்பிட்ட பூனையின், இப்பகுதியில் காணப்படும் மற்ற படிவங்களை விட பழைமையானதாக கருதப்படுகிறது.\nஇவை தோராயமாக கிமு 200-100 க்கு இடையில் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். அதாவது இது பராக்காஸ் காலத்தின் பிற்பகுதியாகும். கிமு 100 இல் நாஸ்கா கலாச்சாரம் தொடங்கியதால், இந்த பூனையானது உருவாவதில் பழைய பராக்காஸ் கலாச்சாரம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுவதாக ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த சூழலில் சமீபத்திய ஆய்வுகள் இது தொடர்பில் எங்களுக்கு சில துப்புகளைக் கொடுத்துள்ளன. இது தொடர்பாக பெரு நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்த பூனையின் கண்டுபிடிப்பானது மாறுபட்ட கலாச்சார மரபுகளை மீண்டும் நமக்கு கண் முன் கொண்டு வருகின்றது என்று குறிப்பிட்டிருந்தது.\nநாஸ்கா கோடுகள் கடவுளை வழிபட குறிக்கப்பட்டவையா\nபெரிய சின்னங்கள் தெய்வங்களை வழிபடுவதற்காக குறிக்கப்பட்டவையா\nநாஸ்கா பாலைவன பகுதியில் கண்டறியப்பட்ட, இந்த குறிப்பிட்ட பூனையின் ஜியோகிளிஃப் (Geoglyph) கிமு 200-100 க்கு இடையில் உருவாக்கப்பட்டவை. ஜியோகிளிஃப் (Geoglyph) என்பது பெரிய வடிவமைப்பு அதாவது 4 மீட்டருக்கு மேல் இருக்கும் சில உருவங்களின் செதுக்கல் ஆகும்.\nபொதுவாக இந்த படிவங்கள் கிளாஸ்டிக் பாறைகள் அல்லது கல், கல் துண்டுகள், சரளை அல்லது பூமி போன்ற நிலப்பரப்பின் நீடித்த கூறுகளால் உருவாக்கப்பட்டது. இந்த பெரிய சின்னங்கள் ஏன் பாலைவனத்தில் பதிக்கப்பட்டன என்பது பற்றி முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், அவை பயணக் குறிப்பான்களாக இருக்கலாம் அல்லது வானத்தில் உள்ள தெய்வங்களை வழிபடுவதற்காக குறிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nபுதிய தொழில்நுட்பங்கள் மூலம் கண்டுபிடிப்பு\nபுதிய தொழில்நுட்ப கருவிகளைக் கொண்ட சமீபத்திய ஆண்டுகளில், ஆராய்ச்சியாளர்களால் இந்த கண்டுபிடிப்பானது வெற்றியடைந்துள்ளது. ஏனெனில், பூனையின் வடிவமானது செங்குத்தான சாய்வில் அமைந்திர���ப்பதால், இது இப்போது கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால், பிற்காலத்தில் இயற்கையாகவே அழிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஇப்போது, கவனமாக சுத்தம் செய்யப்பட்ட 2,000 ஆண்டுகள் பழமையான பூனையின் படிவத்தில் சூரியனின் ஒளியானது மீண்டும் பட்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக ஆராச்சியாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.\nநாஸ்கா கோடுகளை எதற்காக வரைந்திருப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleகொரோனாவால் சுற்றுலா வீழ்ச்சி… நன்றாக இருந்த சொகுசு கப்பல்கள் விற்கப்பட்டு, உடைக்கப்படும் படங்கள்\nNext articleஎறும்புகளுக்கு காதுகள் உள்ளனவா எறும்புகள் பற்றி உங்களுக்கு தெரியாத 10 தகவல்கள்\nஉங்கள் வீடுகளில் சிலந்திகள் வராமல் தடுக்க 9 எளிய வழிகள்…\nசிலந்திகள் உங்கள் வீட்டை குப்பையாக்கும் ஒரு பூச்சியினம். அது வீடு முழுக்க கூடுகளை கட்டுகிறது. இதனால், வீடு அசுத்தமாகும். இது சில நேரங்களில் உங்களை கடிக்கவும் செய்யும். இதில், சில சிலந்திகள் விஷத்தன்மை...\nகுங்ஃபூ மன்னன் புரூஸ் லீ கூறிய 20 பொன்மொழிகள்\nசைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கும், மனதுக்கும் கிடைக்கும் 20 சிறந்த நன்மைகள்\nகூட்டு முயற்சிக்கு எடுத்துக்காட்டான தேனீக்கள் பற்றி சுவாரஸ்யமான 10 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/non-tamil-engineers-in-tangedco-should-learn-tamil-minister-thangamani/", "date_download": "2020-11-24T01:00:26Z", "digest": "sha1:PGBKMXNBFUX4XEUUZYG4JKRR2IZHZMPK", "length": 14008, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழரல்லாத மின் வாரிய பொறியாளர்கள் தமிழ் கற்க வேண்டும் : அமைச்சர் தங்கமணி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழரல்லாத மின் வார��ய பொறியாளர்கள் தமிழ் கற்க வேண்டும் : அமைச்சர் தங்கமணி\nதமிழரல்லாத மின் வாரிய பொறியாளர்கள் தமிழ் கற்க வேண்டும் : அமைச்சர் தங்கமணி\nமின் வாரியத்தில் பணியாற்றும் வேற்று மாநில பொறியாளர்கள் தமிழைக் கற்க வேண்டும் என மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nதமிழக மின் வாரியத்தில் சமீபத்தில் மின்சாரம் மற்றும் கட்டுமான பிரிவுகளில் 325 துணை பொறியாளர்கள் நியமிக்கபட்டுளனர். இந்த பணிக்காக மொத்தம் 1.4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பணி அளிக்கப்பட்டுள்ளவர்களில் 38 பேர் ஆந்திரப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா,கர்நாடகா மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.\nஇவ்வாறு வெளி மாநிலங்களை சேர்நோருக்கு பணி அளிப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான பொறியாளர் பட்டதாரிகள் வேலை இன்றி திண்டாடும் போது இவ்வாறு வேற்று மாநிலத்தவருக்குப் பணி புரிய வாய்ப்பு அளித்ததற்கு திமுக தொழிற்சங்க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தற்போது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழக மின் வாரியத்தில் பணி புரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகத்தில் பணி புரிய விரும்பி வந்துள்ளனர். இவர்கள் இன்னும் இரு வருடத்துக்குள் தமிழ் மொழியை கற்க வேண்டும். இல்லையெனில் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.\nடாஸ்மாக் புத்தாண்டு விற்பனையாக ரூ.250 கோடி இலக்கு கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு நிலம் அளிக்க முன்வந்த தமிழக அரசு தமிழகத்துக்கு மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் ஜி எஸ் டி பங்கு பாக்கி உள்ளது : நிர்மலா சீதாராமன்\nPrevious தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய மு க ஸ்டாலின் வலியுறுத்தல்\nNext ஜூன் 15-ல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்\nமீன் கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்றியதற்காக சென்னை சுய உதவிக் குழுவுக்கு விருது\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nநிவர் புயல் எதிரொலி: 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்தை நிறுத்த முதலமைச்சர் உத்தரவு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nகேரளாவில் இன்று 4,808 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 4,808 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,67,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,28,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 545 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,62,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று545…\nநெய் நந்தீஸ்வரர் ஆலயம் – நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்கப்பட்டால் ஆபத்து – எச்சரிக்கும் ரகுராம் ராஜன்\nமராட்டியத்தில் அடுத்த சில மாதங்களுக்குள் பா.ஜ. ஆட்சி – மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேச்சு\nநிவர் புயல் எதிரொலி: மருத்துவ கலந்தாய்வு செப்.30க்கு ஒத்திவைப்பு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36700/", "date_download": "2020-11-24T01:00:42Z", "digest": "sha1:KQBDGFGLV4MQPWSERLXURABCTBZOO5XJ", "length": 11278, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் மக்கள் செல்வாக்கு வேகமாக சரியத் தொடங்கியுள்ளது - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் மக்கள் செல்வாக்கு வேகமாக சரியத் தொடங்கியுள்ளது\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் மக்கள் செல்வாக்கு அவரின் பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில் எதிர்பார்க்கப்பட்டதை விட வேகமாக சரியத் தொடங்கியுள்ளது கருத்துக்கணிப்புகள் மூலம் புலனாகியுள்ளது.\nசமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பொன்றில் கலந்துகொண்டவர்களில் 36 வீதமானவர்கள் மாத்திரமே ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து தாங்கள் திருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் 64 வீதமானவர்கள் தாங்கள் திருப்தியடையவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.\nகடந்த யூன் மாதம் பிரான்ஸ் ஜனாதிபதிக்கான ஆதரவு 64 வீதமாக காணப்பட்ட அதேவேளை யூலை மாதத்தில் அவரிற்கான ஆதரவு 54 வீதமாக குறைவடைந்துள்ளது.\nபிரான்சின் முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக்காலத்தின் முதல் நூறுநாட்களில் சந்தித்த வீழ்ச்சியை விட இது அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரான்ஸ் ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் முதல் மூன்று மாதங்களில் அவரது அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் குறைந்த வருமானம் பெறுபவர்களிற்கான வீடமைப்பு திட்டத்தை குறைப்பது குறித்த விவகாரத்திலும் சர்ச்சை உருவாகியுள்ளது.\nTagsEmmanuel Macron France president இமானுவல் மக்ரோன் ஜனாதிபதி பிரான்ஸ் மக்கள் செல்வாக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகில ஐதேகவின் செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சுக்களின் விடயதானங்கள்- திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானி வௌியானது.\nஆள்கடத்தல்காரர்களால் ஏமன் கடற்பகுதியில் தள்ளிவிடப்பட்ட அகதிகளின் பரிதாபக்கதை வெளிப்பட்டுள்ளது\n70க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் தேசிய மனித உரிமை ஆணையகம் உத்தரபிரதேச அரசிடம் விளக்கம் கோரியுள்ளது\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள் November 23, 2020\nமேலு���் மூவர் உயிாிழப்பு November 23, 2020\nகிளிநொச்சியில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார் November 23, 2020\nசந்திரிக்காவை சஜித் சந்தித்தார்… November 23, 2020\nஅகில ஐதேகவின் செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறார்… November 23, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6992", "date_download": "2020-11-24T00:43:31Z", "digest": "sha1:H6YTGNKFLCXI5KSVTKQCXPYEEV3YUMWN", "length": 3776, "nlines": 26, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - சிவ-முருகன் கோவிலுக்காக ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்ச்சி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிந்திக்க | கவிதைப் பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசிவ-முருகன் கோவிலுக்காக ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்ச்சி\n- | பிப்ரவரி 2011 |\nஃபிப்ரவரி 6, 2011 அன்று மாலை 4.00 மணிக்கு சிவ-முருகன் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காக 'ஸ்ருதி ஸ்வர லயா' இசைப்பள்ளி பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கத்தில் ஒரு கலைநிகழ்ச்சியை வழங்க இருக்கிறார்கள். இதற்கு சத்குரு வித்யாலயா மாணவர்கள் வயலினும், சர்வலகு பெர்குஷன் சென்டர் மாணவர்கள் மிருந்தங்கமும் வாசிக்க உள்ளனர்.\nஃப்ரீமாண்ட் பகுதியில் தென்னிந்திய இசை கற்பித்து வரும் ஸ்ருதி ஸ்வர லயா இசைப்பள்ளி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிவ-முருகன் கோவிலுக்கு நிதி திரட்டும் பணியில் உதவி செய்து வருகிறது.\nதொடர்பு கொள்ள: தொலைபேசி: 510.490.4629\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2020/11/", "date_download": "2020-11-24T00:38:54Z", "digest": "sha1:CU2PBAA3TH2IMQTQAN5X5ZRK7EEGXLKW", "length": 26912, "nlines": 332, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: November 2020", "raw_content": "\n\"நுனி நாக்கில் தேசியம், அடி நாக்கில் அதிகாரப்பசி\n“தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைக த ள்\nதொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும், துறைசார்\nஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை வினைத்திறன்\nமிக்கதாகப் பெற்றுக் கொள்வதற்காகவும் தமிழர் தேசிய சபை\nஒன்றை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா\nபத்திரிகைகளுக்கு அண்மையில் தெரிவித்துள்ளார். மாவைக்கு,\nஅவர் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசியக்\nகூட்டமைப்பு என்றேல்லாம் அமைப்புகள் கைவசம் இருக்கையில்,\nமேலுமொரு புதிய அமைப்பு ஒன்றினை உருவாக்கித்தான்\nஇதுவரையில் செய்ய முடியாததை சாதித்துக்காட்டப் போவதாக\n21 November 2020 குருக்கள் மடத்துப் படுகொலை\n“நான் ஒதுக்கப்பட்டு ஒரு துரோகி என்று அழைக்கப்பட்டேன்” - 2020 ஆம் ஆண்டின் முன்னணி வரிசைப் பாதுகாவலர்களுக்கான வெற்றியாளர் பேசுகிறார“ - ஜூவைரியா மொஹிதின்\nவடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானதொரு பெயர் ஜுவைரியா மொஹிதீன். 1990 இல் அவரது சொந்த ஊரில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜுவைரியா, இடம்பெயர்ந்த மக்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கைகளை மேம்படுத்துவதற்கு உழைத்துள்ளார்.\nஅவரது அமைப்பான முஸ்லீம் பெண்கள் அபிவிருத்தி அறக்கட்டளை\n((Muslim Women’s Development Trust - MWDT) மூலம், முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் ((Muslim Marriage and Divorce Act - MMDA) சீர்திருத்தங்களுக்கான அரசியல் ஆதரவிற்கு ஜுவைரியா பெண்களை பாராளுமன்றத்திற்கு வழிநடத்திச் சென்றார். புத்தளத்தை தளமாகக் கொண்ட ஜுவைரியா அண்மையில், 2020 ஆம் ஆண்டுக்குரிய முன்னணி வரிசைப் பாதுகாவலர்களுக்கான ஆசிய பசுபிக் பிராந்திய விருதைப் (Front Line Defenders Asia-Pacific Regional Award)பெற்றுள்ளார்.\nஆளும் கட்சியும் ஆவலாதிகள் சேரும் ஒரே புள்ளி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த பாரத லக்ஸ்மன் பிரேமச்ந்திரா மற்றும் அவரது மூன்று மெய்ப்பாது காவலர்களை 2011ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் போது சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் அதே கட்சியைச் சேர்ந்த துமிந்த சில்வாவை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி இலங்கை நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nதுமிந்த சில்வா தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி விடுத்த அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது\nஅமெரிக்காவில் இம்மாதம் (நொவம்பர்) 03ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பநிலை தோன்றியுள்ளது. அதன் காரணமாக புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி குறிப்பிட்டபடி எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி தனது ஜனாதிபதிப் பதவியைப் பொறுப்பேற்க முடியுமா என்ற நிச்சயமற்ற நிலை தோன்றியுள்ளது.\nஇந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பிலும், ஜோ பைடன் (ஜனாதிபதி ஒபாமா காலத்து துணை ஜனாதிபதி) ஜனநாயகக் கட்சி சார்பிலும் போட்டியிட்டனர். அனைவரும் எதிர்பார்த்தபடியே பைடன் ட்ரம்ப்பை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து புதிய ஜனாதிபதியாகத் தேர்வாகி இருக்கிறார். ஆனால் அவரது தெரிவை ட்ரம்ப் ஏற்க மறுத்து பதவியிலிருந்து ஓய்வு பெறுவதை மறுத்து வருகிறார்.\nஎம் காலத்திய வரலாற்றுத்துயரம்.- குருக்கள் மடத்துப் பையன்\nஇலங்கைத்தீவின் இன முரண்பாடுகளில் அழிவுற்றதும் அலைவுற்றதும்\nமட்டுமல்ல, இன ஒருமைப்பாட்டின் மையமாக காலகாலமாக திகழ்ந்து\nவந்திருந்ததும் இன்றைய கிழக்கு மாகாணமாக உருவாக்கப்பட்டிருக்கும்\nநிலத்தொடர்ச்சித்தான். இந்த நிலத்தில்தான் மூவின மக்களும் உணர்வறக்\nகலந்து வாழ்ந்து களித்திருந்தனர். ஆனால் அந்த நிகழ்வு இன்று\nவெறுமனே வரலாற்றுப் பதிவுகளாகவும் வாய்மொழி கதைகளாகவும்\nமட்டுமே எம் முன்னே நிலவிவருவது எம் காலத்திய வரலாற்றுத்துயரம்.\nஇதன் விளைவும் அனர்த்தமும் எம் ஒவ்வொருவரின் தோள்களையே சாரும்.\nகொடூரமான இனவழிப்புடன் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு\nபத்து ஆண்டுகள் நிறைவுபெறும் காலத்தில் நின்றுகொண்டு இலங்கை\nவாழ் சமூகங்களின் இயங்கு திசையையும் இயங்கிய திசையும்\n\"இன்னன்ன வகை தீர்வுகள் சாத்தியம் என\" அடையாளப்படுத்துவதைவிட\nஎம் சமூகம் இயங்கிய திசையையும் இயங்க வேண்டிய திசையும்\nகுறியிடுதல் தீர்வுகளை தேடிச்செல்வதைவிட தீர்வுகள் எங்களை தேடி\nவரச்செய்வதாகும். அதை முன்னிறுத்தி, மூவின மக்களும்\nஇணைந்துவாழும் கிழக்கு நிலத்தொடர்ச்சியில் நிகழ்கின்ற அரசியல்\nசமூக செயற்பாடுகள் அதிக அவதானத்திற்குள்ளாகின்றன.\nஇன ஒருமைப்பாட்டுக்கும் இலங்கையின் அமைதிக்கும் இந்த\nநிலத்தொடர்ச்சியில் நிகழ்கின்ற செயற்பாடுகள் மிக மிக\nமுக்கியமானவை. அரசியல் அதிகாரங்களுப்பால் மூவின\nமக்களின் மனதில் நிகழ்கின்ற மாற்றங்களே முக்கியமானவை.\nஅவ்வகை மாற்றங்களுக்கான ஒரு எத்தனிப்பாக வெளிவந்திருக்கும்\nஒரு அரசியல்ப் பிரதியே குருக்கள் மடத்துப் பையன்.\nசையிட் பசீரின் “குருக்கள் மடத்துப் பையன் குருக்கள் மடத்துப் பையன்”நூல் வெளியீடு நூல் வெளியீடு\nபுலிகள் இலங்கையின் வடக்கு கிழக்கில் கேட்பார் எவருமின்றி கோலோச்சிய\nகாலத்தில் தமிழ் இனத்தையும் விடச் சிறிய இனமாகவும்ää அதேவேளையில்\nஆண்டாண்டு காலமாக தமிழ் மக்களுடன் பின்னிப் பிணைந்து\nவாழ்ந்தவர்களான முஸ்லீம் மக்கள் மீது நடாத்திய இனச் சுத்திகரிப்பு\nஅவ்வாறான படுகொலைகளில் ஒன்று, கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பு\nசென்ற வாகனங்களை குருக்கள் மடத்தில் மறித்து அவற்றில் பயணம் செய்த\n69 முஸ்லீம்களைப் படுகொலை செய்த சம்பவமாகும். இந்தச் சம்பவத்தை\nமையமாக வைத்து லண்டனில் வசிக்கும் முற்போக்கு சிந்தனையாளரான\nசையிட் பசீர் என்பவர் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.\nபிரித்தானியா புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இட்டுத் தடை\nசெய்திருந்தாலும்ää லண்டன் நகரம் இன்னமும் புலிச் செயற்பாடுகளின்\nகுருசேத்திரமாகத் திகழ்கின்றது. அதன் காரணமாக இந்த நூல் வெளியீட்டைத்\nதடுப்பதற்கு புலி ஆதரவாளர்கள் பலத்த முயற்சிகளை மேற்கொண்ட\nபோதிலும், நூல் வெளியீடு லண்டனில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையின் வட புல முஸ்லிம்கள் மீதான புலிகளின் இனச் சுத்திகரிப்பின் முப்ப...\n\"நுனி நாக்கில் தேசியம், அடி நாக்கில் அதிகாரப்பசி\n“தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைக த ள் தொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும், துறைசார் ஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை ...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nஇலங்கையின் வட புல முஸ்லிம்கள் மீதான புலிகளின் இனச்...\n( எம்.ஜி.ஏ நாஸர்) விடுத...\nசையிட் பசீரின் “குருக்கள் மடத்துப் பையன் குருக்கள்...\nஎம் காலத்திய வரலாற்றுத்துயரம்.- குருக்கள் மடத்துப்...\nஅமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது\nஆளும் கட்சியும் ஆவலாதிகள் சேரும் ஒரே புள்ளி\n“நான் ஒதுக்கப்பட்டு ஒரு துரோகி என்று அழைக்கப்பட்டே...\n21 November 2020 குருக்கள் மடத்துப் படுகொலை\n\"நுனி நாக்கில் தேசியம், அடி நாக்கில் அதிகாரப்பசி\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T02:14:48Z", "digest": "sha1:T2U35Q7DHAH3QDDEH5EV2U6V7AJELMFV", "length": 9043, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடர்த்தியான கணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nX என்பது இடவியல்வெளி என்க. A என்பது அதன் உட்கணம் என்க. X-இல் அமைந்துள்ள ஒவ்வொரு புள்ளி (x) உம் உட்கணம் A இல் அல்லது A-ன் எல்லைப் புள்ளியாகவோ அமைந்தால் 'A' என்பது X-ல் அடர்த்தியான கணம் (Dense set) எனப்படும்.[1] அதாவது, X- இல் அமைந்துள்ள ஒவ்வொரு புள்ளியும் 'A' -லோ அல்லது A-ன் உறுப்புகளுக்கு மிக நெருக்கமாகவோ அமையும். உதாரணமாக ஒவ்வொரு மெய்யெண்ணும் ஒரு விகிதமுறு எண்ணாகவோ அல்லது அவைகளுக்கு நெருக்கமாகவோ அமையும்.\n1 மெட்ரிக் வெளியில் அடர்த்தியான கணம்\nமெட்ரிக் வெளியில் அடர்த்தியான கணம்[தொகு]\nX என்பது மெட்ரி வெளி எனில், A- ன் அடைப்பு (closure) Ā என்பது கணம் A மற்றும் 'A'-ன் எல்லைப் புள்ளிகளின் சேர்ப்பு ஆகும். அதாவது\nA ¯ = X {\\displaystyle {\\overline {A}}=X} எனில் A என்பது X இல் உள்ள அடர்த்தியான கணமாகும்.\nவிகிதமுறு எண்களின் கணம், மெய்யெண்களின் எண்ணிடத்தக்க அடர்த்தியான உட்கணமாகும்.\nவிகிதமுறா எண்களின் கணம், மெய்யெண்களின் அடர்த்தியான உட்கணமாகும்.\nஒவ்வொரு இடவியல் கணமும் தனக்குத்தானே ஒரு அடர்த்தியான உட்கணமாகும்.\nஅடர்த்தித்தன்மை ஒரு கடப்பு உறவு:\nஇடவியல் வெளி X இல் A ⊆ B ⊆ C என்றமைந்த மூன்று உட்கணங்கள் A, B C என்க. A கணமானது B இல் அடர்த்தியானதாகவும், B கணமானது C இல் அடர்த்தியானது எனில், A ஆனது C இலும் அடர்த்தியானதாக இருக்கும்.\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 11:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seebooks4u.blogspot.com/2017/", "date_download": "2020-11-24T01:33:05Z", "digest": "sha1:LWTQUBI5TZM35QUWTG6WLSTNGFAENLWL", "length": 78233, "nlines": 339, "source_domain": "seebooks4u.blogspot.com", "title": "தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி: 2017", "raw_content": "நாம் தமிழ் வலைப் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்குவதோடு, தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிருகிறோம்.\nஎன்னைப் பற்றி என்னத்தைச் சொல்ல\nசனி, 23 டிசம்பர், 2017\n2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nவலைப்பதிவர்களை ��க்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"மதுவை விரட்டினால் கோடி நன்மை\" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/12/2017 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம்.\nஏற்கனவே, இம்மின்நூல் வெளியீடு பற்றி கீழ்வரும் இணைப்புகளில் அறிவித்துவிட்டோம். கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.\nமதுவினால் உடல் நலம், மக்கள் நலம், நாட்டு நலம் கெடுமென்றும் மதுவினால் சீர்கெட்ட நிலைமைகளைச் சுட்டிக்காட்டியும் நன்மை கருதி மதுவை விலக்கி வையென்றும் வெளிப்படுத்தும் கவிதைகளை 10 - 20 வரிகளில் 31/12/2017 இற்கு முன்னதாக எழுதி அனுப்பலாம்.\nதாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகளை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு MS-Word File ஆக Latha Unicode Font இல் தட்டச்சுச் செய்து அனுப்பிவைக்க வேண்டும். பதிவுகள் யாவும் 10 - 20 வரிக் கவிதைகளாக (மரபுக் கவிதையாகவோ புதுக் கவிதையாகவோ) சொந்தப் படைப்பென உறுதிப்படுத்தி 31/12/2017 இற்கு முன்னதாக அனுப்ப வேண்டும்.\n\"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்.\" என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடும் \"மதுவை விரட்டினால் கோடி நன்மை\" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலில் எனது பதிவு இடம்பெற அனுமதியளிப்பதோடு ஒத்துழைப்பு வழங்குகிறேன் எனப் பதிவினை அனுப்பும் மின்னஞ்சலில் குறிப்பிடவேண்டும்.\nமின்னஞ்சலுக்கான தலைப்பு (Subject) '2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்' என்றவாறு இருக்க வேண்டும். அத்துடன் பதிவை அனுப்பும் வலைப்பதிவர் PP Size அளவான முகம் அளவு படத்துடன் சொந்தப் பெயர், புனைப்பெயர், மின்னஞ்சல் முகவரி, நடைபேசி எண், வலைப்பக்க முகவரி என்பன அனுப்ப வேண்டும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.\nசிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 500/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதித் தாள்கள் (Gift Certificates) பரிசு பெறும் மூவருக்கும் தனித்தனியே வழங்கப்படும���. இம்மின்நூல் வெளியீட்டிற்கான பரிசில்களை 31/01/2018 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.\nஉலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி,\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் 12/23/2017 12:26:00 பிற்பகல் 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 21 டிசம்பர், 2017\nவாசிப்புப் போட்டி - 2017 தேர்வு மதிப்பீடு\nவலைவழி வாசிப்புப் போட்டி என்பது இலகுவானதல்ல. நூல்களை வாசித்து வினாக்களுக்கான விடைகளை அந்நூல்களில் இருந்து பொறுக்கி எமக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த முயற்சியில் இறங்குவோர், வாசிப்பைச் சரியாக மேற்கொள்ள வேண்டும்.\nஉலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, வாசிப்பு மாதமாகிய ஐப்பசி (Oct) இல் அறிவித்து நடாத்தப்பட்ட \"வாசிப்புப் போட்டி - 2017\" இற்கான முடிவுரையை இப்பகுதியில் தருகின்றேன். இப்போட்டியில் நிறைவடையத்தக்க வகையில் பதில் கிடைக்காத போதும் (அதாவது, நூல்களை வாசித்து நூலாசிரியர்களின் பதிலைத் தொகுத்துத் தரமுடியாமை), கிடைத்த பதில் தொகுப்புகளில் ஒருவரை மகிழ்வோடு தெரிவு செய்துள்ளோம்.\nஅதாவது, நிறைவாக நூல்களை வாசித்துப் பதில் தந்த அவரை மதிப்பளிக்க விரும்புகிறோம். அவரது விரிப்பைக் கீழே தருகின்றோம்.. இனிய வலைவழி உறவுகளே, நீங்களும் அவரை வாழ்த்தி மதிப்பளித்து உதவுமாறு வேண்டி நிற்கின்றோம். நாமும் அவருக்கு Dicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 640/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான Gift Certificate ஒன்றை 01/01/2018 இற்கு முன்னதாக அனுப்பிவைப்போம்.\nவாசிப்புப் போட்டி - 2017 இன் வெற்றியாளர்\nசொந்தப் பெயர் - த.அபிநயா\nபழைய எண் 50, புது எண் 84,\nபோட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் நூலாசிரியர்களின் பதில்களும் கீழே தருகின்றோம்.\n\"செம்மொழியாம் தமிழைக் காப்போம்\" என்ற நூலில் இருந்து...\n1. எட்டுச் செம்மொழிகளின் பெயர்களையும் தருக அவற்றில் இன்றுவரை வாழும் மொழிகளையும் வேறாகத் தருக\n2. தமிழைச் செவ்வியல் மொழியென்பதா தமிழைச் செம்மொழி என்பதா\n3. ஒரு மொழியைச் செம்மொழி என்றுரைப்பது பற்றி ஜார்ஜ் ஹர்ட் எவ்வாறு கருதுகிறார்\n4. இந்தியாவில் கன்னடர்கள் தமிழர்களாக இருந்த காலம்; தெலுங்கர்கள் தமிழர்களாக இருந்த காலம்; மலையாளிகள் தமிழர்களாக இருந்த காலம் ஆகியவற்றைக் குறிப்பிடு��\n\"உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி\" என்ற நூலில் இருந்து...\n5. சமஸ்கிரத மொழியை விடத் தமிழ் முந்திய மொழி எனக் கருதப்படுகிறது. அது பற்றிய குறிப்பைத் தருக\n6. தமிழின் பெருமை தமிழராலும் அறியப்படாமல் இருப்பதற்குப் பத்துச் சாட்டுகள் உள்ளன. அவற்றை விவரிக்க\n7. \"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி\" என்றுரைக்கும் பாடலும் பாடியவர் பெயரும் தருக\n8. குமரிக்கண்டம் தொடர்பான கருத்துக்குச் சிலப்பதிகாரம், தொல்காப்பியம் கூறும் விளக்கமென்ன\n9. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் கூறும் குமரிக்கண்டம் எல்லைகளை விளக்கு\n10. 2000 ஆம் ஆண்டில் இலங்கை வானொலி கூறிய தகவற் படி உலக மொழிகளின் எண்ணிகை எவ்வாறு மாறும்\nஇங்கு பயன்படுத்தப்பட்ட நூல்களைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nஇவ்வாறான 'வாசிப்புப் போட்டி - 2017' வாசிப்பு மாதமாகிய வரும் ஐப்பசி (Oct) மாதம் அறிவிக்கப்படும். இம்முறை போட்டியில் கலந்துகொள்ளத் தவறியோர், அடுத்த முறை போட்டியில் பங்குபற்றி உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இணையுமாறு பணிவோடு அழைக்கின்றோம்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் 12/21/2017 06:05:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 டிசம்பர், 2017\nவாசிப்புப் போட்டி - 2017 தேர்வுக் கேள்விகள்\nhttps://seebooks4u.blogspot.com/2017/10/2017.html என்ற இணைப்பில் வெளியிடப்பட்ட பதிவின் வழிகாட்டலின் படி வாசிப்புப் போட்டி - 2017 இற்கான கேள்விகளுக்கு நிறைவான பதிலை அனுப்பி வெற்றி பெறுங்கள்.\nமேற்காணும் இணைப்புகளைச் சொடுக்கி மின்நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.\nஇங்கு பத்துத் தேர்வுக் கேள்விகள் தரப்படுகிறது. பொத்தகங்களைப் படித்து; பொத்தகங்களில் உள்ளவாறு பதிலைத் தயாரித்து அனுப்பலாம். விடைகள் 48 மணி நேரம் கழித்து இத்தளத்தில் வெளியிடப்படும்.\n\"செம்மொழியாம் தமிழைக் காப்போம்\" என்ற நூலில் இருந்து...\n1. எட்டுச் செம்மொழிகளின் பெயர்களையும் தருக அவற்றில் இன்றுவரை வாழும் மொழிகளையும் வேறாகத் தருக\n2. தமிழைச் செவ்வியல் மொழியென்பதா தமிழைச் செம்மொழி என்பதா\n3. ஒரு மொழியைச் செம்மொழி என்றுரைப்பது பற்றி ஜார்ஜ் ஹர்ட் எவ்வாறு கருதுகிறார்\n4. இந்தியாவில் கன்னடர்கள் தமிழர்களாக இருந்த காலம்; தெலுங்கர்கள் தமிழர்களாக இருந்த காலம்; மலையாளிகள் தமி���ர்களாக இருந்த காலம் ஆகியவற்றைக் குறிப்பிடுக\n\"உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி\" என்ற நூலில் இருந்து...\n5. சமஸ்கிரத மொழியை விடத் தமிழ் முந்திய மொழி எனக் கருதப்படுகிறது. அது பற்றிய குறிப்பைத் தருக\n6. தமிழின் பெருமை தமிழராலும் அறியப்படாமல் இருப்பதற்குப் பத்துச் சாட்டுகள் உள்ளன. அவற்றை விவரிக்க\n7. \"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி\" என்றுரைக்கும் பாடலும் பாடியவர் பெயரும் தருக\n8. குமரிக்கண்டம் தொடர்பான கருத்துக்குச் சிலப்பதிகாரம், தொல்காப்பியம் கூறும் விளக்கமென்ன\n9. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் கூறும் குமரிக்கண்டம் எல்லைகளை விளக்கு\n10. 2000 ஆம் ஆண்டில் இலங்கை வானொலி கூறிய தகவற் படி உலக மொழிகளின் எண்ணிகை எவ்வாறு மாறும்\nபதில் வழங்குவோர் 48 மணி நேரத்திற்குள் yarlpavanang1@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு subject இல் \"வாசிப்புப் போட்டி - 2017\" எனத் தட்டச்சுச் செய்து, கேள்விகளுக்கான சரியான பதில், போட்டியாளரின் சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை அனுப்பவும்.\nபோட்டியில் பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துகள்\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் 12/17/2017 12:53:00 முற்பகல் 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 10 அக்டோபர், 2017\nவாசிப்புப் போட்டி - 2017\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாக, பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர்.\nஎமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் வாசித்ததை வைத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதிலை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும். கேள்வி கேட்கப்படும் நாளன்று, பொத்தகங்களைப் படித்தாயினும் (நூல்களை வாசித்தாயினும்) பதிலைத் தயாரித்து அனுப்பமுடியும்.\n07/10/2017 தொடங்கி 16/12/2017 வரையான காலப்பகுதியில் எமது களஞ்சியத்தில்(இணைப்பு:-\nhttps://app.box.com/s/odr4wniffpl7ha6e9bx4z1lkfplumtb0/folder/8361103989) \"தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\" என்ற பிரிவில் (போல்டரில்) உள்ள நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.\nஇவற்றில் இருந்து பத்துக் கேள்விகளைப் பொறுக்கி இதே தளத்தில் 17/12/2017 ஞாயிறு அன்று இலங்கை - இந்திய ந���ரப்படி அதிகாலை 12.01 இலிருந்து இரவு 11.59 வரையான காலப்பகுதியில் கேட்கப்படும். இப்பத்துக் கேள்விகளுக்குச் சரியான பதிலை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும்.\nபதில் வழங்குவோர் 48 மணி நேரத்திற்குள் yarlpavanang1@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு subject இல் \"வாசிப்புப் போட்டி - 2017\" எனத் தட்டச்சுச் செய்து, கேள்விகளுக்கான சரியான பதில், போட்டியாளரின் சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை அனுப்பவும்.\nDicovery Book Palace (கே.கே.நகர், சென்னை)/ http://discoverybookpalace.com இல் இந்திய உரூபா 640/= இற்கு நூல்கள் வேண்டுவதற்கான Gift Certificates பரிசு பெறும் முதல் மூவருக்குத் தனித்தனியே வழங்கப்படும். இப்போட்டிக்கான பரிசில்களை 01/01/2018 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் 10/10/2017 12:32:00 முற்பகல் 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 17 ஆகஸ்ட், 2017\nஉலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக மின்நூல்களை வெளியிட முன்வந்திருக்கிறது. இவற்றை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாகப் (இலவசமாகப்) பகிரவுள்ளோம். \"மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\" என்னும் முயற்சியில் இரண்டு மின்நூல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம்.\n01. செம்மொழியாம் தமிழைக் காப்போம்\n02. உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - 01\nமேற்காணும் இரண்டு மின்நூல்களில் பதினான்கு அறிஞர்களுக்கும் அதிகமானோர் தமது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளனர். இவ்விரண்டு மின்நூல்களிலும் தமிழின் தொன்மை, தமிழின் எதிர்காலம், உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி எனப் பல ஆய்வுப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. வாசகர் கருத்துகள் இணைக்கப்பட்டிருக்கிறது. சிறந்த தமிழ் அறிஞர்கள் மதிப்புரை வழங்கியுள்ளனர். இவ்விரண்டு மின்நூல்களையும் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வினைச் செய்ய பயனுள்ள தகவல் நிறையவே உண்டு.\nதமிழ் பேசும் மக்கள் வாழும் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இவ்விரண்டு மின்நூல்களையும் பத்து நூறாயிரத்திற்கு (இலட்சத்திற்கு) அதிகமான வாசகர்கள் வாசிக்கும் வண்ணம் வலைப்பதிவர்கள் எல்லோரும் இவற்றைப் பகிர்ந்து உதவுங்கள். திறனாய்வாளர்கள் எல்லோரும் இவ்விரண்டு மின்நூல்களுக்கும் வலுச்சேர்க்���ும் முகமாகத் தங்கள் திறனாய்வினைத் தந்துதவுங்கள். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் உயர்நிலைக் கல்லூரி, பாடசாலை ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை வாசிக்கத் தூண்டவும் பலருக்குப் பகிரச் செய்யவும் உதவுங்கள்.\nவலை வழி ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் இவ்விரண்டு மின்நூல்களின் உயர்ந்த நோக்கத்தையும் உயர்ந்த எண்ணங்களையும் பகிர்ந்து உதவுங்கள். இவ்வாறு இவ்விரண்டு மின்நூல்களுக்கும் கிடைக்கும் ஆதரவினை வைத்து நன்கொடையாளர்களின் உதவியினைப் பெற்று நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் உள்ள பொது நூலகங்களுக்காவது இலவசமாக அச்சடித்து இந்நூல்களை வழங்க முடியுமென நம்புகின்றோம். இதற்கு மேல் நானுரைப்பது அழகல்ல; நூல்களைப் பதிவிறக்குங்கள்; நூல்களுக்குள் புகுந்து தேடல்களைச் செய்யுங்கள்; உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.\nஉலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் 8/17/2017 01:20:00 பிற்பகல் 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 14 மே, 2017\nபுதிய மின்நூல் வெளியீடு பற்றிச் சில...\n\"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\" என்ற மின்நூலிற்கான பதிவுகள் யாவும் 15/05/2017 நள்ளிரவு 11.59 மணிக்குப் (இலங்கை-இந்திய நேரப்படி) பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதாவது, 16/05/2017 இற்கு முன்னதாக உங்கள் பதிவுகளை wds0@live.com இற்கு அனுப்பிவைக்க வேண்டும்.\n \"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே - முதற் தொகுப்பு\" என்ற மின்நூலிற்கான பதிவுகளை அனுப்பிவைத்த உள்ளங்களுக்கும் நடுவராகச் செயற்பட்டு ஒத்துழைத்த அறிஞர்களுக்கும் நன்றி.\nநடுவர்களின் விருப்பை ஏற்று \"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே - இரண்டாம் தொகுப்பு\" என்ற மின்நூல் 'வாசிப்புப் போட்டி-2017' நடைபெற்ற பின்னர் வெளியிடவுள்ளோம்.\n\"தமிழர் ஆட்சி செய்த குமரிக்கண்டம்\"\n\"இந்தியா முழுவதும் தமிழர் வாழ்விடமே\n\"இலங்கை முழுவதும் தமிழர் வாழ்விடமே\nஆகிய தலைப்புகளில் மின்நூல் வெளியிட எண்ணியுள்ளோம். \"இந்தத் தலைப்புகளில் மின்நூல் வெளியிட தாங்கள் அனுமதிப்பீர்களா\" என Google+, Facebook இல் பகிர்ந்தேன்.\n\"நன்று, ஆய்வு பூர தகவல்களுடன் சொல்லுங்கள். நற்பணி.\" என்றும் \"நம்பகரமான ஆதாரங்களை இணைத்தல் வெற்றியாகும்.\" என்றும் \"அனுமதி எதற்கு, வெளிய��டுங்க பார்க்கலாம்\" என்றும் அறிஞர்கள் எனக்குப் பதிலளித்தார்கள்.\n\"தற்போது 'உலகில் முதலில் தோன்றியது தமிழ் மொழி - முதற் தொகுப்பு' என்ற மின்நூல் வெளியிட உள்ளேன். அதற்குப் பல அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டியே வெளியிடுகிறேன். இவற்றுக்கும் அவ்வேறே அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி வெளியிடுவேன்.\" என நானும் அவர்களுக்குப் பதில் வழங்கினேன்.\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணியென பயனுள்ள மின்நூல்களை வெளியிடும் பணியில் நாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகளைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் 5/14/2017 05:13:00 பிற்பகல் 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 மே, 2017\nகால நீடிப்பு - மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் கேட்டிருந்தோம்.\nஎமது அறிவிப்பைப் பணிவோடு ஏற்றுத் தமிழ் பற்றாளர்கள் பத்து ஆள்கள் தமது படைப்புகளை அனுப்பி இருந்தனர். சிலர் கால நீடிப்புக் கேட்டிருந்தனர். எல்லோரது ஒத்துழைப்பும் அல்லது எல்லோரது கூட்டு முயற்சியும் தான் \"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\" என்ற மின்நூலை வெளியிடப் பின்னூட்டியாக இருக்கும். எனவே, May 15 ஆம் நாள் வரை இம்மின்நூலுக்கான உங்கள் பதிவுகளை அனுப்பி வைக்கலாம் என்பதை அறியத்தருகின்றோம். அதாவது, 16/05/2017 இற்கு முன்னதாக உங்கள் பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டும்.\nஉங்கள் பதிவுகளை 'மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017' - https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html என்ற பதிவில் குறிப்பிட்டவாறு தங்கள் படம், தங்களைப் பற்றிய சுருக்கம் (நான்கைந்து வரிகளில்), தங்கள் வலைப்பூவில் வெளியிட்ட பின் அதன் இணைப்பு ஆகியவற்றை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.\nநன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து டொலர் பெறுமதியான வெகுமதி தாள்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். பதிவுகளை அனுப்பிவைக்கும் அறிஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இவ்வொழுங்கு மூவர் என்ற நிலையைக் கடந்து நால்வருக்கு அல்லது ஐவருக்குப் பத்து டொலர் பெறுமதியான வெகுமதி தாள்கள் (Gift Certificates) வழங்க எண்ணியுள்ளோம்.\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\" என்ற மின்நூலை வெளியிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்ட பத்து அறிஞர்களின் பதிவுகளை அவர்கள் அனுப்பிவைத்த ஒழுங்கில் கீழே தருகின்றோம். அப்பதிவுகளுக்கான காப்புரிமை (Copy Rights) அப்பதிவுகளை ஆக்கியோருக்கே உடையது. எவரும் அவர்களது அனுமதியின்றி அவர்கள் பதிவைக் கையாள முடியாது.\n01. தமிழ் மொழி கட்டுரை - ஆசோகன் குப்புசாமி\n02. தமிழும் தாய் மொழியும் - ஜி.எம்.பாலசுப்பிரமணியம்\n03. உயர்தனிச்செம்மொழி தமிழ் - முனைவர் இரா.குணசீலன்\n04. இன்னும் 100 வருடங்களில் தமிழ்மொழி அழிந்துவிடுமா\n05. தமிழ் மொழியின் தொன்மை - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா\n06. உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\n07. உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே - உமா நாராயணன்\n08. முதற்றாய்மொழி: சில புரிதல்கள் - முனைவர் த.சத்தியராஜ்\n09. தமிழின் செம்மொழித் தகுதிகள் - முனைவர் மு.பழனியப்பன்\n10. தமிழ் மொழி உலகில் முதலில் தோன்றியதா\nகூகிளில் 'உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்' குழுவூடாகவும் முகநூலில் 'தமிழ் பதிவர்களின் நண்பன்' குழுவூடாகவும் மேற்காணும் பதிவுகளை நாம் அறிமுகம் செய்துள்ளோம். வாசகர்களாகிய நீங்களும் இப்பதிவுகளை உங்கள் மக்களாய (குமுகாய/ சமூக) வலைப்பக்கங்களில் பகிர்ந்து உதவுங்கள்.\nஉங்களுக்குத் தெரிந்த வலைப்பதிவர்களில் எவராயினும் மேற்காணும் பதிவுகளைப் போல ஆக்கியிருப்பின், அவர்களுக்கு இம்முயற்சியைத் தெரிவித்து அவர்களது பதிவுகளையும் இம்மின்நூலில் இடம்பெறச் செய்ய உதவுங்கள்.\nஇம்முயற்சியை \"நாளைய தலைமுறைக்குத் தமிழின் தொன்மையை உணர்த்தும் பணி\" என்ற நோக்கில் தொடங்கினோம். PDF, Word கோப்புகளாக அனுப்பாமல் வலைப்பூக்களின் இணைப்பைக் கேட்டிருந்தோம். அதாவது, அவர்களுக்கான அடையாளத்தையும் அவர்களது வலைப்பூக்களையும் பன்னிரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவர்களுக்குத் தெரியப்படுத்தவே இதனால், வலைப்பூக்கள் வழியே உலகெங்கும் தமிழைப் பரப்பலாம் என்ற நம்பிக்கையே\nஉலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பர��்பிப் பேண ஒன்றிணைவோம்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் 5/01/2017 01:55:00 முற்பகல் 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 14 ஏப்ரல், 2017\nஉலகின் முதன் மொழி தமிழாகுமா\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 (https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html) என்ற பதிவில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\" என்ற மின்நூலை வெளியிட இருப்பதாகவும் அதற்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடையே கேட்டிருந்தோம்.\nஉடனுக்குடன் மூன்று அறிஞர்கள் பதிவுகளை அனுப்பி எமக்கு ஊக்கமளித்துள்ளனர். அறிஞர்கள் சிலர் சித்திரை முப்பதிற்குள் அனுப்பி வைப்பதாகக் கூறி எம்மை ஆற்றுப்படுத்தியுள்ளனர்.\n உலகில் முதலில் தோன்றியது எனப் பட்டிமன்றம், வழக்காடு மன்றம் நடத்துவோரும் நம் மத்தியில் இருக்கலாம். அவர்களுக்காக உலகின் முதன் மொழி தமிழென்று சொல்லிவைக்கக் கீழ்வரும் இணைப்புகளைப் பொறுக்கித் தந்துள்ளேன்.\nமேற்காணும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்த்து உறுதிப்படுத்திய பின், தமிழ் இலக்கிய எடுத்துக்காட்டுகளை முன்வைத்து \"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\" என்ற மின்நூலுக்கான பதிவை எழுதித் தங்கள் வலைப்பூவில் பதிந்த பின்னர் அதன் இணைப்பை எமக்கு அனுப்பி வைத்து உதவுங்கள். மேலதிகத் தகவலுக்கு: https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் 4/14/2017 12:26:00 முற்பகல் 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 மார்ச், 2017\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.\nசிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். அதாவது, நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து டொலர் பெறுமதியான வெகுமதி தாள்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.\nhttp://www.ypvnpubs.com/2017/03/blog-post_17.html என்ற இணைப்பைச் சொடுக்கி 'தமிழும் உலகின் முதல் பத்து மொழிகளும்' என்ற பதிவைப் படித்த பின் \"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\" என்ற தலைப்பிற்கு ஏற்ற பதிவுகளை எமக்கு அனுப்பிவைக்கலாம். உலகில் முதல் தோன்றிய மொழி தமிழென்பதை நம்பக்கூடியவாறு பதிவுகளை ஆக்குதல் வேண்டும்.\nதாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகளை தங்கள் வலைப்பூக்களில் வெளியிட்ட பின்னர், அதற்கான இணைப்பை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.\nPDF, Word கோப்புகளாக அனுப்பி வைக்கக்கூடாது. வலைப்பூ இல்லாதவர்கள் வலைப்பூ ஒன்றை உருவாக்கி, அதிலே தங்கள் பதிவுகளை வெளியிட்ட பின்னர், அதற்கான இணைப்பை wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.\nஉரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்.\" என்ற உடன்பாட்டின் படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடும் \"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலில் எனது பதிவு இடம்பெற அனுமதியளிப்பதோடு ஒத்துழைப்பு வழங்குகிறேன் எனப் பதிவின் இணைப்பை அனுப்பும் மின்னஞ்சலில் குறிப்பிடவேண்டும்.\nமின்னஞ்சலுக்கான தலைப்பு (Subject) 'மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017' என்றவாறு இருக்க வேண்டும். அத்துடன் பதிவை அனுப்பும் வலைப்பதிவர் 120x160 pixel அளவான முகம் அளவு படத்துடன் ஐந்தாறு வரிகளில் தங்களைப் பற்றிய அறிமுகம் எழுதி அனுப்ப வேண்டும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.\nஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளின் இணைப்புகளையும் வழங்கலாம். பதிவுகளைச் சித்திரை முப்பதாம் நாளுக்கு (30/04/2017) முன்னதாக அனுப்பிவைக்க வேண்டும். தங்கள் வலைப்பூக்களிற்கு பூட்டுப் போட்டிருந்தால் பரவாயில்லை. வாசகர் படித்துக் கருத்துப் போட அனுமதியளித்த வலைப்பூப் பதிவையே தெரிவுசெய்வோம்.\nபதிவிற்கு வலுச் சேர்க்கும் நோக்கில் அமைந்த அதிகமான வாசகர் கருத்துகளைக் கொண்ட பதிவுகளையே சிறப்புப் பதிவாகத் தெரிவு செய்வோம். அதற்காகத் தாங்கள் ஆக்கிய பதிவை மக்களாய (சமூக) வலைத்தளங்களில் அடிக்கடி விளம்பரப்படுத்தலாம்.\nஎமக்குக் கிடைத்த பதிவுகளின் இணைப்பை நாமும் மக்களாய (சமூக) வலைத்தளங்களில் அறிமுகம் செய்து வைப்போம். 30/04/2017 இற்குப் பின் வரும் பதிவுகளின் இணைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. ஈற்றில் பதிவுகளைத் தொகுத்து மின்நூல் ஆக்கி வெளியிட்டதும் பரிசில் பெறும் பதிவிற்கு உரிய அறிஞர்களின் விரிப்பு இந்த வலைப்பூவில் வெளியிடுவோம். பின் அவர்களுக்கான Gift Certificates அனுப்பிவைக்கப்படும்.\nஉலகெங்கும் வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேண ஒன்றிணைவோம்.\n\"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\" என்ற மின்நூலிற்கான பதிவுகளை எழுதுவோருக்கு உதவும் பதிவு.\nஉலகின் முதன் மொழி தமிழா\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் 3/20/2017 10:52:00 முற்பகல் 42 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 1 ஜனவரி, 2017\nவாசிப்புப் போட்டி - 2016 தேர்வு மதிப்பீடு\nஉலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, வாசிப்பு மாதமாகிய ஐப்பசி (Oct) இல் அறிவித்து நடாத்தப்பட்ட \"வாசிப்புப் போட்டி - 2016\" இற்கான முடிவுரையை இப்பகுதியில் தருகின்றேன். இப்போட்டி சிறந்த ஒரு படைப்பாளியை அடையாளப்படுத்தி இருக்கிறது. அதனை நாம் வெற்றியாகக் கருதுகின்றோம்.\nபோட்டியில் பங்குபற்றியோரில் சிறந்த பதில்களை அல்லது எமது பதில்களுக்கு இசைவான பதில்களை வழங்கிய ஒருவருக்கு மாத்திரமே பரிசில் வழங்க முடிவு எடுத்துள்ளோம். அதாவது, நிறைவாக நூல்களை வாசித்துப் பதில் தந்த அவரை மதிப்பளிக்க விரும்புகிறோம். அவரது விரிப்பைக் கீழே தருகின்றேன். இனிய வலைவழி உறவுகளே, நீங்களும் அவரை வாழ்த்தி மதிப்பளித்து உதவுமாறு வேண்டி நிற்கின்றோம். நாமும் அவருக்கு 20 அமெரிக்க டொலர் பணப் பரிசினை 2017 பொங்கல் நாளன்று PayPal ஊடாகக் கிடைக்க ஒழுங்கு செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.\nவாசிப்புப் போட்டி - 2016 இன் வெற்றியாளர்\nசொந்தப் பெயர் - த.அபிநயா\nபழைய எண் 50, புது எண் 84, கப்பல் போலு தெரு,\nபோட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் நூலாசிரியர்களின் பதில்களும் கீழே தருகின்றோம்.\n\"நீங்களும் எழுத்தாளராகலாம்\" என்ற நூலில் இருந்து...\n1. எழுத்துக்கலை ஏன் அவசியம்\n2. எழுத்துக்கலையின் மகிமையைக் கூறுங்கள்\n3. நீங்களும் எழுத்தாளராக முடியுமா\n\"பேனா முனை\" என்ற நூலில் இருந்து...\n4. எழுதிய எழுத்துகள் அழியாது பேணும் தன்மைக்கு எது வேண்டும்\n5. ஊடக எழுத்தாளர்களின் வகைகள் எத்தனை\n6. எழுதிய ஆக்கத்தில் தோன்றக் கூடிய தவறுகள் எத்தனை\n\"பாவலர் ஆகலாம்\" என்ற நூலில் இருந்து...\n7. கவிதை என்றால் என்ன\n8. புதுக்கவிதை இலக்கணம் எப்படி இருக்கும்\n\" என்ற நூலில் இருந்து...\n9. கட்டுரை எழுதுவது எப்படி\n\" என்ற நூலில் இருந்து...\n10. சிறிதாக உரைநடையில் விவரிக்கப்படுவது சிறுகதை ஆயின், அதனை எப்படிச் சொல்ல வேண்டும்\nஇங்கு பயன்படுத்தப்பட்ட நூல்களைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nஎமது களஞ்சியத்தில் (இணைப்பு:- http://goo.gl/mvGnw) \"படைப்பாளியாக முயல்வோருக்கு\" என்ற பிரிவில் (போல்டரில்) உள்ள நூல்களைப் பதிவிறக்கிப் படியுங்கள்.\nஇவ்வாறான 'வாசிப்புப் போட்டி - 2017' வாசிப்பு மாதமாகிய வரும் ஐப்பசி (Oct) மாதம் அறிவிக்கப்படும். இம்முறை போட்டியில் கலந்துகொள்ளத் தவறியோர், அடுத்த முறை போட்டியில் பங்குபற்றி உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இணையுமாறு பணிவோடு அழைக்கின்றோம்.\nஇடுகையிட்டது Yarlpavanan நேரம் 1/01/2017 07:39:00 முற்பகல் 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதளம் மேம்படுத்தப்படுவதால், போட்டி அறிவிப்புகளைப் பிற்போட்டிருக்கிறோம். புதுப்பொலிவுடன் விரைவில் போட்டி அறிவிப்புகளை அறியத் தருவோம்.\nபொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்குவோம்\nநம்மாளுங்க வாசிப்பைச் சுவாசிப்பாக ஏற்றுப் பரிசில்களை வெல்லலாம்.\nகணினி நுட்பப் பாட நூல்கள்\nபலவகைத் துறை சார் நூல்கள்\nஉலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண உதவும் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிருவதோடு, அவற்றைப் பதிவிறக்கிப் படிக்கத் தூண்டும் செயலாக வாசிப்புப் போட்டி நடாத்திப் பரிசில்களும் வழங்குகின்றோம். எமது இந்தப் பணியை ஊக்குவிக்கும் நோக்கில் பணவுதவி வழங்க விரும்புவோர் \"சிறு துளி பெரு வெள்ளம்\" எனக் கருதிச் சிறு தொகையை PAYPAL ஊடாகச் செலுத்த முடியும். மின்நூல்களை அனுப்பி உதவ விரும்புவோர் wds0@live.com என்ற மின்னஞ்சலூடாக அனுப்பி வைக்கலாம். அவற்றை எமது களஞ்சியத்தில் பேணிப் பகிருவோம்.\nநூறாயிரத்திற்கு (ஒரு இலட்சத்திற்கு) மேலான தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணுவதே எமது நோக்காகும் இவை யாவும் எனது நண்பர்கள் ஊடாகவோ இலவசமாகப் பதிவிறக்க உரிமையளித்த இணையத் தளங்களிலிருந்து பதிவிறக்கியோ திரட்டப்பட்டவை ஆகும்.\nஇந்நூல்களுக்கான காப்புரிமை; இந்நூல்களை ஆக்கியோருக்கும் வெளியிட்���ோருக்கும் உரியதாகும். நூல்களை இலவசமாகப் பதிவிறக்க உரிமையளித்த இணையத் தளங்களிற்கு நன்றி.\nநீங்கள் இந்நூல்களை விற்க முடியாது; விற்கவும் கூடாது. ஆனால், ஏனையோரது அறிவை மேம்படுத்த அவர்களுக்கு இலவசமாக அன்பளிப்புச் செய்யலாம்.\nஉலகெங்கும் தமிழ் நூல்களைப் பரப்பி, உலகெங்கும் வாழ்வோர் தமிழ் கற்றிடவும் தமிழ் மூலம் எல்லாத் துறைகளிலும் அறிவைப் பெருக்கிடவும் எனது மின்நூல் களஞ்சியம் பின்னூட்டியாக இருக்க உதவும் தோழிகளுக்கும் தோழர்களுக்கும் தனித்தனியே நன்றி.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nவாசிப்புப் போட்டி - 2016 தேர்வு மதிப்பீடு\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\nஉலகின் முதன் மொழி தமிழாகுமா\nகால நீடிப்பு - மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலு...\nபுதிய மின்நூல் வெளியீடு பற்றிச் சில...\nஉலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு\nவாசிப்புப் போட்டி - 2017\nவாசிப்புப் போட்டி - 2017 தேர்வுக் கேள்விகள்\nவாசிப்புப் போட்டி - 2017 தேர்வு மதிப்பீடு\n2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nதமிழ் இலக்கிய வழி - மின் இதழுக்கான பதிவுகளை இணையுங்கள்\nதமிழ் இலக்கியங்களில் இருந்தும் தமிழ் இலக்கியமாகவும் தமிழ் பேசும் உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் வழிகாட்டலும் மதியுரையும் திரட்டப்பட்டு மின...\n2019 - சித்திரைப் புத்தாண்டையொட்டி - மரபுக் கவிதை எழுதும் போட்டி\nவலைப்பூ வழியே ' தமிழ் மரபுக் கவிதை - த.ஜெயசீலன் ( http://www.thanajeyaseelan.com/page_id=861 )' என்ற பதிவைப் படித்துப் பாருங...\nஇணையவழிக் கருத்தரங்குகள் பயன்தரும் வெளியீடா\nகொரோனா ( COVID-19) வருகைக்குப் பின் வீட்டில் ஆள்களை அரசுகள் முடக்கிவைத்தது. நம்மாளுங்க இணைய வழியில் உலகைச் சுற்றிக்கொண்டே இருந்தாங்க. அதாவ...\nஉலகின் முதன் மொழி தமிழாகுமா\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 ( https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html ) என்ற பதிவில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது...\nஉலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு\n வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக ம...\n2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"இது தான் காதலா\n2018-3 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \" புகைத்தல் உயிரைக் குடிக்கு...\n2018-4 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \" உலகில் முதல் தோன்றியது த...\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"உலகில் முதல் தோன்றிய மொழ...\nவாசிப்புப் போட்டி - 2017\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழ...\nஉளநல வழிகாட்டல், இலக்கியம், மின்நூல் வெளியீடும் பகிர்வும்\nதமிழ் மென்பொருள், இலவச நிகழ்நிரல் வெளியீடும் பகிர்வும்\nCopyright © யாழ்பாவாணன் வெளியீட்டகம் 2017. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-11-24T01:14:58Z", "digest": "sha1:TBIUNXXE7U4DDYQKMCU7MGECIZE77ERC", "length": 10894, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் சிலவாக்கியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் சிலவாக்கியா வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் சிலவாக்கியா உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias சிலோவாக்கியா விக்கிபீடியா கட்டுரை பெயர் (சிலோவாக்கியா) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் சிலவாக்கியாவின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சிலவாக்கியா சுருக்கமான பெயர் சிலவாக்கியா {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Slovakia.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nSVK (பார்) சிலவாக்கியா சிலவாக்கியா\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Czechoslovakia செக்கோசிலோவாக்கியா\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 17:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=618619", "date_download": "2020-11-24T01:43:47Z", "digest": "sha1:QYD3HRTCNBOU2LFAX7DMCUG4F2LYZH7Q", "length": 8239, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபிஎல் 2020 இரண்டாவது போட்டி: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்த��கள் > விளையாட்டு\nஐபிஎல் 2020 இரண்டாவது போட்டி: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி\nதுபாய்: ஐபிஎல் 2020 இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் களமிறங்க உள்ளது. இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோத உள்ளன. இரு அணிகளுமே முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற வெறியோடு இந்த போட்டியில் விளையாட உள்ளன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் (கேப்டன்), மாயங் அகர்வால், சர்பராஸ் கான், நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், மந்தீப் சிங், கிருஷ்ணப்ப கவுதம், கிறிஸ் ஜோர்டான், ஷமி, ரவி பிஷோனி மற்றும் முஜிபுர் ரஹ்மான் விளையாட உள்ளனர்.\nடெல்லி அணியில் பிரித்வி ஷா, தவான், ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட், ஹெட்மயர், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, சந்தீப், மிஸ்ரா, அஷ்வின் மற்றும் ரபாடா விளையாட உள்ளனர். இதில் டெல்லி அணியின் பண்டுக்கும், பஞ்சாப் அணியின் முஜிபுர் ரஹ்மானுக்கும் இடையே தான் இன்றைய ஆட்டமே உள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அதே போல பஞ்சாப் அணியின் இளம் வீரர் ரவி பிஷோனி மேட்ச் வின்னராக ஜொலிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டாஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு\nஜாம்ஷெட்பூருடன் இன்று மோதல் வெற்றியுடன் தொடங்க சென்னையின் எப்சி முனைப்பு\nநிட்டோ ஏடிபி பைனல்ஸ் மெட்வதேவ் சாம்பியன்\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா-ஐதராபாத் இன்று மோதல்\nவெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து ஏ பயிற்சி ஆட்டம் டிரா\nநிட்டோ ஏடிபி பைனல்ஸ் கோப்பையை கைப்பற்ற தீம் - மெட்வதேவ் பலப்பரீட்சை: ஜோகோவிச், நடால் அதிர்ச்சி\n2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு\nஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..\nஇனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..\nசூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..\nஇப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/12/14100412/1276185/Mi-Band-3i-to-Go-on-Sale-in-India-via-Flipkart-Starting.vpf", "date_download": "2020-11-24T01:00:02Z", "digest": "sha1:MKSIU66KJLFLJF3UJYHUB7XTJOACLZMG", "length": 6281, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mi Band 3i to Go on Sale in India via Flipkart Starting December 16", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசியோமியின் புதிய Mi பேண்ட் 3ஐ இந்திய விற்பனை விவரம்\nபதிவு: டிசம்பர் 14, 2019 10:04\nசியோமி நிறுவனத்தின் Mi பேண்ட் 3ஐ ஃபிட்னஸ் பேண்ட் இந்திய விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமியின் புதிய ஃபிட்னஸ் பேண்ட் Mi பேண்ட் 3ஐ இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை இதன் விற்பனை Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், டிசம்பர் 16 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇதனை சியோமி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. Mi பேண்ட் 3ஐ மாடலில் டச் சென்சிட்டிவ் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் ஸ்டான்ட்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் Mi பேண்ட் 3ஐ மாடலின் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசியோமி Mi பேண்ட் 3ஐ சிறப்பம்சங்கள்\n- 0.78 இன்ச் OLED 128×80 பிக்சல் தொடுதிரை டிஸ்ப்ளே\n- நோட்டிஃபிகேஷன்களை பார்க்கும் வசதி\n- உறக்கம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை டிராக் செய்யும் வசதி\n- 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டணட்\n- 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்\n- ப்ளூடூத் 4.2 எல்.இ.\n- ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். சாதனங்களுடன் இணையந்து இயங்கும்\n- 110 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nரெட்மிக்கு போட்டியாக உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன் சீரிஸ்\n6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் போக்கோ ஸ்மார்ட்போன்\nகாப்புரிமையில் லீக் ஆன எல்ஜி ரோலபிள் லேப்டாப்\nஅசத்தல் கேமரா தொழில்நுட்பத்துடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்ப��ன்\nஜூம் சேவைக்கு போட்டியாக அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட மைக்ரோசாப்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cm-pinarayi-vijayan-half-heartedly-agreeing-to-close-liquor-shops-in-kerala/", "date_download": "2020-11-24T01:44:07Z", "digest": "sha1:LEEFHOJJIIJPMC3ZT4G5GAHOULPI3EPC", "length": 13262, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "மதுக்கடைகளை மூட அரைகுறை மனதுடன் ஒப்புக்கொண்ட முதல்வர்… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமதுக்கடைகளை மூட அரைகுறை மனதுடன் ஒப்புக்கொண்ட முதல்வர்…\nமதுக்கடைகளை மூட அரைகுறை மனதுடன் ஒப்புக்கொண்ட முதல்வர்…\nகொரோனா கேரளா மாநிலத்தை புரட்டி போட்ட சூழ்நிலையிலும், அங்குள்ள மதுக்கடைகளை மூட மறுத்து விட்டார், முதல்வர் பினராயி விஜயன்.\nகொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்த காசர்கோடு பகுதியில் மட்டும் மதுக்கடைகள் மூடப்பட்டன.\nதமிழகத்தை போலவே ,அந்த மாநிலத்திலும் அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தி வருகிறது.\nமற்ற வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்ட நிலையில், கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு, கொரோனா பரவாமல் இருக்க- கியூ வரிசையில் குடிமகன்கள் போலீஸ் காவலில் நிறுத்தப்பட்டு , சரக்கு சப்ளை செய்யப்பட்டது.\n‘’ கடந்த காலங்களில் மதுக்கடைகளை அடைத்ததால் பல கசப்பான நிகழ்வுகள் நேர்ந்தன. எனவே மதுக்கடைகளை மூடப்போவதில்லை’’ என திரும்ப திரும்ப கூறி வந்தார்,பினராய்.\nநாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்த நிலையில்- அங்குள்ள எதிர்க்கட்சிகள் மதுக்கடைகளை உடனடியாக அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தின.\nவேறு வழி இல்லாமல் மதுக்கடைகளை அடைக்க ஒப்புக்கொண்டார், பினராய் விஜயன்.\nநேற்று முதல் அங்கு மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டன.\nநாளொன்றுக்கு சுமார் 40 கோடி ரூபாய் வருமானம் கொட்டியதால்,மதுக்கடைகளை அடைக்க தயக்கம் காட்டி வந்தார், முதல்வர்.\nஇளங்கோவன் பேசியதை கலைஞர் கண்டிக்காதது மிகவும் வேதனையாக இருக்கிறது – வைகோ “தாய் மதம்” திரும்பும் நாம்தமிழர் வேட���பாளர் காங்கிரசிடம் பணிந்த அரசு: இந்த வாரம் நிறைவேறுமா ஜி.எஸ்.டி மசோதா \nPrevious மூத்தகுடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 1000 வழங்கப்படும்…\nNext சிறுத்தைகளுக்கு சுதந்திரம் திருப்பதி திருமலையில் திக் திக் காட்சிகள்…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்கப்பட்டால் ஆபத்து – எச்சரிக்கும் ரகுராம் ராஜன்\nமராட்டியத்தில் அடுத்த சில மாதங்களுக்குள் பா.ஜ. ஆட்சி – மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேச்சு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nகேரளாவில் இன்று 4,808 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 4,808 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,67,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,28,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nநெய் நந்தீஸ்வரர் ஆலயம் – நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்கப்பட்டால் ஆபத்து – எச்சரிக்கும் ரகுராம் ராஜன்\nமராட்டியத்தில் அடுத்த சில மாதங்களுக்குள் பா.ஜ. ஆட்சி – மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-overtakes-brazil-to-record-highest-number-of-covid-19-recoveries-in-world/", "date_download": "2020-11-24T01:44:50Z", "digest": "sha1:LYAYQUKIV6GAQKTS7M5DR5FXI74TOWPP", "length": 14544, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "உலகளவில் கொரோனா குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை: பிரேசிலை முந்திய இந்தியா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉலகளவில் கொரோனா குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை: பிரேசிலை முந்திய இந்தியா\nஉலகளவில் கொரோனா குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை: பிரேசிலை முந்திய இந்தியா\nடெல்லி: உலக அளவில் கொரோனாவில் இருந்து குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையில் பிரேசிலை இந்தியா முந்தியிருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஉலககெங்கும் கோவிட் 19 தரவுகளைத் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்து வருகிறது. அதன் தரவுகளின்படி, உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவில் இருந்து 37,80,107 பேர் மீண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தரவுகளின் படி உலகெங்கிலும் 19,625,959 பேர் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர்.\nஉலகெங்கிலும் உள்ள மொத்த கொரோனா நோயாளிகளின் வழக்குகளின் எண்ணிக்கை 29,006,033 ஆகும். அதேபோன்று உலகளவில் பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 9,24,105 ஆகும். கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியா முதலிடத்தில் (37,80,107) உள்ளது. பிரேசிலில் (37,23,206), அமெரிக்காவில் (24,51,406) தொற்றுகளும் பதிவாகி உள்ளன.\nமத்திய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இந்தியாவின் மீட்பு விகிதம் 78 சதவீதத்தை எட்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 77,512 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 37,80,107 பேர் குணம் பெற்றுள்ளனர்.\nகொரோனாவில் இருந்து குணம் பெற்ற மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு இடையிலான இடைவெளி தொடர்ந்த�� அதிகரித்து வருகிறது. இன்று (27,93,509) கிட்டத்தட்ட 28 லட்சத்தை எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகுணம் பெற்றவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகியவை 60 சதவீதமாக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: முதலிடம் மகாராஷ்டிரா, 2வது இடம் தமிழகம் இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 57,381 பேர் குணம்… இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது…\nPrevious பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 17 எம்.பி.க்களுக்கு கொரோனா…\nNext கொரோனா அச்சுறுத்தல்: வரலாற்றில் முதன்முறையாக முகக்கவசம், சமூக இடைவெளி, பிளாஸ்டிக் தடுப்புகளுடன் நடைபெற்ற மக்களவை கூட்டம்…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்கப்பட்டால் ஆபத்து – எச்சரிக்கும் ரகுராம் ராஜன்\nமராட்டியத்தில் அடுத்த சில மாதங்களுக்குள் பா.ஜ. ஆட்சி – மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேச்சு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nகேரளாவில் இன்று 4,808 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 4,808 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,67,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,28,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nநெய் நந்தீஸ்வரர் ஆலயம் – நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்கப்பட்டால் ஆபத்து – எச்சரிக்கும் ரகுராம் ராஜன்\nமராட்டியத்தில் அடுத்த சில மாதங்களுக்குள் பா.ஜ. ஆட்சி – மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidiyalcso.org/details/Millet_Napier_Feeder_Production_to_produce_more_profits_in_livestock_farming", "date_download": "2020-11-24T01:51:05Z", "digest": "sha1:YHJXPVUMFZROHI7HDQ7JPB77ET7SM3EZ", "length": 6245, "nlines": 78, "source_domain": "vidiyalcso.org", "title": "விடியல்", "raw_content": "ஓதுவது ஒழியேல் -தமிழ் மூதாட்டி ஔவை\nகால்நடை வளர்ப்பில் அதிக இலாபம் பெற கம்பு நேப்பியர் தீவனப் புல் உற்பத்தி\nகால்நடை வளர்ப்பில் அதிக இலாபம் பெற கம்பு நேப்பியர் தீவனப் புல் உற்பத்தி\nகால்நடை வளர்ப்பில் அதிக இலாபம் பெற கம்பு நேப்பியர் தீவனப் புல் உற்பத்தி\nகால்நடை வளர்ப்பில் அதிக இலாபம் பெற கம்பு நேப்பியர் தீவனப் புல் உற்பத்தி\nபிரிவு : பால்மாடு வளர்ப்பு\nஉட்பிரிவு : கால்நடை வளர்ப்பில் அதிக இலாபம் பெற கம்பு நேப்பியர் தீவனப் புல் உற்பத்தி\nகால்நடைக் கதிர் ஜூன்-2018 பக்கம் -11-15\nசரி பார்த்தவர் விபரம் : விவரம் அறிய சொடுக்குக\nவெளியிடு : விடியல் இராசிங்காபுரம்-625528, தேனி மாவட்டம், தமிழ்நாடு\nகால்நடை வளர்ப்பில் அதிக இலாபம் பெற கம்பு நேப்பியர் தீவனப் புல் உற்பத்தி\nகால்நடை வளர்ப்பில் அதிக இலாபம் பெற கம்பு நேப்பியர் தீவனப் புல் உற்பத்தி முன்னுரை\nகம்பு நேப்பியர் புல்லின் சிறப்பம்சங்கள்\nகம்பு நேப்பியர் சாகுபடி முறைகள்\nவிதை நடவு மற்றும் விதை நேர்த்தி\nகால்நடை வளர்ப்பில் அதிக இலாபம் பெற கம்பு நேப்பியர் தீவனப் புல் உற்பத்தி முடிவுரை\nகால்நடை வளர்ப்பில் அதிக இலாபம் பெற கம்பு நேப்பியர் தீவனப் புல் உற்பத்தி\nகால்நடை வளர்ப்பில் அதிக இலாபம் பெற கம்பு நேப்பியர் தீவனப் புல் உற்பத்தி முன்னுரை\nகம்பு நேப்பியர் புல்லின் சிறப்பம்சங்கள்\nகம்பு நேப்பியர் சாகுபடி முறைகள்\nவிதை நடவு மற்றும் விதை நேர்த்தி\nகால்நடை வளர்ப்பில் அதிக இலாபம் பெற கம்பு நேப்பியர் தீவனப் புல் உற்பத்தி முடிவுரை\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய\nவிடியல் 1986-ல் ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் வலிமையோடு வாழுகின்ற மாதிரி கிராம வாழ்க்கையை உருவாக்குவது என்னும் தொலைநோக்கு பார்வையுடனும், 'நீடித்த நிலைத்த சமுதாய மாற்றத்திற்காக மக்களை ஒருங்கிணைத்து,... மேலும்\nவிடியல் இராசிங்காபுரம்-625528, தேனி மாவட்டம், தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3732-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2020-11-24T01:03:12Z", "digest": "sha1:YM443TKIARHAZYG5GOB4YPJ26PYUE3BB", "length": 12110, "nlines": 215, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஆனந்தம் இன்று ஆரம்பம்!", "raw_content": "\nThread: ஆனந்தம் இன்று ஆரம்பம்\n2007 பிப்ரவரியில், காஞ்சிபுரம் மகாபெரியவர் பிருந்தாவனத்தில் ஒரு வயதான சுமங்கலி அழுது கொண்டிருந்தார். அதைக் கண்ட சிலர், அவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார்கள்.\n இது ஆனந்தக்கண்ணீர்,'' என்று பதிலளித்தார் அம்மையார். மலர்ந்த முகத்துடன் அவர் பேச ஆரம்பித்தார்.\n\"\"எனது ஊர் திருவையாறு. 70 வயதாகிறது. எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது (1942), மகாபெரியவர் திருவையாறு வந்திருந்தார். அங்குள்ள ஐயாறப்பர் கோயிலுக்குச் சென்று சுவாமியைத் தரிசித்த பிறகு, பல்லக்கில் ஏறி தஞ்சாவூருக்கு போய்க் கொண்டிருந்தார். சிறுமியான நானும் பல்லக்கின் பின்னால் சென்றேன். என்னை மகாபெரியவர் கவனித்து விட்டார்.\nசீடர் ஒருவரை அழைத்து,\"\"என் பின்னால் ஒரு சிறுமி வருகிறாள். அவளது தாய், தகப்பனார் யாரும் உடன் வருவது போல் தெரியவில்லை. என்ன ஏதென்று விசாரி,'' என்று சொல்லியிருக்கிறார். அப்போது, பல்லக்கு திருவையாறை விட்டு ஐந்தாறு கி.மீ., கடந்திருந்தது. சீடரும் என்னிடம் வந்து விசாரித்தார்.\nநான் தனியாக வருவதை அவரிடம் தெரிவித்தேன்.\n'' என்று வாஞ்சையோடு கேட்டார்.\n\"\"ராஜலட்சுமி'' என் மழலைக்குரல் கேட்ட அவர், \"\"நான் தஞ்சாவூர் போறேன். உன்னால் ரொம்ப தூரம் நட��்க முடியாது. இப்போது ஊருக்குப் போ. நாளை பெரியவர்களுடன் தஞ்சாவூர் வா,'' என்றார்கள். அத்துடன், ஒருவரை அழைத்து, \"இந்தச் சிறுமியை பத்திரமாக அவள் வீட்டில் விட்டு வா' என்று உத்தரவும் பிறப்பித்தார்.\nமறுநாள் பெற்றோருடன் தஞ்சை சென்றேன். பெரியவர் பூஜை செய்து கொண்டிருந்தார். பூஜை முடிந்து எனக்கு தீர்த்தம் கொடுத்த பெரியவர், பாவாடை, சட்டை, கண்ணாடி, சீப்பு, குங்குமச்சிமிழ், மஞ்சள்கிழங்கு தந்து ஆசிர்வதித்தார்.\nஅன்று முதல் எனக்கு குரு, தெய்வம் எல்லாம் அவர் தான். எனக்கு இரண்டு மகன்கள். நல்ல வேலையில் உள்ளார்கள். சொந்த வீடு, நிறைந்த வசதியுடன் உள்ளேன். சமீபத்தில் என் இரண்டாவது பையன், வீட்டுமனை ஒன்றை வாங்க இருந்தான். அட்வான்சாக ஒரு லட்சம் கேட்டான்.\n\"\"எது செய்தாலும் மகாபெரியவரின் அனுமதியின்றி செய்யமாட்டேன். கேட்டுப் பார்த்து தருகிறேன்,'' என்றேன்.\nஅன்று அவரது படத்தின் முன் நின்று உத்தரவு கேட்டேன். என்ன அதிசயம் நிகழ்ந்ததென்று எனக்கு தெரியாது...படம் அப்படியும்\nஇப்படியுமாக ஆடியது. மகாபெரியவர் வேண்டாம் என சொல்கிறார் எனத் தோன்றியது. நான் பணம் கொடுக்க மறுத்து விட்டேன். பையனுக்கு அதில் மிகவும் வருத்தம்.\nபிடிவாதமாக அட்வான்ஸை எடுத்துச் சென்ற போது, அருகில் இருந்த சிலர் அவனை தடுத்து நிறுத்தி, \"\"உங்களுக்கு கொடுப்பதாக சொன்ன இடத்தை ஏற்கனவே சிலர் பெயரில் பத்திரப்பதிவு செய்து ஏமாற்றி பணம் வாங்கி விட்டார்கள். அவர்களை போலீஸ் கைது செய்து விட்டது,'' என்று சொல்லி இருக்கிறார்கள்.\n\"மகாபெரியவரின் உத்தரவையும் மீறிச் சென்றேன். பணத்தைக் கொடுத்திருந்தால் பெருத்த நஷ்டத்துக்கு உங்களை ஆளாக்கியிருப்பேன்,'' என்று சொல்லி அழுதான்.\nஎன்னை நஷ்டத்தில் இருந்து காத்த தெய்வம் இவர். அதற்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன். இப்போது சொல்லுங்கள்\nமகாபெரியவரை நம்பிக்கையுடன் வணங்கினால் எல்லார் வாழ்விலும் ஆனந்தம் தானே\n\"ஆம்...ஆனந்தம் இன்று ஆரம்பம்' என்ற பதில் எல்லார் முகத்திலும் பளிச்சிட்டது.\n« ஏழு தடவை சொல்லுங்க தடைகளை வெல்லுங்க | சுதர்சனம் பொருள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seebooks4u.blogspot.com/p/blog-page_92.html", "date_download": "2020-11-24T01:09:09Z", "digest": "sha1:SXHUFPOMLNB7AG6TCHBEIMOXHC6EZ3K2", "length": 16705, "nlines": 121, "source_domain": "seebooks4u.blogspot.com", "title": "தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி: எம்மோடு தொடர்புகொள்ள...", "raw_content": "நாம் தமிழ் வலைப் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்குவதோடு, தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிருகிறோம்.\nஎன்னைப் பற்றி என்னத்தைச் சொல்ல\nஉலகெங்கும் தூய தமிழ் பரப்பி, பேண ஒன்றுபடுவோம் என வெளிக்கிட்ட முதல் முட்டாளைத் தொடர்புகொள்ள நீங்கள் விரும்பி இருக்கலாம். அந்த முட்டாளைப் (என்னைப்) பற்றிக் கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன். என்னைப் பற்றிய விரிப்பை http://kayjay.tk என்ற தளத்தில் பார்க்கலாம்.\nநான் இலங்கைப் பாடத்திட்டப்படி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். பட்டப்படிப்பு எதுவும் படித்ததில்லை. கணினி, உளவியல், இதழியல் படித்ததுள்ளேன். 1987 இல் இருந்து தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆக்கி வருகின்றேன். மேலதிகத் தகவல் அறிய விரும்பின் கீழ்வரும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்.\nஉலகெங்கும் உள்ளவர்கள் உடனுக்குடன் தொடர்புகொள்ள மொழிச்சிக்கல் ஏற்படா வண்ணம் ஆங்கிலத்தில் தொடர்பாடல் தகவலைத் தருகின்றேன். எல்லா வகைத் தொடர்புகளுக்கும் கீழ்வரும் விரிப்பைப் பாவிக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதளம் மேம்படுத்தப்படுவதால், போட்டி அறிவிப்புகளைப் பிற்போட்டிருக்கிறோம். புதுப்பொலிவுடன் விரைவில் போட்டி அறிவிப்புகளை அறியத் தருவோம்.\nபொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்குவோம்\nநம்மாளுங்க வாசிப்பைச் சுவாசிப்பாக ஏற்றுப் பரிசில்களை வெல்லலாம்.\nகணினி நுட்பப் பாட நூல்கள்\nபலவகைத் துறை சார் நூல்கள்\nஉலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண உதவும் மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிருவதோடு, அவற்றைப் பதிவிறக்கிப் படிக்கத் தூண்டும் செயலாக வாசிப்புப் போட்டி நடாத்திப் பரிசில்களும் வழங்குகின்றோம். எமது இந்தப் பணியை ஊக்குவிக்கும் நோக்கில் பணவுதவி வழங்க விரும்புவோர் \"சிறு துளி பெரு வெள்ளம்\" எனக் கருதிச் சிறு தொகையை PAYPAL ஊடாகச் செலுத்த முடியும். மின்நூல்களை அனுப்பி உதவ விரும்புவோர் wds0@live.com என்ற மின்னஞ்சலூடாக அனுப்பி வைக்கலாம். அவற்றை எமது களஞ்சியத்தில் பேணிப் பகிருவோம்.\nநூறாயிரத்திற்கு (ஒரு இலட்சத்திற்கு) மேலான தமிழ் மின்நூல்களைத் திரட்டிப��� பேணுவதே எமது நோக்காகும் இவை யாவும் எனது நண்பர்கள் ஊடாகவோ இலவசமாகப் பதிவிறக்க உரிமையளித்த இணையத் தளங்களிலிருந்து பதிவிறக்கியோ திரட்டப்பட்டவை ஆகும்.\nஇந்நூல்களுக்கான காப்புரிமை; இந்நூல்களை ஆக்கியோருக்கும் வெளியிட்டோருக்கும் உரியதாகும். நூல்களை இலவசமாகப் பதிவிறக்க உரிமையளித்த இணையத் தளங்களிற்கு நன்றி.\nநீங்கள் இந்நூல்களை விற்க முடியாது; விற்கவும் கூடாது. ஆனால், ஏனையோரது அறிவை மேம்படுத்த அவர்களுக்கு இலவசமாக அன்பளிப்புச் செய்யலாம்.\nஉலகெங்கும் தமிழ் நூல்களைப் பரப்பி, உலகெங்கும் வாழ்வோர் தமிழ் கற்றிடவும் தமிழ் மூலம் எல்லாத் துறைகளிலும் அறிவைப் பெருக்கிடவும் எனது மின்நூல் களஞ்சியம் பின்னூட்டியாக இருக்க உதவும் தோழிகளுக்கும் தோழர்களுக்கும் தனித்தனியே நன்றி.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nவாசிப்புப் போட்டி - 2016\nதமிழ் இலக்கிய வழி - மின் இதழுக்கான பதிவுகளை இணையுங்கள்\nதமிழ் இலக்கியங்களில் இருந்தும் தமிழ் இலக்கியமாகவும் தமிழ் பேசும் உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் வழிகாட்டலும் மதியுரையும் திரட்டப்பட்டு மின...\n2019 - சித்திரைப் புத்தாண்டையொட்டி - மரபுக் கவிதை எழுதும் போட்டி\nவலைப்பூ வழியே ' தமிழ் மரபுக் கவிதை - த.ஜெயசீலன் ( http://www.thanajeyaseelan.com/page_id=861 )' என்ற பதிவைப் படித்துப் பாருங...\nஇணையவழிக் கருத்தரங்குகள் பயன்தரும் வெளியீடா\nகொரோனா ( COVID-19) வருகைக்குப் பின் வீட்டில் ஆள்களை அரசுகள் முடக்கிவைத்தது. நம்மாளுங்க இணைய வழியில் உலகைச் சுற்றிக்கொண்டே இருந்தாங்க. அதாவ...\nஉலகின் முதன் மொழி தமிழாகுமா\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 ( https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html ) என்ற பதிவில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது...\nஉலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு\n வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக ம...\n2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"இது தான் காதலா\n2018-3 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \" புகைத்தல் உயிரைக் குடிக்கு...\n2018-4 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \" உலகில் முதல் தோன்றியது த...\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"உலகில் முதல் தோன்றிய மொழ...\nவாசிப்புப் போட்டி - 2017\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழ...\nஉளநல வழிகாட்டல், இலக்கியம், மின்நூல் வெளியீடும் பகிர்வும்\nதமிழ் மென்பொருள், இலவச நிகழ்நிரல் வெளியீடும் பகிர்வும்\nCopyright © யாழ்பாவாணன் வெளியீட்டகம் 2017. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF_43", "date_download": "2020-11-24T01:59:31Z", "digest": "sha1:DJC3Y3DZWTD44ZCZIKFF6225THI5YVCX", "length": 5661, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மூவி 43\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மூவி 43\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமூவி 43 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டுவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்டீவன் பிரில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரெட் ரட்னர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவோமி வாட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Thilakshan/ஆங்கிலத் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thilakshan/2000-2014 ஆங்கிலத் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிலேட்டிவிட்டி மீடியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூலியானா மூரே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மூவி 43 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-11-24T02:00:52Z", "digest": "sha1:BTJUPLMBZAYKDQVCOLERA6TIM2JBXFOM", "length": 8039, "nlines": 255, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரிப்பொலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரிப்பொலி அரண்மனையும் பசுமைச் சதுக்கமும்\nஆப்பிரிக்கா கண்டத்தில் லிபியா நாட்டில் அமைவிடம்\n• மக்கள் கூட்டணியின் தலைவர்\nதிரிப்பொலி (Tripoli, அரபு மொழி: طرابلس டராபுலஸ்) லிபியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[1] லிபியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 1.69 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர் .\nதலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2019, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-11-24T01:36:46Z", "digest": "sha1:5J5PBKNOTJ2M367CX7QTEU7E2CUJUPS4", "length": 21080, "nlines": 184, "source_domain": "webalfee.wordpress.com", "title": "பள்ளிகொண்டா | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைத���் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nநினைவில் நிற்கும் பள்ளிகொண்டா ஞாபகம்\nபள்ளிகொண்டா ஒரு பசுமயான கிராமம். அது வேலூரிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன் ஒரு தெரிந்த அண்ணாவின் கடை, சில பெட்டிக் கடைகள், காய்கறிக் கடை, மாவு அரைக்கும் கடை, முடி வெட்டும் கடை, ஒரு திரையரங்கு (சினிமாத் தியேட்டர்), …ஒரு தேங்காய் மண்டி, அரிசி மண்டி, …..\nபள்ளிகொண்டா என்ற ஊரில்தான் என்னுடைய ஞாபகம் (memory) ஆரம்பிக்கிறது. அங்கு என் அம்மா ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்கள். தினமும் அம்மா காலையில் பள்ளிக்குச் செல்லும் பொது என்னை என்னுடைய பள்ளியில் விட்டுவிட்டு, தன்னுடைய பள்ளிக்குச் செல்வார்கள்.\nகருப்புநிற ஷூ நினைவில் இருக்கிறது. நீளமான பழையகால வீடு நினைவில் இருக்கிறது. வீட்டு முதலாளியின் அம்மா (பாட்டி) ஒரு தனி அறையில் இருந்தார்கள். பக்கத்து வீட்டில் பாயம்மாச்சி என்ற பாட்டி இருந்தார்கள்.\nஇந்த இரண்டு பட்டிகளும்தான் அம்மா பள்ளி சென்றபின் எங்களை பார்த்துக்கொள்வார்கள் என அம்மா அடிக்கடிச் சொல்லுவார்கள். அப்பாவும் ஆசிரியர் தான், இந்த ஊரே அப்பாவை “வாத்தியாரப்பா” எனதான் அழைக்கும்.\nஎனக்கு திருமணமானவுடன் முதல் காரியமாக எனது அம்மா எங்களை பள்ளிகொண்டா கூட்டிச்சென்று பாட்டியிடம் காட்டினார்கள். பாட்டி மிகவும் தளர்ந்து, கண் பார்வை முழுவதும் இல்லாமல், சிறிது கேட்கும் திறனுடன் இருந்தார்கள். அம்மா சத்தமாக பேசி நாங்கள் வந்ததை சொன்னவுடன் மிகவும் மகிழ்ந்தார்கள்.\nஎந்த வீட்டில் பாம்பு வந்தாலும் அப்பாதான் சென்று அடிப்பார்கள். பாம்பு செத்தவுடன் பக்கத்து வீட்டுக்காரர்கள், அதனை அடக்கம் செய்து பால், அரிசி ..பூ முட்டை எல்லாம் படைப்பார்கள்.\nஎன்னுடைய வீட்டிலேய அப்பாவின் தங்கை (ஷீலா) அத்தை இருந்தார்கள். ஷீலா அத்தைக்கு மிக நீளமான முடி. இரட்டை சடை போட்டு, அந்த சடையை கழுத்தில் சுற்றிக்கொண்டு சாகப்போகிறேன் என பயமுறுத்துவார்கள். தினமும் தோட்டத்தில் பால் சோறு ஊட்டுவார்கள்.\nஅப்பா வேறு ஊரில் வேலையில் இருந்ததால் வரம் ஒருமுறை அதாவது சனி மற்றும் ஞாயித்துக் கிழமைகளில் வருவார்கள். சாயங்காலம் பள்ளி விட்டதும் வாட்ச்மேன் அண்ணா கையைப் பிடித்துக் கொண்டு வீடுவரை நடந்து வந்தது நினைவில் இருக்கிறது.\nபசுமரத்தாணி போல நினைவில் இருக்கும் விஷயம், என்னுடைய பள்ளியில் படித்த ஒரு மாணவியின் வீட்டில் ஒரு பெரிய பக்கெட்டில் தண்ணீர் வெளியே வைத்து இரண்டு பிளாஸ்டிக் டம்பளர்கள் போட்டு வைப்பார்கள். இடைவேளை நேரங்களில் பள்ளி குழந்தைகள் அந்த வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடிப்பார்கள்.\nஅம்மாவின் பள்ளியில் அறிவியல் செய்முறை விளக்கம் நடக்கும் நாட்களில், அம்மாவின் வகுப்பில் உள்ள மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு என்னைத் தங்கள் மடியில் வைத்துக் கொள்வார்கள்.\nசில சமயங்களில் அம்மாவின் பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள சின்ன பாலத்தில் நின்று கீழே ஓடும் தண்ணீரை பார்ப்பது மிகவும் பிடித்தமான விஷயம். ஒரு சில நாட்களில், மழை அதிகம் பெய்தால் தண்ணீர் கரை புரண்டு ஓடும். அப்போது இரண்டு கரைகளிலும் வேலூர் மற்றும் குடியாத்தம் செல்லும் பேருந்துகள் நின்றுகொண்டிருக்கும். எனது வீட்டின் பின்புறம் இருந்த சின்ன ஓடையும் இந்த பாலாற்றில்தான் சென்று கலக்கும்.\nஅப்பா, அம்மாவிற்கு வேலை மாற்றம் கிடைத்து நங்கள் இராமநாதபுரம் சென்றபோது அனைத்து நண்பர்களும் அழுது எங்களை வழியனுப்பி வைத்தார்கள். நான் வேலை நிமித்தமாக அந்த வழியாக பெங்களூர் செல்லும்போதெல்லாம் இந்த\nFiled under: Family | குடும்பம், Friends Relatives | நண்பர்களும் உறவினர்களும், Golden Memories | மலரும் நினைவுகள் | Tagged: அம்மா, குடியாத்தம், பள்ளிகொண்டா, பாட்டி, பெங்களூர், வேலூர் |\tLeave a comment »\nதென்னை ஓலையில் தட்டி பின்னுதல்\nஅப்பாவிடம் பயின்ற கலைகள் – தென்னை ஓலையில் தட்டி பின்னுதல் : வேலூருக்கு அருகில் உள்ள பள்ளிகொண்டா என்ற ஊரில் நான் நான்காம் வகுப்பு வரை படித்தேன். அப்போதுதான் தட்டி பின்னும் முறையை அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டேன். நேற்று முன்தினம் பெய்த மழையின்போது இரண்டு தென்னை ஓலைகள் கீழே விழுந்தன. ஞாயிற்றுகிழமை அவற்றை தட்டியாக பின்னி���ேன்.\nதென்னை ஓலையில் தட்டி பின்னுதல்\nஅப்பா என்னுடைய மிக நெருங்கிய நண்பர், ஆசான், … அப்பா ஒரு சுருசுருப்ப்பான நபர். பாட்டி எப்பொழுதும் அப்பாவை திட்டுவர்கர்கள் “சாப்பிட கை ஈரம் காயாமல் அடுத்த வேலைக்கு போராயட .. கொஞ்சம் ஓய்வு எடுக்க கூடாதா ”. அவரிடன் நான் கற்றுக்கொண்டவை மிக அதிகம். இந்த தட்டி பின்னுதலை மிகப்பொறுமையாக சொல்லிக்கொடுத்தார். பள்ளி நாட்களை ஓலையின் ஓரத்தில் நண்பன் ஒருவனை உட்காரவைத்து, மட்டையை படித்துக்கொண்டு ஓடி விளையாடியதை அடுத்த வகுப்பு மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் போட்டுக்கொடுக்க, செம அடி வாங்கியது இன்னமும் ஞாபகம் இருக்கிறது.\nதென்னை ஓலையில் தட்டி பின்னுதல்\nதென்னை மரம் தமிழக மக்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறின்போது, குருத்தோலைகளை கைகளில் பிடித்தவாரு ஆலயத்தைச் சுற்றி வருவார்கள். குழந்தைகளுக்கு குருத்து ஓலைகளால் ஆனா சிலுவைகளை செய்து கொடுப்பார்கள். பெரும்பாலான தமிழக திருமண வீடுகளில் தென்னை இலை தோரணங்கள் தொங்க விடப்படும். திருமண வீடுகளோ, கோயில் திருவிழாவோ, ஈமச் சடங்கோ, தென்னை இலை தட்டிகளால் ஆனா கூரைகள் போடப்படும். ஓலைகளிலேயே பெரிய ஓலையாக எடுத்து கத்திச்சண்டை போட்டது ஒரு காலம். ஓலைப் பாய்களை ஆடு மாடுகள் அடைக்கும் அறைக்கு வேலியாகவும் கதவுகளாகவும் கிராமங்களில் உபயோகிப்பார்கள். தென்னை ஓலைகளின் இலைப் பகுதியை கிழித்துவிட்டு கிடைக்கும் குத்சியை சேர்த்து கூட்டுமாரக உபயோகிப்பார்கள். தென்னை மட்டையை அடித்துப் பிரித்து தென்னங் கயறு செய்வார்கள்.\nதென்னை ஓலையில் தட்டி பின்னுதல்\nஏழைகளின் வீடுகள் தென்னை இலையினால் செய்யப்பட்ட தட்டிகளால் உண்டாக்கப்படுகின்றன. தற்போது நான் தங்கியுள்ள வீட்டின் குஉரை சற்று தாழ்வாக உள்ளது. தனி வீடாக இருப்பதாலும், வீட்டை சுற்றி சிமன்ட் தரையாக இருப்பதாலும், எப்பொழுதும் வீடு வெப்பமாகவே உள்ளது. வெப்பத்தை தணிக்க என்ன வழி என்று பெரியவர்களிடம் கேட்ட போது, பெரும்பாலானோர் சொன்னது, மடியில் ஒரு கூரை வீடு போட்டு விடுங்கள் அல்லது தென்னை ஏழை தட்டிகளை\nவீட்டு முதலாளியின் அனுமதி பெற்று சில தென்னை ஓலைகளை மாடியில் போடும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். அதே போல் தேங்காய் உறித்தபின் கிடைக்கும் மட்டைகளைய��ம் மடியில் போட்டு வருகிறேன். இந்த சென்னை மாநகரில் பெரும்பாலான சாலைகள் சிமென்ட் தரையாக கட்சி அளிக்கிறது. பின்பு எப்படி மழை நீர் பூமியின் உள்ளே செல்லும். எப்படி நீர் மட்டம் உயரும். எப்படி நீர் மட்டம் உயரும்\nவீட்டை சுற்றிலும் மரம், செடி, கொடிகளை நாடும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். இந்த தென்னை மரங்களில் ஏறி விளையாடுவது எனக்கு மிகவும் படித்த ஒன்றாகும். வேலூரில் உள்ள எனது மீனாப் பெரியம்மா வீடிற்கு செல்லும் போதுஎல்லாம் தென்னை மரத்தில் ஏறி காய்களை பறித்துப் போடுதல் மட்டைகளை தரித்து விடுதல், சுத்தம் செய்தல் …. போன்றவை எனக்கு மிகவும் பிடித்த வேலைகளாகும்.\nFiled under: Common | பொதுவானது, Family | குடும்பம், Gardening | தோட்டக்கலை | Tagged: அப்பாவிடம் பயின்ற கலைகள், அப்பாவிடம் பயின்ற வித்தைகள், பள்ளிகொண்டா |\t1 Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2019/09/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-11-24T00:22:04Z", "digest": "sha1:ZH3RAKFQ55VABT2G4SPW27SS77DDEJYC", "length": 11419, "nlines": 83, "source_domain": "virgonews.com", "title": "விக்கிரவாண்டி – நாங்குநேரி இடைத்தேர்தல்: திமுக அதிமுகவுக்கு தேசிய கட்சிகள் நெருக்கடி! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nவிக்கிரவாண்டி – நாங்குநேரி இடைத்தேர்தல்: திமுக அதிமுகவுக்கு தேசிய கட்சிகள் நெருக்கடி\nSeptember 22, 2019 September 22, 2019 Swarna Chandar\tnanguneri, vikravaandi, அதிமுக, அன்புமணி ராமதாஸ், அமைச்சர் சி.வி.சண்முகம், எச்.வசந்த குமார், காங்கிரஸ், டாக்டர் ராமதாஸ், திமுக, விக்கிரவாண்டி\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு, வரும் அக்டோபர் 21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.\nநாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எச்.வசந்த குமார், கன்யாகுமரி எம்பி ஆனதாலும், விக்கிரவாண்டி தொகுதி உறுப்பினர் ராதாமணி காலமானதை தொடர்ந்தும், இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nகூட்டணி தர்மத்தின் அடிப்படையில், நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிவிட்டு, விக்கிரவாண்டியில் திமுக களம் இறங்குகிறது. நாங்குநேரி தொகுதியை, திமுக முழு மனதுடன் ஒதுக்காமல், காங்கிரஸ் மேலிடம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே ஒதுக்கி உள்ளதாக ஒரு பேச்சு உள்ளது.\nஅதனால், தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர், திமுக போட்டியிடும் விக்கிரவாண்டியில் குவிவார்களே ஒழிய, நாங்குநேரி பக்கம் திரும்பமாட்டார்கள். எனவே காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு பின்னடைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.\nமறுபக்கம், அதிமுக கூட்டணியில் தற்போது இடம்பெற்றுள்ள பாஜக, நாங்குநேரி தொகுதியை கேட்டு வற்புறுத்தி வருவதால், அதிமுக வேறு வழியின்றி அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஒருவேளை, நாங்குநேரி தொகுதியில் பாஜக போட்டியிடுவது உறுதியானால், அது இரண்டு தேசிய கட்சிகளுக்கும் இடையிலான போட்டியாகவே இருக்கும். விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை, அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே கடுமையான போட்டியை சந்திக்க வேண்டிவரும்.\nகடந்த தேர்தலில், திமுக சார்பில் விக்கிரவாண்டியில் போட்டியிட்ட ராதாமணி 63,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் இருந்தது. அதிமுக தனித்து நின்று 56,845 வாக்குகளை பெற்றது. பாமக தனித்து நின்று 41,428 வாக்குகளை பெற்றிருந்தது.\nஇந்த இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு பாமகவின் பலமான வாக்கு வங்கியும் சேர்ந்துள்ளது. அமைச்சர் சி.வி.சண்முகம், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அவர்களுக்கு ஒரு கவுரவ பிரச்சினை. அதனால், இவர்களின் பங்களிப்பு கடுமையாக இருக்கும்.\nஅதேசமயம், விக்கிரவாண்டி, ஏற்கனவே திமுக வெற்றிபெற்ற தொகுதி என்பதால், அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு இருக்கிறது. எனவே, திமுகவும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\n← தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவது உறுதி\nடெல்லி தேர்தலில் கேஜ்ரிவாலின் வெற்றி: தடம் மாறும் தமிழக அரசியல் கட்சிகள்\nகொண்டாடப்படும் ஹைதராபாத் என்கவுன்ட்டர்: உலக அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக், டுவிட்டுகள்\nபாஜகவின் அரசியல் தந்திரத்தை முறியடித்த சரத்பவார்\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/the-grace-received-by-grace/", "date_download": "2020-11-24T01:30:02Z", "digest": "sha1:6VI26MDKGBDSFWEIJM5G27SGI2IXIZZT", "length": 19738, "nlines": 374, "source_domain": "www.tcnmedia.in", "title": "The grace received by Grace! – TCN Media", "raw_content": "\nதலமையத்துவத்தில் இருக்க கூடாத சுபாவங்கள்.\nஅம்னோன் – தாமாரின் வாழ்வில் இருந்து இன்றைய வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் எச்சரிக்கை பதிவு\nநம்முடைய ஊழியத்தில் நமக்காக கர்த்தர் பயன்படுத்தும் சிறு பாத்திரங்களும் மிகவும் முக்கியம்.\nபுற ஜாதியாரிடம் காணிக்கை வாங்காத வித்தியாசாமான போதகர்\nநோயில் விழுந்து பாயில் படுத்தவன்\n யாருக்கு அவரால் ஊழியம் தரமுடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nஇந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nஎவ்வாறு உணவு உண்ண வேண்டும்\nசின்ன காரியம் என்றாலும் தேவையற்ற சுபாவங்களை சாகடித்திடுவோம்.\nதேவ பிள்ளைகள் எவ்வாறு உணவு உண்ண கூடாது\nவிசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் “தசமபாகம்”\nவீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம்\nதமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது தான்\nவாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே\nபொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு\nஉண்மையான தீர்க்கதரிசிகளாகிய எலியா, மிகாயா\nகடைசி காலம் தொடங்கி விட்டது என்பதற்க்கு ஐம்பது அடையாளங்கள்:\nஆங்கில போதகர் ஒருவர் ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு கடிதம்\nஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் சி.டி. ஸ்டட்\nவெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ\nசுதந்திர கொடி ஏற்றிய காலேப் “EIGHTY FIVE”\nஇயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன\nசம்பளம் மோசம் என்றல்ல வேலை தான் மோசம்\nஉடன்படிக்கை பெட்டியின் தேவ ரகசியம்\nஊழியத்தை தொடர்ந்து செய்வதா அல்லது விட்டுவிடுவதா\nதிருமணத்தோடு சம்பந்தமுடைய ஒரு சில விஷயங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.\nசர்வதேச வேதாகம சங்கம் தோன்றிய ஆச்சரியமான வரலாறு\nஎப்படி உனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் \nஇந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.\nநோயாளிகளாக அல்ல போராளிகளாக பார்த்து வழியனுப்புங்கள்\nசாராள் நவரோஜி அம்மையாரை பற்றி பலர் அறியாத அரிய தகவல்கள்\nபிரபலமான தேவஊழியர்கள் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது\nவேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்\nபூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்கவேண்டும்\nஎன்று தணியுமோ இந்த கொரோனாவின் தாக்கம்\nவேதாகம கால பெலிஸ்தியர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபைபிள்: குழியை வெட்டினால், அதை மூடி வைக்க வேண்டும்\nகர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ\nஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன\nபுகழ்பெற்ற மேகியின் பரிசு கதை\nஅன்பான சுவிசேஷகர்களுக்கு மனந்திறந்து சில ஆலோசனைகள்\n50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால் இந்த ஊரடங்கில் 25 லட்சம் கிடைத்தது\nவெற்றியும் தோல்வியும் உன் கையில் தான் உண்டு.\nகொரோனாவே உன் கூர் எங்கே வைரஸே உன் ஜெயம் எங்கே\nகொரோனாவிலிருந்து உங்களை நீங்களே ஆரோக்கியமாக தற்காத்துகொள்வது எப்படி\nதீ ‘ என்னும் தீமோத்தேயு \nவரிக்குதிரைகளின் வாயை அடைத்த இயேசு\nகர்த்தர் ஏன் கடற்கரைக்குச் சென்றார்\n97 வயது ஆயினும் விசுவாசம் குறையவில்லை\nஅன்றும் இன்றும் கிறிஸ்தவ பாடல்கள்\nபோதகர்களுக்கான ஊரடங்கு கால ஆலோசனைகள்\nவீடுகளில் இருக்கும் விசுவாசிகளுக்கு சில டிப்ஸ்\nசமூக வலைதளங்களில் பேசும் போதகர்களுக்கு சில டிப்ஸ்\nதமிழக சபை சரித்திரத்தின் தங்க தலைவர்\nநீண்ட நேரம் ஜெபிக்க முடியாமல் போக காரணங்கள��\nசமூக நலனை கருத்தில் கொண்டு தன்னுயிர் நீர்த்த தேவ மனிதன்.\nஒரு திருச்சபைக்கு பின்னால் உள்ள வலிகள்\nதீர்மானம் எடுக்கும் முன் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்\nதலமையத்துவத்தில் இருக்க கூடாத சுபாவங்கள்.\nஅம்னோன் – தாமாரின் வாழ்வில் இருந்து இன்றைய வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் எச்சரிக்கை பதிவு\n(தேவ ஊழியர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்)\nநம்முடைய ஊழியத்தில் நமக்காக கர்த்தர் பயன்படுத்தும் சிறு பாத்திரங்களும் மிகவும் முக்கியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38104/bobby-simhas-villain-role", "date_download": "2020-11-24T00:42:05Z", "digest": "sha1:QUA56FCPLBK6URZXSK67H6B5KQOPNXGO", "length": 7427, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "பாபி சிம்ஹா வில்லனாக மிரட்டும் படம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபாபி சிம்ஹா வில்லனாக மிரட்டும் படம்\nஹாரர் பட வரிசையில் நாளை மறுநாள் (மே-27) ரிலீசாகவிருக்கிற படம் ‘மீரா ஜாக்கிரதை’. மனித சக்திக்கு அப்பார்பட்டு அமானுஷ்யசக்தி பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுக்க நிலவி வருகின்றன. அது பற்றி கேள்விகளும் ஆராய்ச்சிகளும் உலகமெங்கும் தொடர்கின்றன. ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அமானுஷ்ய சக்தி நடமாடுகிறது. அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து படமெடுக்க இளைஞர் குழு ஒன்று புறப்படுகிறது. அவர்களுக்கு நேரும் அனுபவங்களை பரபரப்பாக சொல்லும் படம் தான் ‘மீரா ஜாக்கிரதை’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் ஆர்.ஜி.கேசவன். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் சினிமா ஆர்வத்தால் யாரிடமும் பணி புரியாமலேயே இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘ஒயிட் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட்’ சார்பில் எம்.அந்தோனி எட்வர்டு தயாரித்துள்ள இப்படத்தின் கதையை இயக்குனர் வசந்தபாலனிடம் பணிபுரிந்த மகேஷ்வரன் எழுதியுள்ளார். இப்படத்தில் மீரா எனும் கதாபாத்திரத்தில் ‘அழகி’, ‘சிலந்தி’ போன்ற படங்களில் நடித்த மோனிகா நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவிடம் உதவியாளாராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற வீரமணி ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் இசை அமைத்துள்ளார். ‘மீரா ஜாக்கிரதை’ படத்தை ஜெனிசிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழகம் முழுக்க வெளியிடுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமறு வெளியீட்டில் ஜெயிப்பாரா ஹரிகுமார்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nபாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் படம், பூஜையுடன் துவங்கியது\nமாறுபட்ட கேரக்டர்களையும், கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் பாபி சிம்ஹாவும் ஒருவர்\nஇரண்டாம் பாக வரிசையில் விஜய்சேதுபதி படம்\nஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுத்து வரும் சீஸன் இது. ரஜினிகாந்தின்...\n‘அறம்’ கோபி நயினார் இயக்கத்தில் பாபி சிம்ஹா\nநயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘அறம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக...\nஇயக்குனர் மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் பகுதி 2\nதிருட்டுப்பயலே 2 வெற்றி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nதிருட்டுப்பயலே 2 - புதிய டிரைலர்\nதிருட்டுப்பயலே 2 - டிரைலர்\nதிருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-29/", "date_download": "2020-11-24T01:14:40Z", "digest": "sha1:UJYSS3QV52IRIL52ETYSKYYXR5RPHIOA", "length": 10209, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரு மரணங்கள் பதிவு! | Athavan News", "raw_content": "\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nநாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஅசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரு மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரு மரணங்கள் பதிவு\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇன்று இதுவரை 03 புதிய மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.\nஇறுதியை உயிரிழந்தவர்கள் கொழும்பு 11 ஐ சேர்ந்த 40 வயது ஆண் என்றும் மற்றுமொருவர் களனி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது.\nபொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 80 வயதுடைய பாணந்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nதென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன், லங்கா பிரீமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கர்ஸ்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆறு நாட்கள் பயணமாக பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடு\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் அஸ்ட்ராஜெனிக்கா மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொவிஷீல்ட் என்ற\nநாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 335 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nஅசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்\nஅசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் தனது 86ஆவது வயதில் காலமாகியுள்ளார். கொரோனா பாதிப்பில்\nயாழில் 322 பேருக்கான பி.சி.ஆர். பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதி\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொர\nகொரோனா தொற்று- உயிரிழப்பு எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு\nநாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இ\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று அபாயம்- மக்களுக்கு எச்சரிக்கை\nகிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட���ட பி.சி.ஆர். பரிசோதனையில்\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமாகியுள்ளார். உணவுக்குழாய் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த\nநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு\nயாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி. இற்கு கட்டளை அனுப்பி வைப்பு. தமிழ் தேச\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nகொரோனா தொற்று- உயிரிழப்பு எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்\nநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு\nமுல்லை நீதிமன்றில் சுமந்திரன் கடும் வாதம்: மாவீரர் நாள் வழக்கின் கட்டளை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-11-24T01:10:07Z", "digest": "sha1:NEVYNBRGTYQR6UQY3V6NCHKY5OX3OCBJ", "length": 11871, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கியமைக்கான காரணத்தை வெளியிட்டார் சிறிநேசன் | Athavan News", "raw_content": "\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nநாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஅசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்\nவரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கியமைக்கான காரணத்தை வெளியிட்டார் சிறிநேசன்\nவரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கியமைக்கான காரணத்தை வெளியிட்டார் சிறிநேசன்\nதமிழ் மக்களுக்காக செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள் யார் என்பதை கருத்திற்கொண்டே வரவு- செலவுத் திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்ததென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிறிநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும��� கூறியுள்ளதாவது,\n“வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு வழங்குவதா அல்லது எதிர்ப்பதா என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுந்தது.\nஇதன்போது நாங்கள் அதிகமாக சிந்தித்த விடயம் என்னவென்றால், கடந்த ஆட்சியாளருக்கு சாதகமாக நடப்பதா அல்லது தற்போதைய ஆட்சியாளருக்கு சாதகமாக நடந்து அவர்கள் ஊடாக சில அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதா என்பதன் அடிப்படையிலேயே நாம் சிந்தித்திருந்தோம்.\nஅந்தவகையில் எமது நாட்டில் காணப்படுகின்ற பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றினை ஒப்பிட்டே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.\nமேலும் தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அம்மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வருகின்றவர்கள் யார் என்பதை ஆராய்ந்தே வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கினோம்” என சிறிநேசன் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nதென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன், லங்கா பிரீமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கர்ஸ்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆறு நாட்கள் பயணமாக பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடு\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் அஸ்ட்ராஜெனிக்கா மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொவிஷீல்ட் என்ற\nநாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 335 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nஅசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்\nஅசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் தனது 86ஆவது வயதில் காலமாகியுள்ளார். கொரோனா பாதிப்பில்\nயாழில் 322 பேருக்கான பி.சி.ஆர். பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதி\nயாழ்���்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொர\nகொரோனா தொற்று- உயிரிழப்பு எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு\nநாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இ\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று அபாயம்- மக்களுக்கு எச்சரிக்கை\nகிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில்\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமாகியுள்ளார். உணவுக்குழாய் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த\nநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு\nயாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி. இற்கு கட்டளை அனுப்பி வைப்பு. தமிழ் தேச\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nகொரோனா தொற்று- உயிரிழப்பு எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்\nநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு\nமுல்லை நீதிமன்றில் சுமந்திரன் கடும் வாதம்: மாவீரர் நாள் வழக்கின் கட்டளை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2008/07/25.html", "date_download": "2020-11-24T01:24:35Z", "digest": "sha1:LV2Q443FMJYCFMFAFQGXRROCAJ64IHAD", "length": 65301, "nlines": 455, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": கறுப்பு யூலை - 25 வருஷம் ஆறாத காயம்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nகறுப்பு யூலை - 25 வருஷம் ஆறாத காயம்\nஜூலை 23, இன்றோடு இருபத்தைந்து ஆண்டுகளாகின்றது யூலைக் கலவரம் என்னும் அரச பயங்கரவாதம் நிகழ்ந்தேறி.\nதுயரம் தோய்ந்த நம் ஈழத்தமிழினம் தன் வரலாற்றில் யூலை 83 இற்கு முன்னும் பின்னும் எத்தனையோ ஆயிரம் கோர இறப்புக்களை, சொத்துடமை இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றது, சந்தித்து வருகின்றது. சொல்லப் போனால் யூலை 83 இனை ஒவ்வொரு நாளும் நம் தமிழர் தாயகம் சந்தித்து வரும் வேதனை முடிவிலாத் தொடர்கதை.\nகறுப்பு யூலை என்னும் இந்தக் கோரத்தினை மீள் நினைக்கவும், நம் தமிழினத்தின் அவலம் இன்னும் முடியவில்லை என உணர்த்தவும் இப்பதிவைத் தொகுத்துத் தருகின்றேன்.\nகறுப்பு யூலை அனுபவப் பகிர்வுகள் - ஒளி வடிவில் (மூலம் - TYO Australia)\nயாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது, இதை கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு என்று ஜூலை 22, 2006 இல் தந்திருந்தேன். இதனை மீள் பதிவாக மீண்டும் அளிக்கின்றேன்.\nயாழ் தளத்திற்கும் சோழியனுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்\nஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்\" என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.\nதரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.\nஇந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.\nஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.\nஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.\nஅப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள 'தில்லீஸ் குறூப்\" என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.\n'தில்லீஸ் குறூப்\"பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்டல்\" என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.\nமறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் ச��்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, 'தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது\" என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.\nஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.\n'தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது\" என்றார்.\nமாதக் கடைசி. கையில் பணமில்லை.\nவேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.\nஅதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த 'ஓட்டோ\"வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.\nமனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த 'ஓட்டோ\"வைத் தள்ள ஆரம்பித்தேன்.\nஅந்த 'ஓட்டோ\"வினுள் இரண்டு மூன்று பெரிய 'சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த 'சூட்கேஸின்\" வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.\nஎனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த 'ஓட்டோ\" தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.\nமீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், ��ைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.\nவீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து 'ஜயவேவா, ஜயவேவா\" என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.\nவேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.\nஅப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.\nகல்கிசையில் அமைந்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்ட\"லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான 'ஹோட்டல்\" என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.\nபொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.\nமருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.\nஅவர்களின் பின்னால் 'ஜயவேவா\" என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.\nஇராணுவத்தினர் 'ட்ரக்\"குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், 'ஜயவேவா\" என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.\nபல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.\nபம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவ���யும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.\nபம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.\nகண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.\nஅப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.\nஅங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.\nஅந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.\nவெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.\nநான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.\nசில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.\nஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.\nஓடினால் 'தமிழன்\" என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.\nஎனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டிய��கவேண்டும்.\nகல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.\nவீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.\nஅப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது.\nஅப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.\nஅவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.\nஎன்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.\nதமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.\nஇரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.\nஅந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.\nசிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.\nபாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.\nசுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்��ெல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.\nகுழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.\nஇனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.\nமுன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.\nலொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.\nஉடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.\nஉறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.\nஇத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.\nஅழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்...\nஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெ��். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.\nபெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.\nஅவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.\nஅந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.\nஇந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா\nயாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம்.\nதுறைமுகத்தில் சாப்பாட்டுப் 'பார்சல்\"களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.\nஅவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.\nபணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.\n'இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்.\"\nநாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.\nகப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.\nபடங்கள் உதவி: தமிழ் நேசன் & பல்வேறு தளங்கள்\nநான் அங்கே இருந்த போது என் மாண்டிசோரி ஆசிரியை (சிங்களவர்தான்) கண்ணில் நீரோடு சொல்லக் கேட்டு அந்த துயரத்திலிருந்து மீளவே வெகு நாளானாது.\nதெமட்டகொட, புரக்கோட்டை, சந்திகளில் நான் பயணித்த பொழுது என் ஆசிரியை கூறியது மனக்கண்ணில் ஓடியது.\n25 வருடம் கொண்டாப்படக்கூடிய சூழலினை கொண்டு வராத சம்பவம்\nகொடூரம் தொடரும் நாட்கள் இன்னும்...\nஈழத்தின் விடிவில் இவைகள் மாறும்\nஇயற்கையின் முடிவில் அல்ல இவை நடக்கும் என்பது\nஇனி வரும் திங்கள் நமக்கு தித்திக்கும் சேதி கொண்டுவரும் என்ற நம்பிக்கையோடு....\nஎம் இரு கரம் கோர்த்து, இறைவனை பிரார்த்தித்து,இந்நினைவு நாளில்,உம் துயரங்களை பகிர்ந்துக்கொள்கிறோம் தமிழனாய்....\nஒருநாள் விடியுமென்ற நம்பிக்கை குறையாமல் காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை பிரபா.\nகையாலாகாமல்தானே வெளிநாடு என்ற போர்வையோடு ஓடி வந்துவிட்டோம்.அங்கு இருப்பவர்களுக்கு ஆண்டவன் நம்பிக்கையையும் துணிவையும் கொடுக்கட்டும்.விரிவான ஆக்கத்திற்கு நன்றி.\nபடிக்கவே அதிர்ச்சியாக உள்ளது.. இதுவரை அறியாமல் இருந்ததற்கு வெட்குகிறேன்.ஒரு தமிழனாக இல்லாமல்,ஒரு மனிதனாக என்னால் சிறு வன்முறையைக் கூட படிப்பதோ,கேட்பதோ எனக்கு பயங்கரமாய் இருக்கும்.\nஅவ்விட‌த்தில் நான் உங்க‌ளுக்குப் ப‌திலாக‌ என்னை இருத்தி கற்ப‌னையில் ஆழ்ந்து விடுவேன்.உங்க‌ளின்,நம் த‌மிழ் ச‌கோத‌ர‌ர்க‌ளின் உயிர் ப‌த‌றிய‌ உணர்வினை இத‌ய‌த்திலும்,அடி வ‌யிற்றிலும் உணர்கிறேன்.\n//அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா\n விடிய‌ல் தேடும் விழிக‌ளோடு நானும்....\nஆடையில்லாமல் அந்த மனிதனை உட்கார வைத்த படம் என்னமோ மனசைச் செய்கிறது காபி அண்ணாச்சி மேற்கொண்டு ஒன்றும் எழுத முடியலை\nஎன்று தணியும் இந்த தாகம்\nஇந்த இனப்படுகொலையைக் கூட சப்பைக்கட்டுக் காரணத்தோடு நியாயப்படுத்தும் கூட்டம் இன்னமும் இருக்கின்றது. என்று தான் நிரந்தர அமைதி வருமோ.\nஎனது நண்பர்களில் சிலரது நேரடி அனுபவங்களை அவர்கள் விவரிக்கக் கேட்டபோது வருந்தி இருக்கிறேன். ஆயினும் அவர்கள் வேரில்லா மரங்களாயிருந்தும் விழுதுகள் இருந்ததால் வாழ்கிறார்கள்.\nஉங்கள் பதிவினைக் கண்டபோது மீண்டும் கண்ணீர்..\nஒரு சிலரை மீண்டும் என்று காண்பேனோ என நினைக்கியில் மனம் வலிக்கிறது.\n( நிர்மல்.. என் நண்பா.. நீ எங்கு இருக்கிறாய் \nயூலை- 83 இல் படிந்த கறையை வரலாற்றிலிருந்து துடைத்தழித்திடவே முடியாது.\nகொழும்பில் மட்டுமல்லாது முழு நாட்டிலும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்த இடங்களில் வாழ்ந்த எல்லாத் தமிழ்மக்களையும் தாக்கியிருக்கிறார்கள்.சித்திரவதை செய்து ,உயிருடன் எரித்து , கொதிக்கும் தார் பீப்பாயில் இட்டு என்று ...நாடு முழுதும் வெறியாட்டம் நிகழ்ந்தேறியதாம்...\nசந்திக்குச் சந்தி போதிமாதவனின் சிலைகளும் பக்திப் பிரவாகங்களும்\nஉள்ளங்களில் இன்னும் அரக்கனின் அரசாட்சிதான்.\nகாலத்தால் மாறாத சோகம் அது. ஆனால் இன்றும் நமது தமிழ் சகோதரர்கள் ஆங்காங்கே வெட்டியும், எரியூட்டப்பட்டும், சுடப்பட்டும் கோரமாக மர்மமான முறைகளில் கொல்லப்படுகின்றார்களே அவற்றை எல்லாம் சிங்களவர்கள் தான் செய்கின்றார்களா நமக்குள் உள்ள ஒற்றுமையீனம் தானே நமக்குள் உள்ள ஒற்றுமையீனம் தானே\nதமிழன் இல்லாத நாடும் இல்லை\nதமிழனுக்கு என்றொரு நாடும் இல்லை\nஎமக்கான தேசம் எங்கள் கைகளில் வரும்போதுதான் இந்த அவலம் அழியும்.\nஅதுவரை அவலங்களை ஆரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.\nஇதயம் கனக்கும் பதிவு. வார்த்தைகள் போதாது வலியை சொல்ல. கட்டுண்டோம் பொறுத்திருப்போம். காலம் வரும் சந்திப்போம்.\n//ஒருநாள் விடியுமென்ற நம்பிக்கை குறையாமல் காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை பிரபா.\nகையாலாகாமல்தானே வெளிநாடு என்ற போர்வையோடு ஓடி வந்துவிட்டோம்.அங்கு இருப்பவர்களுக்கு ஆண்டவன் நம்பிக்கையையும் துணிவையும் கொடுக்கட்டும்.விரிவான ஆக்கத்திற்கு நன்றி//\nஎத்தனை வருடங்கள் சென்றாலும் ஆறாத காயம்\nபதிவைப் படிக்க முடியவில்லை என்னால். அந்த நாளில் நடந்த கொடூரங்களை நினைத்தாலே நெஞ்சை பிசைகிறது. என்று தணியும் இந்தத் துயரம்...\nஎனக்கு இந்த உரையை வாசிக்கும் பொழுது வாசிக்கும் பொழுது அழுகை வருகிறது,\nஆமாம் இதில் கூறப்பட்டது போன்று \" தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும்\" என்ற அந்த அன்பரின் ஏக்கத்துக்கு 25 ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்னமும் பதில் இல்லையே என்பதை நினைக்கும் பொழுது எங்கள் இனத்தின் மீதே வெறுப்பு வருகிறது.\nஉங்களின் இந்த கட்டுரை தொகுப்பை காலத்தின் தேவை கருதி உங்களின் அனுமதிஉடன் மீள் பிரசுரிக்கிறேன்.\nகீழே உள்ள தொடர்பில் உங்கள் பதிவை நீங்கள் பார்வையிடலாம்.\n:(( என்ன சொல்வதென்றே தெரியவில்லை\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களி���் நானும் ஒருவன்\nகறுப்பு யூலை - 25 வருஷம் ஆறாத காயம்\nஒரு நினைவுப்பதிவும், ஒரு திரைப்பதிவும்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=3", "date_download": "2020-11-24T01:37:16Z", "digest": "sha1:YLNBHFH7ATLT3NKTCM2AO3ZQQWHW4FBG", "length": 4562, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பொள்ளாச்சி", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n39 ஆண்டுகள் கழித்து பொள்ளாச்சியை...\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ...\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ...\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக...\n“பொள்ளாச்சி வழக்கை அதிமுக அரசு ச...\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - உ...\nபொள்ளாச்சி கொடூரம் - கைதான 4 பேர...\nபொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொட...\nகல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொ...\nபொள்ளாச்சி சம்பவத்தை அரசியலாக்க ...\nபொள்ளாச்சியில் ஒரு கிலோ தங்கம் ப...\nபொள்ளாச்சி சம்பவத்தின் உண்மைகளை ...\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில...\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/fire-on-top-of-the-mountain-10-days-ago", "date_download": "2020-11-24T01:17:02Z", "digest": "sha1:ORN5XODHRWGHB5E5XFPP44BPMFFKI6OH", "length": 10349, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "10 நாட்களுக்கு முன்னாடியே மலை உச்சியில் தீ...! முகநூலில் பதிவிட்ட வலைதளவாசி...! அலட்சியம் காட்டிய அதிகாரிகள்...!", "raw_content": "\n10 நாட்களுக்கு முன்னாடியே மலை உச்சியில் தீ... முகநூலில் பதிவிட்ட வலைதளவாசி...\nமேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் பரவிய காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரியும் காட்சிகளை வளைதள வாசி ஒருவர் கடந்த 27 ஆம் தேதியே முகநூலில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 40 பேர் சிக்கினர். இரண்டு குழுக்களாக மலையேற சென்ற இவர்கள், திங்கட்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது.\nஇவர்களில் 13 பேர் திருப்பூரில் இருந்தும் 27 பேர் சென்னையில் இருந்தும் சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த தீ விபத்தில் 11 பேர் இன்று வரை உயிரிழந்துள்ளனர்.\nமேலும் பலர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உரிய அனுமதி வாங்காமல் டிரெக்கிங் சென்றதே உயிரிழப்புக்கு காரணம் என அரசு தரப்பில் கூறப்பட்டது.\nஇந்நிலையில், டிரெக்கிங் ஏற்பாடு செய்த பீட���டர் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.\nஅதாவது, குரங்கணியில் உரிய அனுமதி பெற்றுதான் டிரெக்கிங் சென்றோம் எனவும் அப்பகுதியில் விவசாயிகள் தான் தீ வைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே காட்டுத்தீ திடீரென பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வளைதளவாசி ஒருவர் தனது முகநூலில் கடந்த 27 ஆம் தேதியே மலை உச்சியில் தீ பரவியதை புகைப்படத்துடன் பதிவிட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nதற்போது இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nடாக்டருக்கு படித்துவிட்டு ரோட்டில் பிச்சை எடுக்கும் திருநங்கை.. கண் கலங்கிய காவல் ஆய்வாளர் கவிதா.\nஇந்தியாவிடம் தோற்றதை நெனச்சா இப்போகூட வெறுப்பா இருக்கு - டிம் பெய்ன்\nதிருநீறு பிரச்சனையை அணைக்கவே ஆதீன மடத்துக்கு போன உதயநிதி.. அமைச்சர் பாண்டியராஜன் ஓப்பன் டாக்..\nசொந்தக்கால் இல்லாத மிஸ்டு கால்கள்.. நோட்டாவை வேண்டுமானால் தாண்டலாம்.. பாஜகவை வறுத்தெடுத்த கி.வீரமணி..\n சட்டப்பேரவையில் அமமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட டிடிவி பிளான்.\n#BREAKING புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி காலமானார்... திரையுலகினர் இரங்கல்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nடாக்டருக்கு படித்துவிட்டு ரோட்டில் பிச்சை எடுக்கும் திருநங்கை.. கண் கலங்கிய காவல் ஆய்வாளர் கவிதா.\nஇந்தியாவிடம் தோற்றதை நெனச்சா இப்போகூட வெறுப்பா இருக்கு - டிம் பெய்ன்\nதிருநீறு பிரச்சனையை அணைக்கவே ஆதீன மடத்துக்கு போன உதயநிதி.. அமைச்சர் பாண்டியராஜன் ஓப்பன் டாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/10th-class-boy-dies-after-fight-in-school-cctv-footage-of-the-fight-released/", "date_download": "2020-11-24T00:46:59Z", "digest": "sha1:2FCKXV2KFGA2JJRVP7TT3VAP2VVQJ3OH", "length": 8880, "nlines": 52, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வீடியோ: சக மாணவனை தாக்கிய மாணவன் மர்ம மரணம்… பதற வைக்கும் சண்டை காட்சி!", "raw_content": "\nவீடியோ: சக மாணவனை தாக்கிய மாணவன் மர்ம மரணம்… பதற வைக்கும் சண்டை காட்சி\nகயத்தாறு பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சக மாணவனை தாக்கிய மற்றொரு மாணவன் மர்மமாக இறந்து கிடந்தான். இந்த சம்பவத்தில் பள்ளியில் ஏற்பட்ட சண்டை வீடியோ வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடையார் என்ற மாணவன் 10ம் வகுப்பு படித்து…\nகயத்தாறு பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சக மாணவனை தாக்கிய மற்றொரு மாணவன் மர்மமாக இறந்து கிடந்தான். இந்த சம்பவத்தில் பள்ளியில் ஏற்பட்ட சண்டை வீடியோ வெளியாகியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடையார் என்ற மாணவன் 10ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16ம் தேதி பள்ளிக்கூடம் அருகே இருந்த கிணற்றில் உடையார் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டான். இதுகுறித்து கயத்தாறு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், மதிய உணவு இடைவேளையில் வகுப்பறையில் இரு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது உடையார் மற்றொரு மாணவனைத் தாக்கினான். இதில் அந்த மாணவன் மயங்கி விழுந்துள்ளான். அவனுக்கு கயத்தாறு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே உடையாரை ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். மத்திய உணவு வேளையில், மாணவர்கள் சண்டையிடும் காட்சி வெளியாகிய���ள்ளது.\nபள்ளி மாணவன் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, கயத்தாறு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாக்கப்பட்ட மாணவன் இறந்து விட்டால், தன்னை காவல்துறை கைது செய்து விடுவார்கள் என்று அச்சம் அடைந்த உடையார், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளது.\nஇதை மறுத்த உடையார் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவனின் மரணத்தில் மர்மம் உள்ளதாக தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர்.\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nநாசாவின் சென்டினல் -6 செயற்கைக்கோள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/10/18134916/1266737/The-importance-of-food.vpf", "date_download": "2020-11-24T02:02:32Z", "digest": "sha1:YR4SMD6BYYUTBGK3GR2IG4LRWVHYUVKA", "length": 8415, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: The importance of food", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 18, 2019 13:49\nமனிதன் உள்பட ஒவ்வொரு ஜீவராசியும் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது உணவு. நம் உடலை நோய்களின்றி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இயற்கை உணவுகளை உட்கொள்வதே சிறந்தது.\nமனிதன் உள்பட ஒவ்வொரு ஜீவராசியும் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது உணவு. உணவு இல்லையேல் நம் உடல் சோர்வடைந்து விடும். எந்த வேலையையும் பார்க்க இயலாது. மேலை நாடுகளில் ஒருநாள் உணவை 5 நேரங்களாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் காலை, மதியம், இரவு என்று 3 நேரங்களாக எடுத்துக் கொள்கிறோம்.\nகாலையில் இட்லி, தோசை, புட்டு, ஆப்பம், பூரி, பொங்கல் போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்கிறோம். மதியம் சாதம் மற்றும் சாத வகைகளை எடுத்துக் கொள்கிறோம். இரவு இட்லி, தோசை, சப்பாத்தி, புரோட்டா போன்றவற்றை உட்கொள்கிறோம். இவற்றில் ஆவியில் வேக வைத்த உணவுகளை அதாவது இட்லி, புட்டு போன்றவற்றை உட்கொள்வது நல்லது என்கிறது மருத்துவம். எண்ணெய் வகைகளில் தயாரிக்கப்படும் தோசை, பூரி, புரோட்டா போன்றவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட வயதுக்கு மேல் எண்ணெய் வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது என்கிறது மருத்துவ ஆய்வுக்குழு.\nஉணவில் அடங்கியுள்ள சத்துகளின் அளவை வைத்து மாவுப் பொருட்கள், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், நீர், தாது உப்புகள் என உணவை 6 வகைகளாக பிரிக்கலாம். அரிசி, கோதுமை, சர்க்கரை, உருளைக்கிழங்கு ஆகியவை உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்தியை தரும். எண்ணெய், வெண்ணெய், நெய் ஆகியவை கொழுப்பு சக்தியை தரும். முட்டை, பால், சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், மீன், இறைச்சி புரத வளர்ச்சியை தரும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் ஆகியவை நோயில் இருந்து நம்மை பாதுகாக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் நீர்சத்து அதிகம் தேவை. ஆகவே, தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஇன்றைக்கு துரித உணவு( பாஸ்ட் புட்) உலகை ஆட்கொண்டு வருகின்றன. இதுபோன்ற சத்துகளற்ற உணவுகளுக்கு பெரும்பாலானோர் அடிமைகளாக மாறி உடலை கெடுத்து வருகின்றனர். இவ்வாறான உணவுகளை உட்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. ரசாயனங்கள் சேர்க்காத கைக்குத்தல் அரிசி, கம்பு, சோளம், அவல், முளைகட்டிய பயிர்கள், காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை உண்ணவேண்டும். நம் உடலை நோய்களின்றி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இயற்கை உணவுகளை உட்கொள்வதே சிறந்தது.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஅதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n‘பிளாஸ்டிக்’ முகக்கவசம் அணிவது நல்லதா\nதனித்தன்மை பாதுகாப்பு ��ங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-11-24T00:49:32Z", "digest": "sha1:QB6K75UIMELRIBSBN6M7CMIKWATQUOCG", "length": 34791, "nlines": 544, "source_domain": "www.naamtamilar.org", "title": "கோவையில் ஆய்வுசெய்த ஆளுநரின் செயல் அதிகார அத்துமீறல், மாநில உரிமையைப் பறிக்கும் செயல் – சீமான் கண்டனம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகோவையில் ஆய்வுசெய்த ஆளுநரின் செயல் அதிகார அத்துமீறல், மாநில உரிமையைப் பறிக்கும் செயல் – சீமான் கண்டனம்\nஅறிக்கை: கோவையில் மாவட்ட அதிகாரிகளைக் கொண்டு ஆய்வுசெய்த ஆளுநரின் செயல் அதிகார அத்துமீறல், மாநில உரிமையைப் பறிக்கும் செயல் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி\nகோவையில் ஆய்வு செய்த ஆளுநரின் செயல்பாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nகோவையில் பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அங்குள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளோடு இணைந்து மாவட்டப் பணிகளை ஆய்வுசெய்திருப்பது அரச நிர்வாகம் கொண்டிருக்கிற சனநாயக மாண்புகளைக் குலைக்கும் நடவடிக்கையாகும். ஆளுநரின் செயல்பாடு நல்ல நோக்கத்திற்காகத்தான் என்பது போலத் தோற்றமளித்தாலும் அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது தமிழக அரசியலை உற்றுநோக்கி வருகிறவர்களுக்கு நன்றாகப் புரியும். இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்து ஒற்றையாட்சியை நிறுவ அதிகாரக்குவிப்பில் ஈடுபடும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, தங்களது ஆட்சியில்லாத மாநிலங்களில் அத்துமீறுவதும், அதிகாரத்தைத் தவறான வழிமுறைகளில் பயன்படுத்துவமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்குத் தனது கேடயங்களாக மாநில ஆளுநர் பதவியையும், வருமான வரித்துறையையும், அமலாக்கத்துறையையும் பயன்படுத்தி வருகிறது.\nமக்களாட்சித் தத்துவத்தை ஏற்றிருக்கிற இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்து நடைமுறையான ஆளுநர் பதவி தேவையற்ற ஒன்றாகவே இருக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநர் தனது அதிகாரத்தினைக் கொண்டு மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாநிலத்தின் ஆட்சியினை அரசியல் சாசனத்தின் 356வது பிரிவின் மூலம் கலைத்துவிடலாம் என்பது மக்களாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உறவுப்பாலமாகச் செயல்பட வேண்டிய ஆளுநர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது மாநில உரிமைகளுக்கும், தன்னாட்சித் தத்துவத்திற்கும் ஊறு விளைவிப்பதாகும். மத்திய அரசால் தேர்வுசெய்யப்படும் நியமனப் பதவி என்பதால் மத்திய அரசு தனக்கு இணக்கமாய் அனுசரித்துச் செல்வோரையும், தனது ஆட்டுவித்தலுக்கு இயங்குகிற கைப்பாவைகளையுமே ஆளுநர் பதவிக்கு நியமிக்கும் என்பது வெளிப்படையானதாகும். மத்தியில் ஆளும் பாஜக அரசு தாங்கள் ஆளுகை செலுத்தாத மாநிலங்களில் தங்களது அதிகாரத்தைச் செலுத்த ஆளுநர் பதவியினைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி வருகிறது. காங்கிரசு கட்சி ஆண்டு வரும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குக் கிரண் பேடியைத் துணைநிலை ஆளுநராக நியமித்து அம்மாநில அரசிற்குக் குடைச்சல் கொடுத்து வரும் பாஜக, தற்போது ஆளுநர் பதவி மூலம் தமிழகத்தில் தனது காய்நகர்த்தல்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆளுநர் பதவி எவ்வளவு பெரிய வலிமையான பதவியாக மாறியது என்பதனையும். அதனைக் கொண்டு எவ்வளவு சித்து விளையாட்டுகள் அரங்கேற்றப்பட்டன என்பதனையும் அவ்வளவு எளிதில் எவரும் மறந்துவிட முடியாது.\nபொதுவாக ஒரு மாநிலத்தின் ஆளுநர் பதவியின் அதிகாரம் என எதுவும் வரையறுக்கப்படவில்லை. அம்மாநிலத்தின் முதல்வர், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போன்றோரை நியமனம் செய்யும் அதிகாரமே அவருக்குண்டு. அரசியலமைப்புச் சாசனத்தின் 163வது பிரிவு, ஒரு மாநில ஆளுநரின் பணிகளை நிறைவேற்ற, உதவிசெய்ய, ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையில் ஒரு அமைச்சரவை இருக்கும் எனக் கூறுகிறது. மேலும், அரசியலமைப்புச் சாசனத்தின் 160, 356, 357 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆளுநருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டும்தான் அவரால் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட முடியும் எனவும் தெளிவுபடுத்துகிறது. அப்படியிருக்கையில், ஆளுநரே நேரடியாகக் களஆய்வு செய்வதும், மாவட்ட அதிகாரிகளோடு ஆலோசனை ச���ய்வதும் மாநிலத்தின் சுயாட்சிக்கு எதிரானது. இது தனது அதிகார வரம்பை மீறி அத்துமீறலில் ஈடுபடுவதாகும். மத்திய, மாநில அரசுகளின் திட்டம் குறித்த ஐயங்களைத் தலைமைச் செயலாளரிடமிருந்தோ, துறை சார்ந்த அமைச்சரிடமிருந்தோ அல்லது முதலமைச்சரிடமிருந்தோ அறிக்கையாகக் கேட்டுத் தெளிவு பெறலாம் எனும் வாய்ப்பு இருக்கும்போது ஆளுநரே நேரடியாக ஆய்வு செய்ததும், ஆலோசனை நடத்தியதும் அப்பட்டமான அதிகார வரம்பு மீறலாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இச்செயலை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஆளுநரின் அத்துமீறலைக் கண்டிக்காது அதனை ஆதரித்துப் பேசி நியாயப்படுத்த முயலும் தமிழக அமைச்சர்களின் போக்கானது வெட்கக்கேடானது.\nமாநிலத்தில் தன்னாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் அமைவதே இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உகந்ததென நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. மேலும், அதிகாரப்பரவலை செய்து மத்திய அரசிற்கு இணையான சமனியத் தனியரசாக மாநிலங்களை நிறுவ வேண்டும் எனவும் எடுத்துரைக்கிறது. இத்தகைய காலக்கட்டத்தில், மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதும், அவர்களின் உரிமைகளில் தலையீடுவதுமான போக்கு இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைப்பதாக அமையும். எனவே, தமிழக ஆளுநர் அரசாங்க நிர்வாகத்தில் குழப்பம் ஏதும் விளைவிக்காது தனது அதிகார எல்லையை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleஉறுப்பினர் சேர்க்கை முகாம் | 13-11-2017\nNext articleஅறிவிப்பு: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக் கடற்படையைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதிருச்செந்தூர் தொகுதி – ஆத்தூர் பொறுப்பாளர் நியமனம்\nநிலக்கோட்டை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு\nஅணைக்கட்டு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nதிருச்செந்தூர் தொகுதி – ஆத்தூர் பொறுப்பாளர் …\nநிலக்கோட்டை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு\nஅணைக்கட்டு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nசோலையார்பேட்டை தொகுதி – புலி கொடி ஏற்றும் வி…\nகரூர் – மண்டல கலந்தாய்வு\nபல்லடம் தொகுதி – கொடி கம்பம் நடுவிழா\nசைதாப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை முகாம்\nஅம்பாசமுத்திரம் தொகுதி – தேர்தல�� பணிகள் குற…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகலந்தாய்வு கூட்டம் -திரு.வி.க நகர் தொகுதி\nராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஅம்பத்தூர் தொகுதி-84ஆவது வட்டத்தில் செங்கொடி வீரவணக்க நாள் கடைபிடிக்கபட்டது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/88707", "date_download": "2020-11-24T00:46:54Z", "digest": "sha1:XRDITPD6BKHILYKFU3KDO7G2NHVMYGZR", "length": 12602, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கொரோனாவுக்கு பின் வழமைக்கு திரும்பியது யாழ் - கொழும்பு புகையிரத சேவை - யாழ். புகையிரத நிலைய அதிபர் | Virakesari.lk", "raw_content": "\nவங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று ; மக்களுக்கு சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை : பாடசாலைகளை ஒருவாரத்திற்கு மூட உத்தரவு\nபந்து எடுக்கச்சென்ற மாணவனுக்கு நடந்தது என்ன : மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்- வைத்தியர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nமுஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் : ஹர்ஷண ராஜகருணா\nமஸ்கெலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி\n70 வீத பலனை தந்துள்ள ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொவிட்-19 தடுப்பூசி\nபொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகத் தயார் - அகில\nதேசிய பட்டியல் உறுப்பினர் இடத்துக்கு ரணிலை நியமிக்க தீர்மானம்\nபல மாற்றங்களுடன் புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியீடு\nகொரோனாவுக்கு பின் வழமைக்கு திரும்பியது யாழ் - கொழும்பு புகையிரத சேவை - யாழ். புகையிரத நிலைய அதிபர்\nகொரோனாவுக்கு பின் வழமைக்கு திரும்பியது யாழ் - கொழும்பு புகையிரத சேவை - யாழ். புகையிரத நிலைய அதிபர்\nயாழ் - கொழும்பு புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரநிலைய அதிபர் எஸ்.பிரதீபன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா காலத்தின் பின்னர் தற்போதுள்ள புகையிரதசேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.பிரதீபன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.\nதற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நகர் சேர் கடுகதி புகையிரதசேவை எதிர்வரும் 29 ,30 ,31 ,மற்றும் முதலாம் திகதிகளில் பரீட்சார்த்தமான சேவையினை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.\nகொரோணா காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த சேவையானது எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படவுள்ளது எனவே பயணிகள் தங்களுக்குரிய முன் ஆசன பதிவுகளை யாழ் புகையிரதநிலையத்தில் மேற்கொள்ள முடியும் என்றார்.\nயாழ் - கொழும்பு புகையிரத சேவை வழமை யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் எஸ்.பிரதீபன் Jaffna - Colombo railway service regular Jaffna Railway Station Principal S. Pradeepan\nவங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்\nவங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து...\n2020-11-24 06:16:07 வங்காள விரிகுடா சூறாவளி தாழமுக்கம்\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று ; மக்களுக்கு சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை : பாடசாலைகளை ஒருவாரத்திற்கு மூட உத்தரவு\nகிளிநொச்சியில் முதலாவது கொறோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த தொற்று சமூகத் தொற்றென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி மக்களை அவதானமாக செயற்படுமாறு சுகாதாரத்தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.\n2020-11-23 22:25:19 கிளிநொச்சி கொரோனா சமூகத்தொற்று\nபந்து எடுக்கச்சென்ற மாணவனுக்கு நடந்தது என்ன : மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்- வைத்தியர் கைது\nமஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பன்னிபிட்டிய பகுதியில், வைத்தியர் ஒருவரின் காணிக்குள் சென்ற பந்தை பொறுக்கச் சென்ற 17 வயதான மாணவன் ஒருவர், அக்காணி உரிமையாளரான வைத்தியரின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.\n2020-11-23 21:56:44 மாணவன் துப்பாக்கிப் பிரயோகம் பந்து\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20 375 ஆக உயர்வடைந்துள்ளது.\n2020-11-23 21:40:56 கொரோனா இலங்கை கொவிட் 19\nமுஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் : ஹர்ஷண ராஜகருணா\nஉலக சுகாதார அமைப்பின் அனுமதிக்கமைய முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்கவேண்டும். இது அரசியல் இலாபத்துக்கோ அல்லது ஒரு இனம், மதத்துக்காக வேண்டிக்கொள்வதல்ல\n2020-11-23 21:33:40 உலக சுகாதார அமைப்பு அரசியல் இலாபம் இனம்\nவங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று ; மக்களுக்கு சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை : பாடசாலைகளை ஒருவாரத்திற்கு மூட உத்தரவு\nபந்து எடுக்கச்சென்ற மாணவனுக்கு நடந்தது என்ன : மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்- வைத்தியர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nமுஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் : ஹர்ஷண ராஜகருணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/156486-forest-was-sick-as-he-was-so-sebastiao-decided-to-help", "date_download": "2020-11-24T00:59:06Z", "digest": "sha1:UVUUXMLES4KRUWMX56TBQD33CJBK52NW", "length": 25121, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "\"காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்!\" பிரேசிலின் காடோடி | Forest was sick, As he was. So Sebastiao decided to help!", "raw_content": "\n\"காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்\n\"காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்\nகாடு, சால்காடோ ஜோடி இருவருமே இணைத்திற உறவுக்காரர்களாகச் செயல்பட்டு ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொண்டனர். இப்போது இருவருமே செழிப்பாக வாழ்கின்றனர். அவர்கள் ஆசைப்பட்டதுபோலவே மிக நிம்மதியான வாழ்வு வாழ்கின்றனர். இதுதான் காடு.\n மரங்கள், விலங்குகள், பறவைகள் என்று தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடாது. இவை மொத்தமும் சேர்ந்ததுதான் காடு. எப்படி உங்களால் ஏதாவது ஒன்றை மட்டும் தனியே பிரித்து ரசிக்கமுடியும் நாம் மொத்த காட்டையுமே ரசிக்கவேண்டும்.\"\nநக்கீரன் எழுதிய காடோடி நூல் வாசித்தவர்களுக்கு இதன் உள்ளார்ந்த அர்த்தம் புரிந்திருக்கும். போர்னியோ காடுகளில் அவருடைய நெர��ங்கிய நண்பரும் முருட் பழங்குடியினத்தைச் சேர்ந்தவருமான ஜோஸ் காடு பற்றி அவரிடம் விளக்கும்போது கூறியதுதான் மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.\nஉண்மைதான், உடலில் எப்படி கை, கால்கள், முகம், கண்கள், நரம்புகள், எலும்புகள் அனைத்தும் முக்கியமோ அப்படியே காட்டிலும் புற்கள், மரங்கள், வேர்கள், பறவைகள், விலங்குகள் அனைத்துமே முக்கியம். ஒரு காடு உயிர்த்திருக்க வேண்டுமென்றால் அதில் மரங்கள் மட்டுமில்லை, அந்த மரங்களைச் சார்ந்து வாழும் உயிரினங்களில் தொடங்கி அந்த மரத்தைத் தாங்கி நிற்கும் மண்ணைச் சார்ந்து வாழும் புழுக்களிலிருந்து பூச்சிகள்வரை அனைத்துமே முக்கியம். அவையனைத்துமே நம் உடற்பாகங்களைப் போலவே ஏதாவதொரு பணியைக் காடு உயிர்த்திருப்பதற்காகத் தொடர்ச்சியாகச் செய்கின்றன. காடு தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டேயிருக்க, உயிரோடிருக்க மிக முக்கியமான உறுப்பு ஒன்றிருக்கிறது. அது நம்முடைய இதயத்தைப் போன்றது. அதுதான் காடுகளின் இதயமும்கூட. அதன் சுவாசத்தை நாம் நிறுத்துகையில் காடுகளும் உயிரிழந்துவிடுகின்றன. அதைச் சார்ந்திருந்த உறுப்புகளும் செயலிழந்து விடுகின்றன. ஆம், நீங்கள் கணிப்பது சரிதான். மரங்கள்தான் அதன் இதயம்.\nபிரேசில் நாட்டில் ஒரு காடு தன் இதயத்தை இழந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அதைக் காப்பாற்ற வந்த, பல்லாண்டுகள் முயற்சியால் அதன் உயிரைக் காப்பாற்றிய ஆதாம் ஏவால் பற்றிய கதைதான் இது. சொல்லப்போனால் காடு உயிர்த்தெழ உதவியது இந்த ஆதாம் என்றால், ஆதாம் உயிர்த்தெழ உதவியது அந்தக் காடு. இருவருமே நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். இருவரும் ஒருவொரையொருவர் காப்பாற்றிக் கொண்டார்கள்.\nஆதாமின் பெயர், செபாஸ்டியோ சால்காடோ. சர்வதேச ஒளிப்படக்காரர். தம் ஒளிப்படங்களுக்காகப் பல விருதுகளை வாங்கிக் குவித்தவர். அவருடைய மனைவி ஏவாலின் பெயர், லேலியா டிலூஸ் வானிக் சால்காடோ. வாழ்வில் இருவரும் இணைந்ததிலிருந்து இன்றுவரை எதுவாயினும் சேர்ந்தே பணி செய்துகொண்டிருக்கும் காதல் ஜோடி. இருவருமே சமுதாயத்திற்காக உழைக்க வேண்டுமென்ற வேட்கையோடு ஓடிக் கொண்டிருக்கும் ஒத்த மனசுக்காரர்கள்.\nஅரக்கத்தனமாக ருவாண்டாவில் இனப்படுகொலை நடத்தப்பட்டபோது, அங்கு நடந்த கொடூரங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் செ��ாஸ்டியோ சால்காடோ. அந்தப் பிரச்னைகளைப் பதிவு செய்தது அவரை மனதளவில் கடுமையாகப் பாதித்தது. நீங்கள் சாலையில் வாகனம் ஓட்டிச் செல்கிறீர்கள். ஒரு கட்டத்திற்குமேல் சாலை மிகவும் கரடுமுரடாக இருக்கிறது. தொடர்ச்சியாக எதன் மீதோ உங்கள் சக்கரங்களை ஏற்றிக்கொண்டே போவதுபோல் உணர்கிறீர்கள். ஆனால், உங்களுக்குத் தெரிந்த வரைக்கும் அந்தச் சாலையொன்றும் அவ்வளவு கரடுமுரடானது இல்லை. வண்டியை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிப் பார்க்கிறீர்கள். சாலை நிரம்பப் பிணங்கள் குவிந்துகிடக்கின்றன. அந்தப் பிணங்களின் மீதுதான் நீங்கள் வாகனத்தை ஓட்டி வந்துள்ளீர்களென்று தெரிந்தால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்\nருவாண்டாவின் இனப்படுகொலையை விவரிக்க இதைவிடக் கொடூரமான சம்பவம் தேவைப்படுமென்று எனக்குத் தோன்றவில்லை. அவ்வளவு மோசமான சம்பவங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில்தான் செபாஸ்டியோ முனைந்திருந்தார். அந்த முயற்சியின்போது தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் குடும்பமும் கொல்லப்பட்டதைத் தன் கண்களால் பார்க்கவேண்டிய சூழ்நிலையிலும் சிக்கினார். திரும்பிய திசையெல்லாம் மரணங்களும் மரண ஓலங்களும் மட்டுமே. அந்தச் சூழல் மனதளவில் செபாஸ்டியோவை வெகுவாகப் பாதித்திருந்தது. அதிலிருந்து வெளிவர வேண்டிய தேவை அவருக்கிருந்தது. வாழ்நாள் முழுவதும் அதே அதிர்ச்சியோடு அவரால் வாழமுடியாது.\nஅவருக்குச் சிகிச்சை தேவைப்பட்டது. அது வழக்கமான சிகிச்சையல்ல. அவருக்குத் தேவை மன அமைதி. தாம் பார்த்த கொடூரங்களில் அதிர்ச்சிகளிலிருந்து மீண்டுவருவதற்குத் தேவையான அமைதியான வாழ்விடம். அதைத் தேடித் தம் சொந்த நாடான பிரேசில் வந்தார். கவலையான விஷயம் என்னவென்றால் அங்கும் அவருக்கொரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கும் ஒரு இனப்படுகொலை நடந்திருந்தது. அந்தப் படுகொலை ருவாண்டாவில் நடந்ததைப் போன்றதில்லை. அதேசமயம் ருவாண்டா இனப்படுகொலைக்குச் சற்றும் சளைத்ததுமில்லை. ஜெராரிஸ் மாகாணத்திலிருக்கும் ஐமோரேஸ் என்ற கிராமம்தான் அவருடைய சொந்த ஊர். அங்கு லட்சக்கணக்கான ஏக்கர்களில் அமைந்திருந்த வனப்பகுதி மொத்தமும் சுத்தமாகத் துடைத்தெறியப்பட்டு செம்மண் நிறத்தில் காட்சியளித்தது. அந்தச் செம்மண் வெறும் நிலமாக அவருக்குத் தோன்றவில்லை. அங்கு முன்பிருந்த காடு இனப்படுகொலை செய்யப்பட்டு, அந்தக் கொலைகளின் விளைவாகச் சிந்திய குருதியின் உறைவிடமாகவே அந்தச் செம்மண் நிலம் அவருக்குத் தெரிந்தது. அது அவரை மேலும் பாதித்தது. மேன்மேலும் வேதனைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் தன் கணவரை நினைத்து வேதனைப்பட்ட செபாஸ்டியோவின் மனைவி ஒரு முடிவுக்கு வந்தார். \"ருவாண்டாவில் நடந்ததைச் சரிசெய்ய நம்மால் முடியாது. ஆனால், இங்கு நடத்தப்பட்டிருக்கும் இந்த இனப்படுகொலையை நம்மால் சரிசெய்ய முடியும். அதைச் செய்வோம். அதன்மூலம், அவரையும் சரிசெய்வோம். இந்தக் காடு மீண்டும் உயிர்பெற்றால் அவரும் குணமாவார்\" என்று அவர் நம்பினார்.\nஅழிந்துபோன காடு முழுவதும் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். அதை நாமே செய்வோம், தம்மால் செய்யமுடியுமென்ற நம்பிக்கையை செபாஸ்டியோவின் மனதில் விதைத்தார். வெறும் முப்பதே வேலையாட்களை வைத்துக்கொண்டு தொடங்கினார்கள். நாற்பது லட்சம் மரக்கன்றுகளை நட்டார்கள். அவற்றிலிருந்து பாதிக்குப் பாதி இருபது லட்சம் கன்றுகள் இன்று மரமாகி நிற்கின்றன. எத்தனை லட்சம் மரங்களை நட்டாலும், நீங்கள் நடுவது அந்த நிலத்துக்குரிய மரங்களாக இருக்கவேண்டும். எந்த மரத்தை வேண்டுமானாலும் நடலாமென்று நினைத்தால் அந்தக் காடு உயிர்பெறாது. அங்கு என்னென்ன மரங்கள் முன்பு இருந்தனவோ அவையே அங்கு வளர்க்கப்படவேண்டும். அப்போதுதான் அங்குப் பாம்புகளும் பூச்சிகளும் ஊர்ந்துசெல்லும். பறவைகள் விதைப் பரவலில் பங்குவகித்து மேலும் செழிக்க வைக்கும். காட்டுப்பன்றிகள் தோண்டித் தோண்டி கிழங்கெடுத்துச் சாப்பிடும், தாவரப் பெருக்கத்தில் ஈடுபடும். இல்லையேல் நிசப்தமாக எந்த உயிரோட்டமுமற்ற மரப் பண்ணையாகவே அந்த இடம் விளங்கும். பிரேசிலின் இந்த ஆதாம் ஏவால் அதை நன்றாகவே புரிந்திருந்தனர். அதற்குத் தகுந்த மரங்களையே அவர்கள் நட்டு வளர்க்கவும் செய்தனர்.\nஇருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது அங்கு 172 வகையான பறவைகள், 33 வகையான பாலூட்டிகள், 293 வகையான தாவரங்கள், 15 வகையான ஊர்வனங்கள், 15 வகையான நீர்நில வாழ்விகள் என்று அந்தக் காடு உயிர்த்தெழுந்துவிட்டது. அங்குக் கொற்றவை குடிகொண்டுவிட்டாள். காட்டுயிர்கள் அங்கு மீண்டும் வந்துவிட்டன. பறவை ஒலிகளைக் கேட்கமுடிகிறது. காட்டுவண்டுகளின் ரீங்காரங்கள் அவர்களை வரவேற்கின்றன.\nகாற��றில் மரங்கள் உராயும்போது ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு வகையான இசையை உண்டாக்கும். அந்த இசைகளின் வித்தியாசங்களைக் காடோடிகளால் மட்டுமே உணரமுடியும். அந்தக் காடோடிகளில் ஒருவராக செபாஸ்டியோ மாறி நின்றார். அந்தக் காட்டின் ஒவ்வொரு மரமும் அவருடைய குரலைக் கேட்டிருக்கின்றன. அந்தக் காட்டின் ஒவ்வொரு இலையுடைய இசையையும் தொடக்கத்திலிருந்து அவர் ரசித்துக் கொண்டிருக்கிறார். அந்தக் காட்டின் மொழியைப் புரிந்துகொள்வது அவருக்கு இனி கடினமாக இருக்காது. ஏனென்றால், காடு அவரால் எப்போது குணமானதோ அப்போதே அவருடைய பிரச்னைகளிலிருந்தும் அவரைக் குணப்படுத்திவிட்டது. அந்தக் காடு அவரைத் தன்னுள் ஒருவராக ஏற்றுக்கொண்டது.\nகாடு, சால்காடோ ஜோடி இருவருமே இணைத்திற உறவுக்காரர்களாகச் செயல்பட்டு ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொண்டனர். இப்போது இருவருமே செழிப்பாக வாழ்கின்றனர். அவர்கள் ஆசைப்பட்டதுபோலவே மிக நிம்மதியான வாழ்வு வாழ்கின்றனர். இதுதான் காடு. அதற்குப் பழிவாங்கவெல்லாம் தெரியாது. காடு கண்ணாடியைப் போன்றது. நாம் என்ன செய்கிறோமோ அதுதான் அதனிடமிருந்து பிரதிபலிக்கும். செபாஸ்டியோ விஷயத்திலும் அதே கதைதான். காடு அவர் செய்ததைப் பிரதிபலித்துள்ளது அவ்வளவே.\n\"எங்களுடைய இருபது ஆண்டுகால முயற்சியில் காடு உயிர்த்தெழுந்தது. கூடவே நானும் உயிர்த்தெழுந்தேன்\" பிரேசிலின் காடோடி செபாஸ்டியோ சால்காடோ.\n`இது இந்திய வனங்களுக்கு நல்லதல்ல' புலிகளின் இறப்பு உணர்த்தும் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bladepedia.com/2012/06/he-man-spiderman-cartoon-doordarshan.html", "date_download": "2020-11-24T00:33:52Z", "digest": "sha1:ZFXWOKYLOSDWNYB6M77RJLKYK574YKHC", "length": 84163, "nlines": 265, "source_domain": "www.bladepedia.com", "title": "தூர்தர்ஷன் நினைவுகள்! - ஸ்பைடர்மேன் & ஹி-மேன்", "raw_content": "\n - ஸ்பைடர்மேன் & ஹி-மேன்\nதேதி: ஜூன் 29, 2012\nஎண்பதுகளில் என்னைப் போன்ற பொடிப்பையன்களை கட்டிப்போட்ட விஷயங்கள் காமிக்ஸை தவிரவும் ஒரு சில இருந்தன அவற்றில் DD-இல் (அப்போது எல்லாம் தூர்தர்ஷன் மட்டும்தானே அவற்றில் DD-இல் (அப்போது எல்லாம் தூர்தர்ஷன் மட்டும்தானே) ஒளிபரப்பான அனிமேட்டட் கார்ட்டூன் தொடர்கள் மிகவும் பிரசித்தமானவை) ஒளிபரப்பான அனிமேட்டட் கார்ட்டூன் தொடர்கள் மிகவும் பிரசித்தமானவை இரண்டு மேன்கள் ஸ்பைடர்மேன் & ஹி-மேன் - அப்படி ஒரு வெறித்தனமான (பொடி) ��ரசிகர்கள் பட்டாளம் அவர்களுக்கு இரண்டு மேன்கள் ஸ்பைடர்மேன் & ஹி-மேன் - அப்படி ஒரு வெறித்தனமான (பொடி) இரசிகர்கள் பட்டாளம் அவர்களுக்கு அந்த காலகட்டத்தில் பெரிசுகள் இராமாயணம் - சில வருடங்கள் கழித்து மகாபாரதம் என்று பார்த்துக்கொண்டிருக்க எங்களுக்கோ ஸ்பைடர்மேனும், ஹி-மேனும்தான் அந்த காலகட்டத்தில் பெரிசுகள் இராமாயணம் - சில வருடங்கள் கழித்து மகாபாரதம் என்று பார்த்துக்கொண்டிருக்க எங்களுக்கோ ஸ்பைடர்மேனும், ஹி-மேனும்தான் மேற்சொன்ன இதிகாசங்களையும் அவ்வப்போது பார்த்ததுண்டு - குறிப்பாக சொன்னால் - வாலி, அனுமார், இராவணன், கர்ணன் வரும் எபிசோட்கள் மற்றும் இறுதிக்கட்ட யுத்தங்கள்\n1985-ஓ அல்லது 86-ஓ சரியாக நினைவில்லை - நாங்கள் வேலூரில் இருந்த சமயம், அப்போதுதான் ஸ்பைடர்மேன் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது எங்கள் வீட்டில் அப்போது டிவி இல்லாத காரணத்தினால் இவற்றை பார்க்க, நானும், என் அண்ணனும் மாமா வீட்டிற்கு சென்று விடுவோம் எங்கள் வீட்டில் அப்போது டிவி இல்லாத காரணத்தினால் இவற்றை பார்க்க, நானும், என் அண்ணனும் மாமா வீட்டிற்கு சென்று விடுவோம் மாமா அப்போது ப்ளாக் அண்ட் வைட் சாலிடர் டிவிதான் வைத்திருந்தார் மாமா அப்போது ப்ளாக் அண்ட் வைட் சாலிடர் டிவிதான் வைத்திருந்தார் நல்ல Wide ஸ்க்ரீன் டிவி நல்ல Wide ஸ்க்ரீன் டிவி உடனே கற்பனையை LCD ரேஞ்சுக்கு ஒட்டாதீர்கள் உடனே கற்பனையை LCD ரேஞ்சுக்கு ஒட்டாதீர்கள் டிவி ஸ்க்ரீன் என்னமோ 4:3 தான். ஆனால், டிவி பெட்டிதான் wide-ஆக இருக்கும், அதற்கு அழகாக இரண்டு ஷட்டர்கள் வேறு டிவி ஸ்க்ரீன் என்னமோ 4:3 தான். ஆனால், டிவி பெட்டிதான் wide-ஆக இருக்கும், அதற்கு அழகாக இரண்டு ஷட்டர்கள் வேறு ஷட்டரை திறந்தால் பக்கத்து வீட்டு அங்கிள் தொந்தியை போல உப்பலான ஸ்க்ரீன் இருக்கும் ஷட்டரை திறந்தால் பக்கத்து வீட்டு அங்கிள் தொந்தியை போல உப்பலான ஸ்க்ரீன் இருக்கும் சானல்களை மாற்ற Knob-ஐ தான் திருக வேண்டும் - ரிமோட் எல்லாம் கிடையாது\nஆசையாக வந்து ஆன் செய்தால், அடிக்கும் காற்றில் ஆன்ட்டெனா திரும்பி ஒரே புள்ளி ராஜாக்களாய் தெரியும் அண்ணன் அப்போதே பல வித்தைகளை கற்று வைத்திருந்தான் அண்ணன் அப்போதே பல வித்தைகளை கற்று வைத்திருந்தான் 'நீ இங்கேயே இரு, நான் மேலே போய் அட்ஜஸ்ட் பண்ணறேன்' என்று மொட்டை மாடிக்கு கிளம்பி விடுவான் 'நீ இங்கேயே இரு, நான் மேலே போய் அட்ஜஸ்ட் பண்ணறேன்' என்று மொட்டை மாடிக்கு கிளம்பி விடுவான் தொலைதொடர்புக்கு செல் போன் டவரைப் போல சமையலறையின் புகை போக்கி டவர் ஒன்று இருந்தது தொலைதொடர்புக்கு செல் போன் டவரைப் போல சமையலறையின் புகை போக்கி டவர் ஒன்று இருந்தது அதன் வழியாக குரல் கொடுப்பான் - 'இப்போ தெரியுதா அதன் வழியாக குரல் கொடுப்பான் - 'இப்போ தெரியுதா' நான் 'இல்லேடா இன்னும் கொஞ்சம் லெஃப்ட்டுல திருப்பு' என்று சம்பந்தமில்லாமல் உளருவேன்' நான் 'இல்லேடா இன்னும் கொஞ்சம் லெஃப்ட்டுல திருப்பு' என்று சம்பந்தமில்லாமல் உளருவேன் ஒருவழியாக அண்ணன் அப்படி இப்படி ஆன்டென்னாவைத் திருப்பி சிக்னல் கிடைக்குமாறு செய்வான் - 'என்னடா பண்ணே' என்று கேட்டால் \"பூஸ்டர் அட்ஜஸ்ட் பண்ணேன்\" என்று ஏதோதோ சொல்வான் - எனக்கு அப்போது ஒன்றும் விளங்கியதில்லை\nஸ்பைடர்மேன் தீம் மியூசிக் அவ்வளவு அற்புதமாக இருக்கும் - நானும் அர்த்தம் புரியாமலேயே குத்து மதிப்பாக மனப்பாடம் பண்ணி வைத்திருந்தேன் இப்போது இன்டர்நெட்டில் தேடியதில் இது 1967-இல் வெளியான டிவி சீரீஸ் என தெரிகிறது இப்போது இன்டர்நெட்டில் தேடியதில் இது 1967-இல் வெளியான டிவி சீரீஸ் என தெரிகிறது அந்த ஓபனிங் சாங்கை பாருங்களேன் அந்த ஓபனிங் சாங்கை பாருங்களேன் (நீங்கள் 1990-க்கு அப்புறம் பிறந்தவராக இருப்பின், இதை பார்த்து செம காமெடி என்று நிச்சயம் சிரிப்பீர்கள் (நீங்கள் 1990-க்கு அப்புறம் பிறந்தவராக இருப்பின், இதை பார்த்து செம காமெடி என்று நிச்சயம் சிரிப்பீர்கள்\nஇதன் பாடல் வரிகள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்\nஸ்பைடர்மேன் தொடரில் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு வில்லன் என செம கலக்கலாக இருக்கும் வில்லன்களை விட என்னை கவர்ந்த நபர், ஸ்பைடர்மேன் - பீட்டர் பார்கராக இருக்கும் வேளைகளில் பணியாற்றும் பத்திரிக்கையின் ஆசிரியர் ஜேம்சன்தான் வில்லன்களை விட என்னை கவர்ந்த நபர், ஸ்பைடர்மேன் - பீட்டர் பார்கராக இருக்கும் வேளைகளில் பணியாற்றும் பத்திரிக்கையின் ஆசிரியர் ஜேம்சன்தான் மனிதர், ரஜினி ஸ்டைலில் சுருட்டை ஊதித் தள்ளிக்கொண்டே நறநறவென பேசுவார் மனிதர், ரஜினி ஸ்டைலில் சுருட்டை ஊதித் தள்ளிக்கொண்டே நறநறவென பேசுவார் BP எகிறினால் முஷ்டியை ஓங்கி மேஜையின் மேல் ஒரு குத்து விடுவார் :)\nஒரு ��ில நண்பர்கள் வீட்டில் அப்போது கலர் TV வந்திருந்தது - ஸ்பைடர்மேன் தொடர் கிட்டத்தட்ட ஈஸ்ட்மேன் கலரில்தான் இருந்தது என்றாலும் - கருப்பு வெள்ளையில் பார்த்து விட்டு திடீரென கலரில் ஸ்பைடியை கண்டதும் எங்களுக்கு ஏக்கமாக போய் விட்டது அதற்கும் என் அண்ணன் ஒரு வழி செய்தான் அதற்கும் என் அண்ணன் ஒரு வழி செய்தான் மாமா வீட்டு சாலிடர் டிவியின் ஸ்க்ரீன் மேல் உப்பலாக இருந்த நீல வண்ண கண்ணாடியை மெதுவாக நெம்பி எடுத்தான், பிறகு டிவியை போட்டால் கிட்டத்தட்ட பிரவுன் கலரில் படம் தெரிந்தது மாமா வீட்டு சாலிடர் டிவியின் ஸ்க்ரீன் மேல் உப்பலாக இருந்த நீல வண்ண கண்ணாடியை மெதுவாக நெம்பி எடுத்தான், பிறகு டிவியை போட்டால் கிட்டத்தட்ட பிரவுன் கலரில் படம் தெரிந்தது அப்புறம் என்ன, மீதித் தொடரை முழு பிரவுனில் பார்த்தது தமிழ்நாட்டில் நாங்கள் இருவராய் மட்டுமே இருக்க முடியும் அப்புறம் என்ன, மீதித் தொடரை முழு பிரவுனில் பார்த்தது தமிழ்நாட்டில் நாங்கள் இருவராய் மட்டுமே இருக்க முடியும்\nபிறகு சேலத்து மாற்றலாகி போன பிறகு, ஹி-மேன் தொடங்கியிருந்தது கர்ண கடூரமாக 'ஹி-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவெர்ஸ்ஸ்ஸ்ஸ்' என்ற குரல் ஓங்கி ஒலிக்க, ஹி-மேன் ஏதேதோ பேசிக்கொண்டே வாளைத் தூக்கிக் காட்டுவார் - எங்களுக்கு அப்படியே புல்லரிக்கும் கர்ண கடூரமாக 'ஹி-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவெர்ஸ்ஸ்ஸ்ஸ்' என்ற குரல் ஓங்கி ஒலிக்க, ஹி-மேன் ஏதேதோ பேசிக்கொண்டே வாளைத் தூக்கிக் காட்டுவார் - எங்களுக்கு அப்படியே புல்லரிக்கும் ;) வழக்கம் போல எனக்கு ஹி-மேனை விட அதில் வரும் வில்லனான ஸ்கெலிட்டரை ரொம்பப் பிடித்துப் போனது ;) வழக்கம் போல எனக்கு ஹி-மேனை விட அதில் வரும் வில்லனான ஸ்கெலிட்டரை ரொம்பப் பிடித்துப் போனது அதே போல ஹி-மேனின் தொடை நடுங்கிப் புலியும், காமெடி மேஜிசியன் Orco-வும் (செம கியூட் அதே போல ஹி-மேனின் தொடை நடுங்கிப் புலியும், காமெடி மேஜிசியன் Orco-வும் (செம கியூட்) ரொம்ப பாப்புலர் அப்போது, ஹி-மேன் படம் கூட வெளிவந்ததாய் ஞாபகம் - ஓடவில்லை\nஹி-மேன், ஸ்பைடர்மேன் - இவ்விரண்டு தொடர்களும் எந்தெந்த நாட்களில், எந்தெந்த நேரத்தில் ஒளிபரப்பாகின என்பது, மண்டையை எவ்வளவு குடைந்து பார்த்தும் பளிச்சென்று ஞாபகம் வரவில்லை ஸ்பைடி சனி மாலையிலும், ஹி-மேன் ஞாயிறு காலையிலும் - அரை மணிநேரம் ஒளிபரப்பாகின என்பதாக கலங்கலான ஞாபகம்\nபள்ளிக்கு அருகே, ஃபிளாட்பாரக் கடைகளில் ஹி-மேன், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் இவர்களின் விதவிதமான ஸ்டிக்கர்கள் கிடைக்கும். பெட்ரோல், கெரசின், தின்னர், நெயில் பாலிஷ் - இவற்றை எல்லாம் ஒன்றாக கலந்தது போன்ற ஒரு கிறக்கமான வாசத்தை அந்த ஸ்டிக்கர்கள் கொண்டிருக்கும் அவற்றை நோட்டுகளில் ஒட்டி ஆசிரியர்களிடம் திட்டு வாங்கியதுண்டு அவற்றை நோட்டுகளில் ஒட்டி ஆசிரியர்களிடம் திட்டு வாங்கியதுண்டு அப்புறம், இஸ்திரி செய்தால் துணியின் மேல் ஒட்டும்படியான ஸ்டிக்கர்களும் கிடைத்தன அப்புறம், இஸ்திரி செய்தால் துணியின் மேல் ஒட்டும்படியான ஸ்டிக்கர்களும் கிடைத்தன நல்ல வேளை, அவற்றை ஸ்கூல் யூனிஃபார்மில் ஒட்டவில்லை - இல்லையென்றால் TC குடுத்து அனுப்பியிருப்பார்கள் நல்ல வேளை, அவற்றை ஸ்கூல் யூனிஃபார்மில் ஒட்டவில்லை - இல்லையென்றால் TC குடுத்து அனுப்பியிருப்பார்கள் அப்போது லயன் காமிக்ஸ் ஸ்பைடர் மோகமும் பீக்கில் இருந்தது - அந்த ஸ்பைடரின் ஸ்டிக்கர்கள் கிடைக்குமா என்று தேடியலைந்த கதையும் உண்டு\nஅப்புறம் மெதுவாக தொண்ணூறுகளில் இவர்களை மறந்தே போனேன் கார்ட்டூன் நெட்வொர்க்கில் புதிய ஸ்பைடர்மேன் தொடர்களை அவ்வப்போது பார்த்திருக்கிறேன் கார்ட்டூன் நெட்வொர்க்கில் புதிய ஸ்பைடர்மேன் தொடர்களை அவ்வப்போது பார்த்திருக்கிறேன் சுட்டி டிவி-யில் ஹி-மேன் மறு ஒளிபரப்புகளையும் பார்த்திருக்கிறேன் சுட்டி டிவி-யில் ஹி-மேன் மறு ஒளிபரப்புகளையும் பார்த்திருக்கிறேன் புதிதோ, பழையதோ எதுவாக இருந்தாலும் இப்போது பார்க்கும் போது கொஞ்சமும் பிடிப்பது இல்லை புதிதோ, பழையதோ எதுவாக இருந்தாலும் இப்போது பார்க்கும் போது கொஞ்சமும் பிடிப்பது இல்லை ஆனாலும் அவை, இளம் வயது இனிய நினைவுகளை கிளறிச் செல்ல ஒருபோதும் தவறுவது இல்லை ஆனாலும் அவை, இளம் வயது இனிய நினைவுகளை கிளறிச் செல்ல ஒருபோதும் தவறுவது இல்லை\nபி.கு.: புதிய ஸ்பைடர்மேன் படத்தின் விமர்சனம்: தி அமேஸிங் ஸ்பைடர்மேன் - 2012 - எங்கேயோ பார்த்த ஞாபகம்\nபெயரில்லா 29 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:10\n1985-க்கு பிறகு பிறந்தவன் தான். ஆனால் நானும் ஸ்ப்டைர்மேன், ஹீமேன் போன்றவைகளைப் பார்த்து தான் வளர்ந்தோம் ... குறிப்பாக சூப்பர் ஹியுமன் சாமுராய் போன்ற நாடக���் தொடர்களும் மறக்க முடியாது ... \n என் கணக்கு தவறாகி விட்டது ;) 1990 என மாற்றி விட்டேன் :)\nநம்பினால் நம்புங்கள். நேற்றுதான் இந்த ஸ்பைடர் மேன் பாட்டு பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். கூகுளில் அரைமனதோடு தேடிவிட்டு நாளை தேடிக்கொள்ளலாம் என்றுவிட்டுவிட்டேன். காலையில் வந்து பாத்தால் உங்கள் பதிவு.\nமறக்கமுடியாத நினைவுகள் . சனிக்கிழமை மாலை வரும் இந்த பதினைந்து நிமிடங்களுக்காக காலையில் இருந்தே நண்பன் வீட்டின் அருகில் சுற்றிக்கொண்டே இருப்பேன். அப்போது எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி கிடையாது.\nமற்றொரு கார்ட்டூன் ஞாயிறு காலையில் வரும் டிஸ்னி (மிக்கி மௌஸ்).\n//மற்றொரு கார்ட்டூன் ஞாயிறு காலையில் வரும் டிஸ்னி (மிக்கி மௌஸ்).//\nகிருஷ்ணா வ வெ 29 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:32\nஹி man பார்பதற்காக ஒவ்வொரு வீடாக அலைந்தது நினைவிற்கு வருகிறது.\nஒவ்வொரு புதன் or வியாழன் மாலை 6.30 மணி அளவில் ஒளிபரப்பாகும்.\nநன்றிகள் நண்பரே நினைவு படுத்தியதற்காக.\nஎனக்கும் ஒளிபரப்பான நேரம் நினைவில்லை\nசாலிடரையும், டயனோராவையும் மறக்க முடியுமா\nதிண்டுக்கல் தனபாலன் 29 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 8:17\nஅந்தக் கால நினைவுகளை ஞாபகப் படுத்தி விட்டீர்கள். ஆனால் அன்று இருந்த சந்தோசம் இன்று இல்லை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் (கார்ட்டூன் பார்ப்பது, குழந்தைகளின் படிப்பிற்கும், உடலுக்கும்) நஞ்சு \nSIV 29 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 9:00\nஹீ-மே ஐ இதுவரை ஸ்டிக்கரில் மட்டுமே பார்த்துள்ளேன். டிவி தொடர்கள் என்றால் அலிஃப் லைலா மட்டும் தான் இப்பொழுது ஞாபகம் வருகிறது.\nஎனக்கு ஹிந்தி சீரியல்கள் என்றாலே அலெர்ஜி :) விக்ரம் அண்ட் வேதாள் பார்த்திருக்கிறேன்\nAdmin 14 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:27\nஅலிஃப் லைலா நான் தமிழில் பார்த்திருக்கிறேன். :D\n//டிவி ஸ்க்ரீன் என்னமோ 4:3 தான். ஆனால், டிவி பெட்டிதான் wide-ஆக இருக்கும், அதற்கு அழகாக இரண்டு ஷட்டர்கள் வேறு ஷட்டரை திறந்தால் பக்கத்து வீட்டு அங்கிள் தொந்தியை போல உப்பலான ஸ்க்ரீன் இருக்கும் ஷட்டரை திறந்தால் பக்கத்து வீட்டு அங்கிள் தொந்தியை போல உப்பலான ஸ்க்ரீன் இருக்கும்\n//ஆசையாக வந்து ஆன் செய்தால், அடிக்கும் காற்றில் ஆன்ட்டெனா திரும்பி ஒரே புள்ளி ராஜாக்களாய் தெரியும் அண்ணன் அப்போதே பல வித்தைகளை கற்று வைத்திருந்தான் அண்ணன் அப்போதே பல வித்தைகளை கற்���ு வைத்திருந்தான் 'நீ இங்கேயே இரு, நான் மேலே போய் அட்ஜஸ்ட் பண்ணறேன்' என்று மொட்டை மாடிக்கு கிளம்பி விடுவான் 'நீ இங்கேயே இரு, நான் மேலே போய் அட்ஜஸ்ட் பண்ணறேன்' என்று மொட்டை மாடிக்கு கிளம்பி விடுவான்\nஎனக்கு இந்த அனுபவம் நிறையவே உண்டு. கரெக்ட்டா செட் பண்ணிட்டா ஏதோ கார்கில் போரில் ஜெய்த்த மாதிரி ஒரு பந்தா லுக் ஒன்னு விடுவோம் பாருங்க...\nநல்ல பதிவு நண்பரே சிறு வயதில் நாம் அனைவருமே ரசித்த விசயங்களை & அனுபவங்களை மிகவும் அருமையாக தொகுத்திருக்கிறீர்கள். வீட்டில் தொலைக்காட்சி இல்லாமல் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களின் வீட்டில் இவற்றை பார்த்தவன் நான். அவர்கள் ஊருக்கு சென்று விட்டால் அந்த வாரம் கோவிந்தாதான்.\n ஓசி டிவி பார்க்க ரொம்பவே சங்கடமாக இருக்கும்\n//ஆசிரியர் ஜேம்சன்தான்// எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்\nநண்பா சொல்ல போனால் நான் ஒரு கார்ட்டூன் வெறிபிடித்தவன் இன்னும் நான் கார்ட்டூன் பார்ப்பதை நிறுத்தவில்லை நீங்க சொன்ன களத்தில் எல்லாம் எங்க வீட்டிலும் சரி ஊரிலும் டிவி கிடையாது கிராமம் தானே....ஆனாலும் ஹீமேன் spider இரண்டையும் முழுமையாய் பார்த்து உள்ளேன்...டிஸ்னி வரும் பல கார்ட்டூன் செம்மையா இருக்கும் இன்றளவும் பார்த்து கொண்டு தான் உள்ளேன் வீட்டில்,நண்பர்கள் எல்லாம் திட்டுவாங்க குழந்தையானு....\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nநான் இன்னும் கார்ட்டூன் பிரியன் தான்,, பாட்டி வீட்டில் பழைய சாலிடர் டீவியில் கார்ட்டூனை பிளாக் அன்ட் ஒயிட்டில் பார்த்து இரசித்த காலம் அது.. அதிகமாக கார்ட்டூன்களை இலங்கையின் எம் டீவியிலும் கண்டேன்,, இந்த ஹீமேனுக்கு முற்றிலும் மாறுபட்ட ஹீமேன் கார்ட்டூனை எம் டீவியில் கண்டு ரசித்த காலம்... பின்னர் எம் டீவியில் air wolf, robo car, சிறுவனும் கரடியும் நடித்த தொடர்களுக்கு இரசிகனானேன்...\nஉங்கள் அனுபவங்களை பகிர்ந்ததிற்கு நன்றி வலைஞரே கார்ட்டூன் நினைவுகள் அழிவதில்லை\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் ���்ளா ச.பொன்ராஜ் 1 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 1:55\nமுடியாது முடியாது .......முடியவே முடியாது\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 1 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:01\nபின்னால் குச்சியை முதுகில் செருகி வைத்து கொண்டு ஹீ மேன் போல வாளை உருவி ஓலமிட்டு (கதறிக்கொண்டு) நண்பர்களை சிரிக்க வைத்து(வெட்கமில்லாமல் ) உற்ச்சாக படுத்தியதை.............................மறக்க முடியவில்லை...... இல்லை.....இல்லை\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 1 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:03\nரசிக்க வைக்கும் அட்டகாசமான உழைப்ப்ப்பிற்கு எனது முதல் நன்றி\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 1 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 1:54\nஅது நம் முன்னே டிவி தோன்றிய காலமென்று நினைக்கிறேன்...............\nசண்டே மாலை ஸ்பைடர் மேன் ,பின்பு திரை படம் ,வீடு வீடாக, வீதி வீதியாக டிவி தேடி அலைந்த காலம் வேறென்ன சொல்வது\nபின்பு சில ஆண்டுகள் கழிந்த பின்னே சண்டே காலை ஹீ மேன் ,ராமாயணம் என பார்த்த பதிவுகள்............\nஅமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ..................\nதொலைந்து போன என்னை தூசி தட்டி எழுப்பி உள்ளீர்கள் நன்றி நண்பரே\n சிறுவயது ஞாபகங்கள் சூழ்ந்துவிட்டன. ஸ்பைடர்மேன், ஹீமேன்,ஜங்கிள் புக் , முத்து,ராணி, லயன், பூந்தளிர் என்று அது ஒரு வசந்த காலம்\nshiva 20 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:40\nஅன்பு நண்பர் கார்த்திக்குக்கு சேலம் மாநகரிலிருந்து உங்கள் நண்பன் ரமேஷ் நீங்கள் சொன்ன வருடங்களில் உங்களை போலவே காமிக்ஸ் கதைகளுக்கு பழைய புத்தக கடைகளை மொய்த வ(வா)ண்டுகளில் நானும் ஒருவன். இப்போதும் எங்காவது இந்த புத்தகங்கள் கிடைக்குமா என்று சொல்ல முடியுமா அல்லது இணைய தளங்களில் ஏதேனும் கிடைக்குமா நண்பரே\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஒரு முன்(னெச்சரிக்கைக்) குறிப்பு: இப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்க��ை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது \" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் வெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த\nஞானப்பல் - ஞானப்பால் அல்ல, பல் இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இது எனக்கு எப்போது முளைத்தது என்று சரியாக தெரியவில்லை - ஆனால் பல வருடங்களாகவே கீழிடது தாடையின் ஓரமாய் எனக்கே தெரியாமல் மெதுவாய் வளர்ந்து வந்திருக்கிறது இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் இதை நான் முதலில் கவனித்தது மூன்று வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஈறுகளை கிழித்துக்கொண்டு தன் வெண்ணிற கிரீடத்தை காட்டியது ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை ஞானப்பல் பற்றி நான் மேலோட்டமாக கேள்விப்பட்டிருந்ததால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை அப்போது எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை அப்ப���து எனக்கு அது எந்த விதத்திலும் இடைஞ்சலோ, குடைச்சலோ கொடுக்கவில்லை ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது ரொம்ப நல்ல பல்லாகவே நடந்து கொண்டது அதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன அதற்கடுத்த இரண்டு வருடங்களில் லேசாக பிரச்சினைகள் ஆரம்பித்தன சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சாப்பிட்ட பின்னர் வாயை நன்றாக கொப்புளிக்கவில்லை என்றால் உணவுத்துகள்கள் அந்த பல் இடுக்கில் போய் சிக்கிக் கொள்ளும் - சுகந்த 'நாறு'மணத்தை தரும் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, ' அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும் ' என்றார் சென்ற வருடம் பற்களில் படிந்த மஞ்சள் கறையை நீக்க பல் டாக்டரிடம் சென்ற போது, ' அந்த பல்லை எடுத்துருங்க, அப்படியே விட்டீங்கன்னா சொத்தை ஆகிடும் ' என்றார் ' பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர் ' ' பல்லு புடுங்கினா வலிக்குமா டாக்டர் ' என நான் அப்பாவியாய் கேட்க; ' பிடுங்க, முடியாது - சர்\nLKG படிக்காதவனும், LKG அட்மிஷனும்\nபத்தாவது அல்லது பனிரெண்டாவது வகுப்புகளில் சரியாக மதிப்பெண்கள் வாங்காமல் (இருந்திருந்தால்) அடுத்து என்ன செய்வது, என்ன படிப்பது, எங்கு படிப்பது என்ற ஒரு தீர்மானம் இல்லாது இருக்கும் வேளையில் ஒரு இனம்புரியாத சஞ்சலமும், மனச்சோர்வும் நம்மைப் பிடித்து ஆட்டுவிக்குமே, அதைவிட குழப்பமானதொரு மனநிலையில் நான் இப்போது இருக்கிறேன் குழப்பத்திற்கு காரணம் அடுத்த வருடம் என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும் குழப்பத்திற்கு காரணம் அடுத்த வருடம் என் மகனை Kindergarten-இல் சேர்க்க வேண்டும் இதைக்குறித்த பல பத்திரிக்கை ஜோக்குகளை / அனுபவங்களை கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக களத்தில் இறங்கும்போதுதான், இதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும், எங்கே இருந்து துவக்குவது என்ற குழப்பமும் என்னை மேலும் சோர்வாக்குகிறது இதைக்குறித்த பல பத்திரிக்கை ஜோக்குகளை / அனுபவங்களை கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக களத்தில் இறங்கும்போதுதான், இதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும், எங்கே இருந்து துவக்குவது என்ற குழப்பமும் என்னை மேலும் ச��ர்வாக்குகிறது CBSE போர்டின் கீழ்வரும் ஏதாவது ஒரு பள்ளியில்தான் சேர்ப்பது என்ற அளவில் மட்டுமே ஒரு தெளிவு இருக்கிறது CBSE போர்டின் கீழ்வரும் ஏதாவது ஒரு பள்ளியில்தான் சேர்ப்பது என்ற அளவில் மட்டுமே ஒரு தெளிவு இருக்கிறது ஆனால், ஒவ்வொரு CBSE பள்ளியும் ஒவ்வொரு விதமான சேர்க்கை விதிமுறைகளைப் பின்பற்றுகிறது. அது மட்டுமன்றி கர்நாடகாவில் உள்ள CBSE பள்ளிகளின் விதிமுறைகள் குறிப்பாக LKG குறைந்தபட்ச சேர்க்கை வயது குறித்த விதி, தமிழ்நாட்டு CBSE பள்ளிகளைப் போலன்றி பெரிதும் மாறுபடுகின்றன. ப\nபெங்களூரில் நேற்று நிகழ்ந்த பதிவர் சந்திப்பு\nசென்னையில் கடந்த மாதம் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாததில் சின்னதாய் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்தது அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது அதை கொஞ்சமாய் ஈடு கட்டும் விதத்தில் நேற்று சின்னதாய் ஒரு பதிவர் சந்திப்பு பெங்களூரில் நிகழ்ந்தது கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தவர்களே என்பதை நினைக்கும் போது செம ஜாலியாக இருக்கிறது ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம் ;) தமிழ்மணத்தில் இருந்து, இந்தப் பதிவை படிக்க வந்த மற்ற பதிவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று கடுப்பாக வேண்டாம் இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான( இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், பதிவுலகில் சிறுபான்மையினரும், புறக்கணிக்கப்பட்டவர்களுமான() காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே) காமிக்ஸ் பதிவர்கள் மட்டுமே :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் பாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு :) அதுவும் இது ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு அல்ல, காமிக்ஸ் டைட்டில் பாணியில் சொல்வதானால் 'தற்செயலாய் ஒரு பதிவர் சந்திப்பு'. நேற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது'. ந��ற்று பெங்களூரில் நடந்த காமிக் கான் கண்காட்சியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது ஹலோ, நில்லுங்க காமிக்ஸுன்னு சொன்னாலே காத தூரம் ஓடற பழக்கம் இன்னுமா போகல எங்களோட வயசைப் பார்த்துமா நம்பலே, இது சின்ன குழந்தைங்க சமாசாரம் இல்லைன்னு எங்களோட வயசைப் பார்த்துமா நம்பலே, இது சின்ன குழந்தைங்க சமாசாரம் இல்லைன்னு இடம் இருந்து இரண்டாவதாக நான், அருகில\nப்ளேட்பீடியா - உருண்டோடிய ஒரு வருடம்\nஇந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம், நிறைய நண்பர்களையும் எனக்கு அளித்திருக்கிறது ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது ஒரு வருடத்திற்கு முன், ஒரு வருடம் கழித்து, ஒரு வருடம் முடிந்ததிற்கெல்லாம் இப்படி ஒரு தனிப்பதிவு போடுவேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. :) சில வரிகள் மட்டுமே கொண்ட அந்த முதல் பதிவைப் போடவே கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்தால் இரண்டாம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்தான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும் உண்மையில், அதை ஒரு பதிவாகவே கணக்கில் கொள்ள முடியாது. நியாயமாகப் பார்த்தால் இரண்டாம் பதிவை எழுதிய மார்ச் 27ம் தேதியைத்தான், பதிவிடத் துவங்கிய முதல் நாளாக நான் கணக்கில் கொள்ள வேண்டும் ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன் ஏனெனில் அன்று முதல்தான் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி சில பத்திகளில் பதிவிட ஆரம்பித்தேன் எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது எது எப்படியோ, இன்று வரையில் 91 பதிவுகள், ~2500 பின்னூட்டங்கள், 112 பின்தொடர்வாளர்கள், ~1,03,200 பார்வைகள், ரேங்க் தமிழ்மணத்தில் 50 & அலெக்ஸாவில் (இந்தியா) ஒரு லட்சம்; என ஓரளவு வண்டி ஓடியிருக்கிறது இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி இதை சாத்தியமாக்கிய உங��கள் அனைவருக்கும் மிக்க நன்றி :) இந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம் :) இந்த ஒரு வருட வலைப்பூ அனுபவம் எனக்கு கற்றுத் தந்தது ஏராளம் தமிழ் மீது தீராத தாகத்தையும், எழுத்தில் ஓரளவு பக்குவத\nப்ளூபெர்ரியும் ரெண்டு ஷாட் லெமன் டீயும்\nஇணையதளங்களில் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களை வைத்தே நாம் ஒருவரை எடை போடுகிறோம். ஆனால்... முன்னரே சொல்லி விடுகிறேன் - இந்த பதிவிற்கும் பிரபல பதிவர் ஒருவர் எழுதிய புத்தகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை :) கடந்த 13ம் தேதி (ஞாயிறு) அன்று திருப்பூர் சென்றிருந்த போது காமிக்ஸ் நண்பர்கள் Cibi (எ) சிபி (அவரிடம் கேட்காமல் முழுப்பெயரை வெளியிட விரும்பவில்லை :) கடந்த 13ம் தேதி (ஞாயிறு) அன்று திருப்பூர் சென்றிருந்த போது காமிக்ஸ் நண்பர்கள் Cibi (எ) சிபி (அவரிடம் கேட்காமல் முழுப்பெயரை வெளியிட விரும்பவில்லை) & திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது) & திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது முன்னதாகவே பரிமாறிக்கொண்ட தகவல்களின் படி, சிபி அவர்களின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மூவரும் சந்திப்பதாய் முடிவானது முன்னதாகவே பரிமாறிக்கொண்ட தகவல்களின் படி, சிபி அவர்களின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மூவரும் சந்திப்பதாய் முடிவானது பின்னர், சிபியிடம் தொலைபேசியில் உரையாடியபோது - நான் இடையில் பத்து வருடங்கள் காமிக்ஸ் படிக்காதது / சேகரிக்காதது, மில்லனியம் - மெகாட்ரீம் போன்ற ஸ்பெஷல் இதழ்கள் என் ட்ரீம்களில் மட்டுமே வந்து செல்வது போன்ற சுவையான விடயங்களை மகிழ்வுடன்( பின்னர், சிபியிடம் தொலைபேசியில் உரையாடியபோது - நான் இடையில் பத்து வருடங்கள் காமிக்ஸ் படிக்காதது / சேகரிக்காதது, மில்லனியம் - மெகாட்ரீம் போன்ற ஸ்பெஷல் இதழ்கள் என் ட்ரீம்களில் மட்டுமே வந்து செல்வது போன்ற சுவையான விடயங்களை மகிழ்வுடன்( ) சொல்லிக் கொண்டிருந்தேன் அவர் என்னென்னவோ இதழ்களின் பெயர்களைச் சொல்லி இது இருக்கா, அது இருக்கா என கேட்டுக் கொண்டிருக்க எனக்கு ஞாபக மறதி சற்று கூடுதல் என்பதால் \"ஙே\" என்\nதமிழ் பேசிய பேட்மேன் - திகில் காமிக்ஸ்\nடார்க் நைட் ரைஸ் ஆகிறாரோ இல்லையோ, உலகெங்கும் பேட்மேன் பீஃவர் இப்போது ரைஸ் ஆகிவிட்டது, இல்லையா உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் உங்களுக்கெல்லாம் பேட்மேன் எப்படி அறிமுகமானார் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம் நல்ல வேளையாக எனக்கு டிம் பர்ட்டனின் பேட்மேன் படங்கள் மூலமாக அறிமுகமாகவில்லை (அந்த கொடுமையை பிறகு பார்த்தது வேறு விஷயம்). எனக்கு முதலில் அறிமுகமானது தமிழ் பேசும் பேட்மேன் - ஆம், திகில் காமிக்ஸ் மூலமாக). எனக்கு முதலில் அறிமுகமானது தமிழ் பேசும் பேட்மேன் - ஆம், திகில் காமிக்ஸ் மூலமாக உங்களில் பல பேர் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் உங்களில் பல பேர் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் எத்தனை பேருக்கு திகில் காமிக்ஸ் பற்றி தெரியும் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் இவற்றை வெளியிட்டதும் பிரகாஷ் பப்ளிஷர்ஸின் - விஜயன் அவர்கள்தான் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் 1986-இல் மற்ற காமிக்ஸ் இதழ்களில் மாயாவி, ஸ்பைடர், ஜேம்ஸ் பாண்ட் போன்ற அரைத்த மாவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது தில்லாக திகிலை வெளியிட்டார் விஜயன் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் ஆரம்பத்தில் வந்த சில கதைகள் மரண மொக்கை என்றாலும் பிறகு கருப்பு கிழவி, கேப்டன் பிரின்ஸ், ப்ரூனோ ப்ரேஸில், XIII, பேட்மேன் என திகிலில் வந்த கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களின் அணிவகுப்புதான் அவற்றின் சித்திரத் தரம், கதைக்களன், வசனங்கள், இவை அன்றைய கால கட்டத்தில் என்னை போன்ற சிறுவர்கள் மீத\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம்\nமரணத்தின் நிசப்தம் - பரிதாபத்திற்குரிய 10 ரூபாய் ஸ்பெஷல்\nசற்றே கௌரவமான இறுதி யாத்திரையுடன், நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது... கடந்த வருடம் வெளிவந்த தமிழ் காமிக்ஸ் இதழ்களில் - வாசகர்கள் & பதிவர்கள் பார்வையில் மிகவும் பரிதாபமான முடிவை சந்தித்தது SHSS மட்டும்தான் என்று இதுவரை நினைத்திருந்தேன் ஆனால், முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக வந்த சுவடே தெரியாமல் காணாமல் போன இதழ் என்றால் அது வருட இறுதியில் வெளியான மரணத்தின் நிசப்தமாகத்தான��� இருக்க முடியும் ஆனால், முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக வந்த சுவடே தெரியாமல் காணாமல் போன இதழ் என்றால் அது வருட இறுதியில் வெளியான மரணத்தின் நிசப்தமாகத்தான் இருக்க முடியும் NBS சுனாமியில் சுவடின்றி, நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது NBS சுனாமியில் சுவடின்றி, நிசப்தமாய் நிகழ்ந்த பத்து ரூபாய் இதழ்களின் மரணம் இது அதன் இறுதி யாத்திரை சற்றே கௌரவமாய், 'ஓரளவு' உயர் ரகத் தாளில் நிகழ்ந்திட்டது மட்டுமே ஆறுதல் அளிக்கும் சங்கதி அதன் இறுதி யாத்திரை சற்றே கௌரவமாய், 'ஓரளவு' உயர் ரகத் தாளில் நிகழ்ந்திட்டது மட்டுமே ஆறுதல் அளிக்கும் சங்கதி கதை என்று பார்த்தால் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை - குரங்கு கையில் சிக்கிய நூல் கண்டாக (இடியாப்ப சிக்கல் என்று சொல்லிச் சொல்லி போர் அடித்து விட்டது கதை என்று பார்த்தால் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை - குரங்கு கையில் சிக்கிய நூல் கண்டாக (இடியாப்ப சிக்கல் என்று சொல்லிச் சொல்லி போர் அடித்து விட்டது) குழப்பி அடிக்கும் வழக்கமான ஜானி ஸ்டைல் சாகசம்) குழப்பி அடிக்கும் வழக்கமான ஜானி ஸ்டைல் சாகசம் முழுக்கதையையும் சொன்னால் சுவாரசியம்() இருக்காது, எனவே சுருக்கமாக: வரிசையாக சில அழகிகள் கொலையாகின்றனர் அச்சமயத்தில் அலெக்ஸ் உல்லி என்ற பிரபல புலனாய்வு பத்திரி\nகும்கி - காதலெனும் மதயானை\n'காட்டு யானைகள் தாக்கி பயிர்கள் நாசம், இருவர் உடல் நசுங்கி சாவு' என செய்திகளில் நாம் உச்சுக் கொட்டி கடந்து போகும் ஒரு துயர நிகழ்வை பின்னணியாக வைத்து படம் செய்ததிற்கே பிரபு சாலமனை யானை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். ஆனால், இப்படம் 'காடுகள் அழிவதால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு' பற்றியதோ, அல்லது 'காட்டு யானைகளை கும்கி யானை மூலம் அடக்குவது எப்படி' என்பது பற்றிய ஆவணப் படமோ அல்ல' என செய்திகளில் நாம் உச்சுக் கொட்டி கடந்து போகும் ஒரு துயர நிகழ்வை பின்னணியாக வைத்து படம் செய்ததிற்கே பிரபு சாலமனை யானை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். ஆனால், இப்படம் 'காடுகள் அழிவதால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு' பற்றியதோ, அல்லது 'காட்டு யானைகளை கும்கி யானை மூலம் அடக்குவது எப்படி' என்பது பற்றிய ஆவணப் படமோ அல்ல சுவாரசியமானதொரு பின்னணியில், வழக்கமானதொரு காதல் கதை - அவ்வளவே சுவாரசியமானதொரு பின்னணியில், வழக்கமானதொரு காதல் கதை - அவ்வளவே ஆனால் பலவித உணர்வுகளை, மலைப்பகுதியின் பசுமையுடன் குழைத்து, தெளிவாக படம் சொன்ன விதத்தில் கும்கி பெருமையுடன் கால் தூக்கிப் பிளிர்கிறது ஆனால் பலவித உணர்வுகளை, மலைப்பகுதியின் பசுமையுடன் குழைத்து, தெளிவாக படம் சொன்ன விதத்தில் கும்கி பெருமையுடன் கால் தூக்கிப் பிளிர்கிறது பிரபு சாலமன் இயக்கத்தில் பிரபு பாலகன் - விக்ரம் பிரபு பிரபு சாலமன் இயக்கத்தில் பிரபு பாலகன் - விக்ரம் பிரபு மாணிக்கம் என்ற யானையுடன் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து, அதை கிட்டத்தட்ட சகோதரனாக பாவிக்கும் 'பொம்மன்' என்ற பாகன் வேடத்தில் எளிதாக மனம் கவர்கிறார். முகத்தில் பிரபுவின் சாயல் இருந்தாலும், நடிப்பில் அவரையோ, தாத்தா சிவாஜியையோ பின்பற்றாமல், இதர புதிய தலைமுறை நடிகர்களைப் போலவே இவரும் அதிகம் அலட்டாமல் அடக்கி வாசிக்\nஅச்சுத் தமிழ் - ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துருக்கள் ஒரு ஒப்பீடு\nஒரு முன்(னெச்சரிக்கைக்) குறிப்பு: இப்பதிவின் தலைப்புக்கும் ஜெ.மோ. அவர்களின் கட்டுரைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது; இந்தப் பதிவு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் (Letters) எழுதுவது பற்றியதல்ல மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் - \"குறைந்த இடத்தில் அதிக தமிழ் எழுத்துக்களை அச்சேற்க உதவும் வகையிலான, புதிய வகைத் தமிழ் எழுத்துருக்களை (Fonts) வடிவமைப்பதற்கான எனது பரிந்துரைகளைப் பகிர்வது\" மட்டுமே ஆகும் நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் பெரிதாய் நீள்கிறது நீண்ட காலமாகவே என்னை உறுத்தி வரும் ஒரு விஷயம், \" பொதுவாக ஆங்கிலத்தில் எந்த ஒரு வாக்கியத்தையும் குறைவான எழுத்துக்களில் அமைக்கவும்; குறைவான இடத்தில் அதிக சொற்களை அச்சடிக்கவும் முடியும் போது - தமிழில் மட்டும் ஏன் வாக்கியங்களும், அச்சுக் கோர்ப்பும் ��ெரிதாய் நீள்கிறது \" என்பது ஆங்கிலம் என்றல்ல, பொதுவாகவே அந்நிய மொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப் படும் அனைத்து படைப்புகளுக்கும் இது ஓரளவுக்குப் பொருந்தக் கூடும் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் சில மொழிகளைப் பொறுத்த வரையில், தமிழுடனான இந்த மொழியாக்க விகிதங்கள் தலைகீழாகவும் அமையலாம் வெறும் எழுத்து வடிவிலான படைப்புக்களில் - தமிழ் மொழியின் இந்த\nநெட்வொர்க் அட்டாச்ட் ஸ்டோரேஜ் - Synology DiskStation DS213 NAS\nசமீபத்தில் ஒரு Network Attached Storage Server வாங்கினேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது அதைப் பற்றிய ஒரு தொழில்நுட்பப் பதிவு இது தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் தப்பிக்கும் எண்ணமிருந்தால், உடனே லுங்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி விடுங்கள் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் :) மிகவும் நுட்பமான பதிவாக இல்லாமல், NAS பற்றியதொரு அறிமுகப் பதிவாகவே இது அமையும்; எனவே பயம் வேண்டாம் ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி ரொம்ப போரடிக்காமல் விவேக் பாணியில் சுருக்கமாக சொல்வதானால் NAS Server உங்கள் வீட்டு மாடியில் இருக்கும் ஒரு தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி, தண்ணி டேங்கி :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் :) ஒரே ஒரு தண்ணீர்த் தொட்டியில் சேமித்து வைக்கும் நீரை, வீட்டில் உள்ள பல குழாய்களின் மூலம் பிடித்து உபயோகப்படுத்திடுவதைப் போல - ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப் பார்த்து விடுங்களேன் முதலில் இந்த Overview & Unboxing விடியோவைப�� பார்த்து விடுங்களேன் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும், முகத்தை ஒளித்துக்கொண்டேன் என்பதால் பயமின்றி கண்டு மகிழலாம்\nலயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்\nபருமனான புத்தகங்கள் என்றும் என் விருப்பத்திற்குரியதாக இருந்ததில்லை; படித்து முடிக்க பல வாரங்களாகும் என்பதோடு, ஐம்பது - அறுபது பக்கங்களைக் கடப்பதற்குள், எழுத்துக்கள் யாவும் எறும்புகளைப் போல ஊறத் துவங்க, பக்கங்கள் வெண்மையாகிப் போனது போன்ற பிரம்மையில், புத்தகம் நழுவி, தூக்கம் என்னைத் தழுவத் துவங்கி விடும் காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை காமிக் புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு - குறைவான எழுத்துகளுடன், அழகிய சித்திரங்கள் கைகோர்த்துக் கொண்டு, திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வைத் தரவல்லவை அவை விதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை விதிவிலக்குகளின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கக் கூடிய வகையில், 400+, 500+, 800+ என்று அலற வைக்கும் பக்க எண்ணிக்கைகளுடன் \"மகா மெகா குண்டு\" புத்தகங்களை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடுவது இது முதல் முறையல்ல - சர்வ நிச்சயமாக கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு அவர்களைப் பொறுத்த வரையில், நவரசங்களும் இடம் பெறுமாறு, ரகத்திற்கு (ரசத்திற்கு) ஒன்றாக ஏழு எட்டு கதைகளை தொகுத்துப் போட்டால் அது ஒரு \"ஸ்பெஷல் புத்தகம்\" என்ற அளவிலேயே இது வரை இருந்து வந்திருக்கிறது (இரத்தப் படலம் தொகுப்பு - ஒரு விதிவிலக்கு).\nஇரண்டாம் உலகப் போர் காலத்திய நாஜி (Nazi / நாட்ஸீ) ஜெர்மனி என்றாலே - அடால்ஃப் ஹிட்லரும்; 'கவிழ்த்த சட்டி - ஹெல்மட்' தலையுடன், வலது கையை உயரே நீட்டி \"நாஜி சல்யூட்\" அடிக்கும் ஜெர்மானிய வீரர்களும்; கேஸ் சேம்ப���்களில் அரங்கேறிய யூத இன அழிப்பும் மனத்திரையில் விரியும் ஜெர்மனி மட்டுமல்ல... WW2-வுக்கு முன்னரும் பின்னரும் - பல நாடுகள் பல விதமான போர்க்குற்றங்கள், எல்லை விரிவாக்கம், இன அழிப்பு ஆகிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, தத்தம் எதிரி நாடுகளின் மீதும், இனங்களின் மீதும் மிருகத்தனமான தாக்குதல்களை இன்று வரை நடத்தியும் வருகின்றன. ஆனால், ஹிட்லர் கொடூரமான முறையில் நிகழ்த்திய பெரும் இன அழிப்பானது, உலக வரலாற்றில் மிகவும் அழுத்தமாகவே பதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உலகப்போர் குறித்த பெரும்பாலான மேற்கத்தியப் படைப்புகளில் - ஒட்டுமொத்த (நாஜி) ஜெர்மானியர்களையும் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும்; அவர்களை எதிர்த்துப் போரிட்ட நேச நாட்டு வீரர்களை ( Allied Forces ) ஒப்பற்ற நாயகர்களாகவும் பொதுப் படுத்தி சித்தரிப்பது வழக்கம் - காமிக்ஸ்\nவெகுஜன நாயகர்களின் திரைப்படங்களிற்கு, 'உலக சினிமா ஆராய்ச்சி' செய்ய யாரும் செல்வதில்லை; அது போலதான் டெக்ஸ் வில்லரின் காமிக்ஸ் கதைகளும் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் அடுத்த பத்தியில் அவரது வாழ்க்கை வரலாறே அடங்கி இருக்கிறது, மூச்சை ஒருமுறை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் :) தம் கட்ட முடியாதவர்களுக்காக, நானே தேவைப்படும் இடங்களில் லைன் ப்ரேக்களை விட்டிருக்கிறேன் ;) >>> சி று நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை ( ;) >>> சி று நகரங்களை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் அடாவடிப் பேர்வழிகளையும், ஒழுக்கங் கெட்ட அதிகாரிகளையும் அடக்குவதற்கோ; அல்லது, வெள்ளையர்களுக்கு தொல்லை கொடுக்கும் செவ்விந்தியர்களை (), இராணுவ அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் ஒடுக்குவதற்கோ; இல்லையேல், மாந்திரீகர்கள் மற்றும் புதிரான பல எதிரிகளை புரட்டி எடுப்பதற்கோ ... ... \" இ டைபெல்ட், கைத்துப்பாக்கி, வின்செஸ்டர் ரைஃபிள்\" சகிதம், \" நீல ஜீன்ஸ், மஞ்சள் சட்டை, கருப்பு ஸ்கார்ஃ���், தொப்பி, முள் சக்கரம் வைத்த பூட்ஸ் \" அணிந்து; தனியாகவோ... அல்லது, \"சதா புலம்பித் திரியும் தனது கிழட்டு சகா 'கிட் கார்சன்'\" உடனோ ... ... சி ல சமயங்களி\nரோனின் - ஒரு சாமுராயின் சபதம்\nஜ ப்பானிய வரலாற்றில், சாமுராய்களுக்கு உயர்வான ஒரு இடம் உண்டு. நின்ஜாக்கள் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் - மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தும் ஆபத்தான சண்டைக்காரர்கள் அவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் ஆனால், சாமுராய்களோ, யுத்த விதிமுறைகளை மீறாமல், கூரிய வாள் ஏந்தி நேருக்கு நேர் மோதும் ஒழுக்கமிகு மாவீரர்கள்; உயர்குடி மக்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பாதுகாவலர்களாக விளங்கிய அவர்கள், தங்கள் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள் தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\" தனது தலைவனை இழந்த (அ) அவரைப் பாதுகாக்கத் தவறிய (அ) அவரின் நன்மதிப்பை இழந்த சாமுராய்க்கு வழங்கப் படும் அவமானத்திற்குரிய பட்டப் பெயர் தான் - \"ரோனின்\" வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் வரலாற்றுச் சம்பவங்கள், காவியங்கள் மற்றும் கட்டுக் கதைகளோடு, கொஞ்சம் கற்பனைகளையும் கலந்து கட்டி அடிக்கையில், காமிக்ஸ் கதைகளுக்கா பஞ்சமிருக்கும் அத்தகைய ஒரு கதை தான், ஃபிரான்க் மில்லர் எழுதி, வரைந்திருக்கும் இந்த \" ரோனின் \": 13 ம் நூற்றாண்டைய ஜப்பான்... தனது தலைவன் 'ஒஸாகி'-யை, சூழ்ச்சி செய்து கொன்ற 'அகாட்' என்ற பூதத்தை பழிவாங்குவதற்காக, சரியான சந்தர்ப்பம் தேடி\nஜோனா ஹெக்ஸ் - வெகுமதி வேட்டையன்\n\" சொர்க்கத்தில் தனக்கு இடமிருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த மனிதன், சாத்தானுடன் சமரசம் செய்து கொள்வது புத்திசாலித்தனம் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்���ி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான் நரகமே நிரம்பி வழியும் அளவுக்கு - பாவிகளையும், திருடர்களையும், கொலைகாரர்களையும் - ஜோனா ஹெக்ஸ், தொடர்ந்து மேலே அனுப்பி வைத்துக் கொண்டிருப்பது, அந்த காரணத்திற்காகத் தான் \" இது, \" Face full of Violence \" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம் \" இது, \" Face full of Violence \" காமிக்ஸ் இதழில், ஜோனா ஹெக்ஸ் பற்றி தரப்பட்டிருக்கும் சிறு அறிமுகம் எனக்கு, ' The Good, the Bad and the Ugly ' போன்ற, ' Spaghetti Western ' படங்கள் மிகவும் பிடிக்கும் இத்தாலியில் தயாரிக்கப் பட்ட இவ்வகைப் படங்கள் - 'பழி வாங்கல்', 'புதையல் தேடல்', 'இரயில் கொள்ளை' போன்ற எளிமையான சில கதைக்களங்களைக் கொண்டிருக்கும். சிறப்பான இசை, திரைக்கதை மற்றும் படமாக்கத்துடன் கூடிய அட்டகாசமான பொழுதுபோக்குப் படங்கள் அவை ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை ஆனால், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களை அதிகம் பார்த்ததில்லை காமிக்ஸ் விஷயத்திலும் அப்படியே 'சிஸ்கோ கிட்'-ஐத் தாண்டி வேறு எந்த (பிரபல) அமெரிக்க வெஸ்டர்ன் காமிக்ஸையும் படித\nமாற்றங்களும், ஏமாற்றங்களும் - 2 - அரசியல் + வரலாறு = சோகம்\nகிராஃபிக் நாவல் என்பது, எளிமையான வரையறைகளுக்குள் அடங்காத ஒரு காமிக்ஸ் வடிவம் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் அதில் புனைவுகளும் அடங்கும், சுவாரசியம் கலந்து சொல்லப் பட்ட உண்மைக் கதைகளும் அடங்கும் தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன தமிழில், அப்படி சில கிராஃபிக் நாவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன விடியல் பதிப்பகம் வெளியிட்ட, \" ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம் \" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம். ஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபடக் கலைஞர் \" மர்ஜானே சத்ரபி \", தனது சுயசரிதை நூலான \" Persepolis \" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி) விடியல் பதிப்பகம் வெளியிட்ட, \" ஈரான்: ஒரு குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம் \" ஆகிய இரு கிராஃபிக் நாவல்களும், அதற்கு சிறந்ததொரு உதாரணம். ஈரானில் பிறந்து, தற்போது ஃபிரான்ஸில் வசித்து வரும் பிரபல வரைபட���் கலைஞர் \" மர்ஜானே சத்ரபி \", தனது சுயசரிதை நூலான \" Persepolis \" மூலம் உலகப் புகழ் ஈட்டியவர் - அவர் ஒரு பெண்(மணி) கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis கட்டுப்பாடுகள் மிகுந்த ஈரானில் பிறந்து, வாழ்வின் பால்ய மற்றும் இளமைக் காலங்களை அங்கேயே கழித்த அவர் - அந்த அனுபவங்களை தானே வரைந்து, சித்திர வடிவில் படைத்த நாவல் தான் Persepolis \" பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும் \" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான் \" பெர்சேபோலிஸ் என்பது பண்டைய பாரசீகத்தின் தலைநகர் ஆகும் \" என்று ஆரம்பித்தால் - ஈரானிய வரலாறு பற்றி, இரண்டு பாகப் பதிவும்; மர்ஜானேவின் கிராஃபிக் நாவல் பற்றி, தனியே மூன்று பாகப் பதிவும் போடலாம் தான்\nவவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்\nஇப்பதிவில் விமர்சிக்கப் பட்டிருக்கும் புத்தகத்தின் பெயர் - Batman: Year One இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இது, நான் 'ஆங்கிலத்தில்' (பார்க்க: பின்குறிப்பு #2) படித்து முடித்திருக்கும் முதல் பேட்மேன் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-) முதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம் இந்த 'வவ்வால்', 'சவால்' எல்லாம், பதிவின் தலைப்பு ஒலி நயத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது ;-) முதன்முறையாக ஒரு அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ் தொடரை படிக்கத் துவங்குவது என்பது, பதிவுக்கு தலைப்பு வைப்பதை விட மிகவும் சவாலான காரியம் சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும். அத்தனை கதை���ளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், எக்ஸ்-மென் என்று எந்த ஒரு பிரபல காமிக்ஸ் தொடரை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான இதழ்கள் வெளிவந்திருக்கும்; எங்கு துவங்குவது, எதைப் படிப்பது, எதைத் தவிர்ப்பது என பெரும் குழப்பமாக இருக்கும். அத்தனை கதைகளையும் படிப்பது சாத்தியம் அல்ல என்பதோடு, அது தேவையும் கிடையாது காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் காலத்திற்குப் பொருந்தாத பல பழைய கதைகளும், சுமாரான சில புதுக் கதைகளும், சிறுவர்களுக்கென்றே படைக்கப் பட்ட கதைகளும் - சூப்பர் ஹீரோவை டேமேஜ் செய்து, 'சூப்பர் ஜீரோ'-வாக்கி விடும் எனவே, நம் வயது மற்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/04/3.html", "date_download": "2020-11-24T01:45:44Z", "digest": "sha1:QSRAXHSIH5KABWTPTOJQ72CKNV3BH6GT", "length": 30692, "nlines": 248, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாடல் (3)", "raw_content": "\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாடல் (3)\n\" இந்திய அமைதிப்படையின் தொடர்சியான பிரசன்னம் இந்த நாட்டில் இரண்டு சமூகத்தினருக்குமிடையில் பாரிய அவநம்பிக்கை உருவாக்கத்திற்கு இட்டு செல்லும். ஆட்சியிலுள்ள குழுவினரே அவர்கள் எந்த கட்சியாகவிருந்தாலும் சரி இதன் (இந்திய அமைதி காக்கும் படையினரின் பிரசன்னத்தால்) நன்மைகளை பெறும் நபர்களாக இருப்பார்கள், உழைக்கும் மக்கள் இழந்தவர்களாகவே இருப்பார்கள்\"\nமறைந்த புளட் தலைவர் உமா மகேஸ்வரன்\n( வாசுதேவ நாணயக்காரவுக்கு 1988 ல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது) .\nஇலங்கையின் புவிசார் பொருளாதார நலன்களை தனது ஆதிக்க கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்திய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தவர் மறைந்த பாரத பிரதமரான இந்திரா காந்தி, ஒரு புறம் கூட்டு சேர அணியினை வலுப்படுத்திகொண்டு மறுபுறம் கபடத்தனமாக தனிநாடு கேட்டு போராட புறப்பட்ட இளைஞர்களை ஆயுதம் வழங்கி பயிற்றுவிக்கும் பணியிலும் அவரது ஆட்சி செயற்பட்டது. உள்நாட்டு தனி நாட்டு சீக்கிய கிளர்ச்சி அவரின் ஆக்கிரமிப்பு அணுகுமுறையிலும் தமிழ���ுக்கான தனி நாட்டு உருவாக்கத்துக்கான கொள்கையிலும் அணுகுமுறை மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் முன்னாள் இலங்கையின் ஜனாதிபதி ஜே ஆர் .ஜெயவர்த்தன தான் \"மகாத்மா காந்தி தொடக்கம் ராஜீவ் காந்தி வரை இந்தியாவை அறிந்திருந்ததாகவும் அதனுடன் சேர்ந்து நின்றதாகவும் , ஆனால் தனது இந்தியாவுடனான பிரச்சினை .என்பது இந்திரா காந்தியுடனான பிரச்சினை தான்\" என்று தன்னிடம் கூறியதாக பிரபல ஹிந்து பத்திரிக்கையாளர் வீ. ஜெயந்த் குறிப்பிட்டிருந்தார். .\nஆனால் அன்னையின் அதேவிதமான ஆக்கிரமிப்பு கொள்கையின் அடிப்படியில்தான் ராஜீவும் செயற்பட்டார், ஆனால் ராஜீவை சமாளிக்கும் அரசியல் அனுவபவும் ஆற்றலும் ஜே ஆருக்க இருந்தது. பூமாலை நடவடிக்கை (Operation Poomalai) என ராஜீவின் உத்தரவின் பேரில் உணவுப்பொதிகளை இந்திய விமானங்கள் இலங்கையின் ஆகாய பிரதேசத்துள் அத்து மீறி நுழைந்து வீசியெறிந்து விரட்டியதும் ஜே ஆரும் கலங்கியே போனார். அதன் விளைவாய் திம்புவில் தொடங்கிய இந்திய அனுசரணையுடனான பேச்சுவார்த்தைக்கு வேறு விதத்தில் தீர்வுகாணும் வகையில் இலங்கையின் அரசியலமைப்பிற்குள் இந்தியா பதின்மூன்றாவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற பண்ணி நுழைந்து கொண்டது. வேறு விதமாக கூறுவதானால் இறைமையுள்ள இலங்கையின் ஆட்சி அதிகார சட்டவாக்கத்துள் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு இடமளிக்கப்பட்டது.\nஇந்தியா காஸ்மீரிய மக்களின் சுய நிர்ணய உரிமை குறித்த தனது ஐக்கிய நாட்டுடனான கடப்பாட்டை (நேருஜி ) மீறிக்கொண்டு அந்நிய நாடான இலங்கை மீது தனது ஆதிக்கத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தீவிரமாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒருபுறமும் ஜே வீ பி இன்னொருபுறமும் எதிர்க்க ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் இவ் வொப்பந்தத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது , அதிலும் குறிப்பாக இவ்வொப்பந்தம் தொடர்பில் தீவிர எதிர்ப்பினை காட்டிய அன்றைய ஐக்கிய தேசிய ஆட்சியில் விவசாய அமைச்சராகவிருந்த காமினி ஜெயசூரிய தனது பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகி சிங்கள தேசிய வாத கட்சியாக சின்ஹல ஆரக்சய சந்விதாணய கட்சியினை ஆரம்பித்து செயற்பட்டார். ஆயினும் பிரேமதாசாவின் இந்திய எதிர்ப்பு வட கிழக்கில் மாகான சபை இயங்காமல் சென்ற நிகழ்வுகள் அவாரின் கட்சிய�� செயலிழக்க செய்தன. இந்த ஒப்பந்தத்தினை எதிர்த்த இன்னுமொரு முக்கியமான சிங்கள தேசியவாதி சட்டத்தரணி எஸ்.எல் குணசேகரா. இவர் தனது எதிப்பினை ஜே ஆருக்கு நேரடியாக காட்டி , இவ்வொப்பந்தம் கைச்சாத்திடுவற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜே ஆர் கூட்டிய அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளியேறியவர். இவர் திம்பு பேச்சுவர்த்தைகளில் அரச சட்ட குழுவினர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்.\nமுஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தங்களின் பின்னரான துயரங்கள் பற்றி முந்திய எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன் . அனால் ஜே ஆரின் இறுக்கமான எடுத்தெறிந்த அரசியல் போக்கு எப்போதுமே முஸ்லிம்களை அனுசரிப்பதாக இருக்கவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் நிலவிய சூழலில் ஜே ஆர் தன்னை சந்தித்து பேசிய முஸ்லிம் தூதுக் குழுவினருடன் இறுதி முடிவுக்கு முன்னர் முஸ்லிம் சமுதாயத்தை கலந்தாலோசிப்பதாக கூறியிருந்தார் ஆனால் அவ்வாறு செய்யவில்லை , முஸ்லிம்களின் அரசியல் இந்திய மேலாதிக்க சக்திகளுக்கு ஏனைய பெரும்பான்மை சிங்கள மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பலியிடப்பட்டது, எனவேதான் ஜனாதிபதியாகும் கனவுடன் பல்லாண்டுகள் காத்திருந்த பிரேமதாசா சிங்கள மக்களின் இந்திய எதிர்ப்பினை சாதகமாக்கி கொண்டு இந்திய படை வெளியேற்ற கோசத்தை முன்வைத்தார், அதற்கு மிக முக்கியமாக தேவைப்பட்டது தமிழரின் ஆதரவு அந்த வகையில் முரண்பட்ட புலிகள் தேவைப்பட்டனர். புலிகளுக்கு இந்தியாவை வெளியேற்ற வேண்டும், வட கிழக்கில் அரசியல் ஆதிக்கம் கொண்ட (மாகாண சபை நிர்வாகத்தின் மூலம்) ஏனைய தமிழ் இயக்கங்களை இல்லாதொழிக்க வேண்டும், வட கிழக்கினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இந்திய சிதைத்த தமது ஏக போக தலைமையை உறுதி செய்ய வேண்டும். இறுதியில் வழக்கம் போல் இலங்கை ஆட்சிக் கெதிராக திரும்பவேண்டும் தமது சர்வதேச ஆலோசகர்களின் தூண்டுதலில் இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவினை கெதிரான ஆறாவது திருத்த சட்டத்தினை இரத்து செய்ய பிரேமதாசாவை பயன்படுத்த வேண்டும். அதே வேளையில் சர்வதேச பிரச்சாரங்களை முடுக்கி தமிழர் தாயாக திம்பு கோட்பாட்டை முன்னெடுத்து தனி நாட்டை நோக்கி நகர வேண்டும். ஆனால் பிரேமதாசா ஆறாவது திருத்தத்தினை நீக்க மறு��்து விட்டார். சர்வதேச தமிழ் தேசிய புலிசார்பு புலி சக்திகளின் இதற்கான ஒரு நடவடிக்கையாகவே 1988 ஏப்ரல் இறுதி நாளிலும் மே முதலாம் நாளும் சர்வதேச தமிழ் மாநாட்டை ( International Tamil conference) \"தமிழ் தேசிய போராட்டமும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தமும்\" ( Tamil National struggle and Indo-Lanka Peace Accord) என்ற தலைப்பில் உலகத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பினூடாக இலண்டனில் நடத்தினர். இந்த மாநாட்டில்தான் பிரபாகரன் தமிழ் தேசத்தின் உண்மையான தலைவர் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது , அக்கூட்ட பிரேரணைகள் ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமை நாடுகளுக்கும் அனுப்ப பட்டது. பாலஸ்தீனிய தலைவர் யாசீர் அரபாத்தை எவ்வாறு பாலஸ்தீனிய மக்களின் தலைவராக சர்வதேச அங்கீகாரம் பெற முடிந்ததோ அதன் மூலம் ஐக்கிய நாடுகள் அவையில் அமர முடிந்ததோ அதனை பிரபாகரனை கொண்டு செய்ய முயன்றனர். ஆனால் “பிறக்கும் பொது முடம் பேய்க்கு பார்த்து தீருமா” எனபது போல் பிரபாகரன் தனது கட்டுக்கடங்காத பயங்கரவாதத்தை தனது அறிவுசீவிகளின் ஆசீர்வாதத்துடன் அரங்கேற்றினார்.\nமுஸ்லிம்களின் பாதுகாப்பும் இயல்பான சமாதான சகவாழ்வுக்கான அவர்களின் நடைமுறை வாழ்க்கை ஓட்டமும் தமிழ் ஆயத இயக்கங்களினதும் இந்திய படையினரினதும் நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. \"இந்நூற்றாண்டின் மிகப்பெரிய ஒப்பந்தம்\" என்று ராஜீவ் காந்தி பெருமிதமாக சிலாகித்த கூறிய இவ் வொப்பந்தம் சகல மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாக இவ்வொப்பந்தத்தின் இரண்டாம் பிரிவின் பதினாறாம் உப பிரிவு (உ) பின்வருமாறு கூறியது. \" வடக்கு கிழக்கு மாகாணங் களில் வாழும் அனைத்து இனங்களினதும் உடல் சொத்து , ஆகியவற்றின் பாதுகாப்பையும் காப்பையும் உறுதிப்படுத்துவதில் இந்திய இலங்கை அரசாங்கங்கள் ஒத்துழைக்கும் \" . மேலும் அவ்வொப்பந்த அனுபந்தம் (II) பிரிவு (7) வடக்கிலும் கிழக்கிலும் உள்ள எல்லா சமூகத்தினர்களின் பவுதீக பாதுகாப்புக்கும் தீங்கின்மைக்கும் இரு அரசாங்கங்களும் உறுதியளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் நடந்தது என்ன என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. வடகிழக்கு மாகான சபையின் ஸ்தாபிதத்துடன் முழு சமூகத்தினை சேர்ந்த மக்களுக்கும் இந்திய ஆக்கிரமிப்பு படைகளினதும் அதன் கூலிப்படைகளினதும் அடாவடித்தனங்கள் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனது அத்துமீறல்களை அவிழ்த்துவிட்ட புலிகளின் அடாவடித்தனங்கள் என இரு வேறுபட்ட அடக்குமுறைகளுக்கு பல சமூகங்களும் ஆளாகின என்பது வரலாறு. ( இக்கட்டுரையில் நான் அன்றைய (1987/1988) கால கட்டத்தில் எழுதிய ஆனால் பிரசுரிக்கப்படாத குறிப்புக்கள் பல இப்போது தூசு தட்டி மீண்டும் எழுதவேண்டிய அல்லது பிரசுரிக்க வேண்டிய தேவையினை அல்லது வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளன ) . இந்திய ஒப்பந்தம் இந்திய அமைதி காக்கும் படையினரின் அடாவடித்தனங்கள் பற்றி முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடும் முஸ்லிம் மக்களின் துயர் களைவதற்கு பெரிதும் துணை புரியவில்லை . இது பற்றி நான் முன்னரே எழுதியுள்ளேன் என்பதால் விரிவாக எழுதவேண்டிய தேவை இல்லை. மொத்தத்தில் ஜனநாயக அரசியலில் ஈடுபட்ட கட்சிகள் யாவும் அந்த கால கட்டத்தில் வட கிழக்கில் பல உயிர் புலிகளை கொடுத்தனர். அப்பலிகளும் அக்கட்சிகளின் அரசியல் பிரச்சாரத்துக்கும் திரட்சிக்கும் துணை புரிந்தன. \n\"நுனி நாக்கில் தேசியம், அடி நாக்கில் அதிகாரப்பசி\n“தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைக த ள் தொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும், துறைசார் ஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை ...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் \nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\nநாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியே...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் \nகிழக��கில் முஸ்லீம் அரசியலும் மட்டக்களப்பு மத்தி கல...\nகுறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\n“யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பா...\nஊடகம் இனியும் பூடகமில்லை- பகுதி மூன்று\nஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு\nஊடகம் இனியும் பூடகமில்லை (பாகம் ஆறு)\nரவிராஜ் என்னும் மனிதனின் அரசியல் சதிக்கொலை (Politi...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாட...\n\"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்\"”\n“ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் பாகம் 3\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=4", "date_download": "2020-11-24T01:00:27Z", "digest": "sha1:WJWHKJX52VYNU5VPROPOWTPH4HIYNCJB", "length": 4546, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பொள்ளாச்சி", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“ஆவணங்களைக் கொடுத்து பொள்ளாச்சி ...\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: 4 பே...\nபொள்ளாச்சி கொடூரம் உணர்த்துவது எ...\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: திர...\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சமூ...\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: ‌தி...\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம் : சென...\nபொள்ளாச்சி கொடூரம் : திருநாவுக்க...\nபொள்ளாச்சி கொடூரம் : போராட்டத்தி...\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம் : குற...\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதி...\nபொள்ளாச்சி கொடூரம் : தொடரும் மாண...\n“என்ன நடவ���ிக்கை எடுக்கப் போறீங்க...\nபொள்ளாச்சி விவகாரம் : 2 ஆவது நாள...\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/5%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?page=5", "date_download": "2020-11-24T01:27:24Z", "digest": "sha1:R23JSPVEO27RUFQECMP7NZBPWJA3ZDL4", "length": 4470, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 5 ஆண்டு", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n25 ஆண்டுகளாக இருக்கும் பொக்கிஷத்...\nநடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு ...\n55 ஆண்டுகள் பெண் எம்எல்ஏக்கள் கா...\n‘எஜமான்’ 25 ஆண்டு கொண்டாட்டம்\n25 ஆண்டுகளுக்குப் பிறகு “கேணி”க்...\n25 ஆண்டுகளுக்குப் பின் வனவிலங்கு...\nபுத்தாண்டில் 5 ஆண்டுகளில் இல்லாத...\nமோசடி செய்தவருக்கு 13,275 ஆண்டுக...\nநிர்பயா சம்பவம் 5 ஆண்டுகள் நிறைவ...\n25 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டு...\nசிறுவன் பாலியல் வன்கொடுமை, கொலை:...\nஊழல் வழக்கில் முன்னாள் பிரதமருக்...\n5 ஆண்டுக்கான யுரேனியம் வாங்க மத்...\nசூதாட்ட புகார்: பாக். வீரர் காலி...\nமாணவியருக்கு பாலியல் கொடுமை: தலை...\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pudukottai/young-woman-committed-suicide-near-pudukottai-394395.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-24T01:47:14Z", "digest": "sha1:NL4ND7DYOEMDL3FU6BXTITY7RL432YQ2", "length": 17784, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூப்பிட்ட பெண்.. மறுத்த கள்ளக்காதலன்.. வீடியோ வெளியிட்டு தூக்கில் தொங்கிய காத��ி.. ஆலங்குடி ஷாக் | young woman committed suicide near pudukottai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுக்கோட்டை செய்தி\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\n8-ஆம் வகுப்பு முதல் எம்பிஏ வரை.. புதுக்கோட்டையில் மெகா வேலைவாய்ப்பு மேளா\nதிமுகவிலும் வாரிசு தலைமை இருக்கு.. அதை யாரும் கேள்வி கேட்பதில்லை.. கார்த்தி சிதம்பரம் பரபர பேச்சு\nதிமுக நம்மை மதிப்பதில்லை... புதுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவேசம்... சஞ்சய் தத் திகைப்பு..\nமும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம்\nஸ்டாலின் தூண்டுதலில் பேசிய திருமாவளவனை கைது செய்யும் வரை வேறு பிரச்சனைக்கு இடமே இல்லை: ஹெச். ராஜா\nவிராலிமலையில் ஐடிசி தொழிற்சாலை... 2,200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் பேச்சு..\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் ���ப்படி அடைவது\nகூப்பிட்ட பெண்.. மறுத்த கள்ளக்காதலன்.. வீடியோ வெளியிட்டு தூக்கில் தொங்கிய காதலி.. ஆலங்குடி ஷாக்\nபுதுக்கோட்டை: கள்ளக்காதலனை வீட்டுக்கு வர சொல்லி கூப்பிட்டார் 32 வயது ராஜேஸ்வரி.. ஆனால், அவர் வராததால், மனம் உடைந்த பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு, ஃபேனில் தூக்கு மாட்டி தொங்கியும் விட்டார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கேவி கோட்டையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி.. 32 வயதாகிறது.. இவரது கணவன் சுப்பிரமணியன்.. கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகிறது.. 2 மகன்கள உள்ளனர்.\nஆனால், கணவருடன் கருத்து வேறுபாட்டால் ராஜேஸ்வரி பிரிந்து வந்துவிட்டார்.. காரைக்குடி பர்மா காலனி சொக்கலிங்க நகரில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.\nஅப்போதுதான் பிரபுதேவாவுடன் காதல் வந்துவிட்டது.. கேவி கோட்டையை சேர்ந்தவர் இந்த பிரபுதேவா... இந்த காதல் அளவுக்கு மீறி எல்லை மீறி வேற லெவலில் வளர்ந்துள்ளது. எந்நேரமும் போனிலும் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.\nஒரு பேச்சுக்கு ஜெயக்குமார் சொல்றார்னு பார்த்தா.. நிஜமாகவே சேகர் மீது பாய்ந்த கேஸ்.. ஆனால் கைதாவாரா\nஇந்நிலையில், தன்னை பார்க்க வருமாறு ராஜேஸ்வரி பிரபுதேவாவை வீட்டுக்கு அழைத்தாராம்.. ஆனால், பிரபுதேவா வரவில்லை.. அதனால் மனம் உடைந்த ராஜேஸ்வரி, தற்கொலை செய்ய முடிவெடுத்துவிட்டார்.. அதற்காக ஒரு வீடியோவில் இந்த காரணத்தை பேசி, அவருக்கு அதை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துவிட்டு, ரூமில் உள்ள ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த வீடியோவை பார்த்த பிரபுதேவாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.. அதனால் ராஜேஸ்வரி வீட்டு ஹவுஸ் ஓனருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்.. பிரபுதேவாவுக்கு மேல் ஷாக் ஆன ஹவுஸ் ஓனர், உடனடியாக ராஜேஸ்வரி வீட்டு கதவை திறந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.\nஇதையடுத்து, ராஜேஸ்வரியின் சகோதரர் கார்த்திக்ராஜா காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்ததையடுத்து விசாரணை நடந்து வருகிறது. கள்ளக்காதலன் தன்னை பார்க்க வராதால், மனம் உடைந்த பெண் தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்வர் இன்று பயணம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தடபுடல் வரவேற்பு..\nஒரு அமைச்சரே இப்படி செய்யலாமா.. முதல்வரே இதை விரும்ப மாட்டாரே.. அதிர்ச்சியில் அதிமுக\n12 அடி நீளம்.. 20 கிலோ எடை.. வீட்டுக்கு வந்த மலைப்பாம்பு.... செய்த காரியம்.. அதிர்ந்த வெங்கடேஷ்\nகையில் தங்க செயினுடன் வந்த \"கிறிஸ்து\".. மிரண்டு போன ஜெயில் அதிகாரிகள்.. வியக்கும் புதுக்கோட்டை\nவிபரீத ராதா.. வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவன்.. குழந்தைகளை உயிரோடு கொளுத்தி.. அறந்தாங்கி ஷாக்\nகலிகாலம்.. சொத்து தகராறு.. அறந்தாங்கியில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகள்\nமீண்டும் விராலிமலையில் விஜயபாஸ்கர்... அமைச்சருக்காக தேர்தல் பணிகளை தொடங்கிய அதிமுகவினர்..\nபாஜக தவிர்க்க முடியாத சக்தியாக திகழும்... எங்கள் ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாது -ஹெச்.ராஜா\nஇந்தா என் கடைசி முத்தம்.. ஏன் கூப்பிட்டும் வரலை.. காதலனுக்கு வீடியோ போட்டு.. தூக்கில் தொங்கிய காதலி\nகோடிகளை கொட்டிக்கொடுத்த மொய் விருந்து... முடக்கிய கொரோனா... களையிழந்த புதுக்கோட்டை மாவட்டம்\n50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மைனா குஞ்சுகள்... பனைமரம் ஏறி கூட்டில் வைத்த இளைஞர்\nகொடுமை.. பீடித்த வறுமை.. தனக்குதானே \"கண்ணீர் அஞ்சலி\" போஸ்டர் போட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய இளைஞன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlove suicide pudukottai young woman கள்ளக்காதல் தற்கொலை புதுக்கோட்டை இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/vcghyt-mkjyui-zxcfseyhb/", "date_download": "2020-11-24T00:46:55Z", "digest": "sha1:K4SJARMIUJVBJF7ZUD3JMUZIWVDBBX5Z", "length": 7604, "nlines": 128, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 27 August 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ஶ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) வனப்பகுதியில் உயிரியல் ஆய்வாளர்கள் புதிய வகை தவளை இனத்தை கண்டறிந்துள்ளனர்.இதன் முகம் பன்றியின் முகத்தை ஒத்துள்ளது.இந்த தவளை இனத்திற்கு 2014ல் மரணமடைந்த Herpetologist (நிலத்திலும் நீரிலும் வாழ்வன மற்றும் ஊர்வன பற்றி ஆராய்பவர் திரு. N. பூபதி நினைவாக Nasikabatrachus bhupathi என பெயரிட்டுள்ளனர்.\n1.கங்கை நதி கரையில் தூய்மையை பராமரிக்க வலியுறுத்தி உத்திர பிரதேச அரசு Namami Gange Jagriti Yatra என்ற பிரச்சார இயக்கத்தை துவக்கியுள்ளது.\n2.பூமியை பற்றி முழுமையாக ஆராய ஏதுவாக HySIS (Hyperspectral Imaging Satellite) என்ற செயற்கைகோளை இஸ்ர��� உருவாக்கி வருகிறது.\n3.தேசிய திறன் வளர்ச்சி கழகம், கூகுள் இந்தியாவுடன் இணைந்து 150 மில்லியன் (15 கோடி) இளைஞர்களுக்கு 2022க்குள் ஆண்ட்ராய்ட் திறன் வளர்ச்சி பயிற்சி (Android Skill Developement Programme) வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.\n4.நிதி ஆயோக் அமைப்பின் சார்பில் இளம் தொழில் முனைவோர் பங்கு கொண்ட Champions Of Change என்ற மாநாடு புது டெல்லியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.\n5.தூய்மை இந்தியா (Swachh Bharat) சார்பிலான அனைத்து திட்டங்கள் மற்றும் செய்திகளை அறிந்து கொள்ள 1969 என்ற தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n6.ரெயில்வே வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து ஏ.கே. மிட்டல் ராஜினாமா செய்துள்ளார்.ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவராக அஸ்வினி லோகானி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.இவர் தற்போது ஏர் இந்தியா தலைவராக பதவி வகித்து வருகின்றார்.\n7.காட்மர் என்ற பாரம்பரிய கல் எறிதல் திருவிழா மத்திய பிரதேச மாநிலம், ஜாம் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள சாவர்காவன் மற்றும் பந்துர்னா நகரங்களில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.\n1.22 நிறுவனங்களின் பங்குகளை இணைத்து ETF Bharat – 22(Exchange Traded Fund) என்ற நிதி அமைப்பை நிதியமைச்சகம் உருவாக்கியுள்ளது.\n1.8-வது மீகாங் கங்கை கூட்டுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.மீகாங் கங்கை கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகள் – இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், லாவோஸ் , கம்போடியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகும்.\n1.1939 – உலகின் முதலாவது ஜெட் விமானம் Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது.\n2.1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/01-11-2020-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-11-24T01:34:59Z", "digest": "sha1:P4Q72UXKTXD4UQNQRMD264BSBFN3KANF", "length": 15686, "nlines": 275, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "01-11-2020 தமிழ்நாடு நாள் பெருவிழா - சீமான் செய்தியாளர் சந்திப்பு #SeemanPressmeetToday #SeemanTopic - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\n01-11-2020 தமிழ்நாடு நாள் பெருவிழா – சீமான் செய்தியாளர் சந்திப்பு #SeemanPressmeetToday #SeemanTopic\n01-11-2020 தமிழ்நாடு நாள் பெருவிழா – சீமான் செய்தியாளர் சந்திப்பு #SeemanPressmeetToday #SeemanTopic\nநாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புர��்சி\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க:\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்\n22-02-2020 கோவை | சீமான் கண்டனவுரை | குடியுரிமைச் சட்டத்திருத்தப் போராட்டம் #CAA_NRC_Protest #Kovai\n28-01-2020 பழநிபாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை கோரிப்பாளையம் மதுரை Seeman Madurai\n14-02-2020 சீமான் செய்தியாளர் சந்திப்பு – விருகம்பாக்கம் |தமிழன் விருதுகள் 2020 #SeemanPressmeet2020\n14-02-2020 சீமான் வாழ்த்துரை | தமிழன் தொலைக்காட்சி விருதுகள் 2020 | கலைக்கோட்டுதயம் #TamilanTvAwards\n18-11-2020 வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் – மலர்வணக்கம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு #BiharElection\n#ChennaiShaheenBagh 16-02-2020 வண்ணாரப்பேட்டை – சீமான் செய்தியாளர் சந்திப்பு #CAA_Protests #Seeman\n#TrichyShaheenBagh 08-03-2020 சீமான் கண்டனவுரை | திருச்சி உழவர் சந்தை | குடியுரிமை திருத்தச் சட்டம்\n29-06-2020 சாத்தான் குளம் தந்தை-மகன் கொடூரப் படுகொலை – சீமான் சிறப்பு நேர்காணல் Seeman SathanKulam\n04-01-2020 பொதுக்குழு தீர்மானங்கள் | நாம் தமிழர் கட்சி | சீமான் #NtkGeneralCouncilMeeting\n23-02-2020 சீமான் சிறப்புரை | சமூக ஊடக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் | தகவல் தொழில்நுட்பப் பாசறை #ITWing\nஇப்படி ஒரு தலைவன் இல்லாவிட்டால் இன்னும் பல உண்மைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கும்\nஇப்படி ஒரு இன பற்றாலானுக்கு உயிரை கொடுத்து போராட தயாரான தமிழர்கள் இருக்க வேண்டும் ஆனால் ஏன் இது தமிழ் நாட்டு தமிழர்களிட்கு விளங்கவில்லை அங்கு தமிழரே இல்லையா\nஎம்முப்பாட்டன் திருமுகன் அவர்களின் பிறந்த நாளான தைப்பூசத்தை அரசு விடுமுறை வழங்கி அரசாணை வெளியீடுகள் 🙏🙏🙏\nதமிழ் நாட்டு நாள் நல்வாழ்த்துக்கள்\nஇந்நாற்றாண்டில் வாழ்கிற நாம் சேர சோழ பாண்டியர்களுக்கு பெருமை சேர்த்தோம்\nஅலை மாகடல் நிலம் வானிலுன் அணிமாளிகை\nரதமே அவை ஏறிடும் விதமேஉனததிகாரம் நிறுவுவாய்\nகொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல்\nஅறவேகுகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா\nதலையாகிய அறமே புரி சரி நீதி பொருள் ஜனநாயகம்எனவே முரசறைவாய் இலையே உனவிலையேகதிஇலையே எனும் எளிமை இனி மேலிலைஎனவே முரசறைவாய்… முரசறைவாய்\nஇது தான் பத்திரிகையாளர் சந்திப்பு 👈🏿\n@padmakanthei gunawardana சகோ, பத்திரிகை நடத்துபவன் பூராவும் திராவிட அடிமைகள்\nவாழ்த்துக்கள் அண்ணன் சிமாண் உரவுகலுக்கு இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை அண்ணன் சிமாண் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள் ❤️\nபல நூறு ஆண்டுகளுக்கு பின்பு நம் இனக் கொடி நம் நாட்டில் உள்ள எல்லா இடங்களிலும் பரக்கட்டும்\nஉள்ளத்தில் புத்துணர்ச்சி பாய்கிறது.. நாம் தமிழர் என்றே முழங்கு..\nவிரைவில் தமிழ் நாட்டின் கொடியை அரசு அங்கீகாரம் செய்ய வேண்டும்.🙏🙏🙏\nஇவ்வளவு சிறந்த தலைவனை பதவியில் இருத்தி கொண்டாடாமல் இருக்கிறார்களே\n@Malathy Cholan அலட்சியத்தின்..விளைவு பெரிதாக இருக்கும்.அந்த விளைவு விரைவாக நிகழும்.\nநம் மக்களுக்கு அனைத்திலும் அலட்சியம்…\nஎனக்கும் தான் அண்ணா இந்த மக்களுக்கு விளங்குவது இல்லையா வேதனையாக உள்ளது\nகவலை வேண்டாம்…தமிழக மக்கள் இன்னும் நிரைய அனுபவிக்க வேண்டி இருக்கு..\nஅதலாம்.. அனுபவித்து புண் பட்டு… வருவார்கள்….\nதமிழர் கொடி இனி எங்கும் பறக்கட்டும்…\nஅணைத்து தாய் தமிழ் உறவுகலுக்கும் தமிழ் நாட்டு தின வாழ்த்துக்கள் நாம் தமிழர்\nஇலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் திட்டக்குடி தொகுதி நா மாயகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2019/12/03092120/1274328/Causes-of-cerebral-palsy-in-the-fetus.vpf", "date_download": "2020-11-24T01:26:42Z", "digest": "sha1:DR3QME3NIHKFBDKIQ5NEMRQRYI2DCANI", "length": 9083, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Causes of cerebral palsy in the fetus", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்ப்பகாலத்தில் கருவில் குழந்தைக்கு பெருமூளை வாதம் ஏற்பட காரணங்கள்\nபதிவு: டிசம்பர் 03, 2019 09:21\nகர்ப்பகாலத்தில் குழந்தை கருவில் வளரும் போது, பெருமூளை வாதம் ஏற்படலாம்.. அதற்கு காரணமாக விளங்குபவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகருவில் குழந்தைக்கு பெருமூளை வாதம் ஏற்பட காரணங்கள்\nCerebral palsy எனப்படும் பெருமூளை வாதம் குழந்தைகளுக்கு மூளையில் ஏதேனும் குறைபாடு அல்லது பிரச்சனை தோன்றினால் ஏற்படக் கூடியதாக உள்ளது. இந்த வாதம் ஏற்பட்டால், உடற்செயல்கள் பாதிக்கப்படும்; மேலும் பேசுவது, அன்றாட செயல்கள் செய்வது என அனைத்தும் பாதிக்கப்படும். இந்த நோய் குறித்து அறிந்து கொள்ளலாம்.\nபெருமூளை வாதம் ஏற்பட்டால், அது மூளை பிரச்சனைகளை பக்கவாதமாக மாற்றி விடுகிறது. இது தசைகளின் பலத்தை குறைத்து, அதன் இயக்கத்தை முடக்கிவிடுகிறது. இவை மூளையின் எந்த பாகத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்து அமைகிறது. உதாரணமாக, செரிப்பல்லம் பாதிக்கப்பட்டிருந்தால், நோயாளியின் எழுதும் திறன் பாதிக்கப்பட்டு, முடக்கப்ப���்டு விடும். பெருமூளை வாதம் என்பது அனைத்து வகை அறிகுறிகளையும் கொண்டு, ஏற்படும்.\nஇந்த நோய் ஏற்பட்டால் அனைத்து விளைவுகளும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி ஏற்படும். பெருமூளை வாதம் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் விஷயங்கள் குறித்து படித்தறிவோம்..\nகர்ப்பகாலத்தில் குழந்தை கருவில் வளரும் போது, பெருமூளை வாதம் ஏற்படலாம்.. அதற்கு காரணமாக விளங்குபவை குறித்து அறியலாம்..\n* கதிரியக்கத்திற்கு கரு உள்ளாவது\n* கர்ப்பகாலத்தில் நோய்த் தொற்று ஏற்படுவது\nகுழந்தை பிறக்கையில் பெருமூளை வாதம் ஏற்படலாம். இதற்கு காரணமாகும் விஷயங்கள்..\n* குழந்தை பிறக்கையில் மூளையில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுவது\n* குழந்தைக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படுவது\nசில நேரங்களில் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களும் பெருமூளை வாதத்தை ஏற்படுத்துகின்றன.\n* பெருமூளை வாதம் மிக தீவிரமடையாது; ஏற்பட்ட நிலையிலேயே இருக்கும்.\n* பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் அடிவயிற்று பிரச்சனைகளும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.\n* மெல்லுதல், விழுங்குதலின் போது வலித்தல்\n* பார்த்தல், கேட்டலில் பிரச்சனை\nஇந்த நோயை குணப்படுத்த இயலாது; சரியான சிகிச்சை, ஊக்கம் மூலம் குழந்தைகளை இந்த நோயை எதிர்த்து போராடி வாழச் செய்யலாம்..\nPregnancy Problem | Women Health | கர்ப்ப கால பிரச்சனை | கர்ப்பம் | பெண்கள் உடல்நலம்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nஅதிக உடற்பயிற்சி தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா\nநோய் இல்லை ஆனால் பயம் உண்டு: பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய கவலை\nஅந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்\nதிருமணமான பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும்\nஹார்மோன் செய்யும் கலாட்டா... அந்த நாட்களில் பெண்களுக்குள் வீசும் புயல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-11-24T00:22:59Z", "digest": "sha1:22XKPJLPQ6FW6SAQ62CVAHU7ND43HZZU", "length": 16054, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "உள்ளூர் ரின் மீன் உற்பத்தியை விருத்தி செய்ய நடவடிக்கை! | Athavan News", "raw_content": "\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nநாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஅசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்\nஉள்ளூர் ரின் மீன் உற்பத்தியை விருத்தி செய்ய நடவடிக்கை\nஉள்ளூர் ரின் மீன் உற்பத்தியை விருத்தி செய்ய நடவடிக்கை\nஉள்ளூர் ரின் மீன் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோர் ரின் மீன்களுக்கான சில்லறை விலையை 200 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்துள்ளனர்.\nஉள்ளூர் ரின்மீன் உற்பத்;தியாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றம் வர்த்;தக அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோருக்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) வர்த்தக அமைச்சில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலினை தொடர்நதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், உள்ளூர் சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதால் எதிர்காலத்தில் உள்ளூர் உற்பத்திகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அமைச்சர்களுக்கு விளக்கமளித்தனர்.\nஇதன்போது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிநடத்தலில் செயற்பட்டு வருகின்ற தற்போதைய அரசாங்கம், சுய பொருளாதாரத்தினை விருத்தி செய்வதில் முழுமையாக ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில், உள்ளூர் ரின் மீன் உற்பத்திகள் பாதிக்க அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவித்தனர்.\nஎனினும், தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்ற ரின் மீன்களை சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாக சில்லரை விலை 200 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு வழங்குமாறு அமைச்சர்கள் விடுத்த கோரிக்கைக்கு ரின் மீன் உற்பத்தியாளர் சங்கம் முழுமையான இணக்கத்தை தெரிவித்தனர்.\nஇந்நிலையில், உடனடியா�� தொலைபேசியில் சதொச நிறுவனத்தின் தலைவருடன் உரையாடிய அமைச்சர் பந்துல குணவர்த்ன, உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்களின் முழுமையான உற்பத்திகளையும் 198 ரூபா வீதம் கொள்வனவு செய்து 200 ரூபா சில்லரை விலைக்கு இலங்கை முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் எந்த ரின் மீனாக இருந்தாலும் அதனை 200 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.\nகடந்த திங்கட் கிழமை மாளிகாவத்தையில் நடைபெற்ற அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள், ரின்மீன்கள் இறக்குமதி செய்யப்படுவது உட்பட உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினர்.\nகுறித்த விடயத்தினை அன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரஸ்தாபித்த நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய கடற்றொழில் அமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆகியயோர் இணைந்து இன்றைய கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nதென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன், லங்கா பிரீமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கர்ஸ்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆறு நாட்கள் பயணமாக பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடு\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் அஸ்ட்ராஜெனிக்கா மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொவிஷீல்ட் என்ற\nநாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 335 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nஅசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் கால��ானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்\nஅசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் தனது 86ஆவது வயதில் காலமாகியுள்ளார். கொரோனா பாதிப்பில்\nயாழில் 322 பேருக்கான பி.சி.ஆர். பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதி\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொர\nகொரோனா தொற்று- உயிரிழப்பு எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு\nநாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இ\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று அபாயம்- மக்களுக்கு எச்சரிக்கை\nகிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில்\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமாகியுள்ளார். உணவுக்குழாய் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த\nநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு\nயாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி. இற்கு கட்டளை அனுப்பி வைப்பு. தமிழ் தேச\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nகொரோனா தொற்று- உயிரிழப்பு எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்\nநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு\nமுல்லை நீதிமன்றில் சுமந்திரன் கடும் வாதம்: மாவீரர் நாள் வழக்கின் கட்டளை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4/", "date_download": "2020-11-24T01:07:56Z", "digest": "sha1:M6XNOUN2RNQXXZ4OOZYPYPKAYEK4CFOM", "length": 12224, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா வைரஸ் – இலங்கையில் அபாயகரமான பகுதிகள் அடையாளம்! | Athavan News", "raw_content": "\nLPL 2020- தென்னா���ிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nநாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஅசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்\nகொரோனா வைரஸ் – இலங்கையில் அபாயகரமான பகுதிகள் அடையாளம்\nகொரோனா வைரஸ் – இலங்கையில் அபாயகரமான பகுதிகள் அடையாளம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nகடந்த 14 நாட்களில் காணப்பட்ட நிலைவரத்தின் அடிப்படையில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதற்கமைய அதிகூடிய அபாயமுடைய பகுதிகளாக யாழ். மாவட்டத்தில் வேலணை மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளும் வவுனியா மாவட்டத்தில் வவுனியா பகுதியும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nபுத்தளம் மாவட்டத்தில் புத்தளம், ஆனைமடு மற்றும் முந்தளம் ஆகிய பகுதிகள் அபாயமுடையவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nமாத்தளையில் பஸ்கொட மற்றுட் பெல்லேபொல, வில்கமுவ என்பனவும் அம்பாறை மாவட்டத்தில் மகாஓயாவும் அபாயமுடைய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nமொனராகலை மாவட்டத்தில் மெதகம, கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல மற்றும் ரன்வெல, கண்டியில் யடிநுவர மற்றும் கங்காவத்த, நுவரெலியாவில் பம்பரதெனிய ஆகியவை அபாயமுடைய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nகுருணாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி, நாரம்மல, பன்னல, அலவ்வ மற்றும் பொல்கஹாவெல ஆகியன அபாயமுடைய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nகம்பஹாவில் மீரிகம, திவுலபிட்டி, கட்டான, சீதுவ, மினுவங்கொடை, வத்தளை, ஜா-எல, அத்தனகல, வேயங்கொடை, கம்பஹா, றாகம, களனி, தொம்பே, பியகம, கிரிந்திவெல மற்றும் பூகொட ஆகியவை அபாயமுடைய பகுதிகளாகும்.\nகொழும்பில் கடுவலை, கொத்தொட்டுவ, கொலன்னாவை, பத்தரமுல்ல, புறக்கோட்டை, நாவல, கஹதுட்டுவ, பிலியந்தல மற்றும் வத்துவ ஆகியன அபாயமுடைய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nகளுத்துறையில் மத்துகம, ஹம்பாந்தோட்டையில் சூரியவௌ ஆகிய பகுதிகள் அபாயமுடைய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட��டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில் இணைவு\nதென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன், லங்கா பிரீமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கர்ஸ்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆறு நாட்கள் பயணமாக பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடு\nஉலக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் அஸ்ட்ராஜெனிக்கா மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொவிஷீல்ட் என்ற\nநாட்டில் இன்று 335 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 335 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nஅசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்\nஅசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் தனது 86ஆவது வயதில் காலமாகியுள்ளார். கொரோனா பாதிப்பில்\nயாழில் 322 பேருக்கான பி.சி.ஆர். பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதி\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொர\nகொரோனா தொற்று- உயிரிழப்பு எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு\nநாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இ\nகிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று அபாயம்- மக்களுக்கு எச்சரிக்கை\nகிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில்\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமாகியுள்ளார். உணவுக்குழாய் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த\nநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு\nயாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி. இற்கு கட்டளை அனுப்பி வைப்பு. தமிழ் தேச\nLPL 2020- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்டி அணியில�� இணைவு\nகொரோனா தொற்று- உயிரிழப்பு எண்ணிக்கை 90ஆக அதிகரிப்பு\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்\nநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வம் எம்.பி.-இற்கு கட்டளை அனுப்பிவைப்பு\nமுல்லை நீதிமன்றில் சுமந்திரன் கடும் வாதம்: மாவீரர் நாள் வழக்கின் கட்டளை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pillaiyar.moolairoad.com/p/blog-page.html", "date_download": "2020-11-24T00:07:26Z", "digest": "sha1:4QH5GBUZJZJQNG7SXTXHKEC6ICR7JJSZ", "length": 25038, "nlines": 66, "source_domain": "pillaiyar.moolairoad.com", "title": "ஆலய வரலாறு - உடுக்கியவளை மகாகணபதிப் பிள்ளையார் ஆலயம்", "raw_content": "உடுக்கியவளை மகாகணபதிப் பிள்ளையார் ஆலயம்\nஉடுக்கியவளைப் பிள்ளையார் மகின்மை கேண்மின் உளம் மகிழ்ந்தே அடியார் உள்ளங்களிலே உறைந்தார். அடுக்கியவளை அணிந்த சித்திபுத்தி கணவன் நடுக்கி... 4:43:00 AM\nஉடுக்கியவளைப் பிள்ளையார் மகின்மை கேண்மின்\nஉளம் மகிழ்ந்தே அடியார் உள்ளங்களிலே உறைந்தார்.\nஅடுக்கியவளை அணிந்த சித்திபுத்தி கணவன்\nநடுக்கிடும்வேளை பகைமுடித்து எம்மைக்காக்கும் அண்ணல்\nஅன்பர்தம் அன்புக்குள் அகப்படும் ஆனைமுகன்\nஅப்பம் முப்பழம் மோதகம் அடியார்தர மகிழ்வோன்\nஅன்பு மலர்சொரிந்து அகம் நெகிழ்ந்தே பாட\nஅற்புதங்கள் புரிவான் ஆதி கணநாதன்.\nசைவமும் தமிழும் சிறந்து விளங்கும் திருத்தலங்கள் மிக்க வட்டுக்கோட்டைக் கிராமத்தில் மூளாய் வீதியில் உடுக்கியவளைப் பதியில் இவ் ஆலயம் காணப்படுகின்றது.\nகி.பி பதினெட்டாம் (18ம்) நூற்றாண்டில் - (1760) முருக உடையார், நாராயண உடையார் ஆகிய சைவ சீலர்கள் வாழ்ந்துவந்தனர். நாராயண உடையார் பிள்ளையார் மீது பெரும் பக்தி பூண்ட ஆசாரசீலர். வருடம் தோறும் மார்கழி மாத விநாயகர் நோன்பு விரத காலத்தில் கைதடி என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் வீரகத்திப் பிள்ளையாரிடம் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டவர். இவ் ஆலயம் நம் ஊரிலிருந்து ஏறக்குறைய பதினைந்து மைல் தூரத்திலும், கைதடிச் சந்தியிலிருற்து வடக்கே ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திலும் இருக்கின்றது. உடையார்கள் குடும்பத்துக்குச் சொந்தமான இவ் ஆலயம் இன்றும் அவர்கள் பரம்பரையினரே அறங்காவலர்களாக இருக்கின்றனர். சிறந்த போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்தில் அவர் எண்பது வயது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது, தள்ளாத வயதிலும் விநாயகரைத் தொழ விரும்பினராய், க���ல் நடையாக வழக்கம் போல் நடந்து சென்று விநாயகரை வழிபட்டுத் திரும்பினார். திரும்பி வரும்பொழுது சங்கரத்தை என்னும் ஊரிலுள்ள வழுக்கையாற்றுப் பிரதேசத்தைத் தாண்டியுள்ள நவாலி என்னும் ஊர் ஆரம்பிக்கும் இடத்தை வந்தடைந்தார். உடலின் தளர்வினால், களைப்படைந்து அவ்விடத்தில் உள்ள களையோடைக் கண்ணகை அம்மன் கோயில் வாசலில் வீழ்ந்துவிட்டார்.\nஅவர் கண்ணகை அம்மன் வாசலில் அவரை அறியாமலே நித்திரையில் ஆழ்ந்து விட்டார். அச்சமயம் அவரின் கணவில் பிள்ளையார் தோன்றி 'நீர் இனிமேல் கைதடிக்கு வரவேண்டாம். உமது பாட்டனாரின் பெட்டகத்தில் நான் இருக்கின்றேன். என்னை எடுத்துக் கோயில் அமைத்து அங்கேயே விரதம் நோற்று வணங்கிடுவாய்' என்று அருள் மொழிந்தார். கனவில் இருந்து விழித்த அடியார் பிள்ளையாரின் கட்டளையை நினைந்து நெஞ்றுசுருகி இறைவன் கட்டளைப்படி வீடு திருப்பினார். ஆண்டவர் சொல்லிய செய்தியை உறவினருக்கு அறிவித்தார். அவர்கள் சூழ, பெட்டகத்தைத் திறந்து பார்த்த பொழுது, அங்கு பட்டுச்சேலையாற் கட்டப்பட்ட சந்தன மரத்தாலான பிள்ளையாரின் திரு உருவம் காணப்பட்டது. எல்லோரும் பக்திப் பரவசமடைந்து விநாயகரைத் தொழுது பரமானநடதமுற்றனர். ஆலயம் அமைத்து விநாயகரின் திருவுருவை எழுந்தருளிவித்து வழிபடுவதற்கு ஏற்ற திருத்தலம் ஏதெனத் தெரியாது தவிர்த்த உடையார், இறைவனைப் பணிந்து நின்றார்.\nஇப்பொழுது கோயில் அமைந்துள்ள உடுக்கியவளையில் அக்காலத்திற் பெரிய மாமரம் ஒன்று இருந்தது. அம் மரத்தடியில் வருடம் தோறும் நாராயண உடையார் இறைவனுக்குப் பொங்கலிட்டு, பூசை செய்து வழிபடுவது வழக்கம். வழக்கம் போல் பொங்கலுடன் கனி, கிழங்குகள் படைப்பதற்குப் பழங்களில் மாம்பழங்கள் ஓரிடமும் கிடைக்கவில்லை. படையல் படைத்துப் பூசையின் பொழுது மாம்மபழம் இல்லையேயென மிக மனம் வருந்தி நாராயண உடையார் இறைவனைத் தியானித்தார்.\nஅப்பொழுது பிஞ்சோ, காயோ, கனியோ இல்லாத அந்த மரத்திலிருந்து அழகிய நறுஞ்சுவைமிக்க மாங்கனி விழுந்தது. இவ் அதிசயக் காட்சியைக் கண்ட உடையாரும், அடியார்களும் இறைவன் திருவருளை நினைத்து வியந்து பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர். ஆண்டவன் திருக்குறிப்பினால் உணர்த்திய உடுக்கியவளையே கோயில் அமைக்க ஏற்ற திருத்தலம் என்று எல்லோரும் உணர்ந்தனர்.\nகி.பி 1840ம் ஆண்டு, நாராயண உடையார் அவ்விடத்தில் பிராமணர்கள், பெரியார்கள் வழிகாட்டலில் இறைவன் திருவருளில் ஆலயம் அமைத்து மூலவருக்கு 'மகா கணபதிப்பிள்ளையார்' என நாமம் சூட்டி வழிபடுபவராயினர். அப்பொழுது அக்கோயில் பனை மரத்திலாலும் ஓலையாலும அமைக்கப்பட்டது. பிள்ளையாருக்கு பூசை செய்ய கறுவல் பூசாரி, சிவலைப்பூசாரி என்று அழைக்கப்படும் நாராயண உடையாரின் சகோதரர்கள், பூசாரிமாராக இருந்து பூசைகளைச் செய்து வரலாயினர். 1934ம் ஆண்டளவில் பூசை செய்த திரு. அம்பலவாணர் அவர்களே கடைப்பூசாரியாவார். இவரின் பின் பிராமணக் குருக்களே பூசை செய்கிறார்கள்.\nபின்னர் 1860ம் ஆண்டில் சிறப்பாகக் கோயில் திருத்திக் கட்டப்பட்டது. இக்காலத்தில் நாராயண உடையாரின் பேரன் மார்க்கண்டு அவர்கள் கோயிற் பரிபாலகரராகக் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து 1934ம் ஆண்டு கோயில் வைரக்கற்களாற் திருத்தி அமைக்கப்பட்டது. இதற்கு முன் பரமானந்தபிள்ளை சிவப்பிரகாவம்பிள்ளை அவர்கள் அறங்காவலராகப் பொறுப்பேற்றுத் தன் வாழ்நாள் முழுதும் ஆலய தொண்டில் ஈடுபட்டார். 1983ம் ஆண்டு வசந்த மண்டபம், வைரவர் கோயில், மணிக்கூட்டுக் கோபுரம், மடப்பள்ளி ஆகியன ஸ்தாபிக்கப்பட்டன. எழுந்தருளி விநாயகர், வைரவ மூர்த்தி ஆகியோர் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். வைரவ மூர்த்தியின் பிரகாரம் ஆலயத்துள் மட்டுமலலாது, ஆலயத்து வளவுள்ளும் சிறு தனிக்கோயிலாக இன்றும் உள்ளது. 1962ம் ஆண்டு கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, மூலஸ்தானம் திருத்தி மீளமைக்கப்பட்டு, கலசம் ஸ்தாபிக்கப்பட்டது. முன் மூலவராக இருந்த லிங்கரூப மகா கணபதிப்பிள்ளையார் தம்பத்தடியில் (பலிபீடத்தக்கு முன்னால்) ஆரோகனித்து எழுந்தருளியுள்ளார். மூலஸ்தானத்தில் மூர்த்தியாக மகா கணபதிப்பிள்ளையார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஏறக்குறைய 1969ம் ஆண்டு தொடக்கம் ஆலயத்தின் முதற் பூசாரிகளில் ஒருவரான சிவலைப் பூசாரியின் வழித்தோன்றலில் ஒருவரான சிவகுருநாதன் கனகசபாபதி அவர்கள் அறங்காவலராகப் பொறுப்பேற்று இன்று வரை ஆலயத்தின் வளர்ச்சிக்குத் தன்னையே அர்ப்பணித்துள்ளார். 1980ம் ஆண்டு மீண்டும் புனருத்தாரணம் நடைபெற்றது. தெற்கு வாசல் மண்டபம், முன் வாசலில் பொது மண்டபம், ஆகியன கட்டப்பட்டும் கோயிலில் பல திருப்பணிகள் நடைபெற்றன. புதிதாக வைரவரின் திருச்சொரூபம் பிரதிஷ்டை செய���யப்பட்டது. இப் புனருத்தாரணம் 1992ம் ஆண்டு முடிவுறப் பங்குனித்திங்கள் 7ம் நாள் (20.03.1992) வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் பிள்ளையார் திருவருளால் இனிது நிறைவேறியுள்ளது.\nஆலயங்களில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை புனருத்தாரணமும் கும்பாபிஷேகமும் நடைபெறும் வழக்கத்திற்கமைவாகவும், அத்தியாவசியத் திருப்பணிகள் செய்யவேண்டி இருந்தமையாலும் நிகமும் பங்குனி மாதம் 7ஆம் நாள் 21.03.2004 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.30 மணிவரையிலமைந்த சுபமுகூர்த்தில் பாலஸ்தாபனம் நடைபெற்றது.\nஆலயப் புனர்நிர்மானத்தின் பொழுது, முன்வாசல் மண்டபம் நீட்டப்பட்டு, வில்வளைவுடைய அமைப்பிற்கு மாற்றப்பட்டது. தூபி, மண்டபங்கள் பழுதுபார்க்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. தென்திசையிலிருந்த களஞ்சியசாலை, மடப்பள்ளி, ஏனைய அறைகளும் தூர்ந்து போனமையால் அவை புதிதாகத் திருத்தி அமைக்கப்பட்டன. வசந்தமண்டபப் பூசையினை அடியார்கள் வெளியிலிருந்தும் பார்த்து வழிபடத்தக்கதாகத் தெற்குப்பக்கச் சுவரிற் சாரளம் அமைக்கப்பட்டிருக்கின்றது.\nஆலயத்தின் ஸ்நபன மண்டபத்தில் ஏற்கனவே வடபாகத்தில் அமைக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானின் மண்டபம் தற்பொழுது தென்பக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சிவலிங்கப் பெருமானுடன் சக்தி அம்மையைப் பிரதிஷ;டை செய்வதற்காக வடபாகத்திற் புதிய மண்டபம் கட்டுப்பட்டுள்ளது.\nஇதுவரைகாலமும் ஆலயத்துக்கு உள்வீதி மாத்திரமே இருந்தது. இம்முறை ஆலயத்தின் மேற்குத் திசையிலிருக்கும் நிலங்களின் உரிமையாளர்களிடம் அனுமதிபெற்று அந் நிலங்களின் ஒரு பகுதி ஆலயத்தின் வெளிவீதியாகப் பாவனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆலயத்தின் கிழக்கு, தெற்கு, வடக்கு நிலங்களுடன் மேற்கு நிலமும் சேர்க்கப்பட்டு, ஆலயத்துக்கென வெளிவீதி அமைக்கப்ட்டுள்ளது. இவ்வாண்டின் ஆலய மகா கும்பாபிஷேகத்தின் பொழுதே முதன்முதலான இவ்வெளிவீதி பாவனைக்கு வந்துள்ளது.\nபுதிதாகப் பஞ்சமுக விநாயகர் திருவுருவம், பிரதிஷ;டை செய்வதற்காக ஆலயத்திற்கு 23.04.2004 (வெள்ளிக்கிழமை), சதுர்த்தி தினத்தன்று ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன் புதிதாக அம்மன் திருவுருவமும் 16.05.2004 (ஞாயிற்றுக்கிழமை) பிரதிஷ;டை செய்வதற்காகக் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. இத்திருவுருவம், ஸ்நபன மண்டபத்தில் ���ிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nபஞ்சமுக விநாயகர், அம்மன் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட முன் 04.06.2004 வெள்ளிக்கிழமை அன்று அடியார்களின் பஜனையுடன் கிராமத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் திருவுலா பவனி நடைபெற்றது. மகா கும்பாபிஷேக ஆரம்ப நிகழ்வான யந்திரபூசை 07.06.2004 திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் ஆரம்பமாயிற்று. மகா கும்பாபிஷேகம் தாரணவருடம் வைகாசி மாதம் 25ம் நாள் (07.06.2004) திங்கட்கிழமை முற்பகல் 10.46 மணி முதல் 11.40 மணிவரையிலான திருவோண நட்சத்திர சுபவேளையில் பிள்ளையாரின் திருவருளால் இனிது நிகழ்ந்துள்ளது.\nகும்பாபிஷேகப் பிரதமகுரு:- சிவஸ்ரீ. வி. இராமமூர்த்திக்குருக்கள்\nஆலய குரு :- சிவஸ்ரீ ச. நடராசசர்மா\nஅன்று தொட்டு இன்று வரை அடியார்கள் பிள்ளையாரிடம் பெரும் பக்தி பூண்டு, கோயிற் திருப்பணிகளின் பொழுது தங்களால் இயன்ற காணிக்கைகளையும், உதவி ஒத்துழைப்புக்களையும் வழங்கியும், ஆலய வளர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணித்தும் பல்வேறு வழிகளிற் தொண்டாற்றியும் வருகின்றனர். ஆலயத்திருப்பணிக்கும், பரிபாலனத்துக்கும், வெளிநாட்டிலுள்ள விநாயகர் அடியார்கள், தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்து வருகின்றார்கள்.\nஆலயதில் புனருத்தாரணமும் கும்பாபிஷேகமும் செய்யவேண்டி இருப்பதனால் தற்போது ஆலய அறங்காவலரின் வேண்டுகோலுக்கமைய 27.12.2015 ஞாயிற்றுக்கிழமையன்று திருப்பணிச் சபையானது உருவாக்கப்பட்டுள்ளது. இச்சபையானது ஆலய திருப்பணியை அடியார்களின் உதவியுடன் மேற்கொள்ளவுள்ளது.\nவிநாயகப் பெருமானுக்கு மங்களம் சேர் மன்மத ஆண்டு தை மாதம் 29ம் நாள் (12.02.2016) வெள்ளிக்கிழமை சதுர்த்தி திதியும் சித்தயோகமும் குரு ஹோரையும் கூடிய காலை 10 மணி 10 நிமிடம் முதல் 10 மணி 50 நிமிடம் வரையுள்ள மேஷ லக்கின சுப முகூர்த்தத்தில் பாலஸ்தாபனம் நிகழ விநாயகர் திருவுளம் கொண்டுள்ளதால் இவ் வழிபாட்டினை அடியார்கள் தரிசித்து பெருஞ்சாந்தி காண்பீர்களாக.\nதிருப்பணிச்சபை தனது நிதி நடவடிக்கைகளை 31.12.2018 இல் நிறைவு செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2020-11-24T01:55:32Z", "digest": "sha1:INHY4HQPLNQAPRFFBRYXTMEJ3PU2M6JZ", "length": 6517, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பதிவுகள் (இணைய இதழ்)\" பக்கத்துக்கு இ���ைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பதிவுகள் (இணைய இதழ்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பதிவுகள் (இணைய இதழ்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபதிவுகள் (இணைய இதழ்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஈழநாடு (பத்திரிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ. அ. இராசரத்தினம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ. ந. கிரிதரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வ. ந. கிரிதரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொ. பூலோகசிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். கே. முருகானந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரவதனா செல்வகுமாரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமாவளவன் (கவிஞர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/ஊடகங்களில் வெளியான செய்திகள், கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇ. மகாதேவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெற்றிமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nக. சிவப்பிரகாசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-24T01:27:19Z", "digest": "sha1:FXE5XVAAJDOV2K652V2IIPVQLFFDQ3ER", "length": 11530, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்மார்ட்போன் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் விரைவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி எஸ் 21, கேலக்ஸி எஸ் 21+, கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா ஆகிய மூன்று ஸ���மார்ட்போன்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 21 தொடர் விரைவில் அறிமுகமாக உள்ளது. {photo-f...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டீசர்: போக்கோ எம்3 அம்சங்கள் இதோ\nபோக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் குறித்த பல வதந்திகள் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகியு...\nஇந்தியாவில் அமோக வரவேற்பு: 45 நாட்களில் 63 லட்ச ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை\nரியல்மி நிறுவனம் இந்தியாவின் பண்டிகை தின விற்பனையில் மட்டும் 6.3 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்கள் ம...\nஅண்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா: ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி, ZTE ஆக்சன் 20 4ஜி அறிமுகம்\nZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி, ZTE ஆக்சன் 20 4ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. {photo-feature} {document1}...\nவிரைவில் சந்தைக்கு வரும் மோட்டோ ஜி ப்ளே(2021): எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\n6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, 4850 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களோடு மோட்டோ ஜி ப்ளே (2021) அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. {...\n48 எம்பி கேமரா, 5100 mAh பேட்டரியோடு Gionee M12: அதிக அம்சம் ரொம்ப கம்மி விலை\nபல்வேறு சிறப்பம்சங்களோடு பட்ஜெட் விலையில் ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜியோனி எம்12 ஸ்மார்ட்போனில் 48 எம்பி குவாட் கேமரா அம...\nவிரைவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ தொடரில் புதிய முதன்மை ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஏ சீரிஸில் முன்னதாகவே பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இதுகுறித்த ...\nகூகுள் பிக்சல் 4ஏ புதிய வண்ண விருப்பம் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nகூகுள் பிக்சல் 4ஏ புதிய பேர்லி ப்ளூ வண்ண விருப்ப மாறுபாடு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உலகளவில் பிளாக் வண்...\nரெட்மி நோட் 9 5ஜி பதிப்பு விரைவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோவின் 5ஜி பதிப்பை அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரெட்மி நோட் 9 சீரிஸி...\nடிசம்பரில் அறிமுகமாக இருக்கும் நோக்கியாவின��� மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள்\nஎச்எம்டி குளோபல் இந்தாண்டு இறுதிக்குள் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் நோக்கியா 2.4 மற்றும் நோக்கி...\n3 ஜிபி ரேம் அம்சத்துடன் வருகிறதா சாம்சங் கேலக்ஸி ஏ12: இதோ வெளியான தகவல்\nசாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி ஏ12 என்று அழைக்கப்படும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் சிப்செட், ரேம் மற்றும் சில அம்சங்க...\nரியல்மி எக்ஸ்7 சீரிஸ் அறிமுகமாவது உறுதி: நேரமும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்\nரியல்மி எக்ஸ்7 சீரிஸ் மீடியா டெக் டைமன்சிட்டி சிப்செட், 64 எம்பி குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/womens-world-t20-wisehes-from-kholi/", "date_download": "2020-11-24T01:44:42Z", "digest": "sha1:2B5JANTJ6KZ4BOKSELGXDW6LIRVEO33D", "length": 12268, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்!", "raw_content": "\nஉலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.. மகளிர் அணியை வாழ்த்தி அனுப்பும் வீரர்கள்\nஇந்திய அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.\nமகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nகடந்த சில ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியால் இந்தியாவிற்கு பெருமைகள், பாராட்டுக்கள் வந்து குவிக்கின்றன என்றால் அதில் மாற்றுக்கருத்து இல்லை. தோனி, விராட் கோலி ஆட்டத்தை கைத்தட்டி ரசித்துப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் இன்று பெண்கள் கிரிக்கெட்டையும் ரசிக்க தொடங்கி விட்டார்கள்.\nமிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் போன்ற வீராங்கனைகளுக்கு ஆண் கிரிக்கெட் ரசிகர்கள் தான் அதிகம். அந்த அளவிற்கு களத்தில் அவர்களின் ஆட்டம் புயல் போல் உள்ளது. இந்நிலையில்,பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.\nஇதில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி ப���ற்று அரையிறுதிக்கு முன்னேறி புதிய சாதனைகளை படைத்து வருகிறது.\nநேற்றைய (16.11.18) ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மற்றும் ஹிட்மேன் ரோகித்தை விட டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்து முதலிடம் பிடித்து புதிய சாதனையை படைத்தார். மிதாலியின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.\nபுரோவிடென்சியில் இன்று (17.11.18) நடைபெறும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலூங்கியுள்ளது.\nஇந்நிலையில், ஹாட்ரிக் வெற்றி படைத்து உலகக்கோப்பைக்கு நெருங்கியுள்ள இந்திய மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உட்பட பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.\nகிரிக்கெட் வீரர்களின் வாழ்த்து மழை:\n1. கேப்டன் விரார் கோலி:\n“உலகக்கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது” என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nபெண்கள் அணியை சியரப் பண்ண நான் தயாரகி விட்டேன்.\nஉங்களின் ஆட்டத்தை பார்த்தல், உலகக்கோப்பை இந்தியாவிற்கு வரும் நேரம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன். இறுதிப்போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.\nஉங்கள் அணியை சியரப் பண்ண நான் தயாராகி விட்டேன். வாழ்த்துக்கள்\nகுழந்தை நட்சத்திரமாக ஜொலித்த பேபி அஞ்சு\nநம்பி பணத்தை போடலாம்.. லாபம் பலமடங்கு தரும் போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ்\nLIC – யின் அமர்க்களமான பிளான்.. மாதம் ரூ. 1302 கட்டினால் உங்கள் கைக்கு ரூ. 63...\nNivar Cyclone Live: 7 மாவட்டங்களில் இன்று மதியம் முதல் பஸ்கள் நிறுத்தம்\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\n���ள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு என்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/blog-page_7523.html", "date_download": "2020-11-24T00:48:37Z", "digest": "sha1:AIM3KQE4JGLLXU3HPUHCOI6V7Z4FIME5", "length": 36040, "nlines": 748, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: சயன ஆராதனை", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n மனுஷர் சயனத்தால் இளைப்பாற இராத்திரி காலம் கட்டளையிட்டருளினீரே, உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. இன்றெனக்குச் செய்த சகல உபகாரங்களுக்கும் உமக்குத் தோத்திரம் செய்து, என்னால் செய்யப்பட்ட பாவங்களை எல்லாம் பொறுத்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றேன். அவைகள் தேவரீடைய அளவில்லாத மகிமைக்கும் நன்மைத்தனத்திற்கும் விரோதமாயிருக்கிறதினாலே முழுவதும் அவைகளை வெறுக்கிறேன். இந்த இராத்திரியிலே திடீர் மரணத்திலும் துர்க்கனவு முதலான பசாசின் சோதனை களாலும் அடியேனுக்கு மோசம் வரவொட்டாமல் காத்துக் கொள்ளும். ஆ என் கோவே என் மரண வேளையிலே இஷ்டப் பட்டு உமது சிலுவையை ஆவலோடு தழுவி உயிர் விடவும், உமது ராச்சியத்தில் உம்மோடே நிரந்தரம் அடியேன் இளைப்பாறவும் கிருபை செய்தருளும். ஆமென்.\nநீ நித்திரை செய்யப் போகையில் உன் படுக்கையைக் கல்லறை யாக எண்ணி நித்திரைச் சாயலாக மரணம் எத்தனை விரைவாய் வரலாமென்றும், அப்போது உலக சுக வெகுமான எண்ணங்க ளெல்லாம் எவ்விதமாகுமென்றும் சிந்திப்பாய். சயன இளைப் பாற்றியால் கையில் சுவாமிக்குப் பணிபுரிய அதிகச் சக்தி உண்டாக உன் சயனத்தை அவர் அமல் திருவுளத்திற்குத் தூய மனத்தோடு ஒப்புக் கொடு. நித்திரையிலே நீ விடும் சுவாசமெல்லாம் நித்திரை யற்ற பாரம் தூதரும் மற்ற பரலோக வ���சிகளும் இடைவிடாது செய்யும் தோத்திரத்துக்கு ஒப்பாக வேண்டுமென்று விரும்பி, உன் இரட்சகருடைய திருக்கரத்தில் உறங்குவதாக எண்ணுவாய். சேசு மரியே சூசையே என் கடைசி அவஸ்த்தையில் எனக்கு உதவி செய்தருளும்.\nநீ படுக்கையில் சென்றபின் நித்திரை வராவிட்டாலும் அல்லது கொஞ்சம் தூங்கியபின் நித்திரை அகன்றாலும் மறுபடி நித்திரை பிடிக்கிற வரையில் செய்யவேண்டியது :\n1 வது செபமாலை சொல்லுகிறது\n2 வது சாவு, தீர்வை, நரகம், மோட்சத்தைக் குறித்துத் தியானிக்கிறது\n3 வது உத்திரிக்கிறஸ்தலத்தில் வேதனைப்படுகிற ஆத்துமாக்களுக்கு வேண்டிக் கொள்ளுகிறது\n4 வது பொது அல்லது தனி ஆத்தும சோதனை செய்கிறது\n5 வது சீவியத்தைச் சீர்ப்படுத்தி நித்தியத்தை உறுதி செய்து கொள்ளத் தகுந்த உபாயங்களை யோசிக்கிறது\n6 வது நரகத்தில் ஆத்துமாக்கள் படும் கொடிய உபாதனைகளை நினைத்துச் சேசுநாதர் பூங்காவனத்தில் கொண்ட ஆகோர நடுக்கம் பயம் உபாதை களை நினைக்கிறது\n7 வது அர்ச்சியசிஷ்டவர்கள் சம்மனசுகளோடு தனிமையாய் இரூப்பதாக எண்ணி, அவர்களோடு சம்பாஷணை செய்கிறது\n8 வது தளங்களுக்குக் கர்த்தராயிருக்கிற தேவனே, நீர் பரிசுத்தர் பரிசுத்தராயிருக்கிறீர்; உமது மகத்துவம் பொருந்திய மகிமைப் பிரதாபத்தால் வானமும் பூமியும் சம்பூரணமாயிருக்கின்றன; என்னைப் படைத்த பிதாவுக்கும் என்னை இரட்சித்த சுதனுக்கும் எனக்கு ஆனந்த உபசாந்தியாகிய இஸ்பிரித்து சாந்து வுக்கும் என்றென்றைக்கும் எல்லாப் படைப்புகளாலும் ஸ்தோத்திரம் உண்டாக்ககடவது. என் சீவிய கர்த்தாவே சேசுவே வாழி, என்னும் இப்படிப்பட்ட மனவல்லயச் செபங்களையும் செபிக்கவும்.\n\"அர்ச் கன்னிமரியம்மாளின் மாசில்லாத பரிசுத்த உற்பவம் ஸ்துதிக்கப்படுவதாக.\"\n நீர் உமது உற்பவத்தில் மாசில்லாமலிருந்தீர். நீர் இஸ்பிரீத்து சாந்துவினால் கர்ப்பமாகிப் பெற்ற உமது சுதனாகிய சேசுவினுடைய பிதாவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\"\nமட்டில்லாத தயைசுரூபியாயிருக்கிற நித்திய சர்வேசுரா உமக்கு மிகவும் பிரியமுள்ள திருக்குமாரன் மனோவாக்குக் கெட்டாத கொடிய வேதனைப்படவும், அவர் படும் வேதனையைக் கண்டு அவர் திருத் தாயார் சொல்லிலடங்காத வியாகுலப்படவும், எங்கள் பாவம் காரணமாகையால், நாங்கள் பாவத்தின் அகோரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கி மனஸ்தாபப்படவும், இனி ஒர���நாளும் பாவத்தைச் செய்யாதிருக்கவும், செய்த பாவத்திற்கு தபசு செய்யவும் எங்கள் மேல் உமக்குள்ள மட்டில்லாத சிநேகத்துக்கு எங்களால் ஆன மட்டும் இவ்வுலகில் உம்மை நேசிக்கவும் நித்தியத்தில் இடைவிடாமல் நேசித்து வரவும், உமது சிநேகம் சகல மனிதர் இருதயத்திலும் பற்றி எரியவும், அக்கியானம் குறையவும் சத்தியவேதம் பரவவும் சத்திய இராசாக்கள் தங்களுக்குள்ளே சமாதானமாயிருக்கவும், திருச்சபையை விட்டுப் பிரிந்தவர்கள் திரும்ப அதில் பிரவேசிக்கவும், அர்ச் பாப்பு நினைத்த தர்மக் காரியங்கள் ஜெயமாகவும், பஞ்சம் படை நோய்கள் நீங்கவும் உத்தரிக்கிறஸ்தலத்தில் வேதனைப்படுகிற ஆத்துமாக்கள் அவதி குறையவும், நான் யாருக்காக வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தேவரீர் திருவுளமாயிருக்கிறீரோ அவர்கள் எல்லோரும் உமது விசேஷ நன்மையைக் கைக் கொள்ளவும், உமது திருக் குமாரன் எங்களுக்காகச் சிந்தின விலைமதியாத் திரு இரத்தத்தையும், அவர் திருத் தாயார் அனுபவித்த சொல்லிலடங்காத வியாகுலத்தையும், சிலுவையின் பேறடைந்த அர்ச்சியசிஷ்டவர்களுடைய வேண்டுதலையும் குறித்து அடியார்கள் கேட்கிற மன்றாட்டுகளுக்கு இரங்கிக் கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரை இரந்து மன்றாடிக் கொள்ளுகிறோம்.\nஇடைவிடாமல் ஸ்துதிக்கப்பட தகுதியுள்ளதுமாய் மிகுந்த மதுரமுள்ள பூசிதமுமாயிருக்கிற பரம் திவ்விய நற்கருணைக்கே அநவரத காலமும் முடியாத ஆராதனையும் ஸ்துதியும் தோத்திரமும் உண்டாக்கடவது.\nசென்மப் பாவமில்லாமல் உற்பவித்து எப்பொழுதும் பரிசுத்தக் கன்னியுமாய் எமது ஆண்டவளுமாய்க் கொண்டாடப்பட்டவளுமாயிருக்கிற அர்ச். தேவ மாதாவினுடைய அமலோற்பவத்துக்கும் தோத்திரம் உண்டாகக்கடவது.\n இதோ உமது சரணமாக ஓடி வந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்கிறதற்கு நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம் உடையவளுமாய் இருக்கிற நித்தியக் கன்னிகையே, சகல ஆபத்துக்களிலிருந்து எங்களை தற்காத்துக் கொள்ளும்.\n எங்கள் மாற்றானுடைய சோதனை யிலும் மரண நேரத்திலும் உமது திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும். எங்களைக் காக்கவும் ஆளவுங் கைக்கொண்டு நடத்தவும் வேண்டுமென்று உமது திருப்பாதத்தை முத்தி செய்து மன்றாடுகிறேன்,\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்��ாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\nசேசுநாதரின் திரு இருதய பக்தி\nதிவ்விய குழந்தை சேசு செபங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2505443", "date_download": "2020-11-24T01:41:51Z", "digest": "sha1:VMRCK4ZCXHEENIS2UPERBKNSI42K5WL3", "length": 17792, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "சூரிய மின்சக்தி அமைப்பு முடக்கம்| Dinamalar", "raw_content": "\nநிவார் புயல் : சென்னை, செங்கல்பட்டு சுற்று ...\nநவ.,24: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'அரசியல் லாபத்துக்காக வேளாண் சட்டம் எதிர்ப்பு'\nவேட்பு மனு நிராகரிப்பு வழக்கு ; உச்ச நீதிமன்றம் இன்று ...\nபுதிய அமைச்சர்கள்: பைடன் இன்று அறிவிப்பாரா\nஆட்சேபணை செய்திகளுக்கு அபராதம்: கடும் எத���ர்ப்பால் ... 1\nஇது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு சில கேள்விகள்\nவேறு நீதிபதிக்கு மாறுகிறது '2ஜி வழக்கு விசாரணை 6\nகொரோனா தடுப்பு மருந்தை பெறும் கடைசி நபராக நான் ... 5\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 3\nசூரிய மின்சக்தி அமைப்பு முடக்கம்\nசிவகங்கை : சிவகங்கை அருகே சோழபுரத்தில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பு பயன்பாடின்றி வீணாகி வருகிறது.சிவகங்கையில் தேசிய கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சோழபுரம் வட கரை காளியம்மன் கோயில் அருகே சூரிய மின் சக்தியுடன் கூடிய நீரேற்று மின் மோட்டார் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2016 - 17\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசிவகங்கை : சிவகங்கை அருகே சோழபுரத்தில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பு பயன்பாடின்றி வீணாகி வருகிறது.\nசிவகங்கையில் தேசிய கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சோழபுரம் வட கரை காளியம்மன் கோயில் அருகே சூரிய மின் சக்தியுடன் கூடிய நீரேற்று மின் மோட்டார் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2016 - 17 நிதியாண்டில் அமைக்கப்பட்டது. சூரிய மின் சக்தி மூலம் மின் மோட்டார் இயக்கப்பட்டு தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டது.\nகோயிலுக்கு வருவோர், கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. எனினும் முறையான பராமரிப்பு இல்லாததால் சூரிய மின் சக்தி அமைப்பு முடங்கியது. அதை சரி செய்து மீண்டும் இயக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதிக்கும் பட்சத்தில் சூரிய மின் சக்தி தகடு திருடு போகும் அபாயம் இருப்பதாக சோழபுரம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசெவிலிமேடு விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம��.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெவிலிமேடு விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Womens-Interest/Penmani/1602513315", "date_download": "2020-11-24T01:45:51Z", "digest": "sha1:BLE56R7GSQBBYUE3AUGOOIILXZ2KCVAS", "length": 3448, "nlines": 76, "source_domain": "www.magzter.com", "title": "ஜெயமீரா ஜெகன்னாதன்: பின்னணிக் குரல் சாதனை நாயகி!", "raw_content": "\nஜெயமீரா ஜெகன்னாதன்: பின்னணிக் குரல் சாதனை நாயகி\nடப்பிங் துறையில் கடந்த 37 வருடங்களாக தூய தமிழில் பேசி செயல்பட்டுக் கொண்டி ருக்கும் ஜெயமீரா ஜெகந்நாதன் “சிறந்த கதா பாத்திர குரல் (தமிழ்) விருது' பெற்றவர். டப்பிங் மட்டுமல்ல; நாடகக் குழு ஒன்றினை வெற்றிகரமாக கணவருடன் இணைந்து நடத்தி வருகிறார். . சொந்தமாக நாடகங்களை எழுதி தயாரிக்கிறார். நாட்டியம் பயின்றவர். அவரிடம் ஒரு குறும்பேட்டி:\nமென்மையான கூந்தலுக்கு அழகான சில யோசனைகள்\nசுற்றுலா: புனித கங்கையும் தீப ஒளித் திருநாளும்\nதீபாவளியன்று தீப லட்சுமி வழிபாடு\nதீபாவளி சந்திப்பில் சின்னத்திரை ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/13_27.html", "date_download": "2020-11-24T01:37:13Z", "digest": "sha1:C5EPZAQN6JAGV63JJNGAFVLUIGVTOAM3", "length": 10892, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "13 வயது குறைவான நடிகருடன் டேட்டிங் சென்ற பிரபல நடிகை! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Cinema News 13 வயது குறைவான நடிகருடன் டேட்டிங் சென்ற பிரபல நடிகை\n13 வயது குறைவான நடிகருடன் டேட்டிங் சென்ற பிரபல நடிகை\nஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை மலைக்கா அரோரா. நடன கலைஞர், சினிமா பட தயாரிப்பாளர் என பல திறமைகள் கொண்டுள்ளார். பிரபல நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.\nஅவருக்கு வயது தற்போது 45. சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்.\nஇந்நிலையில் தற்போது அவர் தன்னை விட 13 வயது குறைவான இளம் ஹீரோ அர்ஜூன் கபூருடன் டேட்டிங் சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி விமர்சனங்களை பெற்று வருகிறது. மலைக்காவுக்கு ஏற்கனவே திருமணமாகி மகன் இருக்கிறார். விவாகரத்தும் பெற்றுவிட்டார் என சொல்லப்படுகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவர��லியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_578.html", "date_download": "2020-11-24T00:50:59Z", "digest": "sha1:MU7EMN272IWI4YE2WBEUR7OJPD366CRJ", "length": 10842, "nlines": 136, "source_domain": "www.tamilnewsking.com", "title": "கண்ணி வெடியகற்றும் நிறுவனத்திற்கு வந்த ஜப்பான் தூதரக பிரதிநிதிகள் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News கண்ணி வெடியகற்றும் நிறுவனத்திற்கு வந்த ஜப்பான் தூதரக பிரதிநிதிகள்\nகண்ணி வெடியகற்றும் நிறுவனத்திற்கு வந்த ஜப்பான் தூதரக பிரதிநிதிகள்\nஇலங்கையின் வடபகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனத்திற்கு இலங்கைக்கான ஜப்பானிய தூதரக பிரதிநிதி இற்றோ பியுமி வருகை தந்தனர்.\nஸார்ப் நிறுவன அலுவலகம் மற்றும் முகமாலை கண்ணிவெடியகற்றும் தளம் என்பவற்றை அவர் மேற்பார்வையிட்டார். கண்ணிவெடியகற்றப்பட்டு கையளிக்கப்பட்ட பிரதேசங்கள் தற்போது வேலை நடைபெறும் பிரதேசங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது, கலந்துரையாடப்பட்டது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் த���சிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/47960/sasikumar-sr-prabhakar-film-pooja", "date_download": "2020-11-24T01:30:08Z", "digest": "sha1:OBFJH2A3RXQKGR4Q2ZJSSCAYA3GPXWSR", "length": 4270, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "சசிகுமார் - SR பிரபாகர் பட பூஜை - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசசிகுமார் - SR பிரபாகர் பட பூஜை\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசெய் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசந்தானத்தின் 2 படங்களுடன் களம் இறங்கும் சசிக்குமார் படம்\nஇரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் புதிய தகவல்\nமணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் படம் ’வானம் கொட்டட்டும்’. இந்த...\nரிலீஸ் தேதி குறித்த மணிரத்னம் படம்\nமணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படம் ’வானம் கொட்டட்டும்’. மணிரத்னத்திடம் உதவி...\nமடோனா செபாஸ்டியன் - புகைப்படங்கள்\nஜூங்கா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nநாடோடிகள் 2 - டீஸர்\nஅம்மா மேல சத்தியம் வீடியோ பாடல் - ஜூங்கா\nஅலாதி அன்பை வீடியோ பாடல் - அசுரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/05/13052015.html", "date_download": "2020-11-24T00:24:46Z", "digest": "sha1:DJCAUCVXT7PKR3JYYD4JP4RWBGCIKBHA", "length": 33174, "nlines": 485, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.13/05/2015", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபட்ட கால்லியே படும் கெட்ட குடியே கெடும்… என்பதற்கு உதாரணமாக நேபாளத்தை சொல்லலாம்… முதலில் வந்த நிலநடுக்கத்தில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் திரும்பவும் அடுத்த நிலநடுக்கம் அவர்களை மீண்டு தாக்கி இருக்கின்றது…40க்கு மேற்ப்பட்டவர்கள் இறந்து இருக்கின்றார்கள்.. சென்னையிலும் அது லேசாக உணரப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் ஆட்சியை விட நான் சிறப்பாகவே ஆட்சி செய்து இருப்பதால் ஓராண்டு வெற்றி விழாவை கொண்டாட போகின்றேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.. ஐந்து வருஷத்துல இது எல்லாம் சகஜம்தான்… பன்னாட்டு நிறுவனங்க்ளுக்கு கூஜா தூக்கினாலும் ஏதோ கொஞ்சம் கட்டு பாடுகள் எல்லாம் விதித்தார் மன்மோகன் சிங்…. ஆனால் கட்டுபாடுகள் என்பதை அறவே இருக்க கூடாது என்று நினைத்தால் எப்படி\nதீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்று ஒரு வாரத்துக்குமுன்பே கணித்தாகி விட்டது.. அது மட்டுமல்ல… எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத சல்மான்கான் போன்றவர்களே தீர்ப்பை வளைக்கும் போது… ஆட்சிக்கட்டில் தன்னிடத்தில்இருக்கும் போது அந்த தீர்ப்பு எப்படி வரும்என்பதை உணர்ந்துக்கொள்ள முடிகின்றது.\nகுன்ஹா கொடுத்த தீர்ப்பினால் குறைந்த பட்ச தண்டனையாவது கொடுக்கப்படும் என்று நினைத்து இருந்தவர்களுக்கு ஒட்டு மொத்தமாக விடுதலை செய்கின்றேன் என்று சொன்னதை இந்த வழக்கையும் வாய்தாக்களையும் ஆரம்பத்தில் ���ருந்தே கவனித்து வருபவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். வட இந்திய பத்திரிக்கைகள் இந்த நிலையையே பிரதிபலித்தன. என்டிடிவி இந்து Jayalalithaa's Acquittal Based on Deeply Flawed Math, Says Prosecutor என்று செய்தி வெளியிட்டுள்ளது… ஆனால் இது பற்றி எந்த தமிழ்ஊடகமும் வாய் திறக்கவில்லை…\nஜெ சொத்து குவிப்பு வழக்கு…18 வருடமாக வாய்தா மேல் வாய்தா வாங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது… தர்மம் வென்றது… என்று போஸ்டர்கள்.. இது பிரச்சனை இல்லை… ஆனால்இப்போது சொத்து மதிப்பை கூட்டல் செய்ததில் பிழை என்று ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டு இருக்கின்றது… நான்கு மாதம் மூன்பே பாஜகவுக்கு 100 சீட் ,தேர்தல் செலவுக்கு பணம், ஜெ விடுதலை என்று டீல் போய் விட்டது என்று ஒரு வதந்தி பரவியது... வாய்க்கு வந்ததை அடித்து விடுகின்றார்கள்… ஆனால் தேர்தலின் போது அதிமுக பாஜக கூட்டனி என்றால்… நாம் மேலே சொன்ன வதந்தியை நம்பித்தான் ஆக வேண்டும்… எது எப்படி இருந்தாலும்… பதவி ஏற்று நின்று போன பணிகள் விரைந்து முடிந்தால் மக்களுக்கு நல்லது.\nதீர்ப்பில் அசந்து போன விஷயம் என்னவென்றால்.. ஏழு கோடிக்கு நிலம் வாங்கி அதில் சில மாதங்களில் அதே அளவு லாபம் பார்த்த விஷயம் பொது தளத்தில் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது…\nகியூப் ,யூஎப்ஒ எதிராக திரையுலகினர் போராடி வருகின்றனர்… 1000 தியேட்டர்களை கியூபுக்கு மாற்றி… அதில் விளம்பரம் போடுகின்றார்கள்.. இதில் எனக்கு லாபம் வேண்டும் என்கின்றார்கள் தயாரிப்பாளர்கள்… படத்தால்தான் விளம்பரம் என்கின்றார்கள்… படத்தால் தியேட்டரில் கேன்டின்… படத்தால்தான் சைக்கிள் டோக்கன் என்றுஏகத்துக்கு பங்கு கேட்பார்கள் போல தெரிகின்றது… அதை விட கொடுமை… அரசுக்கு வரி செலுத்திய கணக்கை காட்ட வேண்டும் என்பது.. இவர்கள் படம் எடுக்கும் போது உண்மையாக செலவுகளை காட்ட தில் இருக்கின்றதா வரி ஏய்ப்பு செய்யாமல் இவர்கள் யோக்கியமாக படம் எடுக்கின்றார்களா வரி ஏய்ப்பு செய்யாமல் இவர்கள் யோக்கியமாக படம் எடுக்கின்றார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.. நீங்கள் அடுத்தவரை கேட்கும் போது அவர்கள் உங்களை நோக்கி கை காட்டினால் என்ன செய்வீர்கள்.,. என்ற கேள்வியும் எழுகின்றது.. நீங்கள் அடுத்தவரை கேட்கும் போது அவர்கள் உங்களை நோக்கி கை காட்டினால் என்ன செய்வீர்கள்.,. வரும் 12 ஆம் தேதிக்கு மேல் படத்தை வெளியிட தடை என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள் பார்ப்போம்.\nவாட்சப்பில் திண்டுக்கல் கலெக்டர் பேசிய பேச்சு இப்போது வாட்ஸ் அப் டிரண்ட்… நல்லா பேசறார் ….வாயில வண்டை வண்டையா வருதுன்னு சொல்வாங்க இல்லை….அது போல நல்லா பேசறார்… அது மட்டுமில்ல… யாரை வேண்டுமானாலும் டென்ஷன் படுத்தி இது போல ஆடியோ ரெக்கார்ட் செய்யலாம்.. அதனால் உஷார் மக்களே.\nஇந்த ரெண்டு வருஷத்துல நான் எந்த படமும் பண்ணலை... நான் சாமியாரா போயிட்டேன்.. ஆன்மீகம் பக்கம் போயிட்டேன்னு சொல்றாங்க...\nநான் கடவுளை தானே தேடிப்போனேன்.. பிகரை தேடிப்போகலையே..\nநேற்று டி ராஜேந்தர் கொடுத்த இன்டர்வியூ… செம சிரிப்பாக இருந்தது… அரசியலும் பதவியும் எப்படி எல்லாம் பேச வைக்கின்றது மற்ற எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் கழுவன மீனில் நழுவன மீனாக நழுவினார்..\nசென்னை டிஎல்எப் ஐடி பார்க்கில் பணிபுரியும்… நண்பர்களுக்கு… டிஎல்ப்பில் இருந்து நான்கு கிலோ மீட்டரில் …. வீடு வாடகைக்கு….\nபாபநாசம்… படத்தின் பர்ஸ்ட் லுக்….\nLabels: அனுபவம், கலக்கல் சாண்ட்விச், சமுகம், தமிழகம்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nMass (2015) Movie Review |மாஸ் என்கின்ற மாசிலாமணி...\nபாத்ரூம் செப்பல்ஸ்…. (கால ஓட்டத்தில் காணாமல் போனவை...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிட���த்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/01/blog-post_26.html?m=1", "date_download": "2020-11-24T00:58:29Z", "digest": "sha1:AR4DYI4YMJ7VQSL3Y5BALLR6KCZ7RUTZ", "length": 17074, "nlines": 223, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்பதி: பத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம்", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n44 ஆண்டுகளாகப் இசையுலகில் மங்காது பாடும் நிலா பாலுவுக்கு இன்று இன்னொரு மணி மகுடம். 2010 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருது கிட்டிய செய்தி தற்போது வந்திருக்கின்றது. 1966 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று முக்கிய மொழிகளிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி அன்றும் இன்றும் ரசிகர்களது உள்ளத்தில் நிரந்தர சிம்மாசனத்தில் இருப்பவர். பாடகர் என்பதைத் தவிர நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என்ற பன்முகம் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்குக் கிட்டிய விருதுகளின் பட்டியலை வாசிக்கவே ஒரு நாள் போதுமா எனவே தேசிய விருது என்ற வகையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பெற்றுக் கொண்ட விருதுகளையும் குறித்த பாடல்களையும் பத்மபூஷண் விருதுக்கான சிறப்புப் படையலாக வழங்கி அவரை வாழ்த்துகின்றேன்.\n1979 ஆம் ஆண்டில் கே.வி.மகாதேவன் இசையில் சங்கராபரணம் தெல���ங்குத் திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் \"ஓம்கார நாதானு\"\n1981 ஆம் ஆண்டில் லஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் ஏக் துஜே கேலியே ஹிந்தித்திரைபடத்திற்காக விருது பெற்ற பாடல் \"தேரே மேரே\"\n1983 ஆம் ஆண்டில் இசைஞானி இளையராஜா இசையில் சாகர சங்கமம் தெலுங்குத்திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் \"வேதம்\"\n1988 ஆம் ஆண்டில் இசைஞானி இளையராஜா இசையில் ருத்ரவீணா தெலுங்குத் திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் \"செப்பாலனி உண்டி\"\n1995 ஆம் ஆண்டில் ஹம்சலேகா இசையில் சங்கீத சாகர ஞானயோகி பஞ்சாட்சர கவி என்ற கன்னடத்திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் \"குமண்டு குமண்டு\"\n1997 ஆம் ஆண்டில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் மின்சாரக்கனவு தமிழ்த்திரைப்படத்துக்காக விருதைப் பெற்ற \"தங்கத்தாமரை மகளே\"\nவரலாற்றுச் சிறப்புமிக்க சிட்னி ஒபரா ஹவுசில் பாடிய நிலா பாலு\nஇசையமைப்பாளர் பாலசுப்ரமணியம் இசையில் எனக்குப் பிடித்த பாடல் சிகரம் படத்தில் இருந்து \"இதோ இதோ என் பல்லவி\"\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்மபூஷண் கிட்டிய செய்தியை உடன் பகிர்ந்த நண்பர் சொக்கனுக்கும் தேசிய விருதுப்பட்டியலுக்கு உதவிய விக்கிபீடியாவுக்கும் நன்றி\nபத்மபூஷண் விருது பெற்ற S.P பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அவர் மேலும் பல விருதுகள் பெற றேடியோஸ்பதியின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\nபத்மபூஷண் விருதுக்கு பெருமை சேர்ந்திருக்கிறது\nபதிவு மிக அருமை .இசையை வான் அலைகளில் அள்ளி வழங்கும் தங்களுக்கு நன்றிகள்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்மபூஷண் விருது அறிவித்த சில மணித்துளிகளில் அவரைப் பற்றிய பதிவு பாடல்களுடன் உங்கள் வேகத்தை வியக்கிறேன்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி January 26, 2011 at 1:20 AM\nஇந்திய அரசுக்கு இப்போதாவது இவருக்கு பத்மபூஷன் விருது தரத் தோன்றியதே பாலு சார் குரல் வளத்திற்குக் கிடைத்த பரிசு இது. அவருக்கு வாழ்த்துகள். இந்தத் தகவலை முதலில் கொடுத்த உங்களுக்கு நன்றி.\nயோவ். எப்படி லிஸ்ட் மொதல்லையே உங்களுக்கு வந்திருச்சா அறிவிச்சு 30 நிமிசத்துல பதிவு போடுறீங்க\nபாடும் நிலாவிற்கு மேலும் ஒரு மகுடம்\nசார் எதாவது சுட்டி இருக்கா நான் பார்த்தவரை எதிலும் அவர் பெயர் இல்லை\nசற்று முன்னர் தான் தொலைக்காட்சியில் அறிவிப்பு வந்தது, இன்னும் இணைய செ��்தி ஊடகங்களில் வரவில்லை\nஅவரோட “நந்தா நீ என் நிலா” (படம் நந்தா - என் நிலாஇசை வி.தக்‌ஷிணாமூர்த்தி) பாட்டும் சேர்த்திடுங்க. எனக்காக கானா.அது பாலுவின் இசை பயணத்தில் ஒரு பெரிய மைல் கல்.மயக்கும் குரல்.\n//பத்மபூஷண் விருதுக்கு பெருமை சேர்ந்திருக்கிறது\nபாலு சார் பற்றி உடனடி பதிவுக்கு ஒரு ஸ்பெஷல் வணக்கம் தல\n//சார் எதாவது சுட்டி இருக்கா\nநந்தா என் நிலா பாட்டை இன்னொரு தொகுப்புக்காக வச்சிருக்கிறேன், விரைவில் தருகிறேன்\nபகிர்வுக்கு நன்றி தல...பாடும் நிலாவிற்கு மேலும் ஒரு மகுடம் ;)\nஎன் மனமார்ந்த வாழ்த்த்துக்கள் பாலூஜி\nசுடச்சுட பதிந்த பிரபாவுக்கும் வாழ்த்து.\nஅபூர்வசகோதரர்களுக்கு தேசிய விருது வாங்கினாரே பாலு........\nஅபூர்வ சகோதரர்கள் படத்துக்கு கவிஞர் வாலிக்குத் தான் தேசிய விருது கிட்டியது\nஎனக்குத் தெரிந்து வாலி இதுவரை எந்தப் பாடலுக்காகவும் தேசிய விருது வாங்கியது இல்லை. இந்த(அபூர்வ சகோதரர்கள்)ச் செய்தியைக் கொஞ்சம் உறுதிப்படுத்தமுடியுமா\nஇந்த sourceல் எனக்கு முழுத் திருப்தி இல்லை :) அபூர்வ சகோதரர்கள் எந்த வருடம் 1988 1989 அந்த வருடங்களில் தேசிய விருது வாங்கியவர்கள் பெயர்கள் இந்தப் பட்டியலில் உள்ளன:\nநான் கமல் சொன்னதை வைத்துத் தான் சொல்லியிருந்தேன்.ஆனால் வாலியின் நூலில் தேசிய விருதுச் செய்தி கண்ணில் படவில்லை. உங்களின் சுட்டியில் விரிவான பட்டியல் இருப்பதால் வாலிக்குத் தேசிய விருது கிட்டவில்லை என்பதாகவே முடிவு எடுக்க வேண்டியுள்ளது.\nஇளையராஜா,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ,ஆகியோருக்கு எவ்வளவோ அவார்ட் கொடுத்தாலும் போதாது ,இப்படி சிறந்த கலைஞர்கள் பெற்ற\nஇளையராஜா,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ,ஆகியோருக்கு எவ்வளவோ அவார்ட் கொடுத்தாலும் போதாது ,இப்படி சிறந்த கலைஞர்கள் பெற்ற\nபாரத ரத்னா விருதுக்கு மிகத் தகுதியானவர்கள் ராஜா அவர்களும் பாலு அவர்களும்.. நூறு வயதிற்கு மேல் அவர் பிரார்த்தனைகள்.. வாழ்த்த வயதில்லை பாலு அவர்களே.. என் வணக்கங்கள்.. பதிவிற்கு நன்றி பிரபா அவர்களே\nகானா பிரபா சார்.. ரொம்ப லேட்டாக இங்கு வந்திருக்கேன் இப்பதான் உங்கள் தளம் வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்த்துக்கும் என் அபிமான பாலுஜிக்கு.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA/76-188678", "date_download": "2020-11-24T00:23:51Z", "digest": "sha1:PTW2XO32N5EXSDIAYB4LQFNR6UUC55XQ", "length": 10042, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கம்பத்தை தூக்கிச் செல்ல தடை விதிப்பு TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் கம்பத்தை தூக்கிச் செல்ல தடை விதிப்பு\nகம்பத்தை தூக்கிச் செல்ல தடை விதிப்பு\nகம்பத்தைத் தூக்கவேண்டாம் அல்லது விளக்கை அணைத்து விட்டுக் கம்பத்தைத் தூக்கிக்கொண்டு செல்லுமாறு பொலிஸார் பணித்தமையால், இராம பக்தர்கள், கம்பமின்றியே, பஜனை பாடிக்கொண்டு சிவனொளிபாதமலைக்குச் சென்று திரும்பிய சம்பவமொன்று, கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மலையகத்தைப் பொறுத்தவரையில், மார்கழி மாதத்தில் இராமர் பஜனை பாடிக்கொண்டு, கம்பம் தூக்குவது வழக்கமான ஒன்றாகும்.\nசிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் இருக்கும் சீதகங்குலதென்ன தோட்டத்தைச் சேர்ந்தவர்களும், இவ்வாறே பஜனை பாடுவர். எனினும், அவர்கள் பஜனை பாடிக்கொண்டு சிவனொளிபாதமலைக்குச் செல்வதை ஒவ்வொரு வருடமும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.\nஅதன்படியே, கடந்த சனிக்கிழமையும் சிவனொளிபாதமலைக்குச் சென்றபோது, சீதகங்குலதென்னையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த அதிகாரிகள், கம்பத்தைத் தூக்கிக்கொண்டு சிவனொளிபாதமலைக்கு செல்லவேண்டாம். அவ்வாறு செல்வதாயின், விளக்கை அணைத்துவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்க���ண்டுள்ளனர்.\nஎன்ன செய்வதென்று தெரியாது, அந்தப் பஜனைக் குழுவினர், கம்பத்தைக் கோவிலிலேயே வைத்துவிட்டு, சிவனொளிபாதமலைக்குச் சென்று திரும்பினர்.\nஇந்த விவகாரம் தொடர்பில் வினவுவதற்கு, நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியைத் தொடர்பு கொள்வதற்கு முயன்றபோதிலும், அம்முயற்சி நேற்று மாலைவரையிலும் கைகூடவில்லை.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘சஹ்ரான் மனைவியின் சாட்சியங்கள் எங்​கே\nமாவீரர் நினைவேந்தலுக்கு அதிரடி உத்தரவுகள்\n‘சஹ்ரானின் கருவறையை அழிக்க வேண்டும்’\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/how-do-view-tamil-nadu-government-patta-and-chitta-via-online-176893/", "date_download": "2020-11-24T00:08:25Z", "digest": "sha1:S5P6JMTQXJN5NA24UVMOHNO7CEGMV4XM", "length": 9407, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழக அரசு பட்டா மற்றும் சிட்டாவை ஆன்லைன் மூலம் பார்ப்பது எப்படி?", "raw_content": "\nதமிழக அரசு பட்டா மற்றும் சிட்டாவை ஆன்லைன் மூலம் பார்ப்பது எப்படி\nசிட்டா என்பது பட்டா பதிவேட்டில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஒன்று. இது ஒரு நபர் அல்லது நபர்களுக்கு சொந்தமான நிலத்தின் உரிமை விவரங்களை வழங்குகிறது.\nபட்டா என்பது நில வருவாய் பதிவு இது நிலத்தின் உரிமையை நிருவுவதற்கான ஒரு ஆவணம். ஒரு சொத்தின் உண்மையான உரிமையாளரின் பெயரில் பட்டா இருக்கும். பட்டா பதிவேடு தாலுகா அலுவலகங்களில் பராமரிக்கப்படும் மேலும் அனைத்து நில உடைமைகளின் உரிமை விவரங்களும் இதில் இருக்கும்.\nபட்டாவில் நிலம் அமைந்திருக்கும் மாவட்டத்தின் பெயர், வட��டம் மற்றும் கிராமத்தின் பெயரும் பட்டாவின் எண்ணும் இடம்பெற்றிருக்கும். மேலும் அந்த நிலத்தின் உரிமையாளர் பெயர் அவரது தந்தையார் பெயரோடு இடம்பெற்று இருக்கும். நஞ்சை நிலமா அல்லது புஞ்சை நிலமா என்ற விவரமும், நிலத்தின் பரப்பு விவரம், தீர்வை தகவல்கள் ஆகியவை இருக்கும்.\nபத்திரப் பதிவு, பட்டா மாறுதல்: ஆன்லைனில் மிகச் சுலபம்\nசிட்டா என்பது பட்டா பதிவேட்டில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஒன்று. இது ஒரு நபர் அல்லது நபர்களுக்கு சொந்தமான நிலத்தின் உரிமை விவரங்களை வழங்குகிறது.\nமுதலில் தமிழக அரசின் எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவைகள் வழங்கும் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.\nஅதில் உள்ள நில உரிமை (பட்டா & புலப்படம் / சிட்டா/நகர நில அளவைப் பதிவேடு) விவரங்களை பார்வையிட என்ற தேர்வை சொடுக்கவும்.\nஅடுத்து வரும் புதிய பக்கத்தில் உங்கள் மாவட்டம் மற்றும் பகுதி வகை கிராமப்புறமா அல்லது நகரப்புறமா என்பதை தேர்வு செய்து சமர்பிக்க வேண்டும்.\nஅடுத்து வரும் பக்கத்தில் உங்கள் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான விவரங்களை கொடுக்க வேண்டும். அதில் மாவட்டம், வட்டம், நகரம், நிலத்தின் புல எண் மற்றும் இதர விவரங்களை உள்ளீடு செய்து சமர்பிக்க வேண்டும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nஇந்தியாவில் எப்போது இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது\nநடிகர் தவசி மரணம், திரை உலகினர் இரங்கல்\nகஜா புயல் தாக்கத்தை ‘நிவர்’ புயல் ஏற்படுத்துமா\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\n‘நிவர்’ புயல் எச்சரிக்கை: நாம் செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை என்ன\nநாசாவின் சென்டினல் -6 செயற்கைக்கோள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது\nஇப்படி ஒரு வெங்காய சட்னிய மட்டும் வீட்ல அரைங்க... பசங்க இட்லி, தோசைய வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க\n10 அடி பாம்பு வந்து படுத்து தூங்குற இடமா இது\n’உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது\nஆள்கள் குறையாத பிக் பாஸ் வீடு.. மேலும் ஒரு எ��்ட்ரியா\nகாற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்\nசென்னையில் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை\nஎஸ்பிஐ யில் அட்டகாசமான பென்சன் திட்டம்... வீட்ல பெரியவங்க இருந்தா போட்டு விட்டுருங்க\nஜியோ, ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா: ரூ.200 விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்\n‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsalambana.com/?p=49758", "date_download": "2020-11-24T01:15:26Z", "digest": "sha1:TOKPWBJBCO7SS3LII5HTZPIWNHLVZ44G", "length": 21978, "nlines": 131, "source_domain": "tamil.newsalambana.com", "title": "முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கு நபிகளின் கார்ட்டூன்களை பயன்படுத்துவதாக துருக்கி குற்றச்சாட்டு » News alambana - Tamil", "raw_content": "\nமுஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கு நபிகளின் கார்ட்டூன்களை பயன்படுத்துவதாக துருக்கி குற்றச்சாட்டு\nகருத்து சுதந்திரம் என்ற போர்வையில் ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கு நபிகள் நாயகத்தின் “கேலிச்சித்திரங்கள்” பயன்படுத்தப்படுவதாக துருக்கி குற்றம் சாட்டுகிறது.\nதீவிரமான இஸ்லாத்திற்கு எதிராக தனது நாட்டைக் பாதுகாப்பதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் (Emmanuel Macron) கொள்கைகள் துருக்கியை கோபப்படுத்தியுள்ளன. மக்ரோனுக்கும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு பல வழிகளிலும் சிக்கல்களாக மாறுவது தெளிவாகத் தெரிகிறது.\n“முஸ்லிம்களை அரக்கர்களாக சித்தரிக்கும் ஐரோப்பிய அணுகுமுறைகள் 1920 களில் ஐரோப்பாவில் யூதர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை நினைவூட்டுகின்றன” என்று துருக்கி அதிபரின் தகவல் தொடர்பு இயக்குனர் பஹ்ரெட்டின் அல்தூன் (Fahrettin Altun) ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார்.\nஎர்டோகனின் அறிக்கையைத் தொடர்ந்து பிரான்ஸ் தனது தூதரை திரும்ப அழைத்த அடுத்த நாள், அல்தூன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மக்ரோனுக்கு “மன பரிசோதனைகள்” தேவை என்றும் அவர் பரிந்துரைத்தார்.\n“அவதூறான கேலிச்சித்திரங்களை (offensive caricatures) வைத்து தரக்குறைவான அரசியல் செய்பவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான பிரிவினைவாத குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர், மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்துகின்றனர். இது கருத்துச் சுதந்திரத்தைப�� பற்றியது அல்ல” என்று அல்தூன் ஆங்கிலத்தில் ட்வீட் செய்துள்ளார்.\n“ஐரோப்பிய பொருளாதாரத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு மட்டுமே முஸ்லிம்கள் தேவை, ஆனால் அவர்களை ஒருபோதும் தங்களுடையவர்களாக ஏற்கவில்லை என்று அச்சுறுத்துவதும், அதை நினைவூட்டும் செயல் இது. ஆனால் ஒருங்கிணைப்பு பற்றிய பேச்சு என்பது வாயளவிலேயே நின்றுவிடுகிறது.”\nகிழக்கு மத்தியதரைக் கடலில் கடல் உரிமைகள் தொடர்பாக துருக்கியுடனான சர்ச்சையில் கிரேக்கத்திற்கு பிரான்சின் ஆதரவு, லிபியா, சிரியாவில் துருக்கியின் ஈடுபாடு மற்றும் நாகோர்னோ-கராபாக் தொடர்பாக ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான மோதல்கள் குறித்து பிரான்சின் விமர்சனம் ஆகியவை அங்காராவுக்கும் பாரிஸுக்கும் இடையிலான பிரச்சினைகளில் அடங்கும்.\nஇந்த மாதம் பிரான்சில் ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனைக் காட்டினார். அந்த ஆசிரியர் கொலை செய்யப்பட்டதை அடுத்து முஸ்லிம்களைப் பற்றிய பிரான்சின் கொள்கைகள் குறித்த விவாதம் மீண்டும் உத்வேகம் அடைந்துள்ளது.\nஇந்த வாரம் தனது நாடு தீர்க்கதரிசியை சித்தரிக்கும் “கார்ட்டூன்களை விட்டுவிட மாட்டேன்” என்று மக்ரோன் சபதம் செய்தார்.\nதீர்க்கதரிசிகளை காட்சிப்படுத்துவதோ, உருவமாக சித்தரிப்பதோ இஸ்லாம் மதத்தில் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. முகமது நபி அவர்களை கேலி செய்வது அல்லது அவமதிப்பது போன்ற குற்றங்களுக்கு சில முஸ்லீம் நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த பிரச்சனையில் முத்தாய்ப்பாக அல்தூன் கூறியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவர், “ஐரோப்பியர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் – ‘நீங்கள் அவர்களை விரும்பவில்லை என்பதால் முஸ்லிம்கள் வெளியேற மாட்டார்கள். நீங்கள் அவமதித்தால், நாங்கள் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்ட மாட்டோம். எந்த விலை கொடுத்தும் எங்களை பாதுகாப்போம்” என்று பதிலடி கொடுத்தார்.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\n“முத்தரசனின் இரண்டு கண்களுக்கு மட்டும் இரண்டு பார்வை”-ஓ.எஸ்.மணியன் விமர்சனம்\nCSK vs RCB: 48 மணி நேரத்தில் சென்னை மோசமான தோல்வி, சிறப்பான வெற்றி – BBC News தமிழ்\nCSK vs RCB: 48 மணி நேரத்தில் சென்னை மோசமான தோல்வி, சிறப்பான வெற்றி - BBC News தமிழ்\nமுன்னணி கட்டுரையாளர்களிடமிருந்து விளையாட்டு, வணிகம், பொழுதுபோக்கு, வலைப்பதிவுகள் மற்றும் கருத்துகள் பற்றிய இன்றைய நேரடி செய்திகளைப் படியுங்கள் tamil.newsalambana.com\nபிரசாந்த் கிஷோரால் புகைச்சல்: திரிணமுலில் எதிர்ப்பு குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/karnataka-cm-bs-yeddyurappa-urges-pm-modi-to-build-megathathu-dam-soon-398043.html", "date_download": "2020-11-24T01:27:24Z", "digest": "sha1:EHHMWTZLSBQVPGVBTFOIFYWYGTVT74NO", "length": 17930, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக எதிர்ப்புக்கு இடையே.. மேகதாது அணை கட்ட கர்நாடகா தீவிரம்.. மோடியிடம் அனுமதி கேட்ட எடியூரப்பா | Karnataka CM BS Yeddyurappa urges PM Modi to build Megathathu dam soon - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nகங்கையை சுத்தப்படுத்த இணைந்த கைகள்.. 5000 கி.மீ டிரெக்கிங்.. அசத்தல் திட்டம்\nபட்டு துணியை நெய்தவருக்கு புது துணி இல்லை.. சிவகாசி தொழிலாளி குழந்தைக்கு பட்டாசு இல்லை.. கொரோனா வடு\nஏ டு இசட் எல்லாம் ஓகே.. இந்தியாவிற்கு ஏற்ற வேக்சின் இதுதான்.. அசர வைக்கும் கோவிட்ஷீல்ட்.. நம்பிக்கை\nநல்ல செய்தி.. மத்திய அரசுக்கு 50% விலையில் ஜன-பிப்ரவரியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்\n - கோவிட் 19 நிலவரம் குறித்து பிரதமர் மோதி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக எதிர்ப்புக்கு இடையே.. மேகதாது அணை கட்ட கர்நாடகா தீவிரம்.. மோடியிடம் அனுமதி கேட்ட எடியூரப்பா\nடெல்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இந்த அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் வரத்து தடைபடும் என்பதால் தமிழக அரசும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nகர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு அந்த மாநில அரசு திட்ட வரைவு அறிக்கை தயாரித்தது. இதற்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசும், பல்வேறு கட்சிகளும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.\nஇந்த அணையை 67.16 டிஎம்சி கொள்ளளவில், ரூ.9 ஆயிரம் கோடி செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் நோக்கத்தில் கட்டுவதாக கர்நாடகா தெரிவித்து இருந்தது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீரில் எந்த தடங்கலும் இருக்காது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று டெல்லியில் சந்தித்தார். நவம்பர் 19-ம் தேதி பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டைக் காணொலியில் துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.\nஇனி பெரிய ரயில் நிலையங்களில்.. ரயில் ஏற போறீங்களா.. அதிர வைக்கும் ரயில்வேயின் திட்டம்\nமேலும், கர்நாடகத்தில் பாசனத் திட்டங்களான அப்பர் கிருஷ்ணா திட்டம்-3, அப்பர் பாத்ரா திட்டம் ஆகியவற்றுக்கு தேசிய அங்கீகாரம் கோரினார். இத்துடன், காவிரியின் குறுக்கே குடிநீர், பாசனம் மற்றும் மின் உற்பத்திக்காக கட்டப்பட இருக்கும் மேகதாது அணைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் தலைவர்கள், மக்களுடனான தொடர்பை இழந்து விட்டனர்: குலாம் நபி ஆசாத் பொளேர்\nஇரு நாட்டு உறவை பதம் பார்த்த 2020.. தாறுமாறாக வென்ற இந்தியாவின் ராஜாங்க வலிமை.. ஏமாற்றமடைந்த சீனா\nஇந்தியாவின் முதல் கொரோனா வேக்சின்.. கோவேக்சின் எவ்வளவு தடுப்பாற்றல் கொண்டது\n\"1 வாரம் சிகிச்சை தரப்பட்டது\".. கோவேக்சின் பின்விளைவுகளை மறைத்ததா பாரத் பயோடெக்\nவல்லரசு நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்.. ஸ்தம்பித்த உலக பொருளாதாரம்.. கிலி கிளப்பும் 2020\nஒருங்கிணைந்த முயற்சியால் கொரோனாவிலிருந்து மீள்வோம்.. ஜி20 உச்சி மாநாட்டில் மோடி பேச்சு\nநிர்வாக திறமையில் தமிழகத்திற்கு முதலிடம்.. லிஸ்ட் போட்டு புகழ்ந்த அமித் ஷா\nதம்மாண்டுனு நெனக்காதீங்க.. எபோலா, கொரோனாவைவிட மோசமான சப்பரே வைரஸ்.. அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nதனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் அமித்ஷா.. நேரில் வரவேற்ற முதல்வர், துணை முதல்வர்\n3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு.. டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள்.. நவ.26ல் மாபெரும் போராட்டம்\nஆபரேஷன் கொரோனா வேக்சின்.. வேகம் எடுக்கும் இந்தியா.. வல்லுனர்களுடன் பிரதமர் மோடி நடத்திய மீட்டிங்\nதிடீரென உயர்ந்த கிராப்.. அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. ராஜஸ்தானில் மீண்டும் 144 தடை உத்தரவு\nடெஸ்டிங்கை உயர்த்தினாலும்.. கட்டுக்குள் கொரோனா வைரஸ்.. தமிழகத்தில் இன்று 1685 பேர் பாதிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு கர்நாடகா mekedatu மேகதாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/hathras-victim-s-brother-demands-probe-under-retired-sc-judge-399528.html?utm_source=articlepage-Slot1-19&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-24T01:47:07Z", "digest": "sha1:FHPHLG5B5DIO26TFYRP5TLPQOZESGFHT", "length": 24556, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹத்ராஸ் வன்கொடுமை - ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க கோரிக்கை | Hathras Victim's Brother Demands Probe Under Retired SC Judge - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து நிவர் புயல் உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n#நிவர் is never for Puducherry.. Near by கேளம்பாக்கம் தான் போல் தெரிகிறது... கலகலக்கும் மீம்ஸ்\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nசாதி கலவரத்தை தூண்ட திட்டமிட்டார்.. சித்திக் கப்பான் வழக்கில்.. உ.பி அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்\nஉ.பி.யில் நள்ளிரவில் பயங்கரமான விபத்து.. கார் மீது லாரி மோதியதில் 14 பேர் உயிரிழப்பு\n16 வயசு தலித் பெண்.. பாத்ரூமுக்குள் அடைத்து வைத்து.. 3 பேரின் அக்கிரமம்.. அலறி போன உ.பி.\n\"நான் நலம்\".. 5 நிமிடம் மட்டும் வழக்கறிஞரிடம் பேசிய சித்திக் கப்பான்..49 நாளாக சிறையில் வாடும் அவலம்\nதலையை முட்டி முட்டி கதறி அழுது.. யோகியின் மனசையே அடியோடு மாற்றிய பெண்.. தெறி வீடியோ..\nஇனிமேல் எங்கும் பாஜக கொடிதான்.. எந்த கட்சியாலும் தோற்கடிக்கவே முடியாது.. உபி முதல்வர் யோகி பெருமிதம்\nMovies வேற எதையாவது நீட்டி பேசுவேன்.. சோறு தான திங்கிற.. ஆரியிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட பாலாஜி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வருமாம்...முடிஞ்சா தப்பிச்சிக்கோங்க...\nAutomobiles பிரீமியம் பைக்குகளில் கோட்டை விடும் ஹீரோ நிறுவனம்... இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை சரிவு...\nFinance ரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nSports டெய்லர், மேக்கப்மேன், ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆட்டம் போட்ட ஐபிஎல் டீம்.. ஆடிப் போன பிசிசிஐ.. வெளியான ரகசியம்\nEducation தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹத்ராஸ் வன்கொடுமை - ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க கோரிக்கை\nலக்னௌ: ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயலில் புல் அறுக்கச்சென்ற 19 வயதான பட்டியல் இன இளம்பெண்ணை 4 பேர் கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த கொடூரத்தை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக இளம்பெண்ணை கடுமையாக தாக்கினர். இதில் அந்த இளம்பெண்ணின் கழுத்து பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது.\nஅந்த கும்பலின் தாக்குதலில் முதுகெலும்பு முறிந்து படுகாயம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண், ரத்த வெள்ளத்தில் வயல்வெளிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண் கடந்த கடந்த 29ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nபிரியங்காவின் குர்தாவை இழுத்த விவகாரம் - பல மணிநேரத்திற்குப் பின் மன்னிப்பு கேட்ட உ.பி மாநில போலீஸ்\nஇளம் பெண் உடல் தகனம்\nஉயிரிழந்த இளம்பெண்ணின் உடலை சொந்த ஊர் கொண்டு வந்த காவல்துறையினர், அந்த பெண்ணின் குடும்பத்தாரை வீட்டில் அடைத்து வைத்து விட்டு உடலை காவல்துறையினரே தகனம் செய்தனர்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையுடம் பொதுமக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை பத்திரிக்கையாளர்களும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சந்திக்க முற்பட்டனர். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்கவோ அல்லது அந்த கிராமத்திற்கு செல்லவோ உத்தரபிரதேச போலீசார் அனுமதி வழங்காமல் இருந்தனர். பின்னர் ஊடகங்கள், எதிர்க்கட்சிகளின் தொடர் கண்டனங்களை பதிவு செய்யவே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க போலீசார் அனுமதியளித்தனர்.\nஇதற்கிடையில், இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தினரை மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் சில காவல் அதிகாரிகள் மிரட்டியது போன்ற வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.\nகாங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். அக்டோபர் 3ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினர். அதனைத் தொடர்ந்து ஹாத்ரஸ் மாவட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வழக்கில் அவரது பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். அவருக்கு பெரிய பதவிகள் எதுவும் வழங்கப்படக் கூடாது. எங்கள் ஒப்புதல் பெறாமல், எங்கள் மகளின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தது ஏன். எங்களுக்கு ஏன் மிரட்டல் விடுக்கப்படுகிறது. எங்களுக்கு ஏன் மிரட்டல் விடுக்கப்படுகிறது எரிக்கப்பட்ட உடல் எங்கள் மகளின் உடல் தான் என்பதை நாங்கள் எப்படி நம்புவது\nஇறந்த பெண்ணின் குடும்பத்தினரின் இக்கேள்விகளுக்கு உத்தரபிரதேச அரசு பதிலளிக்க வேண்டும் என அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஉச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை\nஇதற்கிடையில், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையின் கீழ் ��டத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கோரிக்கை விடுத்துள்ளார். தங்கள் குடும்பத்தினரை மிரட்டும் வகையில் நடந்துகொண்ட ஹத்ராஸ் மாவட்ட மாஜிஸ்திரேட் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉ.பி, குஜராத் இடைத்தேர்தல்களிலும் பாஜக வேட்பாளர்கள் அமோக முன்னிலை\nகல்யாணமான பெண்ணை \"வற்புறுத்தி\" சீரழித்த 17 வயது சிறுவன்.. வீடியோவையும் வெளியிட்டு.. உபி ஷாக்\nஎன்னை பார்த்தா அப்படியா தெரியுது.. ப்ளூ கலர் \"ஆண்ட்டி\"க்கு வந்த கோபம்.. நடு ரோட்டில் ரணகளம்\nஎன் கிட்ட வாங்க.. வெறும் ரூ. 55,000தான்.. அதிர வைத்த உ.பி. போஸ்டர்.. அடி வயிறு கலங்குதே\nதிருமணத்திற்காக \"அதை\" செய்வதா.. ஏற்கவே முடியாது.. அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி\nராஜ்யசபா தேர்தல்.. உ.பி., உத்தரகாண்ட் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\n\"எதுக்கு தாடி வச்சீங்க\".. முஸ்லீம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. உ.பியில் அராஜகம்\nநிர்வாணமாக கால்வாயில் மிதந்து வந்த இளம் பெண் உடல்.. உ.பியில் இன்னும் ஒரு கொடூரம்.. ஷாக்\nஈவ் டீசிங் காமுகனை போலீசிடம் சண்டை போட்டு மிரட்டி அழைத்து போன உ.பி. பாஜக எம்.எல்.ஏ. குடும்பம்\nஉ.பி. ரேஷன் கடை பயங்கரம்: அதிகாரிகள் முன்னிலையில் இளைஞரை சுட்டுப் படுகொலை செய்த பாஜக பிரமுகர்\nகொடிது கொடிது வறுமை கொடிது... உத்தரபிரதேசத்தில் 6 வயது மகளை கொன்ற தாய் கைது\nசமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhathras priyanka gandhi rahul gandhi ஹத்ராஸ் பிரியங்கா காந்தி ராகுல்காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141169606.2/wet/CC-MAIN-20201124000351-20201124030351-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}