diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1285.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1285.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1285.json.gz.jsonl" @@ -0,0 +1,471 @@ +{"url": "http://poonththalir.blogspot.com/2020/04/50.html", "date_download": "2020-10-29T17:08:38Z", "digest": "sha1:HB3UO5ZSR7U4F76UV3CCRIKGDU3A5IEA", "length": 9871, "nlines": 177, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: பேஸ்புக்கில் இனி 50 பேர் வரை வீடியோ சாட் செய்யலாம்!", "raw_content": "\nபேஸ்புக்கில் இனி 50 பேர் வரை வீடியோ சாட் செய்யலாம்\nஜூம் செயலிக்கு போட்டியாக, காலவரை எதுவுமின்றி 50 பேர் வரை வீடியோ அழைப்பில் உரையாட கூடிய வகையில், ‛மெசஞ்சர் ரூம்ஸ்' என்ற புதிய வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்கள் கடந்த 2 மாதங்களாக அதிகளவில் ஜூம், ஸ்கைப் போன்ற வீடியோ அழைப்பு செயலியை பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஜூம் செயலியில் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக புகார் எழுந்ததால் கூகுள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் ஜூம் செயலியை பயன்படுத்த தடை விதித்திருந்தன. இந்நிலையில், ஜூம் செயலிக்கு மாற்றாக பேஸ்புக் தனது புதிய மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.\nபேஸ்புக் பயனர்கள் பேஸ்புக் அல்லது மெசஞ்சர் ஆப் மூலம் யாரை வேண்டுமானாலும் 50 பேர் வரை வீடியோ அழைப்பில் இணைத்து கொள்ள முடியும். வீடியோ அழைப்பிற்கு என குறிப்பிட்ட கால வரையறையும் எதுவும் இல்லை. பேஸ்புக்கில் கணக்கு இல்லாதவரும் வீடியோ அழைப்பில் இணையலாம். உலகளவில் புதிய வசதி செயல்பாட்டுக்கு வரும் முன், இந்த வாரத்தில் சில நாடுகளில் மெசஞ்சர் ரூம்ஸ் வசதி பயன்பாட்டுக்கு வருமென பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே சமூகவலைதளமான பேஸ்புக் தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. ஆனால் தற்போதைய புதிய வீடியோ அழைப்பு வசதி மிக கவனமாகவும், கடந்த காலங்களில் கற்ற பாடங்களின் அடிப்படையில் முயற்சி செய்திருப்பதாக மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்தார்.\nநாளொன்றுக்கு 70 கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் செயலி மூலம் வீடியோ அழைப்பை பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடியோ அழைப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது என பேஸ்புக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமெசஞ்சர் ரூம்ஸ் சேவையில் பிரைவசி பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. உங்களது ரூம் கணக்கை யார் பார்வையிடலாம் என்பதை லாக், அ���்லாக் என இரண்டு வாய்ப்புகள் மூலம் நீங்களே கட்டுப்படுத்த இயலும். ஒருவேளை அன்லாக்கில் இருந்தால், வீடியோ அழைப்பு லிங்க் மூலம் யார் வேண்டுமானாலும் இணைவதோடு, மற்றவர்களுடன் பகிர முடியும்.\nமெசஞ்சர் ரூமை உருவாக்குபவரே வீடியோ அழைப்பை துவங்க முடியும். அவர்கள் யார் இணையலாம் என்பதை கட்டுப்படுத்துவதுடன், எந்த நேரத்தில் வேண்டுமானால் பங்கேற்பவரை நீக்க முடியும். மேலும் பேஸ்புக் விதிகளை மீறுவோர் குறித்து புகார் அளிக்க முடியும். அதில் எந்த வீடியோ அல்லது ஆடியோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் பேஸ்புக் புகார்களை கேட்காது எனவும் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மூலம் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை உருவாக்குவதற்கான வழியை சேர்க்க திட்டமிட்டுள்ளது. போன் அல்லது கணினி மூலம் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியில் இணையலாம். எதையும் தரவிறக்கம் செய்ய தேவையில்லை எனவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2006/08/", "date_download": "2020-10-29T17:10:32Z", "digest": "sha1:OOFQSTQ5EAOTLRU6AR7TEYHB6EQLHRTN", "length": 127127, "nlines": 158, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: August 2006", "raw_content": "\n‘உலகமயம்’ இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலகமக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி - ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ‘உலக சமூக மாமன்றம்’ போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்று மார்க்சும் - ஏங்கெல்சும் கம்யூனி°ட் அறிக்கையில் முன்வைத்த முழக்கம் இன்று நிஜமாகி வருகிறது.ஏகாதிபத்திய - முதலாளித்துவ சக்திகள் தொழில்நுட்ப ரீதியிலும், அறிவியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஈபிள் கோபுரம் அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், உலக மக்களின் வறுமையை அவர்களால் தீர்க்க முடியவில்லை. மாறாக உலக மக்களை வறுமையின் புதைக்குழிகளுக்கே தள்ளி வருகின்றன. குறிப்பாக கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாவதோடு, பட்டினிச் சாவுகளுக்கும், தற்கொலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடிய அளவிற்கு அவர்களது வாழ்நிலை மிகவும் சீரழிந்து வருகிறது.\nஇந்த பின்னணியில்தான் இந்தியா உட்பட, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் இடதுசாரிகளின் எழுச்சி விவசாயிகள் - தொழிலாளர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதோடு வெனிசுலா, பிரேசில், பொலிவியாவில் நடைபெற்று வரும் இடதுசாரி அரசுகளின் நிலச்சீர்திருத்த இயக்கம் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகிறது.இந்தியாவில் இடதுசாரி அரசுகளான கேரளம், மேற்குவங்கம், திரிபுராவில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்திலும் “நிலச்சீர்திருத்தம்” ஒரு அரசியல் கோஷமாக முன்னுக்கு வந்துள்ளது.உலகிலேயே முதன் முதலில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப் பட்ட நாடு சோசலிச சோவியத்யூனியன்தான்; தற்போது நடைபெற்று வரும் இந்த இயக்கங்களுக்கு முன்னோடி என்பதை நாம் இங்கே நினைவுகூர்ந்திட வேண்டும். சீனா, வடகொரியா, வியட்நாம் உட்பட சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் இன்றைக்கு விரிவடைந்து தென்னாப்பிரிக்கா, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக ‘நிலச் சீர்திருத்தம்’ என்பது உலகளவில் ‘அரசியல் கோஷமாக’ உலக மக்கள் விரும்புகிற உலகமயமாகி வருகிறது.உலக உழைப்பாளி மக்களின் வறுமைக்கு அடிப்படையாக அமைந்திருப்பது உற்பத்தி கருவிகள் சுரண்டும் வர்க்கங்களின் கைகளில் குவிந்திருப்பதுதான். அதிலும் குறிப்பாக கிராமப்புற நிலவுடைமை இன்றைக்கும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும், நிலப்பிரபுக்களின் கைகளிலும்தான் குவிந்திருக்கிறது. இந்த உற்பத்தி கருவிகளிலும், உற்பத்தி உறவுகளிலும் அடிப் படையான மாற்றத்தை ஏற்படுத்திடாமல் கிராமப்புற வறுமைக்கு தீர்வு காண முடியாது.\nஉலக விவசாயிகளின் நிலைஉலக மக்கள் தொகையில் சரி பாதி பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். 45 சதவீத மக்களது வாழ்க்கை விவசாயத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்நிலை, வருமானம், பாதுகாப்பு என அனைத்தும் விவசாயத்தைச் சார்ந்தேயுள்ளது.இவர்களது வாழ்க்கை பாதுகாப்பிற்கு மையக் கேள்வியாக இருப்பது ‘நிலம்’. குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள 50 கோடி மக்களுக்கு நிலமோ அல்லது நிலத்தின் மீதான உறவோயின்றி, விவசாயத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் மிகக் குறைந்த பகுதியினர்தான் குத்தகை விவசாயிகளாக உள்ளனர். இவர்கள் நிலவுடைமையாளர்களால் கடுமையாக சுரண்டப் படுவதோடு, கந்துவட்டி, குறைந்தகூலி, ஆண்டுமுழுவதும் சீரான வேலையின்மை, அதிகமான நிலவாடகை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் அதிகமாக உள்ள நாடுகளான இந்தியா, பாகி°தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, கொலம்பியா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் கடுமையான வறுமைக்கு ஆளாகியுள்ளனர்; சுகாதாரம், கல்வி, வீடு மற்றும் அடிப்படைத் தேவைகள்கூட கிடைக்காத பகுதியினராக திகழ்கின்றனர்.அதே சமயம், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான முன்னாள் சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தால் 58 கோடி மக்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா உட்பட சோசலிச நாடுகளில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் மேற்குவங்கம், கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக் கைகயால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம், வாங்கும் சக்தி, உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்பு என பன்முனைகளில் ஜனநாயக ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று கிராமப்புற வளர்ச்சி நிறுவனத்தின், 21ஆம் நூற்றாண்டில் நிலச்சீர்திருத்தம் என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.பிரேசில் விவசாயிகள் எழுச்சியும் நில மீட்பும்உலகில் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்று பிரேசில், ஆனால், அதே அளவிற்கு வறுமையையும் கொண்டுள்ளது; இந்த நாட்டின் வளங்களை சுரண்டிச் செல்வதிலும், அதற்கேற்ப பொம்மை ஆட்சியாளர்களை அமர்த்துவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைங்கரியம் உண்டு. குறிப்பாக பிரேசிலில் உள்ள மூன்றில் இரண்டு பகுதி விவசாய நிலங்கள், வெறும் மூன்று சதவீதம் பேருக்கு சொந்தமானது. அதிலும் குறிப்பாக 1.6 சதவீதம் பேரிடம் பிரேசிலின் 46.8 சதவீத விவசாய நிலங்கள் குவிந்திருக்கிறது. இவர்களி��் கையில்தான் மொத்த விவசாயமும் - விவசாய கொள்கையை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றனர். இந்த நவீன விவசாய பண்ணைகளில் 2.5 கோடி மக்கள் தங்களது வாழ்க்கைக்காக விவசாயம் சார்ந்த வேலைகளையே நம்பியிருக்கின்றனர். நிலமற்ற விவசாயிகளாக - அத்துகூலிக்கு வேலை செய்யும் ஆட்களாக, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களாக, சத்தற்ற நடைபிணங்களாக ஆக்கியது கடந்தகால ஆட்சியாளர்களின் கொள்கைகள்.வெளிச்சத்தை கொண்டு வந்த விவசாய இயக்கம்1984இல் துவங்கப்பட்ட கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில் (MST-Movimento dosTrabalhadores Rurais Sem Terra in Portuguese - Landless Workers Movement) 1.5 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எம்.எ°.டி. என்று அழைக்கப்படும் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில், 10 முதல் 15 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஒரு கிளையாக செயல்பட்டு வருகின்றனர். இந்த கிளைகளில் இருந்து மேல் கமிட்டிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். இந்த இயக்கத்தில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இயக்கம் பிரேசில் முழுவதும் உள்ள 27 மாநிலங்களில் 23 மாநிலங்களில் தங்களது கிளைகளை விழுதுகளாக ஆழப் பதித்திருக்கிறது.2003ஆம் ஆண்டு லூலா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கம் “கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்திற்கு” பெரும் ஆதர்ச சக்தியாக திகழ்கிறது. கடந்த 20 ஆண்டு காலமாக அவர்கள் நடத்தி வரும் நிலமீட்பு போராட்டம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு ஒரு முன்னுதாரனமாக திகழ்கிறது. இந்த இயக்கம் கிராமப்புற மக்களின் ஆத்மாவாக, நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவதோடு, மிக அதிக அளவிலான விவசாயிகளைக் கொண்ட பேரியக்கமாக செயல்பட்டு வருகிறது.நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கத்தின் அடிப்படை நோக்கமே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது, ஜீரோ வேலையில்லாத் திண்டாட்டம் என்பதுதான். அத்துடன் செல்வத்தை பகிர்வது, சமூக நீதி, சம உரிமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது.பிரேசிலில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 60 சதவீத விவசாய நிலம் தரிசு நிலம். இத்தகைய தரிசு நிலத்தை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கக் கோரி நடத்திய விவசாயிகளின் வீரஞ்செறிந் போராட்டத்தின் மூலமாக, இதுவரை இரண்டரை லட்சம் குடும்பங்களுக்கு 15 மில்லியன் ஏக்கர் (1.5 கோடி ���க்கர்) நிலம் கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் நில முதலாளிகளின் தாக்குதல்களுக்கு 2000த்துக்கும் மேற்பட்ட எம்.எ°.டி. ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.விவசாயிகள் இயக்கம் நிலமீட்பு போராட்டத்தை மட்டும் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மீட்கப்பட்ட நிலத்தில் வர்த்தக பயிர்*களை தவிர்த்து, மாற்று கொள்கைகளை உருவாக்கி, புதிய விவசாய கலாச்சாரத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. விவசாயம் உணவுப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதோடு, வேலையின்மைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கோடும், பொருளாதார தேவைகளை உயர்த்துவதாகவும், அவர்களது வறுமைக்கு தீர்வு காண்பதாகவும் இருக்க வேண்டும் என்ற முனைப்போடு எம்.எ°.டி. செயல்பட்டு வருகிறது. இதற்காக 60 உணவு கூட்டுறவு அமைப்புகளையும், சிறிய விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கி, உணவுக்கும் - வேலைக்கும் உத்திரவாதத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.இது தவிர, கிராமப்புற விவசாய மக்களிடையே உள்ள எழுத்தறிவின்மையை போக்குவதற்கு “எழுத்தறிவு இயக்கத்தை” தொடர்ந்து நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட எம்.எ°.டி. ஊழியர்கள் எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2002 - 2005 கால கட்டத்தில் மட்டும் 56,000 கிராமப்புற மக்களுக்கு கல்வியறிவை புகட்டியுள்ளனர். அதேபோல் 1000க்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளிகளையும் இந்த இயக்கம் நடத்தி வருகிறது. இதில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 50,000 குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.இவ்வாறான விழிப்புணர்வின் மூலம் போராட்டத்தின் வாயிலாக பெற்ற நிலத்தை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், உணவு பாதுகாப்பையும், உணவுத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளவும், குடும்ப பாதுகாப்பையும், பொருளாதார மேம் பாட்டையும் உத்திரவாதப்படுத்திக் கொள்ள இத்தகைய செயல்பாடு பயன்படுகிறது.\nசமீபத்தில் பிரேசில் தலைநகரில் நடத்தப்பட்ட பிரம் மாண்டமான இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான எம்.எ°.டி. ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். லூலா தேர்தல் காலத்தில் நான்கு லட்சம் குடும்பங்களுக்கு நில விநியோகம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தற்போதைய வேகம் போதாது என்று எம்.எ°.டி. இயக்கம் விமர்சிக்கிறது. அதே சமயம் லூலா மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், லூலா எங்கள் இயக்கத்தில் ஒருவர்; அவர் தங்களது நன்பர் என்றும் எம்.எ°.டி. இயக்கம் நம்பிக்கை கொள்கிறது.பிரேசில் பிரம்மாண்டமான நிலவளத்தை கொண்டிருந் தாலும், அதனுடைய உணவுத் தேவைக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது. ஒரு நாட்டில் அதிகமான நிலம் இருப்பதால் மட்டும் அங்குள்ள விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உணவு கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அந்நாட்டு அரசுகள் பின்பற்றும் கொள்கை, குறிப்பாக நிலவுடைமையாளர்கள் - பண்ணைகள் தங்களது நிலங்களில் உணவுப் பயிர்களுக்கு பதிலாக வர்த்தகப் பயிர்களையே விளைவிக்கின்றனர். மறுபுறத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி கிடைக்காமல் வறுமையின் சுழலுக்குள் சிக்கி, சின்னாபின்னமாவதுதான் நடக்கிறது.நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் என்பது, அந்த விவசாயிகளின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, அவர்களது உணவுக்கான உத்திரவாதத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது பிரேசிலில் நடந்துவரும் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.நிலச்சீர்திருத்தம் வெனிசுலா காட்டும் பாதைஅமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது கியூபாவும் - பிடலும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க சுரண்டலுக்கு எதிராக சிங்கத்தின் கர்ஜனையோடு பிடலுடன் கைகோர்த்திருப்பவர் வெனிசுலா அதிபர் யூகோ சாவே°. உலக எண்ணெய் வளத்தில் 5வது இடத்தை வகிப்பது வெனிசுலா.வெனிசுலா பெட்ரோலிய ஏற்றுமதியில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தை வெனிசுலாவில் இருந்து பெற்றுக் கொள்கிறது. வெனிசுலாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தை வகிப்பது அதன் எண்ணெய் உற்பத்தியே; 80 சதவீத வருமானம் இதனை நம்பியே உள்ளது. அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கொள்ளைக் கொண்டதோடு, தனது நவீன காலனியாக பயன்படுத்தி வந்தது. சாவே° ஆட்சிப் பொறுப் பேற்றதும், வெனிசுலாவின் எண்ணெய் வயல்களை அரசுடைமை யாக்கி, அமெரிக்க நிறுவனங்களின் சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.1999இல் ஆட்சிக்கு வந்த சாவே° “நிலச் ச��ர்திருத்தம்தான் எனது அரசின் முக்கிய இலக்கு” என்று அறிவித்தார். “விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பிற்கு அவர்களுக்கான நிலவுரிமையை உத்திரவாதப்படுத்துவதே எனது நோக்கம்” என்று பிரகடனப் படுத்தினார். அத்தோடு நிற்காமல், வெனிசுலாவின் அரசியல் சாசனத்தையும் திருத்தியமைத்தார் சாவே°.அதிபர் சாவேசின் புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம், சாவேசை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதற்கு பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு மூக்கை உடைத்துக் கொண்டது. ஓராண்டுக்கு முன் கிறித்துவ மதப் பிரசங்கம் செய்யும் பாதிரியார், சாவேசை கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக மதப் பிரசங்கத்திலேயே அறிவித்தார் ஏகாதிபத்திய சுரண்டும் வர்க்கம் சாவே° அரசை கவிழ்ப்பதற்கு எத்தகைய சீரழிந்த நடவடிக்கைகளை கைக்கொள்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.வெனிசுலாவில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 75 சதவீத நிலம் 5 சதவீதத்தினர் கையில் உள்ளது. இத்தகைய நில முதலைகள் ஒவ்வொருவரிடமும் 1000 ஹெக்டேர்களுக்கு மேல் நிலம் குவிந்துள்ளது. இங்கும் பிரசிலில் நடைபெற்றது போல் பருத்தி, சோயா, கோக்கோ போன்ற வர்த்தகப் பயிர் விளைச்சல்தான். மறுபுறம் ஐந்தில் மூன்று பங்கு விவசாயிகள் நிலமற்ற கூலி விவசாயிகளாக உள்ளனர். மேலும் லத்தீன் அமெரிக்க நாடு களிலேயே கிராமப்புற மக்கள் தொகை குறைவாக கொண்ட நாடு வெனிசுலாதான். கடந்த 35 ஆண்டு காலமாக கிராமப்புறத்தில் இருந்த மக்கள் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு, நகரங்களில் குவிந்துள்ளனர். 1960களில் 35 சதவீதமாக இருந்த கிராமப்புற மக்கள் தொகை படிப்படியாக குறைந்து 1990களில் 12 சதவீதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது 2000ஆம் ஆண்டில் 8 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது.\nவர்த்தகப்பயிர் உற்பத்தி மற்றும் நவீன விவசாய கருவிகளை கையாள்வதன் மூலமும், கிராமப்புற விவசாய மக்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளின் விளைவாக எப்படி நிலத்தில் இருந்து அகற்றப்படுகிறார்கள் என்பதற்கு வெனிசுலா சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வெனிசுலாவின் விவசாய உற்பத்தி அதன் மொத்த ஜி.டி.பி.யில் வெறும் 6 சதவீதம் மட்டுமே. மொத்தத்தில் வெனிசுலா தன்னுடைய உணவுத் தேவைக்கு 88 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.ஒரு பக்கத்தில் வெனிசுலாவி��் எண்ணெய் வளத்தை சுரண்டுவதும், மற்றொரு புறத்தில் தங்களது விளை பொருட்களை வெனிசுலா தலையில் கட்டுவதுமாக இருபுற சுரண்டலை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்டு வந்தனர்.கிராமத்திற்கு திரும்புவோம்சாவே° ஆட்சிக்கு வந்ததும் “கிராமத்திற்கு திரும்புவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதன் மூலம் பெரும் நிலப் பண்ணைகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான போராட்டம் வெனிசுலாவில் தீவிரமடைந்தது. 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் உழலும் வெனிசுலாவில் 75 சதவீத விவசாய நிலங்கள் 5 சதவீத நிலவுடைமையாளர்கள் வசம் இருந்தது. இதில் எ°டேட் என்று அழைக்கக்கூடிய 44 நவீன விவசாய பண்ணை களை நடத்தும் முதலாளிகளிடம் மட்டும் 6,20,000 ஏக்கர் நிலங்கள் குவிந்திருக்கிறது. இந்த நிலக்குவியல்தான் வெனிசுலாவின் அரசியல் அதிகார மையமாக இருக்கிறது. இந்த நிலக்குவியலை தகர்க்கும் உளியாக செயல்படுகிறார் சாவே°.சாவே° ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல் சட்டத்தை திருத்தியதோடு, நிலவுடைமை குறித்த சட்டத்தையும் திருத்தி அமைத்தார். இதன் மூலம் தரிசு நிலங்களை கைப்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் வெகுவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.18 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் குடும்பத் தலைவரோ அல்லது தனி நபரோ நிலம் வேண்டி அரசுக்கு விண்ணப்பித்தால், அவர்களுக்கு உரிய நிலம் அளிக்கப்படும். அவருக்கு கிடைக்கும் நிலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தால், அந்த நிலம் அவருக்கு முழு உரிமையாக்கப்படும். அதே சமயம் அத்தகைய நிலத்தை யாருக்கும் விற்கவோ, அதேபோல் வேறு நிலங்களை வாங்கவோ சட்டத்தில் இடமில்லை. 2003ஆம் ஆண்டு 60,000 நிலமற்ற விவசாய குடும்பங்களுக்கு 5.5. மில்லியன் ஏக்கர் (55 லட்சம் ஏக்கர்) நிலத்தை விநியோகம் செய்து, அந்த மக்களுக்கு சட்ட உத்திரவாதம் வழங்கியுள்ளது வெனிசுலா அரசு. இந்த ஆண்டில் அரசின் இலக்கு 3.5 மில்லியன் ஏக்கர் நிலத்தை விநியோகிப்பது என்பதுதான்; அரசின் உறுதியான நடவடிக்கையால் இலக்கையும் மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.2004ஆம் ஆண்டு மட்டும் 1.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1,30,000 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,50,000 பேர் பயனடைந்துள்ளனர் என்று வெனிசுலா நிலவிநியோக புள்ளி விவரம் கூறுகிறது. கிட்டத்தட்ட ஒ���்வொரு குடும்பத் திற்கும் 11.5 ஹெக்டேர் நிலம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 2 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு விநியோகிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.இத்தகைய நிலவிநியோக நடவடிக்கையால், கிராமப் புறங்களில் நிலவுடைமை வர்க்கங்கள் நடத்திய தாக்குதல்களில், வன்முறைச் சம்பவங்களில் 150க்கும் மேற்பட்ட விவசாய இயக்கத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் முதலாளித் துவ ஆட்சியாளர்கள் கிராமப்புற விவசாயிகளை நிலத்தைவிட்டு விரட்டியுள்ளதால், அங்கே விவசாயிகள் இயக்கம் என்பது கூடுதல் வலுப்பெறாத நிலையுள்ளது. பலமான விவசாயிகள் இயக்கம் வெனிசுலாவில் இருந்திருக்குமேயானால், சாவேசின் புரட்சிகர நடவடிக்கை மேலும் வெகுவேகமாக செயல்படுத்துவதற்கு உத்வேகமாக அமையும்.வெனிசுலாவில் நடைபெறும் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்ட பிரேசில் நிலமற்றோர் இயக்கத் தலைவர் ஜோஹோ பெட்ரன் கூறுகையில், “நான் காதுகளில் கேட்பதை விட கண்களில் பார்ப்பது அதிகம்” என்று புகழ்ந்துரைத்துள்ளார்.நிலச் சீர்திருத்தம் பொலிவேரியன் பாதைலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வேகமாக சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. புரட்சி வீரன் சே குவேரா சுடப்பட்ட மண்ணில் இன்றைக்கு இடதுசாரி சிந்தனைகொண்ட ஈவோ மொரேல்° தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. ஈவோ மொரோல்° மற்றொரு சாவேசாக உருவெடுத்து வருகிறார். பிடல், சாவே°, மொரோல்° கூட்டு ஏகாதிபத்திய அமெரிக்காவின் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறது.இவர் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த முதல் நடவடிக்கையே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை அரசுடைமை யாக்கியதுதான். பொலிவியாவில் நிலவுடைமை மிக வித்தியாச மானது. அங்கே இரண்டு விதமான நிவுடைமை நிலவுகிறது. ஒன்று மினிபன்டா° என்று அழைக்கக்கூடிய விவசாய நிலம் மேற்கு பகுதியிலும், லாட்டிபண்டா° என்று அழைக்கக்கூடிய தொழிற்சாலை நிலங்கள் கிழக்குப் பகுதியிலுமாக பிரிக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.இங்கும், விவசாய நிலங்களில் ஏகாதிபத்திய வர்த்தகப் பயிர்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயம் என்றாலே அது உள்நாட்டு மக்களின் தேவைக்கு என்பது மாறி, அது ஏற்றுமதி செய்வதற்கு என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது ஏகாதிபத்திய கட்டமைப்பு.சின்னஞ்சிறு பொலிவியாவில் 35 லட்சம் கிராமப்புற மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் 40 சதவிகித விவசாயிகள் கடுமையான வறுமையில் உழல்வதாக கூறப்படுகிறது. இவர்களது ஆண்டு வருமானம் வெறும் 600 டாலர் மட்டுமே. அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்கும் குறைவு.பொலிவியாவில் எழுந்த நிலத்துக்கான இயக்கம்பிரேசிலிய அனுபவத்தைத் பின்பற்றி “பொலிவியன் நிலமற்றோர் இயக்கம்” இன்றைக்கு வெகு வேகமாக பரவி வருகிறது. பொலிவியாவில் உள்ள தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த இயக்கம் செயல் பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத முதலாளித்துவ நில பண்ணை முதலாளிகள் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கொலை செய்து வருகின்றனர்.இந்த நிலப் பண்ணைகள் குறித்து கூறும் போது பரான்கோ மார்னிக்கோவ் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 14,000 ஹெக்டேர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளது. இதிலிருந்து அங்குள்ள பண்ணைகளின் ஆதிக்கத்தை அறியலாம். இதேபோல் 100 குடும்பங்கள் மட்டும் 25 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது.அதே சமயம் 2 மில்லியன் மக்கள் (20 லட்சம் பேர்) தங்கள் வசம் வெறும் 5 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மட்டுமே வைத்துள்ளனர்.மொரேல்° அரசு “நிலச்சீர்திருத்த நடவடிக்கையை” நிறைவேற்றுவதற்கு முதல் கட்டமாக அரசியல் சட்டத்தில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக பொலிவியாவில் உள்ள 4.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பொலிவிய அரசின் நில விநியோகத் திட்டத்தை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கோடு நிலமுதலைகள் “நில பாதுகாப்பு கமிட்டி” அமைத்துள்ளனர். இவர்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களைத் தொடுப் பதற்கும் தயாராகி வருகின்றனர்.மொரேல்° அடிப்படையில் கோக்கோ பயிரிடும் விவசாயிகள் இயக்கத்தின் தலைவர். மேலும், அவரது இயக்கமான “சோசலிசத்தை நோக்கி” (ஆடிஎநஅநவே வடிறயசன ளுடிஉயைடளைஅ - ஆடிஎiஅநைவேடி யட ளுடிஉயைடளைஅடி, ஆஹளு) என்ற கட்சியும் நிலச் சீர்திருத் தத்தை உறுதியாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. முதற் கட்டமாக தரிசு நிலங்களை நிலமற்ற வ��வசாயி களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை துவங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மொத்தத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வீசுவதோடு, கிராமப்புற மக்களின் விடிவெள்ளியாக திகழ்கிறது. இந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் நிலச்சீர்திருத்த நடவடிக்கை, லத்தீன் அமெரிக்கா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.\nஇது எதிர்காலத்தில் அந்த கண்டம் முழுவதையுமே மாற்றியமைக்கும் நடவடிக்கைக்கு கொண்டுச் செல்லும். உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளி மக்களுக்கும், இடதுசாரி எண்ணம் கொண்டவர்களுக்கும் லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் மாற்றங்கள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவ தோடு, அந்தந்த நாடுகளில் ஒரு இடதுசாரி, சோசலிச எண்ணத்தை கட்டமைப்பதில் மேலும் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள் தற்கொலையும், வங்க பஞ்சமும்இந்தியாவின் ஆத்மா கிராமப்புறத்தில் உள்ளது. இந்தியா பெரும் விவசாய நாடுகளில் ஒன்று. 70 சதவீத மக்கள் கிராமப்புறத்தை நம்பியே உள்ளனர். உலகமயமாக்கல், உலக வர்த்தக அமைப்பு டனான ஒப்பந்தம் போன்ற புதிய பொருளாதார கொள்கைகளால், இந்தியாவின் விவசாய கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் யாரை வாழ்விப்பதற்காக என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. “பசுமைப்புரட்சி கண்ட இந்தியா” என்று பீற்றிக் கொண்ட நாட்டில்தான் தற்போது உலகிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிரத்தில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று 3750 கோடி அளவிலான நிவாரணங்களை வழங்கியுள்ளார்.\nபரிதாபம் என்னவென்றால், பிரதமர் ஒருபுறம் நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கும் போதே, தற்கொலைகளும் சமகாலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது தான். மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகம், கேரளம், பஞ்சாப் என பல மாநிலங்களில் ஆண்டுக்கு 4000 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.ஏன் இந்த நிலைமைஇந்திய ஆட்சியாளர்கள் கடந்த 20 ஆண்டு காலமாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாக மாறியதும், உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலகவங்கியின் கட்டளைக்கு அடிபணிந்து பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் கொள்கையை கடைப்பிடித்ததன் விளைவுதான் இன்றைக்கு இந்திய விவசாயிகளை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏற்றுமதியை நோக்கமாக கொண்ட வர்த்தக பயிர் (பருத்தி, சோயா...) உற்பத்தியில் ஈடுபடுமாறு விவசாயிகளை ஆசை காட்டி மோசம் செய்ததோடு, உள்நாட்டில் உற்பத்தியாகும் 800க்கும் மேற்பட்ட விவசாய பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது போன்ற தவறான விவசாய கொள்கைகளால் இந்திய விவசாயிகள் ஓட்டாண்டியாக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மான்சாண்டோ என்கிற பன்னாட்டு நிறுவனங்களின் போல்கார்ட் பருத்தி விதைகளை பயன்படுத்தி பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டதும், உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததும், உரவிலை உயர்வு, மின்சார கட்டணம், தண்ணீரின்மை, கடன் சுமை, கந்து வட்டி என்று தொடர் சங்கிலியாக பருத்தி விவசாயிகள் கட்டுண்டு கிடக்கின்றனர். இதிலிருந்து மீள்வது எப்படி என்று வழி தெரியாத விவசாயிகள் தங்களுக்கான விடுதலை ஆயுதமாக தற்கொலையை தேர்ந் தெடுக்கின்றனர்.1987இல் ஆந்திராவில் மட்டும் 0.4 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. 2005இல் இது 1.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு விரிவடைந்துள்ளது.\nஅதாவது, வர்த்தகப் பயிர் உற்பத்தி எந்த அளவிற்கு விவசாயிகளை பொறியில் சிக்க வைத்துள்ளது என்பதை இந்த விவரம் காட்டுகிறது. மேலும் வர்த்தகப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்ட நிலங்கள் தற்போது வேறு எந்தவிதமான பாரம்பரிய நெல், கோதுமை போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்ய முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது. “பணப் பயிர்” (வர்த்தகப் பயிர்) என்ற சொல்லே ஒரு ஏமாற்றுதான். முதலாளித்துவ அரசியல்வாதிகள்தான் இந்த சொல்லை வைத்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். உணவுப் பாதுகாப்பு குறித்த உணர்வற்ற சுரண்டும் கூட்டத்திற்கு, விவசாயிகளை சுரண்ட இந்த ஏமாற்றுச் சொல் பயன்படுகிறது.மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மிஞ்சும் வகையில் மன்மோகன் சிங் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அந்நிய நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய நாட்டிற்குள் விவசாயம் செய்துக் கொள்வதற்கு 100 சதவீதம் அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு நவீன பண்ணையார்களை சமாளிப்பதற்கே கடினமாக உள்ள சூழ்நிலையில், விவசாயத்தில் அந்நியரை அனுமதிப்பது என்பது இந்திய நாடே தற்கொலைப் பாதைக்கு செல்வதற்கு ஒப்பாகும். நிலவிநியோகம் குறித்து அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நேரத்தில் கார்ப்பரேட் விவசாய முதலாளிகள் இந்திய கிராமப்புறத்தில் உள்ள ஒட்டுமொத்த நிலத்தையும் சுரண்டிச் செல்வதற்குத்தான் இந்த அறிவிப்பு பயன்படும்.இறக்குமதியாகும் உணவு தானியம்தற்போது மத்தியில் உள்ள மன்மோகன் சிங் அரசு 5 லட்சம் டன் கோதுமையை ஆ°திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்த உணவு தானிய இறக்குமதி குறித்து ஆட்சியாளர்கள் பல்வேறு நொண்டிச்சாக்குகளை கூறி வருகின்றனர். அதாவது, நம்முடைய உணவு தானிய கையிருப்பை சமப்படுத்துவதாக கூறுகின்றனர். அதுவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமையில் பூச்சுக் கொல்லி மருந்துகள் சாதாரண அளவைவிட கூடுதலாக இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறத்தை கொண்ட ஒரு நாட்டில் தானிய இறக்குமதி என்ற கொள்கை எதை நோக்கிச் செல்லும் என்பதே நமது கேள்வி நமது விவசாயம் திவாலாகி வருவதையும், உட்டோ (றுகூடீ) உடன்பாட்டின் அடிப்படையில் விவசாய பொருட்களை இறக்குமதி செய்யவும், நமது மார்க்கெட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடும் மோசமான போக்கைத்தான் இது வெளிப்படுத்துகிறது. மேலும் நமது நாட்டு விளை பொருளான பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்து வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.விவசாயத்துறையில் அந்நியர்களை ஈடுபட அனுமதித்தால் நம்நாட்டில் உற்பத்தி செய்து, அதை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அங்கிருந்து நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இத்தகைய ஆபத்துக்களை நமது பொருளாதார புலி சிதம்பரம் வகையறாக்களுக்கு தெரியாததல்ல; எல்லாம் ஏகாதிபத்திய - உலகவங்கியின் அடிமைத்தன விசுவாசம்தான் இத்தகைய செயல்பாடுகளில் அவர்களை தீவிரமாக ஈடுபடத் தூண்டுகிறது.கடந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 6 லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளதாக கூறிக் கொண்டு, இது நம்முடைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி, பொது விநியோகத்திற்கு வழங்கப்படும் தொகையை விட மிகக் குறைவான அளவுக்��ு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நம் நாட்டில், ஒரு புறத்தில் பட்டினிச் சாவுகளும், விவசாயிகள் தற்கொலைகளும் நடைபெற்று வருவது மத்திய அரசு கடைப் பிடிக்கும் புதிய விவசாய கொள்கை நம் மக்களை வாழ்விக்காது என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.வங்கப் பஞ்சம் படிப்பினை நமது விவசாயம் திவாலாகி வருவதையும், உட்டோ (றுகூடீ) உடன்பாட்டின் அடிப்படையில் விவசாய பொருட்களை இறக்குமதி செய்யவும், நமது மார்க்கெட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடும் மோசமான போக்கைத்தான் இது வெளிப்படுத்துகிறது. மேலும் நமது நாட்டு விளை பொருளான பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்து வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.விவசாயத்துறையில் அந்நியர்களை ஈடுபட அனுமதித்தால் நம்நாட்டில் உற்பத்தி செய்து, அதை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அங்கிருந்து நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இத்தகைய ஆபத்துக்களை நமது பொருளாதார புலி சிதம்பரம் வகையறாக்களுக்கு தெரியாததல்ல; எல்லாம் ஏகாதிபத்திய - உலகவங்கியின் அடிமைத்தன விசுவாசம்தான் இத்தகைய செயல்பாடுகளில் அவர்களை தீவிரமாக ஈடுபடத் தூண்டுகிறது.கடந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 6 லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளதாக கூறிக் கொண்டு, இது நம்முடைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி, பொது விநியோகத்திற்கு வழங்கப்படும் தொகையை விட மிகக் குறைவான அளவுக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நம் நாட்டில், ஒரு புறத்தில் பட்டினிச் சாவுகளும், விவசாயிகள் தற்கொலைகளும் நடைபெற்று வருவது மத்திய அரசு கடைப் பிடிக்கும் புதிய விவசாய கொள்கை நம் மக்களை வாழ்விக்காது என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.வங்கப் பஞ்சம் படிப்பினைபிரிட்டிஷ் இந்தியாவில் 1943இல் வங்கத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சமும், அதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் யார் காரணம்பிரிட்டிஷ் இந்தியாவில் 1943இல் வங்கத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சமும், அதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் யார் காரணம் இதன் மூலம் இந்திய அரசு பெற்ற அனுபவம் என்ன இதன் மூலம் இந்திய ���ரசு பெற்ற அனுபவம் என்ன இது குறித்து ஜவஹர்லால் நேரு, தன்னுடைய கண்டுணர்ந்த இந்தியாவில் எழுதியவற்றை பார்ப்போம்:“அதிகாரிகளின் தொலைநோக்கின்மையும், அலட்சிய மனோபாவமும் போரின் பின் விளைவும்தான் இப்பஞ்சத் திற்கு காரணம். சாதாரணமான அறிவுடையவர்களாலேயே பஞ்சத்தின் அறிகுறியைக் கணிக்க முடிந்தது. உணவு நிலையைச் சரிவரக் கையாண்டிருந்தால், இத்தகைய பஞ்சத்தைத் தவிர்த்திருக்க முடியும். போரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், போரால் விளையும் இத்தகைய பொருளாதார சிக்கலை, போர் தொடங்கும் முன்னரே கணித்துத் தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் கழித்தே உணவுத்துறை துவக்கப்பட்டது.”மேலும், இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை 40 லட்சம் டன் என்று கணிக்கப்பட்ட சூழ்நிலையில், பிரிட்டிஷ் - இந்திய அரசு 10 லட்சம் டன் உணவுதானியத்தை ஏற்றுமதி செய்தது. விலை யேற்றம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக ஏறிக் கொண்டே சென்றது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் பறிக்கப்பட்டு, உணவுக்காக கடுமையாக சுரண்டப்பட்டனர். பசியும், பட்டினியுமாக கிடந்த மக்கள் வாழ வழித்தெரியாமல் கடுமையான நோய்களுக்கு ஆளாகி, எலும்பு கூடுகளாய் - நடைபிணங்களாய் மாறி தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டது வங்கப் பஞ்சம். “ஒரு புறம் எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காததால் பஞ்சம் வந்ததோ, அந்த பொருட்களை விற்பனை செய்ததால் கிடைத்த கொள்ளை லாபத்தில் ஆளும் வர்க்கம் சுகம் கண்டு கொண்டிருந்தனர். இது குறித்து ஜவஹர்லால் நேரு, தன்னுடைய கண்டுணர்ந்த இந்தியாவில் எழுதியவற்றை பார்ப்போம்:“அதிகாரிகளின் தொலைநோக்கின்மையும், அலட்சிய மனோபாவமும் போரின் பின் விளைவும்தான் இப்பஞ்சத் திற்கு காரணம். சாதாரணமான அறிவுடையவர்களாலேயே பஞ்சத்தின் அறிகுறியைக் கணிக்க முடிந்தது. உணவு நிலையைச் சரிவரக் கையாண்டிருந்தால், இத்தகைய பஞ்சத்தைத் தவிர்த்திருக்க முடியும். போரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், போரால் விளையும் இத்தகைய பொருளாதார சிக்கலை, போர் தொடங்கும் முன்னரே கணித்துத் தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் கழித்தே உணவுத்துறை துவக்கப்பட்டது.”மேலும், இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை 40 லட்���ம் டன் என்று கணிக்கப்பட்ட சூழ்நிலையில், பிரிட்டிஷ் - இந்திய அரசு 10 லட்சம் டன் உணவுதானியத்தை ஏற்றுமதி செய்தது. விலை யேற்றம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக ஏறிக் கொண்டே சென்றது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் பறிக்கப்பட்டு, உணவுக்காக கடுமையாக சுரண்டப்பட்டனர். பசியும், பட்டினியுமாக கிடந்த மக்கள் வாழ வழித்தெரியாமல் கடுமையான நோய்களுக்கு ஆளாகி, எலும்பு கூடுகளாய் - நடைபிணங்களாய் மாறி தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டது வங்கப் பஞ்சம். “ஒரு புறம் எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காததால் பஞ்சம் வந்ததோ, அந்த பொருட்களை விற்பனை செய்ததால் கிடைத்த கொள்ளை லாபத்தில் ஆளும் வர்க்கம் சுகம் கண்டு கொண்டிருந்தனர்.”வங்கப் பஞ்சம் குறித்தும், அதனுடைய கொடுமைகள் குறித்தும், மக்களது துன்ப - துயரங்களை விளக்கியும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலைப் படித்தால் அதன் முழுமையான பரிணாமத்தை உணர முடியும்.மொத்தத்தில் அரசுகளின் தவறான உணவுக் கொள்கையும், விவசாய கொள்கையும் மக்களை பசி - பட்டினிச் சாவுகளுக்கு கொண்டுச் செல்லும் என்பதைத்தான் வங்கப் பஞ்சம் உணர்த்து கிறது. இதன் பின்னணியில் தற்போது இந்திய அரசின் செயல் பாடுகளை ஒப்பு நோக்கும் போது, இந்திய அரசின் விவசாய கொள்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணரலாம்.தற்போது மேற்குவங்கத்தில் இந்த பஞ்சத்தின் அனுபவங்களை உணர்ந்த இடதுசாரி அரசு செய்த நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விநியோகிக்கப்பட்டு 26 லட்சம் நிலமற்ற விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 56 சதவீதம் பேர் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்ட நில விநியோகத்தில் மேற்குவங்கத்தில் மட்டும் வழங்கப்பட்டது 20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக மேற்கு வங்கத்தில் உணவு உற்பத்தி மிக கணிசமான அளவுக்கு பெருகி யிருக்கிறது. இதேபோல் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது.தமிழகத்தில் நில விநியோகம்சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தனது தேர்தல் அறிக்கையில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை இரண்டு ஏக்கர் விதம் 26 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. திமுக அரசின் நில விநியோக அறிவிப்பை மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி வரவேற்றுள்ளது. இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றி பெறச் செய்வதில் மார்க் சி°ட்டுகளுக்கு மிக முக்கியமான பங்குள்ளது. கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களை அணிதிரட்டி, அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை அடையாளம் காணுவதோடு, அதற்காக எழுச்சிமிக்க வலுவான விவசாய இயக்கத்தை நடத்துவதன் மூலம்தான் இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியும்.கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மையார் ஜெயலலிதா இந்த 55 லட்சம் ஏக்கர் நிலத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இப்போது கூறுகிறார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தமிழகத்தில் இல்லவே இல்லையென்று. ஜெயலலிதாக்களின் விசுவாசம் நிலமற்ற கூலி விவசாயிகள் மீதல்ல; கார்ப்பரேட் பண்ணைகளிடத்தில்தான்.மேலும், தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டத்தை அமலாக்குவதில் திமுக அரசு உரிய - தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் இடதுசாரிகளும், மக்களும் விரும்புகின்றனர். நிலச்சீர்திருத்த சட்ட அமலாக்கம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 26வது மாநில மாநாடு முன்வைத்த அறிக்கையில் உள்ள பகுதியை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.“தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டம் என்பது முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. உச்சவரம்பு சட்டத்தின் மூலம் 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகளுக்கு பின்னரும் கையகப்படுத்தியுள்ள நிலம் 1.9 லட்சம் ஏக்கர் எனவும் அரசு தெரிவித்துள்ளது.”அதே போல்,“தலித் மக்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட சுமார் 3 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் அம்மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு பலருடைய அனுபவத்தில் உள்ளது. இந்நிலங்களை மீட்டு தலித்துக்கள் வசம் ஒப்படைக்க சட்டரீதியான தடைகள் ஏதுமில்லை”தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேற்கண்ட கூற்று, தமிழக நிலச்சீர்திருத்தத்தில் செய்ய வேண்டிய இலக்கினை மிகச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவ��்கள் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை விநியோகிப்பதோடு நிற்காமல், நில உச்சவரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து, நிலச்சீர்திருத்த நோக்கிலான நிலஉச்சரம்பை கொண்டு வரவேண்டும். காமராஜர் ஆட்சிகாலத்தில் 30 °டாண்டர்டு ஏக்கர் என்று இருந்ததை கலைஞர் ஆட்சிக்காலத்தில் 15 °டாண்டர்டு ஏக்கராக மாற்றப் பட்டது. இருப்பினும் இந்த உச்சவரம்பு சட்டத்தில் நிலவுடை மையாளர்களது நிலங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயர்களிலும், பினாமிகள் பெயர்களிலும் மாற்றம் செய்யப்பட்டு அனுபவித்து வரப்படுகிறது. அதோடு விவசாய நிலங்கள் கரும்பு விளைச்சல் நிலம், பழத்தோட்டங்கள், பால்பண்ணைகள், டிர°டுகள், தர்ம °தாபனங்கள் என்று பல்வேறு வடிவங்களில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அனுபவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தச் சட்டம் ‘உச்சரம்பா, மிச்ச வரம்பா’ என்ற கேலிக்கும் இட்டுச் சென்றது. எனவே கடந்தகால அனுபவத்தை கணக்கில்கொண்டு நிலஉச்சவரம்பு சட்டத்தை முழுமையாக அமலாக்கி நிலமற்ற விவசாய தொழிலாளர்களது வாழ்வில் அடிப்படையான மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திட முடியும். இத்தகைய அடிப்படையான விஷயங்களுக்கு மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியும், இடதுசாரி - ஜனநாயக சக்திகளும் களத்தில் உறுதியாக துணை நிற்கும்.நிலம் - உணவு - வேலைக்கான இயக்கம்ஜூன் 8 - 10, 2006 நடந்து முடிந்த மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மத்திய கமிட்டி ஆக°ட் மாதத்தில் உணவு - நிலம் - வேலை என்ற மூன்று முழக்கத்தை முன்வைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.நிலச்சீர்திருத்த நடவடிக்கை என்பது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு, உணவு தேவை போன்றவற்றை பூர்த்தி செய்யும் இணைப்பு சங்கிலியாக செயல்படும் மிக முக்கியமான நடவடிக்கை”வங்கப் பஞ்சம் குறித்தும், அதனுடைய கொடுமைகள் குறித்தும், மக்களது துன்ப - துயரங்களை விளக்கியும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலைப் படித்தால் அதன் முழுமையான பரிணாமத்தை உணர முடியும்.மொத்தத்தில் அரசுகளின் தவறான உணவுக் கொள்கையும், விவசாய கொள்கையும் மக்களை பசி - பட்டினிச் சாவுகளுக்கு கொண்டுச் செல்லும் என்ப��ைத்தான் வங்கப் பஞ்சம் உணர்த்து கிறது. இதன் பின்னணியில் தற்போது இந்திய அரசின் செயல் பாடுகளை ஒப்பு நோக்கும் போது, இந்திய அரசின் விவசாய கொள்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணரலாம்.தற்போது மேற்குவங்கத்தில் இந்த பஞ்சத்தின் அனுபவங்களை உணர்ந்த இடதுசாரி அரசு செய்த நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விநியோகிக்கப்பட்டு 26 லட்சம் நிலமற்ற விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 56 சதவீதம் பேர் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்ட நில விநியோகத்தில் மேற்குவங்கத்தில் மட்டும் வழங்கப்பட்டது 20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக மேற்கு வங்கத்தில் உணவு உற்பத்தி மிக கணிசமான அளவுக்கு பெருகி யிருக்கிறது. இதேபோல் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது.தமிழகத்தில் நில விநியோகம்சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தனது தேர்தல் அறிக்கையில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை இரண்டு ஏக்கர் விதம் 26 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. திமுக அரசின் நில விநியோக அறிவிப்பை மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி வரவேற்றுள்ளது. இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றி பெறச் செய்வதில் மார்க் சி°ட்டுகளுக்கு மிக முக்கியமான பங்குள்ளது. கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களை அணிதிரட்டி, அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை அடையாளம் காணுவதோடு, அதற்காக எழுச்சிமிக்க வலுவான விவசாய இயக்கத்தை நடத்துவதன் மூலம்தான் இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியும்.கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மையார் ஜெயலலிதா இந்த 55 லட்சம் ஏக்கர் நிலத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இப்போது கூறுகிறார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தமிழகத்தில் இல்லவே இல்லையென்று. ஜெயலலிதாக்களின் விசுவாசம் நிலமற்ற கூலி விவசாயிகள் மீதல்ல; கார்ப்பரேட் பண்ணைகளிடத்தில்தான்.மேலும், தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டத்தை அமலாக்குவதில் திமுக அரசு உரிய - தீவிர நடவடிக்���ையை மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் இடதுசாரிகளும், மக்களும் விரும்புகின்றனர். நிலச்சீர்திருத்த சட்ட அமலாக்கம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 26வது மாநில மாநாடு முன்வைத்த அறிக்கையில் உள்ள பகுதியை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.“தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டம் என்பது முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. உச்சவரம்பு சட்டத்தின் மூலம் 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகளுக்கு பின்னரும் கையகப்படுத்தியுள்ள நிலம் 1.9 லட்சம் ஏக்கர் எனவும் அரசு தெரிவித்துள்ளது.”அதே போல்,“தலித் மக்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட சுமார் 3 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் அம்மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு பலருடைய அனுபவத்தில் உள்ளது. இந்நிலங்களை மீட்டு தலித்துக்கள் வசம் ஒப்படைக்க சட்டரீதியான தடைகள் ஏதுமில்லை”தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேற்கண்ட கூற்று, தமிழக நிலச்சீர்திருத்தத்தில் செய்ய வேண்டிய இலக்கினை மிகச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை விநியோகிப்பதோடு நிற்காமல், நில உச்சவரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து, நிலச்சீர்திருத்த நோக்கிலான நிலஉச்சரம்பை கொண்டு வரவேண்டும். காமராஜர் ஆட்சிகாலத்தில் 30 °டாண்டர்டு ஏக்கர் என்று இருந்ததை கலைஞர் ஆட்சிக்காலத்தில் 15 °டாண்டர்டு ஏக்கராக மாற்றப் பட்டது. இருப்பினும் இந்த உச்சவரம்பு சட்டத்தில் நிலவுடை மையாளர்களது நிலங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயர்களிலும், பினாமிகள் பெயர்களிலும் மாற்றம் செய்யப்பட்டு அனுபவித்து வரப்படுகிறது. அதோடு விவசாய நிலங்கள் கரும்பு விளைச்சல் நிலம், பழத்தோட்டங்கள், பால்பண்ணைகள், டிர°டுகள், தர்ம °தாபனங்கள் என்று பல்வேறு வடிவங்களில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அனுபவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தச் சட்டம் ‘உச்சரம்பா, மிச்ச வரம்பா’ என்ற கேலிக்கும் இட்டுச் சென்றது. எனவே கடந்தகால அனுபவத்தை கணக்கில்கொண்டு நிலஉச்சவரம்பு சட்டத்தை முழுமையாக அமலாக்கி நிலமற்ற விவசாய தொழிலாளர்களது வாழ்வில் ��டிப்படையான மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திட முடியும். இத்தகைய அடிப்படையான விஷயங்களுக்கு மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியும், இடதுசாரி - ஜனநாயக சக்திகளும் களத்தில் உறுதியாக துணை நிற்கும்.நிலம் - உணவு - வேலைக்கான இயக்கம்ஜூன் 8 - 10, 2006 நடந்து முடிந்த மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மத்திய கமிட்டி ஆக°ட் மாதத்தில் உணவு - நிலம் - வேலை என்ற மூன்று முழக்கத்தை முன்வைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.நிலச்சீர்திருத்த நடவடிக்கை என்பது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு, உணவு தேவை போன்றவற்றை பூர்த்தி செய்யும் இணைப்பு சங்கிலியாக செயல்படும் மிக முக்கியமான நடவடிக்கை லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் நிலச்சீர்திருத்த நடவடிக்கையும், இந்தியாவில் மேற்குவங்கம் - கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் நாடு முழுவதும் உள்ள விவசாய தொழிலாளர் களுக்கும், கிராமப்புற விவசாயிகளுக்கும் நம்பிக்கையூட்டும் நிகழ்வாகும்.“நிலச்சீர்திருத்தம்” உலக அரசியல் அரங்கின் முக்கிய அஜண்டாவாக மாறி வருவதைத்தான் மேற்கண்ட லத்தீன் அமெரிக்க அனுபவங்கள் உணர்த்துகின்றன. இந்திய அரசியலிலும் நிலச்சீர்திருத்த முழக்கத்தை ஒரு பௌதீக சக்தியாக மாற்றுவது மார்க்சி°ட்டுகளின் வரலாற்று கடமையாகிறது.\nநிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க நாம் காட்டும் பாதை,\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியீடு - 1974.\nஏகாதிபத்திய குழந்தைகள் ஏற்படுத்திய அழிவு\nஅல்கொய்தா, பின்லேடன், பயங்கரவாதம் ஆகிய சொற்கள் லண்டனையும், வாஷிங்டனையும் மட்டுமின்றி உலக மக்களையே அச்சத்தின் பிடியில் தள்ளியுள்ளன. பயங்கரவாத பிசாசை ஓட்ட வந்த மந்திரவாதியாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் புனித கூட்டு சேர்ந்து ஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் ஏப்பம் விட்டு விட்டன. தற்போது தன்னுடைய சிஷ்யப் பிள்ளை இசுரேலை ஏவி விட்டு பாலஸ்தீனத்தையும், லெபனானையும் சின்னாபின்னமாக்கி வருகின்றனர். அடுத்து ஈரான், சிரியா, வடகொரியா, கியூபா என்று பெரும் பட்டியலை வைத்துள்ளது அமெரிக்கா. ஜார்ஜ் புஷ்தான் இன்றைக்கு உலக ஜனநாயக காவலராக புனிதவேடமிட்டுள்ளார். அமெரிக்கா இன்றைக்கு மட்டுமல்ல அது தோன்றிய நாள் ���ுதலே பூமி பந்திற்கே ஆபத்தை உருவாக்கி வருகிறது. எனவே அமெரிக்காவின் புனித வேடத்தை இந்நாளில் அலச வேண்டியது வரலாற்று கடமையாகிறது.\nபயங்கரவாத மந்திரத்தை ஓயாமல் ஓதிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, 60 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகாசாகி மீது அணு குண்டை வீசி 3,50,000 மக்களை கொன்று குவித்த ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து அகற்றி விட முடியாது.\nஹிட்லரின் நாஜிப்படைகள் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நிலையில், ஜப்பானும் போரை முடிவுக்கு கொண்டு வர இசைந்து விட்ட பின்னணியில் 1945 ஆகஸ்ட் 6 அன்று அமெரிக்கா எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, சாதாரண அப்பாவி மக்கள் வசிக்கக்கூடிய ஹிரோஷிமா நகரத்தின் மீது காலை 8.15 மணியளவில் அமெரிக்க விமானப் படையின் “பி-29 விமானம்” சுமந்து வந்த “லிட்டில் பாய்” Little Boy என்று பெயரிடப்பட்ட யுரேனிய அணுகுண்டை நகரத்தின் மையப்பகுதியில் வீசியது. அணுகுண்டு வீசிய சில மணித்துளிகளிலேயே 80,000த்திற்கும் அதிகமான மக்கள் எரிந்து சாம்பலாயினர். பல லட்சக்கணக்கான மக்கள் என்ன நடைபெறுகிறது என்று அறிவதற்கு முன்பே தங்களது தோல்கள் கழண்டு விழுவதையும், கை, கால், முகம் என அனைத்தும் சிதைந்து உருக்குலைந்து போவதைக்கூட உணர முடியாதவர்களாயினர். அணுகுண்டு வீசப்பட்டதால் ஏற்படுத்திய வெப்பம் 5000 டிகிரி செல்ஸியசை விட மிக அதிகம். தொடர்ச்சியாக ஏற்படுத்திய அணுக்கதிர் வீச்சு நகரத்தின் புல், பூண்டுகளையும், காற்று, தண்ணீர் என அனைத்தையும் உருத்தெரியாமல் சிதைத்து விட்டது.\n“லிட்டில் பாய்” ஏற்படுத்திய தாக்கத்தில் திருப்தியடையாத அமெரிக்கா மூன்று நாள் கழித்து ஆகஸ்ட் 9 அன்று “பேட் பாய்” Fat Boy (குண்டு பையன்) என்று பெயரிடப்பட்ட புளுட்டோனிய அணுக்குண்டை “நாகாசாகி” நகரின் மீது வீசியது. அங்கும் ஹிரோஷிமாவில் ஏற்பட்ட அதே நிலைமை குண்டு வீசப்பட்ட கண்ணிமைக்கும் நேரத்தில் 40,000 பேரை மோட்சத்திற்கு அனுப்பியது அமெரிக்கா.\n“ஈராக்கில் பேரழிவு மிக்க ஆயுதங்கள் இல்லாமல் போனாலும், அமெரிக்கா ஈராக் மீது தொடுக்கப்பட்ட போர் நியாயமானதே” என்று வெட்கமில்லாமல் கூறிக் கொள்ளும் இதே அமெரிக்காதான். ஜப்பான் மீதும் எந்தவிதமான போர்கால நியதிகள் துளியுமின்றி, சாதாரண அப்பாவி மக்கள் வசிக்கக்கூடி��� பெரு நகரங்கள் மீது, எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, கோழைத்தனமான தாக்குதலை நடத்தியது.\nஇது குறித்து அமெரிக்க பல்கலைக் கழகத்தின் நியூக்ளியர் கல்வி மைய இயக்குனர் பீட்டர் குஸ்னிக் கூறும் போது, “அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமனின் இந்த செயல், போர்க்கால குற்றம் மட்டுமல்ல; மனித குலத்திற்கே எதிரான பெருங்குற்றமாகும்” என்று தன்னுடைய மனக் கொதிப்பை வெளிப்படுத்தினார்.\nஉண்மையில், அமெரிக்காவின் இந்த நீசத்தனமான செயலுக்கு அடிப்படை காரணம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுக்குள் உலகம் இருக்க வேண்டும் என்ற மேலாதிக்க உணர்வு, கம்யூனிஸ்ட் இயக்கம் மேற்கொண்டு பரவுமானால் அணுகுண்டு வீசவும் தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கவும் ட்ரூமன் விரும்பினார். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகும் கொரியா, வியட்நாம், பிலிப்பைன்° போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவ முகாமாக்கிட அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய யுத்தத்தை உலகமறியும்; யுத்த சீரழிவுகளில் மாட்டிக் கொண்ட சோவியத் யூனியன் புனர் நிர்மானம் செய்ய மிகவும் சிரமப்பட்டது. பின்னால் உருவான தவறான போக்குகளும் சேர்ந்து சோவியத் பின்னடைவை வேகப்படுத்தி விட்டன.\nசோசலிச சோவியத் யூனியனின் பின்னடைவுக்கு பின்னால், இன்றைக்கு தானே நவீன இளவரசன் என வலம் வந்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா, உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் இராணுவத் தளங்களை செயல்படுத்திக் கொண்டுள்ள அமெரிக்காவின் ஆண்டு இராணுவச் செலவு எவ்வளவுத் தெரியுமா 455 பில்லியன் டாலர்; இது மட்டுமின்றி ஈராக்கையும் - ஆப்கானி°தானையும் ஒடுக்குவதற்கு தனியாக 82 பில்லியன் டாலர் செலவிடுகிறது. உலகம் முழுவதும் அதனுடைய முதலீடுகளும், பங்கு சந்தை விளையாட்டுக்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ராணுவச் செலவு செய்ய பணத்தை குவிக்கிறது.\nதன்னைத் தவிர வேறு யாரும் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது, என்பதோடு மின்சார உற்பத்தி போன்றவற்றிற்கு கூட அணு சக்தியை பயன்படுத்துவதை ஆந்தை கண் கொண்டு பார்க்கும் அமெரிக்கா, “புதிய அமெரிக்க நூற்றாண்டு திட்டத்தை”\n(PNAC - The Project for the New American Century) விரைந்து செயல்படுத்தி வருகிறது. இராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் உலக நாடுகளை தன்னுடைய காலுக்கடியில் கொண்டு வருவதே இதன் திட்டம்.\nஏக��திபத்தியத்தின் மாயவலைகளாக செயல்படும் உலகவங்கி, ஐ.எம்.எப். உலக வர்த்தக ஸ்தாபனம் மற்றும் “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்” என்ற போர்வையில் அரசியல் மற்றும் இராணுவ ஒப்பந்தங்கள் மூலம் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா என பூமிப் பந்து முழுவதும் தனது கழுகுக் கால்களை பரப்பும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகவும், நாடுபிடிக்கும் போர் வெறிக்கு எதிராகவும், அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் மக்களை விழிப்புறச் செய்திடுவதே இன்றைய தேவையும், கடமையுமாகும்.\nஉறவுகள் மிகப் புனிதமானவை. மனிதகுலம் அறிவு வளர்ச்சிப் பெற்றதிலிருந்து உறவுகள் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஏற்ப வரையறுக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், புராதன காலத்தில் இருந்த மனித உறவுகளுக்கும், தற்போதைய நவீன காலத்தில் இருக்கும் மனித உறவுகளுக்கும் இடையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. சமூக வளர்ச்சிப் போக்கிற்கேற்ப இந்த உறவுகள் தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டு வருகிறது என்பது வரலாற்று உண்மை. இந்த மாறுதல் உன்னதமான நிலையை நோக்கி பரிணாமடையும்.\nஉறவுகள் என்பது குறித்து ‘கிரியா தமிழ் பேரகராதி’ இவ்வாறு வர்ணிக்கிறது. “தாய்வழியாகவோ, தந்தை வழியாகவோ அல்லது திருமண உறவுகள் மூலமாகவே ஏற்படுவதே உறவுகள்” எனவே இந்த பொருளில் ‘உறவுகள்’ குறித்து விவாதிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். மேலும் நண்பர்களை உறவாக நம் தமிழ் சமூகத்தில் கருதுவதில்லை. இங்கே இரத்த உறவுகள்தான் பிரதானப்படுத்தப்படுகிறது.\nகுறிப்பாக, நம் தமிழ் சமூகத்திலும், இந்திய நிலவுடைமை சமூகத்திலும் இரத்த உறவுகள் என்பது 99 சதவீதம் ஜாதிய ரீதியான உறவாகத்தான் இருக்கிறது. அதாவது, இந்த ஜாதிய சமூக அமைப்பை நீடிக்கும் நிலவுடைமை சிந்தனைக் கொண்ட ஒரு உறவாகத்தான் இது அமைந்துள்ளது. அதே சமயம் மேலை நாடுகளில், ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய கட்டமைப்பு இல்லை என்பது இங்கே சுட்ட வேண்டியுள்ளது.\n நம்முடைய தமிழ் சமூகத்தில் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, கணவன், மனைவி, மாமன், கொழுந்தியா, சித்தப்பா, பெரியப்பா என பலவாறு உறவுகள் மலர்கிறது. உண்மையில் இந்த உறவுகள் எதை ஆதாரமாக கொண்டு இயங்குகிறது அதனுடைய மூல வேர் எது அதனுடைய மூல வேர் எது என்பதுதான் என்னுடைய பிரதான கேள்வி\nநாள்தோறும�� செய்தித்தாள்களில் உறவுகள் குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன.\nசொத்து தகராறு அண்ணனை கொன்ற தம்பி தலைமறைவு\nவேலை வாங்கித் தராததால் தந்தை கொலை\nதந்தையின் பிணத்தை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பு பாகப்பிரிவினையில் வஞ்சகம் செய்ததால் மகன் வீட்டைப் பூட்டிச் சென்றார்\nமனைவியை கொலை செய்த கணவன்\nஇவ்வாறு பல கோணங்களில் பல செய்திகளை நீங்களும் படித்திருப்பீர்கள்...\nஉறவு என்பது மிகவும் மென்மையானது. அது எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்பதில்லை. எனவே, உறவு என்பது இடிக்க முடியாத சுவரும் அல்ல\nமொத்தத்தில் இந்த உறவுகள் என்பது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த எதிர்பார்ப்பு அல்லது பலன் கிடைக்காத போது உறவுகள் முறிகிறது. முறிக்கப்படுகிறது. பல நேரங்களில் இது கொலைகளிலும் சென்று முடிகிறது.\nஇவ்வாறு எழுதுவதால் பலருக்கு முகம் சுளிப்பு வரலாம். இருப்பினும் உறவுகள் குறித்த ஒரு அலசலை இத்தகைய கோணத்தில் செய்யாமல் இருந்தால், அதில் தவறிழைத்து விடுவோம் என்பதற்காகத்தான் இந்த கோணத்தை எடுத்துக் கொண்டுள்ளேன்.\nபுராதன பொதுவுடைமை சமூகம் என்று அழைக்கப்பட்ட மனித குலத்தின் ஆரம்பகால சமூகத்தில் உறவுகளே இருந்ததில்லை. மனிதர்களில் யாரும், யாருக்கும் வித்தியாசமானவர்களில்லை. ஏன் தாய் - மகன் உறவு கூட மலரவில்லை என்பது குறிப்பிடவேண்டியுள்ளது.\nபின்னர் இந்த சமூகம் ஆண்டான், அடிமை சமூகமாக மாறியபோது இந்த உறவு முறை அடிமைக்கும், அடிமைகளை ஆளுபவருக்குமான உறவாக மாறியது. இங்கே அடிமைகள் ஒரு சமூகமாகவும், ஆண்டைகள் ஒரு சமூகமாகவும் இருந்தனர். இவர்களுக்கு உள்ள உறவுகளும் அவ்வறே இருந்தன. அப்போது மாமன், மைத்துனி உறவெல்லாம் ஏற்படவில்லை.\nஇந்த சமூகமும் மாற்றமடைந்து நிலவுடைமை சமூகமாக மாறியபோது, நிலத்தை உடமையாக வைத்து உறவுகள் மலர்ந்தது. அதாவது, தங்களுடைய நிலம் யாருக்கும் அல்லது யாருடைய கைகளுக்கும் சென்று விடக்கூடாது; அந்த குடும்பத்திற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஆணாதிக்க சமூக உறவு ஏற்படுத்தப்பட்டது. இந்த சமூகத்தில் நிலமே உறவை தீர்மானிக்கும் பிரதான கருவியாக மாறியது. இந்த சமூகத்தில்தான் நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் உறவுகள் மலர்ந்தன. சொத்து கைமாறாம���் இருப்பதற்காகத்தான் இந்த ஜாதிய சங்கிலியும் மனிதர்கள் மீது பூட்டப்பட்டது.\nஅடுத்து, முதலாளித்துவ சமூகம்: இச்சமூகத்தில் உறவுகள் சுதந்திரமானதாக மாறியது. இந்த முதலாளித்துவ அமைப்பு இந்தியாவில் இன்னமும் முழுமையாக மலரவில்லை. எனவே இங்கே இரண்டும் கெட்டான் உறவுகள்தான் இன்னமும் நீடிக்கிறது. முதலாளித்துவ சமூகத்தில் ஜாதிகளைக் கடந்த உறவுகள் மலர்ந்திருக்க வேண்டும். ஆனால், மலரவில்லை. அதே போல் இங்கே மனிதர்களுக்கு இடையிலான உறவுகள் என்பது, ‘பணத்தை பிரதானமாக’ வைத்துதான். எனவேதான் இந்த சமூகத்தில் உறவுகள் வெறும் பண உறவாய் மாறிப்போய் உள்ளது. பணமில்லாத அடித்தட்டு மக்களிடையே இந்த உறவுகள் காலாவதியாகிப்போய் விட்டது. அல்லது காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் எங்கே பணம் இருக்கிறதோ அங்கேதான் இந்த உறவுகள் நிலைநாட்டப்படுகிறது. பணம் இல்லாதவன் பிணத்திற்கு சமமாக மதிக்கப்படுகிறான். ஒரே குடும்பத்தில் அண்ணன் தம்பிகள், சகோதர, சகோதரிகள் என யாராக இருந்தாலும் பணம்தான் பெரும்பகுதி மக்களுக்கு உறவை தீர்மானிக்கும் கருவியாக உள்ளது.\nஇதைத்தான் காரல் மார்க்ஸ் தன்னுடைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்.\n“இன்றைய குடும்பம், பூர்ஷ்வா குடும்பம், எதை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிறது மூலதனத்தை; தனிநபரின் லாபத்தை. இத்தகைய குடும்பம், பூர்ண வளர்ச்சி அடைந்த வடிவத்தில் பூர்ஷ்வாக்கள் மத்தியில் மட்டுமே இருக்கிறது. ஆனால் இத்தகைய நிலைமைக்கு அனுபந்தமாக நாம் காண்பதென்ன மூலதனத்தை; தனிநபரின் லாபத்தை. இத்தகைய குடும்பம், பூர்ண வளர்ச்சி அடைந்த வடிவத்தில் பூர்ஷ்வாக்கள் மத்தியில் மட்டுமே இருக்கிறது. ஆனால் இத்தகைய நிலைமைக்கு அனுபந்தமாக நாம் காண்பதென்ன பாட்டாளிகள் மத்தியில், அநேகமாக, குடும்பம் இல்லாமலிருப்பதும் வெளிப்படையான விபச்சாரமும்தாம்.”\n“பூர்ஷ்வா குடும்பத்தின் அனுபந்தம் மறையும்பொழுது, பூர்ஷ்வா குடும்பம் இயல்பாகவே மறைந்து விடும்; மூலதனம் மறையும் பொழுது இரண்டும் மறைந்து விடும்”\nஎனவே, நாம் விரும்புகிற புனிதமான உறவுகள் இன்றைக்கு இல்லை என்பதை நாம் சற்று ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.\nமனித சமூகத்தில் ஒரு மனிதன், இன்னொரு மனிதனை புரிந்து கொண்டு “இயnசு பிரான் கூற��கிறாரே அதுபோல, அதாவது, நீ உன்னைப்போல் பிறரை நேசி” என்ற உறவு உண்மையில் மலர வேண்டும் என்றால், பணத்தை - சுரண்டலை அடிப்படையாக கொண்ட இந்த சமூகத்தை மாற்றியமைப்பதன் மூலம்தான் உண்மையான உறவுகளை நம்முடைய சமூகம் பெற்றிடும். எனவே, இந்த போலி உறவுக்கு முடிவு கட்டுவது என்பது இந்த நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சமூகத்தை தூக்கியெறிவதோடு பிணைக்கப்பட்டுள்ளது. இந்த கடமையை நிறைவேற்றுவதே, தோழமையான உறவுக்கு உரமூட்டும், உண்மையான உறவுக் கடமையாகும்.\nதமிழகத்தில் பல்வேறு ஜாதி, சமயத்தில் உள்ள மக்களிடத்தில் பல்வேறு கலாச்சாரங்கள் நிலவுகின்றன. குறிப்பாக கிராமப்புறங்கள் கலாச்சாரத்தை நீடிக்கச் செய்திடும் மையங்களாக திகழ்கிறது. தமிழக கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் கலாச்சாரங்களில் முற்போக்கானதும், பிற்போக்கானதும் கலந்து நிலவுகிறது. மொத்தத்தில் பல்வேறுபட்ட மக்களின் கலாச்சார உறவுகளையும், நிகழ்ச்சிகளையும் வாய்ப்பு கிடைக்கும் போது தொகுப்பது பயனுள்ளதாக இருக்கும். இது நாம் வாழும் சமூகத்தை புரிந்து கொள்வதற்கு உதவியாக இருப்பதோடு, இதில் முற்போக்கானதை மேலும் செழுமைப்படுத்திடவும், பிற்போக்கானதை அகற்றி, அந்த இடத்தில் புதிய கலாச்சார விதைகளை விதைத்திடவும் பயன்படும் என்ற அடிப்படையில் இதனை பதிவு செய்யலாம் என கருதியுள்ளேன். அதன் ஒரு பகுதியாக மாமல்லபுரத்திற்கு அருகில் உள்ள பெரிய நெம்மேலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் பின்பற்றும் கலாச்சாரத்தை இங்கே பதிவு செய்கிறேன்.\n(வீட்டில் சுமங்கலிப் பெண் ஒருவர் இறந்து விட்டால், அவருக்கு செய்யப்படும் சடங்கு குறித்து இங்கே விவரிக்கப்படுகிறது. இது ஒரு வித்தியாசமான - வியப்பூட்டும் - சிலிக்க வைக்கும் அனுபவ நிகழ்வு என்றால் மிகையாகாது.)\nவழக்கம் போல் இறந்தவர்கள் வீட்டில் 16வது நாள் ஈமகாரியங்கள் நிறைவேற்றப்படுகிறது. இந்த ஈம காரியங்களில் பங்காளிகளாக இருக்கும் ஆண்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. இறந்த சுமங்கலிப் பெண் வீட்டில் நடைபெறும் ஈமகாரியத்தின் ஒரு பகுதியாக, இறுதியில், அந்த வீட்டில் உள்ள ஐந்து உறவுக்கார பெண்களை அழைத்து, இரண்டு முறங்களில் ஒரு சுமங்கலிப் பெண் எதையெதையல்லாம் பயன்படுத்துவாரோ, அதையெல்லாம் வைக்கின்றனர். முதலில் இரண்டு முறங்களுக்கும் அந்த ஐந்து பெண்களால் மஞ்சள் பூசப்பட்டு, குங்குமம் வைக்கப்படுகிறது, பிறகு அதற்கு பூக்களும் சூடப்படுகிறது. இவ்வாறு அலங்கரிப்பட்ட அந்த முறங்களில் சுமங்கலிப் பெண் பயன்படுத்தும் புடவை, ஜாக்கெட், மஞ்சள், குங்குமம், பவுடர், வளையல், கண்ணாடி, மஞ்சளுடன் கூடிய தாலி கயிறு மற்றும் பணம் (ரூ. 100 முதல்...) போன்ற பொருட்கள் வைக்கப்படுகிறது.\nஇவ்வாறு தயார் செய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட முறத்தினை உறவுக்காரர் அல்லாத ஒரு சுமங்கலிப் பெண்ணிடம் கொடுக்கின்றனர். பொதுவாக இதுபோன்ற சடங்குகளில் அடித்தட்டு பெண்கள் கூட கலந்து கொள்ள அஞ்சுவார்கள் (அடித்தட்டு மக்கள் கூட கலந்து கொள்வதில்லை). எனவே, இந்த சடங்குகளில் பிராமண வகுப்பைச் சார்ந்த சுமங்கலி பெண்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். (இவர் அந்த சமூகத்தில் ஏழையாக இருப்பதால் - குறைந்தபட்சம் ரூ. 100 அல்லது 200 கிடைக்குமே என்பதற்காககத்தான் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)அதாவது, வெளியில் இருந்து அழைத்து வரப்படும் இந்த பெண்ணை இறந்து விட்ட சுமங்கலிப் பெண் போல் பாவிக்கிறார்கள். இறந்த பெண்ணின் பெயரை வைத்து இவரை அழைப்பார்கள். அப்போது இந்த சடங்கில் கலந்து கொள்ள வரும் பெண்ணுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் - ஆண்கள் சுற்றி இருக்கையில் அவரை மையத்தில் உட்கார வைத்து, அவருக்கு மஞ்சள், குங்குமம், பூச்சூடி, கண்ணாடி வளையல்கள் அணிவிக்கப்படுகிறது. இந்த வளையல் அணியும் போது அதை மிக பக்குவமாக அணிகிறார்கள்; உடைந்துவிடக்கூடாதாம், பிறகு அவரிடம் தாலியை கொடுத்து கட்டிக் கொள்ளச் சொல்கிறார்கள். அவரது கழுத்தில் ஏற்கனவே அவரது கணவனால் கட்டப்பட்ட தாலியும் இருந்தது குறிப்பிடவேண்டிய அம்சம். (ஒரே நேரத்தில் இரு தாலிகள்) இந்த சடங்கு முடிந்ததும் அவரிடம் தயாராக வைக்கப்பட்டுள்ள இரண்டு முறத்தில் உள்ள பொருட்களை, முறத்தோடு சேர்த்து கொடுத்து வழியனுப்புகிறார்கள். இந்த பொருட்களை வாங்கிக் கொண்ட பெண் திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும். அப்படிச் சென்றுக் கொண்டிருக்கும் அந்த பெண்ணை மீண்டும் இறந்தவர் பெயரைக் சொல்லி மூன்று முறை உரக்க அழைப்பார்கள். அவர் திரும்பிப் பார்க்காமல் செல்வார்.\nகுறிப்பு : இந்த சடங்கு உணர்த்துவது என்னவென்றால், இறந்த சுமங்கலிப் பெண்ணுக்கு அவர் வ���ட்டிலிருந்து எந்தவிதமான குறையும் வைக்காமல் நிரந்தரமாக வழியனுப்பி வைக்கப்படுகிறார். அவருக்கு செய்ய வேண்டிய அல்லது கொடுக்க வேண்டிய அனைத்தும் கொடுக்கப்பட்டு விட்டதாக இங்கே கருதப்படுகிறது. இவ்வாறு நிரந்தரமாக வழியனுப்பியதோடு, அவருக்கும் அந்த வீட்டுக்கும் உள்ள மொத்த உறவும் துண்டிக்கப்படுவதாக உணர்த்தப்படுகிறது.\nஇந்த சடங்கு நிகழ்த்தும் போது ஒரு உணர்ச்சி வயப்பட்ட நிலை நீடிக்கிறது. இதில் பங்கேற்கும் ஐந்து பெண்களின் மனநிலையில் பயத்துடன் கூடிய சிலிர்ப்புணர்வு தூண்டப்படுகிறது.அதேபோல் இதில் நூற்றுக்கணக்காணோருக்கு மத்தியில் இந்த கிராமத்தோடோ, அல்லது மக்களோடா பரிட்சயமில்லாத சுமங்கலி பெண் இறந்தவரைப் போல் பாவிப்பது ஒரு கொடுமையான - வர்ணிக்க முடியாத உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.\nஇந்த நேரத்தில் அந்த பெண்ணின் மனதில் ஏற்படும் உணர்ச்சியும், ஒருவேளை அந்த இளம் பெண்ணின் கணவர் அந்த நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தால், அதன் மூலம் ஏற்படும் உணர்ச்சியையும் எப்படி விவரிப்பது - அதனால் ஏற்படும் மனோ ரீதியான விஷயங்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.\nஏறக்குறைய வெளியில் இருந்து வரும் அந்த சுமங்கலிப் பெண்ணை இறந்தவரின் ஆவியாகத்தான் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.\nஇப்படிப்பட்ட கொடுமையான ஒரு சடங்கில் கலந்து கொள்ளும் பெண் ஒரு பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்பது இங்கே அழுத்தமாக பதியப்பட வேண்டியுள்ளது. சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ள பிராமண பெண்களைத்தான் இத்தகைய நிகழ்ச்சியில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. (இவர் ஒடுக்கும் வர்க்கத்தின் ஒடுக்கப்பட்ட பிரதிநிதியாக நிற்கிறார்.)\nமே தின வரலாறு புத்தகம்\nஏகாதிபத்திய குழந்தைகள் ஏற்படுத்திய அழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%93%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-10-29T16:19:54Z", "digest": "sha1:6L4ORSBSR4EAIPRKJKE7A2LNDAUINUML", "length": 10435, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "ஓதை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on March 9, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 24.நெய்தல் நிலத்து பெண்களின் பாடல் வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக். குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம் கழங்காடு மகளி ரோதை யாயத்து 245 வழங்குதொடி முன்கை மலர ஏந்தி, வானவன் வந்தான் வளரிள வனமுலை தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஞ்சொல், அடைகரை, அம், ஆயம், இரும், உணீஇய, எதிர்கொள, ஒழுகை, ஓதை, ஓர்த்து, கிளவி, கிளவியர், குஞ்சர, குஞ்சர(ம்), குண்டு, குவை, குவையிரும், கோ, கோநகர், சிலப்பதிகாரம், சென்னி, சென்னியன், செறிய, தீம், தொடி, நலம்புரி, நீர்ப்படைக் காதை, பொருத, மடவீர், மீமிசை, முத்தம், வஞ்சிக் காண்டம், வன, வனப்பு, வலன், வளை, வழங்கு தொடி, வானவன், வாலுகம், வால், வெண்டிரை, வேலை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on March 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 22.உழவர்களின் பாடல் வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக் 225 கவடி வித்திய கழுதையே ருழவன், குடவர் கோமான் வந்தான் நாளைப், படுநுகம் பூணாய்,பகடே மன்னர் அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும் தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும் 230 ‘வடதிசை மன்னர்களின் நிலையான கோட்டைகளை அழித்து,’கவடி’ என்னும் வெள்வரகை விதைத்துக்,கழுதை ஏர் பூட்டிய … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடித்தளை, அலர், ஆடுநர், ஆன், ஆன்நிரை, ஆன்பொருநை, எயில், ஏருழவன், ஓதை, ஓதைப்பாணி, கவடி, குஞ்சி, குடவர், குருகு, கோட்டு, கோட்டுமிசை, கோதை, கோமான், கோவலர், சிலப்பதிகாரம், தண், தளை, தொடுப்பு, தோட்டு, தோய, நிறை, நீர்ப்படைக் காதை, நுகத்தடி, நுகம், பகடு, படர்குவிர், படீஇ, படுநுகம், பரந்து, பல், பல்லான், பாணி, மன், மன்னெயில், மிசை, முண்டகம், முருகு, முருகுவிரி, வஞ்சிக் காண்டம், வித்திய, வியன், வில்லவன், வெள்ளணி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on June 30, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 13.நடனமாடும் பெண்களின் வருத்தம் எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற, பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித், தண்ணுமை முழவம்,தாழ்தரு தீங்குழல், 140 பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு, நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு, ‘எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ இந்நாட் டிவ்வூர் இறைவனை யிழந்து, தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ் 145 ஊர்தீ யூட்டிய … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அந்தி, அந்தி விழவு, அயர்தல், அழற்படு காதை, ஆரணம், இரட்டி, இரு, இருங்கலை, உறுத்தல், எண், எண்ணான்கு, ஓதை, கிளை, கெழு, சிலப்பதிகாரம், தண்ணுமை, தாழ்தரு, தாழ்தரு தீங்குழல், தீங்குழல், தீம், தேரா, பயங்கெழு-, பயம், பயிரும், பயிர்தல், பரவல், மடந்தையர், மதுரைக் காண்டம், முழவம், விளக்குறுத்தல், விழவு, வேட்டல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2013/12/06213611/Thagararu-cinema-review.vpf", "date_download": "2020-10-29T17:34:32Z", "digest": "sha1:4UK7IR6LHNGMWP7BZTKMXPTWKPHDQ7GT", "length": 13188, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Thagararu cinema review || தகராறு", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 06, 2013 21:36\nதரவரிசை 1 3 13 10\nமதுரை மாநகரத்தில் இருந்து தகராறு ஆரம்பிக்கிறது. அருள்நிதி, பவன், குமார் மற்றும் முருகதாஸ் ஆகிய நால்வரும் நண்பர்கள். பீரோவைப் பயன்படுத்தி மிகவும் சாமர்த்தியமாக திருடுவதில் இவர்கள் கில்லாடிகள். பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களைப் பிடிக்க போலீஸ் முயற்சி செய்கிறது. இவர்களை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய இன்ஸ்பெக்டரின் வீட்டைத் தெரிந்துக் கொண்டு திருட்டு நண்பர்கள், அவரது வீட்டிலேயே கொள்ளையடிக்கிறார்கள்.\nபின்னர் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்து விட்டு பக்கத்து ஊருக்கு செல்கிறார்கள். அங்கு லோக்கல் தாதா அருள்தாஸ் வீட்டில் தி��ுடப்போய், அங்கே அவரிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அப்போது அருள்தாஸ் இவர்களிடம் 'ஒரு வேலையை செய்யுங்கள், நான் பணம் தருகிறேன்' என்று கூறி வளைத்துப் போடுகிறார். அதைக் கேட்டு இவர்களும் செய்கிறார்கள். அந்த வேலையை செய்து விட்டு அவரிடம் பணத்தகராறு ஏற்படுகிறது. அப்போது அவரையும் அடித்து உதைக்கும் திருட்டு நண்பர்கள், அங்கிருந்து வெளியேறி விடுகிறார்கள்.\nஇதற்கிடையில் ஒரு விபத்தில் பூர்ணாவை சந்திக்கிறார் அருள்நிதி. ‘காப்பாற்றுங்கள்’ என்று கத்தி கூச்சலிட்டு பொதுமக்களை அலர்ட் செய்துவிட்டு சென்று விடுகிறார் அருள்நிதி. அதன்பின் பூர்ணாவை சந்திக்கும் போது அவர் மீது காதல் வயப்படுகிறார். துரத்தித் துரத்தி காதலையும் வெளிப்படுத்துகிறார். ஒருகட்டத்தில், பூர்ணாவை கோவிலில் சந்தித்து தனது காதலை சொல்லும்போது, பூர்ணாவின் தந்தையிடம் வேலை செய்யும் அடியாட்கள் அருள்நிதியை அடித்து விடுகிறார்கள். இதைப்பார்த்து அவருடைய மற்ற நண்பர்கள் பூர்ணாவின் வீட்டில் புகுந்து அங்குள்ள ஆட்களை அடித்து தகராறு செய்து விடுகிறார்கள். பூர்ணாவின் தந்தை அந்த ஊரின் கந்து வட்டி ராஜேந்திரன் என்னும் ஜெயபிரகாஷ்.\nதிருட்டும் தகராறும் என்று இணைந்திருந்த நண்பர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்பமாக, அவர்களின் ஒருவனான குமார் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலைக் கும்பலை பழிவாங்க மற்ற நண்பர்கள் தேடுகிறார்கள். இறுதியில் அவரை யார் கொன்றது எதற்காக கொன்றார்கள் என்று மீதிக்கதையை சஸ்பென்ஸ், திரில்லிங்காக நகர்த்தி சென்றிருக்கிறார்கள்.\nவித்தியாசமான கதைக்களத்தில் இதுவரை நடித்திருந்த அருள்நிதி, இந்தப் படத்தில் காதல் காட்சிகளில் கலகலப்பாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் இன்னும் நன்றாக நடித்திருக்கலாம். பூர்ணாவின் முந்தைய படங்களைவிட இந்தப்படம் முக்கியமான படம் என்றே கூறலாம். ஒரு கந்துவட்டி அப்பாவின் மகளாக, காலேஜ் ஸ்டூடண்ட்டாக, பிடிவாதக்காரியாக, ஹீரோவின் காலைப்பிடித்து காதலுக்காக கெஞ்சுபவராக... என நடிக்க வாய்ப்பு கிடைத்து அதை வெளுத்து கட்டி கலக்கியிருக்கிறார். பாவாடை தாவணி, புடவையில் பூர்ணா அழகோ அழகு.\nநண்பர்கள் கதை என்பதால் நான்கு பேருக்கும் சமமான ரோல்கள் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயக். நான்கு பேரு���் அதை திறமையாக செய்திருக்கிறார்கள். முதல் பாதியில் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். பின் பாதி மிகவும் அருமை. சண்டைக்காட்சிகள் முந்தைய படங்களை ஞாபகப்படுத்தினாலும் பார்க்க நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்திற்கு கூடுதல் பலம். தரண் குமார் இசையில் திருட்டு பயபுள்ள... பாடல் முணுமுணுக்கும் ரகம். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார்கள்.\nநட்புக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர், காதல் காட்சிகளிலும் கொஞ்சம் அக்கறை செலுத்தியிருக்கலாம்.\nமொத்தத்தில் 'தகராறு' நண்பர்களுடன் பார்க்கலாம்.\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/kawasaki-unveiled-2021-ninja-400-details-024223.html", "date_download": "2020-10-29T17:23:40Z", "digest": "sha1:TLWPIITC6GAVNYVPDDXUGYYX5RSU6G66", "length": 16886, "nlines": 269, "source_domain": "tamil.drivespark.com", "title": "2021 நிஞ்சா 400 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா கவாஸாகி..? என்ஜின் அப்கிரேட் செய்யப்பட்டது... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021 நிஞ்சா 400 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா கவாஸாகி..\n2021 நிஞ்சா 400 பைக்கை பற்றிய விபரங்களை சர்வதேச சந்தைக்காக கவாஸாகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.\nமுழுவதும் பேனல்களால் நிரப்பப்பட்டு வழங்கப்படும் நிஞ்சா 400 பைக் மாடலுக்கு 2021ஆம் ஆண்டிற்கான அப்டேடாக புதிய நிறங்களை உலகளவில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக உள்ள கவாஸாகி வழங்கியுள்ளது.\nஇந்த வகையில் இந்த கவாஸாகி பைக் பெற்றுள்ள கருப்பு- க்ரே நிறத்தேர்வில் அடர்த்தி குறைவான பச்சை நிறத்தில் கிராஃபிக்ஸ் வழங்கப்படும். அதுவே மற்றொரு நிறத்தேர்வான சிவப்பில் வெள்ளை நிறத்தில் கிராஃபிக்ஸ் இருக்கும்.\nமூன்றாவது மற்றும் கடைசி நிறத்தேர்வாக ரெட்ரோ ஸ்டைலில் நீலம் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கிராஃபிக்ஸ் சில்வர் நிறத்தில் வழங்கப்படும். புதிய நிறத்தேர்வுகள் மட்டுமின்றி நிஞ்சா 400 பைக்கின் என்ஜின் அமைப்பும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.\nஅதாவது இதன் 399சிசி, இணையான-இரட்டை என்ஜின் யூரோ5-க்கு இணக்கமானதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர்த்து 2021 கவாஸாகி நிஞ்சா 400 பைக்கின் மற்ற மெக்கானிக்கல் பாகங்கள் எதிலும் மாற்றமில்லை.\nஉலகளாவிய சந்தையில் இந்த கவாஸாகி பைக் விரைவில் அறிமுகமாகவுள்ளது.\nஇந்தியாவில் பிஎஸ்6 தரத்திற்கு இல்லாததினால் இதன் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பது.\nஆனால் தற்போது பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளதால் நிஞ்சா 400 பைக்கை இந்தியாவிலும் கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்தக்கூடும். இந்தியாவில் இதற்கு விற்பனையில் போட்டியாக கேடிஎம் ஆர்சி390 பைக் உள்ளது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nபுதிய இரு நிறங்களை பெற்ற கவாஸாகி இசட்250 பைக் ஆனால் நமக்குதான் குடுத்து வைக்கல\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nஐரோப்பிய சந்தைக்கான கவாஸாகியின் புதிய 1000சிசி பைக்... 2021 வெர்சிஸ் 1000 எஸ் ..\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nஇருக்கு, தரமான சம்பவம் இருக்கு... ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nகவாஸாகியின் அட்டகாசமான 6 புதிய பைக்குகள்... அடுத்த வருடத்தில் இருந்து அறிமுகமாகவுள்ளன...\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nமூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nகவாஸாகி நின்ஜா650 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/features-of-aadi-month-it-is-time-to-remember-our-tamil-tradition-and-their-methods-of-planting/", "date_download": "2020-10-29T15:49:06Z", "digest": "sha1:2ZT22W6EE7FUGO7V73FCCRAYARIYVH2Y", "length": 14569, "nlines": 111, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வாருங்கள் விதைபோல் முளைத்தெழுவோம்! விருட்சங்களை உருவாக்குவோம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபண்டை தமிழர்களின் வாழ்வும், நலமும�� இயற்கையோடு ஒன்றி இருந்தது. வாழ்க்கை முறையும், உணவு முறையும் பருவ நிலைக்கேற்ப அமைந்திருந்தது. நம் தமிழர்கள் தமிழ் மதங்களை அடிப்படையாக கொண்டு பண்டிகைகளும், திருவிழாக்களும் வகுத்தனர்.\nஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. குறிப்பாக ஆடி மாதம் என்றால் சொல்லவே வேண்டும். ஆன்மிக ரீதியாகவும், விவசாயத்திற்கு ஏற்ற மாதமாகவும் கூறப்படுகிறது. நம்பிக்கை சார்ந்த செயலக அல்லாது அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது. இதன் பின்னால் ஒளிந்துள்ளது.\nமாதங்களில் அதிக அளவிலான பழமொழிகளை கொண்ட மாதம் இதுவே ஆகும். இன்றைய தலை முறையினர் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ உங்களுக்காக\nஆடி பட்டம் தேடி விதை\nஆடி காற்றில் அம்மையே பறக்கும்\nஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்\nஆடி செவ்வாய் தேடி குளி அரைச்சமஞ்சள் பூசிக்குளி\nஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையை தேடிபிடி\nஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடிப்பிடி\nஆடி வரிசை தேடி வரும்\nஇவ்வனைத்து பழமொழிக்கும் ஒரு பொருளுண்டு.\nஆடி பட்டம் தேடி விதை\nஒரு விதையானது எப்பொழுது முழுமையான பலனை, அல்லது அதிக மகசூலை தரும் என்று தெரியுமா நாம் விதைக்கும் எல்லா விதைகளும் விருட்சங்களாகுமா என்று தெரியாது. ஆனால் நாம் சரியான காலத்தில், சரியான நேரத்தில், நேர்த்தியான விதைகளை விதைக்கும் போது முழுமையாக வளர்ச்சியடைந்து அபிரிவிதமான பலனை தரும்.\nஆடி மாதம் என்பது தட்சிணாயனம் (தென்திசையேகல்) ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயனம் எனப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சூரியன் தென்கிழக்கு திசை நோக்கி நகரும். தை முதல் ஆனி வரை உத்திராயனமும் (வடதிசை நகர்தல்) ஆகும். இந்த காலகட்டத்தில் சூரியன் வடகிழக்கு நோக்கி நகரும். ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.\nஆடிப்பட்டம் தேடி விதை’ என குறை காரணம், தென்மேற்குப் பருவமழை பொழியும் மாதங்கள் ஆனி, ஆடி, ஆவணி போன்ற மாதங்கள். இத்தகைய ஆடிப்பட்டத்தில் விதைத்தால், நன்கு வளரும். அதுமட்டுமல்லாது விதைகளை விதைப்பதற்கு உகந்த மாதமாக ஆடி மாதமே கருத படுகிறது. அதிலும் ஆடி 18 - ஆம் நாள் விதைக்கப்படும் விதைகள் அதிக மகசூலை தரும் என்ற நம்பிக்கை உண்டு. எனவே விவசாகிகள் ஆடி மாத தொடக்கத்தில் விதைகள், விதை நிலங்கள் என அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருப்பார்கள். ஆடி 18 ஆம் நாள் விதைப்பார்கள். இன்றும் இந்த வழக்கம் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.\nபயிர்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிக அளவில் பயிரிடுவார்கள். ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும் விதைகள் குறைவான பராமரிப்பிலேயே அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்பது மற்றொரு சிறப்பு. ஆடிப்பட்டத்துல் நிலக்கடலை, பயிறு வகைகள், காய்கறிகளான கத்தரி, மிளகாய், தக்காளி, அவரை என பலவற்றை சாகுபடி செய்யலாம்.\nஇன்று விவசாய பணிகள் மட்டுமல்ல வீட்டு தோட்டங்களில் விதைப்பவர்கள்கூட ஆடி மாதத்தில் விதைப்பதை நாம் பார்க்கிறோம். இதுவரை விதைக்காதவர்கள் இனியேனும் விதையுங்கள்... நாம் இன்று விதைக்கும் விதை அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்... மாற்றம் நம்மில் இருந்து வரட்டும்.\nபாழ்பட்ட நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றும் 20 வகை விதைகள்\nமண் பரிசோதனை ஏன் அவசியம்\nபயிர்களின் ஹார்மோனாக மாறி உயிரூட்டும் டிரைக்கோடெர்மா விரிடி\nகோயம்புத்தூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விலை பற்றிய ஆய்வு\nஇளம் வழக்கறிஞர்களுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை தமிழக அரசின் புதியத் திட்டம்\nசிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபி.எம் கிசான் திட்டத்தில் 2 தவணை பெற விண்ணப்பிக்கலாம்\nவிவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கிடைக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20 லட்சம் பேர் சேர்ப்பு\n - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்\nABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி\nவெறும் ரூ.87க்கு வீடு வாங்கலாம் இங்கில்லை... ஆனால் எங்கு தெரியுமா\n45 நிமிடத்தில் கடன் வழங்கும் SBI - உங்களை தேடி வரும் சூப்பர் திட்டம்\nஅஞ்சல் துறையில் வேலை: 8, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSBI சேவிங்ஸ் பிளஸ் திட்டம் - சூப்பர் ஸ்கீம், சேமிப்பு கணக்கில் நிறைவான லாபம்\nகங்காருவைக் கைது செய்து அசத்திய போலீசார்- வாஷிங்டனில் வேடிக்கை\n6 பூச்சிக் கொல்லிகளுக்கு இடைக்காலத் தடை - தமிழக அரசு திடீர் உத்தரவு\nஇளம் வழக்கறிஞர்களுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை தமிழக அரசின் புதியத் திட்டம்\n12 ஆயிரம் சிறைக் கைதிகளுக்கு யோகா பயிற்சி- ஈஷாவின் சிறப்பு சேவை\nதீபாவளி நற்செய்தி : ஜன் தன் வங்கி கணக்கில் மீண்டும் ரூ.1500 செலுத்த மத்திய அரசு முடிவு\nதமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை, சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு\nவெறும் ரூ.87க்கு வீடு வாங்கலாம் இங்கில்லை... ஆனால் எங்கு தெரியுமா\n27,500 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி\nபாழ்பட்ட நிலத்தை சாகுபடி நிலமாக மாற்றும் 20 வகை விதைகள்\nமண் பரிசோதனை ஏன் அவசியம்\n100 புதிய இயற்கைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டுவருகிறது டிரைப்ஸ் இன்டியா நிறுவனம்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dinesh-gundu-rao-meets-whom-all-are-in-tamilnadu-398840.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T17:49:38Z", "digest": "sha1:3WZJW6SZATDPTUQPQSPAMZXUZJHUQHVW", "length": 19513, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலின் மட்டுமல்லாது கொரோனா பாதித்த தினேஷ் குண்டுராவ் யாரை எல்லாம் சந்தித்தார்?.. லிஸ்ட் இதோ! | Dinesh Gundu Rao meets whom all are in Tamilnadu? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவடகிழக்கு பருவமழை சூப்பர் தொடக்கம்.. இன்று மாலை வரை சென்னையில் டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை.. மஞ்சள் அலர்ட் பிறப்பித்த இந்திய வானிலை ஆய்வு மையம்\nஆரோக்கிய சேது \"ஆப்\"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்\nஅடுத்த 3 மணி நேரம் முக்கியம்.. கன மழை எச்சரிக்கை.. வெளியே போய்விடாதீர்கள் சென்னை மக்களே\nகிருஷ்ணகிரி அருகே.. பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 60 பேர் காயம்.. 5 பேர் கவலைக்கிடம்\nமெரினா பீச்சில் தண்ணீரை பாருங்கள்.. எந்த நகரமாக இருந்தாலும் தாங்க முடியாது.. தமிழ்நாடு வெதர்மேன்\nவடகிழக்கு பருவமழை சூப்பர் தொடக்கம்.. இன்று மாலை வரை சென்னையில் டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை.. மஞ்சள் அலர்ட் பிறப்பித்த இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 3 மணி நேரம் முக்கியம்.. கன மழை எச்சரிக்கை.. வெளியே போய்விடாதீர்கள் சென்னை மக்களே\nமெரினா பீச்சில் தண்ணீரை பாருங்கள்.. எந்த நகரமாக இருந்தாலும் தாங்க முடியாது.. தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னையில் தோன்றிய ரெட் தக்காளி.. 3 வருடத்திற்கு பிறகு முதல் முறை.. விளாசிய மழை- தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்தது.. சாலைகளில் ஒரே வெள்ளம்\nMovies ரியல் ஹீரோ ராகவா லாரன்ஸுக்கு இன்று பிறந்தநாள்.. கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து\nFinance வருவாயை மொத்தமாக நாசம் செய்தது கொரோனா.. மாநிலங்கள் மீள பல ஆண்டுகளாகும்.. ரிசர்வ் வங்கி ஷாக் தகவல்\nSports அவரை மட்டும் குறி வைத்தார்.. கோலி செய்தது பெரிய \"அப்யூஸ்\".. கெட்ட பெயர் எடுத்த கிங்..யார் மீது தவறு\nAutomobiles அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான் கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலின் மட்டுமல்லாது கொரோனா பாதித்த தினேஷ் குண்டுராவ் யாரை எல்லாம் சந்தித்தார்\nசென்னை: கொரோனா உறுதியான தினேஷ் குண்டுராவ் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தியாகும்.\nமக்கள் பணியில் ஈடுபட்டுள்ள முக்கிய அரசியல்வாதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா, உமா பாரதி, தமிழகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழக காங். பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா- வெள்ளியன்று சென்னையில் ஸ்டாலினை சந்தித்தார்\nஅமித்ஷா, எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்டோர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள். இந்த நிலையில் தமிழகம், புதுவை, கோவா ஆகியவற்றின் காங்கிரஸ் ம���லிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று தினேஷ் குண்டுராவ் சென்னையில் அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தார். அப்போது தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nஅந்த சந்திப்பின் போது குண்டுராவ் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரியுடன் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி ஆர் பாலு, திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு, காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா உள்ளிட்டோர் இருந்தனர்.\nஅது போல் காங்கிரஸ் சார்பில் கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலும் குண்டுராவ் கலந்து கொண்டுள்ளார். மேலும் வேளாண் மசோதாவுக்கு எதிராக தினேஷ் குண்டுராவ், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானா உள்ளிட்டோர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தியிருந்தனர்.\nஅது போல் அவர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களையும் சந்தித்துள்ளார். இது போல் குண்டுராவின் சந்தித்தோரின் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. மேலும் இவர்கள் எல்லாம் யாரை எல்லாம் சந்தித்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nமனுசாஸ்திரம்- திருத்தி எழுத வேண்டாமா 36 ஆண்டுகளுக்கு முன்வெளியான 'விதி' ச���னிமா கோர்ட் சீன் வைரல்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\nதிருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு\nபதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndinesh gundu rao coronavirus தினேஷ் குண்டுராவ் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keralalotteries.info/2020/10/kerala-lottery-guessing-karunya-kr-468-10.10.2020.html", "date_download": "2020-10-29T17:37:41Z", "digest": "sha1:IZYYNK5Q66USOYHBPB6ZX2NXOEZZSWQT", "length": 4544, "nlines": 101, "source_domain": "www.keralalotteries.info", "title": "KARUNYA KR-468 | 10.10.2020| Kerala Lottery Guessing", "raw_content": "\n2020 ஜனவரியில் எங்கள் சிறந்த கணிப்பாளர்களின் 10.10.2020 வரையான தரவரிசை பட்டியல் மற்றும் புள்ளிகளை நீங்கள் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்டில் உங்களுக்கு ஒவ்வொரு ABC எண்ணும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். ABC எண்களின் அடிப்படையிலும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதின் அடிப்படையிலும் இரு சார்ட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்\nஇந்த கணிப்பு முடிந்து விட்டது. பலன்கள் கீழே\nஇது வரை கணிப்புகள் தெரிவித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/blog-post_775.html", "date_download": "2020-10-29T16:11:33Z", "digest": "sha1:WDVFEMM7U4OKCH6W6AUPWBHBGO5CNAPD", "length": 5428, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆடைத் தொழிற்சாலை பெண்ணால் கண்டிக்கும் பரவியது கொரோனா - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / ஆடைத் தொழிற்சாலை பெண்ணால் கண்டிக்கும் பரவியது கொரோனா\nஆடைத் தொழிற்சாலை பெண்ணால் கண்டிக்கும் பரவியது கொரோனா\nதாயகம் அக்டோபர் 07, 2020\nமினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரிந்த பெண் ஒருவர் அண்மையில் தனது சொந்த ஊரான கண்டிக்கு திரும்பிய நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை ��ன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகண்டி – கலஹா லெவலன் தோட்டத்தில் வசிக்கும் குறித்த பெண் அண்மையில் பொதுப் போக்குவரத்தில் வீடு திரும்பியுள்ளார்.\nஇவ்வாறு வீடு திரும்பிய அவர் கண்டியில் உள்ள சில கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்ததுடன் நகரிலிருந்து முச்சக்கர வண்டி ஊடாக தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஇந்தநிலையில் அவருக்கு கண்டி வைத்தியசாலையில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து அவர் பயணம் செய்த முச்சக்கர வண்டி சாரதி தனிமைப்படுத்தப்பட்டதுடன், பொருட்கள் வாங்கிய கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/18573/", "date_download": "2020-10-29T17:01:19Z", "digest": "sha1:7UATS7DDYV7FX4RBRCMP4T2GR6OLQ34O", "length": 18273, "nlines": 179, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்கள் போராட்டத்தை கணக்கில் எடுக்காத வடமாகாண சபை - போராடுவதே வேலையா போச்சு என்கிறார் அவைத்தலைவர் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் போராட்டத்தை கணக்கில் எடுக்காத வடமாகாண சபை – போராடுவதே வேலையா போச்சு என்கிறார் அவைத்தலைவர்\nவடமாகாண மக்களின் போராட்டங்கள் தொடர்பில் எந்த ஒரு விடயமும் வடமாகாண சபையில் இன்றைய தினம் பிரஸ்தாபிக்க படவில்லை.\nவடமாகாண சபையின் 85 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.\nஅதில் முன்னதாக வடமாகாண குடிநீர் பிரச்சனை தொடர்பான விசேட அமர்வு ஒன்றினை நாளைய தின நடாத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த வாரம் வடமாகாண முதலமைச்சருக்கு திடீர் உடநல குறைவு ஏற்பட்டு தற்போது கொழும்பில் தங்கி நின்று சிகிச்சை பெற்று வருகின்றார்.\nவிவசாய அமைச்சர் தற்சமயம் நாட்டில் இல்லை. எனவே நாளைய அமர்வினை பிற்போடுவோம் என சபையில் கருத்து முன் ��ைக்கப்பட்டது. அதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலரும் கடுமையான ஆட்சேபனைகளை முன் வைத்து கருத்துக்களை முன் வைத்தனர்.\nஅதன் போது முதலமைச்சரையும் , விவசாய அமைச்சரையும் கருத்துக்களால் தாக்கவும் அவர்கள் பின் நிற்கவில்லை. கடுமையான வாத பிரதி வாதங்களுக்கு பின்னர் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு பின்னர் ஒரு முடிவுக்கு வந்து, எதிர்வரும் மார்ச் மாதம் 7 ம் திகதி குறித்த விசேட அமர்வை நடாத்துவது என முடிவெடுக்கப்பட்டது.\nபின்னர் மாகாண சபைக்கு வரும் நிதி திரும்புகின்றதா, இல்லையா என 30 நிமிடம் உறுப்பினர்களுக்கு இடையில் வாத பிரதிவாதம் இடம்பெற்றது. அது ஒருவாறு முடிவுக்கு கொண்டு வந்து தேநீர் இடைவேளைக்காக சபை ஒத்தி வைக்கப்பட்டது.\nஅதன் பின்னர் சபை மீண்டும் ஆரம்பமானது அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் பரம்சோதி வடமாகணத்தில் உள்ள கள்ளு தவறணைக்கு வருடாந்திர அனுமதி பத்திரம் வழங்குவதில் சிக்கல்கள் உள்ளதாகவும், அவற்றை பரிசீலித்து சிபாரிசு செய்ய குழு நியமிக்க வேண்டும் என பிரேரணை ஒன்றினை முன் வைத்தார்.\nஅதனை தொடர்ந்து பல உறுப்பினர்கள் கள்ளு தவறணையை முன்னேற்ற வேண்டும். பனை , தென்னை ஏறுவதற்கு நவீன இயந்திரங்கள் வந்துள்ளன அவற்றை வடமாகாண தொழிலாளிகளும் பயன்படுத்த வேண்டும் என கள்ளு உற்பத்தியை அதிகரித்து தொழிலாளிகளின் வாழ்கையை முன்னேற்றுவது தொடர்பில் பல கருத்துக்களை முன் வைத்தனர்.\nஅதற்காக சுமார் ஒரு மணித்தியாலங்கள் செலவு செய்தனர். அதனை தொடர்ந்து 30நிமிடங்களுக்குள் 4 பிரேரணைகளை முன் மொழியப்பட்டது.அதனை சபையில் உறுப்பினர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொண்டதை அடுத்து சபை அமர்வினை மதியம் 2மணியுடன் எதிர்வரும் 9ம் திகதிக்கு அவைத்தலைவர் ஒத்திவைத்தார்.\nசபை அமர்வு நிறைவுக்கு வரும் வேளை ஆளும் கட்சி உறுப்பினர் தியாகராஜா ‘இன்றைக்கு நான் சபைக்கு வரும் போது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடாத்தி வருவதனை கண்ணுற்று அவர்களுடன் சென்று கதைத்தேன். அதன் போது அவர்கள் , எங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வரையில் மாகாண சபை உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்து கொள்ளும் போது கறுப்பு ஆடையுடன் கலந்து கொள்ளுங்கள் ‘ என கேட்டு இர��ந்தனர். இதனை இந்த சபையின் கவனத்திற்கு நான் கொண்டு வருகின்றேன் என தெரிவித்தார்.\nஅதன் போது பதிலளித்த அவைத்தலைவர் ‘இப்ப போராடுவது ஒரு வேலையா போச்சு ‘ கறுப்பு ஆடை அணிவது தொடர்பில் அடுத்த அமர்வில் தீர்மானிப்போம் என கூறி சபையினை ஒத்தி வைத்தார்.\nவடமாகணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி கடந்த 31ம் திகதி முதலாக 22 நாட்கள் தொடர் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.\nஅதேபோன்று புதுக்குடியிருப்பு மக்களும் தமது காணிகளை விடுவிக்க கோரி கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் பரவிபாஞ்சன் மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். காணமல் ஆக்கபப்ட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nமக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு போதிய அழுத்தம் கொடுக்காமையே போராட்டம் நீண்டு செல்வதற்கு காரணம் என பரவிபாஞ்சான் மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ள நிலையிலையே இன்றைய தினம் வடமாகாண சபையில் மக்கள் போராட்டம் தொடர்பில் எவரும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅவைத்தலைவர் குடிநீர் போராடுவதே மக்கள் போராட்டம் வடமாகாண சபை வேலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம்\nஅதுரலிய ரதன தேரர் ஐ.தே.கவில் இணைந்து கொள்ள முடியாது – ஜாதிக ஹெல உறுமய\nவவுனியா வாளகத்தை சுயாதீன பல்கலைகழகமாக தரமுயர்த்த வேண்டும் என வடமாகாண சபையில் பிரேரணை\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் த���ையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21161", "date_download": "2020-10-29T17:18:34Z", "digest": "sha1:QJZB77M3BK3UOJ63NNB4AJPKBXJA6KGX", "length": 22594, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 29 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 455, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:41\nமறைவு 17:56 மறைவு 04:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், டிசம்பர் 6, 2018\nகாயல்பட்டினம் நகராட்சி, பள்ளிக் கல்வித் துறை, பைரவி ஃபவுண்டேஷன் இணைவில், சென்ட்ரல் மேனிலைப் பள்ளி & நகராட்சி வளாகத்தில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1031 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சி, பள்ளிக் கல்வித் துறை, நாகர்கோவில் பைரவி ஃபவுண்டேஷன் நிறுவனம் ஆகியன இணைந்து, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளியிலும், பின்னர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கிலும் – தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி & நிகழ்ச்சியை நடத்தியுள்ளன.\nசென்ட்ரல் மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் நெய்னா ஸாஹிப் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் அப்துல் காதிர் அனைவரையும் வரவேற்றார். பள்ளி ஆசிரியர் ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை முன்மொழிய – அனைவரும் வழிமொழிந்தனர்.\nதிருச்செந்தூர் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் லெட்சுமணசாமி மரக்கன்றுகளை நட்டதோடு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி – பள்ளியின் 163 மாணவர்களுக்கு வழங்கி, வாழ்த்துரையாற்றினார்.\nபின்னர், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும் – தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்க்கக் கோரியும் முழக்கங்களைத் தாங்கிய பதாகைகளுடன் பள்ளி மாணவர்கள் பேரணி பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்டு, சதுக்கைத் தெரு, ஆறாம்பள்ளித் தெரு, முதன்மைச் சாலை, முஹ்யித்தீன் தெரு, குத்துக்கல் தெரு வழியாக காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தைச் சென்றடைந்தது.\nநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, ஆணையர் சுரேஷ் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். தேசிய பசுமைப் படை தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி, அதன் குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப்ரகாஷ், பைரவி ஃபவுண்டேஷன் நிர்வாகி ஷோபா, தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பென்சர் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.\nஇந்நிகழ்ச்சியின்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் துணிப்பை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நன்றியுரை, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்கள், அப்பள்ளி & எல்.கே.மேனிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 09-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/12/2018) [Views - 320; Comments - 0]\n‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பில் துயர் துடைப்புப் பணிகள்\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன (பாகம் 10 – நிறைவுப் பாகம்\nபப்பரப்பள்ளி துணை மின் நிலையத்திற்குப் பணியாளர்களை நியமித்திடுக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 08-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/12/2018) [Views - 304; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nடிசம்பர் 06 - பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள்: காயல்பட்டினத்தில் கடையடைப்பு SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு\nடிச. 06 நள்ளிரவில் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 07-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/12/2018) [Views - 315; Comments - 0]\nஇலக்கியம்: “இருபதும் - அறுபதும்” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கவிதை” இலக்கிய & சமூக ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கவிதை\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nநாளிதழ்களில் ���ன்று: 06-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/12/2018) [Views - 299; Comments - 0]\nஅபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://activeapk.com/minsaranila-pdf-book-download/", "date_download": "2020-10-29T16:00:02Z", "digest": "sha1:OOQMRXZSBLOT7G6QUKQJRNJ5M2FTU5XV", "length": 4334, "nlines": 173, "source_domain": "activeapk.com", "title": "Minsaranila Pdf book Download – Apk Download For Free", "raw_content": "\nமின்சார நிலா ஒரு தமிழ் மொழி புனைகதை நாவல் புத்தகம் மற்றும் இந்த புத்தகம் பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.\nதமிழ் இலக்கியம் இந்திய இலக்கியங்களில் பரவலாகப் பாராட்டப்படுகிறது.\nபுகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் நிறைய பேர் இந்த இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்கிறார்கள்,\nஅவர்களில் ராஜேஷ் குமார் ஒருவர்.\nராஜேஷ் குமார் தனது வாழ்நாளில் 1500 க்கும் மேற்பட்ட நாவல்களையும் 2000 சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.\nநீங்கள் ���வரது மின்சார நிலா நிலா புத்தகத்தைப் படிக்க விரும்பினால், இப்போதே உங்கள் ஆன்லைன் வாசிப்பைத் தொடங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25616", "date_download": "2020-10-29T17:23:40Z", "digest": "sha1:UIP2BOOJJ5UFL67N647C4LLEKSFSZYHW", "length": 15345, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » கட்டுரைகள் » மனவெளிப் பறவைகள்\nஆசிரியர் : பேராசிரியர் தி.இராசகோபாலன்\nபொற்கால சங்கத் தமிழ் எழுச்சியும், தற்கால சமுதாய வீழ்ச்சியும், எதிர்கால சீர்திருத்த முயற்சியும் கொண்டு தொண்டாற்றும் பேச்சாளர், எழுத்தாளர் பேராசிரியர் தி.இராசகோபாலன். இவரது சிறகடித்த சிந்தனைப் பறவைகள் தடம் பதித்த இதழ்களின் கட்டுரைகள் இந்நுாலில் வலம் வருகின்றன.\nமாலனின் அணிந்துரை மந்திரச் சாவியாய் நம் மனங்களைத் திறந்து ஆர்வமாய் படிக்க அழைத்துச் செல்கிறது. வாக்களாரின் கடமைகள், பேரிடர் மேலாண்மை, சித்தர்கள், திருமழிசை ஆழ்வார், கபீர்தாசர், அத்திகரி வரதர், பசவேசர், குல்தீப் நய்யார், வீரசாவர்க்கர், மரணத்தை வென்ற மகா கவிஞன் கண்ணதாசன் போன்ற இந்நுாலில் இடம்பெற்ற, 33 கட்டுரைகளும், அறியாத பல செய்திகளை நமக்கு அள்ளித் தருகின்றன.\nஅதிகார வர்க்கம் கறைபடிந்து நிற்பதற்கும், நீதித்துறை உள்ளே ஊசிப் போனதற்கும், ஆளும் வர்க்கம் கோட்டை கட்டி வாழ்வதற்கும் காரணம், ஆணிவேரான வாக்காளன் சுயநலக் காரணமாக, பேராசை காரணமாக மாறிப் போனது தான். வாக்காளன் ஆகிய ஆணிவேர் அழுகிப் போய்விட்டதென, ‘இன்றைய அரசியலை’ மதிப்பிடுவது மிக அருமை.\nவங்கத்தின் தங்க மகன் அசோக் மித்ரா பற்றிய அறிமுகம் புதிய வெளிச்சம் தருகிறது. சிந்தனை நெருப்பும், சீர்திருத்த மருந்தும், இலக்கிய விருந்துமாக மனவெளிப் பறவைகள் மனதில் நிரந்தரமாக கூடுகட்டி விடுகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/01/10133032/1222195/Ameer-says-Who-is-Vasool-Mannan-Rajinikanth-or-Vijay.vpf", "date_download": "2020-10-29T18:11:37Z", "digest": "sha1:KZSJPJIC2KEEN4KXFB5ROXTE2N5BQA3G", "length": 12485, "nlines": 177, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வசூலில் யார் முதல் இடம்? - அமீர் பதில் || Ameer says Who is Vasool Mannan Rajinikanth or Vijay", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவசூலில் யார் முதல் இடம்\nதமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவரான அமீரிடம் ரஜினி, விஜய் இருவரில் யார் வசூலில் முதலிடம் என்று கேட்டதற்கு இயல்பாக பதிலளித்துள்ளார். #Ameer #Rajinikanth #Vijay\nதமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவரான அமீரிடம் ரஜினி, விஜய் இருவரில் யார் வசூலில் முதலிடம் என்று கேட்டதற்கு இயல்பாக பதிலளித்துள்ளார். #Ameer #Rajinikanth #Vijay\nரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே சண்டை கடுமையாக இருக்கும்.\nஇதுதொடர்பாக தொலைக்கா���்சி பேட்டியில் ‘தமிழகத்தின் வசூலில் யார் நம்பர் 1... ரஜினியா அல்லது விஜய்யா’ என்று இயக்குனர் அமீரிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அமீர், “தமிழகத்தின் வசூலை வைத்துப் பார்த்தால் விஜய் தான் நம்பர் ஒன்.\nஅவரது வசூலை வைத்து பார்த்தால், ரஜினிகாந்த் நம்பர் 2 தான். ஆனால், உலக அளவில் உள்ள வசூலை எடுத்துக் கொண்டால் ரஜினி சார் தான் நம்பர் ஓன். அவருக்கு தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா, ஐதராபாத், இந்தி திரையுலகம், சீனா, ஜப்பான் என உலகளாவிய மார்க்கெட் இருக்கிறது. ” என்று சாதுர்யமாக பதிலளித்துள்ளார். #Ameer #Rajinikanth #Vijay\nஅமீர் பற்றிய செய்திகள் இதுவரை...\nநீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் - மாணவர்களுக்கு இயக்குனர் அமீர் வேண்டுகோள்\nசெப்டம்பர் 12, 2020 14:09\nஒரே மாதிரி படங்கள் எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை - இயக்குநர் அமீர் பேச்சு\nலாரன்ஸ் பட டைட்டில் திடீர் மாற்றம்\nஓட்டலில் இருந்து அலறி ஓடிய சுசித்ரா\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995154", "date_download": "2020-10-29T17:06:58Z", "digest": "sha1:EH5DPM34VJRI76HWBRZS5RHMDMSD37LX", "length": 6036, "nlines": 32, "source_domain": "m.dinakaran.com", "title": "நெல்லை மாநகராட்சி 8, 9ம் வார்டுகளில் இன்று குடிநீர் விநியோகம் 'கட்' | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி க���ருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநெல்லை மாநகராட்சி 8, 9ம் வார்டுகளில் இன்று குடிநீர் விநியோகம் 'கட்'\nநெல்லை, மார்ச் 20: நெல்லை மாநகராட்சி 8, 9ம் வார்டுகளில் இன்று ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகராட்சி கமிஷனர் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் சுத்தமல்லி புதிய தலைமை நீரேற்ற நிலையத்தில் இருந்து வெளியேறும் பிரதான குடிநீர் குழாயில் தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோயில் அருகில் உள்ள மதுரை ரோட்டில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான பராமரிப்பு பணி நடந்து வருவதால் 8வது வார்டு கொக்கிரகுளம், குறுந்துடையார்புரம், 9வது வார்டு வண்ணார்பேட்டை இளங்கோ நகர் பகுதிகளுக்கு இன்று (20ம் தேதி) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n× RELATED பொள்ளாச்சி அருகே கூட்டுக்குடிநீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1968", "date_download": "2020-10-29T16:33:08Z", "digest": "sha1:SQRBCSIBBY4F56BLWT3LSULGB5HKR4FV", "length": 4158, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "புயல் Puyal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: நா. இரவீந்திரநாத் தாகூர்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஜேம்ஸ் ஆலனின் - மனம் போல் வாழ்வு\nவெள்ளையனை எதிர்த்து நின்ற வீர பாண்டியக் கட்டபொம்மனும் வீரத் தம்பி ஊமைத் துரையும்\nஆசிரியர்: நா. இரவீந்திரநாத் தாகூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/tata-tiago-xt-variant-get-new-features-details-024337.html", "date_download": "2020-10-29T17:13:25Z", "digest": "sha1:FS47OEMCFRMKNBQI7TDVCGTQIVQIS6JN", "length": 19727, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "டியாகோ எக்ஸ்டி காரில் ஸ்டேரிங் ஆடியோ கண்ட்ரோல் வசதி... அதிரடியாக கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடியாகோ எக்ஸ்டி காரில் ஸ்டேரிங் ஆடியோ கண்ட்ரோல் வசதி... அதிரடியாக கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்...\nடாடா டியாகோ ஹேட்ச்பேக் காரின் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதியதாக வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்த விபரங்கள் வெளிவந்த��ள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.\nசந்தையின் தேவையை பொறுத்து விற்பனை மாடல்களில் அப்கிரேட்களை வழங்குவதும், சில வசதிகளை நீக்குவதும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களாக படு பிசியாக செயல்பட்டு வருகிறது.\nஇந்த வகையில் இந்நிறுவனத்தின் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காரான டியாகோவிற்கு சில புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முக்கியமாக டியாகோவின் மிட்-ரேஞ்ச் வேரியண்ட்டான எக்ஸ்டி தான் புதிய வசதிகளை பெற்றுள்ளது.\nபொதுவாக டியாகோவின் எக்ஸ்டி ட்ரிம்மில் ஆடியோ மற்றும் அழைப்பேசி அழைப்புகளை கண்ட்ரோல் செய்யும் வசதி ஸ்டேரிங் சக்கரத்தில் வழங்கப்படுவது இல்லை. ஆனால் தற்போது டாடா டீலர்கள் மூலமாக கிடைத்துள்ள அப்டேட் செய்யப்பட்ட ஆவண படங்களில் இத்தகைய ஸ்டேரிங் கண்ட்ரோல்களை எக்ஸ்டி ட்ரிம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வசதியை ஆரம்பத்தில் இருந்தே டியாகோவின் எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட்+ வேரியண்ட்கள் பெற்றுவந்தன. தற்போது இது எக்ஸ்டி-க்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்டேரிங்கில் வழங்கப்படும் ஆடியோ கண்ட்ரோல் தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் மிகவும் அவசியாமான ஒன்றாக விளங்குகிறது.\nஇத்தகைய கண்ட்ரோல், ஸ்டேரிங் சக்கரத்தில் கையை எடுக்காமலேயே காரின் ஆடியோ சிஸ்டம் மற்றும் மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை ஓட்டுனர் கண்ட்ரோல் செய்ய வழிவகை செய்கிறது. இந்த புதிய வசதி சேர்க்கப்பட்ட அதேநேரம் எக்ஸ்டி ட்ரிம்மில் காரின் பின்பக்கத்தில் வழங்கப்பட்டு வந்த பார்சல் செல்ஃப் ட்ரே நீக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய அப்டேட்களினால் டியாகோ எக்ஸ்டி ட்ரிம்மின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,000 அதிகரிக்கப்படவுள்ளதாக டீலர்ஷிப்களில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பு எதுவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.\nஏனெனில் டீலர்ஷிப் ஷோரூம்களில் ஸ்டாக்கில் உள்ள ஸ்டேரிங் கண்ட்ரோல் இல்லாத டியாகோ எக்ஸ்டி ட்ரிம்கள் முழுவதும் விற்று தீர்க்கப்பட்ட பின்னரே இந்த அப்கிரேட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதனால் இன்னும் சில நாட்களில் இதுகுறித்த அறிவிப்பை டாடா நிறுவனத்தில் இருந்து எதிர்பார்க்கலாம்.\n5 மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 3 ஏஎம்டி ட்ரான��ஸ்மிஷன் என மொத்தம் 8 விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படும் டாடா டியாகோவின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.7 லட்சமாக (எக்ஸ்இ மேனுவல்) உள்ளது. அதுவே டாப் எக்ஸ்இசட்ஏ+ டிடி (ஏஎம்டி) ட்ரிம்மின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.74 லட்சமாக உள்ளது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nகார் மார்க்கெட்டில் நின்று ஆட புதிய 'பார்ட்னர்' தேடும் டாடா மோட்டார்ஸ்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nடாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nசத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nடாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nரேஞ்ச் ரோவருக்கு இணையான அம்சத்துடன் வரும் டாடா கிராவிட்டாஸ்... மீண்டும் சோதனை ஓட்டம்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nநெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bihar-assembly-election-2020-date-and-arrangements-full-detail-398713.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T17:49:33Z", "digest": "sha1:VZL2ST5DPQC4VIGSJT364XFOZ5LBPDJU", "length": 20218, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகார் சட்டசபை தேர்தல்: ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்.. ஓட்டு போடுவோருக்கு கையுறை.. அசத்தல் ஏற்பாடுகள் | Bihar assembly election 2020 date and arrangements, full detail - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங�� வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nஇந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பு 14% அதிகரிப்பு\nலடாக்கை சீனாவில் இருப்பதாக காட்டிவிட்டு படாதபாடு படும் ட்விட்டர் எம்பிக்கள் குழு வைத்த செக்\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\nஆரோக்கிய சேது \"ஆப்\"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகார் சட்டசபை தேர்தல்: ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்.. ஓட்டு போடுவோருக்கு கையுறை.. அசத்தல் ஏற��பாடுகள்\nடெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா காலம் என்பதால் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிமுறைகளையும் தெரிவித்தார்.\nபீகாரில் அக்டோபர் 28ல் முதல் கட்ட வாக்குப் பதிவு துவங்குகிறது. நவம்பர் 10-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.\nஅக் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக நடைபெறுகிறது.\nகொரோனா பிரச்சினை இப்போதைக்கு முடிவடையாது போல தெரிவதால், ஜனநாயக கடமையாற்றும் வாய்ப்பை தள்ளிப்போட முடியாது என்று தனது பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.\nபீகார் தேர்தலுக்கான இந்த ஏற்பாடுகள் இனி பல மாநிலங்களிலும் தேர்தலின்போது எந்த மாதிரியான ஏற்பாடுகள் கொண்டுவரப்படும் என்பதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.\nபீகார் சட்டசபை தேர்தலில் 16.6 லட்சம்... இடம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கலாம்\nகூடுதலாக 1 மணி நேரம்\nஇதோ அதுகுறித்த விவரம்: பீகாரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும். பீகாரில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.29 கோடி. பீகார் சட்டசபை தேர்தலுக்கு 1,89.900 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். கூட்டம் கூடுவதை குறைக்க மாலை 6 மணி வரை, அதாவது 1 மணி நேரம் கூடுதலாக வாக்குப்பதிவு செய்ய நேரம் ஒதுக்கப்படும். அதிகபட்சமாக 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்படும்.\n7 லட்சத்துக்கும் மேற்பட்ட கை சானிட்டைசர்கள், சுமார் 46 லட்சம் முகத் திரைகள், 6 லட்சம் பிபிஇ உபகரணங்கள், 6.7 லட்சம் யூனிட் முக கவசங்கள், 23 லட்சம் (ஜோடி) கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வாக்காளர்கள் அனைவரும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் வகையில் கையுறைகள் வாங்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பெட்டியில் பொத்தானை அழுத்தும்போது கிருமி பரவாமல் இருக்க இந்த கையுறைகள் பயன்படும்.\nதனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் வாக்கெடுப்பின் கடைசி நாளில், அந்தந்த வாக்குச் சாவடிகளில், சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் வாக்களிக்க முடியும். ஏற்கனவே அவர்களுக்கு போஸ்டல் ஓட்டு வாய்ப்பும் தரப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தாவிட்டால் இந்த வாய்ப்பு உண்டு.\nஆன்லைனில் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம், ஆன்லைன் மூலம் டெபாசிட் பணம் செலுத்தலாம். வேட்புமனுத் தாக்கலுக்கு ���ேரில் வரும்போது 2 வாகனங்கள், 2 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்படும். 16 லட்சம் இடம்பெயர் தொழிலாளர்கள் பீகார் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களாகும். பீகாரில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.\nபீகார் சட்டசபை தேர்தலில் வீடு வீடாக 5 பேர் வரை பிரசாரம் செய்யலாம். அதற்கு மேல் நபர்கள் போகக்கூடாது. இவ்வாறு சுனில் அரோரா தெரிவித்தார். மொத்தத்தில், பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்த அசத்தல் ஏற்பாடுகளை செய்துள்ளது தேர்தல் ஆணையம்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nஇந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nவிடாத பிடுங்கு.. நல்லா தூக்கிப் போடு.. பச்சையா மஞ்சளா.. உங்களுக்குப் பிடிச்சது யாருனு சொல்லுங்க\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிப்பு - 72.59 பேர் குணமடைந்தனர்\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்\nஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \"ப்ரோ\"\nகொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு\nஇந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபீகார் சட்டசபை தேர்தல் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:40:34Z", "digest": "sha1:YIGK6QV4MWRWGVM2ICKW2N7DKRHV6P3R", "length": 30672, "nlines": 131, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.[1] கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்து அங்கு இக்கோவிலையும் கட்டினான். இக்கோவில், ஐராவதேஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.[1] இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். [2]\nபிரகதீசுவரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம்\nகி.பி 11 ஆம் நூற்றாண்டு\n5 உலகப் பாரம்பரிய சின்னம்\n560 ft (170 m) நீளமும் 320 ft (98 m) அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. நடுக் கருவறையில் இக்கோயிலின் முதன்மை இறைவனான பிரகதீசுவரர் (சிவன்) லிங்க வடிவில் உள்ளார். முற்றத்தின் முக்கியப்பகுதி கிழமேற்காக 104 m (341 ft) by 30.5 m (100 ft) அளவுகொண்டுள்ளது.[3] லிங்கத்தின் உயரம் 4 m (13 ft); அடிப்பகுதியின் சுற்றளவு 18 m (59 ft).[4] 100 sq ft (9.3 m2) அளவுள்ள கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும் 6 ft (1.8 m) உயரமுள்ள துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. கருவறையின் மீதுள்ள விமானத்தின் உயரம் 55 m (180 ft); இவ்விமானம் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் விமானத்தைவிட 3 m (9.8 ft) உயரம் குறைவானது. பெருவுடையார் கோயில் விமானத்தின் அடுக்குகள் நேரானவையாகும் இக்கோயில் விமான அடுக்குகள் வளைவாகவும் உள்ளன.[3] மற்றெந்த சிவன் கோயில்களிலும் உள்ள இலிங்கங்களைவிட, 4 m (13 ft) அடி உயரமுள்ள இக்கோயில் இலிங்கம் மிக உயரமானதாகும்.[5]\nகருவறைக்குள் சூரிய ஒளியை எதிரொளிக்கும் வகையில் கருவறையை நோக்கியவாறு நந்தி (200 m (660 ft)) அமைக்கப்பட்டுள்ளது.[6] கருவறை எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்வகையில் அங்கு சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளது. தெற்குநோக்கிய அம்மன் சன்னிதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் 9.5 ft (2.9 m) ஆகும். பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறும் உள்ளன.\nஅண்மையில் இக்கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டது. கொடி மர��் அமைக்கப்பட்ட பின்னர் பிரம்மோற்சவம் நிகழ்த்தப்பட்டது. [7]\nஇராசராசசோழற்குக் கண்ணி சூட்டும் சிவன்\nமுதன்மைக் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராசர் போன்ற சிவனின் திருவுருவங்கள், மேலும் பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிவன் ஒரு அடியாருக்கு மாலை சூட்டுவதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. சிலர் அந்த அடியார் 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டீச்வரர் என்றும், வேறுசிலர் அவ்வுருவம் கோயிலைக் கட்டிய முதலாம் இராசேந்திரன் என்றும் கருதுகின்றனர். சோழர் கலைக்குச் சான்றாக விளங்கும் 11 ஆம் நூற்றாண்டு காலத்திய வெண்கலச் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலையாகும்.[8] ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம் இக்கோயிலில் அமைந்துள்ளது.[4]\nதஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டிய முதலாம் இராசராச கோழனின் மகனான இராசேந்திர சோழனால் (1014-44 CE) கிபி 1035 இல் இக்கோயில் கட்டப்பட்டது.[6] முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்குவந்த ஆறாம் ஆண்டில் (கிபி 1020) கட்டப்பட்டதாக சில வரலாற்றாய்வாளர்கள் கருதினாலும், கல்வெட்டுகளின்படி இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்குவந்த இருபதாம் ஆண்டான கிபி 1035 ஆகும். கங்கைவரை சென்று பாலப் பேரரசை வெற்றிகொண்ட முதலாம் இராசேந்திரன், தன் தந்தை கட்டியக் கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். இடைக்காலச் சோழத் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரிலிருந்து தான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக முதலாம் இராசேந்திரன் மாற்றியதிலிருந்து தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.[9]\nகல்வெட்டுகளிலிருந்தும் 1980களின் அகழ்வாய்வுகளின்படியும் கோட்டைச் சுவர்கள், அரண்மனைகள், நடுவிலமைந்த கோயில் என கங்கைகொண்ட சோழபுரம் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரமாக இருந்தது தெரியவருகிறது. தஞ்சை பெருவுடையார் கோயிலுக்குரிய நன்கொடைகளையெல்லாம் இராசேந்திரன் இக்கோயிலுக்குத் திருப்பிவிட்டானென்றும், பெருவுடையார் கோயிலைக் கட்டிய கட்டிடக் கலைஞர்களையும் சிற்பி��ளையும் தஞ்சாவூரிலிருந்து இங்கு வரவழைத்து இக்கோயிலைக் கட்டச் செய்தான் என்றும் கருதப்படுகிறது. [6]\nமுதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிக் கொண்டனர். இவ்வரசனுக்கு அடுத்து ஆட்சிக்குவந்த முதலாம் குலோத்துங்க சோழன் இந்நகரைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் கட்டினான். 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தங்களது முந்தைய தோல்விகளுக்குப் பழிவாங்கும் நோக்கில் பாண்டியர்கள் சோழர்களை முறியடித்து இந்நகரை அழித்தனர். கோவிலையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தவிர இந்நகரின் அரண்மனைகள் உள்ளிட்டப் பிறயாவும் அழிக்கப்பட்டன.[10]\nமூவர் உலா, தக்கயாகப் பரணி போன்ற நூல்களின் பல சமகால இலக்கியங்களில் கங்கைகொண்ட சோழபுர நகரம் மற்றும் கோயில் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 11 ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப் புலவரான கம்பர் இயற்றிய கம்ப இராமாயணத்தில் அவரது அயோத்தி நகர வருணனைகளுக்கு கங்கைகொண்ட சோழபுர நகரமைப்புதான் முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டுமென சில அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நூலிலும் இத்தகைய ஒற்றுமையைக் காணமுடிகிறது. சேரர், சோழர், பாண்டியர் என மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் மூவர் உலாவிலும் இந்நகரைப் பற்றிய விரிவான விளக்கங்களைக் காணலாம்.[10] தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலைப் போன்று இக்கோயிலும் சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளின் நடுவகமாக விளங்கியுள்ளது. இசை, நடனம், வெண்கலச் சிலை உருவாக்கம் போன்ற கலாச்சார நிகழ்வுகள் இக்கோயிலில் ஆதரிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டன.[11]\nதஞ்சைப் பெருவுடையார் கோயிலும் இக்கோயிலும் திராவிடக் கட்டிடக்கலையின் உச்சநிலையின் வெளிப்பாடாக விளங்குவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.[3] இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையினரால் ஒரு பாரம்பரியமான நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. அதிகமான அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ள தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களுள் கங்கைகொண்ட சோழபுர பிரகதீசுவரர் கோயிலும் ஒன்றாகும்.[12] அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ ந���றுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.[1] இக்கோயில் அழியாத சோழர் பெருங்கோயில்கள் பட்டியலில் 2004 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது.\nதமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறையின் ஆதரவுடன், தொல்லியல்துறை 2009 ஆம் ஆண்டில் இங்கு அருங்காட்சியகம், சிற்றுண்டி விடுதிகள், கடைகள் மற்றும் கழிவறைகளை அமைத்துள்ளது.[13] கலாச்சாரத்திலும் இறை வழிபாட்டிலும் இம்மூன்று கோயில்களும் இன்றளவும் உயிர்ப்புடன் விளங்குவதால் இவை \"சோழர்களின் அழியாப் பெருங்கோயில்கள் என்ற வகைப்பாட்டில் இடம்பெற்றுள்ளன.[14] முதாலம் இராசேந்திர சோழனின் முடிசூட்டுவிழாவின் ஆயிரமாவது நினைவாண்டுத் திருவிழா ஜூலை, 2014 இல் இருநாட்கள் கொண்டாடப்பட்டது.[15]\nதொல்லியல்துறையால் பராமரிக்கப்பட்டு வந்தாலும் தமிழ்நாட்டிலுள்ள பிற சிவன்கோயில்களில் நடைபெறுவது போன்று இக்கோயிலிலும் நாள்தோறும் நான்குமுறை சைவமுறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன (காலசந்தி : காலை 8:30, உச்சிகாலம்: மதியம் 12:30, சாயரட்சை: மாலை 6:00, அர்த்தசாமம்: இரவு 7:30 - 8:00). ஒவ்வொரு வழிபாட்டிலும் அலங்லாரம், நெய்வேதனம், தீப ஆராதனை என மூன்று நிலைகள் உள்ளன. வார, பதினைந்து நாட்கள், மாத இடைவெளிகளிலும் சில குறிப்பிட்ட வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆண்டின் அனைத்து நாட்களிலும் கோயில் நாள்தோறும் காலை 6 12:30; மாலை 4-9:00 வரை திறந்திருக்கும். மாசி மாதத்தில் மகா சிவராத்திரி, ஐப்பசியில் பௌர்ணமி, மார்கழியில் திருவாதிரை நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது.[16] ஐப்பசித் திருவிழாவில் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.[4]\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nஆசிய-பசிபிக் உலகப் பாரம்பரியமிக்கக் கட்டிடங்களின் பட்டியல்\n1987 (11 ஆவது தொடர்)\n1987-ல், பெருவுடையார் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.[1] 10 -12 ஆம் நூற்றாண்டுகளில், வெவ்வேறு மூன்று சோழ அரசர்களால் கட்டப்பட்ட இம்மூன்று கோயில்களும் அதிகளவிலான ஒற்றுமையமைவுகளைக் கொண்டுள்ளன.[17][18]\n↑ வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரி���ாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016\n↑ கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் மாசிமக பிரமோற்சவ விழா : கொடியேற்றத்துடன் துவக்கம், தினகரன், 21 பிப்ரவரி 2018\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2020, 03:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:42:53Z", "digest": "sha1:INGQ3PNUUQURLDI6HQJ5SYK33PR4EMWL", "length": 5524, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பிரகாரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபிரகாரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடுமியான்மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூத்தன் சேதுபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக சிவன் கோயில்களின் சிற்பவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரசிம்மசுவாமி கோயில், சீபி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுஞ்சா நரசிம்ம சுவாமி கோயில், திருமக்குடல் நரசிபுரம். ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:31:04Z", "digest": "sha1:5Q6AKKDQ2J2NADSEX7AEEBNWDPKSK6MS", "length": 11079, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஷேன் நிகாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2013 – தற்போது வரை\n5 அடி 11 அங்குலம்\nஷேன் நிகாம் (Shane Nigam ) இவர் மலையாளப் படங்களில் தோன்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். 2013ஆம் ஆண்டு சாலை திரைப்படமான நீலகாஷம் பச்சகடல் சுவன்னா பூமி (2013) மூலம் அறிமுகமான இவர், கிஸ்மத் (2016), பரவா (2017), மற்றும் கும்பளங்கி நைட்ஸ் (2019) ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக பரந்த கவனத்தைப் பெற்றார்.\nகேரளாவின் கொச்சியின் எலமக்காராவில் அபி மற்றும் சுனிலா ஆகியோருக்கு ஷேன் மூன்று குழந்தைகளில் மூத்தவராக பிறந்தார். எலாமக்கராவின் பவன் வித்யா மந்திரில் பள்ளிப் படிப்பை முடித்தார். கொச்சியின் ராஜகிரி பொறியியல் கல்லூரியில் பயின்றார். இவருக்கு அஹானா மற்றும் அலீனா என்ற இரண்டு தங்கைகள் உள்ளனர். [1] ஷேனின் தந்தை அபி [2] [3] ஒரு நடிகரும் பிரபலமான பலகுரல் கலைஞரும் ஆவார்.\nஅன்னாவின் (ஆண்ட்ரியா எரேமியா) சகோதரர் கதாபாத்திரத்தில் அன்னயம் ரசூலம் என்ற படத்தின் மூலம் நிகாம் நடிகராக அறிமுகமானார். [4] பின்னர் ராஜீவ் ரவி இவருக்கு என்ஜான் ஸ்டீவ் லோபஸ் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை வழங்கினார். ஆனால் இவர் அந்த பாத்திரத்தை ஏற்கவில்லை.\nசுருதி மேனனுக்கு ஜோடியாக 2016 ஆம் ஆண்டில் வெளியான கிஸ்மத் என்ற திரைப்படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார். அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜீவ் ரவி அவருக்கு முக்கிய கதாபாத்திரத்தை வழங்கினார். அவரது கதாபாத்திரம் மலையாளப் பார்வையாளர்களிடையே அவருக்கு பாராட்டைப் பெற்றுத்தந்ததுடன் வணிகரீதியான வெற்றியையும் பெற்றது. [5]\n2017ஆம் ஆண்டு சி / ஓ சாய்ரா பானு படத்தில் மூத்த நடிகர்களான அமலா மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோருடன் நிகாம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். [6] அடுத்த ஆண்டு, இவர் ஈடா என்ற காதல் படத்தில் தோன்றினார். இது விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. [7]\nநிகாம் 2019இல் இரண்டு படங்களில் நடித்தார்; நகைச்சுவை நாடகம் கும்பளங்கி நைட்ஸ், இது திரையரங்க வசூலில் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. காதல் திரைப்படமான இஷ்க் (2019 திரைப்படம்) மிதமான விமர்சனங்களைப் பெற���றது. [8]\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஷேன் நிகாம்\nமலையாளத் திரைப்படத்தில் ஆண் நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2020, 03:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/lieutenant-colonel-sood-arunan/", "date_download": "2020-10-29T17:32:46Z", "digest": "sha1:5URLXPB5OBIQSISKIF3JNBLYFLLIASL3", "length": 51874, "nlines": 416, "source_domain": "thesakkatru.com", "title": "லெப். கேணல் சூட் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nநவம்பர் 11, 2019/தேசக்காற்று/வீரத் தளபதிகள்/0 கருத்து\nசிலந்திவலைப்பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப் போயிருந்தது ஒரு காலம்.\nமறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்று பிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலபேர்தான். அந்தச் சில பேருக்குள் நேற்றுவரையும் எஞ்சியிருந்தவன் தான் சூட்.\nஅவனை விளங்கிக்கொள்ள அந்த நேரத்து ‘இராணுவச்சூழ்நிலை’ யைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வலிகாமத்தின் தரையமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nதமிழீழத்தில் வேறெங்கும் இல்லாதவிதமாக முற்றுமுழுதான நகரச்சூழலை பெரிய அளவில் கொண்ட புவியியல் அமைப்பையும், குறைந்தளவு நிலத்தில் கூடியளவு மக்கள் அடர்த்தியாக வாழும் குடியியல் நிலையையும் கொண்ட பிரதேசம் அது.\nபகைவனுக்கு முழுமையாக ஒத்துழைத்தது அந்த நில அமைப்பு. அது அவனுக்குச் சாதகமான ஒரு சூழல்.\nஅதே சமயத்தில் – இனங்காண முடியாமல் சனங்களோடு இரண்டறக் கலந்திருந்த துரோகிகள் வேறு. இந்தியர்கள் போட்ட எலும்புகளை நக்கிக்கொண்டிருந்தது. இயலுமான அளவுக்கு அவர்களுக்குத் துணைபோன கும்பல்களும்இ ஆட்களும்.\nஇதற்குள் இன்னொரு விடயம் என்னவென்றால் – யாழ்ப்பாண மாநகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் வலிகாமம் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதானது இராணுவ அரசியல்ரீதிகளில் மிகமிகப் பிரதானமான ஒன்றாக இந்திய – சிறீலங்காத் தளபதிகள் அப்போதும் இப்போதும் கருதுகிற அளவுக்கு முக்கியத்துவத்தையும் பெற்றிருந்த பகுதி இது.\nஅந்தவகையில் – மணலாற்றுக்கு அடுத்தபடியாக இந்தியர்களின் அதிகூடிய கவனம் செலுத்தப்பட்ட மையமாகவும் வலிகாமம் பகுதி விளங்கியது.\nஇத்தகைய ஒரு புற நிலைமைக்குள் –\nஉயிர்வாழ்வே உத்தரவாதமற்ற இராணுவச் சூழ்நிலைக்குள் –\nபுலிகள் இயக்கத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பதற்கு இடையறாது போராடிய வரலாற்று நாயகர்களில் எஞ்சியிருந்தவன் சூட் மட்டும்தான்.\nராஜன், சுபாஸ், லோலோ, தும்பன், ரெட்ணா, கட்டைசிவா, கரிகாலன்…… என எல்லோரும் அவனைவிட்டுப் போய்விட – அவர்களின் நினைவுகளைச் சுமந்து கொண்டு போராடியவன் இன்று எங்களை விட்டுப் போய்விட்டான்.\nஇப்போது…… அவனது நினைவுகளைச் சுமந்துகொண்டு நாங்கள்……\nஅந்த இருண்ட இரண்டரை வருடங்கள்.\nஅது மிக நெருக்கடியான ஒரு காலகட்டம்.\nவர்ணித்துச் சொல்ல முடியாத ஒரு பயங்கரச் சூழ்நிலை அப்போது நிலவியது.\nபாசமிகு மக்கள் பாதுகாத்து இடமளிக்கத், தூங்கப்போகும் இரவுகள் தூக்கமற்றுப் போகும். ஓரோசையுமற்று அசையும் இரவில், தூரத்து நாயோசை இந்தியன் நகரும் சேதியைச் சொல்லும். திடீரென ஒரு பதற்றம் பற்றிக் கொள்ளும். அந்தச் சூழ்நிலையில் அது இயல்பானது. நாய் குரைப்புச் சத்தம் அகோரமாய் நெருங்கும். அது ஒரு அச்சமூட்டும் குறியீடு. விரிந்து நகர்ந்து வட்டமிட்டுச் சுருங்கி எதிரி முற்றுகையிடுகிறபோது, நாயோசை உச்சகட்டத்தில் இரையும். நெஞ்சு விறைத்துப் போகும். நள்ளிரவின் அமைதி சிதைய ஊர் துடித்து விழிக்கும். தங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மனங்கள் ‘பிள்ளைகளைக்’ காக்கச் சொல்லியும் இறைவனிடம் மன்றாடும். துப்பாக்கிகள் தயாராகும். தேர்வு நெம்பு, தானியங்கிக்கு மாற, சுட்டுவிரல் சுடுவில்லை வளைத்துக் கொள்ளும். இருளை ஊடறுத்து விழிகள் முன்னேறும். எதிரி எதிர்ப்படும் கணத்தில் சன்னங்கள் பாய முற்றுகை உடைபடும். தப்பித்து மீண்டு, சொல்லப்பட்ட இடமொன்றில் சந்திக்கின்ற போது தோழர்களில் ஒருவனோ இருவரோ வந்திருக்க மாட்டார்கள்…….\nஆள் விட்டுப் பார்த்து ஆமி இல்லை என்ற பின் மெல்ல நடந்து வீதி கடக்கும் போது, சடுதியாய் எதிர்ப்படும் சிற்றூர்திக்குள்ளிருந்து துப்பாக்கிகள் உறுமும், ஆளையோ, அல்லது ஆடைகளையோகூட சன்னங்கள் துளையிடும். உரப்பைக்குள் இருக்கும் எங்கள் துப்பாக்கியின் சூடு தணியும்போது, நாலாவ��ு வேலி கடந்து நாங்கள் ஓடிக்கொண்டிருப்பம். எம்மை முந்திக்கொண்டு எதிரியின் சன்னங்கள் சீறும்.\n‘முற்றுகையிடுகிறான் பகைவன்’ என நினைத்து அடித்து உடைத்துக்கொண்டோ, அல்லது வலு அவதானமாக நகர்ந்தோ அவனைக் கடந்து மறுபக்கம் போய் ‘தப்பி வெளியேறி விட்டோம்’ என மகிழும் வேளை இப்போதுதான் முற்றுகைக்குள்ளே வந்து சிக்கிப்போயுள்ளோம் என்பது தெரியவரும். நடந்த தவறு விளங்கும் போது தலை விறைக்கும்.\n‘பிரச்சினை இல்லாதவை’ எனக் கருதி இரவில் படுக்கப்போகும் இடங்கள், அதிகாலையில் எதேச்சையாகச் சுற்றிவளைக்கப்படுகின்ற துரதிஸ்டம் நிகழும். சந்தர்ப்பவசமாகச் சிக்கிக் கொண்டு விடுகிற அந்த விபரிக்க முடியாத சூழ்நிலைகளில் ‘வாழ்க்கை வெறுக்கும்’.\n“எல் ரீ ரீ” எனக் கத்திக்கொண்டு இந்தியன் எட்டிப் பிடிக்கும் போது, ‘கதை முடிந்தது’ என்று குப்பியைத் தொடும் வேளையிலும், இறுதி நேர முயற்சியாக உதறிப் பறித்துக் கொண்டு தப்பி ஓடுகிறபோது நெஞ்சுக்குள் தண்ணிவரும்.\nசன்னம் துளைத்தவர்களையும், ‘சயனைட்’ அடித்தவர்களையும் தவறவிட்டு தப்பித்து வந்தபோதெல்லாம், அந்த ஆருயிர் நண்பன் ஓரமாய் இருந்து கண்ணீர் சொரிவான்.\nஆனால், ஒருபோதும் அந்தப் புலிவீரனின் உள்ளம் தளர்ந்து போனதில்லை.\nநெருக்கடிகள் கூடிக்கூடி அழுத்திய போதெல்லாம் இறுகிக்கொண்டே போனது அவனுடைய மனவுறுதி.\nகற்பாறையைப் பிளந்து முளையிடும் துளிராகி – இந்தியர்களின் கூடாரங்களுக்கு நடுவில் அவன் நிமிர்ந்தான்.\nஎதிரி வளைத்து நின்ற மண்ணில், கைவிடாத துப்பாக்கியோடு கடைசி வரைக்கும் வலம்வந்து போராட்டத்தை உயிர்த்துடிப்போடு உயர்த்திச் சென்ற வேங்கை அவன்.\nமரணம் அவனது உயிரை உரசிச் சென்ற போதெல்லாம் தப்பித்து மீண்டுவந்து ‘என்ன நடந்ததோ……’ என ஏங்கி நின்ற எங்களின் முன் கண்குளிரக் காட்சியளித்து ஆச்சரியப்படுத்திய வீரன்.\nகட்டைக் காற்சட்டையும் சேட்டுமாக அந்தச் ‘சின்னப் பொடியன்’ தோற்றத்தில், இந்தியர்கள் பலதரம் ஏமாந்திருக்கிறார்கள்.\nமூலைமுடுக்கெல்லாம் நுழைந்து இந்தியர்கள் ஒத்தியெடுத்த வேளைகளிலெல்லாம், அவன் நேசித்த மக்களால் பொத்திவைத்துப் பாதுகாக்கப்பட்ட குழந்தை.\nஎப்படி அவனால் நின்றுபிடிக்க முடிந்தது……\nஆனால், அவனைப் பாதுகாத்தது வெறும் அதிர்ஸ்டம் மட்டுமல்ல.\nவிவேகம், புத்திக்கூர்மை, மக்கள் செல்வாக்கு அவனுடைய சின்ன உருவம் இவற்றுக்கு மேலாக அவனுடைய உறுதியும்இ துணிச்சலும்.\nஇவைதான் அவனை உயிர்வாழச் செய்வித்தன.\nஅடுத்த காலை நிச்சயமற்றிருந்த அந்த நாட்களில் அவனோடுதான் நம்பிக்கையோடு தூங்கப் போகலாம். சாவு எங்களைத் தட்டி எழுப்பிய எத்தனையோ தடவைகளில் தப்பி வந்தது அவனால்தான் எனலாம்.\nஅப்போது யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த பொட்டம்மானும் தோழர்களும் அவனது ‘ஒழுங்கமைப்பு’ களால் பல சந்தர்ப்பங்களில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.\n‘மக்கள் நேசம்’ அவனது உயரிய குணாம்சங்களில் ஒன்று. அவன் அவர்களில் வைத்த அன்பு அவர்களை அவனில் பாசம் வைக்க வைத்தது.\nஅந்த நெருக்கம் அலாதியானது; அதுதான் அவனுக்கு கவசமாகவும் இருந்தது.\nஅந்த நேசத்தின் தொடக்கம் – அவன் போராளியான ஆரம்பம். அது 1984 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி. தனது பதினேழாவது வயதில் இயக்கத்தில் சேர்ந்தவன்இ அப்போது முதல் அந்த மக்களுடனேயே வாழ்ந்தான். அந்த மக்களுக்குக் காவலாய் இருந்தான்.\nஅவன் மக்களை அணுகிய விதமே வித்தியசமானது அதனால்தான் அவர்கள் அவனை நெஞ்சிலிறுத்தி வைத்திருந்தார்கள்.\n‘மற்ற இயக்கங்களின் ஊர்கள்’ என்று ஒதுக்கிய கிராமங்களில்தான் தூக்கமும், வேலையும். ‘மற்ற இயக்கங்களின் ஆட்கள்’ எனப்பட்டவர்கள் வீடுகளில்தான் குளிப்பும், சாப்பாடும். எல்லா ஊரையும் எம்முடையதாக்கி, எல்லாப் பேரையும் எம்மவர்களாக்கினான்.\n31.05.1967 அன்று தனலட்சுமி அம்மாவுக்கும், நவரத்தினம் ஐயாவுக்கும் பிறந்தவனுக்கு விக்னராஜன் என்று பெயரிட்டார்கள்.\nதனது 16 ஆவது வயதிலேயே ‘புலிப்படைப் பொடியளுக்குப் பின்னால்’ திரியத் துவங்கிவிட்டான்.\nபாயில் தலையணை அடுக்கி ஆள்மாதிரிப் போர்த்துவிட்டு இரவில் காணாமல் போனவன்…… ஸ்ரான்லி கொலிச்சில் தம்பியையும், தங்கையையும் இறக்கிவிட்டு, உள்ளே வராமல் மிதிவண்டியைத் திருப்பிக்கொண்டு மற்றப்பக்கமாப் போனவன்…… போய்ப்போய் வந்தவன்……\nசூட் ஒரு அற்புதமான போராளி.\nதனது அழகான ஆளுமையால் தோழர்களைத் தன்னோடு இறுகப் பிணைத்திருந்த நண்பன்.\nகண்டிப்போடும், பரிவோடும் அரவணைத்து வருடிய இனிய காற்று, அவர்களில் அவன் பொழிந்த பாசமே தனி.\nமனங்குழம்பிப்போகின்ற எந்தப் போராளியையும் ஆதரவோடு கதைத்துத் தெளிவூட்டுகிற போது, அவனொரு பேராசான்.\nமுழுமையாக என்று சொல்லாவ���ட்டாலும் – இயக்கத்தின் நீண்ட வரலாற்று ஓட்டத்தோடு பெருமளவு கலந்து, அமைதியாக, ஆரவாரமில்லாமல் – தனது செயலால் வளர்ந்து – மெல்ல மெல்ல உயர்ந்தவன்.\nசூட் ஒரு சண்டைக்காரன் அல்ல, அதற்காக சண்டை தெரியாதவன் என்றும் சொல்லிவிட முடியாது. அதாவது அவன் தேர்ச்சிபெற்ற யுத்த வீரன் அல்ல.\nஅப்படியானால் அவன் முன்னுக்கு வந்தது\nசண்டைக்கு வெளியில் நின்று அவன் போராட்டத்திற்கு ஆற்றிய அளப்பரிய பணிகளால்.\nதான் பணியாற்றிய துறைகளிலெல்லாம் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளில் பேர் சொல்லும் முத்திரைகளைப் பதித்து வளர்ந்த போராளி.\nசண்டைக்கு வெளியில் நின்ற எல்லாப் போராளிகளையும் போல அவனும் போர்க் களத்துக்குப் போகத்தான் துடித்தான். ஆனால், அவனது தேவை அவனை அதிலிருந்து தள்ளியே வைத்திருந்தது.\nஒரு விடுதலை வீரனின் போராட்டப் பணியானது இராணுவ அளவுகோல் மட்டும் அளவிடப்பட முடியாதது.\nசண்டையிடுவதுதான் ஒரு விடுதலைப் போராட்டத்தில் பிரதான அம்சம். ஆனால், அது மட்டுமே போராட்டம் ஆகாது.\nசண்டை என்பது, போராட்டம் நகர்த்திச் செல்லப்படும் பல்வேறு பரிமாணங்களில் ஒன்று.\nசண்டைகளில் நிற்காத போதும் உண்மையான அர்ப்பண உணர்வோடு வாழ்ந்து – போராட்டத்தின் ஏனைய பரிமாணங்களோடு அபார திறமையாகக் காரியங்களைச் சாதித்த எத்தனையோ போராளிகளுள் அவனும் ஒருவன்.\nஇப்போது அவன் புலனாய்வுத்துறையில். பொட்டம்மானின் உற்ற துணைவர்களாக நின்று, இயக்கத்தையும் – போராட்டத்தையும் – தேசத்தையும் பாதுகாத்த முதன்மையான போராளிகளுள் ஒருவனாக சூட் அல்லும் பகலும் ஓய்வற்றுச் சுழன்றான்.\nதுவக்கத்தில் யாழ். மாவட்ட புலனாய்வுத் துறைப் பொறுப்பாளனாகப் பணி.\nஅவன் பொறுப்பை ஏற்றபோது அங்கு இருந்த சூழ்நிலை வித்தியாசமானது. அதனால் மிக்க அவதானமாகவும், மிக்க நிதானமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவன் எச்சரிக்கையோடு அடிகளை வைத்தான்.\nநேற்றுவரை எதிரியினால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்தப் பிராந்தியம் இன்று திடீரென – ஒரேநாளில் எங்கள் கைகளுக்கு வந்துவிட்ட காலகட்டம் அது. இந்தியாவின் எச்சசொச்சங்கள் எங்கும் பரவியிருந்த நேரம். ‘மக்களே போல்வர் கயவர்’ என்று அன்றொரு நாள் வள்ளுவன் சொல்லியிருந்ததைப் போன்ற நிலைமை.\nஎவரிலுமே சந்தேகம் எழக்கூடிய சூழல்.\nமிகக் கவனமாக இனங்கண்டு பிர��த்தறிய வேண்டும். எங்கள் புலனாய்வு நடவடிக்கைகளில் தவறு நேர்ந்து, அது மக்களைப் பாதித்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nபுலனாய்வுத் தவறுகளினால் மக்கள் எவ்விதத்திலும் துன்பப்பட்டுவிடக்கூடாது, அத்தகைய அவதானத்துடன் செயற்படும்போது நடவடிக்கைகளில் நாங்கள் காட்டும் நிதானமானது, துரோகிகளுக்கு வாய்ப்பளித்து அவர்கள் சுலபமாகச் செயற்பட இடமளிக்கவும்கூடாது.\nஇப்படிப்பட்ட சிக்கலான ஒரு சூழ்நிலையில் பொறுப்பெடுத்து, மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் தனக்குரிய பணியை சூட் செய்து முடித்தான்.\nபுலனாய்வுத்துறையின் முக்கியமான ஒரு போராளியாக, அதன் தாக்குதற் படைப்பிரிவுக்குத் தளபதியாக, இயக்கத்தின் ‘கரும்புலிகள்’ அணி ஒன்றுக்குப் பொறுப்பாளனாக சூட் படிப்படியாக உச்சத்துக்கு வந்தான்.\nஇயக்கத் தலைமையினது அதீத நம்பிக்கைக்கு அவன் பாத்திரமானான்.\nமுக்கியத்துவம் மிக்க ஒரு கரும்புலித் தாக்குதல்.\nஎனவே ஒழுங்கமைப்பும் பெரிதாக இருந்தது.\nதிட்டம் தீட்டப்பட்டபோது பொட்டம்மான் சூட்டைத்தான் தெரிந்தெடுத்தார்.\nதியாகமும், துணிச்சலும், இலட்சிய வேட்கையும் போக – மதிநுட்பமும், விவேகமும், செயற்றிறனும் அதிகமாகத் தேவை. இவையெல்லாம் ஒருங்கிணைந்தவன் சூட்.\nஆனால் தலைவரோ ஆளை மாற்றச் சொன்னார்.\nஇந்தப் பணியை விடவும் அதிகமாகப் போராட்டத்துக்கு அவன் பயன்படுவான் என்று அவருக்குத் தெரிந்தது; உண்மைதான் –\nஆனாலும், தாக்குதலின் முக்கியத்துவத்தையும், அதன் பிசகாத – துல்லியமான – வெற்றியையும் கருத்திற்கொண்டு பொட்டம்மான் சூட்டைத்தான் வலியுறுத்தினார்.\nஇருந்தபோதும் – தலைவரது கருத்திற்கிணங்க கடைசியில் முடிவு மாற்றப்பட்டது.\nஎங்களது இன்னுமொரு கரும்புலிவீரன் அந்த ‘இலக்கை’ மிக வெற்றிகரமாகத் தாக்கி அழித்து வரலாற்றைப் படைத்தான்.\nபூநகரிச் சமருக்குப் புறப்படும்போது சூட் தேர்ச்சிபெற்ற ஒரு சண்டைத் தளபதியாக விளங்கினான்.\nஆனால், அவன் இராணுவ ரீதியில் மேலோங்கியதானது நீண்டகால அனுபவத்தில் படிப்படியாக வளர்ச்சிகண்டு அல்ல.\nநன்றாக இனங்காணப்பட்டு, திடீரென அவனுக்குப் பொறுப்புக் கொடுக்கப்பட்டது.\nகுறுகியகால இராணுவப் பணியையே அவன் ஆற்றினான்.\nஆனால், அந்தச் சொற்ப காலத்துக்குள்ளேயே, பெருந் தளபதிகளினது மதிப்பையும், பாராட்டையும் அ��ன் பெற்றுவிட்டிருந்தான். அது ஒரு இலேசான காரியமல்ல.\nஅவனது குறுகியகால இராணுவ வளர்ச்சி அசாத்தியமான ஒரு சாதனை.\nபல்வேறு படையணிகள், பல்வேறு சண்டைமுனைகள், பல்வேறு வழிமுறைகள். பரந்த ஒரு பிரதேசத்தில் எழுந்து நின்ற எதிரியின் பெரும் படைத்தளம் ஒன்றின்மீது – அதன் அரண்களிலும் சமநேரத்தில் தாக்கி – புலிகள் நிகழ்த்திய மிகப்பெரிய படையெடுப்பு.\nஒரு முனையில் சூட்டின் படையணி.\nஎதிரியின் அரண்தொகுதி ஒன்று, சூட்டினது படையணிக்குரிய இலக்கு. அதன் அருகிலிருந்த இன்னொரு அரண்தொகுதி லெப். கேணல் குணாவின் படையணிக்குரிய இலக்கு.\nஇரண்டு அணிகளும் தமது இலக்குகளை வீழ்த்திய பின் ஒன்றிணைந்து பிரதான தாக்குதலணி ஒன்றுக்குத் தோள் கொடுக்கவேண்டுமென்பது திட்டம்.\nஆனால் விசயம் பிழைத்துவிட்டது. பூநகரி வெற்றியின் முதல் வித்தாக, சண்டையின் ஆரம்ப நாட்களிலேயே குணா வீழ்ந்து போக – அந்தப் பகுதியில் சண்டை திசை மாறிவிட்டது.\nதமது இலக்கைக் கைப்பற்றிய சூட்டினது அணி முன்னேறிய போது, குணாவினது பகுதி பிசகிவிட்டிருந்தது. எதிர்பார்த்தமாதிரி நடக்கவில்லை; எதிரி அங்கு தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தான்.\nதுணை சேரவேண்டிய அணிக்குத் துணை கொடுக்க வேண்டிய நிலை.\nமூர்க்கத்தனமான தாக்குதல் குணாவுக்குரிய பகுதிமீது ஆரம்பித்தது.\nஆர்.பி.ஜி. குண்டின் சிதறல்பட்டு அவனது எம். 16 உடைந்து போக, அருகில் நின்ற தோழனிடம் ரி. 56 ஐ வாங்கிக்கொண்டு சூட் முன்னேறினான்.\nகடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்த எதிரியின் பலமான அரணொன்றை சூட் ஆக்ரோசமாக நெருங்கினான்…… தனி ஆளாகப் பாய்ந்தான்.\nஎதிரிக்கு அருகில் அவன் முன்னேறினான்…… மிக அருகில்…… போய்விட்டான்…… போனவன் திரும்பி வரவில்லை.\nஅன்பு, குணா, நவநீதன், பாமா, றூபன், கணேஸ், கோபி, அவன்…… என்று 458 தோழர்கள்…… வெற்றியைத் தந்தவிட்டு வராமலே போய்விட்டார்கள்\nதமிழீழம் இப்போது தலைநிமிர்ந்து நிற்கிறது; அந்த மைந்தர்களின் நினைவோடு; அவர்கள் பெற்றுத் தந்த வெற்றியின் பெருமிதத்தோடு.\nநன்றி: விடுதலைப்புலிகள் குரல் 49.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← லெப். கேணல் குணா\nலெப். கேணல் நவநீதன் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் ���லைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/7v3Wo3.html", "date_download": "2020-10-29T17:29:12Z", "digest": "sha1:DZAKQ6PB2PCHAWGYN45WDUIC7TJ3W46U", "length": 5458, "nlines": 53, "source_domain": "unmaiseithigal.page", "title": "முக்கியச் செய்திகள் - Unmai seithigal", "raw_content": "\nமத்திய சுகாதார அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி சேவையின் மூலம் 2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான அலைக்கற்றையை பெற மத்திய அரசிற்கு சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை அனுப்ப உள்ளன.\nதொடர்ந்து 4-வது ஆண்டாக இந்தியாவின் மிக தூய்மையான நகரமாக மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nடெல்லியில் இடைவிடாத கனமழையை தொடர்ந்து பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.\nஇருமொழி கொள்கைதான் தமிழக அரசின் கொள்கை முடிவு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவிநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தமிழக அரசு பிறப்பித்த தடையை நீக்க மதுரை ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.\nமகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செய்யும் பணிகளின் பட்டியலில், மூலிகை செடிகள் வளர்ப்பதையும் ஆயுஷ் அமைச்சகம் சேர்த்துள்ளது.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,008 குறைந்து ரூ.40,320க்கு விற்பனையாகிறது.\n170 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்:\nவேலூர், திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 18,000-த்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 170 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். மூன்று மாவட்டங்களிலும் பணி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/local/337/", "date_download": "2020-10-29T16:56:47Z", "digest": "sha1:W3FBHCCQ3M4X52RJ3PZ2FLKUVX5DDZAB", "length": 13108, "nlines": 72, "source_domain": "www.newsplus.lk", "title": "உறுதியான முடிவு கிடைக்கும் வரை; போராட்ட களத்தை விட்டு நகர மாட்டோம் - வேலையில்லா பட்டதாரி மாணவர்களின் உள்ளக் குமுறல் – NEWSPLUS Tamil", "raw_content": "\nஉறுதியான முடிவு கிடைக்கும் வரை; போராட்ட களத்தை விட்டு நகர மாட்டோம் – வேலையில்லா பட்டதாரி மாணவர்களின் உள்ளக் குமுறல்\nஅம்பாரை மாவட்ட வேலையில்லா பட்டதாரி மாணவர்களின் காலவரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டம் இன்றுடன் 36 ஆவது நாளாகவும் தொடர்ந்தது.போராட்டத்தின் போது பட்டதாரி மாணவர்களின் பிரதிநிதிகளில் ஒருவர் கருத்து தெரிவித்த போது, இளைஞர்களை கட்டியெழுப்புவோம் இளைஞர்கள் தான் நாட்டினுடைய எதிர்கால தலைவர்கள் என்று சொல்கிறார்கள்.இப்பவே பட்டதாரிகளாகிய, எங்கள் எல்லோருடைய மனதிலேயும் இப்படிப்பட்ட விரக்தியான நிலையினை விதைப்பார்கள் என்று சொன்னால் ,வளர்ந்து வரும் காலங்களில் நாங்கள் எப்படிப்பட்டவர்களாக மாறுவோம் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும் என உருக்கமாக தெரிவித்தார்.\nநல்லாட்சி அரசாங்கம், நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொழுது பல திட்ட வரைபுகள் இருப்பதாகவும் நூறு நாள் திட்டங்கள் இருப்பதாகவும் கூறினாலும் பட்டதாரிகள் தொடர்பாக எந்தவிதமான திட்ட வரைபும் இல்லை என்பது நிருபனமாகியிருக்கிறது.அதே போல எந்த விடயத்திலும் அவர்களுக்கு திட்ட\nவரைபு இல்லை, வெறுமையாக கால இழுத்தடிப்பையும் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளையும் மற்றும் வார்த்தைகளையும் பேசிக்கொண்டு அரசும்\nஅரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றிக்கொண்டு தாங்களும் சொகுசாக வாழ்ந்து கொண்டு தங்களது தேவைகளை பூர்த்தி செய்தும், ஆடம்பரமான நிகழ்வுகளுக்குச் சென்று கைகொட்டி அதை ரசிப்பவர்களாக மாத்திரமே இருக்கிறார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசியல் தலைவர்கள் அதை மறந்து மமதையில், மக்களுடைய நிலைமைகளைப் பார்க்காது தங்களது குடும்பங்கள் வாழ்வதற்காக சுயநலவாதப் போக்கிலே இருப்பது மிகவும் ஒரு விரக்தியை எங்கள் மத்தியில் உண்��ாக்கிக்கொண்டு இருக்கின்றது.\nதொடர்ச்சியாக இரவு பகல் பாராது எங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருப்போம்.ஒரு சில பொய்யான வாக்குறுதிகள் கிடைத்தாலும் அதை நாங்கள் நம்புவதற்கோ நம்பி ஏமாறுவதற்கோ நாங்கள் கோழைகள் அல்ல.எங்களுக்கு சரியான உறுதியான முடிவு கிடைக்கும் வரைக்கும் இவ்விடத்தை விட்டு நாங்கள் நகர்வதாகவும் போராட்டத்தை எவர் வந்தாலும் கைவிடுவதாகவும் இல்லை.\nநான்கு வருட படிப்பை, பல்கலைக்கழக மற்றும் அரசாங்க நிர்வாக இன்னல்களுக்கு மத்தியில் ஒரு வருட காலத்தை வீணாக வீணடித்து ஐந்து வருடங்களாக கற்று, படிக்கும் காலங்களில் எங்களுக்குத் தேவையான முழு பயிற்சிகளையும் பெற்று அதன் பிற்பாடு சுயமாக தொழில் செய்தும் சில நிறுவனங்களிலே வேலை செய்தும் பல பயிற்சிகளையும் அனுபவங்களையும் பெற்று இருக்கின்ற எங்களைப் பார்த்து மீண்டும் எங்களுக்கு பயிற்சி வழங்கப் போவதாக கூறுகிறார்கள்.இது பல்கலைக்கழகங்களை அவமானப்படுத்துகின்ற கேலிக்குள்ளாக்குகின்ற ஒரு கருத்தாகத் தான் இருக்கின்றது.\nஅதாவது அரசியல் வாதிகள் சுயமான சொந்த பகுத்தறிவு இல்லாத ஒரு கருத்தை எங்கள் மத்தியில் முன்வைத்ததை அவதானித்தோம்,அது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது சிந்தித்து பாருங்கள் தரம் 01 தொடக்கம் பல்கலைக்கழக கற்கை வரை பல்வேறு பரீட்சைகளை தடை தாண்டி எத்தனையோ பல விதமான பயிற்சிகளை பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் பெற்றுக்கொண்டு முப்பது வயதை கடந்த நிலையில், எங்களை படிப்பித்த எங்களது\nபெற்றோருக்கு உழைத்துக்கொடுக்காமல் இப்பொழுது நாங்கள் குடும்பமாகி பிள்ளைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்திலே,மீண்டும் எங்களுக்கு ஆறு\nமாதம் பயிற்சி தருவதாக கூறி மீளவும் இழுத்தடிப்புக்குள் தள்ளிவிட திட்டமிடுவதைநாங்கள் அவதானிக்கிறோம்.\nவிசேடமாக நாட்டினுடைய அதிமேதகு ஜனாதிபதி அவர்களை கேட்டுக்கொள்கிறோம்,எங்களுக்கு ஏனையோருடைய எந்தக் கதைகளும் தேவையில்லை.ஜனாதிபதி அவர்கள் நேர்மையானவர்,எளிமையானவர் எல்லாவற்றுக்கும் மத்தியில் சிறுபான்மையினர் உள்ளங்களை நன்கறிந்தவர் என்று சொல்லி நாங்கள்இதுவரைக்கும்நம்பி வந்தோம்.அந்த வார்த்தைகள் பொய்யென்பதைப் போல எங்களுக்குத் தென்படுகின்றது.\nஇதுவரைக்கும் பட்டதாரிகள் தொடர்ப���க எந்தவிதமான கருத்தையும் எங்களுடைய நாட்டின் ஜனாதிபதி அவர்கள் பேசாமல் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.\nஎனவே இந்த நாட்டினுடைய ஜனாதிபதி அவர்கள் எங்களுடைய பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை முன் வைக்க வேண்டும் என்று சொல்லி கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். எனவே தயவு செய்து எங்களுடைய விரக்தி நிலை இன்னும் முற்றுவதற்கு இடம் கொடுக்காத படிக்கு,உடனடியாக எங்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு எங்களுடைய நாட்டின் ஜனாதிபதி அவர்களிடத்தே பட்டதாரிகள் சார்பாக வேண்டிக்கொள்கிறோம் – என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.policyx.com/tamil/life-insurance/lic-of-india/new-endowment-plus/", "date_download": "2020-10-29T16:25:23Z", "digest": "sha1:CKZUGDUCCBKBPCNUBAZ2N6N355P4QUMA", "length": 28897, "nlines": 202, "source_domain": "www.policyx.com", "title": "எல்‌.ஐ.சி நியூ என்டௌமெண்ட் பிளஸ் திட்டம் (935) – ஆன்லைனில் வாங்கவும்", "raw_content": "\nகுழந்தை திட்டம் பென்ஷன் திட்டம்\nஎல்ஐசி நியூ என்டௌமென்ட் ப்ளஸ் திட்டம்\nதொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்\nஎல்ஐசி நியூ என்டௌமென்ட் ப்ளஸ் திட்டம்\nபுதிய காப்பீடு அடிபடையிலான திட்டத்தை தேடும் மக்களுக்கு பொருந்தும் ‌ முன்னுரிமை அளிக்க கூடிய திட்டமாக இந்த நியூ என்டௌமெண்ட் ப்ளஸ் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், பாலிசிதாரர் மூலம் செலுத்தப்பட்ட பிரீமியங்களின் ஒரு பகுதி பாதுகாப்பு முன் ஏற்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது, மேலும் நிதியியல் ஆவணங்களில் முதலீடு செய்ய மற்றொரு பகுதி பயன்படுத்தப்படுகிறது.\nயூனிட் லிங்க்டு திட்டம் என்றால் என்ன\nநியூ என்டௌமெண்ட் ப்ளஸ் திட்டம் என்பது ஒரு யூனிட் லிங்க்டு திட்டமாகும், அதாவது பாலிசிதாரரின் முதலீட்டின் ஒரு பகுதி பிரீமியமானது, சந்தையுடன் இணைக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்குவதற்காக பயன்படுகிறது அதாவது பகுதிகளாக வழங்கப்படுகிறது. முழு பகுதிகளுமோ அல்லது குறைந்தபட்சம் ஒரு பகுதி மட்டுமோ, வாங்குவது அல்லது விற்பது இன்றியமையாதது ஆகும். இது குறைந்தபட்சம் ஒரு யூனிட்டாவது இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சந்தை ஆவணத்தில் முதலீடு செய்யப்பட்ட மொத்த பணம் அதாவது ஒரு யூனிட் மதிப்பின் தயாரிப்பு என்பது, வாங்கிய யூனிட்களின் எண்ணிக்கை மூலம் பெருக்கப்படுகிறது.\nசந்தை இணைக்கப்பட்ட ஆவணங்களில் முதலீடு மற்றும் முடிவு செய்தல்\nஒரு குறிப்பிட்ட சந்தை ஆவணங்களின் யூனிட்களை வாங்குவது அல்லது விற்பதன் மூலம் சந்தை ஆவணத்தில் முதலீடுகளை அதிகரிக்க அல்லது குறைக்க முடியும். யூனிட் மதிப்புகள் காண்பிக்கப்படும் போது, ஏறுமுக போக்கானது முதலீட்டாளர்கள் அல்லது நிதி நிர்வாகிகள் அந்த ஆவணத்தை அதிகளவு வாங்க விரும்புகிறார்கள், அப்படியிருக்கையில் யூனிட் மதிப்புகள் காண்பிக்கப்படும் போது கீழ்முக போக்கானது முதலீட்டாளர்கள் அல்லது நிதி நிர்வாகிகள் அவற்றை விற்பனை செய்வதன் மூலம் தங்கள் யூனிட்களை முடிவு செய்ய விரும்புகிறார்கள்.\nமற்றவர்கள் விற்கும்போது வாங்குவது மற்றும் மற்றவர்கள் வாங்கும்போது விற்பது ஏன்\nஒரு குறிப்பிட்ட ஒட்டுமொத்த காலப்பகுதி நேரத்தில் ஒரு போக்கு அடையாளம் காணப்படுகிறது, இதனால் கீழ்முக போக்கின் போது பல புள்ளிகள் அதிகரித்து இருக்கலாம், மேலும் அதிகரித்து வரும் ஏறுமுக போக்கின் போது பல புள்ளிகள் வீழ்ச்சியடைந்திருக்கலாம். நிதி ஆவண சந்தைகளையும் மற்றும் நாணயத்தையும் மற்ற எல்லா சந்தையையும் போலவே வாங்குவோர் விற்பனையாளர்களை தேடுவார்கள் மற்றும் விற்பனையாளர் வாங்குவோரை தேடுவார்கள். மதிப்பு வேறுபாடு மற்றும் கால புலனுணர்வு, முன்னுரிமை, ஆதாய குறிக்கோள், குறுகிய கால மற்றும் நீண்டகால புலனுணர்வு, தொகுப்பு குறிக்கோள் மற்றும் பல்வேறுபட்டவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஏற்படும் இழப்பு மற்றவருக்கு ஆதாயமாக இருக்கக்கூடும் என்பது சந்தை ஆவணங்களுக்கு பொருந்தக்கூடிய உண்மை ஆகும். ஒரு குறிப்பிட்ட சந்தை ஆவணத்தின் மதிப்பில் உயர்வு மற்றும் வீழ்ச்சியானது வாங்கி அல்லது விற்பனை செய்யபட்ட முழு நேர வரம்பில் உள்ள புள்ளியை சார்ந்திருக்கும். அதற்கு பதிலாக வாங்குதல் அல்லது விற்பனை செய்யும் நேரத்தை நினைத்துப் பார்க்காமல், சந்தை முதலீட்டாளர்கள் இந்த செயல்களில் முதலீடு செய்யும் போதோ அல்லது பணமாக்கும் போதோ உணர்கிறார்கள்.\nநிதி நிர்வாகிகள் வெவ்வேறு வகையான நிதியை உருவாக்குவது எப்படி\nநிதி நிர்வாகிகள் பல்வேறு வகையிலான நிதி இலாக்காக்களை உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு நிதி இலக்காவும் பல்வேறு சந்தை ஆவணங்களின் கலவையை உள்ளடக்க��யிருக்கிறது.\nநிதி நிர்வாகிகள் சந்தை ஆவணத்தின் அதிக யூனிட்களை எடுத்துக் கொள்வதன் மூலமாகவோ அல்லது அதே அளவு யூனிட்களை விற்பனை செய்வதன் மூலமாகவோ, தங்கள் இலாக்காவின் சந்தை ஆவணங்களின் அளவை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம், அதனால் அவர்கள் தங்கள் வெவ்வேறு இலாக்காவின் கவர்ச்சி மற்றும் நோக்கத்தை அதிகரிக்கவோ அல்லது பராமரிக்கவோ வேண்டும்.\nநியூ என்டௌமெண்ட் பிளஸ் திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு முதலீட்டு விருப்பங்கள் என்ன\nபல்வேறு வகையான முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கு பொருந்தக்கூடிய வகையில் நிறுவனம் நியூ எண்டௌமெண்ட் ப்ளஸ் திட்டத்தில் நான்கு வகையான முதலீட்டு நிதிகளை வழங்கி வருகிறது, அதன் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\nஅரசு / அரசு உத்தரவாத பாதுகாப்புகள் /குழுமம் சார் கடன்\nபணச் சந்தை ஆவணங்களைப் போன்ற குறுகிய கால முதலீடுகள்\nபட்டியலிடப்பட்ட பங்குகளின் முதலீட்டு பங்குகள்\nபாதுகாப்பு /குறைந்தப்பட்ச ஆபத்து நேர்வு\n60% க்கும் குறைவாக இல்லை\n40% க்கும் அதிகமாக இல்லை\n45% க்கும் குறைவாக இல்லை\n40% க்கும் அதிகமாக இல்லை\n15% க்கு குறைவாக இல்லை மற்றும் 55% அதிகமாக இல்லை\nவருமானம் மற்றும் வளர்ச்சியின் ஒரு சமநிலை கலவை\n30% க்கும் குறைவாக இல்லை\n40% க்கும் அதிகமாக இல்லை\n30% க்கு குறைவாக இல்லை மற்றும் 70% அதிகமாக இல்லை\nநீண்ட கால மூலதன வளர்ச்சி\n20% க்கும் குறைவாக இல்லை\n40% க்கும் அதிகமாக இல்லை\n40%க்கு குறைவாக இல்லை மற்றும் 80% அதிகமாக இல்லை\nபாலிசிதாரரின் யூனிட் மதிப்பு என்ன\nநியூ எண்டௌமெண்ட் ப்ளஸ் திட்டத்தில் பாலிசிதாரருக்கு ஒதுக்கப்பட்ட யூனிட்கள் ஆனது எந்தவொரு குறிப்பிட்ட சந்தை ஆவணத்தின் யூனிட்களும் கிடையாது, ஆனால் இந்த யூனிட்களின் முழு நிதியும் பாலிசிதாரர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகும். அதேபோல், ஒரு குறிப்பிட்ட வகை நிதி யூனிட்களின் மதிப்பு என்பது முழு நிதியின் நிகர சொத்து மதிப்பு ஆகும் மேலும் இது எந்த ஒரு குறிப்பிட்ட சந்தை ஆவணத்தின் மதிப்புபோ கிடையாது.\nஒரு நிதி யூனிட்க்கான நிகர சொத்து மதிப்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது\nநிதி யூனிட்களின் மதிப்பு என்பது அவற்றின் நிகர சொத்து மதிப்பு (என்ஏவி) ஆகும். இது சாதனங்களில் இருக்கும் ஆவணங்கள் மதிப்பின் ஏற்ற இறக்கங்களுடனான ஏற்ற இறக்கங்களை கொண்டிர���க்கும். நிகர சொத்து மதிப்பானது ஒரு தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது, மேலும் பாலிசிதாரருக்கு கிடைக்கப்பெற்ற லாபம் அல்லது நஷ்டத்தை தெரிந்துகொள்ள அவர்/அவள் ஆல் ஒதுக்கிய யூனிட்களின் என்ஏவி மதிப்பை தினசரி சரிபார்க்க முடியும்.\nஒரு குறிப்பிட்ட நிதியின் ஒரு யூனிட் என்ஏவி என்பது தினசரி அடிப்படையில் வேலை செய்கிறது, மேலும் இதன் மதிப்பானது வலைத்தளத்தில் காட்டப்படும. என்ஏவி என்பது குறிப்பிட்ட நிதி இலாக்காவின் சந்தை ஆவணங்களின் செயலாக்கம் மற்றும் நிதி மேலாண்மை கட்டணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.\nஒரு நிதியின் என்ஏவி கணக்கிடுவதற்கு நிதியின் சந்தை மதிப்பானது (நிதி கொண்டிருக்கும் தனிப்பட்ட சந்தை ஆவணங்களின் மொத்தம்) தற்போதைய சொத்து மதிப்புடன் சேர்க்கப்பட்டு, பிறகு இந்த தொகை, தற்போது செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் ஒதுக்கீடு மதிப்பில் கழிக்கப்படுகிறது.\nஎன்ன ஆபத்து நேர்வு பாலிசிதாரருக்கு ஏற்படலாம்\nபாலிசிதாரரின் பிரீமியத்தின் ஒரு பகுதி சந்தை ஆவணங்களில் முதலீடு செய்யப்படுவதால், அந்த பகுதியானது ஆபத்து நேர்வில் சேர்க்கப்படாது. தொடர்புடைய அனைத்து ஆபத்து நேர்வுகளிலும் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட முதலீட்டின் பகுதியானது பாலிசிதாரரால் வரையறுக்கபட வேண்டும். பாதுகாப்பு முன் ஏற்பாடு வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் இந்த பிரீமியங்களின் பகுதி ஆபத்து நேர்வு இல்லாதது.\nநியூ என்டௌமெண்ட் பிளஸ் திட்டத்துடன் பாலிசிதாரர் என்ன பாதுகாப்புகளை பெறுகிறார்\nநியூ என்டௌமெண்ட் பிளஸ் திட்டத்தில் உள்ள பாலிசிதாரரின் பாதுகாப்பிற்கு எதிரானவை:\n- இறப்பு: இது ஒரு அடிப்படை பாதுகாப்பு ஆகும். மேலும் பாலிசிதாரர் பாலிசி கால வரையின் போது இறக்க நேரிடும் போது, இறப்பின் மீதான உறுதிப்படுத்தப்பட்ட தொகையானது அவருடைய/அவளுடைய பயனாளிகளுக்கு வழங்கப்படும்.\n- விபத்து காரணமாக இறக்க நேரிடும் போது (பயன்பெறுவோர் விருப்பத்தில்): இது ஒரு பயன்பெறுவோர் விருப்பம் சார்ந்தது ஆகும் மற்றும் ஒரு விபத்து காரணமாக பாலிசிதாரரின் இறப்பு நிகழ்ந்திருக்கும் என்பதை சுட்டிகாட்டும் போது பயனாளிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தொகை வழங்கப்படும்.\nநியூ என்டௌமெண்ட் பிளஸ் திட்டத்தின் சிறப்பம்சங்கள்\nநியூ என்டௌமெண்ட் பிளஸ் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ரத்தின சுருக்கமாக பின்வருமாறு:\nபிரிவு 80 சி கீழ் வருமான வரி சலுகைகள்\nநிதி நிலை மாற்றுதல் விருப்பம்\nபகுதி திரும்பப் பெறுதல் விருப்பம்\nபாலிசி பணம் செலுத்துதல் மற்றும் ஒப்படைவு மதிப்பு ஆகியவற்றை அடைகிறது.\nபாலிசிக்கு எதிரான கடன்தொகையை உயர்த்த முடியாது\nசந்தை ஆவணங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு\nபாலிசிதாரரின் நிதி ஆனது திறமையுடன் கையாளப்படுகிறது\nபல்வேறு ஆபத்து நேர்வு முன்னுரிமைகளுக்கு வேறுபடுத்தப்பட்ட நிதி விருப்பங்கள்\nநியூ என்டௌமெண்ட் பிளஸ் திட்டத்திற்கான தகுதிகள்\nநீங்கள் பாலிசியில் எப்போது நுழைய முடியும்\nஉங்கள் வயது 90 நாட்கள் முதல் 50 வயதிர்க்குள் இருந்தால்\nதற்போது என்ன வயது வரை பாலிசி செல்லுபடியானதாக இருக்கும்\n10 அல்லது 20 ஆண்டுகள்\nபிரீமியங்கள் எப்போது செலுத்தப்பட வேண்டும்\nவருடாந்திர, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திரம்.\nஎல்ஐசி பீமா டைமண்ட் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஆதார் ஷிலா திட்டம்\nஎல்ஐசி ஆதார் ஸ்டம்ப் திட்டம்\nபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 20 ஆண்டுகள்\nஎல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ஆரோக்யா திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் லாப் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் லக்ஷ்யா திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ரக்ஷாக் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் சாந்தி திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் உமாங் திட்டம்\nஎல்‌ஐ‌சி நியூ என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி நியூ என்டௌமென்ட் ப்ளஸ் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் ஆனந்த் திட்டம்\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 25 ஆண்டுகள்\nஎல்ஐசி சிங்கிள் பிரிமியம் என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி பீமா பச்சட் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் தருண் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் சாரல் பிளான்\nஎல்‌ஐ‌சி யின் நியூ சில்ட்ரன் மணி பேக் திட்டம்\nஎல்‌ஐ‌சி நியூ டெர்ம் அஷ்யூரன்ஸ் ரைடர்\nஎல்.ஐ.சி கிரிட்டிகல் இல்னெஸ் பெனிபிட் ரைடர்\nஎல்‌ஐசியின் பிரீமியம் செலுத்துதல் செயல்முறை\n2018-19 இல் முதலீடு செய்ய சிறந்த எல்‌ஐ‌சி திட்டங்கள்\nஎல்ஐசி ஆன்லைன் உள்நுழைவிற்கான செயல்பாடு\nஎல்ஐசி ஆஃப் இந்தியா பாலிசி டிராக்கர்\nஎல்ஐசி மூத்த குடிமக்களுக்கான திட்டம்\nஎல்.ஐ.சி பாலிசி ஸ்டேட்டஸ் ஆன்லைன்\nஎல்ஐசி பீமா ஸ்ரீ பாலிசி (திட்டம் எண் 948)\nஎல்.ஐ.சி நிவேஸ் பிளஸ் (திட்ட எண்: 849)\nஎல்.ஐ.சி எஸ்ஐஐபி பாலிசி (திட்�� எண். 852)\nஎல்.ஐ.சி ஜீவன் அக்‌ஷய் VII - அட்டவணை எண். 857\nவாங்க பதிவு பார்க்கவும் தகுதி கணிப்பான்\nமின்னஞ்சல் : helpdesk@policyx.com | தொடர்பு எண் : 1800-4200-269 | விமர்சனம் எழுதுக\nபிரத்தியேக உரிமை PolicyX.com / சான்றளிக்கப்பட்டது: ஐஆர்டிஏ ஒப்புதல் எண்- IRDA/WBA17/14 காப்புறுதி என்பது பரிந்துரைகளுக்கான பொருள் ஆகும்.\nநிபந்தனைகள்: எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்திருக்கும் காப்பீட்டாளருக்கான தகவலானது இந்த வலைத்தளத்தில் காட்டப்படும். இதைப்பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் காப்பீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:08:53Z", "digest": "sha1:LGZUUOTFLO5VCFAQNIHZDN3GPUY5IYTS", "length": 9048, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கொரோனா பரவல் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nஅடுத்தடுத்து வரும் பண்டிகை நாட்களால், 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இனிக்கத் தொடங்கிய இனிப்பு வியாபாரம்..\nகொரோனா பரவல் காரணமாக ஏழு மாதங்களாக முடங்கிக் கிடந்த இனிப்புக் கடைகள், பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வருவதால் களைகட்டியுள்ளன. மாதக்கணக்கில் இனிப்புக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வியாபாரிகள் வருமானம் ...\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதன் எதிரொலி; கேரளா,கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்தியக்குழு விரைவு\nகொரோனா பரவல் தீவிரமாக உள்ள கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதை வலுப்படுத்துதல், கண்காணிப்பு, பரிசோதனை, தொற்று தடுப்பு, கட்டுப்பாட்டு நட...\nபுதுச்சேரியில் 7 மாதங்களுக்குப் பிறகு தியேட்டர்கள் திறப்பு\nபுதுச்சேரியில் ஏழு மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. கட...\nகொரோனா பரவலை தடுப்பதில் மூன்றடுக்கு முக கவசம் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்கள் பயனளிக்கும்: மத்திய அரசு\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதில் மூன்றடுக்கு முக கவசம் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்கள் பயனளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இது தொடர்பாக பேசிய நிதி ஆயாக் அமைப்பின் சுகாத...\nசபரிமலையில் ஐப்பசி மாத பூஜையிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை - தேவசம் போர்டு அறிவிப்பு\nசபரிமலையில் ஐப்பசி மாத பூஜையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால், கடந்த மார்ச் முதல், சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ஐப்பசி மாத ...\nஐ.நா சபையில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கும்.. கொரோனா தடுப்பில் ஐ.நா.என்ன செய்தது.. கொரோனா தடுப்பில் ஐ.நா.என்ன செய்தது.. பிரதமர் மோடி சரமாரி கேள்வி...\nகொரோனா பரவலைத் தடுக்க, ஐ.நா அவை என்ன செய்தது என்றும், ஐ.நாவின் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எ...\nகொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, முன்கூட்டியே நிறைவடைந்த மழைக்கால கூட்டத் தொடர்..\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே முடிவடைந்தது. கொரோனா முன்னெச்சரிக்கையாக எம்பிக்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3472:2008-09-01-17-54-28&catid=180&Itemid=237", "date_download": "2020-10-29T17:31:33Z", "digest": "sha1:OXF5TXJQ56BHIULI7DC5RBFEA4EHNIKE", "length": 91769, "nlines": 182, "source_domain": "www.tamilcircle.net", "title": "மூலதனத்துக்குப் பைத்தியம் முற்றும் போது, ஏகாதிபத்திய யுத்தங்கள் அரங்கேறுகின்றன", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமூலதனத்துக்குப் பைத்தியம் முற்றும் போது, ஏகாதிபத்திய யுத்தங்கள் அரங்கேறுகின்றன\nParent Category: பி.இரயாகரன் - சமர்\nமூலதனத்தின் ஆன்ம ஈடேற்றத்துக்குத் தடையான அனைத்தையும் மூலதனம் தகர்த்தெறிகின்றது. இங்கு ஈவு, இரக்கம் என்று எதையும் மூலதனம் காட்டுவதில்லை. இன்றைய இந்த நவீன சமூகக் கட்டமைப்பு மூலதனத்தின் ஈடேற்றத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்தியப் பார்ப்பனர்கள் தனது சொந்த நலன் சார்ந்த சமூக ஈடேற்றத்துக்காக எப்படி சாதிகளை உருவாக்கினாரோ, அதேபோல் தான் இன்றைய நவீன நாகரிகக் கட்டமைப்பை மூலதனம் உருவாக்கியது, உருவாக்கி வருகின்றது. இந்த பொதுஅம்சம், மற்றவனை அழிப்பதையே அடிப்படையாகக் கொண்டது. மூலதனக் குவிப்புக்கு எதிரான அனைத்து விதமான போட்டியாளர்களையும் ஈவிரக்கமின்றி ஒடுக்குகின்றது. இதன் போது எங்கும் சமூக அராஜகத்தை ஆணையில் வைக்கின்றது. இது ஜனநாயகம், சுதந்திரம் என்ற பெயரிலேயே அரங்கேறுகின்றது. இதன் மூலம் மூலதனம் தங்கு தடையற்ற வகையில் வீங்கிச் செல்லுகின்றது.\nதடையாக உள்ளவை அனைத்தையும் சமூகக் கட்டமைப்பிலான, ஒழுங்குமுறைக்குட்பட்ட சட்டதிட்டங்கள் மூலம், திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வன்முறை மூலம் தகர்க்கின்றது. இதன் போது ஈவிரக்கமற்ற வக்கிரத்துடன் களமிறங்குகின்றது. மூலதனத்தைக் குவிக்கின்ற போக்கில் ஏற்படுகின்ற தடைக்கு எதிராக ஏற்படும் பைத்தியம் முற்றும் போது, தவிர்க்க முடியாது ஏகாதிபத்திய மோதலாகத் தொடங்கி, அதுவே வெறிகொண்ட யுத்தமாக மாறிவிடுகின்றது. இது ஆரம்பத்தில் தணிவான தாழ்நிலையில் இரகசியமாகவும், (இது இரகசிய சதிகளுக்கு உட்பட்ட, எல்லைக்குள் பேசித் தீர்க்க முனைகின்றனர்), பகிரங்கமாகவும் ஏற்ற இறக்கத்துடன் தன்னை வெளிப்படுத்துகின்றது.\nமூலதனம் தான் உருவாக்கிய சமூக அமைப்பில் சுரண்டப்படும் மக்களுக்கு வெளியில் சந்திக்கும் தடைகளில் மிகப் பிரதானமானது, எப்போதும், போட்டி மூலதனமே. இங்கு மூலதனத்துக்கு எதிரான வர்க்க மோதல்கள், இதன் மேல்தான் உருவாகின்றன. மூலதனத்துக்கு இடையிலான முரண்பாடு, ஏகாதிபத்திய மோதலாக, யுத்தமாகப் பிரதிபலிக்கின்றது. ஆனால் இது எப்போதும் வேறுயொன்றின் பின்னால் தன்னை மூடிமறைத்துக் கொண்டு, மக்களை அதற்கு பலியிடுகின்றனர். உலகச் சந்தையில் மூலதனத்துக்கு இடையில் நடக்கும் நெருக்கடிகள், அன்றாடம் ஒவ்வொரு செக்சனுக்குமுரிய ஒரு நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது. இதற்குள் நடக்கும் பேரங்களே ராஜதந்திரமாகக் காட்டப்படுகின்றது. இதன்போது ஒன்றையொன்று காலைவாரிக் கவிழ்த்துப் போட முனைகின்றது. போட்டி மூலதனத்தை எதிர்த்தே, சந்தை தனது செயல்பாட்டை களத்தில் வக்கிரமாகவே நடத்துகின்றது. அன்றாடம் நடக்கும் இந்த வர்த்தக நெருக்கடியில், ஒரே ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஒருபுறம் சந்திக்கும் அதேநேரம், மற்றைய ஏகாதிபத்தியப் போட்டியாளனை எதிர்கொண்ட பலமுனை முரண்பாடுகள் ஒருங்கே நிகழ்கின்றன.\nஒரே ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த மூலதனப் போட்டியாளர்கள் ஒரே சட்டவிதிகளுக்குள் இருந்து உருவாகுவதால், போட்டியை இலகுவாகவே மட்டுப்படுத்த முடிகின்றது. இந்தச் சட்டயெல்லை உள்ளூர்ப் போட்டியாளனைக் கட்டுப்படுத்தி ஒன்றையொன்று மேவி அழிப்பதற்கு ஏற்ற ஒரு அதிகார சமூக உறுப்பை, ஜனநாயகத்தின் பெயரில் மூலதனம் உருவாக்குகின்றது. இதன் மூலம் சொந்த நாட்டுப் போட்டியாளனை எதிர்கொள்வது இலகுவாகின்றது. இப்படி உருவாகும் அதிகார வர்க்கம் பெரும் மூலதனத்தை நேரடியாகச் சார்ந்து இருப்பதால், இலகுவாகவே போட்டி மூலதனங்களை அழித்தொழிப்பதற்கு சொந்த சட்டதிட்டம் மூலம் துணைசெய்கின்றனர். இதன் மூலம் உள்ளூர் மூலதனப் போட்டியாளனை இலகுவாக அழித்து விடமுடிகின்றது. ஆனால் மற்றைய ஏகாதிபத்தியப் போட்டியாளர்கள் அப்படி அல்ல. அவன் தனது நாடு என்ற எல்லையில், தனக்கான ஒரு அதிகார அமைப்பைச் சார்ந்த ஒரு சட்ட அமைப்பைச் சார்ந்து வாழ்கின்றது. இதனால் போட்டியாளனை எதிர்கொள்ளும் போது, சதியை அடிப்படையாகக் கொண்ட ராஜதந்திரப் பேச்சு வார்த்தைகள் முதல், பலாத்காரத்தின் எல்லை வரையிலான எல்லைக்குள் ஒன்றையொன்று தற்காத்தும், தகர்த்தும் மோதுகின்றன.\nசர்வதேச ரீதியாக நடக்கும் போட்டி மூலதனத்தின் மோதல், அடங்காத வெறியுடன் பல்வேறு நாடுகளை அடிமைப்படுத்தி, சுரண்டவே கடுமையாக முயலுகின்றது. இதன் போது தமக்கு இடையிலான முரண்பாடுகளை எதிர்கொள்ள ஒவ்வொரு ஏகாதிபத்தியமும், இராணுவ மோதல் என்ற எல்லை வரை வன்முறைச் செயலில் குதிக்கின்றது. ஏகாதிபத்திய மோதலில் ஒரு முதிர்ந்த வடிவமாகவே, இராணுவ ரீதியான மோதல் பரிணமிக்கின்றது. மூலதனத்தின் எல்லாவிதமான கடைகெட்ட சமூக விரோதப் பாத்திரங்களினதும் ஒருங்கிணைந்த வடிவம் தான், இதற்கான அடிப்படையாக இருக்கின்றது. ஏகாதிபத்தியத்தின் கடைகெட்ட சமூக விரோத வக்கிரம், ஏகாதிபத்தியத்தின் தோற்றத்திலேயே அதன் உயிர்நாடியாகப் புழுத்துக் கிடக்கின்றது. இதன் அடிப்படையில் தான் லெனின் ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்து முன்வைக்கின்றர்.\n2. புல்லுருவித்தனமான, அல்லது அழுகத் தொடங்கிவிட்ட முதலாளித்துவமாகும்.\n1. கார்ட்டல்கள், சிண்டிக்கேட்டுகள், டிரஸ்டுகள் முதலாளிகளது இந்த ஏகபோகக் கூட்டுகள் தோற்றுவிக்கப்படும் அளவுக்கு பொருளுற்பத்தியின் ஒன்றுகுவிப்பு வளர்ந்து விடுகிறது.\n2. பெரிய வங்கிகளின் ஏகபோகநிலை....\n3. மூலப்பொருட்களுக்கான ஆதாரங்களை முதலாளித்துவ டிரஸ்டுகளும் நிதி ஆதிக்கக் கும்பலும் கைப்பற்றிக் கொண்டு விடுகின்றன...\n4. சர்வதேசக் கார்ட்டல்கள் உலகைத் தம்மிடையே கூறுபோட்டு பாகப்பிரிவினை செய்து கொள்வது ஆரம்பமாகிவிட்டது....\n5. உலகின் பிரதேசம் (காலனிகள்) பங்கிட்டுக் கொள்ளப்படுதல் நிறைவுற்றுவிட்டது.... ஏகாதிபத்தியத்தை இனம் கண்டு கொள்வதற்குரிய அடையாளமாய் இருப்பது தொழிற்துறை மூலதனத்தின் ஆதிக்கம் அல்ல, நிதி மூலதனத்தின் ஆதிக்கமே ஆகும்'' என்றார் லெனின்.\nஏகாதிபத்தியம் பற்றி மிகச் சாலச் சிறந்த எடுப்பான அடிப்படைகளே, இன்று மேலும் துல்லியமாகக் காணப்படுகின்றன. உலகின் மூலை முடுக்கு எங்கும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதிலும், அதிகாரத்தை அதன் மேல் செலுத்துவதிலும் மூலதனம் உயர்ந்தபட்ச நிலையைத் தொட்டு நிற்கின்றது. நிதி மூலதனத்தின் ஆதிக்கம், உலகையே விசுவாசமாக வாலாட்டும் வளர்ப்பு அடிமையாக்கி விட்டது. ஆனால் இது பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்து காணப்படுகின்றது. இதனால் ஏகாதிபத்திய முரண்பாடுகள் தணலாக மாறிச் சிவந்து கிடக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானுக்கு இடையிலான, ஏகாதிபத்திய பிரதான முரண்பாடுகள், கடும் மோதல் நிலையில் நடக்கின்றது. இதனால் அன்றாடம் மூலதனச் சந்தையில், பெரும் அதிர்வுகள் நடந்த வண்ணமே உள்ளது. செல்வம் சிறகு முளைத்து அங்குமிங்கும் பறந்தோடுகின்றது. வர்த்தகம் ஒரு சதிவலையாக, சதிக்கிடங்காக மாறிக் கிடக்கின்றது. இங்கு மோசடியும், சூதாட்டமும் வர்த்தகமுமே ஆன்மாவாகி, உலகை அங்குமிங்குமாக அலைக்கழித்துச் செல்கின்றது. எங்கும் நிலையாத தன்மை, வர்த்தகச் சந்தையில் பெரும் பீதியை ஆணையில் நிறுத்தி விடுகின்றது. 24 மணி நேரத்தில் வரும் ஒவ்வொரு வினாடியும் கண்விழித்து சதிகளைத் தீட்டுவதே, இன்றைய நவீன திட்டமிடலாகயுள்ளது. இதையே இராஜதந்திரம் என்று வாய் கூசாது பிரகடனம் செய்கின்றனர்.\nஇப்படி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் பற்றி லெனின் கூறிய கூற்றுகள், உலகமயமாதலில் இன்றும் மிகச் சரியாகவும், சிறப்பாகவும், எடுப்பாகவும் இருக்கின்றன. லெனின் இது பற்றி என்ன கூறுகின்றார் எனப் பார்ப்போம். \"\"ஏகபோகத்துக்கும் அதன் கூடவே இருந்துவரும் தடையில்லாப் போட்டிக்கும் இடையேயுள்ள முரண்பாடு (பிரம்மாண்டமான இலாபங்களுக்கு) தடையில்லாச் சந்தையிலான \"நேர்மையிலான' வாணிபத்துக்கும் இடையிலான முரண்பாடு ஒரு பக்கம் கார்ட்டல்களும் டிரஸ்டுகளுடனானவற்றுக்கும் மறுபக்கம் கார்ட்டல் மயமாகாத தொழிலுக்கும் இடையிலான முரண்பாடு'' ஏகாதிபத்தியத்தின் ஆழமானதும் மோதலுக்குமுரிய அடிப்படை முரண்பாடு என்Ùர் லெனின். இது இன்று பன்னாட்டு தேசங்கடந்த மூலதனத்துக்கும் அப்படியே பொருந்தி நிற்கின்றது. எங்கும் ஒரு அதிகாரத்துடன் கூடிய சதி கட்டமைக்கப்படுகின்றது. வர்த்தகச் சந்தையை திட்டமிட்டே கவிழ்த்து விட்டு, அதை கைப்பற்றுகின்றனர். சந்தை பேரங்கள் முதல் கையூட்டுகள் (லஞ்சம்) கொடுத்தும் கவர்ந்தெடுக்கப்படுகின்றது. தமக்கு இசைவான வகையில் மற்றைய நாட்டுச் சட்டத்திட்டங்களையே திருத்தி விடுகின்றனர் அல்லது மாற்றி விடுகின்றனர். ஏகாதிபத்தியமல்லாத நாடுகளின் கழுத்தில் காலை வைத்தபடிதான், ஒப்பந்தங்களை ஏகாதிபத்தியங்கள் அமைதியாகவே திணிக்கின்றன. அங்கும் இங்குமாகக் கையெழுத்தான ஒருதலைப்பட்சமான ஒப்பந்தங்கள் மக்களுக்கு எதிராகச் செயல்படுத்துவதே இன்றைய அரசுகளின் நவீன கடமையாகி விட்டது. தடையில்லாத சந்தையின் நேர்மையான வர்த்தகம் என்பதைக் கூட, எதார்த்தத்தில் மறுக்கின்றது. மூலதனம் தனது விரிவாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தனது சொந்தக் கோட்பாட்டை மீறி, அடத்தாகவே தனது சொந்த விதியையே மறுத்து வீங்குகின்றது. இன்று ஆளும் வர்க்கங்கள் தங்களைத் தாம் பாதுகாக்க உருவாக்கிய ஜனநாயகத் தேர்தல் முறையைக் கூட, ஆளும் வர்க்கங்கள் முறைகேடாக எப்படிக் கையாளுகின்றதோ அதே போல்தான் வர்த்தகத்திலும் நடக்கின்றது.\nமூலதனம் உலகளவிலான சூறையாடலுக்கான மேலாதிக்கத்துக்காக நடத்தும் மோதலினால் ஏற்படும் விளைவுகள், அனைத்து நாடுகளிலும், அனைத்து மக்களிலும் பட்டுத் தெறிக்கின்றது. இதன் போதுதான் சமாதான உலகம் பற்றியும், மனித சுதந்திரம் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் வாய்கிழிய ஓதி அரங்கேற்றுகின்றனர். இதை மூடிமறைக்கவே, மனித குலத்தைப் பிளந்து அதில் குளிர் காய்கின்றது ஏகாதிபத்தியம். மக்களுக்கு இடையில் திட்டமிட்டே மோதல்களை உற்பத்தி செய்கின்றனர். இதன் மூலம் மனித இனப் பிளவுகளின் மேல் கொள்ளை அடிப்பவர்கள், தம்மைத் தாம் தற்காத்துக் கொண்டு, கொடூரமான முகத்துடன் களத்தில் புதுவடிவம் எடுக்கின்றனர். இதன் ஒரு அங்கமாக உருவானதே உலகமயமாதல்.\nஇதன் போது எங்கும் அமைதி பற்றியும், சமாதானம் பற்றியும் உரத்துப் பேசுகின்றனர். எங்கும், அனைத்துத் துறைகளிலும் படுமோசமான வன்முறையே நவீனமாகின்றது. இதை நியாயப்படுத்தி அல்லது மூடிமறைக்கும், முதுகு சொறியும் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், தமது சொந்த ஜனநாயகத்தின் பெயரால் மக்களின் முதுகில் ஏறி அமருகின்றனர். அமைதியான, சமாதானமான உலகம் பற்றி, வண்ணவண்ணமான கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். மனித இனத்தைச் சுரண்டிக் கொழுக்கும் மனிதவிரோத, சமூகவிரோத செயலையிட்டு, இந்த ஜனநாயக எழுத்தாளர்கள் யாரும் எப்போதும் கவலைப்படுவது கிடையாது. இந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடுவதையே, இவர்கள் கோட்பாட்டு ரீதியாக எப்போதும் மறுத்துரைக்க முனைகின்றனர். சமாதானமாகச் சுரண்டும் உலக அமைதிக்கும், சுதந்திரமாகச் சுரண்டும் உரிமைக்கும் எதிராகப் போராடுபவர்களையே, சமாதானத்தின் எதிரிகளாக இவர்கள் சித்தரிப்பவர்களாக உள்ளனர். மனித உழைப்பு மற்றொருவனால் சுரண்டப்படுவதே, உலகின் சமாதானத்துக்குச் சவாலாகின்றது என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை அல்லது சிலர் சடங்குக்காக அதை ஒத்துக் கொண்டு அதற்கு எதிராகவே எதார்த்தத்தில் உள்ளனர். இதை இட்டு இவர்கள் கவலை கொள்ளாத ஒரு நிலையிலும், ஏகாதிபத்தியத்துக்கு இடையில் மூலதனம் உருவாக்கும் பிர���ான முரண்பாடு, அமைதிக்கும் சமாதானத்துக்கும் எதிராக செயல்படுவதை மூடிமறைப்பதே இன்றைய இலட்சியமாகி விடுகின்றது. இந்த மூலதனத்துக்கு இடையிலான மோதல், மனித இனத்தையே அழித்துவிடும் என்ற உண்மையைக் கூட கண்டு கொள்வதை திட்டமிட்டே மூடி மறைக்கின்றனர். இன்று மூலதனத்துக்கு இடையிலான மோதல் உலக அமைதிக்கும், சமாதானத்துக்கும் ஆபத்தான ஒன்றாகவே வளர்ச்சியுற்று வருகின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முதல் இரண்டு உலக யுத்தங்களும், மூலதனத்துக்கு இடையேதான் நடந்தன. ஏகாதிபத்திய சகாப்தம் முதல் இன்று வரையில், நாடுகளுக்கு உள்ளேயான வர்க்கப் போராட்டம் அல்லாத அனைத்து மோதல்களும் கூட ஏகாதிபத்திய மூலதனத்துக்கு இடையிலானதாகவே இருந்தது. ஆனால் இதை வெறும் தனிநபர்கள், சிறு குழுக்கள் சார்ந்தாகக் கட்டுவது, மூலதனத்தின் தந்திரமான விளையாட்டாக உள்ளது. இதையே பற்பல ஜனநாயக எழுத்தாளர்களும் பிரதிபலித்து, எதிரொலிக்கின்றனர்.\nஇந்த மோசடித்தனமான கூச்சல் அன்று முதல் இன்று வரை ஒரேவிதமாக பல வண்ணத்தில் அரங்கேறுகின்றது. லெனின் இதைத் தனது காலத்தில் எதிர் கொண்ட போதே, அதை அம்பலப்படுத்தினார். \"\"சர்வதேசக் கார்ட்டல்கள், மூலதனம் சர்வதேசியமயமாக்கப்படுதலின் மிகவும் எடுப்பான வெளிப்பாடுகளில் ஒன்றாகுமாதலால், முதலாளித்துவத்தில் தேசங்களிடையே சமாதானம் மலர்வதற்கான நம்பிக்கையை அளிப்பனவாகும் என்ற கருத்தைச் சில முதலாளித்துவ எழுத்தாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். தத்துவார்த்தத்தில் இந்தக் கருத்து அறவே அபத்தமானது, நடைமுறையில் குதர்க்க வாதமும், படுமோசமான சந்தர்ப்பவாதத்தை நேர்மையற்ற முறையில் ஆதரித்து வாதாடுவதுமே ஆகும் என்றார். இந்த உண்மை இன்று பரந்த தளத்தில், ஜனநாயகத்தின் பெயரில் நடக்கின்றது. சமாதானம், அமைதி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் எதிர்களாக, மக்களுக்காகப் போராடுபவர்கள் மீது அவதூறாக சுமத்தப்படுகின்றது. உலகின் எஞ்சி இருக்கும் சுதந்திரம், ஜனநாயகம் என அனைத்தையும் படிப்படியாக அழித்துவரும் மூலதனம், இதை மற்றவர்கள் மேல் சுமத்தி விடுகின்றனர். யாரிடம் வாழ்வதற்கான அடிப்படையான வாழ்க்கை ஆதாரப் பொருட்கள் தாராளமாக உள்ளனவோ, அவர்கள் மட்டும் தான், குறைந்தபட்சம் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நினைத்துப் பார்க்கமுடியும். மற்றவனிடம் கையேந்தி நிற்கும் ஒருவன் எப்படி சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நினைத்துப் பார்க்க முடியும். தான் நினைத்ததைச் சொல்லவும், அதை எழுதவும் கூட முடியாத வகையில், மூலதனம் அனைத்து ஊடக வடிவங்களையும் கூடக் கைப்பற்றி வைத்துள்ளது.\nஇந்த நிலையில் உலகத்தில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் எப்படி இருக்கமுடியும். அமைதி முதல் சமாதானத்துக்கு எதிராக மூலதனம் நடத்தும் மோதல்கள் தான், உலக அமைதிக்கு சவால்விடுகின்றது. இதனடிப்படையில் மூலதனம் தமக்கு இடையில் அன்றாடம் மோதுகின்றது. மனிதனைப் பட்டினி போட்டே மனித இனத்தைக் கொன்று போடுகின்றது. வாழ்க்கை ஆதாரப் பொருட்களைக் கைப்பற்றி வைத்துள்ள மூலதனத்துக்கு எதிராகப் போராட வைக்கின்றது. மக்கள் கிளர்ந்து எழுவது ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட வடிவில் உருவாகாத எதிர்வினைகள் அரங்கேறுகின்றன. இது மக்களின் பெயரில் நடக்கும் உதிரியான கொள்ளை, கொலை முதல் தனிநபர் பயங்கரவாதம் வரை விரிந்து செல்கின்றது. ஏகாதிபத்தியம் மறுபுறத்தில் எல்லாவிதமான கொள்ளையையும், சூறையாடலையும், மனிதப் படுகொலைகளையும் கவர்ச்சிகரமாக மூடிமறைத்தபடி, மற்றவர்கள் மீது அதை குற்றம் சுமத்துகின்றனர். கேடுகெட்ட மூலதனத்தின் வல்லான்மையின் துணையுடன், உண்மைகளையே கவிழ்த்துப் போடுகின்றனர். பணத்துக்குப் பல் இளித்து நக்கிப் பிழைக்கும் அறிவுத்துறையினர், உலகத்தையே தம்மையொத்த பன்றிகளின் கூடாரமாக்குகின்றனர்.\nஎதிர்மறையில் உலக எதார்த்தம் நிர்வாணமாகவே நிற்கின்றது. ஏகாதிபத்திய முரண்பாடே பிரதான முரண்பாடாக, மூலதனத்தின் முன்னே நின்று பேயாட்டமாடுகின்றது. முன்பே இந்த நூலில் சில அடிப்படையான புள்ளிவிபரத் தரவுகளை இதனடிப்படையில் பார்த்தோம். ஏகாதிபத்தியங்களான ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்காவுக்கு இடையில் மூலதனங்கள் எப்படி அங்குமிங்குமாக அலைபாய்கின்றது என்பதைக் கண்டோம். மூலதனம் நிம்மதியற்று, பைத்தியம் படித்த நிலையில் அங்குமிங்குமாகத் தாவிக் குதறுகின்றது. இதை நாம் மேலும் குறிப்பாகப் பாப்போம்.\nஉலகில் உள்ள 200 முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள், உலகமயமாதல் பொருளாதார நெருக்கடிக்குள் அமெரிக்காவுக்கும் ஜப்பனுக்கும் இடையில் எப்படிக் கைமாறியது எனப் பார்ப்போம்.\nஆண்டு நாடு பன்னாட்டு நிறு��ன எண்ணிக்கை வருமானம் கோடி டாலரில்\n14 வருடங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தரவு, அங்கும் இங்குமாக மூலதனம் நடத்திய குழிபறிப்புகளின் வெட்டுமுகத் தோற்றமே இது. இவை ஒரு இழுபறியான மோதலாக மாறி, அரங்கில் உண்மைக் காட்சியாகியுள்ளது. 1982இல் முன்னணி 200 நிறுவனங்களில் ஜப்பான் 35 பன்னாட்டு நிறுவனங்களை சொந்தமாக கொண்டிருந்தது. இது 1992இல் 54ஆகவும், 1995இல் 58ஆகவும் அதிகரித்தது. அமெரிக்காவோ 1982இல் மிகப்பெரிய 200 நிறுவனங்களில் 80 பன்னாட்டு நிறுவனங்களை சொந்தமாகக் கொண்டிருந்தது. இது 1992இல் 60ஆகவும், 1995இல் 59ஆகவும் குறைந்தது. மறுபக்கம் இந்த நிறுவனங்கள் சார்ந்த மூலதன திரட்சி 1982இல் ஜப்பான் 65,700 கோடி டாலரை கொண்டு 35 பன்னாட்டு நிறுவனங்கள் காணப்பட்டது. இது 1992இல் 54 ஆகிய அதேநேரம் மூலதனம் 2,00,000 கோடி டாலராகியது. 1995இல் 58 நிறுவனத்தை சொந்தமாகக் கொண்டு 2,70,000 கோடி டாலரை சொந்தமாக்கியது. அமெரிக்கா 1982இல் 80 பன்னாட்டு நிறுவனத்தைக் கொண்டு 1,30,000 கோடி டாலரை சொந்தமாகக் கொண்டிருந்தது. 1992இல் பன்னாட்டு நிறுவனங்கள் 60ஆக குறைந்ததுடன் 1,70,000 கோடி டாலரையும், 1995இல் 59 நிறுவனத்துடன் 2,00,000 கோடி டாலரைக் கொண்டு ஜப்பானுக்கு கீழ் சரிந்து சென்றது. இது ஒன்றையொன்று உறிஞ்சியதையும், ஏகாதிபத்திய முரண்பாடுகளையும் எடுத்துக் காட்டுகின்றது. மூலதனம் தனக்கிடையில் ஒரு நிலையற்ற தன்மையை அடைவதுடன், மோதல் போக்குக் கொண்ட நெருக்கடியை அன்றாடம் சந்திப்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுவே ஏகாதிபத்திய முரண்பாடாக இருப்பதுடன், இதுவே இராணுவ மோதலுக்குரிய முதிர்வு நிலையை அடைகின்றது. உலகச் சந்தை மறுபடியும் மீளப் பகிர்வதன் மூலமே, மூலதனம் தப்பிப் பிழைக்க முனைகின்றது.\nமக்களை மிக அதிகளவில் சூறையாடுவதையே, மூலதனத்துக்கு இடையிலான முரண்பாடு கோருகின்றது. மக்களின் அடிப்படையான வாழ்வியல் கூறுகளை மூலதனம் ஒழித்துக் கட்டுவதன் மூலம், தன்னை தற்பாதுகாத்துக் கொள்ள முனைகின்றது. இதனால் இதை எதிர்த்து கீழ் இருந்து எழும் வர்க்கப் போராட்டம், மூலதனத்தின் முரண்பாட்டை மேலும் கூர்மையாக்குகின்றது. இது தொடர்ச்சியானதும், ஏற்றமும், இறக்கமும் கொண்ட ஒரு அலையாகவே எதார்த்தத்தில் எழுகின்றது.\nஇந்த முரண்பாடு பல பத்து வருடங்களில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது. 1960இல் அமெரிக்கா ஜப்பானுக்கு 160 கோடி டாலர் பெறுமதியான ப��ருட்களை ஏற்றுமதி செய்த அதேநேரம், 110 கோடி டாலருக்கு பொருட்களை இறக்குமதி செய்தது. 1984இல் அமெரிக்கா 3,815 கோடி டாலர் பெறுமதியான பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்த அதேநேரம், 3360 கோடி டாலருக்கு பொருட்களை இறக்குமதி செய்தது. 1988இல் அமெரிக்கா 6,560 கோடி டாலர் பெறுமதியான பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்த அதேநேரம், 5,920 கோடி டாலருக்கு பொருட்களை இறக்குமதி செய்தது. தமக்கு இடையிலான வர்த்தகம் அதிகரித்த அதே நேரம், சர்வதேச ரீதியான வர்த்தகத்தில் பிளவுகள் அதிகரித்தது. ஜப்பான் 196080 இடையில் தனது பொருளாதார வளர்ச்சியை 300 மடங்காக அதிகரித்த போது, சந்தையில் புதிய நெருக்கடிகள் உருவானது. சந்தையை கட்டுப்படுத்தி வைத்திருந்தவர்கள் அதைத் தக்கவைக்க ஜப்பானுடன் மோதவேண்டிய சூழல் உருவானது. உலகளவில் ஜப்பானின் வர்த்தகம் விரிந்தபோது, உள்நாட்டில் செழிப்பு உருவானது. 1960இல் ஜப்பானின் தலா வருமானம் அமெரிக்க தலா வருமானத்தில் 30 சதவீதமாக இருந்தது. இது 1980இல் 70 சதவீதமாக வளர்ச்சி கண்டது. பெரும் மூலதனத்தின் கொழுப்பு ஏறியபோது, பணக்காரக் கும்பலின் தனிநபர் வருமானம் ஜப்பான் மக்களின் வாழ்வையே நாசமாக்கத் தொடங்கியது. ஏகாதிபத்திய முரண்பாடுகள் உலகச்சந்தையை அங்கும் இங்குமாகப் புரட்டிப் போட்ட அதேநேரம், ஏகாதிபத்தியத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வுகள் சூறையாடப்படுவது அதிகரித்தது.\nஜப்பான் மற்றும் ஜெர்மனிய ஏகாதிபத்தியங்களின் பொருளாதார மீட்சி, ஏகாதிபத்திய மோதலைக் கூர்மையாக்கியது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கப் பொருளாதாரம் பெற்ற மேன்மையான அனுகூலங்கள் தொடர்ச்சியான இழப்புக்குள்ளாகின. இந்த மோதல் உலகளாவிய வர்த்தகத்தை வெம்பவைத்து, வீங்கி அதிகரிக்க உதவிய அடுத்த கணமே, வீழ்ச்சியும் அதன் பின்னாலே அலை மோதுகின்றது. மூலதனத்தைக் கொழுக்க வைக்கும் வர்த்தக இயங்கியல் விதி என்பது, ஏற்றத்தையும் இறக்கத்தையும் ஒருங்கே கொண்டது. எங்கேயோ ஒரு இடத்தில் நடக்கும் இழப்புத் தான், மற்றொரு பக்கத்தில் குவிப்பாகின்றது. உதாரணமாக 1969இல் அமெரிக்கா நாளாந்தம் 100 கோடி டாலருக்கு அந்நியச் செலாவணி வியாபாரத்தை செய்தது. இது 1983இல் 3400 கோடி டாலராகியது. உலக ரீதியில் இது 750 கோடியில் இருந்து 20,000 கோடி டாலராகியது. 1969இல் அமெரிக்காவின் உலகளாவிய வர்த்தகத்தின் பங்கு 7.5 க்கு ஒன்���ாக இருந்தது. இது 1983இல் 5.8க்கு ஒன்றாகியது. வர்த்தக நெருக்கடி தொடராகவே உருவாகின்றது. உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் பங்கு 19691983க்கும் இடையில் அதிகரித்த போது, இழப்பு மூன்றாம் உலக நாடுகளினதும் மக்களினதும் தலைகள் மீது நடந்தது. ஆனால் இந்த வர்த்தக அதிகரிப்பு, அமெரிக்காவின் உலகளாவிய வர்த்தக ஆதிக்கத்தைத் தக்க வைக்கவில்லை. மற்றைய ஏகாதிபத்தியத்துடனான போட்டியில் அதை இழப்புக்குள்ளாகியது.\nஅமெரிக்கா 1950இல் உலகச் சந்தையில் 50 சதவீதத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. இது 1988இல் 25 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 1965இல் 65 சதவீதமாக இருந்த அமெரிக்க வாகன உற்பத்தி ஆதிக்கம், 1980இல் 20 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. 198084 இடையில் தனது மொத்த ஏற்றுமதிச் சந்தையில் 23 சதவீதத்தை இழந்தது. 1955இல் எஃகு உற்பத்தியில் 39.3 சதவீதத்தை வைத்திருந்த அமெரிக்கா 1975இல் 16.4 சதவீதமாகக் குறைந்து போனது. இது 1984இல் 8.4 சதவீதமாகியது. அதாவது 19731983க்கு இடையில் எஃகு உற்பத்தி 44 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. 1950இல் அமெரிக்கச் சந்தையில் அமெரிக்கப் பொருட்கள் 95 சதவீதத்தை வழங்கியது. இது 1984இல் 60 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. 40 சதவீதம் அமெரிக்கா அல்லாத அன்னியப் பொருட்களால் அமெரிக்கச் சந்தை நிரம்பியது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பாக சந்தை மீதான நெருக்கடி தொடர்ச்சியாக, மிகவும் கடுமையாகி வருகின்றது. இது உலகளாவிய சந்தைகளில் மட்டுமல்ல, உள்நாட்டிலும் இது பொருந்துகின்றது. அமெரிக்கா வகித்த மேன்மையான பொருளாதாரம், படிப்படியாகத் தகர்ந்து வருகின்றது. இது மூன்றாம் உலக யுத்தத்துக்கான ஒரு புதியநிலைக்கு உந்தித் தள்ளுகின்றது. தன்னைத் தான் தக்கவைக்க இராணுவ ரீதியான ஒரு தாக்குதல் யுத்தத்தை, அமெரிக்கா உலகளாவிய ரீதியில் மற்றைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வலிந்து தொடங்கியுள்ளது. எந்த மூன்றாம் உலக நாடுகளில் தலையிட்டாலும், ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாட்டில் இருந்தே இவை தொடங்குகின்றது. இது சோவியத் சிதைவின் பின்பான, புதிய ஒரு உலக நிலையாகும். ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாடே, மூலதனத்துக்கு முதன்மை முரண்பாடாகியுள்ளது. எங்கும் ஒரு மூடி மறைக்கப்பட்ட இரகசிய யுத்தம் நடக்கின்றது. இது பகிரங்கமாக அரங்கேறுவது அதிகரிக்கின்றது. இது முழுமையான ஒரு ஏகாதிபத்திய உலக யுத்தமாக மாறுவதை பின்போடவும், அதில் இருந்து தப்பிப் பிழைக்கவும், மூன்றாம் உலக நாடுகள் மேலான சுரண்டல் கடுமையாகி தீவிரமாக்குகின்றனர். இதன் மூலம் பொருளாதார நெருக்கடிகள், ஒரு இராணுவ மோதலாக மாறுவதை பின்போடுகின்றனர்.\nஇந்தப் பொருளாதார நெருக்கடி பிரிட்டனுக்கும் கடுமையாக ஏற்பட்டது. முன்னாள் காலனிகளைக் கொண்டு பிரிட்டிஷ் மூலதனம் செழித்தோங்கிய காலம் கனவாகிவிட்டது. உலகம் மறுபங்கீடு செய்யப்பட்ட புதிய நிலையில் கடுமையான முரண்பாடுகளுடன் உள்ளது. பிரிட்டன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, தனது தங்கக் கையிருப்பில் இருந்த 145 டன் தங்கத்தை 19992002க்கு இடையில் விற்றது. இன்று மூலதனம் உருவாக்கும் ஏகாதிபத்திய நெருக்கடி என்பது ஒரு நிகழ்ச்சிப் போக்காகிவிட்டது. பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி வீதம் மந்த நிலைக்குள் சென்றுள்ளது. இது உலகளவில் மூலதனத்துக்கு இடையிலான மோதலைத் தோற்றுவிக்கின்றது. இதுவும் ஏகாதிபத்திய மோதலாக அரங்கில் பிரதிபலிக்கின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பொருளாதார நெருக்கடி, தவிர்க்கமுடியாது பொருளாதார வளர்ச்சி விகிதத்தை மந்த நிலைக்குள் நகர்த்துகின்றது. அதிரடியான பொருளாதாரத் தேக்கம், மூலதனத்துக்கு பீதியை உருவாக்குகின்றது.\nஉலகின் பிரதான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீதங்கள்\nபொருளாதார வளர்ச்சி வீதத்தில் சீனா மட்டும் விதிவிலக்காகும். இதை நாம் பின்னால் தனியாகப் பார்ப்போம். ஜப்பான், ஜெர்மனி என்பன இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பாக பொருளாதார ரீதியாக மீண்ட போது ஏற்பட்ட வளர்ச்சி, 1990களுடன் முடிவுக்கு வந்து விடுகின்றது. 1990ஆம் ஆண்டு இரண்டு ஜெர்மனிகளும் இணைக்கப்பட்ட போது ஏற்பட்ட அதியுயர் சுரண்டல் சார்ந்த சந்தையில், ஒரு திடீர் வீக்கமே இறுதியான வளர்ச்சியாகக் காணப்பட்டது. பின் ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையடைந்து நெருக்கடியான எல்லைக்குள் உலகம் புகுந்துள்ளது. இதில் இருந்து மீள உருவான உலகமயமாதல் கூட, அவர்களுக்கு இடையிலான நெருக்கடியை மட்டுமல்ல, பொருளாதார மீட்சியையும் மீட்டு விடவில்லை. ஏகாதிபத்தியப் பொருளாதாரம் ஒரு நெருக்கடி ஊடான வீழ்ச்சியையே சந்தித்தது, சந்திக்கின்றது. சந்தித்து வருகின்றது. இவை எல்லாம் மூன்றாம் உலக நாடுகளிடம் இருந்து வருடாந்தம் 35,000 ���ோடி டாலருக்கு மேலாக அறவீடும் வட்டி மற்றும் கடன் மீட்பு என்ற ஏகாதிபத்தியத்தின் பொற்காலத்தில் தான், ஏகாதிபத்திய நெருக்கடிகள் அக்கம்பக்கமாக காணப்படுகின்றன. உண்மையில் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து கொள்ளையிடும் பெரும் தொகை செல்வத்தினால் தான் இன்று தப்பிப் பிழைத்து உயிர் வாழ்கின்றது. இதைக் கொண்டு தான் உலகமயமாதலை ஏகாதிபத்தியம் தனக்குத் தானே பூச்சூட்டுகின்றனர்.\nஉலகமயமாதலூடாக தப்பிப் பிழைக்கும் பொருளாதாரக் கட்டமைப்புக்குள், மூன்றாம் உலக நாடுகளைக் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய வடிவங்கள் பலவகைப்பட்டது. உதாரணமாக 1977இல் அமெரிக்காவின் தேசங்கடந்த தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்த மூலதனம் 2,11,750 கோடி இந்தியா ரூபாவாகும். ஆனால் இவை அந்நிய நாடுகளில் தொழில் வர்த்தகம் மூலம் கட்டுப்படுத்திய வரவு செலவு 11,34,000 கோடி இந்தியா ரூபாவாகும். அதாவது இது ஐந்து மடங்காகும். எங்கும் ஒரு அராஜகம் மூலம், மனித சமூகத்தை சூறையாடித்தான் ஏகாதிபத்தியங்கள் நீடிக்கின்றன. 1976இல் வர்த்தக ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 12.8 சதவீதமாகும். அதாவது 1,34,100 கோடி இந்தியா ரூபாவாக இருந்தது. அந்நிய வர்த்தகத்தில் உபரி லாபமாக அமெரிக்காவுக்கு கிடைத்த தொகையோ 35,000 கோடி இந்தியா ரூபாவாகும். 1976இல் நேரடி முதலீட்டின் மூலம் வெளிநாடுகளில் இருந்து லாபமாக கொள்ளையிட்ட தொகை 39,200 கோடி இந்தியா ரூபாவாகும். இதைவிட 1977இல் சேவைத்துறை, தொழில்நுட்ப வர்த்தக உபரி மட்டும் 1,00,725 கோடி இந்தியா ரூபாவாக இருந்தது. ஏகாதிபத்தியத்தின் கொள்ளைகள் பற்பல வழிகளில் சூக்குமமாகவே நடக்கின்றது. மூன்Ùம் உலக நாடுகள் 2003இல் வட்டியாகவும், மீள் கொடுப்பனவாகவும் கொடுத்த தொகை 35,000 கோடி டாலர். அதாவது அண்ணளவாக 17,50,000 கோடி இந்தியா ரூபாவாகும்.\nஎப்படி ஏகாதிபத்திய உலகமயமாதல் சகாப்தம் தப்பி பிழைக்கின்றது என்பதை, இந்தக் கொள்ளை தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துக்காட்டுகின்றது. மூன்றாம் உலக நாடுகள் வட்டி கொடுத்தலை நிறுத்தினால் ஏகாதிபத்திய உலக சகாப்தமே தகர்ந்துபோகும். ஏகாதிபத்தியங்களின் வரவு செலவில் மூன்றாம் உலக நாடுகள் கட்டும் வட்டி மற்றும் மீள் வரவு, எந்தப் பங்கை வகித்து வருகின்றது என்பதை ஒப்பீட்டளவில் ஆராய்வோம்.\nசில ஏகாதிபத்தியங்களின் தேசிய வருமானம் கோடி டாலரில்\nமூன்றாம் உலக நாடுகள் ஏகாதிபத்தியத்துக்கு கட்டும் வட்டி மற்றும் மீள் கொடுப்பனவுகள் கனடா ஏகாதிபத்தியத்தின் மொத்த தேசிய வருமானத்தில் 56 சதவீதமாகும். 1999இல் மூன்றாம் உலக நாடுகளின் கடன் 2,43,000 கோடி டாலராகவும், வட்டி மற்றும் மீள் கொடுப்பனவு 36,000 கோடி டாலராகவும் இருந்தது. இந்த கடன் அமெரிக்காவின் மொத்த தேசிய வருமானத்தில் 26.5 சதவீதமாக இருந்தது. இது ஜெர்மனி தேசிய வருமானத்தை விட அதிகமாகவும் காணப்பட்டது. பிரான்சின் தேசிய வருமானத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகமாகவே மூன்றாம் உலக நாடுகளின் கடன் இருந்தது. கனடாவின் தேசிய வருமானத்தை விடவும், நான்கு மடங்கு அதிகமாக மூன்றாம் உலக நாடுகளின் கடன் காணப்பட்டது. ஏகாதிபத்தியத்தின் வரவுகளில் வட்டி மற்றும் மீள் கொடுப்பனவு முக்கியமான ஒன்றாகி விட்டது. இப்படி ஏற்றுமதி, நேரடி வர்த்தகம், மறைமுக வர்த்தகம், பங்குச்சந்தை, மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதி பொருட்களின் மீது திட்டமிட்டு உருவாக்கும் விலை குறைப்பு என்ற ஒரு சுற்று வழிப்பாதையிலான பெரும் கொள்ளைகள் மூலம் தான் ஏகாதிபத்தியம் தப்பிப் பிழைக்கின்றது.\nஇப்படி தப்பிப் பிழைக்கும் ஏகாதிபத்தியத்தின் மொத்த தேசிய வருமானம் கூட, ஏகாதிபத்திய முரண்பாடுகளால் கூடிக்குறைந்து செல்வதை நாம் மேலே காணமுடிகின்றது. உதாரணமாக ஜப்பானை எடுப்பின் 1987யுடன் 1988 ஒப்பிடின் வருடாந்தர வருமானத்தில் 41,400 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பை 1994யுடன் 1998யை ஒப்பிடின் 90,700 கோடி டாலர் இழப்பாக இருந்தது. இப்படி பல நாடுகளில் தேசிய வருமானம் ஏற்ற இறக்கம் கொண்டதாக அங்கும் இங்குமாக மற்றைய ஏகாதிபத்தியத்துடன் மோதியே வெளிவருகின்றது. ஒன்றையொன்று மிஞ்சமுனையும் அதே தளத்தில், ஏழை நாடுகளை கடுமையாகச் சூறையாடி தம்மைத் தக்கவைக்கவே முனைகின்றது.\nஏகாதிபத்திய கூர்மையான முரண்பாடுகளின் இடையே நடக்கும் ஏற்றுமதி இறக்குமதி குறித்து ஆராய்வோம். 1973க்கும் 1987க்கும் இடையிலான காலத்தில் நடந்த ஏற்றுமதி இறக்குமதியை இந்த அட்டவணை ஆராய்கின்றது.\nசதவீ தத்தில் சதவீ தத்தில் உலகில்ஒழுங்கு உலகில்ஒழுங்கு சதவீ தத்தில் சதவீ தத்தில் உலகில்ஒழுங்கு உலகில்ஒழுங்கு\nமற்றையவை முதல் 40க்குள் இல்லை.\n1998இல் 92 சதவீதமான ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியமுதல் 30 நாடுகளும் சதவீதத்தில்\n30 வது நாடாக வெனிசுவேலா 0.4 சதவீதம்\n1985இல் பிரதேசங்களின் மொத்த உள்நாட்டு வருமானமும் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி கோடி டாலரிலும், மக்கள் தொகை கோடியிலும்\nமக்கள் தொகை உள்நாட்டு உற்பத்தி ஏற்றுமதி இறக்குமதி\n2000ஆம் ஆண்டில் முன்னணி ஏற்றுமதி நாடுகளும், ஏற்றுமதியின் அளவும் கோடி டாலரில்\nஅமெரிக்கா 27,500 கோடி டாலர் 19.1 சதவீதம்\nபிரித்தானியா 10,000 கோடி டாலர் 7.0 சதவீதம்\nபிரான்ஸ் 8,100 கோடி டாலர் 5.7 சதவீதம்\nஜெர்மனி 8,000 கோடி டாலர் 5.6 சதவீதம்\nஜப்பான் 6,800 கோடி டாலர் 4.8 சதவீதம்\nஇத்தாலி 5,700 கோடி டாலர் 4.0 சதவீதம்\nஸ்பெயின் 5,300 கோடி டாலர் 3.7 சதவீதம்\nநெதர்லாந்து 5,200 கோடி டாலர் 3.6 சதவீதம்\nசீனா (ஹாங்..) 4,200 கோடி டாலர் 2.9 சதவீதம்\nபெல்ஜியம் 4,200 கோடி டாலர் 2.9 சதவீதம்\nஏற்றுமதி இறக்குமதி எப்படி உலகில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் பகிரப்படுகின்றது என்பதையே நாம் மேலே பார்க்கின்றோம். பிரதான ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இழுபறியையும், ஏகாதிபத்தியம் எப்படி உலகில் உள்ள அனைத்து செல்வங்களின் சொந்தக்காரராக மாறுகின்றனர் என்பதையும் காண்கின்றோம். இங்கு சிதைந்து போன சோவியத் என்ற சமூக ஏகாதிபத்தியத்தின் பலத்தையும் நாம் கணக்கில் எடுக்கக் கூடியதாக உள்ளது. 1985இல் உலகில் அதிக ஏற்றுமதி செய்த நாடு, முன்னாள் சோவியத்தாக இருப்பதை நாம் காணமுடியும். தேசிய வருமானத்தை எடுப்பினும் கூட அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் காணப்பட்டது. சமூக ஏகாதிபத்தியமான சோவியத் மிக பெரிய போட்டியாளனாகவே அக்கால கட்டத்தில் இராணுவத் துறையில் மட்டுமல்ல, பொருளாதாரத் துறையிலும் காணப்பட்டது. ஜப்பான், ஜெர்மனி ஏகாதிபத்தியத்துக்கு உள்ளேயே மிகவேகமாக முன்னேறி வந்த இக்காலகட்டத்தில் தான், சோவியத் உலக ஆதிக்கத்துக்காக ஏகாதிபத்திய போட்டியில் குதித்து இருந்தது. சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ள, மற்றைய ஏகாதிபத்தியத்துக்கு இடையில் ஒரு நெருக்கமான இணக்கப்பாடு காணப்பட்டது. ஆனால் சமூக ஏகாதிபத்தியத்தின் சிதைவின் பின்பு, இவர்களுக்கு இடையிலான இணக்கப்பாடு சிதைந்து இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ளது.\n1985இல் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ரசியா என்ற மூன்று பிரதானமான ஏகாதிபத்திய மையங்கள் மொத்த ஏற்றுமதியில் 76.5 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. 1973, 1987, 2000ஆம் ஆண்டுகளில் முதல் ஆறு பிரதான ஏற்றுமதியாளர்களும், உலக ஏற்றுமதியில் முறையே 46, 47.3, 46.2 சதவீதத்தைக் கட்டுப்படுத்தினர். இதற்குள் பல ஏற்றத்தாழ்வுகளை உலகம் சந்தித்தது. உதாரணமாக அமெரிக்கா முறையே 12.4, 10.2, 19.1 சதவீத அளவில் உலக ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியது. 1990இல் உலக ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 18 சதவீதமாகும். இது படிப்படியாக ஏற்ற இறக்கத்துடன் வீழ்ச்சி கண்டு வந்தது. இதேநேரம் ஜெர்மனியை எடுத்தால் முறையே 11.7, 11.8, 5.6 சதவீதத்தை கட்டுப்படுத்திய அதேநேரம், ஏற்றுமதியில் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது. இந்தச் சரிவுகள் சந்தையில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான நெருக்கடியை அதிகரிக்க வைக்கின்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இறக்குமதி கடும் பற்றாக்குறைக்கு வழி வகுத்துள்ளது.\nஉதாரணமாக 2002யை எடுத்து ஆராய்ந்தால் அவை அப்பட்டமாக வெளிபடுத்தப்பட்டு நிற்கின்றது. 2002இல் உலகின் முன்னணி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கோடி டாலரில்\nநெதர்லாந்து 24 340 -\n2002ஆம் ஆண்டு உலகளாவிய ஏற்றுமதி இறக்குமதி பிரதான நாடுகள் சார்ந்த அட்டவணையை நாம் மேலே காண்கின்றோம். உலகமயமாதலின் நேரடி விளைவு ஏற்றுமதி இறக்குமதியின் அளவை பல மடங்காக்கியுள்ளது. அமெரிக்காவின் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையில் உள்ள ஏற்றத்தாழ்வு இரண்டுமடங்காகி உள்ளது. இந்தப் பற்றாக்குறை சர்வதேச நெருக்கடிக்கு இட்டுச் செல்லுகின்றது. அமெரிக்க டாலர் சர்வதேச நாணயமாக இருப்பதால், அதைக் கொண்டு பெறுமதியற்ற டாலர் நோட்டுகளை சந்தையில் தள்ளி விடுவதன் மூலம், இறக்குமதியிலான பற்றாக்குறையில் இருந்து தப்பி பிழைக்க முனைகின்றனர். டாலர் பெறுமதிக்கு ஏற்பட்ட சரிவு ஈரோவுடன் ஒப்பிடும் போது மிகக் குறுகிய காலத்தில் அண்ணளவாக 30 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டது. இதனால் சர்வதேச நாணயமாக தொடர்ந்தும் டாலர் இருப்பது என்பது கேள்விக்குள்ளாகின்றது. அன்னிய நிதிக் கையிருப்புகள் கணிசமாக ஈரோவுக்கு மாறிவருகின்றது. சர்வதேச வர்த்தகங்கள் கூட டாலருக்கு பதில், ஈரோ மூலம் நிகழத் தொடங்கியுள்ளது. இது கூட ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாட்டையே அதிகரிக்க வைத்துள்ளது. பொதுவாக பல தளத்தில் ஏற்றுமதிச் சந்தை ஏகாதிபத்தியத்துக்கு இடையில் கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளதுடன், கடும் போட்டியுடன் போராட வைக்கின்றது. சூதாட்டங்கள் முதல் சதிகள் வரையிலான வர்த்தக ���ாஐதந்திர மொழியில், ஒன்றையொன்று குழிபறிக்கின்றது.\n2000த்துடன் ஒப்பிடும் போது 2002இல் ஏற்றுமதி பல மடங்காகியுள்ளது. உலகமயமாதல் நிபந்தனைகள் ஏகாதிபத்தியத்தின் ஏற்றுமதியை திடீரென வீங்கவைத்துள்ளது. மறுபக்கத்தில் மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதி அதாவது ஏகாதிபத்தியம் நோக்கிய இறக்குமதி மிக மலிவாகவே சூறையாடப்படுகின்றது. சர்வதேச ரீதியாக மூன்றாம் உலக நாடுகளின் பொருட்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்படுகின்றன. இதை தனியாக பிறிதொரு அத்தியாயத்தில் நான் தனியாக ஆராய உள்ளேன். ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்களை சந்தைப் பெறுமானத்தில் குறைய வைத்துள்ளது. இதனால் ஏகாதிபத்திய நாடுகளின் நுகர்வின் அளவு அதிகரிப்பதுடன், உலகை அதிகம் சூறையாடுவது உலகமயமாகி விடுகின்றது. எதிர்மறையில் ஏகாதிபத்திய ஏற்றுமதிப் பொருட்கள் சந்தை விலையை அதிகரிக்க வைத்து, மூன்றாம் உலக நாடுகளை மேலும் ஆழமாகச் சூறையாடுவது அதிகரித்துள்ளது. இதன் மூலம் மூன்றாம் உலக நாட்டு மக்கள் சமூகத் தேவையைக் கூடப் பெறமுடியாத வகையில், இழிநிலைக்கு பெரும்பான்மை மக்கள் அன்றாடம் தள்ளப்படுகின்றனர். இப்படி மக்களை வரைமுறையின்றி சூறையாடும் ஏகாதிபத்தியம், யார் அதிகம் நுகர்வது என்ற போட்டியில் ஈடுபடுகின்றது. அதிகம் நுகரும் போது, மற்றவர் அதை இழக்க வேண்டும். இது நுகர்வின் அடிப்படையான இயங்கியல் விதி. அதிகம் நுகரும் போது, ஏழை நாட்டு மக்கள் நுகர்வு வீழ்ச்சி காணும் அதே நேரத்தில், போட்டி ஏகாதிபத்தியத்துக்கு இடையிலும் மோதல் நடக்கின்றது.\nஇந்த நிலையில் ஏகாதிபத்தியத்தின் ஏற்றுமதிகள் வெள்ளமாகவே திடீரென உலகெங்கும் திறந்து விடப்பட்டுள்ளது. இதுவே உலகமயமாதலின் சிறப்பான எடுப்பான வடிவமாக இங்கு காட்சி அளிக்கின்றது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் திடீர் ஏற்றுமதி அதிகரிப்புகள் பிரமிப்பைத் தரக் கூடியவை. 2003ஆம் ஆண்டை எடுத்து 2000, 2002யுடன் ஒப்பிட்டு பார்த்தாலே புரிந்து கொள்ளமுடியும்.\nஏற்றுமதி இறக்குமதி 2003இல் கோடி டாலரில்\nஜெர்மனி 74,840 கோடி டாலர் 60,170 கோடி டாலர்\nஅமெரிக்கா 72,400 கோடி டாலர் 1,30,560 கோடி டாலர்\nஜப்பான் 47,190 கோடி டாலர் 38,330 கோடி டாலர்\nசீனா 43,840 கோடி டாலர் 41,280 கோடி டாலர்\nபிரான்ஸ் 38,470 கோடி டாலர் 38,840 கோடி டாலர்\nபிரித்தானியா 30,390 கோடி டாலர் 38,830 கோடி டாலர்\nநெதர்��ாந்து 29,340 கோடி டாலர் -\nஇத்தாலி - 28,900 கோடி டாலர்\nஉலகம் 7,48,200 கோடி டாலர் 7,76,500 கோடி டாலர்\nஜெர்மனி 74,840 கோடி டாலர் 61,220 கோடி டாலர் 8,000 கோடி டாலர்\nஅமெரிக்கா 72,400 கோடி டாலர் 69,350 கோடி டாலர் 27,500 கோடி டாலர்\nஜப்பான் 47,190 கோடி டாலர் 41,500 கோடி டாலர் 6,800 கோடி டாலர்\nசீனா 43,840 கோடி டாலர் 32,560 கோடி டாலர் 4,200 கோடி டாலர்\nபிரான்ஸ் 38,470 கோடி டாலர் 32,950 கோடி டாலர் 8,100 கோடி டாலர்\nபிரித்தானியா 30,390 கோடி டாலர் 27,590 கோடி டாலர் 10,000 கோடி டாலர்\nஉலகம் 7,48,200 கோடி டாலர் - 1,43,980 கோடி டாலர்\n2000க்கும் 2003க்கும் இடையில் உலகளாவிய ஏற்றுமதி ஐந்து மடங்குக்கு மேலாகவே அதிகரித்தது. உலகமயமாதலில் உலகம் எப்படி திறந்துவிடப்பட்டுள்ள விபச்சாரச் சந்தையாக, குறுகிய காலத்தில் மாற்றப்பட்டது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. இது நுகர்வின் வடிவங்களில் மிகத் தீவிரமான மாற்றத்தை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது. தேசிய நுகர்வு சார்ந்த பண்பாடுகள் சிதைக்கப்பட்ட அளவு பலமடங்காக இருப்பதை, சர்வதேச ஏற்றுமதி சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது. தேசிய வளங்கள் சிதைந்து நலிந்து போவதையும், நுகர்வுப் பண்பாடுகள் குறுகிய காலத்தில் மாற்றப்பட்டதையும் எடுத்துக் காட்டுகின்றது. தேசிய நுகர்வு சார்ந்த பன்மையான பண்பாடு அழிக்கப்பட்டு, அதனிடத்தில் அன்னியரின் ஒற்றை நுகர்வு சார்ந்த பண்பாடு உலகளாவிய ஒன்Ùக திறந்துவிட்ட சந்தை உருவாக்குகின்றது. உண்மையில் தேசங்களின் சிதைவையே இது எடுத்துக்காட்டுகின்றது. உலகம் பன்னாட்டு நிறுவனங்களின் குறுகிய நலன் சார்ந்த உலகமயமாவதை எடுத்துக் காட்டுகின்றது.\n2003இல் உலகின் முன்னணி ஏற்றுமதியாளனாக ஜெர்மனி மாறியது. 2000உடன் ஒப்பிடும் போது 2003இல் ஏற்றுமதி ஐந்து மடங்காக மாறிய போது, இது ஏகாதிபத்தியத்துக்கு இடையில் ஒரே மாதிரி நிகழவில்லை. ஜெர்மனிய ஏற்றுமதி 9 மடங்கு மேலாக அதிகரித்தது. சீன ஏற்றுமதி 10 மடங்கு மேலாக அதிகரித்தது. ஜப்பானின் ஏற்றுமதி 6 மடங்கு மேலாக அதிகரித்தது. அமெரிக்காவின் ஏற்றுமதி 2.6 மடங்காக அதிகரித்தது. தீவிரமான ஏகாதிபத்திய மோதலூடாகவே இந்த அதிகரிப்பு நிகழ்கின்றது. உலகமயமாதலின் இலாபங்களைப் பகிர்வதில் கடுமையான ஏகாதிபத்திய முரண்பாடுகள் இருப்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. இதற்குள் சீனாவும் குதித்துள்ளது. சோவியத் சிதைவின் பின்பு புதிதாக சீனா களத்தில் குதித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildarbar.com/2020/01/23/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2020-10-29T15:56:31Z", "digest": "sha1:BOG3P2SUBIEBVHX3ZF47HLWSD55QXC6Y", "length": 6642, "nlines": 60, "source_domain": "www.tamildarbar.com", "title": "முதல்வர் நாற்காலி காலி இல்லை..! ரஜினிக்கு உதயகுமார் நெத்தியடி! | Tamil Darbar", "raw_content": "\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nமதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..\nபெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்\nமுதல்வர் நாற்காலி காலி இல்லை..\nகருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு அரசியல் வெற்றிடம் இருக்கிறது என்று கூறியிருந்தார் ரஜினி. அப்போதே அவரது கருத்துக்கு அ.தி.மு.க.வில் இருந்தும் தி.மு.க.வில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்த நிலையில் துக்ளக் விழாவில் தேவையே எல்லாம் பெரியாரை வம்புக்கு இழுத்து, அரசியல் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார் ரஜினி. அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும் என்று ஸ்டாலின் வெளிப்படையாக சொன்னாலும், நாடு முழுவதும் கேஸ் போடுங்கள் என்று பெரியார் கும்பலுக்கு ஆதரவு கொடுத்துவருகிறார்.\nநடக்காத சம்பவத்தை ரஜினி பேசவே கூடாது. தேவை இல்லாமல் எங்களுடைய பெரியார், அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரை சீண்டக்கூடாது என்று ஜெயக்குமார் எச்சரிக்கை செய்திருந்தார்.\nஇந்த நிலையில் இதுவரை ரஜினிக்கு புகழ் பாடிக்கொண்டிருந்த ராஜேந்திரபாலாஜி, அமைச்சர் உதயகுமார், காமராஜ் ஆகியோரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று பேசிய அமைச்சர் உதயகுமார், ‘ரஜினிகாந்த் அரசியல் ஆசையில் தமிழகத்தில் தர்பார் நடத்தலாம் என்று நினைக்கிறார். இங்கு முதல்வர் நாற்காலி காலி இல்லை’ என்று நெத்தியடி கொடுத்திருக்கிறார்.\nஅடுத்து யாருப்பா ரஜினியை திட்டப் போறது..\nPrevious articleமூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை விரட்டியது அமைச்சர் உதயகுமாரா..\nNext articleபெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் நடிகர் ரஜினியின் கருத்துக்கு ஓபிஎஸ் பதிலடி\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலம���ச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை\nபெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_93.html", "date_download": "2020-10-29T16:12:46Z", "digest": "sha1:4KDSHQEBL5JDZVCUHJFAPFWXA77TTY53", "length": 6862, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "பாராளுமன்றத்திற்குள் நுழையவுள்ள ஞானசார தேரர். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபாராளுமன்றத்திற்குள் நுழையவுள்ள ஞானசார தேரர்.\nஇம்முறை பொதுத் தேர்தலில் தனது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக வணக்குத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை...\nஇம்முறை பொதுத் தேர்தலில் தனது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக வணக்குத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை தேர்ந்தெடுத்துள்ளதாக அபே ஜன பல கட்சி தெரிவித்துள்ளது.\nஇன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் சமன் பெரேரா இதனை தெரிவித்தார்.\nஇம்முறை பொதுத் தேர்தலில் அபே ஜன பல கட்சி 67,758 வாக்குகளை பெற்று ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: பாராளுமன்றத்திற்குள் நுழையவுள்ள ஞானசார தேரர்.\nபாராளுமன்றத்திற்குள் நுழையவுள்ள ஞானசார தேரர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/68978/", "date_download": "2020-10-29T16:20:58Z", "digest": "sha1:BWT4HMWBRVO7TOSGFNBHGV5SQHFO7IAF", "length": 13361, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜப்பானின் புகுஷிமா அணு உலை பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 100 மடங்கு அதிகமான கதிர் வீச்சு - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானின் புகுஷிமா அணு உலை பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 100 மடங்கு அதிகமான கதிர் வீச்சு\nஜப்பானின் புகுஷிமா அணு உலை பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 100 மடங்கு அதிகமான கதிர் வீச்சு இருப்பதாக கிரீன் பீஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2011 இல்; ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டது.\nஅத்துடன் அணு உலைக்குள் கடல் நீர் புகுந்ததால், மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்தமையினால் குளிரூட்டும் சாதனங்கள் செயலிழந்ததைத் தொடர்ந்து, 6 அணு உலைகளில் 3 உலைகள் சேதமடைந்தன. இதையடுத்து அந்த உலைகளிலிருந்து அணுக் கதிர்வீச்சு வெளியேறத் தொடங்கியது. அப்பகுதியில் வசித்த 45,000-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.\n1986-ல் ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மிக மோசமான அணுஉலை விபத்தாக இது கருதப்படுகிறது. இந்த விபத்தில் மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகள் தாவரங்களும் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டன.\nஇந்நிலையில் புகுஷிமா அணு உலையில் தற்போது கதிர் வீச்சு குறித்து சுற்றுச்சூழல் நிறுவனமான ‘கிரீன் பீஸ்’ அமைப்பு Nமுற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இன்று இந்த தகவல் வெளியாகியுள்ளது. புகுஷிமா டாய்ச்சி அணு உலையை சுற்றி 10 முதல் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறும் உத்தரவு 2017ம் ஆண்டு தளர்த்தப்பட்ட போதும் சர்வதேச அளவில் அணுஉலையை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அளவை விடவும், 100 மடங்கு அதிகமாக கதிர் வீச்சு உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள், கருவுற்ற பெண்கள் என பல தரப்பினருக்கும் கதிர் வீச்சு அளவு சோதனை செய்யப்பட்டதில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் இது கண்டிக்க தக்கது எனவும் ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது\nஎனினும் கதிர் வீச்சு குறைந்த பகுதிகளில் மட்டுமே மக்கள் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்து ��மய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம்\nமாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரத பவனி\nயாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப்ரக வாகனம் விபத்து\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2014/09/", "date_download": "2020-10-29T16:52:34Z", "digest": "sha1:M3USBSLJQ6BEDB4LPTE3K5FN2IIY3ZKB", "length": 23156, "nlines": 287, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: செப்டம்பர் 2014", "raw_content": "\nஆண்டு 1938. நவம்பர் மாதம் 13 ஆம் நாள். சென்னையில் எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பு. மக்கள் ஆங்காங்கே, கூட்டம் கூட்டமாய்க் கூடிப் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்களின் கண் முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் காட்சியை அவர்களால் நம்ப முடியவில்லை.\nசென்னையை அன்று வந்தடைந்த தொடர் வண்டிகள் அனைத்தில் இருந்தும், பேரூந்துகள் அனைத்தில் இருந்தும், பெண்கள் கூட்டம் கூட்டமாய் வந்து இறங்கினர். சென்னையே பெண்களால் நிரம்பத் தொடங்கியது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், செப்டம்பர் 24, 2014 84 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம்\nசிங்கங்கள் போல் – இளஞ்\nசிங்கங்கள் போல் – பலம்\nசேர்ந்திடும் ஒற்றுமை சார்ந்திட லாலே\nஎங்கும் சொல்க – கொள்கை\nஎங்கும் சொல்க – இதில்\nஎது தடைவந்த போதிலும் அஞ்சற்க\nநண்பர்களே, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நாடு நம் நாடு, நம் தமிழ் நாடு. முதல், இடை, கடை என்னும் முச்சங்கம் வைத்து, தாயினும் மேலாகத் தமிழை வளர்த்ததனால்தான், கடற் கோள்களால் மூழ்காது, காலத்தால் கரையாது, இன்றும் நிலைத்து நிற்கிறது நம் மொழி.\nசங்கம் வைத்துச் சமூகப் பணியாற்றுவதானால், எண்ணற்ற நல் உள்ளங்களின் ஒத்துழைப்பு வேண்டும், ஊக்குவிப்பு வேண்டும், உடல் உழைப்பு வேண்டும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், செப்டம்பர் 18, 2014 81 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்பர்களே, வலைப் பூ ஒன்று தொடங்கி, எழுத ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடக்கத்தில் மாதம் ஒரு பதிவினை எழுதியவன், இப்பொழுது வாரம் ஒரு பதிவினை எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nஎழுதுவதில் ஏதோ ஓர் இனம் புரியாத நிம்மதி கிடைக்கிறது. இம் மூன்று வருடங்களில், நான் சாதித்ததாக நினைப்பது, ஒன்றுண்டு.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, செப்டம்பர் 14, 2014 102 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்\nதமிழால் பாரதி தகுதி பெற்றதும்\nஆண்டு 1921. சென்னை திருவல்லிக்கேணி. பார்த்தசாரதி கோயில். கடந்த இரண்டு நாட்களாகவே, அக்கோயில் யானையின் குணம் மாறியிருந்தது. அமைதியின்றித் தவித்துக் கொண்டேயிருந்தது. யானையின் பாகன் கூட அருகில் செல்ல அச்சப்ட்டார்.\nகருப்பு கோட், இடையிலோ வெள்ளை வேட்டி, தலையிலோ முண்டாசு அணிந்த அவர், நெஞ்சம் நிமிர்த்தி, கம்பீரமாக, கையில் தேங்காய்ப் பழத்துடன் யானையினை நெருங்கினார். இக்கோயிலுக்கு வரும் பொழுதெல்லாம், யானைக்குத் தேங்காய் பழம் கொடுத்து மகிழ்ச்சி கண்டவர் இவர். இதோ இன்றும் தேங்காய் பழத்துடன் யானையை நெருங்குகிறார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், செப்டம்பர் 11, 2014 83 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1920 ஆம் ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருக்கு, தங்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பெற்றது. வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப் பேராசிரியர், மைசூர் பல்கலைக் கழகத்தில் தான் ஆற்றி வந்தப் பணியினைத் துறந்து, கல்கத்தா புறப்பட ஆயத்தமானார். புகை வண்டி மூலம் கல்கத்தா செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பயண நாளும் வந்தது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, செப்டம்பர் 05, 2014 70 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்���ின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅல���பேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/16478-2011-09-08-21-52-05", "date_download": "2020-10-29T15:57:45Z", "digest": "sha1:BMVLPOHZIZ4EG5JS24YJA7TC2UTAWSP7", "length": 32359, "nlines": 249, "source_domain": "www.keetru.com", "title": "அப்சல் குருவுக்கு கருணை கிடைத்தால், அது முற்போக்கு இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றியாக அமையும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது\nஜாதி மீது பற்று இருப்பவன் தீண்டாமையை எதிர்க்க மாட்டான்\nஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியின் சீர்திருத்த யோக்கியதை - மனுதர்ம சாஸ்திரத்துக்கு வக்கீல்\nதிருக்குறளை மெச்சுகின்றவர்கள் கீதையை ஒழிக்க மறுப்பதேன்\nதமிழ்த் தேச விடுதலைத் திசைவழிக்கு எதிராய்ப் பார்ப்பனியத்தின் உள்ளடி வேலைகள்...\nஆரிய மேலாண்மையின் அரசுக் கோட்பாடு\nபுது நானூறு 205. வருணக் கொடுமைகள் நோக்கார்\nபார்ப்பனிய மனோபாவமும், இந்திய மக்களும்\nபிறவி வருணம் உயர்வு-தாழ்வு ஒழிந்ததா\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nவெ���ியிடப்பட்டது: 09 செப்டம்பர் 2011\nஅப்சல் குருவுக்கு கருணை கிடைத்தால், அது முற்போக்கு இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றியாக அமையும்\nஅப்சல் குருவுக்குக் கருணை கிடைத்தால், அது ஜனநாயக மற்றும் முற்போக்கு இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றியாக அமையும் - சேக் அப்துல் ராஷித்\nநேர்காணல்: அர்பித் பராஸ்கர், தெகல்கா இதழின் முதன்மைச் செய்தியாளர்\nதமிழில் : சொ பிரபாகரன்\nகுப்வாரா மாவட்டம் லங்கேட் தொகுதியைச் சார்ந்த ஜம்மு காஷ்மீர் சட்டசபை உறுப்பினர் இன்ஜீனியர் சேக் அப்துல் ராஷித் மட்டும்தான், அரசு தரும் பாதுகாப்பு வலையைப் பயன்படுத்தாத, ஒரே அரசியல்வாதியாக இருக்கக்கூடும். அவர் 2008ம் வருட தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக, தனது அரசு வேலையை உதறிவிட்டு, தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையான ஓட்டுவித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எந்த அரசியல் கட்சியிலும் சேர மறுத்ததுதான், தான் இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாய் அமைந்தது என்று அவர் கூறுகிறார். பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற அப்சல் குருவுக்குக் கருணை கேட்டு செப்டம்பர் 1ம் தேதி காஷ்மீர் மாநில அவையில் சர்சைக்குரிய தீர்மானத்தை கொணர்ந்தார்.\nஅவர் அர்பித் பராஸ்கருக்கு அளித்த பேட்டியில், இந்த தீர்மானத்தைப் பற்றியும் அத்தீர்மானம் எப்படி காஷ்மீர் மக்களுக்கு முக்கியமானது என்பது பற்றியும் கூறியுள்ளார். அப்பேட்டியில் இருந்து எடுக்கப்பட்டவை கீழே தரப்பட்டுள்ளது:\nநீங்கள் அந்தத் தீர்மானத்தை ஏன் மாநில அவையில் கொண்டு வந்தீர்கள்\nவாழும் உரிமை என்பது மனிதனுக்கு உள்ள அனைத்து உரிமைகளிலும் பிரதானமானது என்பதினால்தான் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தேன். தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட ஒருவரைத் தூக்கிலிடுவதற்கு, எந்த அவசியமும் இல்லை. அவர் திருந்துவதற்கு, ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்குக் கருணை அளிப்பதற்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன், நீங்கள் கொண்டு வந்துள்ள இந்தத் தீர்மானம், எந்த விதத்திலாவது தொடர்பு உடையதாக உள்ளதா\nஇல்லை. நான் பல மாதங்களுக்கு முன்னிருந்தே இத்தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டுமென திட்டமிட்டு இருந்தேன். இத்தீர்மானத்திற்கான எனது மனு ஆகஸ்���ு 29ம் தேதியே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அதாவது தமிழ்நாடு சட்டசபை தனது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே, எனது தீர்மானம் சமர்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் அது செப்டம்பர் ஒன்றாம் தேதி நிறைவேற்றப்பட்டது, வெறுமனே தற்செயலாக நடந்த சம்பவம்தான்.\nஅப்சல் குருவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு உச்சநீதி மன்றம்தான் தண்டனை அளித்துள்ளது. இருப்பினும் நீங்கள் ஏன் அவர் தூக்கிலிடப்படக் கூடாது என்று நினைக்கிறீர்கள்\nநானும் சட்டத்தை மதிப்பவன்தான். நானும் பாராளுமன்றம் தாக்கப்பட்டத்தைக் கண்டித்தேன். அத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தின் மீது ஆழமான அனுதாபம் கொண்டுள்ளேன். இருப்பினும் இந்தக் குறிப்பிட்ட விசயத்தில், காஷ்மீர் மக்களிடம் வேறு வித்தியாசமான உணர்வுப்பூர்வமான முறையீடு உள்ளது. அவர்களைப் பொருத்தவரை, அரசு கட்டவிழ்த்து விட்ட வன்முறைக்கு எதிராகப் போராட, தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உத்தமமான மனிதர் அப்சல் குரு. மக்கள் அவர் எதற்காக நின்றார் என்பதைத்தான் பார்க்கிறார்கள். அதற்காக அவர் தண்டனையே இல்லாமல் தப்பித்து விட வேண்டுமென அவர்கள் நினைக்கவில்லை. ஆமாம், அவர் குற்றவாளிதான். யாரும் வன்முறையையும் கொலைபாதகத்தையும் மன்னித்துவிட முடியாது. ஆனால் அவரைத் தூக்கிலிடுவது, காஷ்மீரிகளிடம் தவறான சமிக்ஞையையே கொண்டு செல்லும். அரசு கட்டவிழ்த்துவிட்ட வன்முறைக்கு எதிராக வன்முறையைக் கையிலெடுக்க நேர்ந்தவர் அவரென நம்பும் காஷ்மீரிகளின் உணர்வுகளை இந்தியா மதிக்கவில்லை என்றே, அவர் தூக்கிலிடப்பட்டால் எடுத்துக் கொள்ளப்படும். மக்கள் அவர் வாழ அனுமதிக்கப்பட வேண்டுமெனவும், அவருக்குத் தானாகவே சீர்திருந்த வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டுமென விரும்புகிறார்கள்.\nநீங்கள் மதிக்கும் சட்டம்தான் அப்சல் குருவுக்கு மரணதண்டனையை விதித்துள்ளது.\nமரண தண்டனை விதிக்கும் அந்த ஷரத்தைச் சீர்திருத்த வேண்டிய உடனடி தேவையுள்ளது. கொலைக்குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவருக்குச் சாவுதான் தண்டனையாக இருக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல. பல நாடுகளில் இருந்து இதற்கான உதாரணங்களை எடுத்துக் கூற முடியும். இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகளும் இது சம்பந்தமாக பேசியுள்ளார்கள். அப்சல் க��ரு வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டால், காஷ்மீர் மக்களின் இதயத்தை வெல்ல முடியும். அப்படிச் செய்வதுதான் முற்போக்கான நடவடிக்கையாக அமைவதுடன், அதுதான் ஜனநாயக மற்றும் முற்போக்குச் சக்திகளின் வெற்றியாக அமையும். இப்படிச் செய்வதுதான் சகிப்புத்தன்மைக்கும், சகோதரத்துவத்துக்கும் அடையாளமாக இருக்க முடியும்.\nஅப்சல் குருவின் கருணை மனு ஏன் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது\nபல வழிகளில் இந்த வழக்கு, மக்பூத் பட்(1984ல் நடந்த)டின் வழக்கு நடந்து, அவர் தூக்கிலிடப்பட்டதை, ஒத்து இருக்கிறது. நாங்கள் அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருந்தபோது, மக்பூத் பட்டின் தூக்கு, அதற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அத்தூக்கு, இந்த அரசு தனக்கு எதிரான எந்தவித கருத்து வேற்றுமையையும் அனுமதிக்காது என்ற சமிக்ஞையைத்தான் காஷ்மீர் இளைஞர்களிடம் ஏற்படுத்தியது. பாதுகாப்புப் படைகளின் வன்முறையை எதிர்க்க, எந்த வழிமுறையும் இல்லாததைக் கண்ட அப்பாவி காஷ்மீர் இளைஞர்கள், எளிதாக தேசவிரோத சக்திகளால், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கு, ஈர்க்கப்படுகிறார்கள். இதைக் கண்டிப்பாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். கூடவே இன்னொரு விசயமும் உள்ளது. யாரையும் நேரடியாக கொல்வதில் அப்சல் குரு ஈடுபடவில்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. ஆகவேதான் அவரை மன்னிக்க வேண்டும் என்ற உணர்வு வலுவாக உள்ளது.\nஅப்சல் குரு தூக்கிலிடப்பட்டால், இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படலாம் என ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்\nஇங்கே (காஷ்மீர்) நடப்பவற்றைப் பார்த்து ஏற்கனவே காஷ்மீரிய இளைஞர்கள் வெறுத்துப் போய் உள்ளார்கள். இங்கே அரசாங்கம் மிக மோசமாக நடக்கிறது. எந்த வேலைவாய்ப்பும் கிடையாது. காஷ்மீர் அரசு போலீசால் நடத்தப்படுகிறது. அப்சல் குருவின் மரணதண்டனைக்கு எதிராக காஷ்மீர் தேசியம் தழுவிய அனுதாபம் உள்ளது. இது இந்தியாவிலுள்ள காஷ்மீரி மக்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இது சரியாகக் கையாளப்படா விட்டால், மாநில அரசுக்கும் இந்திய அரசுக்கும் பல அச்சந்தரும விளைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் இதிலிருந்து சம்பவிக்கும்.\nஇந்தியாவில் அப்சலைத் தூக்கிலிட வேண்டுமென்ற மனநிலைதான் ஜனரஞ்சகமாக உள்ளது. பெரும் பான்மையான அரசியல்கட்சிகள் அவரைத் தூக்கிலிட வேண்டுமென கோருகின்றன. அவர்கள் உங்களது தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா\nஇந்திய மக்கள் எங்கள் நிலையைப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் அரசியல்வாதிகள் அவர்கைளத் திசை திருப்பி விடுகிறார்கள். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை பெற்றுள்ள மூன்று இலங்கைத் தமிழர்களுக்கு கருணை அளிக்க வேண்டுமென்ற தமிழ்நாடு சட்டசபை தீர்மானத்திலுள்ள உணர்வுகளை காஷ்மீர் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளதைப் போல, அங்குள்ள மக்களும் எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்வார்கள்தான். சொல்லப் போனால் பெரும்பான்மையான இந்தியர்கள் இந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டுதான் உள்ளார்கள். இதில் அரசியல்வாதிகள் சொல்வதுதான் பெரும் கபடத்தனம். ஏதோ சில விநோதமான காரணங்களுக்காக‌, காஷ்மீர் என்று வந்து விட்டால் அவர்களது மனிதாபிமானம் எல்லாம் வற்றி விடுகிறது. ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பது எனக்கும் பிடிபடவில்லை. பிறகு அவர்கள் எப்படித்தான் காஷ்மீர் இந்தியாவிலிருந்த பிரிக்கவே முடியாத பகுதி என்று பேச முடிகிறதோ மனிதாபிமான உரிமைக்காகப் பேசியதால், எப்படி காஷ்மீரிகளைத் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்த முடியும் மனிதாபிமான உரிமைக்காகப் பேசியதால், எப்படி காஷ்மீரிகளைத் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்த முடியும் நான் இன்னும் பாரதிய ஜனதா கட்சியுடன் பேசவில்லை. இருப்பினும் என் மாநிலத்திலுள்ள பாரதிய ஜனதா கட்சியினருடன் பேசி, அவர்களைச் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைப்பேன். அவர்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.\nஇதுவரை எந்தெந்த அரசியல்கட்சிகளுடன் பேசியுள்ளீர்கள் உங்களது தீர்மானத்திற்கு அவர்கள் ஆதரவு அளித்தார்களா\nநான் மக்கள் ஜனநாயக கட்சியைச் சார்ந்தவர்களிடம் பேசினேன். அவர்கள் எனது தீர்மானத்தை ஆதரிப்பதாகச் சொன்னார்கள். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, நேசனல் கான்பரன்ஸ் போன்ற கட்சிகளுடன் இனிமேல்தான் பேச வேண்டும்.\nமுதல் மந்திரி ஒமர் அப்துல்லா தனது டிவிட்டரில் இந்த பிரச்சினை பற்றி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் இந்தப் பிரச்சினையில் உங்களை ஆதரிப்பார் என்று கருதுகிறீர்களா\nஅவர் என்னை ஆதரித்தாக வேண்டும். எனக்கு தெரிந்தத் வரைக்கும் இந்த மாதிரியான நடவடிக்கைக்கு அவர் தனது ���தரவைத் தெரிவித்து வருவதாகவே நான் கருதுகிறேன். அவரது டிவிட்டரில் எப்படி இந்தியாவிலுள்ள சிவில் சமூகமும் அரசியல்வாதிகளும் காஷ்மீர் சம்பந்தமான பிரச்சினைகள் என்று வரும்போது தங்களது தொனியை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் அவர் மறைமுகமாகச் சுட்டி காண்பித்துள்ளார்.\nகுரியத் தலைவர்களின் நிலைபாடு என்ன\nகுரியத்திலுள்ள (பிரிவினைவாதிகளும், மிதவாதிகளும்) அனைவரும், அப்சல் குருவுக்குக் கருணை காட்டவேண்டும் என்ற எனது அழைப்புக்கு ஆதரவளித்து உள்ளார்கள். இருப்பினும் அவர்களுக்கு என்று அவர்களது சொந்தச் செயல்திட்டம் உள்ளது. ஒரு வகையில் சொல்லப்போனால், அவர்கள் காஷ்மீர் மக்களின் குரலை ஒன்றிணைக்க வேண்டுமென கருதினால், இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இருப்பினும் அவர்கள் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கிடையாது. ஆகவே சட்டசபை தீர்மானம் குறித்து அவர்கள் கருத்து ஏதும் சொல்ல வேண்டியதில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=18130", "date_download": "2020-10-29T17:07:54Z", "digest": "sha1:R3YGURE6YHO5NPLECBFDVEMKUFTQKPNK", "length": 6445, "nlines": 87, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் பயிற்சியாளர் வேலை", "raw_content": "\nபெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் பயிற்சியாளர் வேலை\nபொதுத்துறை நிறுவனமான பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றான ரீபைனரி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 101 தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n2. டிப்ளமோ - 34\n3. எல்எல்பி, உணவக மேலாண்மை - 04\n6. பி.எஸ்சி - 16\n7. எம்பிஏ - 16\nதகுதி: அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள பயிற்சி அளிக்கப்படும் துறைகளில் சான்றிதழ்கள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/APPRENTICEADVERTISE_2020.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://www.nrl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2020\nகோவை மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் பணிக்கு வரும் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nகோயம்புத்துார் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், மேற்பார்வையாளர் என 81 பணியிடங்களுக்கு காலியிடங்களை நிரப்புவதற்க\nகணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை\nசிடிஏசி என அழைக்கப்படும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 132 திட்ட மேலாளர், திட்ட பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்ப\nமத்திய அரசில் வேலை வேண்டுமா பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தின் நீலகிரியில் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடத்தினை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2012/54-2012-08-07-05-39-24/549-world-countries-and-tekkeliya-akrottiri.html", "date_download": "2020-10-29T17:04:24Z", "digest": "sha1:3RTHXNMDIPPEPHH2E57LP2OANRO6IKS7", "length": 2885, "nlines": 38, "source_domain": "www.periyarpinju.com", "title": "உலக நாடுகள் அக்ரோட்டிரி மற்றும் தெக்கேலியா", "raw_content": "\nHome 2012 ஆகஸ்ட் உலக நாடுகள் அக்ரோட்டிரி மற்றும் தெக்கேலியா\nவியாழன், 29 அக்டோபர் 2020\nஉலக நாடுகள் அக்ரோட்டிரி மற்றும் தெக்கேலியா\nஇவை பிரிட்டனின் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட ராணுவத் தளப்பகுதிகள் அமைவிடம் : அய்ரோப்பாவின் மெடிடேரியன் கடற்கரையில் சைப்ரஸ் தீவில் தீபகற்பம் போல அமைந்துள்ளது. 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.\nமொத்த பரப்பளவு : 254 சதுர கிமீ,\nகடற்கரை எல்லை : 56.3 கிமீ\nசூழல்: தீவைச் சுற்றிலும் உப்பு ஏரி உள்ளது, பச்சை ஆமைகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழல் கொண்ட இடம்.\nபேசும் மொழி: ஆங்கிலம், கிரேக்கம்\nகொடி:பிரிட்டனின் கொடி மற்றும் சின்னம்\nமக்கள் தொகை: 14,000 (அதில் 7,000 பேர் சைப்ரஸ் பூர்வீகக் குடிகள் மற்றும் 7,000 பேர் பிரிட்டன் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்)\nநாட்டின் நிர்வாகி: ஏர் வைஸ் மார்சல் கிரஹாம் ஸ்டேசி. இவர் பிரிட்டீஸ் சைப்ரஸ் படையின் கமாண்டர் பிரிட்டன் அரசி இவரை நியமனம் செய்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25617", "date_download": "2020-10-29T17:47:37Z", "digest": "sha1:DV7WVQJ34JTIJ2O5MCX4IBQZZYGNI6MI", "length": 14701, "nlines": 240, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » கதைகள் » நல்கிராமம் – நாவல்\nஇருபத்தோரா��் நுாற்றாண்டின் மென்பொருள் பொறியாளர் ஒருவர் பெண் பார்க்க செல்வதாக துவங்கும் கதை, ஆரம்பத்திலேயே வெகு வேகமாக செல்கிறது. புத்தகத்தை எடுத்துவிட்டால், 74ம் அத்தியாயம் வரைக்கும் படிக்க கதையோட்டம் நீரோட்டமாய் அமைந்துள்ளது.\n‘பேஸ்புக், சாட்டிங்’ என்று தற்கால மொழியில் தற்காலப் பிரச்னைகளைச் சாதுர்யமாக அணுகுவதுடன், மெல்லிய காதலையும் படம் பிடித்துக் காட்டுகிறது. நாவலாசிரியர் கோ.கமலக்கண்ணனுக்கு இந்த கால பேச்சு மொழி, மிகவும் எளிமையாக வந்திருக்கிறது. கொஞ்சமும் சிரமப்படாமல், கதையை நகர்த்தும் துல்லியத்தை இந்த நாவலில் காண முடிகிறது.\n‘ரயில் நிலையங்களில் வைபை ப்ரீ; ஆனா, ஒண்ணுக்கு அடிக்க 2 ரூபாய். உங்களுக்கு இதுதான் வளர்ச்சின்னா, நம்ம நாடு வளர்ச்சி அடைஞ்சிடுச்சின்னே நினைச்சுக்கோங்க’ எனச் சமூக நிலையை வினாக்குறிக்கு உள்ளாக்கியுள்ளார் நாவலாசிரியர். சமூக நாவல் ஒன்றில் சமூக விழிப்புணர்வையும், மருத்துவ விழிப்புணர்வையும் உள்ளீடாக்க முடியும் என்பதற்கு நல்கிராமம் எனும் இந்த நாவல் எடுத்துக்காட்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994561", "date_download": "2020-10-29T17:48:22Z", "digest": "sha1:EMGDZPTOMDYPZQX4B4WLW45E54M2C4ZD", "length": 7539, "nlines": 32, "source_domain": "m.dinakaran.com", "title": "மாநகராட்சி ஏற்பாடு வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை சரிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாநகராட்சி ஏற்பாடு வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை சரிவு\nமதுரை, மார்ச் 19: வரத்து அதிகரிப்பால் மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, மேட்டுபாளையம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரியில் காய்கறிகள் வருகின்றன. சென்ட்ரல் மார்க்கெட்டில் நேற்று காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் விலையும் குறைவாக இருந்தது. விலையானது (ஒரு கிலோவிற்கு விலை) கத்திரிக்காய் ரூ.15, தக்காளி ரூ10, பச்சைமிளகாய் ரூ.15, பல்லாரி ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.25, சேனைக்கிழங்கு ரூ.20, கருணைக்கிழங்கு ரூ.30, சேம்பு ரூ.35, பீன்ஸ் ரூ.30, கேரட் ரூ.40, பாகற்காய் பெரியது ரூ.15, புடலங்காய் ரூ.10, காளிப்பிளவர் ஒரு பூ ரூ.15, நூக்கல் ரூ.10, டர்னிப் ரூ.20, பட்டர் ரூ.100, சோயாபீன்ஸ் ரூ.90, பச்சை பட்டாணி ரூ.40, அவரை ரூ.25, பீட்ரூட் ரூ.10, முள்ளங்கி ரூ.10, வெண்டைக்காய் ரூ.15, சீனிஅவரை ரூ.15, சாம்பல் பூசணிகாய் ரூ.10, சர்க்கரை பூசணி ரூ.10, முருங்கைக்காய் (கிலோ) ரூ.15, முட்டைகோஸ் ரூ.10, சுரைக்காய் ரூ.10, பச்சைமொச்சை ரூ.40, சவ்சவ் ரூ.10, கருவேப்பிலை ரூ.40, மல்லி ரூ.15, புதினா ரூ.20, பழைய இஞ்சி ரூ.60, புதிய இஞ்சி ரூ.30, கோவைக்காய் ரூ.20, வாலை இலை (ஒரு அடுக்கு) ரூ.10, வாழைக்காய் ஒன்று ரூ.3 என விலை இருந்தது.\nஇதில், முருங்கைக்காய் வரத்து கடந்த சில மாதங்களாக மிகவும் குறைவாக இருந்தது. இதனால் கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரு வாரமாக வரத்து ்அதிகரித்து வந்ததது. நேற்று கிலோ ரூ.15க்கு முருங்கைக்காய் விற்பனை செய்யப்பட்டது.\n× RELATED வெங்காயத்தின் விலை உயர்வைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1950_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-29T18:02:02Z", "digest": "sha1:RKRSWT43IERPBCAI3R3MFZ3TBHVSQGKG", "length": 12037, "nlines": 255, "source_domain": "ta.wikipedia.org", "title": "1950 உலகக்கோப்பை கால்பந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n24 சூன் – 16 சூலை\n13 (3 கூட்டமைப்புகளில் இருந்து)\n1950 ஃபிஃபா உலகக்கோப்பை, 1950ஆம் ஆண்டு சூன் 24 முதல் சூலை 16 வரை பிரேசிலில் நடைபெற்ற நான்காவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியாகும். 1938ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டாம் உலகப் போரால் 1942இலும் 1946இலும் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை. எனவே 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை போட்டியாக இது அமைந்தது. இந்தப் போட்டியில் உருகுவே கால்பந்தாட்ட அணி இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் போட்டி நடத்திய பிரேசில் நாட்டு அணியை வென்று கோப்பையை கைப்பற்றிது. இந்தப் போட்டியின்போது தான் உலகக்கோப்பை போட்டி வெற்றியாளருக்கு வழங்கப்படும் கோப்பைக்கு ஃபிஃபா தலைவராக 25 ஆண்டுகள் பணியாற்றியதைப் பாராட்டும் விதமாக ஜூல்சு ரிமெட் கோப்பை என பெயரிடப்பட்டது.\n1.2 வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா[தொகு]\nஇடம் அணி பிரே யூகோ சுவி மெக் ஆ வெ ச தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு\nஇடம் Team எசு இங் சிலி ஐ.அ ஆ வெ ச தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு\nஇடம் அணி சுவீ இதா பரா ஆ வெ ச தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு\nஇடம் அணி உரு போலி ஆ வெ ச தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு\nஇடம் அணி உரு பிரே சுவீ எசு ஆ வெ ச தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு\n1 உருகுவை - 2-1 3-2 2-2 3 2 1 0 7 5 5 போட்டியில் வெற்றி\n↑ போர்த்துக்கேய உச்சரிப்பில் [ˈkwaʁtu kɐ̃pjoˈnatu mũdʒiˈaw dʒi ˌfutʃiˈbɔw], தற்கால பிரேசிலிய உச்சரிப்பில்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2014, 22:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/179659?_reff=fb", "date_download": "2020-10-29T16:12:43Z", "digest": "sha1:XKULSVGGSH5HUAM7DGGE64AMNDBCJDX3", "length": 8648, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வவ���னியா நகர மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா நகர மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவவுனியாவில் போலி நாணயத்தாள்கள், வர்த்தக நிலையங்களிலும் புழக்கத்தில் இருப்பதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியாவில் போலி நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\nவவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் புதிய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சிலாபத்தை சேர்ந்த ஒருவரை பொலிஸார் சோதனையிட்ட போது அவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக 45000 ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை குறித்த நபர் விசேட அதிரடிப்படையினருக்கு சமையல் செய்பவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன் குறித்த நபர் பல போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி வவுனியா வர்த்தக நிலையங்களில் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.\nஇந் நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானமாக பணக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுமாறு கோரப்பட்டுள்ளதுடன் 1000 ரூபா பண நோட்டுக்களை பரீட்சித்து பெறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaseennikah.com/index.php?PageNo=1&City=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF&Gender=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:13:44Z", "digest": "sha1:QR3D4BOIGSV57NZPK2MUBHBBV2LW2BTV", "length": 22223, "nlines": 575, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும் அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி கன்னூர்பாலக்காடுமூணாறு அரியலூர்ராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்செங்கல்பட்டுகள்ளக்குறிச்சிதிருப்பத்தூர்இராணிப்பேட்டைதென்காசிகாரைக்கால்மயிலாடுதுறை அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n40 வயதிற்கு குறைவான, வேலையுள்ள‌, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nதிருநெல்வேலி அருகில் வசிக்கும் நல்ல வேலையில் உள்ள மணமகன் தேவை\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார���க்க Login செய்யவும்\nகுழந்தை இல்லை. தகுந்த மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nவெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ வேலை செய்கின்ற, மணமகன் சம்மதம்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஎம்.இ படித்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமுதுகலை பட்டம் பெற்ற, எஞ்சினியர் மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுழந்தை இல்லை. மணமகன் நல்ல குணம் உடையவராக இருக்க வேண்டும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுழந்தை இல்லை. டிகிரி படித்த, நல்ல வேலையுள்ள, 35 வயதிற்கும் குறைவான, குழந்தையில்லாத, நல்ல குடும்ப, சென்னை அல்லது திருநெல்வேலியைச் சேர்ந்த, மணமகன் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-10-29T16:26:37Z", "digest": "sha1:S6BY4USFJJYTDOF2ZGEMCHUMHZ3CMXYL", "length": 9554, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அர்ஜென்டினா Archives - GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று ஆரம்பம்\nபிரேசில், அர்ஜென்டினா உள்பட 12 அணிகள் பங்கேற்கும் 46-வது கோபா...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து பிரான்ஸ், குரோஷியா வெற்றி , அவுஸ்திரேலியா – டென்மார்க் சமனிலை\nரஸ்யாவில் நடைபெற்று வருகின்ற உலகக்கோப்பை கால்பந்து...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி – டென்மார்க் – பிரான்ஸ் வெற்றி , அர்ஜென்டினா – ஐஸ்லாந்து சமனிலை\nஇன்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரொனால்டோ 50 முறை ஹட்ரிக் கோல் அடித்து சாதனை\nகிறிஸ்டியானோ ரொனால்டோ 50 முறை ஹட்ரிக் கோல் அடித்து சாதனை...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமெஸ்சியின் சந்தை மதிப்பு 700 மில்லியன் யூரோ – சோகத்தில் பார்சிலோனா :\nஉலகின் முன்னணி உதைப்பந��தாட்ட வீரர் மெஸ்சியின் தற்போதைய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன் மகளையே 8 குழந்தைகளுக்கு தாயாக்கியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை…\nஅர்ஜென்டினாவில், தன் சொந்த மகளையே எட்டுக் குழந்தைகளுக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅர்ஜென்டினாவில் இரு பேரூந்துகள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅர்ஜென்டினாவில் இரு பேரூந்துகள் நேருக்குநேர் மோதிக்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅர்ஜென்டினாவில் சுற்றுலாப் பேரூந்து விபத்துக்குள்ளானதில்; 19 பேர் உயிரிழப்பு\nஅர்ஜென்டினாவில் சுற்றுலாப் பேரூந்து ஒன்று...\nபல்சுவை • பிரதான செய்திகள்\nஅர்ஜென்டினாவின் முதல் டவுன் சிண்ட்ரோம் ஆசிரியர் நொயில்லா கரெல்லா\nஅர்ஜென்டினாவின் முதல் டவுன் சிண்ட்ரோம் ஆசிரியர் என்ற...\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனு���் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/royal-enfield-interceptor-650-modified-as-bobber-style-details-024118.html", "date_download": "2020-10-29T17:41:24Z", "digest": "sha1:5WD7CTEDRKXP6DB6XXWZFDXDJIYYFVIJ", "length": 21848, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "சும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews யஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசும்மா நச்சுனு இருக்கு... ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்\nராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் ஒன்று அசத்தலான பாப்பர் ஸ்டைலுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.\nராயல் என்பீல்டு இந்தியாவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பிராண்ட் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் மாடிஃபை மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதற்கும் ராயன் என்பீல்டு பைக்குகள் மிகவும் ஏற்றதாக விளங்குகின்றன.\nஇதனால் பல ராயல் என்பீல்டு பைக்குகள் இதற்கு முன்னர் மாடிஃபை செய்யப்பட்டுள்ளதை பார்த்திருப்போம். இந்த வகையில்தான் தற்போது இந்நிறுவனத்தின் இண்டர்செப்டர் 650 பைக் ஒன்று பாப்பர் தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.\nராயல் என்பீல்டு நிறுவனம் இண்டர்செப்டர் 650 பைக்கை முதன்முதலாக 2018ல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஜிடி650 பைக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக் பெரிய அளவிலான தோற்றம் கொண்ட பைக்குகளை விரும்புபவர்களுக்கு சரியான தேர்வாக விளங்கி வருகிறது.\nஇத்தகைய 650சிசி பைக்கை தற்போது ‘கிழக்கு இந்தியா மோட்டார் சைக்கிள் ரிவோல்யூஷன்' என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் மாடிஃபை செய்துள்ளது. இந்த மாடிஃபை பைக்கிற்கு அந்நிறுவனம் \"ரீகல்\" என பெயர் வைத்துள்ளது.\nஇந்த மாடிஃபை இண்டர்செப்டர் 650 பைக்கில் கஸ்டம் ஹெட்லேம்ப், புதிய சிங்கிள்-பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உடன் பொருத்தப்பட்டுள்ளது. ஹேண்டில்பார் அமைபில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாததால் லிவர்கள் மற்றும் ஸ்விட்ச்கியரிலும் எந்த மாற்றமும் இல்லை.\nஆனால் முன்பக்க ஃபெண்டர் புதியதாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல் டேங்கும் ரீடிசைனில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக டேங்க் மூடியும், கால் முட்டிகளை பாதுகாக்கும் பேட்களும் கஸ்டம் பாகங்களாக உள்ளன. நீளமான ஒற்றை-துண்டு இருக்கை நீக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் அதற்காக இருந்த ஃப்ரேமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு பதிலாக பாப்பர் ஸ்டைலில் இருக்கை இந்த மாடிஃபை இண்டர்செப்டர் 650 பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. பேட்டரி பாக்ஸ் மற்றும் காற்று சுத்திகரிப்பான் உடன் பின்பக்க சஸ்பென்ஷனின் இடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஇவற்றுடன் பின்பக்க நம்பர் ப்ளேட்டிற்கு இரு முனைகளிலும் புதிய டெயில்லைட் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி முன் மற்றும் பின் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள இண்டிகேட்டர்களும் புதியதாக உள்ளன. பின் சக்கரத்திற்கு அருகில் உள்ள கருவிப்பெட்டி பைக்கிற்கு பழைய பைக்குகளின் தோற்றத்தை வழங்குகிறது.\nஎக்ஸாஸ்ட் சிஸ்டம் வளையாத இரும்பால் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. பைக் முழுவதும் பளபளப்பான கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பெயிண்ட் அமைப்பை வழங்கிய கஸ்டமைஸ்ட் நிறுவனம் ராயல் என்பீல்டு மு��்திரையில் கை வைக்கவில்லை.\nஅதேபோல் எக்ஸாஸ்ட் அமைப்பை தவிர்த்து பைக்கின் என்ஜின் பாகங்களிலும் எந்த மாற்றத்தையும் கஸ்டமைஸ்ட் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. இவ்வளவு ஏன், சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் அமைப்புகளில் கூட எந்த மாற்றமும் இல்லை. ராயல் இண்டர்செப்டர் 650 பைக்கில் 648சிசி இணையான-இரட்டை என்ஜின் வழங்கப்படுகிறது.\nஅதிகப்பட்சமாக 47 பிஎச்பி மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்யூல் ஷாக்கர்களும் உள்ளன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க ட்யூல்-சேனல் ஏபிஎஸ் உடன் இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் 320மிமீ மற்றும் 240மிமீ-ல் வழங்கப்பட்டுள்ளன.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nஅரிதினும் அரிதான டீசல் பைக்... சூரஜ் 325 டீசல்... மீண்டும் புதிய தோற்றத்தில்...\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nடயருக்கு பதில் இரும்பு டிரம் பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள் பைக்கையே ரோட் ரோலராக மாற்றிய இளைஞர்கள்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nஷோரூம் கண்டிஷனில் சுசுகி சாமுராய்... இது எத்தனை ஆண்டுகள் பழைய பைக்குனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nஇந்தியன் பைக்காக மாறிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு... இதற்கான செலவு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\n எங்கு தேடி பார்த்தாலும் இது என்ன பைக்குனு கண்டுபிடிக்க முடியாது... விடை உள்ளே\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஇந்தியாவின் ஒரே 2-சிலிண்டர் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்... செலவான தொகை சுமார் ரூ.2.5 லட்சம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/tiktok-competitor-google-may-acquire-video-platform-app-firework/", "date_download": "2020-10-29T16:43:56Z", "digest": "sha1:H4SZURH4YNMU7LAEZUBEZDTBQPIIOSRC", "length": 9331, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிக்-டாக்குக்கு போட்டியாக புது செயலியை அறிமுகம் செய்யும் முயற்சியில் கூகுள்", "raw_content": "\nடிக்-டாக்குக்கு போட்டியாக புது செயலியை அறிமுகம் செய்யும் முயற்சியில் கூகுள்\nஏற்கனவே சீனாவில் இயங்கி வரும் வெய்போ நிறுவனத்திற்கும் இந்த ஃபையர் ஒர்க் நிறுவனத்தின் மீது ஒரு கண் என்பது குறிப்பிடத்தக்கது.\nTiktok competitor Google may acquire video platform app Firework : திரும்பிய பக்கமெல்லாம் ஒரே டிக்டாக் மயம் தான். யாரைக்கேட்டாலும் டிக்டாக்கில் வீடியோ ஷேர் செய்வதை ஒரு பழக்கமாக, அன்றாட வாழ்க்கையாகவே மாறிவிட்டது. உலக அளவில் 500 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த ஆப்பினை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் கூகுள் நிறுவனம் தங்களின் பிராண்ட் கீழ் இதே போன்ற ஒரு செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது டிக்டாக்கிற்கு போட்டியாக சரியான களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்காக ஏற்கனவே வீடியோ ப்ளாட்ஃபார்மில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஃபயர் ஒர்க் என்ற நிறுவனத்தை வாங்க உள்ளது கூகுள். இவர்களின் முக்கிய இலக்காக லிக்டின் மற்றும் ஸ்நாப்சாட் பயனாளர்களை நிர்ணயித்து அதற்காக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஃப்ண்ட்ரைஸிங் மூலமாக 100 மில்லியன் டாலர்களை இந்த செயலியில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியில் அது இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சீனாவில் இயங்கி வரும் வெய்போ நிறுவனத்திற்கும் இந்த ஃபையர் ஒர்க் நிறுவனத்தின் மீது ஒரு கண் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : ரூ. 130க்கு 150 சேனல்களை வழங்கும் கேபிள் டிவி… டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு\nசீனாவின் பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பைட் டான்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமே இந்த டிக்டாக் செயலி. கடந்த ஆண்டு மட்டும் இந்நிறுவனத்தின் மதிப்பு 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இத���் காரணமாகவே வீடியோ ஆப்பில் அடி எடுத்து வைக்கும் யோசனையில் இறங்கியுள்ளது கூகுள்.\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇப்படி வெரைட்டியா செய்தா யாருக்குப் புடிக்காது\nமுகமதுநபி அவதூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்\nஹோட்டல் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி: சிம்பிளாக இப்படிச் செய்யலாம்\nமனஅழுத்தத்தைக் குறைக்கும் கறிவேப்பிலை குழம்பு ரெசிபி\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\n13 கல்லூரிகள் முழுமையாக நிரம்பின: பொறியியல் அட்மிஷன் லேட்டஸ்ட்\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/spb-close-call-with-vidyasagar-oneindia-tamil-1149022.html", "date_download": "2020-10-29T17:29:20Z", "digest": "sha1:URNF3SW6II4PDJLA3FQU75VJYMOQMYHP", "length": 7830, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண் கலங்கிய இசையமைப்பாளர் வித்யாசாகர் | SPB | CLOSE CALL WITH VIDYASAGAR | ONEINDIA TAMIL - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nBIDEN ஜெயிச்சா H1B VISA பிரச்சனை குறையும் | ONEINDIA TAMIL\n70 அடி கிணற்றுக்குள் விழுந்த வெள்ளாடு.. இறங்கி மீட்ட தீயணைப்பு வீரர்\nசினிமாவில் அரசியல் சாக்கடையை கலக்க வேண்டாம் | DHARANI RAJASINGHAM | 800 MOVIE | ONEINDIA TAMIL\nவிபத்தில் சிக்கியவர் விரலை தேடிய நேரத்தில்.. அவரின் செ���்போனை திருடிய நபர் - ஷாக் சிசிடிவி காட்சி\nDriver இல்லாமல் ஓடும் Car... வைரலாகும் வீடியோ\nரிஷப் பண்டிற்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவு சரியானது தான் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.\nநிதிஷ் ராணா அரைசதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nகைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய பெண் ஐஏஎஸ் அதிகாரி\nஹரிஹார் கோட்டையில் ஏறி சாதனை படைத்த 68 வயது பாட்டி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-bb5bbfbb5bb0baabcdbaabc1ba4bcdba4b95baebcd/baabafba9bc1bb3bcdbb3-ba4b95bb5bb2bcdb95bb3bcd/sendto_form", "date_download": "2020-10-29T17:10:13Z", "digest": "sha1:GBLAEJJ5VVIROOV3FQZWTMYTIKVPRJEP", "length": 15340, "nlines": 202, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பயனுள்ள தகவல்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / பயனுள்ள தகவல்கள்\nஇந்த பக்கத்தை யாரேனும் ஒருவருக்கு அனுப்பவும்\nஇந்த இணைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி\nஇந்த பக்கத்தை பற்றிய கருத்து\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nமாநில வேளாண்மை விற்பனை வாரியம்\nவிவசாய சந்தேகங்களை விளக்கும் தொடுதிரை மையம்\nவேளாண்மை அன்றும்… இன்றும்… இனியும்…\nஇயற்கை வழி விவசாயத்திற்கு சில வழிமுறைகள்\nஇயற்கை வேளாண்மையில் பூச்சி நோய் நிர்வாகம்\nசில ஆயிரம் செலவில், லட்சம் லிட்டர் தண்ணீர்\nபயிரைக் காக்கும் இயற்கை மருந்துகள்\nபுஞ்சை செழிக்க உதவும் பண்ணைக்குட்டைகள்\nவிவசாயிகளுக்கு பயன் தரும் நீர்வள நிலவள திட்டம்\nசம்பா, தாளடி நெற்பயிரில் நெற்பழநோய்\nபஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் வேதிப்பண்புகள்\nஅதிக மகசூலும், தரமான விதையும்\nநிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள்\nவேளாண் காலநிலை மண்டலம் மற்றும் முக்கிய வேளாண் சூழலியல் நிலவரங்கள்\nமாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்\nதமிழ்நாடு மாவட்ட கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள்\nகாணாமல் போகும் இந்திய விவசாயிகள்\nமாடித்தோட்ட பூச்சித் தாக்குதலை சமாளிப்பது எப்படி\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை\nவீணாக���கப்படும் உணவும், உணவு பற்றாக்குறையும்\nமரபணு மாற்று பயிர்களும் சட்ட நடைமுறைகளும்\nவேளாண்மைக்கு பயன்படும் தொழிற்சாலைக்கழிவு நீர்\nஇந்தியாவில் வேளாண் அறிவியல் - முயற்சிகள் மற்றும் சமூக பங்களிப்பு\nகாய்கறி பயிர்களில் நுண்ணூட்ட மேலாண்மை\nபூச்சி, நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள்\nசூரியகாந்தியில் புகையிலைப் புழு கட்டுப்பாடு\nஇந்திய வேளாண்மையின் வரலாறு மற்றும் எழுச்சி\nவிவசாயிகளுக்காக புதிய கிசான் ஆப்\nஇந்தியாவில் வேளாண் வணிகத்தில் உள்ள பிரச்சனைகளும் தீர்வுகளும்\nஇயற்கை வழி வேளாண்மைப் பொருட்களை சந்தைபடுத்துதல்\nவேளாண் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள்\nகரும்பு சாகுபடியில் ஆட்செலவைக் குறைக்கும் வழி முறைகள்\nஎலிகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\nகாய்கறிகளில் எஞ்சிய நஞ்சினை நீக்குவதற்கான காரணிகளை ஆய்ந்தறிதல்\nபயிர் நூற்புழுக்களும் பொருளாதார சேத நிலையும்\nபயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில் நுட்பங்கள்\nஆடிப்பட்ட கம்பு சாகுபடியும் நேரடி விதைப்பு முறையும்\nதிருந்திய நெல் சாகுபடி - நாற்றங்கால் தயார் செய்தல்\nபுதிய சீரக சம்பா நெல் ரகம் விஜிடி -1\nமூன்று பட்டங்களுக்கும் ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயிர் சுழற்சி முறையில் பாசிப்பயறு சாகுபடி\nஅஸ்வகந்தா - ஒரு மருந்து பயிர்\nமலைப்பகுதியில் கோடையில் ஏலச்செடிகளை பாதுகாக்கும் முறைகள்\nவிவசாயத்தில் நன்மை செய்யும் பூச்சிகள்\nஊரையே பசுமையாக்கிய அமெரிக்கத் தமிழர்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nவேளாண் வணிகத்தை முன்னிறுத்தும் நீர்வள நிலவளத் திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 17, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2281726", "date_download": "2020-10-29T18:00:59Z", "digest": "sha1:KNWPCHERMWRGAG7KFFWTW5MUR5TGDAHO", "length": 26435, "nlines": 320, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தல் முடிவு : சிறப்பம்சங்கள்| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nதேர்தல் முடிவு : சிறப்பம்சங்கள்\nபுதுடில்லி : ஏப்ரல் 18 ம் தேதி துவங்கிய லோக்சபா தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்பட்டு மே 19 ம் தேதி நிறைவடைந்துள்ளது. லோக்சபா தேர்தல், 4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நாளை (மே 23) எண்ணப்பட உள்ளன.தேர்வுகள் முடிவுகள் குறித்த சிறப்பம்சங்கள் :* மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : ஏப்ரல் 18 ம் தேதி துவங்கிய லோக்சபா தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்பட்டு மே 19 ம் தேதி நிறைவடைந்துள்ளது. லோக்சபா தேர்தல், 4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நாளை (மே 23) எண்ணப்பட உள்ளன.\nதேர்வுகள் முடிவுகள் குறித்த சிறப்பம்சங்கள் :\n* மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n* பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரும் என பெரும்பாலான கருத்துகணிப்புக்கள் வெளியான 2 நாட்களில், ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை சரி பார்த்த பிறகே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை எண்ண வேண்டும் என தலைமை தேர்தல் கமிஷனிடம் 22 எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று (மே 21) மனு அளித்துள்ளன.\n* அதே சமயம், 100 சதவீத ஒப்புகைச்சீட்டு இயந்திரங்க���ை மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்துள்ளது\n* சுப்ரீம் கோர்ட்டை தொடர்ந்து, தேர்தல் கமிஷனும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.\n* லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அளிப்பதற்காக யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்ய கூகுள் இந்தியாவும், பிரசார் பாரதியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.\n* மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனை, காங்., வலியுறுத்தி உள்ளது.\n* மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இரவோடு இரவாக மாற்றப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு அபத்தமானது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் தவறானது எனவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.\n* ஒரு சுற்று நிலவரம் வெளியிடுவதற்கும், அடுத்த சுற்று முடிவு வெளியிடுவதற்கும் இடையே 30 நிமிடங்கள் அவகாசம் ஆகும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். லோக்சபா மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags லோக்சபா தேர்தல் தேர்தல் முடிவுகள் தேர்தல் கமிஷன் எதிர்க்கட்சிகள்\nஇரவு முழுவதும் காவல்காத்த எதிர்க்கட்சி தொண்டர்கள்(27)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nலோக்சபா தேர்தல், துவங்கியது ஏப்ரல் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் தான் ஏப்ரல் 18\nஎன்னங்க எதிர் கட்சிகள் கொட்டம் அடங்கிடிச்சா இல்லை இல்லை ஒப்புகை சீட்டு சரிபார்க்கனும். ஓட்டு பதிவு மிஷின் மாற்றம் என்றெல்லாம் சொல்லும் இவர்கள் வந்தால் இவ்வாறு செய்வார்கள் போல் தெரிகிறது. இப்படியா பொறாமை கொள்வது நல்லவர்கள் மேல். இவர்கள் எப்படி தன் பொறுப்பாளர்களை நம்பி கட்டு கட்டாக பணத்தை வாரி கொடுக்கிறார்கள் ஓட்டை வாங்க அதில் மட்டும் நம்பிக்கை உள்ளதோ....\nதமிழ் நாட்டில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கோளாறு என்று நம்ப வாய்ப்புக்கள் உள்ளன. அவர்கள் வென்ற இடங்களில் மறுவாக்குப்பதிவு செய்தாகவேண்டும். இதேபோல கேரளாவிலும், ஆந்திராவிலும் மறுவாக்குப்பதிவு செய்யவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்��� விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇரவு முழுவதும் காவல்காத்த எதிர்க்கட்சி தொண்டர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2591173", "date_download": "2020-10-29T17:48:27Z", "digest": "sha1:UIQNVAVP4VHJ2GFJFQEPWVOV65APVZMZ", "length": 22825, "nlines": 313, "source_domain": "www.dinamalar.com", "title": "கேரள விமான விபத்து: பலியானோர் குடும்பத்தினருக்கு இம்ரான் இரங்கல்| Imran Khan expresses grief over Air India Express tragedy | Dinamalar", "raw_content": "\nஒரு கொலையை மறைக்க 9 பேரை கொன்ற இளைஞருக்கு தூக்கு\nகொரோனா பரவல்: பிரான்சில் 2வது முறையாக முழு ஊரடங்கு\n'ஆரோக்ய சேது' குறித்த கேள்விகள்: பதில் கோரும் தகவல் ...\nகாஷ்மீரில் புதிய நிலச்சட்டத்திற்கு எதிர்ப்பு; ...\n'பிளே ஆப்' சுற்றில் மும்பை; பெங்களூருவை வீழ்த்தியது\nமலை பகுதிகளுக்கு பயணிப்போருக்கு இ ரிஜெஸ்டிரேசன் ...\n30 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு - அக்., 31-ல் ...\nகாஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம்: ஜம்மு ...\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மகிழ்ச்சி:இலங்கை ... 5\nசென்னையில் இதுவரை 1.97லட்சம் பேர் டிஸ்சார்ஜ் 1\nகேரள விமான விபத்து: பலியானோர் குடும்பத்தினருக்கு இம்ரான் இரங்கல்\nஇஸ்லாமாபாத்: கேரளா கோழிக்கோடு விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பாக். பிரதமர் இம்ரான இரங்கல் தெரிவித்துள்ளார்.வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து, கேரளாவிற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் போயிங் விமானம் கோழிக்கோட்டில் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாயினர்.இந்த விமான விபத்து குறித்து பாக். பிரதமர் இம்ரான் கான் தனது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஇஸ்லாமாபாத்: கேரளா கோழிக்கோடு விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பாக். பிரதமர் இம்ரான இரங்கல் தெரிவித்துள்ளார்.\nவந்தே பாரத்' திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து, கேரளாவிற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் போயிங் விமானம் கோழிக்கோட்டில் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் 19 பே��் பலியாயினர்.\nஇந்த விமான விபத்து குறித்து பாக். பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கேரளா மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு கடவுள் வலிமையை கொடுப்பார்' . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n160 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு களித்த ராமர் கோவில் பூமி பூஜை ஒளிபரப்பு (8)\nஆக., 08: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபுதுசா இருக்கு .. இறந்தவர்களில் பெரும்பாலோர் அமைதி மார்க்கத்தவர்களோ இருந்தாலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி.. ஏற்றுக்கொள்வோம் .. ஒரே ஒரு வேண்டுகோள் நீ எங்களை கொல்ல அனுப்பும் தீவிரவாதிகளை நிறுத்தினால் ... உனக்கு ஆஸி வழங்குவார்\nCovaxin (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) - Bharat Hindustan,இந்தியா\nஇந்தியாவிலிருக்கும் தப்ளிக்குகளை எல்லாம் பாகிஸ்தானுக்கு இழுத்துச்சென்று அடைக்கலம் கொடுக்கலாமே....\nNicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா\nஇவன் சவுண்டு விடுறதை பார்த்தா இவனுங்க ஆளுங்க ஏதாவது வேலை பார்த்தானுங்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n160 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு களித்த ராமர் கோவில் பூமி பூஜை ஒளிபரப்பு\nஆக., 08: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2017/12/09/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2020-10-29T16:50:35Z", "digest": "sha1:NFDU65HXGNCUVEJCAHOM7UFRCPG7N3IN", "length": 27231, "nlines": 161, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "மஞ்சள் தூள் கலந்த துளசி நீரை தினமும் குடித்து வந்தால் ஏற்படும் மகத்தான நற்பலன்கள் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமஞ்சள் தூள் கலந்த துளசி நீரை தினமும் குடித்து வந்தால் ஏற்படும் மகத்தான நற்பலன்கள்\nமஞ்சள் தூள் கலந்�� துளசி நீரை தினமும் குடித்து வந்தால் ஏற்படும் மகத்தான நற்பலன்கள்\nதுளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால்…\nமிகவும் எளிதாக கிடைக்கக் கூடிய துளசி (Tulsi) மற்றும் மஞ்சள் தூள் (Turmeric Powder இரண்டும்\nமருத்துவ பண்புகள் அதிகம் கொண்டது. இந்நீரில் ஏராளமான நன்மைகள் நிறை ந்துள்ளன. சிலர் உடல் உபாதை காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருவார்கள். அது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதைக் குறிக்கும். அவர்கள், இயற்கை வழிகள் மூலமே உடல் ஆரோக்கியத்தை மேம்படு த்தலாம். உதாரணமாக, மஞ்சள் தூள் கலந்த துளசி நீரும் மகத்துவம் மிக்கதுதான். இந்நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அவை பற்றி அறிந்துகொள்வோ ம்.\nஅதற்குமுன், இந்த நீரை எப்படித் தயாரிப்பது என்று தெரிந்துகொள்வோம். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒருமுறை கொதிக்கவிட்டு இறக்கினால் போதும்.\n* இயற்கையாகவே துளசி, சளித் தொல்லையைப் போக்கக்கூடியது. அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இந்த நீரை குடித்துவந்தால், இதன் மருத்துவ குணங்கள் நுரையீரலில் ஏற்படும் அழற்சியைப் போக்கும். சளித் தேக்கத்தைக் குறைத்து, சளி பிடிப்பதைத் தடுக்கும்.\n* துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்சினையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவும்.\n* இந்த இயற்கை பானம் சிறுநீரகங்களில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, அவற்றை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.\n* துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்துவந்தால், நரம்புகள் அமைதி யாகி, மூளையில் ரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\n* அடிக்கடி மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள் இந்தப் பானத்தை அருந்தினா ல் குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சினையை உடனடியாகத் தடுக்கும்.\n* கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள் துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலை யில் எழுந்ததும் குடித்து வந்தால், கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கொலஸ்ட்ரா ல் பிரச்சினை குறையும்.\n* துளசிநீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோய்எதிர்ப்பு தன்மை அதிகரித்து அழற்சி தன்மை போக்கப்படும். வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி பிரச்சினையைக் குறைக்கும்.\n* இந்த இயற்கை பானத்தின் மருத்துவ குணங்கள், வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றும்.\n* மஞ்சள் கலந்த துளசி நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமானப் பிரச்சினைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.\n* இந்த இயற்கை பானத்தை ஒருவர் தினமும் குடித்தால், தற்போது பலரைத் தாக்கு ம் பல்வேறு புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்புப் பெறலாம். அதற்கு இதில் உள்ள சக்தி வாய்ந்த பைட்டோ நியூட்ரியன்டுகள்தான் காரணம்.\n* தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து தப்பிக்கலாம்.\nகண்டிப்பாக மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்றபிறகே உட்கொள்ள‍ வேண்டும்\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nPrevGOOGLE ல் தேடுவோருக்கு… கூகுள் வழங்கும் ஓர் இன்ப அதிர்ச்சி\nNextஉங்கள் காதலியுடன் எந்த‌ சண்டையும் வராதிருக்க‍ உங்களுக்கான‌ நச்சென்று சில குறிப்புகள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) ப���த்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13145", "date_download": "2020-10-29T17:20:26Z", "digest": "sha1:7Q4A4AIHVCVIXXQISWM35WJZOC7REPH7", "length": 16535, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 29 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 455, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:41\nமறைவு 17:56 மறைவு 04:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மார்ச் 3, 2014\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1453 முறை பார��க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் உட்பட தூத்துக்குடி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று நள்ளிரவில் மழை பெய்தது. காயல்பட்டினத்தில் சிறுமழையாகவும், பல்வேறு பகுதிகளில் இதமழையாகவும் பெய்தது.\nகாயல்பட்டினத்தில் இன்று காலையில் மிதமான வெயில் வீசியது.\nமுந்தைய மழை செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 4 தகவல்\nபாபநாசம் அணையின் மார்ச் 04 (2014 / 2013) நிலவரம்\nமார்ச் 03 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 3 தகவல்\nசென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வறை நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கும் நிகழ்ச்சி\nமுஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வறை நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கும் நிகழ்ச்சி\nப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு இன்று துவக்கம் காயல்பட்டினத்தில் 519 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர் காயல்பட்டினத்தில் 519 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர்\nஜாமிஆ சிங்கப்பூர் இஸ்லாமிய அமைப்பின் ஆண்டுவிழா மற்றும் மீலாது தின அணிவகுப்பில் சிங்கை கா.ந.மன்றத்தினரும் பங்கேற்பு\nமார்ச் 14இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nநகர்மன்ற வங்கி கணக்குகள் [பாகம் 3]: இரண்டாம் குடிநீர் திட்ட கணக்கில் இருந்து ஒப்பந்ததாரர் தலவாணிமுத்துவிற்கு 16 லட்ச ரூபாய்\nபாபநாசம் அணையின் மார்ச் 03 (2014 / 2013) நிலவரம்\nநகர்மன்ற வங்கி கணக்குகள் [பாகம் 2]: மாயமான குடிநீர் விநியோக கணக்குகள்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 2 தகவல்\nகபடி போட்டியில் இளசுகளை வென்றது மூத்தவர் அணி சிங்கை கா.ந.மன்றத்தின் குடும்ப சங்கம நிகழ்ச்சி தொகுப்பு சிங்கை கா.ந.மன்றத்தின் குடும்ப சங்கம நிகழ்���்சி தொகுப்பு\nபாபநாசம் அணையின் மார்ச் 02 (2014 / 2013) நிலவரம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வறை நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கும் நிகழ்ச்சி நிர்வாகிகள் பிரார்த்தனையுடன் நடைபெற்றது\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கான பயிற்சி முகாம் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்\nநகர்மன்ற வங்கி கணக்குகள் [பாகம் 1]: வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்திற்கு அடித்தளம்\nமீலாதுந்நபி 1435: மழலையர் மனங்கவர் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது மரைக்கார் பள்ளித் தெரு ஹிழுறு பெண்கள் தைக்காவின் மீலாத் விழா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995157", "date_download": "2020-10-29T16:47:19Z", "digest": "sha1:4VTM3BI25DNBJ7IO7Z4RKMZE7JS3KHQS", "length": 10061, "nlines": 33, "source_domain": "m.dinakaran.com", "title": "பிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்��்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை, மார்ச் 20: தற்போது நடைபெறும் பிளஸ்2 ெபாதுத்தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் மனோகரன், நெல்லை மாவட்ட தலைவர் தளவாய், செயலாளர் ஆசிரியர் சார்லஸ் நீல் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:தமிழக அரசின் கல்வித்துறையில் நடைபெறும் மேல்நிலை வகுப்புகளுக்கான (பிளஸ்1, பிளஸ்2) பொதுத் தேர்வுகளின் போது பறக்கும் படை உறுப்பினர்கள் ஆய்வு செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கண்காணிப்பு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது என கண்டறிந்து அம்முறையை மாற்றி தேர்வு நேரம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கான நிலைப்படை உருவாக்க வேண்டும்.\n10 அறைகளுக்கு குறைந்தபட்சம் ஒருவர் என்ற முறையில் நியமிக்கப்படும் நிலைப்படையினர் தாங்கள் சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்ட தேர்வு மையத்திலேயே இருந்து ஆய்வுப்பணியில் ஈடபட வேண்டும் என விதிமுறையை தேர்வுத்துறை வகுத்துள்ளது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் தற்போது நடைபெறும் இந்த பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகளில் நிலையான ஆய்வுப்படைக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமல் மாவட்ட பள்ளி கல்வித்துறை செயல்பட்டு வருவது முதுகலை ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nமாவட்டத்தில் 33 மையங்களில் நடைபெறும் தேர்வுக்கு சுமார் 75 நிலைப்படை உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் 46 உறுப்பினர்களே இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களிலும் மற்றும் பிரச்னைக்கு உரிய தேர்வு மையங்���ளிலும் போதுமான எண்ணிக்கையில் நிலைப்படை உறுப்பினர்கள் பணியமர்த்தப்படாமல் இருப்பது பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த பல வருடங்களாக குழு தலைவர் மூலம் பணிஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து ஆசிரியர்களும் மன நிறைவோடு பணியாற்றும் வண்ணம் செயல்படுத்தி வந்த திட்டம் இந்த ஆண்டு நெல்லை கல்வி மாவட்டத்தில் மட்டும் மாற்றப்பட்டதற்கான காரணம் மர்மமாக உள்ளது. ஏற்கனவே வினாத்தாள் கட்டு காப்பாளர், முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர் பணி நியமனங்கள் பணி மூப்பு அடிப்படையில் செய்யப்படாமல் பல குளறுபடிகளோடு நடந்து வரும் நிலையில் நிலைப்படை ஆய்வுப்பணியிலும் சீரற்ற முறை பின்பற்றப்படுவது பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கலாம்.எனவே, இனி நடைபெற உள்ள தேர்வுகளிலும் வருங்காலங்களிலும் தேர்வுப்பணி நியமனங்களும், செய்பாடுகளும் தேர்வுத்துறையின் விதிமுறைகளுக்குட்பட்டு சீரான முறையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் ெதரிவித்துள்ளனர்.\n× RELATED தி.மு.க.வினர் மீதான வழக்கை திரும்ப பெற ம.தி.மு.க. வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-29T17:40:01Z", "digest": "sha1:KAIPN2PVL56623TNBVGISP2AUPV3V3CW", "length": 3544, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "நீதிமன்றம் அதிரடி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபருக்கு 7 ஆண்டு சிறை திருச்சி நீதிமன்றம் அதிரடி\nதிருச்சியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபருக்கு 7 ஆண்டு சிறை திருச்சி நீதிமன்றம் அதிரடி திருச்சி உறையூர் கீழ சாயபட்டறை தெருவை சேர்ந்தவர் சிவகாமி. இவர் 30/12/ 2015 அன்று…\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாந்தி மார்க்கெட்டை திறக்க விதித்த இடைக்கால தடை நீக்க…\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:11:22Z", "digest": "sha1:POIPJ4F3W3C5JRFKJSCXXGZFJZOLNQIE", "length": 12887, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிஷ்னோய் மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிஷ்னோய் மக்கள் (Bishnoi People) 540 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தங்களின் ஆன்மிக குரு ஜாம்பேஷ்வர் என்ற ஜாம்பாஜி அருளிய 29 நன்னெறிகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வாழ்பவர்கள்.[1] ’பிஷ்’ எனும் சொல்லிற்கு இருபது என்றும் ’னோய்’ எனும் சொல்லிற்கு ஒன்பது என்றும் பொருள். தங்களின் ஆன்மிக குரு அருளிய 29 நன்னெறிகளில், தங்களின் அடிப்படை உடல் நலத்தை பேணி காத்திட 10 நன்னெறிகளும், நல்ல சமூக பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வாழ்ந்திட 7 நன்னெறிகளும், இறைவனை வழிபட 5 நன்னெறிகளும், கால்நடைகளை நன்கு வளர்த்தல், விலங்குகளை கொல்லாதிருத்தல், செடி, கொடி, மரங்களை அடியுடன் வெட்டாமல், இயற்கை சூழ்நிலையை காத்திட 7 நன்னெறிகளும் கடைப்பிடித்து வாழ்பவர்கள். தூய சைவ உணவை மட்டுமே உண்பவர்கள். பிஷ்னோய் மக்கள் இயற்கையின் நண்பர்கள்.[2]\n1 மரங்களை காக்க உயிரை விட்ட மக்கள்\n3 காட்டையும், காட்டு விலங்கினங்களை பாதுகாத்தல்\nமரங்களை காக்க உயிரை விட்ட மக்கள்[தொகு]\n1730-ஆம் ஆண்டில் மரங்களை காத்திட, உயிர் துறந்த பிஷ்னோய் மக்களின் நினைவிடம்\n1731-ஆம் ஆண்டில், ராஜஸ்தான், மாநிலம், ஜோத்பூரிலிருந்து தென்மேற்கே 26 கி. மீ., தொலைவில் தார் பாலைவனத்தில் உள்ள கேஜர்லி (Khejarli) [3] என்ற கிராமத்தின் மரங்களை வெட்ட வந்த மார்வார் மன்னர் அபய் சிங்கின் ஆட்களை, அம்ருதாதேவியின் தலைமையில் பிஷ்னோய் பழங்குடி மக்கள் தடுத்து நிறுத்தியதால், 363 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மன்னரின் வீரர்களால் கொல்லப்பட்டனர்.[4][5].\nஇந்த இனக்குழுக்களில் உள்ள பெண்களிடம் ஒரு வினோத பழக்கம் உள்ளது. அது தாய் மான் இறந்துவிட்டால் மான் குட்டிகளுக்கு இங்குள்ள பெண்களே தாய் பால் கொடுத்து மூன்று மாதங்கள் கழித்து காட்டில் விடுகிறார்கள்.[6] மேலும் ஆண்கள் தங்களின் நிலங்களில் பயிரிடும் பயிர்களில் கொஞ்சம் பயிர்களை அருவடை செய்யாமல் விட்டுவிடுகின்றனர். மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஒடிசா, மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இவர்கள் வாழுகிறார்கள்.[7]\nகாட்டையும், காட்டு விலங்கினங்களை பாதுகாத்தல்[தொகு]\nபிஷ்னோய் மக்கள் காட்டையும், காட்டு விலங்குகளையும் நேசிப்பதில் சிறந்தவர்கள். கால்நடைகள் வளர்ப்பே தங்களின் தொழில். தங்கள் வாழும் பகுதிகள் சுற்றி திரியும் சிங்காரா வகை மான்கள், புள்ளிமான்கள், கலைமான்கள், காட்டெருமைகள், மயில்கள் போன்ற விலங்குகள் தங்களின் வேளாண் நிலங்களில் மேய்ந்தாலும், அதனை அடித்து விரட்டுவதில்லை. கடும் கோடைக்காலத்தில் காட்டு விலங்குகள் நீர் அருந்த வசதி செய்துள்ளனர்.\nமும்பை திரைப்பட நடிகர் சல்மான் கான் மற்றும் செயிப் அலி கான் ஆகியோர் இங்குள்ள காட்டு மான்களை வேட்டையாடி கொன்ற காரணத்தால், இம்மக்கள் அவர்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பு காட்டினர்.\n↑ மானுக்குப் பாலூட்டும் பிஷ்னோய் இனப் பெண்கள்\n↑ மரங்களையும் போற்றும் பிஷ்னோய்கள் தி இந்து தமிழ் 10 செப்டம்பர் 2016\nஇயற்கையை வணங்கும் பிஷ்னோய் மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் பி பி சியின் புகைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 18:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ponmagal-vandhal-review-rating-live-reactions-jyothika-194812/", "date_download": "2020-10-29T17:59:28Z", "digest": "sha1:IPJTLYSATTKMYA44GM5623XNLZNTIPNU", "length": 17768, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொன்மகள் வந்தாள் ஹைலைட்ஸ்: படத்தின் ப்ளஸ், மைனஸ் என்ன?", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் ஹைலைட்ஸ்: படத்தின் ப்ளஸ், மைனஸ் என்ன\nஜோதிகா மற்றும் பார்த்திபன் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nPonmagal Vandhal Review Reactions: ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. இதனை அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃப்ரெட்ரிக் இயக்கியுள்ளார். இதில் பிரதாப் கே.போத்தன், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் என்று ஐம்பெரும் இயக்குநர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு தற்போது பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஜோதிகா மற்றும் பார்த்திபன் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nச���க்கோ கொலையாளியின் மரணத்தில் ஒளிந்திருக்கும் மர்மத்தைப் பற்றிய முடிச்சுகளை அவிழ்க்கும் சுவாரஸ்ய திரைக்கதை ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வலி, வேதனை, துயரம், ஆற்றாமை, அழுகை, பதற்றம், உறுதி, துணிச்சல், எதிர்ப்பு, அன்பு என அத்தனை உணர்வுகளையும் அப்படியே திரையில் கொண்டு வந்து அபாரமான நடிப்பால் ஜோதிகா மனதில் நிற்கிறார். படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸ் அள்ளுகிறார்கள்.\nஇந்நிலையில் ஜோதிகாவின் நடிப்பைப் பாராட்டி, பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்தவரும், இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,\n”நீர்‌… பாத்திரத்துடன்‌ ஒன்றி அப்பாத்திரத்தின்‌ வடிவத்தை அடைவதைப்‌ போல்‌…\nநீர்‌ இப்படத்தில்‌ பாத்திரமாகவே அதுவும்‌ பத்திரமாகவே (கொஞ்சம்‌ நழுவினாலும்‌ உடையக்‌கூடிய கண்ணாடிப்‌ பாத்திரம்‌). Reality show-வில் பாதிக்கப்பட்ட பெண்ணையே அழைத்து வந்து அவர்‌ வலியிலிருந்து வலிமைக்குள்‌ நுழைந்த பகீரத தருணங்களை விளக்கும்‌ போது, இனம்‌ புரியாத விசும்பல்‌ நமக்குள்‌ வெடிக்கும்‌. அப்படி படம்‌ நெடுக தன்‌ அகன்ற விழிகளால்‌ ஆடியன்ஸை ஆக்கிரமிக்கும்‌ அக்கிரமம்‌. அதுவும்‌ Maximum சின்ன முள்‌, பெரிய முள்‌ மற்றும்‌ நடு முள்‌ இத்தனை முட்களுக்கு நடுவே தான்‌ நேரம்‌ பூப்‌ பூவாய்‌ வாசம்‌ வீசுவதை போல… மிக சாதூர்யமாக, சாத்வீகமாக, சவாலான ஒரு கேஸை Lawவகமாகக்‌ கையாண்டு… கண்ணீர்‌ ஆறுகளுக்கு நடுவே பன்னீர்‌ புஷ்பம்‌ பூப்பதைப்‌ போல உங்கள்‌ கன்னக்குழியினில்‌ ஒரு மெளனப்‌ புன்னகை.\nஅசோக PILLAR மீது 4,5 சிங்கங்கள்‌ போல படத்தில்‌ சிலர்‌ நடித்‌-இருந்தாலும்‌ நீங்கள்‌ மட்டுமே அந்த PILLAR.. தில்’லர்‌\nஅந்த சட்டப்‌ புத்தகத்தில்‌ 1000 பக்கங்கள்‌ இருந்தாலும்‌,\nஅந்த சட்டமாகவே நீங்கள்தான்‌ இருக்கிறீர்கள்‌.\nஅந்த சுத்தியல்‌ கூட, உங்கள்‌ உணர்ச்சிக்கு முன்னால்‌ யார்‌ நடித்தாலும்‌ ‘SILENCE’\nநீதி தேவதைக்‌ கூட ஓரக்கண்ணால்‌ உங்கள்‌ நடிப்பை மட்டுமே ரசிக்கிறாள்‌. அவளைப்‌ போலவே\nநானும்‌ உங்களின்‌ துல்லியமான உணர்ச்சி வெளியீட்டை உணர்ச்சிவசப்பட்டே பார்த்துக்‌ கொண்டடிருந்ததில்‌ நானே என்‌ வசப்படாமல்‌ போனேன்‌-போலானேன்‌. ஏன்‌\nநடிகர்‌ திலகம்‌, நடிகையர்‌ திலகம்‌, நடிப்பின���‌ இலக்கணம்‌ இப்படி இன்னும்‌ சில பல இருப்பினும்‌. அவை அனைத்தையும்‌ உருக்கி ஒரு பொன்‌ கேடயமாக்கி ..கதா பாத்திரமாகவே சதா க்ஷனமும்‌ வாழ்ந்திருக்கும்‌ எங்கள்‌ ஜோ.வுக்கு ‘ஜே ஜே’ சொல்லி வழங்கலாம்‌.வாழ்த்தலாம்‌ படத்தை வெளியிட்ட OTT – Amazon ஆக இருக்கலாம்‌,\nநடிப்பை வெளியிட்ட Jyotika – Amazing in\nThiramai (திறமை)” என்றுக் குறிப்பிட்டிருக்கிறார்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nJyothika's Ponmagal Vandhal Review Rating reactions தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஆன்லைனில் வெளியாகியிருக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் குறித்த ட்விட்டர் ரியாக்‌ஷன்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nபொன்மகள் வந்தாள் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்\nதுணை நடிகர்கள் தங்களின் வேலையை சரியாக செய்திருக்கிறார்கல். ஆனால் குழப்பமான எழுத்து, தட்டையான அம்சம் மற்றும் எல்லாவற்றையும் உரத்த உணர்ச்சியில் பேசுவதால் படம் பெரிதாக ஈர்க்கவில்லை\nஜோதிகா - அருமையான நடிப்பு\nபாதிக்கப்பட்டவர்களின் குரலாக வெண்பா ஒலிக்கிறார். அதுதான் பொன்மகள் வந்தாள் படத்தின் பெரிய பலம். ஜோதிகா தனது நடிப்பால் படத்தை சிறப்பாக எடுத்துச் செல்கிறார்.\nபடம் மிகவும் தேவையான செய்தியை தெரிவிக்கிறது.\nபடம் மிகவும் தேவையான செய்தியை தெரிவிக்கிறது. அனைவரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.\nஜோதிகா தமிழ் சினிமாவின் குயின்\nயூகிக்கக் கூடிய திரைக்கதை தான் படத்திற்கு மைனஸ் என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.\nவரலாற்றில் முதல் முறையாக தியேட்டர் லிஸ்ட் இல்லாத திரைப்பட விளம்பரம்\nபடத்தை சாம்பியன் போல ஜோதிகா கையாண்டிருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.\nஎது சரி, எது தவறு என்பதை பெற்றோர்கள் ஆண் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்\nஇது படத்திற்கு கிடைத்த வெற்றி அல்ல பெண்களுக்கு கிடைத்த வெற்றி\nகட்டாயம் பார்க்க வேண்டிய படம்\nசமூகத்துக்கு தேவையான கருத்துக்களுடன், அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.\nPonmagal Vandhal: ராம்ஜியின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் பின்னணியும் படத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. ரூபனின் எடிட்டிங் நேர்த்தியின் உச்சம். பெண் குழந்தையை இப்படி பேச வேண்டும், இப்படி உடை உடுத்த வேண்டும் என சொல்லிக் கொடுக்கும் குடும்பங்கள், இப்படி தான் பெண்ணை மதிக்க வேண்டும் என ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை என்பதை பலமாக வலியுறுத்தியிருக்கிறது, ‘பொன்மகள் வந்தாள்\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/us-man-s-bet-with-kids-for-a-pizza-has-gone-viral-397542.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T17:09:37Z", "digest": "sha1:GWQKXTPUVEUTSE5QZSOIYNPP2DZRSR6R", "length": 20782, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "சைக்கிளில் வீலிங் சவால்.. வழிப்போக்கருடன் பந்தயம்.. இது அமெரிக்க ‘காக்காமுட்டை’கள்! | US man’s bet with kids for a pizza has gone viral - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nஎன்னா வேகம்.. கொள்ளை அழகு.. நம்ம டிரம்ஸ் சிவமணிக்கே டஃப் கொடுக்கும் போலயே இந்தக் குட்டிப்பாப்பா\nஹாலோவீன் ஸ்பெஷல்.. நாசா வெளியிட்ட ‘ஜேக் - ஓ-லாந்தர்’ சூரியன் போட்டோ.. பொருத்தமா இருக்கே\n3 குழந்தைகள் பெற்றும் குறையாத அழகு.. பொறாமையில் பொசுங்கிய மாஜி காதலன்.. அடுத்து நடந்த கொடுமை\nதொண்டையில் சிக்கிய உணவு.. உலுக்கியெடுத்து வாந்தி.. போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு\nரொம்ப கொடுமை.. வெறும் 30 வயசுதான்.. மூச்சுவிட முடியாமல் திணறி திணறியே.. ஓடும் விமானத்தில் சோகம்\nஜோ பிடன் மகனுக்கு சீனா கொடுத்த 1.5 பில்லியன்.. இந்த���யாவுக்கு நல்லதில்லை.. ட்ரம்ப் மகன் எச்சரிக்கை\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசைக்கிளில் வீலிங் சவால்.. வழிப்போக்கருடன் பந்தயம்.. இது அமெரிக்க ‘காக்காமுட்டை’கள்\nநியூயார்க்: தன்னுடன் பந்தயம் வைத்த சிறுவர்களுக்கு பீட்சா வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சி அடைந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப் என்பரின் அனுபவம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nஇந்த கொடிய கொரோனா காலத்தில் மனிதம் ஒன்றே அனைவருக்கும் ஆறுதலாய் இருக்கின்றது. வேலையிழந்து, வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு நல் உள்ளம் கொண்ட ஏராளமானோர் உதவி செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு மனிதநேயம் மிக்கவரின் கதை தான் இது.\nஅமெரிக்காவை சேர்ந்தவர் ஜெஃப் கிராவட். சம்பவத்தன்று இவர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டுருத்தார்.\nவிரைவில் கொரோனா தடுப்பு மருந்து...நமது வீரர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும்...பிரதமர் பேட்டி\nஅப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிறுவர்கள் சிலர் ஜெஃபிடம் தங்களுடன் பந்தயத்துக்கு வரத் தயாரா என சவாலுக்கு அழைத்திருக்கின்றனர். என்ன பெட் என் ஜெஃப் கேட்க, அந்த சிறுவர் கூட்டத்தில் இருந்த ஒரு பெரிய பையன், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு தனது சைக்கிளை வீலிங் செய்தபடி ஓட்டுவதாக கூறியிருக்கிறான்.\nஅதெல்லாம் சாத்தியமே இல்லை என ஜெஃப் கூற, \"பந்தயத்தில் நாங்கள் ஜெயித்தால் 10 அமெரிக்க டாலர் பணம் தர வேண்டும்\" என கேட்டிருக்கிறார்கள். எதற்காக 10 டாலர் என் ஜெஃப் கேட்க, ‘���ாமினோஸ் பீட்சா கடையில் இருந்து ஒரு பெரிய சைஸ் பீட்சா வாங்கி சாப்பிடுவதற்காக தான் 10 டாலர் பெட் கட்டுவதாக', அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nஇதை கேட்டதும் பந்தயத்துக்கு ஓகே சொல்லிவிட்டார் ஜெஃப். ஆனால் அந்த சிறுவனால் பெட் கட்டியபடி குறிப்பிட்ட தூரத்துக்கு சைக்கிளை வீலிங் செய்தபடி ஓட்டிச் செல்ல முடியவில்லை. பந்தயத்தில் தோற்றுவிட்டோமே என்ன செய்வது என சிறுவர்கள் யோசித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில், டோமினோசில் இருந்து ஒரு பெரிய சைஸ் பீட்சாவும், கூடவே சில்லென்று குடிக்க குளிர்பானமும் ஆர்டர் செய்துவிட்டார் ஜெஃப்.\nபெட்டில் தோற்றும் தாங்கள் ஆசைப்பட்ட பீட்சா கிடைத்ததை நினைத்து சிறுவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ஜெஃப், \" இன்றைய இரவுப் பொழுது நிறைவுப் பெற்றது\", என குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஜெஃபை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.\nநம்மூரிலும் பீட்சா போன்ற உணவுகள் உடலுக்கு கேடு என மருத்துவர்கள் கூறினாலும், அதையே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர். பீட்சா சாப்பிட ஆசைப்படும் இரண்டு சிறுவர்கள் அதற்காக எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என காக்காமுட்டை படத்தில் காட்டியிருப்பார்கள். அதில் தெருநாய் ஒன்றை அதிக விலைக்கு விற்க முயற்சிப்பார்கள் அந்த சிறுவர்கள்.\nஅவர்களைப் போலவே இந்த அமெரிக்க சிறுவர்களும் பீட்சாவுக்காக போட்டிக்கு அழைத்திருக்கிறார்கள். நல்லவேளையாக ஜெஃப்பை அவர்கள் போட்டிக்கு அழைத்ததால், தோற்றாலும் பீட்சா கிடைத்து விட்டது. இல்லையென்றால் பாவம் ஏமாந்திருப்பார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகண்ணாடிகிளாஸை பிடிக்க பாய்ந்த பாட்டி.. நொடியில் தவறிவிழுந்த குழந்தை.. திட்டுறதா பாராட்டுறதானே தெரியல\nகொள்ளையர்களிடம் சிக்கிய அம்மா.. தைரியமாக சண்டை போட்ட 5 வயது குட்டிப்பையன்.. குவியும் பாராட்டுகள்\nஒபாமாவின் பல திட்டங்களை தடுத்த ட்ரம்ப் சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்- கமலா ஹாரிஸ் அதிரடி\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் ‘இந்த’ தந்தையின் அன்புக்கு முன்னால்.. கலங்க வைக்கும் நடனம்\n“நீதான் என் உயிர்த்தோழன்”.. 24 மணி நேரமும் எலும்புக்கூடுடன் சுற்றும் 2 வயது குட்டிப்பையன்\n2 ஆண்டுகள்.. 8000 கிமீ.. ஹவாய் கடலில் தொலைந்த சர்ப்போர்ட் பிலிப்பைன்ஸில் கிடைத்த வினோதம் \n'ஏற்றுக்கொள்ளவே முடியாது'.. ஐநாவில் காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்\nகதவை திறந்ததும் தலையில் தொப்பென விழுந்த பாம்பு.. சுதாரித்து துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nகொரோனா முடிந்தாலும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது.. எச்சரிக்கும் மலாலா\nநியூயார்க்கில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 16 பேர் காயம்.. 2 பேர் பலி\nமேகத்தில் மிதக்கும் பாக்டீரியா.. வியக்க வைத்த வீனஸ்.. \"டாவின்சி+\" திட்டத்தை கையில் எடுக்கிறது நாசா\nவட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை FETNA-ன் புதிய செயற்குழு தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவி திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nus pizza viral news அமெரிக்கா பீட்சா வைரல் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/politics/82/101664?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-29T16:11:47Z", "digest": "sha1:4IF3CXPKMGSIEFS7EXOZWUTST2HZKUMJ", "length": 6685, "nlines": 44, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "விஜயகாந்திற்கு கொரோனா உறுதி! மருத்துவமனையில் திடீர் அனுமதி: அதிர்ச்சியில் தொண்டர்கள்", "raw_content": "\n மருத்துவமனையில் திடீர் அனுமதி: அதிர்ச்சியில் தொண்டர்கள்\nநடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதமிழ் திரையுலகில் நடிகராக கொடிகட்டி பறந்து வந்த நடிகர் விஜயகாந்த், ஒரு கால கட்டத்தில் தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி, அதில் தலைவராக இருந்து வருகிறார்.\nஆரம்ப கால கட்டத்தில் இந்த கட்சி எதிர்கட்சியாக வந்தது. ஆனால் அதன் பின் தேமுதிகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைய ஆரம்பித்தது.\nஆனால், விஜயகாந்த் மீது மக்கள் கொண்டிருந்த அன்பு குறையாமல் இருந்தது. உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.\nஇந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇருப்பினும் எங்கும் செல்லாமல் வீட்டிலே இருந்த மனிதனுக்கு எப்படி கொரோனா, ஏற்கனவே உடல் நிலை சரியில்லை, இதில் கொரோனா வேறா என்று ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\nவிஜய் சேதுபதி பட இயக்குனரின் அதிர்ச்சி டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/local/2574/", "date_download": "2020-10-29T17:13:19Z", "digest": "sha1:JAMPGFPVQHIKCWYSOE7HE7QVPKTB5EOX", "length": 26345, "nlines": 81, "source_domain": "www.newsplus.lk", "title": "சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை மேயர் பதவி வழங்கப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் – NEWSPLUS Tamil", "raw_content": "\nசாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை மேயர் பதவி வழங்கப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை, கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி அந்த மண்ணுக்கே வழங்கப்படும் என்பதை சாய்ந்தமருது மண்ணில் வைத்து பிரகடனம் செய்கிறேன். அதுவரைக்கும் இந்த மாநகரை “கல்முனை – சாய்ந்தமருது மாநகரம்” என பெயரிடுவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nபல்லாயிரக்கணக்கான ஆதரவாளர் மத்தியில் இன்‌று (03) சாய்ந்தமருது பெளசி மைதானத்தில் நடைபெற்‌ற “மாண்புறும் சாய்ந்தமருது” எழுச்சி மாநாட்டில் பிரதம அதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nகடந்த தேர்தலில் எங்களுக்கு சாய்ந்தமருதில் வழங்கப்பட்ட வாக்குகள் இந்த முறையும் கிடைக்கும். இந்தமுறை மேயர் பதவியை தந்துததான் சாய்ந்தமருது மண்ணை கட்சி அலங்கரிக்கும். சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப்படும் வரை மேயர் பதவி தொடரும். அதை யாரா லும் தடுக்க முடியாது. கல்முனையிலுள்ள யாரும் அதை எதிர்த்து பேசமாட்டார்கள். அதுவரை இந்த மாநகரம் கல்முனை – சாய்ந்தமருது மாநகரம் என பெயர் மாற்றப்படும்.\nஇந்த மாநகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்த வருடத்தில் 2000 மில்லியன் ரூபாவை செலவிடுவதற்கு நான் தயாராகிக்கொண்டிருக்கிறேன். அதில் 200 மில்லியன் ரூபாவை எடுத்து, சாய்ந்தமருது சாய்ந்தமருது பிரதேச செயலக கட்டிடத்தை நூலக வளாகத்தில் அமைக்கவுள்ளேன். இந்த வேலைத்திட்டங்களை இந்த வருடமே நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம்.\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவதாக நான் வாக்குறுதி வழங்கியிருக்கிறேன். அந்த வாக்குறுதியை என்றைக்கும் நான் மறந்து செயற்பட்டதில்லை. இடைநடுவில் நெருக்கடிகள் ஏற்பட்டபோது, சாய்ந்தமருது சார்பில் பள்ளிவாசல் நிர்வாகம் எங்களுடன் கதைத்தது. சாய்ந்தமருதிலுள்ள கட்சி முக்கியஸ்தர்கள் என்னிடம் வந்து பாரிய அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தனர். சாய்ந்தமருதுக்கு நான் கொடுத்த வாக்குறுதியில் ஒரு துளியேனும் நான் மாறவில்லை என்பதை சொல்லியாக வேண்டும். எந்த பிரதேசத்துக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்வைக் கொடுக்கும் வரை சாய்ந்தமருது மக்கள் பொறுத்திருக்க வேண்டும்.\nமர்ஹூம் அஷ்ரஃபின் மரணத்தின் பின் இணைத் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது. சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் வழங்கப்பட்டதை கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட கூட்டத்துக்கு என்னை அழ��த்துவந்து கட்சியின் ஏக தலைவனாக என்னை பிரகடனப்படுத்தியது இந்த மண். முன்னாள் அமைப்பாளர் புர்கான் என்னை அழைத்துவந்து, தலைமை என்ற மகுடத்தை எனக்கு சூட்டினார்கள். சாய்ந்தமருது மண் இந்தக் கட்சியை பாதுகாத்த மண்.\nசாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் தவறு எங்கு நடந்திருக்கிறது என்பதை முதலில் பார்க்கவேண்டும். தவறு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலா, அல்லது பள்ளி தலைமையிலா, அல்லது ஏனைய அமைச்சர்கள் பொறுப்பாளர்களா, அல்லது எமது பிரதியமைச்சர் பொறுப்பாளரா என்று இந்தப் பிரச்சினையை வெவ்வேறு கோணங்களில் பார்க்கலாம். ஆனால், ஒவ்வொரு கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையைப் பார்ப்பவர்கள் தங்களது சொந்த அரசியலை வைத்து இதற்கு வியாக்கியானம் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nகல்முனையைச் சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கிழக்கு மாகாண சபையில் பிரேரணையை கொண்டுவந்து உரையாற்றும்போது, எந்தக் காரணம்கொண்டும் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்க விடமாட்டேன். அவ்வாறு வழங்கினால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன் என்று கட்சித் தலைமை கொடுத்த வாக்குறுதியையும் மீறிப் பேசினார். இப்போது அவர் மயில் கட்சியிடம் போய் சரணடைந்திருக்கிறார்.\nஉள்ளூராட்சி மன்ற வியடத்தில் கட்சியை அழிப்பதற்கான சதி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஒரு நாணத்தின் இரு பக்கங்கள் போல சாய்ந்தமருதிலும், கல்முனையிலும் இப்படியான பிணாமிகள் இருந்துகொண்டிருக்கின்‌றனர். மர்ஹூம் அஷ்ரஃப் கல்முனையில் மாநகரில் அசைக்கமுடியாத இயக்‌கமாக முஸ்லிம் காங்கிரஸை நிலைநிறுத்தியிருக்கிறார். அப்படியான கட்சியை எந்த பிணாமிகள் வந்தாலும் அழிக்கமுடியாது. அவரது காலத்தில் சவாலாக இருந்த மருதமுனை கூட இப்போது முஸ்லிம் காங்கிரஸ் வசமுள்‌ளது.\nசுயநல அரசியலுக்காக இந்த விடயம் பூதாகரமாக மாற்றப்பட்டுள்ளது. சாய்ந்தமருதுக்கு மேயர் பதவி வழங்கப்பட்ட விவகாரத்தில் பொறுப்புதாரி நான்தான். ஆனால், இந்தப் பொருத்தம் கொடுக்கவேண்டி ஏற்பட்டதற்கு மூலகாரணம் முன்னாள் மாகாணசபை உறுப்பினரான சாய்ந்தமருதைச் சேர்ந்த ஜெமீல். நிசாம் காரியப்பருக்கு ஆதரவாக நின்ற காரணத்துக்காக ஜெமீலின் நிறுவனம் உடைக்கப்பட்டது. இன்று ஜெமீல் நடத்துகின்ற கூத���தையே அன்று சிராஸ் மீராசாஹிப் செய்தார்.\nஇரு துருவங்களான சிராஸும், ஜெமீலும் என்று கட்சியை அழிப்பதற்காக வேலை செய்துகொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு அரசியல் அந்தஸ்து கொடுத்த இயத்தை அழிப்பதற்கு இன்று விலைபோயிருக்கிறார்கள். தங்களுக்கு பதவிகள் இல்லை என்றபோது இந்த பித்தலாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் பதவிகளை வகித்துவந்த சாய்ந்தமருதும் கல்முனையும் கட்சியின் கோட்டைகள்.\nசாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் தருவோம், பிரதேச சபை தரமாட்டோம் என்று மறைந்த தலைவர் அஷ்ரஃப் சொல்லியிருந்தார். கல்முனை மாநகரை ஒன்றாக வைத்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அப்படிச் சொன்னார். அவரது பேச்சையும் மீறி நாங்கள் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் வழங்குவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை மாற்றமுடியாது. கட்சித் தலைமை கொடுத்த இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவேண்டும்.\nபுதிய தேர்தல் முறையினால் கல்முனை மாநகருக்கு ஆபத்து என்பதை காரணம்காட்டி இரண்டாக பிரிப்பதை கல்முனை மக்கள் எதிர்த்தனர். சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் இப்போதைக்கு வேண்டாம். ஆனால், தேர்தலுக்கு முன்னர் அறிவியுங்கள். அடுத்த தேர்தலில் கல்முனை மக்களின் கூறுவது சரியா, பிழையா என்று பார்ப்போம் என்று சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் சொன்னது. இந்த தேர்தலில் வாக்களித்து எங்களது ஆசனங்கள் ஆட்சியமைக்க போதுமானது என்பதை நிரூபிப்போம் என்று கூறினார்கள்.\nஆனால், அதற்கிடையில் அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த விடயத்தை வேண்டுமென்றே குழப்பியடித்துவிட்டார். இதனால்தான் கல்முனையை நான்காக பிரிக்கின்ற பெரிய விபரதீம் ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கதைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த விடயத்தில் என்ன நடக்கப்போகும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். விடயத்தை சிக்கலாக்கி என்னை நெருக்கடிக்கள் மாட்டப் போகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்.\nசாய்ந்தமருது பள்ளிவாசல் இந்த விடயத்தில் கொஞ்சம் நிதானமாக நடந்திருக்கவேண்டும். தனியான உள்ளூராட்சிமன்றத்தை தலைவர் பெற்றுத்தருவதாக சொல்கிறார். அவரது பேச்சை நம்பி, கல்முனைக்கு பாதிப்பு வராது என்பதை தேர்தல் ��ூலம் நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக எங்களுக்கு வாக்களித்து, புதிய தேர்தல் முறையில் பாதிப்பு வராது என்பதை ஆசன வித்தியாசத்தில் நிரூபித்துக்காட்ட பொறுமையோடு இருந்திருக்கலாம்.\nதோடம்பழத்தை கொண்டுவந்து இந்த கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது என்பதை பள்ளிவாசல் நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் அறிவில்லாதவர்களால், தூரநோக்க சிந்தனையற்றவர்கள் இன்று மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர். சாய்ந்தமருதிலுள்ள இளைஞர்களையும் வாக்கு இல்லாத பிள்ளைகளையும் தவறான முறையில் வழிநடத்துகின்றனர். பொறுமை கடைப்பிடிக்க வேண்டியவர்கள் இன்று வன்முறைக் கலாசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகல்முனையிலிருந்து வந்தவர்களில் ஜவாத் மற்றும் அவரது சகோதரர்கள் நடந்துகொண்ட விடயம் இது திட்டமிடப்பட்ட ஒரு சதி என்பதை எடுத்துக்காட்டியது. ஒரு பக்கத்தில் சாய்ந்தமருதில் நெருக்கடி மறுபக்கம் கல்முனையில் என்று ஆரம்பித்த இந்த பித்தலாட்டத்தின் விளைவு இன்று கட்சியை கருவறுக்கின்ற சூழலுக்கு இட்டுத்தள்ளியிருக்கின்றது. இதற்கு தலைமை ஒருபோதும் பொறுப்பாகாது. சந்தர்ப்பவாத அரசியலுக்காக இதனை பயன்படுத்துகின்றனர்.\nபேரினவாதத்துக்கும், பிரதேசவாதத்துக்கும் எதிராக இந்தக் கட்சி போராடி வருகிறது. பிரதேசவாதம் சாய்ந்தமருதில் இருந்தாலும் சரி, கல்முனையில் இருந்தாலம் சரி, அது துடைத்தெறியப்படவேண்டும் என்பதில் தலைமை தெளிவாக இருக்கிறது. எனக்கு மகுடம் சூட்டிய இந்த சாய்ந்தமருது மண்ணுடனான உறவை எந்த பிணாமிகளாலும் அழிக்கமுடியாது.\nகல்முனை மாநகர சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸின் கரங்களில் தருவதற்கு சாய்ந்தமருது மக்கள் வகைசெய்வார்கள். இந்த ஆட்சியை வழிநடத்தும் பொறுப்பை சாய்ந்தமருதில் தெரிவாகும் மேயரின் கரங்களில் ஒப்படைப்போம். இந்தப் பொருத்ததினால் அவர்கள் கட்டிவைத்திருந்த மனக்கோட்டை சரிந்துவிட்டது என்று அச்சப்படுகிறார்கள்.\nசாய்ந்தமருது தோணாவை சுற்றி பூங்கா அமைப்பதற்கு ஆரம்பித்துவிட்டோம். வொலிவேரியன் கிராமத்தை அழகுபடுத்த ஆரம்பிக்கவுள்ளோம். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு குழுவினர் வந்து, நீரியல் திட்டத்தை ஆரம்பிக்கப்போகிறார்கள். தேர்தல் முடிந்த கையோடு கல்முனை மாநகரிலுள்ள ஒவ்வொரு பிரதேசங்களையும் நாங்கள் பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்துகாட்டப் போகிறோம்.\nசாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸை அழிக்க முடியாது என்பதற்காக, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தவறிழைத்தவிட்டது என்று மக்களை பிழையாக வழிநடத்துகின்றனர். இந்த நெருக்கடியான சூழலுக்குள் தீர்வுகாண்பதற்கு, சற்று பொறுமையாக இருக்குமாறு நான் சொல்லியும் கேட்காமல் நடத்திக்கொண்டிருக்கும் விபரீத விளையாட்டிலிருந்து சாய்ந்தமருது மண் தனிமைப்படுத்தப்படமால் பாதுகாக்கப்பட வேண்டும்.\nசாய்ந்தமருதுக்கான முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல்குழு தலைவர் புர்கான் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கட்சி செயலாளர் நிசாம் காரியப்பர், தவிசாளர் முழக்கம் அப்துல் மஜீத், புதிய பாரளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், சாய்ந்தமருது வேட்பாளர்களான எம்.ஐ.எம். பிர்தெளஸ், ஏ.ஏ. பசீர், ஏ.சி. யஹியாகான், ஏ.ஏ. நசார்டீன், எம்.எம். பாமி, ஏ.எம். முபாறக் மற்றும் கட்சிய முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/local/2871/", "date_download": "2020-10-29T16:54:50Z", "digest": "sha1:4BIZDK66JXLDCZQ4OSAWTEHB5DKWTJZH", "length": 5478, "nlines": 66, "source_domain": "www.newsplus.lk", "title": "பொறுப்பு வாய்ந்த அமைச்சை ஹலீமுக்கு வழங்குங்கள் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா – NEWSPLUS Tamil", "raw_content": "\nபொறுப்பு வாய்ந்த அமைச்சை ஹலீமுக்கு வழங்குங்கள் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா\nஐ.தே.கட்சியில் அன்று தொட்டு இன்றுவரை அசையாத ஒரு சொத்தாக இருந்து வருபவர் அமைச்சர் எம்.எச் ஏ.ஹலீம். அவருக்கு மிகப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒன்றினை வழங்க வேண்டுமென அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா கேட்டுக் கொண்டுள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ் ஹமிது காலத்தில் இருந்து இன்று வரைக்கும் அசையாமல் இடம் பிடித்து நாட்டின் அனைத்து இன மக்களின் மனம் கவர்ந்தவர் அமைச்சர் ஹலீம்.\nநேர்மையுள்ள ஊழலற்ற உண்மையை பேசும் ஓர் அரசியல் சக்தியாக இருந்து வருபவர். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்டிவர்.\nநடந்து முடிந்த உள்ளூராட��சி தேர்தலிலும் கூட, அனைத்து அமைச்சர்களின் இடங்கள் எல்லாம் தோல்வியை தழுவிய போதும், அவரது சொந்த இடமான அ\nக்குறணை பிரதேசத்தை அமோக வெற்றியீட்டி காட்டியவர்.\nநல்லாட்சியில் வேறு வேறு அமைச்சர்களை கொண்டு பல அபிவிருத்திகளை செய்து காட்டியவர். எனவே அமைச்சர் ஹலிமுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது மிகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒன்றினை வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைக் கேட்டுக் கொள்கிறேன். என்றும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2017/09/", "date_download": "2020-10-29T16:13:00Z", "digest": "sha1:N4LQTLGFJXRMWA7T73E5SZZSTRRQVRSC", "length": 22723, "nlines": 309, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: செப்டம்பர் 2017", "raw_content": "\nஅந்த அகன்ற ஆற்றில், குறைவான நீரோட்டம் இருந்த பொழுது, பெரும் பெரும் பாறைகள், மணற் படுகையில் வரிசையாய் போடப்பட்டன.\nகடற்கரை ஒன்றில், கடல் அலைகளில், கால்கள் நனைய நனைய, எப்போதேனும் நின்றிருப்போமல்லவா, அந்தக் காட்சியினை, மனக் கண்ணில் மீண்டும் ஒரு முறை, திரைப்படம் போல் ஓடவிட்டுப் பாருங்கள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 30, 2017 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் என் குடும்பத்தை நெகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருந்தாலும், மனது சஞ்சனாவைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது. இதுவரை என் குடும்பத்திடம், நான் எதையுமே மறைத்ததில்லை.\nமுதல் முறையாக எனக்கு மனைவியாய் வரப் போகிறவளைச் சந்தித்ததை மறைத்திருக்கிறேன் என்பது ஞாபகத்துக்கு வந்தது.\nஅதைச் சொல்லத் தயக்கமாய் இருந்தது.\nசொல்லாமல் இருப்பதிலும ஒரு த்ரில் இருக்கத்தான் செய்தது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 23, 2017 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவயதில் இளையவர்தான் எனினும், தமிழையேத் தன் வாழ்வாய் போற்றி வருபவர்.\nஇலக்கண, இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர்.\nவாய் திறந்தால் கவிதை அருவியாய் கொட்டும்.\nபேசும் பேச்சோ தென்றலாய் வருடும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 16, 2017 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன் மற்றும் நினைவாற்றலைக் கட்டுப் படுத்துகின்ற மூளையின் டெம்பரல் லோப் என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்தி���ுக்கிறது.\nமூளையின் இந்தப் பகுதி, வலிப்பு நோயால் பாதிக்கப்படும்போதோ, அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ, சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுகின்றன.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், செப்டம்பர் 11, 2017 38 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆனா இப்ப புரிஞ்சிடுச்சி. அம்மாகிட்ட சொல்றதையும், டீச்சர்கிட்ட சொல்றதையும், சொன்னபடியே சொல்வேன்\nஎங்க அப்பா, நான் படிக்கனும்னு வெளிநாட்டில் கஷ்டப்படுறாங்க. போன் பன்னிப் பேசும்போது, நான் உங்க அம்மாவுக்காக எல்லாம், இங்க கஷ்டப்படல்ல, உங்களுக்காகத்தான் கஷ்டப்படுறேன்று சொன்னாங்க.\nஅதனால் நான், நீங்க சொல்றதையும், அம்மா, அப்பா சொல்றதையும் கேட்பேன்.\nநானும் உங்களைப் போலவே வருவேன்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், செப்டம்பர் 06, 2017 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னர், அவர், அந்த உன்னத மனிதர், ஒரு உயரிய முடிவை எடுத்தார்.\nமிகப்பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்.\nஓரத்தில் மெல்லிய சரிகையுடன் கூடிய வெண்மையானத் தலைப் பாகை.\nஅள்ள அள்ளக் குறையாத செல்வம்\nசில நாட்களாகவே, அவர் முகத்தில் தீவிர சிந்தனையின் கோடுகள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 02, 2017 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் ப��த்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/we-will-protect-natural-resources-the-president-confirmed-13986.html", "date_download": "2020-10-29T17:20:33Z", "digest": "sha1:Z5CYCVNGRGUHGUWNCTQRKMGR76ZN2HMG", "length": 6484, "nlines": 54, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "இயற்கை வளங்களை பாதுகாப்போம்; ஜனாதிபதி உறுதி - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nஇயற்கை வளங்களை பாதுகாப்போம்; ஜனாதிபதி உறுதி\nஇயற்கை வளங்களை பாதுகாப்போம்; ஜனாதிபதி உறுதி\nஜனாதிபதி தகவல்... இயற்கை வளங்களை பாதுகாக்கவும், நிலையான முறையில் நிர்வகிக்கவும் இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையில் நிலையான அபிவிருத்திக்கான பல்லுயிர் தொடர்பான அவசர நடவடிக்கை என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் இரண்டு யுனெஸ்கோ இயற்கை பாரம்பரிய தளங்கள் உள்ளன அதில் மத்திய மழைக்காடு மற்றும் சிங்கராஜா மழைக்காடுகள் அடங்குவதாக சுட்டிக்காட்டினார்.\nஇவ்வாறு தனித்துவமான மற்றும் வளமான பல்லுயிர்களுக்கு பங்களிப்பு செய்யும் இந்த இயற்கை சொத்துக்களை பாதுகாக்கவும், நிலையான முறையில் நிர்வகிக்கவும் இலங்கை உறுதிபூண்டுள்ளது என கூறினார்.\nஉலகளவில் பல்லுயிர் பெருக்கத்தில் சரிவு காணப்பட்ட போதிலும், சமீபத்திய தசாப்தங்களில், பல்லுயிர் தொடர்பான மாநாட்டின் மிகைப்படுத்தப்பட்ட உணர்வை நிலைநிறுத்த இலங்கை உறுதியளித்துள்ளது என கூறினார்.\nஅத்தோடு இயற்கைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவிலும் சமகால உலகளாவிய சுற்றுச்சூழல் நிர்வாகத்திலும் மாற்றத்திற்கான முக்கிய தேவை உள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.\nஇலங்கையின் பண்டைய ஆட்சியாளர் ஒருபோதும் நிலத்தின் உரிமையாளர் அல்ல என்ற கருத்தின் அடிப்படையில் வெறுமனே நாட்டு மக்களே அனைத்து உயிரினங்களின் சார்பாக அதன் பராமரிப்பாளராக இருக்கிறார்கள் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஅபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என வாக்குறுதி கொடுத்தேன் - இந்திய விமானப்படை முன்னாள்...\nலடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு...\nஅரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3-வது நபர் கைது...\nஅகமதாபாத் அருகே மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்...\nபொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது -...\nபிரான்சில் தேவாலயத்தில் பயங்கரவாதி கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொலை...\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிப்பு...\nபிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வைரலாகி வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2150", "date_download": "2020-10-29T16:12:50Z", "digest": "sha1:TAOZ73CZISHY3KAQF7KZAQUBIRJUTWHA", "length": 22568, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நூல் அறிமுகம் - பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்\nபி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை\n- மனுபாரதி | ஏப்ரல் 2004 |\n\"இந்தியாவிற்கு 1947 ஆகஸ்டு 15 சுதந்திரம் கிடைத்தது\" - 21ம் நூற்றாண்டில் இது வெறும் தகவலாக மட்டும் நம் ஞாபகத்தில் தங்கியிருக்கிறது என்பதை எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா சுதந்திரத்திற்கு முன்பாக நீங்கள் பிறந்திருந்தால் ஒழிய அதற்கான போராட்டங்கள், தேசீயச் சங்கங்கள், சுயராஜ்யக் கனவுகள், இன்னும் உருவாகாத கற்பனையான நாட்டுக்காகத் தங்கள் இளமை, வீரம், அறிவாற்றல், திறமை களைச் செலவிட்ட மனிதர்கள் - எதையுமே நாம் அறிய வாய்ப்பில்லை. நமக்குக் கிடைக் கும் சுதந்திரப் போராட்ட ஆண்டுகள் பற்றிய தகவல்கள் எல்லாம் எந்த உணர்வையுமே கிளறாத வறண்ட வரலாற்றுப் பாடங்களிலும், காந்திக்குச் சிலை வைத்து, தியாகிகளை இந்திர-சந்திரர்களுக்கு இணையாய் தெய்வமாக்கி மிகைப்படுத்தும் இலக்கியங்களிலும் சினிமாவிலும்தான். யதார்த்தமாய் திகட்டாத சித்தரிப்புகளில், அதே சமயத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அந்தக் காலத்தை மிகக் குறைந்த புனைவுப் படைப்புக்களே நமக்குச் சொல்லியிருக் கின்றன. அவற்றில் சமீபத்தில் வெளிவந்த 'புலிநகக் கொன்றை' நாவலும் ஒன்று.\nஓ.. இது பழைய வரலாற்றைப் பேசும் புதினமா\nநமக்கு சுதந்திரப் போராட்டக் காலம் 'பழைய வரலாறாக'ப் போய்விட்டதற்கு அப்புறம் வருந்தலாம். முதலில் இந்தக் கேள்விக்குப் பதில்: இல்லை.\nதிருநெல்வேலியருகே வசித்த ஆச்சாரமான தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளைப் பற்றிப் பேசுகிறது இது. அவர்கள் குடும்பத்தின் நிகழ்வு களினூடே, ஒவ்வொருவரின் தேடலையும் பரத்தி விரிக்கிறது. பொன்னாப் பாட்டியும், நம்மாழ்வாரும், பட்சி ஐயங்காரும், கண்ணனும், நம்பியும், ரோஸாவும் நம் அடுத்த வீட்டு மனிதர் எத்தனை சராசரி யானவரோ அத்தனை சராசரி மனிதர்கள் தான். இருந்தும் அதில் சிலர் சதா \"உப்பு புளி அரிசி மிளகாய் வத்தல்\" பற்றிய சிந்தனைகளை விடுத்து \"பெரிதாக\" கனவு காண்கிறார்கள். அவர்களுக்கு, அதற்கான சந்தர்ப்பங்களும் பல்வேறு காலகட்டங்களில் வாய்க்கின்றன - 1900-த்தின் தொடக்கங் களில் சுயராஜ்ய போராட்டம், பின் முப்பது, நாற்பதுகளில் சுதந்திரப் போராட்டம், அதன் பின் எழுபதுகளில் ஹிந்தி எதிர்ப்பு மற்றும் கம்யூனிஸ விழிப்புணர்வு. குடும்பம் தாண்டிய பொதுவாழ்க்���ை, குடும்பத்தின் சிக்கல் களுடன் பின்னிப் பிணைந்துதான் இருக்கிறது.\nபுலிநகக் கொன்றை மரத்தைப் பார்த்திருக்கிறீர்களா\nவரிசையாய் மேலிருந்து கீழ்வரை சிவந்த புலிநகங்களைத் தாங்கித் துருத்தி நிற்கும் காம்புகள், சாய்ந்த சதுர வடிவில் (Diamond) இலைகள், முட்கள் எறும்புகளாய் அணி வகுக்கும் கிளைகள், காற்றில் தொங்கும் கரிய நீள சிகைக்காய்கள்...\nவயல் வரப்புகளில் வெற்றிலைக் கொடிக் குக் கொழுகொம்பாய் நிற்கும். இல்லை யெனில் கட்டடங்கள் பெருகிவரும் நகரத்தில் தெருமுனை இஸ்திரிக் காரனுக்கும், இளநீர் விற்பவனுக்கும் நிழற்குடையாக கிளை விரித்திருக்கும். அரவமற்ற புறநகர்ச் சாலையின் ஓரங்களில் அதன் ரத்தச்சிவப்பு மலர்கள் அலங்காரமாய்க் கையசைக்கும்.\nஐங்குறுநூற்றில் இடம்பெற்றிருக்கும் அந்தப் பாடலிலும் அம்மூவனார் எனும் புலவர், தலைவனின் மணலடர்ந்த கரையில் நிற்கும் புலிநகக் கொன்றையை நமக்குக் காட்டு கிறார். \"அதன் தாழ்ந்த பூத்துக் குலுங்கும் கிளைகளில் எப்போதும் கூச்சலிட்டு அழிவு செய்யும் பறவைக் கூட்டம்.\"\nஇந்தப் புதினத்தில் வரும் ஒவ்வொருவர் மனத்திலும் ஒவ்வொரு விதமான பறவைக் கூட்டம். வந்தடையும் சில பறவைகள் அமைதியாய் இருக்கின்றன. சில கூச்சலிட்டுக் குழப்புகின்றன. சில புதிதாய் வந்து ஆக்கிரமிக்கின்றன. சில திரும்பிப் பார்க்காமல் பறந்து விடுகின்றன.\nநான்கு தலைமுறைகளைப் பார்த்துவிட்ட பொன்னாப்பாட்டியின் மங்கலான ஞாபகத்தில் அவளது கணவன் (சாப்பாட்டு) ராமன். அவன் மறைவாக வைத்திருந்த கள் குப்பி, வானமாமலை மடத்து ஜீயரே முன்னின்று செலவழித்து நடத்தி வைத்த அவளது கோலாகல திருமண வைபவம். பல்வேறு குழப்பங்களால் ஓடிப் போன மூத்த மகன் நம்மாழ்வார். விதவையான பின்னும் தேகத்தின் தவிப்பை அடக்கமுடியாத அவளது அவஸ்தைகள். அவள் பெண் ஆண்டாளின் வார்த்தை வன்மங்கள். குடும்பத்தில் நிகழ்ந்து வரும் அகால மரணங்கள். நினைவுப் பறவைகள் அவளை அலைக்கழிக்கின்றன.\nநம்மாழ்வாரின் குழப்பங்கள் மூன்று தலைமுறைக்கு நீடிக்கின்றன. சுதந்திரப் போராட்ட காலத்தில் மிதவாத, தீவிரவாத குழப்பம். வ.உ.சி., சுப்பிரமணிய சிவா வுடனான சந்திப்பில் சுயராஜ்யத்தை எப்படி வன்முறையால் பெறமுடியும் என்ற குழப்பம். எப்படி துப்பாக்கிகள் ஆங்கிலேயரின் கட்டுக்காவலைத் தாண்டி தனக்குக் க���டைக்கப் போகிறது வாஞ்சியால் எப்படி ஆஷ் துரையைச் சுட முடிந்தது வாஞ்சியால் எப்படி ஆஷ் துரையைச் சுட முடிந்தது “காலத்தின் மடி”யில் இல்லையா சுயராஜ்யம் “காலத்தின் மடி”யில் இல்லையா சுயராஜ்யம் பயத்தின் விளிம்பில் ஆன்மீகக் கடலில் ஆறுதல் கிடைக்குமா பயத்தின் விளிம்பில் ஆன்மீகக் கடலில் ஆறுதல் கிடைக்குமா - முடிவற்று நீண்டு கொண்டே போகும் அவரது குழப்பங்கள் சன்னியாச வாழ்க்கையின் விளிம்பிலும் தான் விட்டுப் போன உறவுகளை எண்ணி மருக விடுகின்றன. விஷமப் பறவைகள்.\nநம்மாழ்வாரின் பிள்ளை மதுவிற்கும் அரசியலில் சில நிலைப்பாடுகள். முதலில் காந்தியிடம் பக்தி. பின்னாளில் கம்யூனிஸத் தில் பிடிப்பு. கட்சி வேலைகள். மீண்டும் வெள்ளையனை வெளியேற்றும் போராட் டத்தில் காங்கிரஸ் பக்கம். மதுவின் பறவைக் கூட்டத்தைப் பற்றி சிதறிய நினைவு கூரல்கள்தாம் நமக்குக் கிடைக்கின்றன.\nபொன்னாவின் கொள்ளுப் பேரன் நம்பி தனக்கும் மற்றவருக்கும் உண்மையாக இருக்க முனைபவன். அவனுக்குக் கம்யூனிஸம் மீது பற்றுதல். மதத்தை முழுதும் நிராகரிக்காத கம்யூனிஸம் அவனுடையது. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், ஷேக்ஸ் பியரின் சானட், மாவோ சித்தாந்தம் -- அவனது அறிவு விஸ்தாரமானது. குழப்பங்களுக்கு இடமளிக்கும் விஸ்தாரம். ரோஸாவைக் கைபிடித்து, அவளுடன் சேர்ந்து ஏழைகளுக்கு இலவச மருத்துவ மனை நடத்துகிறான். சந்தர்ப்பச் சூழலில் ஒருமுறை மிருகத்தை விடக் கேவலமான கீழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான். அவனது தன்மானம் சித்திரவதைக்குள்ளாகிறது. அக்கணம் வேஷங்கள் களைந்து தன் சுயரூபம் வெளிப்படுவதை உணர்கிறான். நடுநிலைப் பார்வையாளர்களைத் தேடு கிறது அவனது சுயகௌரவம். அவனது தன்னலமற்ற வாழ்க்கையின் பயனையே இந்தக் குரூர தண்டனை கேள்விக் குள்ளாக்குகிறது. நம்பியின் மரத்தில் பறவைகள் பேரழிவை விளைவிக்கின்றன.\nஇன்னொரு கொள்ளுப் பேரன் கண்ணனோ பாதுகாப்பான வாழ்க்கைக் குள் இருந்துகொண்டே கொள்கைக் குழப்பங்களில் சிக்கிக்கொள்கிறான். நம்பியின் நிழலிலேயே அடியொற்றி, பூணூல் அணிதல், திருவாராதனை செய்தல் முதலியவற்றை விட்டுவிட்டுக் கம்யூனிஸத்தை தரிக்கிறான். ரயில்நிலைய தளத்தில் வடை விற்பவனிடம் கூட உழைப்பாளர்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி பேசி ஆழம் பார்க்கிறான். பின்னாளில் பஞ்ச சமஸ்காரம் செய்து ஸ்ரீ வைஷ்ணவத்திற்குத் திரும்ப நேரிடுகிறது. குடும்பத்தில் தலைமுறை களாகத் தொடரும் அகால மரணங் களுக்காகப் புதுப் பூணூலணிந்து வேள்வியில் கலந்து கொள்கிறான். கடைசி வரை முடிவெடுக்கத் தெரியாதவர்கள் கட்சியில் நிற்கிறான். அவன் மரத்துப் பறவைகள் அவனது பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிப்பதில்லை.\nஇவர்களுக்கு மாறாக பொன்னாவின் இரண்டாவது மகன் பட்சி, அவரது பிள்ளை திருமலை, அவர்களின் மனைவிகள் - இவர்களின் கிளைகளில் அமைதியான பறவைகள்தான். அதிகம் கூச்சலிடாத பறவைகள். இவர்களால்தான் பொன் னாவின் குடும்பம் நான்கு தலை முறைகளுக்கு ஓடுகிறது. \"உப்பு, புளி, அரிசி மிளகாய் வத்தல்\" பற்றிய கவலைகளுடன் இவர்கள்.\nபுதினம் மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது முதல் பலம். நூறு ஆண்டுகளின் நிகழ்வுகளைக் குழப்பமறச் சித்தரிப்பது என்பது நூற்குவியலை எடுத்துச் சிக்காமல் துணி நெய்யும் வேலை. பல்வேறு முனைகளை நமக்குக் காட்டி நகரும் இந்தப் புதினம் அந்த வேலையைக் கலைநயத்துடன் செய்கிறது. நடு நடுவே அலங்காரமாய்க் கம்பன், ஆழ்வார் பாசுரங்கள், ஐங்குறுநூறு, ஆஸ்கார் வைல்ட், ஷேக்ஸ்பியர், மாவோ - இவற்றிலிருந்து மேற்கோள்கள். பல்வேறு சுதந்திர போராட்டகால தகவல்களை ஆராய்ந்து அவற்றைப் புனைவுடன் நேர்த்தியாய்ப் பின்னியிருப்பது இதன் ஆசிரியர் பி.ஏ. கிருஷ்ணன் அவர்களின் படைப்புத் திறனைக் காட்டுகிறது. அவர் ஆங்கிலத்தில் \"The Tiger Claw Tree\" என்ற பெயரில் முதலில் இந்த நாவலை எழுதி, பின்னர் சில இலக்கிய நண்பர்களின் ஊக்குவிப்பில் தமிழில் எழுதியிருக்கிறார். முதல் தமிழ்ப்படைப்பு என்று சொல்லமுடியாத முதிர்ச்சி அவரது எழுத்தில் இருப்பதை எளிதில் உணரமுடிகிறது.\nஒரே ஒரு எச்சரிக்கை மட்டும் - 18 வயதிற்குக் கீழிருப்பவர்கள் பெற்றோரின் சம்மதம் மற்றும் வழிகாட்டல் இல்லாமல் இதைப் படிக்கவேண்டாம். சித்திரவதை பற்றிய சித்தரிப்புகள், பாத்திரங்கள் உதிர்க்கும் வசைச்சொற்கள், கலவி பற்றிய குறிப்புகள் வெளிப்படையாய் இதில் எழுதப்பட்டிருக்கின்றன.\nஇலக்கியம் என்பது வெறும் பொழுது போக்கிற்காகப் படிப்பது அல்ல. நம் அனுபவத்தை விரித்து, பல்வேறு கதவு களைத் திறந்துகாட்டி, நம் சிந்தனையை வளப்படுத்தும் ஒரு சாதனம். இந்த நாவல் அந்த விதத்தில் இலக்கியமாகிறது. 'பழைய வரலாறு' என்று ஒதுக்காமல் புலி நகக் கொன்றையடியில் இளைப்பாற இந்தத் தகுதி மட்டும் போதும்.\nபுலி நகக் கொன்றை பி.ஏ.கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=1069&p=e", "date_download": "2020-10-29T16:46:33Z", "digest": "sha1:ZH4F7ISHNNTNKVW67GXAA4UJTGHDWDFJ", "length": 2843, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "நமது அணுகுமுறை...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம்\nசில மாதங்களாக 'The Hindu' பத்திரிக்கையில், சில அமெரிக்கப் பத்திரிக்கையாளர்களின் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரும் முறை இருக்கிறது. அப்படிப்பட்ட கட்டுரைகளைப் படிக்கும்போது... ஆசிரியர் பக்கம்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/clu/Caluyanun", "date_download": "2020-10-29T17:32:49Z", "digest": "sha1:YRT4LYV6IAYWZSSXYWQ4IGBSPQYJNOOD", "length": 6038, "nlines": 34, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Caluyanun", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nCaluyanun பைபிள் இருந்து மாதிரி உரை\nCaluyanun மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1981 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1990 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/shantanu-bhagyaraj/", "date_download": "2020-10-29T16:02:37Z", "digest": "sha1:UFJU4LFWTV3YGB5LP2FNUUXFWYK65HZH", "length": 5759, "nlines": 84, "source_domain": "www.behindframes.com", "title": "Shantanu Bhagyaraj Archives - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nரசிகர்களுக்கு பார்த்திபன் வைக்கும் கோரிக்கை..\nபார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. இந்த பொங்கல் பண்டிகை வெளியீடாக நாளை மறுதினம் அதாவது ஜன-14ஆம் தேதி...\nபாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியினரின் செல்லமான வாரிசுதான் சாந்தனு பாக்யராஜ். பாக்யராஜ் நடித்த ‘வேட்டிய மடிச்சு கட்டு’ படத்தில் குழந்தை நடசத்திரமாக அறிமுகமாகிய இவர்...\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில��� கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/212561/news/212561.html", "date_download": "2020-10-29T16:40:30Z", "digest": "sha1:HJV4DN2ZKRX3YSP6SAPYIWVEIZKHKHZ6", "length": 8240, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்\nஅமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் வேக, வேகமாக பரவி வருகிறது. அங்கு ஏறத்தாழ 25 கோடி மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தும் கூட கொரோனா வைரஸ் “விட்டேனா, பார்” என்று சொல்கிற வகையில் தன் ஆதிக்கத்தை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல் கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையத்தின் புள்ளி விவரப்படி அமெரிக்காவில், அந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 68 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.\nஅந்த வைரஸ் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கையும் 11 ஆயிரத்தை நோக்கி வேகமாக செல்கிறது.\nஇதைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். என்ன செய்வது என தெரியாமல் உறைந்து போய் இருக்கிறார்கள்.\nஏனென்றால் சீனாவில் தோன்றிய இந்த வைரஸ், அந்த நாட்டை விட, அதைப் பின்தொடர்ந்து வேகமாக தாக்குதலை சந்தித்த ஸ்பெயின், இத்தாலி நாடுகளை கடந்து, உலகிலேயே அதிகம் பாதிப்புக் குள்ளானவர்களை கொண்ட நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற வைத்துள்ளது.\nஅது மட்டுமின்றி உயிர்ப்பலியிலும், இத்தாலி (15,880), ஸ்பெயின் (12,400) நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஇந்த நிலையில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமலேரியா காய்ச்சல் சிகிச்சையில் பயன்படுத்தப்படக்கூடிய ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை அமெரிக்கா சேமித்து வைத்துள்ளது. இந்த மருந்து, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உதவக் கூடியதாகும். எரித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக்காக இது வேலை செய்வதுடன், பாக்டீரியா தொற்றுக்கு எதிராகவும் பயன்படும்.\nஇந்த மருந்து வேலை செய்தால், அத�� நாம் ஆரம்பத்திலேயே செய்யாதது வெட்கக்கேடானது.\nமீண்டும் நீங்கள் மருத்துவ வழியாக செல்ல வேண்டும். ஒப்புதலைப்பெற வேண்டும். மருத்துவ வல்லுனர்கள் இதன் பக்க விளைவுகளை அறிவார்கள். அதே நேரத்தில் அதன் செயல்படும் திறனையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த மருந்து வேலை செய்யும் என்று நம்புவோம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம் எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2011/40-july-2011/218-2011-06-29-13-17-20.html", "date_download": "2020-10-29T16:08:03Z", "digest": "sha1:KGJYRRGZ5COKIPGCTHRQDT7C2VFJSWJP", "length": 12890, "nlines": 48, "source_domain": "www.periyarpinju.com", "title": "தமிழ் தட்டச்சு", "raw_content": "\nHome 2011 ஜூலை தமிழ் தட்டச்சு\nவியாழன், 29 அக்டோபர் 2020\nதமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் என்று சொன்னாலே, பலரும் எனக்குத் தெரியாது, தமிழில் அடிப்பது எளிதுமல்ல என்று சொல்வதுண்டு.\nஆங்கிலத்தில் 26 எழுத்துகளே உள்ளன. தமிழில் மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன. மேலும், வடமொழியிலிருந்து வந்த சில முக்கியமான எழுத்துகளும் உள்ளன. நினைவில் வைத்துக் கொள்வது சிரமம் என்று பலர் புலம்பக் கேட்டிருப்போம்.\nஇப்படி நேற்றைய - இன்றைய இளைய தலைமுறையினரை மிரள வைத்த தமிழ்த் தட்டெழுத்துகள் எப்படி உருவாகி வளர்ந்தன\nஆங்கிலேயர்கள் அரசியல் நிருவாகத்தில் கொடிகட்டிப் பறந்ததற்கும், ஆங்கில மொழிகள் உலக மொழியாக்கப்பட்டதற்கும் பல காரணங்கள் இருப்பினும், ஆங்கிலத் தட்டச்சு இயந்திரத்திற்கும் முக்கியப் பங்கு உண்டு எனலாம்.\nஆங்கில மோகத்தில் திளைத்த காலத்தில், தமிழ்த் தட்டச்சுகளும் உருவாக்கப்பட வேண்டும் என்ற வேட்கைத் தீ சிலருள் கொ-ழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. எனினும் பணம் நிறைய செலவாகும். அப்படியே பணம் செலவு செய்தாலும் தமிழ்த் தட்டச்சு இயந்திரங்கள் விற்பனை ஆகுமா\nபிரச்சினைகளையெல்லாம் மனதில் கொள்ளாமல், ஈழத்தமிழரான _ யாழ்ப்பா ணத்தைச் சேர்ந்த முத்தையா என்பவர் துணிந்து ஈடுபட்டார். இவரே தமிழ்த் தட்டச்சுகளின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.\nசிறுவயதில் பெற்றோரை இழந்த முத்தையா, 1907இல் மலேசியாவுக்குப் புறப்பட்டார். சிங்கப்பூரை அடைந்து, போர்னியாவுக்குப் போக நினைத்தபோது, டானியல் போதகர் என்பவர் அங்கேயே வேலை வாங்கித் தருவதாகக் கூறினார். இரயில்வே துறையில் வேலையும் வாங்கிக் கொடுத்தார்.\nசிறிது நாள்களில் வேலையை விட்ட முத்தையா, அய்ல்ஸ்பெரி அண்ட் கார்லாண்ட் என்ற வர்த்தக நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, பதவி உயர்வு பெற்று 1930ஆம் ஆண்டுவரை வேலை செய்தார். வேலையிலிருந்து கொண்டே உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து போன்றவற்றைக் கற்றுத் தெரிந்துகொண்டார்.\n1913ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் வாங்கினார். மேலும் ஆங்கில, தமிழ் இலக்கியங்கள், கைத்தொழில் நூல்கள், சமய நூல்கள் அனைத்தையும் கற்றுத் தெரிந்துகொண்டார்.\nஇவர் வேலை செய்த இடத்தின் நிருவாகத் திறமையும், ஒழுக்கமும் இவருக்கு வழிகாட்டியாக அமைந்தன. அங்கே ஒரு தமிழ்த் தட்டச்சு இல்லையே என்ற குறை அவரது மனதை வருத்தியது. முயற்சியில் ஈடுபட்டு, ஓர் அறையில் தனியாக இருந்து 247 எழுத்தின் வடிவங்களை ஒரு பக்கமும், தட்டச்சின் 46 விசைகளை மறுபக்கமும் வைத்துக்கொள்வார். எழுத்துகளை எப்படி விசையில் வைப்பது என்பது பற்றியே சிந்தித்து, கிடைத்த நேரத்தில் எல்லாம் ஆராய்ச்சி செய்தார்.\nதமிழ் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு தமிழ்த் தட்டச்சு அமைப்பது பற்றிய கருத்துகளை விவாதித்தார். பலவகைகளில் சிந்தித்து ஆராய்ச்சி செய்தபோதும் 72 எழுத்துகளுக்குமேல் குறைக்க முடியவில்லை. இனியும் காலத்தையும் நேரத்தையும் வீணாக்கக் கூடாது என முடிவு செய்து, தட்டச்சை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டார்.\nஉருவாக்கிய தமிழ்த் தட்டச்சிற்கு ஸ்டாண்டர்ட் பெரிய தட்டச்சு என்று பெயரிட்டார். தமிழில் 247 எழுத்துகள் இருப்பதால், அனைத்து எழுத்துகளையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே, பல எழுத்துகளுக்குப் பொதுவாக உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைக்க வேண்டும். பின்பு, அவற்றைத் தேவையான எழுத்துகளுடன் சேர்த்து அச்சடிக்கக்கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். எனவே, இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய முடியும்.\nபலமுறை முயற்சி செய்து, இறுதியில் நகரா விசையைக் கண்டுபிடித்தார். இவர் கண்டுபிடித்த நகரா விசையே கடைசிவரை தட்டச்சு உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆங்கிலத் தட்டச்சுகளின் விசைப் பலகையானது தமிழ்த் தட்டச்சுகளின் விசைப்பலகை அமைப்பிலிருந்து வேறுபட்டு இருந்தது. ஒரு இயந்திரத்தில் பழகியவர் அதேமுறையில் வேறு இயந்திரத்தில் அச்சடிக்க இயலாது.\nஇந்த வேறுபாட்டை நீக்கி ஒரே அமைப்பு முறையைக் கொண்டுவர சென்னை அரசினர் ஒரு குழுவினை 1955 ஆம் ஆண்டில் அமைத்தனர். இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பிறரது கருத்துகளின் அடிப்படையிலும் விசைப் பலகையமைப்பில் ஒருமைப்பாடு கொண்டுவரப்பட்டது.\nஎனினும், முத்தையா அவர்கள் வடிவமைத்த முறையிலிருந்து பெரிய மாற்றம் எதுவும் புதிய முறையில் இல்லை. புதிய அமைப்பில் இல்லாத சில சிறப்பம்சங்களைக் கொண்டது இவரது தட்டச்சு அமைப்பு.\nஇரண்டு கை விரல்களுக்கும் சமமாக வேலை கொடுக்காத தற்போதுள்ள சில தட்டச்சுகளில் உள்ள குறையை அப்போதே நீக்கிய பெருமைக்குரியவர் முத்தையா.\nமுதல் உலகப் போர் முடிந்ததும், விசைப்பலகையை ஜெர்மனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற நிறுவனத்திடம் கொடுத்து அச்சுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்தார்.\nஇருப்பினும், தாம் அமைத்த விசைப்பலகையில் சில குறைகள் இருப்பதை உணர்ந்தார். குறைகளைக் களையும் முயற்சியில் ஈடுபட்டார். குறைகளை நீக்க, பிஜோ, அய்டியல் என்ற ஃபோர்ட்டபிள் தட்டச்சுகளை வடிவமைத்தார். இவர் அமைத்ததைப் பின்பற்றியே எரிகோ, ஹால்டர், யுரேனியா போன்ற தட்டச்சுகள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது வழக்கத்தில் அதிகம் வந்துவிட்ட கணினிகளில் தமிழில் ஒளியச்சு செய்யும் முறைக்கு இந்த தமிழ்த் தட்டச்சு முறைதான் முன்னோடியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportstwit.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-29T15:49:17Z", "digest": "sha1:BU5XJLR5X6ERMVBXQSVQ6FE66PK5F65F", "length": 5053, "nlines": 59, "source_domain": "sportstwit.in", "title": "பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் இந்திய கிரிக்கெட் வீரர் – யார் அந்த நட்சத்திர வீரர்? – Sports Twit", "raw_content": "\nபிக் பாஸ் நிக���்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் இந்திய கிரிக்கெட் வீரர் – யார் அந்த நட்சத்திர வீரர்\nஇந்திய கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு ஓரம் கட்டப்பட்டவர் கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். ஐபிஎல் தொடரின்போது ஸ்பாட் பிக்சிங் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.\nஆனால், உச்ச நீதிமன்றம் சென்று தான் குற்றமற்றவர் என்று நிரூபித்தார் ஸ்ரீசாந்த். இருந்தும் , அவரை ஆட விடாமல் தடுத்து வருகிறது பிசிசிஐ. இதற்காக அடுத்தடுத்து தனது முயற்சிகளை மேற்கொண்டு வரும் அவர் எப்படியாவது கிரிக்கெட் ஆடிய தீருவேன் என்ற நோக்கத்தில் உள்ளார்.\nஇந்நிலையில் தற்போது வித்தியாசமாக ஒரு முயற்சி செய்து வருகிறார். இப்போது நடைபெறும் ஹிந்தி பிக்பாஸ் தொடரின் 12வது சீசனில் இவர் பங்கு கொள்ள இருக்கிறார். இதனால் இவர் அந்த ஸ்பாட் பிக்சிங் மனநிலையில் இருந்து வெளி வந்து விட்டார் என்றும் தெரிகிறது.\nஇது போன்று ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இவருக்கு புதிதல்ல. இதற்கு முன்னர் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். மேலும் ஹிந்தி படங்கள் சிலவற்றில் சின்ன ரோல் செய்துள்ளார்.\nRelated TopicsBigbossSreesanthபிக் பாஸ் செய்திகள்ஸ்ரீசாந்த்\nவீடியோ: தோனியை போன்று ‘பார்க்காமல்’ ரன் அவுட் செய்ய முயற்சித்த இஷான் கிஷான் – ஆனால் முடிவில் நடந்தது இதுதான்\nதோல்வி அடைந்தும் தவறை ஒப்புக்கொள்ளாமல் பேசும் ரவி சாஸ்திரி- என்ன பேசினார் தெரியுமா\nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:37:18Z", "digest": "sha1:KEU2HNMNVFOVCIBUCHP2JHTJ4TOXSFQS", "length": 5304, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிலிப் கோட்ரேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிலிப் கோட்ரேல் (Philip Cottrell, பிறப்பு: சனவரி 3 1972), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1999 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nபிலிப் கோட்ரேல் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 23 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 02:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-hyundai-elite-i20-india-launch-details-024237.html", "date_download": "2020-10-29T17:11:20Z", "digest": "sha1:3O7PXMITYLP4DVZZFELXXDENY5TQ2DR2", "length": 20080, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக தேதி விபரம் கசிந்தது? - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n58 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக தேதி விபரம் கசிந்தது\nவாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் அறிமுக தேதி விபரம் கசிந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.\nஇந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இருந்து வருகிறது. அனைத்து அம்சங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு மன நிறைவை கொடுத்து வருகிறது. அதற்கு ஏற்ப விற்பனையிலும் தொடர்ந்து மிக வலுவான சந்தையை வைத்து இருக்கிறது.\nஇந்த நிலையில், சந்தைப் போட்டி அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதத்தில் புதிய தலைமுறை மாடலாக ஹூண்டாய் எலைட் ஐ20 கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த கார் வரும் 28ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ரஷ்லேன் தள செய்தி தெரிவிக்கிறது.\nவடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாகவும், வசதிகளில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வகையிலும் அமைந்துள்ளது. சில டிசைன் அம்சங்கள் ஹூண்டாய் வெனியூ காரை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.\nபுதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான பம்பர் அமைப்பு, புரொஜெக்டர் பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், சுறாத் துடுப்பை பிரதிபலிக்கும் ஆன்டெனா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த காரில் முற்றிலும் புதிய டேஷ்போர்டு அமைப்பு இடம்பெறுகிறது. புதிய அப்ஹோல்ஸ்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், கூல்டு க்ளவ்பாக்ஸ் ஆகியவையும் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.\nபுதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் 82 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படும்.\nஇந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஐஎம்டி கியர்பாக்ஸ் அல்லது டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படலாம்.\nபுதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் மிக முக்கிய அம்சமாக புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் இடம்பெற இருக்கிறது. வெளியில் இருந்தே கார் எஞ்சின், ஏசி சிஸ்டம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும். ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்பங்களை வழங்கும்.\nபுதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பலேனோ, டாடா அல்ட்ராட்ஸ், ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nஇந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான் சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்... இது செம 'ஹாட்' மச்சி\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nபுதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nசென்னையில் அமைகிறது ஹூண்டாயின் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி மையம்... இதனால் என்ன பயன் தெரியுமா\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங���கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543952", "date_download": "2020-10-29T17:22:48Z", "digest": "sha1:NAXXITP3HNA66JBU27CIKXUJHZVTSQRU", "length": 29322, "nlines": 332, "source_domain": "www.dinamalar.com", "title": "அயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம், பழங்கால சிலைகள் கண்டெடுப்பு | Ancient artefacts, Shivling found near Ayodhya Ram mandir site | Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nஅயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம், பழங்கால சிலைகள் கண்டெடுப்பு\nஹரியானாவில் இளம் பெண் 'லவ் ஜிஹாத்' கொலை : ... 77\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 270\n'உண்மைக்குப் புறம்பானது' என தீர்ப்பளிக்கப்பட்டது ... 82\n கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம் 122\nரஜினி மீது நம்பிக்கையில்லை 80\nபுதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, பூமியை தோண்டிய போது, 5 அடி உயர சிவலிங்கம், பழங்கால சிலைகள், துாண்கள் கண்டெடுக்கப்பட்டன.உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து, கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, ராமர் கோவில் கட்டுவதற்கான, 15 உறுப்பினர்கள் அடங்கிய, 'ஸ்ரீ\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, பூமியை தோண்டிய போது, 5 அடி உயர சிவலிங்கம், பழங்கால சிலைகள், துாண்கள் கண்டெடுக்கப்பட்டன.\nஉ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து, கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, ராமர் கோவில் கட்டுவதற்கான, 15 உறுப்பினர்கள் அடங்கிய, 'ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை'யை, மத்திய அரசு அமைத்தது. அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த, மார்ச் மாதத்தில் நடந்தது. ஆனால், அதன் பின், அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, கட்டுமானப் பணிகளை துவக்க முடியவில்லை.\nஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகள், 11ம் தேதி துவங்கியது. இதையடுத்து, கோவில் கட்டுவதற்காக பூமியை தோண்டிய போது, அதில், ௫ அடி உயர சிவலிங்கம், பல்வேறு கடவுளர்களின் பழங்கால சிலைகள், உடைந்த விக்ரகங்கள், சிற்பங்கள் செதுக்கப்பட்ட துாண்கள் கிடைத்துள்ளன.\nஇது பற்றி அறக்கட்டளையின் பொதுச் செயலர், சம்பத் ராய் கூறியதாவது: கோவில் கட்டுவதற்காக, பூமியைத் தோண்டிய போது, சிவலிங்கம், சிற்பத்துாண்கள் உட்பட, பல பொருட்கள் கிடைத்துள்ளன. இவை, பாபர் மசூதி கட்டுவதற்கு முன், அங்கு கோவில் இருந்ததற்கான ஆதாரங்களை, மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nஇது குறித்து, சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர், ஜிலானி கூறியதாவது: அயோத்தியில், ராமர் கோவில் இருந்ததை, தொல்பொருள் ஆய்வு உறுதியாக தெரிவிக்கவில்லை என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அயோத்தியில் இப்போது கிடைத்துள்ளதாக கூறப்படும் பொருட்களுக்கும், ராமர் கோவிலுக்கும், எந்த தொடர்பும் இல்லை. பீஹார் தேர்தலுக்காக, பா.ஜ., நடத்தும் நாடகம் தான் இது. இவ்வாறு அவர் கூறினார்.\nஅகில இந்திய மில்லி கவுன்சில் பொதுச் செயலர், 'அயோத்தியில் கிடைத்த பொருட்கள், புத்த மதத்துடன் தொடர்பானவை' என்றார்.அரசின் கட்டுப்பாட்டில் சன்னி ஷியா வாரியங்கள்உத்தர பிரதேச அரசு, ஷியா மற்றும் சன்னி வக்பு வாரியங்களை, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.\nஇது பற்றி, மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர், மோஷின் ராசா கூறியதாவது:ஷியா, சன்னி வக்பு வாரியங்கள், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அரசு இருந்த போது கொண்டு வரப்பட்டன. இந்த இரண்டு வாரியங்களும், வக்பு சொத்துக்களை கையாள்வதில், பல முறைகேடுகள் செய்துள்ளன. இது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசன்னி வக்பு வாரியத்தின் பதவி காலம், மார்ச், 31ம் தேதியுடனும், ஷியா வாரியத்தின் பதவி காலம், 19ம் தேதியுடனும் முடிந்தன. இதையடுத்து, இரண்டு வாரியங்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ், மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அவற்றை கவனிக்க, விரைவில் தலைமை செயல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'சேலம் கொரோனா வார்டுக்கு ஒரு சிக்கன் பிரியாணி பார்சல்...'(7)\nரூ.7.64 கோடி இழப்பீடு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா\nதஞ்சை பெரிய கோவில் மூலவர், நந்தி நுழை வாயில் கோபுரங்கள் காந்தி சாலையில் உள்ள இரட்டை மஸ்தான் சமாதி ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும் இரண்டுக்கும் இடையில் இருந்த பெரிய காலி திடலில் பிரிட்டிஷார் ஆட்சியில் \"ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரி\" யை கட்டி உள்ளனர்\nதாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா\nஎந்தக் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதோ\nசும்மா பத்து அடி தோண்டும்போதே இவ்வளவு புராதன சிற்பங்கள் மேலும் தோண்ட தோண்ட இந்தியாவின் நூறாயிரம் ஆண்டு கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை காணலாம் போலருக்கே உச்ச கோர்ட்டின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. ASI துணையுடன் புராதன சின்னங்களை மிக ஜாக்கிரதையாக கையாளவேண்டும். இந்தியாவை மீண்டும் நிர்மாணம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆங்கிலேயர்களிடம் உண்மையான விடுதலை இப்போதுதான் கிடைத்திருக்கிறது\nஎது எதுவாக இருந்தாலும், பிற மத வழிபாட்டு இடத்தில் மசூதி நிறுவப்பட்டது உறுதி செய்யப்பற்றுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்ட���ம் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'சேலம் கொரோனா வார்டுக்கு ஒரு சிக்கன் பிரியாணி பார்சல்...'\nரூ.7.64 கோடி இழப்பீடு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2011/12/99.html", "date_download": "2020-10-29T16:57:54Z", "digest": "sha1:RIJG24C34IF4Z3X52BTFNRJEQBFOYFVB", "length": 5295, "nlines": 170, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: கள்ளக்காதல் தெரிந்ததால் 99 வயதான தாத்தா விவாகரத்து கேட்டு மனு", "raw_content": "\nகள்ளக்காதல் தெரிந்ததால் 99 வயதான தாத்தா விவாகரத்து கேட்டு மனு\nரோம்::இத்தாலியை சேர்ந்த 99 வயது தாத்தா தனது 96 வயது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். இதன் மூலம் உலகிலேயே ���ிக அதிக வயதில் விவாகரத்து கோரிய தம்பதிகள் இவர்கள்தான் என்ற சாதனை படைத்துள்ளனர். இத்தாலியை சேர்ந்தவர் அன்டோனியோ சி (99). இவர் சமீபத்தில் வீட்டை சுத்தம் செய்யும் போது, அவரது மனைவிக்கு வந்த கடிதம் ஒன்று அவர் கண்ணில் பட்டது. அதை பிரித்து படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த கடிதம் அவர் மனைவிக்கு வந்திருந்த மிகப்பழமையான காதல் கடிதம். மனைவியிடம் இதுகுறித்து கேட்ட போது அவரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து அன்டோனியோ மனைவியிடம் இருந்து விவாகரத்து கோர முடிவு செய்தார். இதுகுறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 1940களில் தன் மனைவிக்கு வேறு ஒருவருடன் காதல் இருந்ததற்கான ஆதாரம் சமீபத்தில் கிட்டியதால் விவாகரத்து முடிவுக்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2014/03/blog-post_1392.html", "date_download": "2020-10-29T17:00:56Z", "digest": "sha1:YDROAJSMLUZDDK4LXRIQV5K3PAAGX4IB", "length": 11678, "nlines": 187, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: ஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய வீழ்ச்சியை இந்த இரு மாகாணங்களுக் குமான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது: தினேஷ் குணவர்தன!", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய வீழ்ச்சியை இந்த இரு மாகாணங்களுக் குமான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது: தினேஷ் குணவர்தன\nஇலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய வீழ்ச்சியை இந்த இரு மாகாணங்களுக் குமான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\nஅதேவேளை எதிர்க் கட்சிகள் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியையும் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஅரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள அமோக வெற்றியாக இத் தேர்தல் வெற்றியைக் கருத முடியும் என தெரிவித்த அமைச்சர் அனைத்து மாவட்டங்களிலும் அமோக வெற்றியினை ஈட்டிக்கொள்ள முடிந்துள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் முன்பிருந்ததைவிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதையும் அதேவேளை, பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு முன்பிருந்த மக்கள் ஆதரவு இல்லாமற் போயுள்ளதையும் காண மு���ிகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.\nபிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி:\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காலி மாவட்டத்தில் பாரிய வெற்றியை ஈட்டிக் கொண்டுள்ளது. காலி தேர்தல் தொகுதியைத் தவிர மாவட்டத்தின் ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் கட்சி வெற்றிபெற்றுள்ளது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் செயற்பாடுகளுக்கு காலி மாவட்ட மக்கள் வழங்கிய அங்கீகாரமாக இந்த வெற்றியை குறிப்பிட முடியும்.\nஅமைச்சர் மஹீந்த அமரவீர :-\nமேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக எதிர்க் கட்சிகளிடமிருந்தோ அல்லது தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து கூட புகார்கள் வரவில்லை எனவும் அந்தளவு நீதியான தேர்தலை அரசாங்கம் நடத்தி முடித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nலக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன :-\nஇரு மாகாணங்களிலும் அரசாங்கத்துக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளதுடன் குறிப்பாக மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து இரண்டு மேலதிக ஆசனங்களையும் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. மொத்தமாக பத்து ஆசனங்கள் பெற்றுள்ளமை என்பது பெரு வெற்றியாகும். அத்துடன் எதிர்க் கட்சி ஒரு ஆசனத்தை இழந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.\nஅரசாங்கம் வெற்றிகரமாக தமது பயணத்தை முன்னோக்கித் தொடர இந்த மகத்தான வெற்றி உறுதுணை புரியும்.\nஅதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வங்குரோத்து நிலையையும் இந்த தேர்தல் முடிவுகளில் காணமுடிகிறது.\nதனித்துப் போட்டியிட்ட சிறுபான்மை கட்சிகளின் வாக்குகளில் பெருமளவு சரிவு\nதென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்ட சிறுபான்மைக் கட்சிகள் தாம் எதிர்பார்த்தளவு வாக்குகளைப் பெறவில்லையென அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஓரிரு ஆசனங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டன. மேல் மாகாணத்தில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றிருக்கவில்லை.\nமனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி மேல் மாகாணத்தில் மொத்தமாக 51 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம��� காங்கிரஸ் 49,515 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 15,491 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.\nதென் மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டபோதும் 1419 வாக்கு களைப் பெற்றிருந்தது. எனினும் ஆசனங்கள் எதனையும் பெறமுடியவில்லை.\nஇந்தக் கட்சிகள் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லையென அரசியல் அவதானிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?cat=75", "date_download": "2020-10-29T17:43:52Z", "digest": "sha1:VKVKJ43M2CT5RNWTZGALKHFOWLFIA3RX", "length": 6255, "nlines": 175, "source_domain": "poovulagu.in", "title": "2011 – பூவுலகு", "raw_content": "\nகாட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள் - சு.பாரதிதாசன்\nJune 6th, 20170133 காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள் காட்டுக் கோழியைத் துரத்தி வந்த பூனை திகைக்க வழித்தடம்...\nஉரிமைக்காகப் போராடுவது குற்றம் - பி.சாய்நாத்\nJuly 7th, 2011046 தனியாருக்கு ஊழியம் செய்யும் அரசு இன்ட்ரோ: ஒரிசாவிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் வலுக்கட்டாய இடப்பெயர்வுக்கு எதிராகப்...\nMarch 27th, 20110216 நூல்களின் பங்களிப்பு – ஒரு பார்வை நவீன காலத்தில் தமிழில் ‘சூழலியல்’ என்ற துறை முக்கியத்துவம் பெறுவதற்கு முன்பே இயற்கை...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=4067", "date_download": "2020-10-29T17:34:22Z", "digest": "sha1:ATPI6U33XUD4J2CDUU76X44DS3YPX4CR", "length": 2388, "nlines": 36, "source_domain": "saanthaipillayar.com", "title": "Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி விநாய���ர் ஆலயத்தில் இடம்பெற்ற வேட்டைத்திருவிழா – 31-07-2020\nPosted in சாந்தைம்பதி ஸ்ரீ காளிகோவில்\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற வேட்டைத்திருவிழா – 31-07-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994862", "date_download": "2020-10-29T17:23:50Z", "digest": "sha1:GKSTCLPKDYVLFHSK3PQZ6AXUZKH6MZ2I", "length": 11006, "nlines": 36, "source_domain": "m.dinakaran.com", "title": "மகாமாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த தடை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமகாமாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த தடை\nவலங்கைமான், மார்ச் 20: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் வரும் 22ம்தேதி நடைபெற இருந்த பங்குனி பாடைக்காவடி திருவிழா ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செழுத்த தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி வரதராஜம் பேட்டைத் தெருவில் கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் சக்திஸ்தலம் என ப��்தர்களால் அழைக்கப்படும் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் பாடைக்காவடி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.\nஇந்நிலையில் கடந்த 8ம்தேதி முதல் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றதை அடுத்து நேற்று 15ம் தேதி இரண்டாவது காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையடுத்து மாலை அம்மன் வீதியுலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைக்காவடி திருவிழா வரும் 22ம் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் பாடைக்காவடி திருவிழாவும், மார்ச் 29ம் தேதி புஷ்ப பல்லாக்கும், ஏப்ரல் 12ம் தேதி கடை ஞாயிறு விழாவும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் தொடர் நடவடிக்கையாகவும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கடந்த 18.03.20 முதல் திருக்கோயிலில் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சில பக்தர்கள் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர்.\nஅதனையடுத்து வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் தெய்வநாயகி தலைமையில் மாரியம்மன் கோயில் அலுவலர்களுடன் நேற்று அதிகளவில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் பாடைக்காவடி திருவிழா ஒத்திவைக்கப்ட்ட நிலையில், பக்தர்கள் பாடைக்காவடி, அலகுகாவடி, தொட்டில்காவடி, பறவைகாவடி, பால்காவடி, அங்கபிரதட்சனம், மாவிளக்கு போடுதல், முடிகாணிக்கை செழுத்துதல் போன்ற நேர்த்திக்கடன் செழுத்த தற்காலிகமாக அனுமதியில்லை. மேலும் ஆலயத்தில் திருமணம் செய்தல், காதுகுத்துதல் மற்றும் அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றிற்கு அனுமதியில்லை என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் ரத்து செய்வதற்கும், தரைக்கடை போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்படாமலும், ராட்டினம், சர்க்கஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் அனுமதி அளிப்பதற்கு தட���விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தகவல் அளிக்க அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் செயல் அலுவலர் சிவக்குமார், தக்கார் ரமணி, தலைமை பூசாரி செல்வம், ஆலய நிர்வாகி சீனிவாசன் உள்ளிட்ட ஆலய பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\n× RELATED எந்த கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/list/3441,10659,10662,10664,10665,10668,10670,11005,11011&lang=ta_IN", "date_download": "2020-10-29T16:36:24Z", "digest": "sha1:2WFPMZBSGZPJ3QEOECWCQU5VG23FFDAU", "length": 4555, "nlines": 87, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:33:10Z", "digest": "sha1:7AS7RNDPV45GC7GOZVXYQIQYHTO6YSYX", "length": 6258, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தேசியப் பூங்காக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தேசியப் பூங்காக்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தேசியப் பூங்காக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nபிரைசு கன்யன் தேசியப் பூங்கா\nநாடுகள் வாரியாக தேசியப் பூங்காக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2018, 09:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-10-29T18:39:21Z", "digest": "sha1:UC64Y7SOCS4SC3QHQNB6ARJ4YR4ZEIGF", "length": 5333, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இடச்சு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇம்மொழியின் சரியான பெயர் நெதர்லாந்து மொழி என்பதாகும். இடச்சு அல்லது டச்சு எனப்படுவது இதற்கு ஆங்கிலேயர் இட்ட பெயர். அத்துடன், டச்சு என்பது இலக்கணப் பிழையுமாகும்.--பாஹிம் (பேச்சு) 16:29, 7 செப்டம்பர் 2015 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 02:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/kia-sonet-automatic-top-variants-prices-to-be-announced-very-soon-024014.html", "date_download": "2020-10-29T17:17:46Z", "digest": "sha1:EMSZBHW6TUWO25YVACFDB4EXIE6Z2YX3", "length": 21776, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "கியா சொனெட் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட்டுகளின் விலை அறிவிப்பு எப்போது? - புதிய தகவல்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்க��\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகியா சொனெட் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட்டுகளின் அறிமுக விபரம்\nவாடிக்கையாளர்களின் ஆரவார வரவேற்புக்கு மத்தியில் கியா சொனெட் கார் முறைப்படி நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கியா சொனெட் காரின் விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளின் விலை அறிவிப்பு எப்போது வெளியிடப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.\nகியா சொனெட் கார் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் ஆகிய இரண்டு மாடல்களின் கீழ் 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டுகளில் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் என்ற வேரியண்ட் மிகவும் விலை உயர்ந்ததாக வந்துள்ளது. ஆனால், இந்த வேரியண்ட்டில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலுமே மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே, ஜிடிஎக்ஸ் ப்ளஸ் என்ற அதிகபட்ச வசதிகள் கொண்ட வேரியண்ட்டில் முழுமையான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படவில்லை.\nஇந்த நிலையில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் டியூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டும் விரைவில் வர இருக்கின்றன. இந்த மாத இறுதியில் இந்த இரண்டு டாப் வேரியண்ட்டுகளின் விலையை அறிவிக்க கியா திட்டமிட்டுள்ளதாக ஸிக் வீல்ஸ் தள செய்தி தெரிவிக்கிறது.\nகியா சொனெட் கார் ரூ.6.71 லட்சம் முதல் ரூ.11.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த நிலையில், புதிய டாப் வேரியண்���்டுகளுக்கு ரூ.12.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகியா சொனெட் எஸ்யூவியை போட்டியாளர்களுக்கு மிக சவாலான விலையில் வந்துள்ளதை காண்பிப்பதற்காக, விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளின் விலை அறிவிப்பை வெளியிடுவதை கியா தவிர்த்துக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. செல்டோஸ் எஸ்யூவிக்கும் இதே பாணியை கியா கடைபிடித்தது.\nகியா சொனெட் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 118 பிஎச்பி பவரையும், டீசல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தவை. இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் விலை அதிகம் என்றாலும், மதிப்புவாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nகியா சொனெட் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் வசதி, போஸ் சவுண்ட் சிஸ்டம், ஏர் பியூரிஃபயர், சன்ரூஃப் என வசதிகளின் பட்டியல் நீள்கிறது.\nமேலும், 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்புறத்திற்கும் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என பாதுகாப்பு அம்சங்களிலும் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது.\nஒட்டுமொத்தத்தில் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக மதிப்புவாய்ந்த தேர்வாக இருக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு கடும் சவாலாக இருக்கும்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nபுக்கிங்கில் பட்டையை கிளப்பும் கியா சொனெட் எஸ்யூவி... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nவேற லெவலில் காட்சியளிக்கும் செல்டோஸ் ஓர் ஆண்டுநிறைவு எடிசன்... டிவிசி வீடியோவை வெளியிட்டது கியா...\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nஇந்தியாவில் விற்பனையை துவங்கி ஓராண்டு நிறைவு... அறிமுகமாகும் கியா செல்டோஸின் ஆண்டுநிறைவு எடிசன் கார்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nசொனெட் எஸ்யூவியின் காத்திருப்பு காலத்தை கட்டுக்குள் வைக்க கியா முயற்சி\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nமாஸ்... நம்ப முடியாத சம்பவத்தை அசால்டாக செய்த கியா... வேர்த்து விறுவிறுத்து போன போட்டி நிறுவனங்கள்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nமிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கியா சொனெட்டின் டாப் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டின் விலை வெளிவந்தது...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கியா மோட்டார்ஸ் #kia motors\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/navjot-singh-sidhu-should-join-imran-khans-cabinet-says-bjp/", "date_download": "2020-10-29T18:05:16Z", "digest": "sha1:7AYR6UAEPPITEGJXLSKBSGKJKUT2WYOP", "length": 10417, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை", "raw_content": "\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nதமிழகத்தில் வாழ்வதை விட பாகிஸ்தானில் வாழ்வது எளிமையான விசயம் என்ற சர்ச்சைப் பேச்சுக்கு பாஜக பதிலடி\nநவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nநவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு : இமாச்சல் பிரதேசத்தில் சனிக்கிழமையன்று (13/10/2018) எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்களின் படைப்புகளை கொண்டாடும் வகையில் ஒரு இலக்கியத் திருவிழா நடைபெற்றது.\nகசாலி நகரில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பஞ்சாப் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அ��ைச்சரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nதமிழகத்தில் வாழ முடியாது – நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சை பேச்சு\nஅப்போது அங்கு பேசிய அவர் “தமிழ் நாட்டில் வாழ்வதை விட என்னால் பாகிஸ்தானில் வாழ்ந்து விட இயலும். மேலும் எனக்கு அந்த மாநிலத்தின் மொழியும், உணவும் அவ்வளவு பரீட்சயம் இல்லை. ஆனால் பாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழலாம். அங்கு பஞ்சாபி மொழி பேசுவதில் எந்த தடங்கலும் இருக்காது.\nகலாச்சாரப் பின்னணியில் இருந்து பார்த்தால் பஞ்சாப் தமிழ்நாட்டை விட பாகிஸ்தானுடன் அதிகம் ஒத்துப் போகிறது” என்று சர்ச்சை ஏற்படும் வகையில் பேசியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிடம் இருந்தும் எதிர்ப்பும் கண்டனங்களும் பதியப்பட்டு வருகிறது.\nபாகிஸ்தானின் அமைச்சராகி விடுங்கள் – பாஜக அறிவுரை\nஇந்நிலையில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குறிப்பிடுகையில் ”நவ்ஜோத் சிங் சித்து, யோசிக்காமல் பாகிஸ்தான் அரசின் அமைச்சரவையில் இணைந்து விடுங்கள். பாகிஸ்தானின் மீதான உங்களின் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் தயவு செய்து நீங்கள் பாகிஸ்தானின் அமைச்சராவதற்குண்டான ஆலோசனைகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் மேற்கொள்வது நலம்” என்று அறிவுரை கூறியிருக்கிறார்.\nபாகிஸ்தானின் பிரதம அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் சித்து கலந்து கொண்டதும், பாகிஸ்தானின் ராணுவ தளபதி குவாமர் ஜாவித் பஜ்வாவை கட்டித் தழுவிய சம்பவங்களும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இவர் இப்படி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்ல��யாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enna-vegam-nillu-song-lyrics/", "date_download": "2020-10-29T16:06:25Z", "digest": "sha1:K73OUX4BK6XUAKD2LAOKNKF3LLE4RBI4", "length": 9031, "nlines": 249, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enna Vegam Nillu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எ.எல். ராகவன், டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nஆண் : என்ன வேகம் நில்லு\nஆண் : சண்டே பிக்சர்\nகுழு : டுறுடுறுறு ஆஹாஹா\nஆண் : நாம போவோம்\nஆண் : என்ன வேகம்\nஆண் : நாணம் என்பதென்ன\nஆண் : கடவுள் என்ன செய்வான்\nஆண் : சண்டே பிக்சர்\nகுழு : டுறுடுறுறு பாமா\nஆண் : நாம போவோம்\nஆண் : என்ன வேகம்\nஆண் : சண்டே பிக்சர்\nகுழு : டுறுடுறுறு பாமா\nஆண் : நாம போவோம்\nஆண் : என்ன வேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/rettai-kuruvi-song-lyrics/", "date_download": "2020-10-29T16:16:04Z", "digest": "sha1:3FA74K2PLYJ7TLO7ND7JS32FDBMXKIRJ", "length": 12938, "nlines": 346, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Rettai Kuruvi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் பி. சுசீலா\nஆண் : ஜம்க்குஜம் க்கு ஜஜம்க்கு ஜம்\nக்குஜம் க்கு ஜஜம்க்கு ஜம்ஜம்ஜம்\nஆண் : ரெட்டக் குருவி\nகுழு : ஜூகும் குஜூம்\nஆண் : சொந்தக் கதையை\nகுழு : ஜூகும் குஜூம்\nபெண் : ரெட்டக் குருவி\nகுழு : ஜூகும் குஜூம்\nபெண் : சொந்தக் கதையை\nகுழு : ஜூகும் குஜூம்\nஆண் : இப்போது உனக்கு\nகுழு : ஜூகும் கு கும்\nஆண் : கல்யாண வயசு\nகுழு : ஜூகும் கு கும்\nபெண் : சொல்லுங்க எனக்கு\nஆண் : நெஞ்சிலே உள்ளதைச் சொல்லலாமா\nபெண் : ரெட்டக் குருவி\nகுழு : ஜூகும் குஜூம்\nஆண் : சொந்தக் கதையை\nகுழு : ஜூகும் குஜூம்\nஆண் : மனம் எங்கும் நெருப்பிருக்கு\nஎரியுது எரியுது கொழுந்து விட்டு\nபெண் : உனக்கும்தான் பொறுப்பிருக்கு\nநீ அதை அணைக்கணும் நெருங்கி வந்து\nஆண் : மனம் எங்கும் நெருப்பிருக்கு\nஎரியுது எரியுது கொழுந்து விட்டு\nபெண் : உனக்கும்தான் பொறுப்பிருக்கு\nநீ அதை அணைக்கணும் நெருங்கி வந்து\nஆண் : கண்ணாலே எரிக்காதே\nகுழு : ஜூகுகும் ஜூம் ஜூம்\nஆண் : சொல்லாமல் பறிக்காதே\nகுழு : ஜூகுகும் ஜூம் ஜூம்\nபெண் : ஒண்ணாக சிரிக்காதே\nகுழு : ஜூகுகும் ஜூம் ஜூம்\nபெண் : என் நெஞ்சை இழுக்காதே\nஆண் : ஏதோ வேகம் என்னோடு மோத\nபெண் : காலம் நேரம் இப்போது சேர\nபோதை ஒன்று ஜிவ்வென்று ஏற\nஆண் : ரெட்டக் குருவி\nகுழு : ஜூகும் குஜூம்\nபெண் : சொந்தக் கதையை\nகுழு : ஜூகும் குஜூம்\nஆண் : பூவான வாலிபம்தான்\nபுதுப் புது ரசனையைக் காணட்டுமே\nபெண் : பூபாளம் கேட்டதுமே\nபுது வித உலகினைப் பார்க்கட்டுமே\nஆண் : பூவான வாலிபம்தான்\nபுதுப் புது ரசனையைக் காணட்டுமே\nபெண் : பூபாளம் கேட்டதுமே\nபுது வித உலகினைப் பார்க்கட்டுமே\nஆண் : எல்லோருக்கும் விடிவு வரும்\nகுழு : ஜூகுகும் ஜூம் ஜூம்\nஆண் : எண்ணாத முடிவு வரும்\nகுழு : ஜூகுகும் ஜூம் ஜூம்\nபெண் : பொன்னான மனங்களிலே\nகுழு : ஜூகுகும் ஜூம் ஜூம்\nபெண் : எந்நாளும் இனிமை வரும்\nகுழு : ஜூகுகும் ஜூம் ஜூம்\nஆண் : நாளை என்று இப்போது வாடும்\nபெண் : வாழை போல நில்லாமல் வளரும்\nஇன்பங்கள் மலரும் பொன் நாளும் புலரும்\nஆண் : ரெட்டக் குருவி\nகுழு : ஜூகும் குஜூம்\nபெண் : சொந்தக் கதையை\nகுழு : ஜூகும் குஜூம்\nஆண் : இப்போது உனக்கு\nகுழு : ஜூகும் குஜூம்\nஆண் : கல்யாண வயசு\nகுழு : ஜூகும் குஜூம்\nபெண் : சொல்லுங்க எனக்கு\nஆண் : நெஞ்சிலே உள்ளதைச் சொல்லலாமா\nபெண் : ரெட்டக் குருவி\nகுழு : ஜூகும் குஜூம்\nஆண் : சொந்தக் கதையை\nகுழு : ஜூகும் குஜூம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdjul6&tag=An%20history%20of%20the%20earth,%20and%20animated%20nature", "date_download": "2020-10-29T16:36:02Z", "digest": "sha1:AP5IBJKUN4D4EY4JUXZFIGQO5JGIKAM2", "length": 6047, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "An history of the earth, and animated nature", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல�� மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : xx, 400 p.\nதுறை / பொருள் : History\nகுறிச் சொற்கள் : சரபோஜி மன்னர் தொகுப்பு # History\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-29T17:22:18Z", "digest": "sha1:IXV57ZUJ53WRBBV36GEMV5PTZVXEFQX3", "length": 36652, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ரியல் எஸ்டேட் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க\nநீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க ஆசைப்பட்டதை சாப்பிடாமல், ஆசைப்பட்டதை எதையும் அனுபவிக்காமல், வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி உழைத்து சம்பாதித்து, சேமித்து வைத்த பணத்தில் உங்களுக்கென்று ஒரு மனை வாங்கி விட்டீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மனையை வாங்கிவிட்டால் மட்டும் போதுமா அந்த மனையை பாதுகாக்க வேண்டும் முறைப்படி பராமரித்து வர வேண்டும். ஒரு வேளை இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால், உங்கள் மனையில் யாராவது அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து விடுவார்கள். அதன்பிறகு நீங்கள் காவல்நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆகவே நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க என்னென்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம். மனை வாங்கியவுடன் முதலில் நீங்கள் வீடு கட்டி வா���கைக்கு விட்டால் நல்ல வருமானம் இடைக்கும். அவ்வாறு முடியாதவர்கள் கீழ்க்காணும்\nஅன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத் (04/2) – கள்ளக்காதலில் நான்முனை போட்டி\nஅன்புள்ள அம்மாவிற்கு — நான், 38 வயது பெண். எனக்கு சொந்தத்தில் திருமணம் நடந்தது. 16வயது மகன், 13வயது மகள் என, இரண்டு குழந்தைகளுக்கு தாய். நான் அரசுத் துறையில் வேலை செய்கிறேன்; என் கணவரும் அது போலவே. என் பிரச் னைக்கு வருகிறேன்... நான், 12 வருடங்களாக அரசுப் பணியில் இருப் பவள். நான் வேலை பார்க்கும் ஊருக்கு, பஸ்சில் சென்று வருகி றேன். அங்கு எனக்கு நல்ல பெயர். இப்படி இருக்கையில், இரண்டு வருடத்திற்குமுன், அங்குள்ள ஒரு நபர், என்னை உயிருக்கு உயி ராக காதலிப்பதாகவும், (more…)\nஅன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத் (26/2) – பேச்சைக் குறை; செயலை கூட்டு\nஅன்புள்ள அம்மாவுக்கு— எனக்கு வயது 24; என் கணவருக்கு 26. நானும், என் கணவரும், ஆறு வரு டங்களாக காதலித்தோம். அப்போது, இருவருக்கும், சிறுசிறு மோதல்கள் வரும் ; அது, உடனே மறைந்து விடும். நான் யாருடன் பேசினாலும், என்னவர் மிகவும் சந்தேகப்படுவார். நான் அப்படிப் பட்ட பெண் இல்லை என்பதை புரிய வைக்க, என்மீது தீ வைத் துக் கொண்டேன். என்னை மருத்துவமனைக்கு தூக்கி ச் சென்று காப்பாற்றி விட்டனர். இன்றும் என்னுடம்பில், தீக்காயங் களின் வடுக்கள் உள்ளன. இச்சம்பவத்துக்கு பின், என் நேர்மையான நடத்தையை, என் கணவர் புரிந்து கொண்டார். மூன்றரை வருடங்க ளுக்கு முன், நாங்கள் இரு வீட்டாருக்கும் தெரியாமல், இந்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம். ஆனாலும், திரு மணமானதை வெளிக்காட்டாமல், நாங்கள் இருவரும் அவரவர் வீட்டில்தான் வசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இருவரும், இரு வீட்டாரின் (more…)\nஅன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத்(19/2)எய்ட்சால் பாதிக்கப்பட்டு சாகப் போகிறீ ர்களடி…’ என, குண்டை போடுங்கள்.\nஎன் அன்பு மகளுக்கு, அன்பு கலந்த ஆசியுடன் எழுதுவது — நான் 71 வயது மூதாட்டி. மிக மிக, மன வருத்தத்துடனும், உன்னிட மிருந்து நல்ல தீர் ப்பு கிடைக்கும் என்ற நம்பிக் கையுடனும் எழுதுகி றேன். கணவர் வயது 73. அடுத்த சில மாதங்களில், ஐம்பதா வது திருமண நாள் வருகி றது. என் கணவர் ஒழுக்க மானவர் அல்ல என்ற விஷ யம், எனக்கு மணமான சில மாதங்களிலேயே தெரிய வந் தது. என் பிறந்த வீட்டின் வறு மை, என் அம்மாவை என்னு டன் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம், ஆகிய காரணங்களால் அதட்டிக் கேட் க என்னால் முடியவில்லை. இலைமறை காயாக பயத்துடன் சில விஷயங்களைக் (more…)\nஅன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத்(12/2)- இறந்த காலம் ஏற்படுத்திய காயங்களுக்கு அருமருந்து “மறப்பது”\nஅன்புள்ள அம்மாவுக்கு — என் வயது 23. நான் பிளஸ் 2 முடித்தவள். இப்போது, இள ங்கலை தொழில் நிர்வாகம் இரண்டாம் ஆண்டு, தபாலில் படித்து வருகிறேன். என் பெற்றோர், என் சிறு வய திலேயே இறந்து விட்டனர். என் பெற்றோருக்கு மொத் தம் , 14 குழந்தைகள். நான்கு குழந்தைகள் இறந்து விட்ட ன. ஐந்து அக்கா, நான்கு (more…)\nஅன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத்(2/2)- கணவன்களுக்கு எதிராக எரிமலையாய் பொங்க வேண்டும் மனைவிகள்\nமதிப்பிற்குரிய அம்மாவுக்கு — நான், 38 வயது பெண். அரசு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரி கிறேன். என் குடும்பம் நடுத்தர வர்க்கம். எனக்கு இரு சகோதரர்கள். என் திருமணத்தி ற்குரிய ஏற்பாடு களைச் செய்த போது, என் அப்பா தேர்ந்தெடுத் தவரையே மணந்துகொண்டே ன். அவர், பணி நிலையில் என க்கு குறைந்தவர். இருப்பினும், அதை யாரும் கருத்தில் எடுத் துக் கொள்ளவில்லை; நானும், இதை குறைவாக (more…)\nஅன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (29/01) – விவாகரத்து என்று பூச்சாண்டி காட்டினால், நானும் தயார் எனக் கூறு.\nஅன்புள்ள அக்காவுக்கு — உங்களது அன்பு தங்கை எழுதிக் கொள்வது. எனக்கு வயது 49. கல்யாணமாகி, 31 வருடங்கள் ஆகி விட்டன. 30 வயதில் ஒரு பெண் ணும், 26 வயதில் அடுத்த பெண்ணும், 22 வயதில் மூன்றாவது பையனும் உள் ளனர். என் கணவருக்கு வயது 53. நாங்கள் நன்றா கவே வாழ்ந்து கொண்டி ருந்தோம். என்னவரும் ராம னாகவே வாழ்ந்து வந்தார். எங்கள் வாழ்வில், ஐந்து ஆண்டுகளுக்குமுன் தான், வினை யே ஆரம்பம் ஆனது. இரண்டு பெண்களுக்கும் கல்யாணமாகி, (more…)\nகுறைந்த விலை வீடு: வரிச் சலுகை சாத்தியமா\nகுறைவான சதுர அடி கொண்ட குறைந்த விலை வீடுகள் (Affordable home) மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளு க்கு அதிக அளவில் தேவை இருக்கிறது. இந்த புராஜெக் ட்களில் பெரிய லாபம் இருக் காது என்பதால் பல புரமோ ட்டர்கள் இதில் ஆர்வம் எதுவும் காட் (more…)\nஅன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (22/01) – “அவள் முகம் நினைவுக்கு வந்தால், “போடி… போடி போக்கத்தவளே…”\nஅன்புள்ள அம்மாவுக்கு — என் வயது 22; என் கணவருக்கு, வயது 27. திருமணமாகி, இரு வருடங்களாகிறது. என் கணவர், கணினி துறையில் வேலை செய்கிறார். நான் இல்லத்தரசி தான். எங்கள் திருமணம் காதல் மற்றும் இரு வீட்டாரின் சம்மதத்து டன் நடந்தது. என் அப்பாவழி அத்தை மக னைத்தான், நான் திரு மணம் செய்தேன். நாங்கள் கூட்டுக் குடும்பம் தான். நான் சிறுவயதில் இருக்கும் போதே, என் கணவர் என்றால் எனக்கு உயிர். எனக்கு கோபமே (more…)\nமுதியோர்களின் சில குணாதிசயங்கள் – அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (15/01)\nஅன்புள்ள அம்மாவுக்கு — வணக்கம். நான், 12 ஆம் வகுப்பு படிக்கிறேன். என் நண்பனது குடும்ப பிரச்னையை பற்றிய ஆலோசனை கேட்க வே, நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுது கிறேன். அம்மா... என் னுடன் பயிலும், என் நண்பனுடைய தந்தைக் கு, 45 வயது இருக்கும். அவனுடைய தாயார், ஒரு அரசுப் பணியில் உள்ளார். என் நண்பனு க்கு, இரு சகோதரிகள் உள்ளனர். அக்கா ஒரு பொறியியல் கல்லூரியில், இறுதியாண்டு பயில்கிறார். தங்கை தற் போது, (more…)\nகாதலும், காமமும் உருவாக்கும் பெண்ணைத்தான், எந்த ஆணும் மணந்து கொள்வான்: — அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (08/01)\nஅன்புள்ள அம்மாவுக்கு முகம் தெரியாத மகன் எழுதிக் கொள்ளும் கடிதம். என் வயது 21. அரசு கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படி த்து வருகிறேன். இந்த வயதில் எல்லாருக்கும் வரும் காதல், எனக்கும் ஏற் பட்டது அம்மா. அவளுக்கு, அம்மா கிடையாது. என் நண்பனின் சகோதரியி ன் மூலம், அந்த பெண் எனக்கு அறிமுகம் ஆனாள். நண்பர்களாக பேசினோம், தொலை பேசியில் மட்டும். சிறி து நாட்களில், என்னு டைய நடவடிக்கைகள் அவளுக்கு பிடித்து விட்டது. நான் காட்டிய பாசம், அக்கறையால், அவளுக்கு என் மீது காதல் ஏற்பட்டு, \"என்னை கல்யாணம் செய்து கொள்...' என்றாள்; பல மாதங்கள் கழித்து, நானும் (more…)\nஅன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (01/01) – வேலை. உன் கணவருக்கும், அவளுக்கும் இடையே தாம்பத்யம் நடந்………\nஅன்புள்ள அம்மாவுக்கு — நான், பிரவுசிங் சென்ட ரில் வேலை செய்கி றேன்; என் வயது 27. ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் கணவர், \" டிவி' மெக்கானிக். நான் , என் கணவரை உயிரு க்கு மேலாக நேசித்தே ன். எங்களுக்கு திரும ணமாகி, மூன்று வருட ங்களாகிறது. என் கண வர், எங்கள் மீது பாச மாக இருப்பார். எங்கள் சொந்த ஊர் தஞ்சாவூர். ஒரு வருடமாக திருச்சி யில் வசிக்��ிறோம். என் கணவர் ஒரு பெண்மணியிடம் வேலைக்கு சேர்ந்ததாக கூறி னார். அங்கு வேலைக்கு சென்று, இரவில் வீட்டுக்கு வராமல் இருப் பார். சில நாட்கள் கேட்டால், (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூ���்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங���களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/begging/", "date_download": "2020-10-29T15:54:31Z", "digest": "sha1:2HL2SSUYROXUAB4G5GE3GZMO3WTOA3PU", "length": 6197, "nlines": 104, "source_domain": "villangaseithi.com", "title": "begging Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nபோராட்டங்களை தூண்டிவிடும் ஓட்டு பிச்சை அரசியல்வாதிகளை நம்பி ஏமாறவேண்டாம் என எச்சரிக்கும் விவசாயி \n“ரோட்டுல நாங்க ஒன்னும் பிச்சை எடுக்கலைனு” பஸ்ஸை மறித்த ஹெல்மெட் போடாத போலீஸை விரட்டியடித்த பயணிகள்\nஒட்டு பிச்சைக்காக செயல்படும் தீய சக்திகளென ஆவேசமாக பேசிய ஹச் ராஜா \nபணவெறி பிடித்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் முகத்திரையை கிழித்தெறியும் ஆடியோ \nஅரசியல்வாதிகளின் அல்லக்கைகளாக செயல்பட்டு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு அதுக்கு அழைப்பு \nபிச்சை எடுத்துக்கிட்டு தான் இருப்பீங்க \nகருணாநிதிக்கு அதிமுக போட்ட பிச்சை \nபாஜக.,வுக்கு தம்பிதுரை கடும் எச்சரிக்கை ..\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்���ி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31492", "date_download": "2020-10-29T17:46:57Z", "digest": "sha1:CZJB5XXXXEKQ555BHFL4ZMKPS3777FFJ", "length": 7741, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "தியேட்டர் அனுபவம் ஓடிடியில் கிடைக்காது: மஞ்சிமா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதியேட்டர் அனுபவம் ஓடிடியில் கிடைக்காது: மஞ்சிமா\nகொரோனா லாக்டவுன் காரணமாக இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், 2 தமிழ் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டன. ஆனால், அப்படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுகுறித்து மஞ்சிமா மோகன் கூறுகையில், ‘தியேட்டர்களில் கிடைக்கும் அனுபவம் ஓடிடியில் கிடைக்காது. விஜய்யின் புதுப்படத்தை ஸ்ட்ரீமிங்கில் பார்க்க முடியாது என்பது போல் என்று சொல்லலாம். முதல் நாள், முதல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசிப்பது என்பது தனித்துவமானது. சமீபத்தில் ரிலீசான 2 படங்கள் பெண்களை மையப்படுத்திய கதை கொண்ட படம் என்று சொல்லும் வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. ஹீரோ நடித்திருந்தாலும் கூட ஒரு ஹீரோயினால் ஒரு படத்தை தாங்கிப் பிடிக்க முடியும். உதாரணத்துக்கு நானும் ரவுடிதான் படத்தை சொல்லலாம். நயன்தாரா இல்லாமல் அந்த படம் முழுமை அடையாது. அதுபோல், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவை பற்றி சொல்லலாம். படத்தின் கதையே அவரை பற்றியதுதான்’ என்றார்.\nதனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவு\nஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ அர்னால்டுக்கு இதய ஆபரேஷன்\nநடிகைக்கு கத்திக்குத்து: வாலிபருக்கு போலீஸ் வலை\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nஉத்தரவாத தொகை ரூ.4 கோடி செலுத்தி ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு\nபார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசு விருது\nவிஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய இலங்கை செல்கிறது தனிப்படை\n× RELATED ஓடிடியில் வெளியாகிறது நுங்கம்பாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994863", "date_download": "2020-10-29T17:19:02Z", "digest": "sha1:MORVEIWYXRB2OLONOOSHXPAQZDK656RY", "length": 6307, "nlines": 32, "source_domain": "m.dinakaran.com", "title": "பைக் மோதி வாலிபர் சாவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிட��் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபைக் மோதி வாலிபர் சாவு\nமன்னார்குடி, மார்ச் 20: திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் காவல் சரகத்திற்குட்பட்ட கெழுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரவணன் (29), ராமச்சந்திரன் (50). இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். இந்நிலையில் இருவரும் நேற்று காலை கெழுவத்தூரில் இருந்து பாலையூர் நோக்கி ஹோட்டலில் டிபன் வாங்குவதற்காக பைக்கில் சென்றனர். பைக்கை சரவணன் ஓட்டினார். ராமச்சந்திரன் பின்னால் அமர்ந்து சென்றார். பைக் பாலையூர் அருகே சென்றபோது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த ஆலமரத்தில் மோதியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமச்சந்திரன் படுகாயமடைந்தார். அவ்வழியே வந்த சிலர் ராமச்சந்திரனை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருகவாழ்ந்தான் போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\n× RELATED பைக்கில் தவறி விழுந்து சிகிச்சை பெற்ற வாலிபர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=collapse", "date_download": "2020-10-29T17:39:43Z", "digest": "sha1:CNQN7KMGHQD5S7ZY3QZZVGAMX6EARA6M", "length": 5561, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"collapse | Dinakaran\"", "raw_content": "\nஆரணியில் மணல் சரிந்து இளைஞர் உயிரிழப்பு\nஇடிந்து விழும் அபாயம் பயமுறுத்தும் வேளாண் கட்டிடம் ஊழியர்கள் அச்சம்\nமகாராஷ்டிராவில் பிவாண்டி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் இருந்து மேலும் ஒருவர் மீட்பு\nமும்பை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 21-ஆக அதிகரிப்பு\nமகாராஷ்டிரா பிவாண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்தானதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nமகாராஷ்டிராவில் 3 மாடி கட்டடம் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nபங்குச்சந்தை வீழ்ச்சியால் அமித்ஷா சொத்து சரிவு : பணக்கார அமைச்சராக வலம்வரும் பியூஸ் கோயல்\nமகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்ததில் பலி எண்ணிக்கை 37-ஆக உயர்வு\nபிவாண்டியில் பயங்கர விபத்து: 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nபிவாண்டியில் பயங்கர விபத்து: 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு\nமகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்ததில் பலி எண்ணிக்கை 39-ஆக உயர்வு\nசேலம் நான்கு ரோடு அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு\nபாகிஸ்தான் சலவைக்கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் உட்பட 22 பேர் பரிதாப பலி: இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்..\nகோவையில் கொட்டித் தீர்த்த கனமழை: 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் மூவர் பலி...எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரம்..\nகோவையில் ஸ்மார்ட் சிட்டி பணியால் வீடு இடிந்து விபத்து ஏற்படவில்லை.: எம்.எல்.ஏ விளக்கம்\nமகாராஷ்ட்ராவில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் இருந்து 4 வயது சிறுவன் உயிருடன் மீட்பு\nகோவையில் வீடு இடிந்து 2 பேர் உயிரிழந்த விவகாரம்: ஸ்மார்ட் சிட்டி பணியால் விபத்து ஏற்படவில்லை என எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் விளக்கம்\nமகாராஷ்டிராவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 80க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்பு\nகட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல்காந்தி இரங்கல்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக அதிகரிப்பு - 3வது நாளாக மீட்பு பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:34:06Z", "digest": "sha1:UZDMHE7YQBKXA72QX2BTWQOAYDHDSGRB", "length": 5624, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:டிசிப்ரோசியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: டிசிப்ரோசியம்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► டிசிப்ரோசியம் சேர்மங்கள்‎ (4 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2016, 04:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/hero-increased-the-prices-of-its-entire-bs6-portfolio-details-024278.html", "date_download": "2020-10-29T17:12:00Z", "digest": "sha1:7EVSM36OUZAHTSW4JG4UOPI5XRDUBAUP", "length": 18763, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "நடுத்தர குடும்பங்களுக்கான ஹீரோ பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு... புதிய எக்ஸ்ட்ரீம் 160Rம் தப்பவில்லை - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n59 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடுத்தர குடும்பங்களுக்கான ஹீரோ பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு... புதிய எக்ஸ்ட்ரீம் 160Rம் தப்பவில்லை\nபேஷன் ப்ரோ, க்ளாமர் 125, எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளை ஹீரோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nதயாரிப்பு பணிகளுக்கு தேவையான பாகங்களின் விலை அதிகரிப்பால் கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தும் நடவடிக்கையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இறங்கியுள்ளது.\nஇந்த வகையில் இந்நிறுவனத்தின் மொத்த பிஎஸ்6 பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக சமீபத்திய அறிமுகமான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் ஆரம்ப விலை ரூ.1,02,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nரூ.99,950 என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் கடந்த 2020 ஜூன் மாதத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 160சிசி பைக் அதன்பின் சந்திக்கும் முதல் விலை அதிகரிப்பு இதுவாகும். இந்த விலையுயர்வால் இந்த பைக்கின் ஆரம்ப விலையே ரூ.1 லட்சத்தை கடந்துள்ளது.\nஇந்தியாவில் தற்சமயம் மிகவும் மாலிவான விலையில் கிடைக்கும் அட்வென்ஜெர் பைக் மாடலான ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பிஎஸ்6-ன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,11,790 லட்சத்தில் இருந்து ரூ.1,940 அதிகாரிக்கப்பட்டு ரூ.1,13,730 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஹீரோ கிளாமர் 125சிசி பைக் ட்ரம் மற்றும் டிஸ்க் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ட்ரம் வேரியண்ட் புதிய எக்ஸ்ஷோரூம் விலையாக ரூ.71 ஆயிரத்தையும், டிஸ்க் ப்ரேக் வேரியண்ட் சற்று கூடுதலாக ரூ.74,500-ஐயும் பெற்றுள்ளன. இவை இரண்டின் விலையும் தலா ரூ.1,250 அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஹீரோ பேஷன் ப்ரோ பிஎஸ்6 பைக்கும் ட்ரம் மற்றும் டிஸ்க் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.66,500 மற்றும் ரூ.68,700 என்பவை இந்த இரு வேரியண்ட்களின் புதிய எக்ஸ்ஷோரூம் விலைகளாகும். இவற்றின் முந்தைய விலைகள் தலா ரூ.760 உயர்த்தப்பட்டுள்ளன.\nஇவற்றுடன் எச்எஃப் டீலக்ஸ் என ஹீரோ ஸ்பிளெண்டர் வரிசை பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகளையும் இந்நிறுவனம் உயர்த்தி உள்ளது. இந்த விலை அதிகரிப்புகளினால் கொடுக்கும் பணத்திற்கேற்ற வாகனங்களை வழங்கும் நிறுவனம் என்ற பெயரை ஹீரோ மோட்டோகார்ப் இழக்கவுள்ளதுபோல் தெரிகிறது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nஹார்லி டேவிட்சன் & ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி சேர்ந்தன இனி இவற்றின் பைக்குகள் எவ்வாறு வரப்போகிறதோ..\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nசமீபத்திய அறிமுகம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு இப்படியொரு வரவேற்பா\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nஹீரோ ஸ்கூட்டர்களின் விளம்பரத்தில் பிரபல நடிகர்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nஹீரோ ஸ்பிளெண்டர்+ பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்- இவ்வளவு தான் விலையா\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டரில் புதிய பிளாட்டினம் எடிசன்... ரூ.60,950-ல் இந்தியாவில் அறிமுகம்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nகேட்கும்போதே பெருமையா இருக்கு... ஹீரோ டூவீலர் நிறுவனம் செய்த அடுத்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹீரோ மோட்டோகார்ப் #hero motocorp\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/09/21/poonam-bajwa-latest-pic-viral/", "date_download": "2020-10-29T17:01:51Z", "digest": "sha1:OTVZ56UD372W6XP2JUMJOS3XCNARR57R", "length": 17312, "nlines": 121, "source_domain": "www.newstig.net", "title": "வெறும் பிராவுடன் படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..! - NewsTiG", "raw_content": "\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போத��� சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nவழுக்கை மண்டையில் கூட முடி வளர வைக்கணுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி…\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட…\nஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போன கமல் பட நடிகை…அதிர்த்துப்போன ரசிகர்கள்\nஅடிக்கும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள தமன்னா..\nவேறு வழி இல்லததால் பட்டுனு இபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள்.. சூடு பிடிக்கும்…\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ்… ஒரு வருடம் கழித்து சமைத்து சாப்பிட்ட…\nதெரு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த காரியம் \nஅடுத்த ஐபிஎல்லில் சி.எஸ்.கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடி இவங்கதான் – உறுதியான…\nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு…\nஎழுதி வேனா வைச்சுக்கோங்க இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் \nஇது தான் சரியான சமயம் டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்\n கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக சிஎஸ்கே ஏற்பட்ட…\nஉடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்கள்…இத ட்ரை பண்ணுங்க…நல்ல பெனிபிட்ஸ்..\nவாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை விரதம் மேற்கொண்டான் இத்தனை நன்மைகளா… யாரும் அறிந்திராத உண்மை தகவல்…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nதப்பித்தவறி கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து விடாதீர்கள்…மீறினால் பேராபத்து விலையுமாம்…அதிர்ச்சி தகவல் உள்ளே\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nசனி மற்றும் ராகுவிடம் இருந்து தப்பிக்க இந்த வழிமுறையை கட்டாயம் …\nகுருப்பெயர்ச்சியால் 2020-21-ல் கூறையை பிய்த்துக்கொண்டு அடிக்கப்போகும் அதிஷ்ட பலன்கள்\nமிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டிரைலர் இதோ\nவித்தியாசமான முறையில் வெளியான குதிரைவால் படத்தின் டீசர் இதோ \nஅதர்வா நடித்த தள்ளி போகாதே திரைப்படத்தின் ட்ரைலர் \nவிஜய்சேதுபதி நடிப்பில் க பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ வைரல் \nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nவெறும் பிராவுடன் படு சூடான போஸ் – 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\nதற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகைகளுக்கு முக்கிய ஒரு உதவி என்றால் அது போட்டோ ஷூட் தான். பொதுவாக பிரபல நடிகைகள் தனது கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.\nஆனால் இதற்கு முன்பு எல்லாம் நடிகைகள் இயக்குனர்களின் மேனேஜரை தேடி தேடி அவர்களின் தொடர்பை பெற்றுதான் இயக்குனர்களை சந்தித்து சான்ஸ் வாங்குவார்கள். அந்தவகையில் சென்றுகொண்டிருந்த சினிமா தற்போது அட்வான்ஸாக மாறிவிட்டது.\nசமீபத்தில் மொட்டைமாடி போட்டோ ஷூட்டில் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட ரம்யா பாண்டியன் பல பட வாய்ப்புகளை அள்ளி விட்டார் அதை தொடர்ந்து நந்திதா ஸ்வேதா தனது உதட்டை போட்டு தன்னை தானே சுவைத்து அவரும் பல பட வாய்ப்பை பெற்றார்.\nஇந்நிலையில் அவருக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கிறதோ இல்லையோ அந்த மாதிரி திரைப்படத்தில் கட்டாயம் எப்பொழுதும் சான்ஸ் உண்டு. என பலரும் கூறி கொண்டிருக்கிறார்கள்.\nஅதற்கு தகுந்தார்போல் சமூகவலைதளத்தில் மிகவும் உச்சகட்டமான கவர்ச்சி புகைப்படங்களை நடிகை பூனம் பஜ்வா வெளியிட்டு வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் குப்பத்து ராஜா.\nஇவர் இந்த திரைப்படத்தில் ஆண்டி போன்ற தோற்றத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் அந்த திரைப்படத்தின் பிறகு பூனம் பாஜ்வாவை ஏக்கத்துடன் பார்த்து வருகிறார்கள்.\nஇவருடைய இன்ஸ்டாகிராம் பாலோவர்களின் எண்ணிக்கையும் கட கட வென உயர்ந்து தற்போதுஇருபது லட்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில், 20 லட்சம் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.\nPrevious articleபட வாய்ப்பு பெற காட்டக்கூடாத இடத்தை காட்டி கிரண் வெளியிட்ட மோசமான ஃபோட்டோ..\nNext articleதினமும் சுமார் 10 நிமிடத்துக்கு மேல் கழிவறையில் உட்கார்ந்திருப்பவரா நீங்கள் இந்த பிரச்சினையாக இருக்கலாம் உஷார்\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால்…மிரண்டுபோன ரசிகர்கள்\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட பொம்மா நடிகை \nஎம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக இருக்கும் இந்த -பிரபலம் யார் தெரியுமா.. இதோ நீங்களே...\nசமீப காலமாக முன்னணி பிரபலங்களுடன் இளம் பிரபலங்கள் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான திரு. எம்.ஜி. ராமசந்திரன் அவர்களுடன்...\n கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக சிஎஸ்கே ஏற்பட்ட...\nஉண்மையிலேயே அதுக்காக மட்டும் தான் கல்யாணம் செய்தேன் மிகவும் ஓப்பனாக கூறிய ரஜினி...\nமைக் மோகனின் மார்க்கெட் சரிய முக்கிய காரணமே இந்த படம் தான் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் வெங்கட்பிரபுவை ஒதுக்கினாரா தல அஜித் \nமுன்னழகு தெரியும்படி ஸ்லீவ்லெஸ் உடையில் DD – எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்\nஒன்லி ப்ரா மட்டுமே… படுக்கையில் இருந்தபடி போஸ் கொடுத்துள்ள தர்ஷா குப்தா…உருகும் ரசிகர்கள்\nதளபதி 65 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது இவரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8juM6", "date_download": "2020-10-29T16:22:16Z", "digest": "sha1:NQM623CF7LT4RWT7T4ZI4P2XDLBNYNZ5", "length": 6071, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "The Edinburgh Practice of Physic Surgery and Midwifery", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : [735] p.\nதுறை / பொருள் : Medicine\nகுறிச் சொற்கள் : சரபோஜி மன்னர் தொகுப்பு # Medicine\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/literature/95726-", "date_download": "2020-10-29T17:00:39Z", "digest": "sha1:SXYL5YSPX4Z2ZWJUCAWCS3KSPEPNZWQC", "length": 21572, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 15 June 2014 - குழந்தைகள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்? | How children Succeed, Paul Tough, Random House Books,", "raw_content": "\nமார்ச் காலாண்டு முடிவுகள் எப்படி\nநம்பிக்கை வைப்போம், பங்குச் சந்தை மீது\nநீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்\nமல்டி அசெட் ஃபண்ட் லாபம் தருமா\nட்வென்டி19 டாட்காம்: சம்பளத்துடன் பயிற்சி தரத் தயார்\nஎல்.ஐ.சி ஆன்லைன் டேர்ம் பாலிசி: பாலிசிதாரர்களுக்கு லாபமா\nஷேர்லக் - பட்ஜெட்டுக்குமுன் சென்செக்ஸ் 30000\nகேட்ஜெட் : குறைவான விலையில் மைக்ரோமேக்ஸ் யுனைட் 2\nபொதுத்துறை பங்குகளுக்கு இனி பொற்காலம்\nடைமண்ட் இ.டி.எஃப்.: இப்போது சாத்தியமா\nஎஃப் & ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகம்பெனி ஸ்கேன் : சோமனி செராமிக்ஸ் லிமிடெட்\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: அதிக பலம் பெறும் காளைகள்\nVAO முதல் IAS வரை\nஃபேமிலி ஃபைனான்ஷியல் பிளானிங் - 6\nஹோம் பட்ஜெட் : குறைந்தது தங்கம் விலை : இப்போது வாங்கலாமா \nஇன்ஷூரன்ஸ் க்ளைம்: தீர்வு சொல்லும் தீர்ப்பாயம்\nகமாடிட்டி: மெட்டல் - ஆயில்\nஸ்கேன் மெஷின்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா\nகுழந்தைகள் எப்படி வெற்றி பெறுகிறார��கள்\nகுழந்தைகள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்\nகுழந்தைகள் எப்படி வெற்றி பெறுகிறார்கள்\nஇந்த வாரம் நாம் அறிமுகப் படுத்துவது பால் டஃப் எழுதிய 'ஹெள சில்ட்ரன் சக்சீட்’ - குழந்தைகள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்ற புத்தகத்தை. பல குழந்தைகள் தோல்வியைச் சந்திக்கும்போது, சில குழந்தைகள் மட்டும் ஏன் வெற்றி பெறுகின்றன என்கிற கேள்விக்கு இந்தப் புத்தகத்தில் விடையைச் சொல்லியிருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் டஃப்.\nசிறு குழந்தையாய் நாம் இருக்கும் போது, நமக்குக் கிடைக்கும் அனுபவம்; நாம் வளரும் சூழல் போன்றவை, பெரிய மனிதனாக நாம் வளரும்போது எப்படி செயல்படவைக்கிறது என்பதைத்தான் இந்தப் புத்தகம் எடுத்துச் சொல்கிறது. ஒரு குழந்தையின் வெற்றியானது பரீட்சைகளில் வாங்கும் மதிப்பெண்களை வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை என்று சொல்லும் ஆசிரியர், வாழ்வில் வெற்றி பெறத் தேவையான திறமைகளில் தலையாயதாக குறிப்பிடுவது விடாமுயற்சி, புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம், கடமை உணர்ச்சி, உற்சாகத்துடன் எதையும் எதிர்கொள்ளும் திறன் மற்றும் சுயகட்டுப்பாடு போன்றவற்றைதான்.\nசிறுவயது அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் எப்படி ஒரு குழந்தை, மனிதனாக மாறும்போது உதவவோ அல்லது கேடு விளைவிக்கவோ செய்கிறது என்பதை பல்வேறு உதாரணங்களுடன் விவரித்துள்ளார் ஆசிரியர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, பெரியவர்களின் உலகத்துக்குள் படிப்படியாக நுழைய எப்படி தயார்படுத்துகிறார்கள் என்பது பற்றியும், சில பெற்றோர்கள் இப்படி தயார் செய்வதிலிருந்து எப்படி தவறு கிறார்கள் என்பதையும் ஆசிரியர் இந்தப் புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.\nபுத்தகத்தைப் பின்வரும் ஐந்து பகுதிகளாகப் பிரித்துள்ளார் ஆசிரியர்.\n (அல்லது தோல்வி அடையாமல் இருப்பது) 2) எப்படி நற்பண்புகளை வளர்ப்பது\n4) எப்படி வெற்றி பெறுவது 5) எப்படி சிறந்த பாதையில் செல்வது இளமையில் வறுமை என்பது குழந்தைகளை எந்த விதத்தில் பாதிக்கிறது என்பது குறித்த ஆய்வுகள் பலவற்றின் முடிவுகளை விளக்கமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். வேலைதிறன் குறித்த ஓர் ஆய்வில் வாழ்வின் ஆரம்பத்தில் மிகவும் வறுமையில் இருந்தவர்களுக்கும், செழிப்பில் இருந்தவர்களுக்கும் இடையே இருக்கும் வேலைதிறன் வேறுபாடுகள், நீண்ட நாட்கள் (பத்து வருடம்) வறுமையில் உழன்ற குழந்தைகள் மற்றும் குறைந்த நாட்கள் (ஐந்து ஆண்டுகள்) வறுமையில் உழன்ற குழந்தைகள் போன்றவர்களின் இடையேயுள்ள வேலைதிறன் வேறுபாடுகள் போன்ற ஆய்வுகளின் முடிவுகளை தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர்.\n18 வயது சிறுவர்கள் நடுவே நடத்தப்பட்ட வேலைதிறனுக்கு முக்கியமாகத் தேவைப்படும் திறனாகிய ஞாபகசக்தி குறித்த ஆய்வில், சிறுவயதில் பத்து ஆண்டுகள் வறுமையில் உழன்றவர்களைவிட ஐந்து ஆண்டுகள் வறுமையில் உழன்றவர்கள் நல்ல ஞாபகத்திறனைக் கொண்டவர்களாக இருந்தார்களாம். 'இந்த ஆய்வின் முடிவுகள் நம்பும்படி இல்லை. பிறவியிலேயே ஞாபகசக்தி அதிகம் கொண்டவர்களாக இருக்கலாமே அவர்கள் அந்த ஐந்து வருட வறுமைக் குழுவில் இருந்தால், என்ன முடிவுகள் வரும் அவர்கள் அந்த ஐந்து வருட வறுமைக் குழுவில் இருந்தால், என்ன முடிவுகள் வரும்’ என்று நீங்கள் கேட்கலாம்.\nஇந்தக் கேள்வியை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துபார்த்ததில் ஒரே வறுமை நிலை மற்றும் காலகட்டம் இருக்கும் குழந்தைகள் நடுவேயும்கூட ஞாபகத்திறன் வித்தியாசம் இருந்தது. ஆனால், ஐந்து வருடமே வறுமை யில் உழன்ற குழந்தைகளின் நடுவில் ஏன் இந்த வித்தியாசம் வருகிறது என்று ஆராய்ந்தபோது, வறுமையில் உழன்றாலும், குழந்தைகள் வேலை சுமையை சிறுவயதில் சுமந்திருந்தால் ஞாபகசக்தி குறைகிறது என்று கண்டறிந்துள்ளனர் என்று சொல்லியுள்ளார் ஆசிரியர். எனவே, வறுமையில் உழன்றாலுமே உடலால் செய்யவேண்டிய பணிகளைக் குழந்தைகள் மீது திணிக்காதீர்கள். இதைத் தவிர்ப்பதன் மூலம் ஒரு முழுமனிதனாக அவர்களுடைய வேலைதிறன் பாதிப்படையாது என்கின்றார் ஆசிரியர். வேறு வழியே இல்லாமல் குழந்தைகளிடம் வேலை தரவேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்தக் குழந்தைகளிடம் சில வார்த்தை களை பரிவாகவும், கனிவாகவும் பேசுவதன் மூலம் அவர்கள் அந்த வகைப் பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் தடுக்கலாம் என்கிறார் ஆசிரியர்.\nகுழந்தைப் பருவத்தில் தரப்படும் அதிக உடல் உழைப்பு அவன் பெரியவனானதும் வேலைதிறனில் பாதிப்பைத் தருகிறது என்றால், பதின்பருவத்தின் பிரச்னைகள் வேறுமாதிரியானவை என்கிறார் ஆசிரியர். மனிதனின் வாழ்வில் மூன்று நிலைகளில் வெவ்வேறு மாதிரியான சூழ்நிலைகளை அவன் சந்திக்கிறான். சிறுகுழந்தையாக இருக்கும்போது மனத்தில் நி��ையவே பயம் இருக்கிறது. அதுவே, பதின் பருவத்தில் நுழையும்போது துணிச்சலும், செய்துதான் பார்ப்போமே என்ற தைரியமும் பீறிடுகிறது. முழுமனிதனாக மாறும்போது உலகச் சூழலுக்கு ஏற்றாற்போல் பொறுப்பாக நடக்கும் பக்குவம் வருகிறது. பக்குவம் இல்லாமல் தைரியம் பீறிடும் பதின் பருவத்தில்தான் நிறைய சிக்கல்களைக் குழந்தைகள் சந்திக்கின்றன என்கிறார் ஆசிரியர்.\nசிறுவயதில் குழந்தைகளை பார்த்துப் பார்த்து வளர்க்காதீர்கள். ரொம்பவுமே அரவணைப்பு காட்டாதீர்கள். அப்படி செய்தால், பின்னால் பெரிய மனிதர்களான பின்னர் அவர்களுக்கு நீங்கள் எப்போதுமே துணைபோக வேண்டியிருக்கும் என்ற கருத்துக்கு எதிரான ஆய்வு முடிவுகளை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கும் ஆசிரியர், மிகவும் கவனிப்புடன் வளர்க்கப்பட்ட குழந்தைகளே மிகச் சுலபமாக உலக நடைமுறைக்குத் தங்களை மாற்றிக்கொள்கின்றன. கொஞ்சம் கேட்பாரற்று / கவனிப்பற்று இருந்த குழந்தைகளால் அந்த அளவுக்கு சுலபமாய் உலக நடைமுறைக்குத் தங்களை மாற்றிக்கொள்ள முடிவதில்லை என்கிறார் ஆசிரியர். குணாதிசயம் என்பது திராணி, சுயக்கட்டுப்பாடு, ஆர்வம், பொதுவான புத்திசாலித்தனம், நன்றியுணர்வு, உற்சாகம், ஆர்வம் ஆகிய ஏழின் கலவைதான் என்று சொல்லும் ஆசிரியர், இவற்றை சரியான விகிதாசாரத்தில் குழந்தைகளுக்குள் உருவாக்குவது பெற்றோர்களின் கடமை என்கிறார்.\nஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. குழந்தைகள் எப்படி வெற்றிகரமான பெரியவனாக/பெரியவளாக உருவெடுக்கிறார்கள் என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதற்கான காரணிகளையும் தெரிந்துகொண்டு அதிகம் அலட்டிக் கொள்ளாமல் திட்டமிட்டு நீண்டநாள் அடிப்படையில் செயல்பட்டால் சுலபத்தில் அவர்களை வெற்றிகரமாகத் திகழச் செய்யலாம் என்பதுதான் ஆசிரியரின் வாதம்.\nமகனோ, மகளோ இருக்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது\n(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2011/12/blog-post_7012.html", "date_download": "2020-10-29T16:29:27Z", "digest": "sha1:3OWYX377QKBKHBL6ZBXOLMHXLJVFYV37", "length": 7006, "nlines": 171, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: ஆந்திர எல்லையில் மீன் பிடிக்க சென்றபோது புயலில் சிக்கிய தமி��க மீனவர்கள் மீட்பு!", "raw_content": "\nஆந்திர எல்லையில் மீன் பிடிக்க சென்றபோது புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் மீட்பு\nகும்மிடிப்பூண்டி::கும்மிடிப்பூண்டி அருகே மீனவ கிராமத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று காணாமல்போன 122 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம், பாட்டைக்குப்பம், நொச்சிக்குப்பம், பெத்தானியாகுப்பம், வெங்கடேசபெருமாள் நகர் மற்றும் அந்த பகுதிகளை சேர்ந்த 122 மீனவர்கள், 15 படகுகளில் கடந்த 5 நாளுக்கு முன் மீன் பிடிக்க சென்றனர். ஆந்திர மாநில கடல் எல்லையில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் மீன் பிடிக்க முடியாமல் மீனவர்கள் திணறினர். புயல் காற்றில் சிக்கிய படகு திசை மாறி தத்தளித்தது. கடும் போராட்டத்துக்கு பிறகு, ராக்கெட் ஏவுதளம் இருக்கும் இடமான ஸ்ரீஹரிகோட்டாவை நோக்கி படகை திருப்பி, அங்கு மீனவர்கள் தஞ்சம் அடைந்தனர். சந்தேகத்தின்பேரில் அங்கிருந்த அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தங்களது விவரங்களை தெரிவித்து, ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் செல்போன் நம்பரை கொடுத்துள்ளனர்.\nஇதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆரம்பாக்கம் ஊராட்சி தலைவர் ஆறுமுகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் ராமபிரான், ஒன்றியக்குழு தலைவர் குணம்மா, டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மற்றும் மீனவர்களின் உறவினர்கள் ஆகியோர் அங்கு சென்றனர். கூடூர் ஆர்டிஓ வீரபாண்டியன் மற்றும் இஸ்ரோ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களை மீட்டனர். பின், 122 மீனவர்களையும் வேனில் ஏற்றி, சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். அவர்களை உறவினர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2014/12/blog-post_317.html", "date_download": "2020-10-29T15:46:24Z", "digest": "sha1:PDWWA7PMQPLX57PXD36DHMZFWTT4R73H", "length": 38313, "nlines": 217, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கவில்லை: பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ!", "raw_content": "\nதமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்��வில்லை: பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ\nஇலங்கை::எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆத­ரிப்­ப­தற்கு ஏதா­வது ஒரு காரணம் இருக்­க­வேண்டும். பொது­வான கார­ணங்­களை\nஇதற்கு சொல்ல முடி­யாது. தென்­ப­குதி வாக்­கு­களைப் பாது­காப்­ப­தற்­கா­கவே ஒப்­பந்தம் செய்­ய­வில்லை என்று கூறப்­ப­டு­கின்­றது.\nதமிழ் வாக்­குக்­களை வெல்­லு­வ­தற்­காக மைத்­தி­ரிக்கு ஆத­ரவு என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மைத்­தி­ரியை ஆத­ரிக்கும் கூட்­ட­மைப்பு ஏன் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷ­வுக்கு ஒரு சந்­தர்ப்­பத்தை வழங்­க­வில்லை என்று பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ கேள்வி எழுப்­பினார்.\nஎந்­த­வித இணக்­கமு­மின்றி ஒப்­பந்­த மும் இன்றி எப்­படி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கூட்­ட­மைப்பு ஆத­ரவு அளிக்­கலாம். இதன் மூலம் உண்­மைநி­லை­யினை தெற்கு மக்க­ளுக்கும் கூறாது வடக்கு மக்­க­ளுக்கும் கூறாதநிலையே காணப்­ப­டுகின்றது. இவ்வா­றான அர­சியல் தலை­வர்கள் சிறந்த தலை­வர்­களா தெற்கு மக்­க­ளையும்,வடக்கு மக்­க­ளையும் இவர்கள் ஏமாற்­று­கின்­றனர். மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருந்­தவர். கட்­சியின் செய­லா­ள­ரா­கவும் செயற்­பட்­டவர். இவ­ரது கொள்­கையும் ஜனா­தி­ப­தியின் கொள்­கையும் ஒன்­றா­கவே இருந்­தது. இந்த நிலையில் ஜனா­தி­ப­திக்கு கூட்­ட­மைப்­பினர் சந்­தர்ப்­பத்தை வழங்­கி­யி­ருக்­கலாம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nமைத்­தி­ரி­யுடன் ஒப்­பந்­தமும் இல்லை. பேச்­சு­வார்­ததை நடத்­தவும் இல்லை என்று கூட்­ட­மைப்­பினர் கூறு­கின்­றனர். அப்­ப­டி­யானால் அவர் தேர்­தலில் வெற்­றி­பெற்றால் என்ன நடக்கும். அவர் வெற்றி பெற்ற பின்னர் பேசுவோம் என கூட்­ட­மைப்பு சிந்­தித்­தி­ருந்தால் ஏன் அந்த சந்­தர்ப்­பத்தை ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷ­வுக்கு வழங்­க­வில்லை. சிங்­கள, தமிழ் மக்­களை ஏமாற்றும் வகை­யி­லேயே கூட்­ட­மைப்பின் செயற்­பாடு அமைந்­துள்­ளது. இது குறித்தும் மக்கள் சிந்­திக்­க­வேண்டும் என்றும் பாது­காப்பு செய­லாளர் எடுத்­துக்­கூ­றினார்.\nதேசிய தமிழ் பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை நேற்று பாது­காப்பு அமைச்சில் சந்­தித்து பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ கலந்­து­ரை­���ா­டினார். இதன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nஇந்தக் கலந்­து­ரை­யா­டலில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,\nகேள்வி:- ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் உங்­களின் கருத்து என்ன\nகேள்வி:- வட­ப­கு­தியின் தற்­போ­தைய நிலை குறித்து திருப்­தி­ய­டை­கின்­றீர்­களா\nபதில்:- வடக்கில், இன்று மக்­க­ளுக்கு சுதந்­திரம் உள்­ளது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் யாழ். குடா­நாட்டில் இரா­ணுவப் பிர­சன்னம் அதி­க­மாக இருந்­தது. தற்­போது அந்த நிலை இல்லை. பெரு­ம­ள­வான இரா­ணுவ முகாம்கள் அகற்­றப்­பட்­டுள்­ளன. பெரு­ம­ள­வான காணிகள் மீளவும் மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கில், இரா­ணு­வத்­தினர் நிலை­கொண்­டி­ருப்­ப­தா­கவும், காணிகள், சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது. இவற்றை ஒரே இரவில் செய்து விட முடி­யாது.\nஇரா­ணு­வப்­பி­ர­சன்­ன­மா­னது நிரந்­தர சமா­தானம் ஏற்­படும் வரையில் வடக்கில் அவ­சி­ய­மா­ன­தாகும். முப்­பது வருட யுத்­தத்தின் பின்னர் ஒரே இரவில் சக­ல­வற்­றையும் அகற்­றி­விட முடி­யாது. மீண்டும் 1980 ஆம் ஆண்­டு­க­ளுக்கு நாம் செல்ல முடி­யாது. வடக்கில் சட்டம், ஒழுங்­கு­பொ­லி­ஸா­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ் பேசும் பொலி­ஸாரை பொலிஸ் நிலை­யங்­களில் நிய­மித்து வரு­கின்றோம். இதற்­கென விசேட பயிற்­சிக்­கல்­லூ­ரி­களை ஆரம்­பித்து வரு­கின்றோம். இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் தமிழ் பேசு­வ­தற்கு பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது.\nவடக்கில் அபி­வி­ருத்­திகள் இடம் பெறு­கின்­றன. வீதிகள், புகை­யி­ரத வீதிகள், அமைக்­கப்­ப­டு­கின்­றன. மின்­சாரம், குடிநீர் வச­திகள், மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இறுதி யுத்­தத்தின் போது கைப்­பற்­றப்­பட்ட தங்க நகை­களை நாம் மீளவும் கைய­ளித்து வரு­கின்றோம். தங்க நகை­க­ளுக்­கு­ரி­ய­வர்­களின் விப­ரங்­களை பெறு­வதில் சிரமம் ஏற்­பட்­ட­மை­யி­னா­லேயே இவற்­றை­மீள வழங்­கு­வதில் காத­ல­தா­மதம் ஏற்­பட்­டி­ருந்­தது.\nபடை­யினர் வச­மி­ருந்த காணி­களில் பெரும்­பான்­மை­யான காணிகள் மீளவும் வழங்­கப்­பட்­டுள்­ளன. பலாலி, முகாமை அண்­மித்த காணிகள் கூட மீள கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. 2009 ஆம் ஆண்­டுக்கு முன் யாழ்ப்­பா­ணமே முகா­மாக இருந்­தது. தற்­போது அந்த நிலை மாற்­றப்­பட்­டுள்­ளது. மக்­களின் சுதந்­தி­ரத்தை நாம் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம்.\nகேள்வி:- வேறு என்ன நட­வ­டிக்­கை­களை நீங்கள் மேற்­கொண்­டி­ருந்­தீர்கள்\nபதில்:- யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் ஈ.பி.டி.பி., பு.ௌாட், ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற குழுக்­க­ளி­ட­மி­ருந்து ஆயு­தங்­களை நாம் மீளப்­பெற்றோம். வடக்கில் ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மிகுந்த சிர­மத்தின் மத்­தியில் இந்தப் பணி­யினை மேற்­கொண்டோம். ஆனால் இந்த செயற்­பாட்டை கூட தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு அங்­கீ­க­ரிக்­க­வில்லை. அர­சாங்­கத்­திற்கு உத­விய இந்த இயக்­கத்­தி­ன­ரி­ட­மி­ருந்து ஆயு­தங்­களை நாம் பெற்­றி­ருந்தோம். வடக்கில் முன்னர் தேர்­தல்­களை நடத்­தினால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆயுத தாரி­களின் விடயம் தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தும். ஆனால் இப்­போது அந்த நிலை இல்லை.\nஇந்த விட­யத்தில் நாம் நேர்­மை­யான தீர்­மா­னத்தை எடுத்­தி­ருந்தோம்.\nதற்­போது வடக்­கிற்கு யாழ்­தேவி செல்­கின்­றது. இது முக்­கிய விட­ய­மாகும். 1970 களில் நான் படையில் கட­மை­யாற்­றி­ய­போது இரவு ரயி­லேயே காங்­கே­சன்­துறை சென்று வந்தேன். இப்­போது மீண்டும் அந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.\nகேள்வி:- அர­சாங்கம் எத­னையும் செய்­யா­மை­யினால் ஜனா­தி­பதி தேர்­தலில் எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­ப­தாக கூட்­ட­மைப்பு அறி­வித்­துள்­ளது. இது குறித்து உங்­களின் கருத்து என்ன\nபதில்:- இந்த முடிவில் கூட்­ட­மைப்பில் உள்ள சிலர் உடன்­ப­ட­வில்லை என்று தெரி­கின்­றது. அர­சாங்கம் யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்­களில் செய்­த­வற்றை பார்க்­க­வேண்டும். யுத்தம் முடி­வ­டைந்த நிலையில் 3 இலட்சம் மக்கள் அக­தி­க­ளாக இருந்­தனர். கண்­ணி­வெ­டிகள் புதைக்­கப்­பட்­டி­ருந்­தன. 13 ஆயிரம் விடு­த­லைப்­பு­லிகள் சர­ண­டைந்­தி­ருந்­தனர். 5 ஆயிரம் புலி உறுப்­பி­னர்கள் தடுப்பு முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். ஐந்து வரு­டங்­க­ளுக்குள் 3 இலட்சம் மக்­களை மீளக்­கு­டி­யேற்றி புலி­க­ளுக்கு புனர்­வாழ்வு அளித்து சமூ­கத்­துடன் இணைத்து தடுப்பு முகாம்­களில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களை விடு­வித்து கண்­ணி­வெ­டி­களை அகற்றி மக்­களை இயல்பு வாழ்க்­கைக்கு கொண்­டு­வந்­துள்ளோம். இதேபோல் ஆயு­தக்­கு­ழுக்­க­ளி­ட­மி­ருந்து ஆயு­தங்­க­ளையும் களைந்­துள்ளோம். அத்­துடன் அபி­வி­ருத்­தி­க­ளையும் நாம் மேற்­கொண்டு வரு­கின்றோம்.\nவடக்கில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்கள், மாகா­ண­சபைத் தேர்­தல்கள் என்­ப­வற்றை நீதி, நியா­ய­மாக நடத்­தினோம். இவ்­வாறு அர­சாங்கம் மேற்­கொண்ட சேவை­களை கூட்­ட­மைப்பு கூற­வில்லை. வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் கூட்­ட­மைப்பு வெற்­றி­பெறும் என்று தெரிந்­தி­ருந்தும் நாம் தேர்­தலை நடத்­தினோம். இவ்­வா­றன நிலையில் கூட்­ட­மைப்­பினர் தெரி­விக்கும் குற்­றச்­சாட்டு நியா­ய­மா­னதா நாம் மக்­க­ளுக்கு . தேவை­யா­ன­வற்றை செய்­துள்ளோம்.\nயாழ். நூல­கத்தை எரித்­தது யார் மாவட்ட அபி­வி­ருத்தி தேர்­தலில் குழப்­பத்தை உரு­வாக்­கி­யது யார் மாவட்ட அபி­வி­ருத்தி தேர்­தலில் குழப்­பத்தை உரு­வாக்­கி­யது யார் 1983 ஆம் ஆண்டு இனக்­க­ல­வ­ரத்­திற்கு பொறுப்பு யார் 1983 ஆம் ஆண்டு இனக்­க­ல­வ­ரத்­திற்கு பொறுப்பு யார் என்­பது பற்றி நாம் சிந்­திக்­க­வேண்டும். தற்­போது அளுத்­கம, வன்­முறை சம்­பவம் தொடர்பில் சிலர் பேசு­கின்­றனர். இந்தச் சம்­பவம் தொடர்பில் தகவல் கிடைத்­ததும் பொலிஸ்மா அதி­பரை அங்கு அனுப்­பினேன். பொலி­ஸாரை அங்கு அனுப்­பினோம், விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரை அனுப்­பினேன். பின்னர் இரா­ணு­வத்­தி­னரை அனுப்பி உட­ன­டி­யா­கவே வன்­மு­றையைக் கட்­டுப்­ப­டுத்­தினேன்.\nஆனால் 1983 ஆம் ஆண்டு நடந்­தது என்ன கப்­பலில் ஏற்றி தமி­ழர்­களை யாழ்ப்­பா­ணத்­திற்கு அனுப்­பி­வைத்­தனர். இதனை இந்த மக்கள் மறக்க முடி­யுமா\nஜனா­தி­பதி ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் இப்­படி நடக்­க­வில்லை. மக்கள் இதனை மறந்­து­வி­டக்­கூ­டாது.\nகேள்வி:- ஜனா­தி­பதி தேர்­தலில் கூட்­ட­மைப்பு எடுத்­துள்ள நிலைப்­பாடு சரி­யா­னதா\nபதில்:- இந்தத் தேர்­தலில் எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­ப­தற்கு கூட்­ட­மைப்­பிற்கு ஏதா­வது ஒரு காரணம் இருக்­க­வேண்டும். பொது­வாக கார­ணங்­களை சொல்ல முடி­யாது. தென்­ப­குதி வாக்­கினை பாது­காப்­ப­தற்­காக மைத்­தி­ரி­யுடன் ஒப்­பந்தம் இல்லை என்றும், தமிழ் மக்­களின் வாக்­குக்­களைப் பெறு­வ­தற்­காக மைத்­தி­ரிக்கு ஆத­ரவு என்றும் கூட்­ட­மைப்பு கூறி­யுள்­ளது.\nமைத்­தி­ரியை ஆத­ரித்­த­மைக்­கான காரணம் என்ன என்­பதை கூற­��ேண்­டி­யது அவ­சி­ய­மாகும். காரணம் இன்றி ஆத­ரித்து விட்டு தேர்­தலில் வெற்றி பெற்ற பின்னர் கூட்­ட­மைப்பின் கோரிக்­கையை அவர் ஏற்­றுக்­கொள்­ளா­விட்டால் பின்னர் யுத்தம் செய்­வதா\nஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ செயற்­பாட்டில் பல விட­யங்­களை காண்­பித்­துள்ளார். சமா­தானம், ஸ்திரத்­தன்­மையை அவர் செயற்­பாட்டில் ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். அர­சியல் வேறு­பா­டுகள் இருந்தால் பேசித் தீர்த்­தி­ருக்­கலாம். இந்த நிலையில் அவ­ருக்கு ஒரு சந்­தர்ப்­பத்தை அளித்து கூட்­ட­மைப்­பினர் பார்த்­தி­ருக்­கலாம்.\nமைத்­தி­ரியை எந்­த­வொரு இணக்­க­மு­மின்றி பேச்­சு­வார்த்தை இன்றி ஒப்­பந்தம் இன்றி எப்­படி கூட்­ட­மைப்பு ஆத­ரித்­தி­ருக்க முடியும். தெற்கு மக்­க­ளி­டமும் வடக்கு மக்­க­ளி­டமும் உண்­மையை மறைத்து கூட்­ட­மைப்ப செயற்­ப­டு­கின்­றது. இத்­த­கை­ய­வர்­களை எவ்­வாறு சிறந்த தலை­வர்­க­ளாவர். இத்­த­கைய செயற்­பாடு ஒப்­பந்தம் செய்து கொள்­வ­தை­விட மோச­மா­ன­தாகும். தெற்கு மக்­க­ளையும் வடக்கு மக்­க­ளையும் ஏமாற்றும் வகையில் செயற்­பட்­டுள்ள கூட்­ட­மைப்பு மைத்­தி­ரிக்கு வழங்­கிய சந்­தர்ப்­பத்தை ஏன் ஜனா­தி­ப­திக்கு வழங்­க­வில்லை.\nஅர­சாங்­கத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சேன அமைச்­ச­ராக இருந்­தவர், கட்­சியின் செய­லா­ள­ராக செயற்­பட்­டவர். அவரின் கொள்­கையும், ஜனா­தி­தியின் கொள்­கையும் ஒன்­றா­கவே இருந்­தது. ஜனா­தி­ப­தியின் கொள்­கையில் நின்ற மைத்­தி­ரி­யிடம் இதனை எதிர்­பார்க்­கிறோம் என கூட்­ட­மைப்பு கூற­வேண்டும். ஆனால் அவ்­வாறு இல்­லாமல் மக்­களை இவர்கள் ஏமாற்­று­கின்­றனர்.\nமைத்­தி­ரி­யுடன் ஒப்­பந்தம் செய்­ய­வில்லை என்று கூறி இரு பகுதி மக்­க­ளையும் ஏமாற்­றவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். இவர்கள் அனை­வ­ரி­டமும் பழி­வாங்கும் எண்­ணமே காணப்­ப­டு­கின்­றது.\nகேள்வி:- ஜனா­தி­பதி தேர்­தலின் போது வட­ப­குதி வாக்­க­ளிப்பை தடுப்­ப­தற்கு முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றதே. இது குறித்து என்ன கூறு­கின்­றீர்கள்.\nபதில்:- ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே அவ்­வாறு நடை­பெற்­றது. ஜனா­தி­பதி மஹிந்­தவின் கீழ் இடம் பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தல்கள், வட­மா­கா­ண­சபை தேர்­தல்கள் மற்றும் பாரா­ளு­மன்ற ஜனா­தி­பதி தேர்­தல்­களின் போது வாக்­க­ளிப்­ப­தற்கு எங்­கா­வது தடுக்­கப்­பட்­டதா ஜனா­தி­ப­தியின் ஆட்­சியில் தான் வடக்கு மக்கள் நீதி­யா­கவும், சுதந்­தி­ர­மா­கவும் வாக்­க­ளிப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டனர். இதனை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு நிரா­க­ரிக்க முடி­யுமா\nகேள்வி:- கூட்­ட­மைப்பின் ஆத­ர­வினை அர­சாங்கம் கோரி­யி­ருந்­ததா\nபதில்:- அதற்கு சம்­பந்­தனை பிடிக்­க­வேண்­டுமே, ஜனா­தி­பதி வட­ப­குதி மக்­க­ளு­டன்தான் பேசினார்.\nகேள்வி:- மைத்­தி­ரியை ஆத­ரிக்கும் முடி­வடை அறி­விக்கும் போது சர்­வா­தி­கார ஆட்­சியை நோக்கி இலங்கை செல்­வ­தாக கூட்­ட­மைப்பு குற்றம் சாட்­டி­யுள்­ளது. இது தொடர்பில் உங்­களின் பதில் என்ன\nபதில் :- 2005 ஆம் ஆண்­டுக்கு முன்னர் இருந்த நிலை­யுடன் ஒப்­பிட்­டுப்­பார்த்தால் கேலிக்­கு­ரி­ய­தாகும்.\nகேள்வி:- அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த ரிஷாத் பதி­யு­தீனின் கட்சி விலகி எதி­ர­ணிக்கு ஆத­ரவு அளித்­துள்­ளது. இது குறித்து என்ன கூறு­கின்­றீர்கள்.\nபதில்:- ரிஷாத் பதி­யுதீன் தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு என்ன நிலைப்­பாடு எடுக்­க­வுள்­ளது. வன்­னிப்­ப­கு­தியில் மன்னார், வவு­னியா, முல்­லைத்­தீவு பகு­தி­களில் தமி­ழர்­க­ளது காணிகள், சுவீ­க­ரிக்­கப்­பட்­ட­தா­கவும், இவ­ரினால் முஸ்­லிம்கள் அங்கு குடி­ய­மர்த்­தப்­பட்­ட­தா­கவும், குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தி­ருந்­தன. மீன்­படி தொழி­லுக்கு தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும், குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது. இப்­போது ரிஷாத் எதி­ர­ணியில் இடம் பெற்­றுள்ளார். இந்த நிலையில் முஸ்­லிம்­களின் குடி­யேற்­றத்தை நிறுத்­து­மாறு கூட்­ட­மைப்பு மைத்­தி­ரி­யிடம் கோருமா சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணி­களை மீள வழங்­கு­மாறு கூட்­ட­மைப்பு கூற முடி­யுமா\nஜனா­தி­ப­தி­யுடன் ரிஷாட் இருக்கும் போது காணி சுவீ­க­ரிப்பு தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கள் எழுப்­பப்­பட்­டன. இன்று மைத்­தி­ரி­யிடம் அவர் சென்ற பின் அவ­ருக்கு புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விட்­டதா\nகூட்­ட­மைப்பு இந்த விட­யத்தில் என்ன செய்யப் போகின்­றது. இதற்கு கூட்­ட­மைப்பு பத­ல­ளிக்­க­வேண்டும்.\nகிழக்கில் அம்­பா­றை­யி­லும தமிழ் மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நிலையில் ஹக்கீம���, தற்­போது எதி­ர­ணியில் நிற்­கின்றார். இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண கூட்­ட­மைப்பு என்ன செய்­யப்­போ­கின்­றது. மட்­டக்­க­ளப்­பிலும் தமிழ் மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இதனை கூட்­ட­மைப்­பி­னரால் மீளப்­பெற முடி­யுமா\nஜனா­தி­ப­தி­யுடன் இருக்கும் போது இவர்கள் கெட்­ட­வர்­க­ளாக இருந்தனர். தற்போது மைத்திரியுடன் இணைந்ததும் நல்லவர்களாக மாறிவிட்டனரா இது குறித்தும் கூட்டமைப்பு பதிலளிக்கவேண்டும்.\nகேள்வி:- மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளைஅமைத்துக்கொடுக்கும் பணி ஆரம்பித்துள்ளதா\nபதில்:- ஜனாதிபதி செயற்பாட்டு ரீதியில் எதனையும் செய்து காண்பிக்கின்றார். அங்கு வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகேள்வி:- காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன\nபதில்:- யுத்தத்தின் போது மூவாயிரம் இராணுவம் வரை காணாமல் போயிருந்தனர். அவர்களது சடலங்கள் கூட கைப்பற்றப்பட்டிருக்கவில்லை. 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை 6 ஆயிரம் இராணுவத்தினர் வரை பலியாகியிருந்தனர். இராணுவத்தினரிலேயே மூவாயிரம் பேரைக்காணவில்லை என்றால் புலிகள் தரப்பிலும் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கும். காணாமல் போனவர்கள் சண்டைகளில் இறந்திருக்கலாம். ஆனால் அதனை அறியமுடியாது. இதுதான் நிலைப்பாடாக உள்ளது. இருந்தபோதிலும் காணாமல் போனவர்களுக்கு மரண அத்தாட்சிப்பத்திரங்களை வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.\nயுத்தகாலத்தின் போது படைவீரர்களது தாய்மார் என்னை வந்து சந்திப்பார்கள், தான் சாத்திரம் பார்த்ததாகவும், காணாமல் போன தனது மகன் கிளிநொச்சியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தாயார் தெரிவித்தார். ஆனால் அந்த வீரர் சண்டையில் உயிரிழந்தமை எமக்குத் தெரியும். இவ்வாறு காணாமல்போனோரது நிலைமை இருக்கின்றது. இவர்கள் யுத்தத்தில் உயிரிழந்திருப்பர். ஆனால் அதனை நாம் நிரூபிக்க முடியாத நிலை இருக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2019/07/14111147/1250954/Aadai-movie-preview.vpf", "date_download": "2020-10-29T17:52:40Z", "digest": "sha1:KDVMHFG7ZZACD7B3PUQZGXXVOOIKDNZA", "length": 10983, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஆடை || Aadai movie preview", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரத்னகுமார் இயக்கத்தில் அமல���பால், விஜே ரம்யா, விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஆடை’ படத்தின் முன்னோட்டம்.\nரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், விஜே ரம்யா, விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஆடை’ படத்தின் முன்னோட்டம்.\n‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.\nபெண் ஒருவர் ஆடையின்றி ஓர் இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.\nஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளார். ஆதலால் இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.\nஆடை பற்றிய செய்திகள் இதுவரை...\nஆடை இந்தி ரீமேக்கில் கங்கனாவா\nஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nஆடை வெளியாக பண உதவி செய்த அமலாபால்\nவிளையாட்டு வினையாகும்- ஆடை விமர்சனம்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nமேலும் ஆடை பற்றிய செய்திகள்\nதேவதாஸ் பிரதர்ஸ் காதலிக்க யாருமில்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31493", "date_download": "2020-10-29T17:46:51Z", "digest": "sha1:ZT7F4YSJZJGDTVODHPCQVMZTIGPE3CKZ", "length": 7850, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "தலைநகரம் 2ம் பாகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுந���ர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடந்த வருடம் சுந்தர்.சி ஹீரோவாக நடித்து வி.இசட்.துரை இயக்கிய இருட்டு படம் வெளியானது. தற்போது இயக்குனர் அமீர் ஹீரோவாக நடிக்கும் நாற்காலி என்ற படத்தை இயக்கி வருகிறார், துரை. இதைதொடர்ந்து மீண்டும் சுந்தர்.சி நடிப்பில் இருட்டு 2ம் பாகம் இயக்க அவர் முடிவு செய்திருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு விட்டது. ஏற்கனவே சுந்தர்.சிக்காக வேறொரு கதையை தயார் செய்திருந்த அவர், சுந்தர்.சி நடித்து ஹிட்டான தலைநகரம் படத்தின் 2வது பாகமாக அதை உருவாக்கி இருந்தார். ஆனால், இப்படத்துக்காக சுந்தர்.சி 2 மாதங்களுக்கு மேல் தாடி வளர்க்க வேண்டும் என்பதால் திட்டத்தை தள்ளிவைத்திருந்தார்.\nலாக்டவுன் காலக்கட்டத்தில் இருக்கும் சுந்தர்.சி, 3 மாதங்களாக தாடி வளர்த்து வருகிறார். யதேச்சையாக இப்படியொரு வாய்ப்பு அமைந்ததால், ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் சுந்தர்.சியை வைத்து தலைநகரம் 2 படத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளனர். தலைநகரம் முதல் பாகத்தில் வடிவேலுவின் காமெடி மிகப்பெரிய ஹைலைட்டாக இருந்ததால், 2ம் பாகத்திலும் வடிவேலுவையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nதனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவு\nஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ அர்னால்டுக்கு இதய ஆபரேஷன்\nநடிகைக்கு கத்திக்குத்து: வாலிபருக்கு போலீஸ் வலை\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nஉத்தரவாத தொகை ரூ.4 கோடி செலுத்தி ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு\nபார்த்திபன் நடித்த ஒத்த செரு���்பு படத்துக்கு மத்திய அரசு விருது\nவிஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய இலங்கை செல்கிறது தனிப்படை\n× RELATED கொரோனா, காற்று மாசு, கடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994864", "date_download": "2020-10-29T17:15:16Z", "digest": "sha1:HXLRZWYMF5SMWESEEANRDJ3EWG53SBIL", "length": 5596, "nlines": 32, "source_domain": "m.dinakaran.com", "title": "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புத்தகம் வாசிப்பு இயக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புத்தகம் வாசிப்பு இயக்கம்\nதிருத்துறைப்பூண்டி, மார்ச் 20: திருத்துறைப்பூண்டி நகராட்சி 18 வது வார்டு சிங்களாந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளையின் சார்பில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தில் கம்யூனிஸ்ட் அறிக்கை புத்தகம் வாசிக்கப்பட்டது. இதில் கட்சியின் நகர செயலாளர் ரகுராமன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், சாமிநாதன், நகரக் குழு உறுப்பினர் ஜெயப்பிர���ாஷ், கிளை செயலாளர் விஸ்வநாதன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் பத்து கிளைகளில் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.\n× RELATED மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-45/", "date_download": "2020-10-29T16:28:17Z", "digest": "sha1:6FQE4KAKG775CDC5T6NN6DO6N373227Z", "length": 19921, "nlines": 366, "source_domain": "news.tamilmurasam.com", "title": "இன்றைய விடுதலை தீபங்கள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\n1ம் வட்டாரம் தாளங்குடா, மண்முனை, மட்டக்களப்பு\n2ம் லெப்டினன்ட் எழில்மதி (எழிலரசி)\nதுணைப்படை வீரர் வீரவேங்கை தெய்வேந்திரன்\nதுணைப்படை வீரர் வீரவேங்கை பகீரதன்\nகரணவாய் கிழக்கு, நெல்லியடி, யாழ்ப்பாணம்\nநாகர்கோவில், வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்.\n2ம் லெப்டினன்ட் ரம்போ (சிவா)\nஇமையாணன் மேற்கு, நாவலடி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\nPrevious Postஇன்றைய விடுதலை தீபங்கள்\nNext Postஇன்றைய விடுதலை தீபங்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா&#... 389 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 369 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 311 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 236 views\nநோர்வே : கடந்த 24 மணி நேரத்தில் 406 புதிய கொரோனா தொற்றுக்கள்\nஇந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 80 இலட்சத்தை தாண்டியது\nஓஸ்லோ – கடந்த 24 மணிநேரத்தில் 102 புதிய கொரோனா தொற்றுக்கள்\nயாழ் வடமராட்சியில் மூவருக்கு கொரோனா\nஉறுப்புரிமையை நீக்கும் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/TobeBot", "date_download": "2020-10-29T18:06:21Z", "digest": "sha1:UNPFMGO4FJUCPXRM4L7YK6LGDQGGSVD3", "length": 16086, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "TobeBot இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor TobeBot உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n22:42, 13 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +20‎ சி பீட்டில்ஸ் ‎ தானியங்கிஇணைப்பு: mwl:The Beatles\n16:59, 13 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +13‎ சி தேன் ‎ தானியங்கிஇணைப்பு: so:Malab\n13:00, 13 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +29‎ சி ஜாக்சன்வில், புளோரிடா ‎ தானியங்கிஇணைப்பு: kw:Jacksonville, Florida\n11:43, 13 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +31‎ சி மேற்கு சகாரா ‎ தானியங்கிஇணைப்பு: mn:Баруун Сахар\n11:15, 13 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +51‎ சி அமைதிக்கான நோபல் பரிசு ‎ தானியங்கிஇணைப்பு: sah:Нобель эйэ бириэмийэтэ\n06:48, 13 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +111‎ சி மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி ‎ தானியங்கிஇணைப்பு: ml:വെസ്റ്റ് ഇൻഡീസ് ദേശീയ ക്രിക്കറ്റ് ടീം\n23:28, 12 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +22‎ சி எல்விஸ் பிரெஸ்லி ‎ தானியங்கிஇணைப்பு: mwl:Elvis Presley\n15:46, 12 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +13‎ சி வெங்காயம் ‎ தானியங்கிஇணைப்பு: so:Basal\n06:38, 12 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +33‎ சி கொரசோன் அக்கினோ ‎ தானியங்கிஇணைப்பு: hy:Կորասոն Ակինո\n06:30, 12 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +37‎ சி மிகயில் ஷோலகவ் ‎ தானியங்கிஇணைப்பு: hy:Միխայիլ Շոլոխով\n06:22, 12 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +22‎ சி ஓ ஹென்றி ‎ தானியங்கிஇணைப்பு: hy:Օ. Հենրի\n03:55, 12 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +69‎ சி ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் ‎ தானியங்கிஇணைப்பு: ml:അന്താരാഷ്ട്ര സമയക്രമം\n03:32, 12 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +61‎ சி செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் ‎ தானியங்கிஇணைப்பு: ur:11 ستمبر 2001ء، امریکہ دہشت گردی\n22:42, 11 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +32‎ சி லியோ டால்ஸ்டாய் ‎ தானியங்கிஇணைப்பு: ckb:لێئۆ تۆلستۆی\n11:08, 11 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +18‎ சி டைக்குவாண்டோ ‎ தானியங்கிஇணைப்பு: eml:Taekwondo\n03:45, 11 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +26‎ சி கென்யா ‎ தானியங்கிஇணைப்பு: gu:કેનિયા\n23:44, 10 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +1‎ சி குக் தீவுகள் ‎ தானியங்கிமாற்றல்: hr:Cookovo Otočje, sl:Cookovi otoki\n21:48, 10 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +16‎ சி பொன்னுக்கு வீங்கி ‎ தானியங்கிஇணைப்பு: io:Oreliono\n16:10, 10 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +36‎ சி தனிமனிதத்துவம் ‎ தானியங்கிஇணைப்பு: bg:Индивидуализъм\n07:02, 10 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +16‎ சி ஆப்பு ‎ தானியங்கிஇணைப்பு: ba:Шына\n01:43, 10 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +17‎ சி தஜிகிஸ்தான் ‎ தானியங்கிஇணைப்பு: ay:Tayiksuyu\n01:34, 10 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +21‎ சி சின் சி ஹுவாங் ‎ தானியங்கிஇணைப்பு: ay:Qin Shi Huang\n00:50, 10 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +15‎ சி இலெமூரியா ‎ தானியங்கிமாற்றல்: vi:Lemuria (lục địa)\n00:22, 10 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +12‎ சி 1588 ‎ தானியங்கிஇணைப்பு: vi:1588\n00:12, 10 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +12‎ சி 1599 ‎ தானியங்கிஇணைப்பு: vi:1599\n23:22, 9 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +12‎ சி 1582 ‎ தானியங்கிஇணைப்பு: vi:1582\n22:32, 9 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +20‎ சி ரைன் ஆறு ‎ தானியங்கிஇணைப்பு: szl:Ryn (rzyka)\n20:13, 9 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +31‎ சி முகம்மது அலி ‎ தானியங்கிஇணைப்பு: mn:Мохаммед Али\n14:56, 9 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +19‎ சி பியான்சே நோல்ஸ் ‎ தானியங்கிமாற்றல்: ka:ბიონსე ნოულსი\n14:40, 9 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +26‎ சி வடக்கு ஒசேத்திய-அலனீ��ா ‎ தானியங்கிஇணைப்பு: scn:Ossezzia dû Nord\n11:46, 9 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +12‎ சி 1666 ‎ தானியங்கிஇணைப்பு: vi:1666\n07:25, 9 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +12‎ சி 1625 ‎ தானியங்கிஇணைப்பு: vi:1625\n05:33, 9 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +12‎ சி 1639 ‎ தானியங்கிஇணைப்பு: vi:1639\n22:50, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +57‎ சி உலக மனித உரிமைகள் சாற்றுரை ‎ தானியங்கிஇணைப்பு: pnb:انسانی حقاں دا عالمی اعلان\n22:38, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +49‎ சி அனைத்துலக நாணய நிதியம் ‎ தானியங்கிஇணைப்பு: pnb:انٹرنیشنل مونیٹری فنڈ\n22:29, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +49‎ சி உலக சுகாதார அமைப்பு ‎ தானியங்கிஇணைப்பு: pnb:ورلڈ ہیلتھ آرگنائزیشن\n22:18, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +30‎ சி அனைத்துலக நீதிமன்றம் ‎ தானியங்கிஇணைப்பு: pnb:عالمی عدالت\n22:08, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +47‎ சி உலக வணிக அமைப்பு ‎ தானியங்கிஇணைப்பு: pnb:ورلڈ ٹریڈ آرگنائزیشن\n21:58, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +31‎ சி உள்நாட்டுப் போர் ‎ தானியங்கிஇணைப்பு: pnb:کعر دی لڑائی\n21:49, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +19‎ சி போர் ‎ தானியங்கிஇணைப்பு: pnb:لڑائی\n21:36, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +21‎ சி கருக்கலைப்பு ‎ தானியங்கிஇணைப்பு: pnb:ابورشن\n21:25, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +26‎ சி மரணதண்டனை ‎ தானியங்கிஇணைப்பு: pnb:سزائے موت\n21:15, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +26‎ சி மனித உரிமை ‎ தானியங்கிஇணைப்பு: pnb:انسانی حق\n21:05, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +26‎ சி இனவாதம் ‎ தானியங்கிஇணைப்பு: pnb:نسل پرستی\n20:55, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +19‎ சி அடிமை முறை ‎ தானியங்கிஇணைப்பு: pnb:غلامی\n20:44, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +19‎ சி இலக்கணம் (மொழியியல்) ‎ தானியங்கிஇணைப்பு: pnb:گریمر\n20:31, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +32‎ சி மாதுரி தீட்சித் ‎ தானியங்கிஇணைப்பு: pnb:مادھوری ڈکشٹ\n08:26, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +12‎ சி 1747 ‎ தானியங்கிஇணைப்பு: vi:1747\n08:02, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +12‎ சி 1761 ‎ தானியங்கிஇணைப்பு: vi:1761\n06:50, 8 செப்டம்பர் 2010 வேறுபாடு வரலாறு +12‎ சி 1759 ‎ தானியங்கிஇணைப்பு: vi:1759\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nTobeBot: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/24/oneindia-readers-comment-on-diwali-crackers-guidance-supreme-court-012875.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-29T17:29:56Z", "digest": "sha1:DQT7CBXPNBDDPTSBLXYL4HXRRMNL6MT3", "length": 28674, "nlines": 234, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்டாசு வெடிக்க நேரம் சொன்ன நீதிமன்ற கருத்துக்கு கொந்தளித்த மக்கள், முழிக்கும் நீதி மன்றம் | oneindia readers comment on diwali crackers guidance of supremen court - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்டாசு வெடிக்க நேரம் சொன்ன நீதிமன்ற கருத்துக்கு கொந்தளித்த மக்கள், முழிக்கும் நீதி மன்றம்\nபட்டாசு வெடிக்க நேரம் சொன்ன நீதிமன்ற கருத்துக்கு கொந்தளித்த மக்கள், முழிக்கும் நீதி மன்றம்\n2 hrs ago இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\n2 hrs ago 5 பிரிவுகளாக உடையும் டிசிஎஸ் கிளவுட் சேவை.. அதிர்ந்துபோன இன்போசிஸ்..\n3 hrs ago எஸ்பிஐ வங்கியுடன் ஜப்பான் வங்கி ரூ.11,000 கோடி கடன் ஒப்பந்தம்..\n4 hrs ago பீகாரில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்.. படுமோசம்..\nNews யஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமீபத்தில் ஒன்இந்தியா \"தீபாவளி அன்று இரவு 8-10 மணிக்குள் தான் பட்டாசு வெடிக்க வேண்டும்\" என்கிற செய்தியை வெளியிட்டது. அதற்கு வாசகர்கள் போட்டிருக்கும் மரண கலாய் கமெண்டுகள், உணர்வுகள், கருத்துக்கள், வருத்தங்கள்... சக வாசகர்கள் பார்வைக்கு. இதில் அதிகம் பரவிய கமென்ட் பாஜக தலைவர் எச்.ராஜா சொன்ன கோர்ட்டாவது, ம*ராவது தான் ஆகையால் அதை சாம்பிளுக்கு மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற கருத்துக்களை கொடுத்திருக்கிறோம்.\nSuresh Kumar: நாங்கள் இரவு 8 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க மாட்டோம்... வயதான மனிதர்கள் மற்றும் பறவைகள் உறங்க செல்லும் நேரம் அது ஆகவே காலை முதல் மாலை வர�� பட்டாசு வெடிப்போம்... நீதிமன்ற அவமதிப்பு என்றால் வழக்கு தொடருங்கள் இறுதியாக எச்.ராஜா போல நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்...\nReegan Crazyguy: Suresh Kumar ஹைகோர்ர்ட்டாவது ம*ராவது அந்த வார்த்தைய விட்டுட்டீங்களே\nSuresh Kumar: Reegan Crazyguy உள்ள தள்ளாம விடமாட்டிங்க போல\nJeeva Kutti: தீர்ப்பாவது ம*ராவது நாங்க எங்க இஷ்டத்துக்கு தான் டா வெடிப்போம்.\nArun Don Corleonexx: இந்த தீபாவளிக்கு வழக்கத்த விட நிறைய வெடி வாங்கி இரவு 8 - 10 மணிக்கு வெடிக்காம மத்த நேரங்கள்ள வெடிக்கப் போறேங்க\nWushu Sarath: நீதிமன்றம் ஒரு மனிதன் எப்படி ஜட்டி அணியவேண்டும், எப்பொழுது அணிய வேண்டும் என்று தீர்ப்பு கூறுங்கள்\nGopi Nath: இந்தியாவில் இந்து மதப் பண்டிகை கொண்டாட்டத்தை மட்டும் நீதி மன்ற நிபந்தயையுடன் கொண்டாட வேண்டும். இந்தியாவில் இந்துக்களுக்கு சுதந்திரம் இல்லை. மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் சுதந்திரமாக அவர்கள் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.\nRajik Fareed: Gopi Nath நண்பரே... உங்களுடன் இப்படிப்பட்ட சிந்தனையை தூண்டிவிட தான் இந்த நாடகங்கள் நடக்கிறது என்பதை நம்புங்கள்\nJacob Jack: Gopi nath கிறிஸ்துமஸுக்கு யாரும் பட்டாசு வெடிக்கிறது இல்ல, ரம்ஜானுக்கு யாரும் பட்டாசு வெடிக்கிறது இல்ல, நியூ இயருக்கு பட்டாசு வெடிக்கிறாங்க ஆனா அத கிறிஸ்துவர்கள் மட்டும் வெடிக்கிறது இல்ல, பரவலா தமிழகமே பட்டாசு வெடிச்சுக் கொண்டாடுது. sooo don't be silly..மதப் பிரச்னைங்கள உருவாக்குற மாறி பேச வேண்டாம் பாத்து பேசுங்க பாஸ்.\nRocky Rakesh: இப்போ இந்துக்கள் எல்லாம் ஒன்றினையுனும்னு சொல்லுவாங்க.\nRajik Fareed: Balakrishnanan Arumugam மோடிக்கு இதைத்தாண்டி பல வேலைகள் இருக்கிறது நான் சொல்வது அவரை சார்ந்த இயக்கங்கள் தான் இதை செய்கிறது.\nVel Murugan:நீதிமன்றமாவது, கூ* மன்றமாவது\nதீபாவளி கொண்டாட்டம் 48 மணி நேரமும் விடிய விடிய வெடிப்போம்டா\nSedupathi Ips: நீதிமன்றமாவது ம*ராவது\nRajesh: நான் வெடிப்பதை தவிர்க்க என் பின்னாடி ஒரு காவலரை பகல் முழுவதும் பணி அமர்த்தவும்... அப்போது தான் நீதிமன்ற தீர்ப்பை மதித்து நான் பட்டாசு வெடிப்பதை தவிர்பேன்... அல்லது மறைந்து இருந்து என்னை கண்காணிக்கவும்...\nManick Vasagam: தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். ஆனால் தன் மனைவியை இன்னொருத்தன் கூட்டிட்டு ஓடிட்டான்னா சந்தோஷத்தில் ஒரு வாரம் கூட வெடித்துக் கொள்ளலாம் இது இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியின் தீர்ப்பு.\nVanneyan Vanneyan: அப்புறம் தீபாவளி ட்ரஸ் எப்ப போடனும்... சரக்கு எப்ப அடிக்கனும்... கறி எப்ப சாப்பிடனும்... ஸ்விட் வாங்கலாமா... சொந்தகாரங்க வீட்டுக்கு போலாமா...\nSathish Kumar: ஏன் மூதேவி நாங்க என்ன உங்க கிட்ட ஃபர்ஸ்ட் நைட்டுக்கா டைம் கேட்டோம்... 8 - 10-ன்னு சொல்லுறீங்க... 10 மணிக்கு மேலதான் வெங்காய வெடிய வீடு வீடா வீசுவோம்....\nPpk Ambas Nellai: நீதிமான்களே... அந்த 8 - 10 மணிக்கு எவ்வளவு வெடிக்கனும்... னு சொல்லலயே.\nDaniel Daniel: பட்டாசு வெடிக்க நேரம் காலம் குறித்த உச்ச நீதி மன்ற ஜோசியருக்கு வாழ்த்துக்கள்.\nTheepan Veera: நீ அடுத்தவன் பொண்டாட்டி வைச்சு இருந்தா தப்பு இல்லை. ஆனா நீ தீபாவளிக்கு வெடி வைச்சா தப்புத தாண்டா... #உச்சநீதிமன்றம்.\nAnand Kingmaker: #கோர்ட்டாவது_ம*ராவது என்று கூறி பின்னர் நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்ட அஞ்சா நெஞ்சர் அண்ணன் போல நாமலும் வெடி வெடித்து விட்டு மன்னிப்பு கேட்டுப்போம்\n புது டிரஸ்... ஸ்வீட் பத்தி எல்லாம் சொல்லவே இல்லிங்களே\nBaskar Baskaravg: இந்த பு*ங்கி மன்றம் சொன்ன நாங்க கேக்கனும்மா\nBalakrishnanan Arumugam: இரவு 8:10-க்கு வெடிச்சா காற்று மாசுபடாது-ன்னு எங்க அப்பத்தா சொன்னதா ஞாபகம்.\nMohan Prabakaran தீர்ப்பாவது ம*ராவது நாங்க எங்க இஷ்டத்துக்கு தான் டா வெடிப்போம்.\nK. Maheswari: 8-10 நேரத்திலும் இயற்கை நலன் கருதி வெடிக்காமல் இருப்பது நன்று. நாம் பகுத்தறிவு உள்ள மனிதர்கள் தானே.\nAnna Malai: K. Maheswari அந்த ஒரு நாளுக்காகத் தான் பல ஆயிர குடும்பங்கள் பட்டாசு தொழிலை நம்பி இருக்கு.\nArvind: தீர்ப்பு சொன்ன ஜட்ஜ் ஐயா வீட்டுலேயே எவனும் கேட்கமாட்டான்.\nஇந்த கருத்துக்கள் பதிவு செய்த ஒரிஜினல் ஃபேஸ்புக் போஸ்ட் மற்றும் கமென்டுகளைப் பார்க்க இந்த லிங்கை க்ளிக்கவும்:\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரசின் Interest Waiver Plan திருப்தி இல்லை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சொன்ன உச்ச நீதிமன்றம்\nEMI தடை.. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்.. அக்டோபர் 5க்கு வழக்கு ஒத்தி வைப்பு..\nCoca Cola & Thums Up-க்கு தடை கோரி வழக்கு தொடுத்தவருக்கு 5 லட்சம் அபராதம்\nAGR issue.. பொதுத்துறை நிறுவனங்களிடம் ரூ.4 லட்சம் கோடி கோரிக்கையை அனுமதிக்க முடியாது.. SC கண்டனம்\nEMI ஒத்திவைப்பு காலத்தில் வட்டி வசூலிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nரூ.1.69 லட்சம் கோடி கட்டி தான் ஆகனும்.. டெலிகாம் நிறுவனங்களுக்குச் செக்..\nஏறிய வேகத்தில் இறங்கிய வோடபோன் ஐடியா பங்குகள்.. கடுப்பான ம��தலீட்டாளர்கள்..\nஇந்தியாவில் இனி கிரிப்டோ கரன்சி வர்த்தகம் செய்யலாம்.. உச்ச நீதிமன்றம் க்ரீன் சிக்னல்\nவேட்டைக்குத் தயாராகும் ஜியோ, ஏர்டெல்.. ஐடியா-வோடபோன் கோவிந்தாவா..\nஜாலி ஜியோ, நெருக்கடியில் ஏர்டெல்\nவாழ்வா சாவா போராட்டத்தில் ஐடியா-வோடாபோன்.. என்ன நடந்தது..\nமுன்னாள் தலைவரையே எதிர்க்கும் டாடா குழுமம்.. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு..\nரிசர்வ் வங்கியின் கடன் மறு சீரமைப்புத் திட்டம்.. ஆர்வம் காட்டாத பெருநிறுவனங்கள்.. வங்கிகள் கவலை\nஉயரும் வெங்காயம் விலை.. கேரள முதல்வர் எடுத்த அதிரடி முடிவு.. முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்\n34.4 பில்லியன் டாலர் ஐபிஓ.. பிரமிக்க வைக்கும் சீனாவின் அன்ட் குரூப்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/top-5-engineering-colleges-anna-university-ranking-kancheepuram/", "date_download": "2020-10-29T17:24:27Z", "digest": "sha1:CS4OQQ2TB7E3HCNHNEUAPWNXHY5CRRFK", "length": 10060, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காஞ்சிபுரம் மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்…", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்…\nஅண்ணா பல்கலைகழகம், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு, இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றன. 2018ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில், மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முதல் 5 கல்லூரிகள் இங்கே தரப்பட்டுள்ளன. 1. ஸ்ரீ…\nanna university, students, pass percentage, april, may semester, results, examination, passout, அண்ணா பல்கலைகழகம், செமஸ்டர் தேர்வுகள், முடிவுகள், தேர்வு, மாணவர்கள், தேர்ச்சி சதவீதம், ஏப்ரல், மே\nஅண்ணா பல்கலைகழகம், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு, இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றன.\n2018ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில், மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முதல் 5 கல்லூரிகள் இங்கே தரப்பட்டுள்ளன.\n1. ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆப் இஞ்ஜினியிரிங் (TNEA code 1315)\nஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 3635 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 3146 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 86.55 சதவீதம் ஆகும்.\n2. ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (TNEA code 1324)\nசெமஸ்டர் தேர்வில் 2493 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 2141 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி விகிதம் 85.88 சதவீதம் ஆகும்.\n3. ஸ்ரீ சாய்ராம் இஞ்ஜிஜனியரிங் காலேஜ் (TNEA code 1419)\nசெமஸ்டர் தேர்வில் 4417 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். இவர்களில் 3730 மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருந்தனர். தேர்ச்சி விகிதம் 84.45 சதவீதம் ஆகும்.\nஅண்ணா பல்கலைகழகத்தின் டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல்\n4. ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் (TNEA code 1219)\nசெமஸ்டர் தேர்வில் 2112 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 1644 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி விகிதம் 77.84 சதவீதம் ஆகும்.\n5. சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (TNEA code 1399)\nசெமஸ்டர் தேர்வில் 2341 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். இவர்களில், 1815 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி விகிதம் 77.53 சதவீதம் ஆகும்.\n ஒரு கோடி ரூபாய் காரை கொளுத்தி வீடியோ வெளியிட்ட பிரபலம்\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு க��னில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/ratan-tatas-appeal-to-finding-9-month-labrador-dog-myras-instagram-post-went-viral/", "date_download": "2020-10-29T17:49:03Z", "digest": "sha1:RWYYJFKHYNX2BQDMA4B4DWLPY6IV5BRD", "length": 10676, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கைவிடப்பட்ட நாய்க்கு உதவ முன்வரும் ரத்தன் டாட்டா !", "raw_content": "\nகைவிடப்பட்ட நாய்க்கு உதவ முன்வரும் ரத்தன் டாட்டா \nமைராவை அதன் குடும்பத்தோடு இணைக்கப் போராடும் நபரைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால், அல்லது அந்த போராடும் நபர் நீங்களாகவே இருந்தால் எனக்கு தெரிய படுத்துங்கள்\nதொழிலதிபர் ரத்தன் டாட்டா விலங்குகள் மீதான தனது அன்பைப் பற்றி அடிக்கடி குரல் கொடுத்து வருபவர். இரண்டு செல்ல நாய்களை வைத்திருக்கும் டாட்டா , கடந்த ஆண்டு தனது மும்பை இல்லத்தின் ஒரு பகுதியை தெரு நாய்களுக்கு அர்ப்பணித்த செயல் அனைவரின் பாராட்டுகளை பெற்றது. தற்போது ரத்தன் டாட்டாவின் கைவிடப்பட்ட 9 மாத லேப்ரடார் நாய்க்கு உதவ முன்வந்திருக்கிறார். ஆனால், இந்த முறை அவர் உதவி செய்யும் விதம் சற்று வித்தியாசமானது.\n‘3ம் பாலினத்தவர்’ என்றால் அஃறிணை உயிரினங்களா\nமைரா என்ற 9 மாத லேப்ரடார் நாய் தான் குடும்பத்தை இழந்து வாடியதை கண்ட ரத்தன் டாட்டா, இதன் குடும்பத்தைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள என்று தனது இன்ஸ்டாக்ராம் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் அவர், “இன்று விலங்குகள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள், இருந்தாலும் குடும்பத்தை இழந்து வாடும் விலங்குகளை நினைக்கும் போது உண்மையிலேயே ஏன் மனம் உடைகிறது, நேற்று இருந்த குடும்பம் இன்று இல்லாமல் போகும் போது அவர்களின் மனம் அடையும் வேதனையை என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை” என்றார்.\nரத்தன் டாட்டாவின் கோரிக்கை :\n9 மாத வயதான மைரா வின் கண்களில் உள்ள இரக்கம் கைவிடப்பட்ட பின்னர��ம் இருக்கிறது, உங்கள் உதவியை நான் பயன்படுத்தினால் மைராவின் குடுமபத்தைக் கண்டறிய முடியும்.\nமைராவை அதன் குடும்பத்தோடு இணைக்கப் போராடும் நபரைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால், அல்லது அந்த போராடும் நபர் நீங்களாகவே இருந்தால் எனக்கு தெரிய படுத்துங்கள் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.\nரத்தன் டாட்டாவின் முயற்சிக்கு மக்களின் கருத்துகள்:\nகடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kottaiya-vittu-female-song-lyrics/", "date_download": "2020-10-29T17:13:11Z", "digest": "sha1:K2PNIXQQ7BW7ZK6D5CD633PAWVBYFTT3", "length": 7962, "nlines": 256, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kottaiya Vittu (Female) Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nவேணும் சுடலை மாட சாமி\nபெண் : திக்கு திசை\nவேணும் சுடலை மாட சாமி\nகேக்க ஓர் நாதி இல்ல\nஎங்கே கூறி விடு நம்பிக்கை\nபெண் : எப்போது தீரும்\nவேணும் சுடலை மாட சாமி\nபெண் : பொன் மாலை\nநான் வாழ கை பிள்ளைதான்\nஒரு ஞாபகமா கை விட்ட\nபெண் : கண்டவை யாவும்\nவேணும் சுடலை மாட சாமி\nபெண் : திக்கு திசை\nவேணும் சுடலை மாட சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?cat=78", "date_download": "2020-10-29T17:01:40Z", "digest": "sha1:DGDOAJE2LRD3P7HTHNV3EGPZXNLQGSFT", "length": 6763, "nlines": 179, "source_domain": "poovulagu.in", "title": "2014 – பூவுலகு", "raw_content": "\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலும்\nJuly 10th, 2017067 “நாங்கள் -ஏறிப் பிழைப்பதற்கு உயரமான மலைகள் இல்லை; ஓடுவதற்கும் எங்கள் தீவில் வேரிடமில்லை; ஏனெனில் எங்கள்தீவு சிறியது” என்ற...\nJune 27th, 20170355 உலகின் முதலாளித்துவ அரசுகள் தன் நாட்டின் இயற்கை வளங்களை வளர்ச்சி என்ற பேரில் உள்நாட்டு/வெளிநாட்டு முதலாளிகளுக்கு...\n“LAND OF DISPUTES” - கெயில் வாயுக்குழாய் குறித்த ஆவணப்படம்\nJune 26th, 20170261 அரசியல், பொருளாதாரம், சூழலியல் இவை மூன்றுக்குமான உறவானது, சிக்கலான வழிகளில் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட் டுள்ளன....\nபுழுவிடம் தோற்ற மான்சான்டோ பி.டி.பருத்தி\nJune 21st, 20170216 உலகின் மிகப் பெரிய புரட்டு கும்பணியான மான்சான்டோ, இந்தியாவில் பயிரிடப்பட்ட தனது பயிர்கள் புழுத் தாக்குதலுக்கு...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/12/", "date_download": "2020-10-29T17:49:48Z", "digest": "sha1:L5OT3H3K4TV47AXZWUX2N6YA2D2WPBOG", "length": 17774, "nlines": 223, "source_domain": "www.kaniyam.com", "title": "தமிழ் – Page 12 – கணியம்", "raw_content": "\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 3. உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும்\nகோட்பாட்டைப் பொருத்தவரை உலகமயமாக்கல் நன்றாகத் தானிருக்கிறது. உங்கள் நாட்டில் எந்தப் பொருட்களைக் குறைந்த செலவில் நல்ல தரத்தில் செய்ய முடியுமோ அவற்றை உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யுங்கள். அந்த வருமானத்தை வைத்து உங்கள் நாட்டுக்குத் தேவையான பொருட்களை அவற்றைத் திறமையாகச் செய்யும் நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி தன் கையே தனக்குதவி என்று இல்லாமல் அன்றாட…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 2. தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள்\nபேரரசு அல்லது வல்லரசு என்பது மேலாதிக்க நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். இது உலகளாவிய அளவில் விரிவான முறையில் செல்வாக்கை பயன்படுத்துவது மற்றும் வலிமையைக் காட்டுவதுதான். இது பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டு வலிமை, அரசியல் செயலாட்சி நயம் மற்றும் செல்வாக்கின் ஒருங்கிணைந்த வழிவகைகளால் செயல்படுகிறது. இரண்டாம் உலகப் போர்…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – 1\n“தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன்” தமிழின் நிகழ்காலப் போக்கு தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும்…\nஇல.சுந்தரம் – கட்டற்ற ஒருங்குறி தமிழ் எழுத்துருக்கள்\nகணியம் பொறுப்பாசிரியர் January 1, 2015 10 Comments\nகணியம் வாசகர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு பரிசாக, 10 ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவற்றின் மாதிரிகளை இங்கே காணலாம். இவை SIL Open Font License, Version 1.1. என்ற கட்டற்ற உரிமையில் வழங்கப் படுகின்றன. இதன் மூலம் இந்த எழுத்துருக்களை யாவரும் பயன்படுத்தலாம்….\nfonts, tamil, unicode, எழுத்துரு, ஒருங்குறி, தமிழ்\nதமிழுக்கு தேவையான கட்டற்ற மென்பொருட்களின் பட்டியல்\nகணியம் பொறுப்பாசிரியர் November 17, 2014 4 Comments\nதமிழுக்கு தேவையான கட்டற்ற மென்பொருட்களின் ஒரு பட்டியல் இது. முழு விவரங்கள் இங்கே. tshrinivasan.blogspot.in/2014/06/blog-post.html இவற்றை உருவாக்க மென்பொருளாளர்களை அழைக்கிறோம். உங்கள் விருப்பங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அல்லது tshrinivasan@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். நன்றி எழுத்துரு மாற்றம் 25 வகையான தமிழ் எழுத்துருக்களை ஒருங்குறிக்கு(unicode) மாற்றும் நிரல் இங்கே உள்ளது. இது…\nsoftware, tamil, தமிழ், மென்பொருள்\nலிப்ரெஓபிஸ் 4.3: இன்று, அதினும் சிறந்த அலுவலகத் தொகுதி இல்லை\nகணியம் பொறுப்பாசிரியர் August 4, 2014 1 Comment\nகோலாலம்பூர், ஆகஸ்ட் 3, 2014 இன்று தமிழா குழுவினர் லிப்ரெஓபிஸ் 4.3 இன் வெளியீட்டை அறிவித்தனர். உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உடனுழைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்த லிப்ரெஓபிஸ், இன்று எல்லாவிதத் தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு மிகச் சிறந்த அலுவலகத் தொகுதியாக வளர்ந்திருக்கிறது. ‘லிப்ரெ’ என்றால் விடுதலை என்று பொருள்பட…\nதமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் – திட்டப்பணி\nதமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்களின் தேவை பெருமளவில் உள்ளது. அவற்றை உருவாக்கவும், நிரலாளர்களை ஊக்குவிக்கவும் Google Summer of Code போன்ற திட்டம் ஒன்றை செயல்படுத்தலாம். திட்டப்பணிகள் 1. தமிழ் மொழி சார்ந்த மென்பொருட்களை பட்டியலிடுதல். உங்களுக்கு தேவையான மென்பொருட்களின் பட்டியலை tshrinivasan@gmail.com க்கு அனுப்புக. அவை கணிணி, மொபைல் சார்ந்து இருக்கலாம். மொழியியல்,…\nFree Software, Project, tamil, கட்டற்ற மென்பொருட்கள், தமிழ், திட்டப்பணி\nவிக்கிபீடியா புகைப்படப் போட்டியின் தீர்ப்பு\nவிக்கிபீடியா புகைப்படப் போட்டி: விக்கிபீடியா நடத்திய புகைப்படப் போட்டியில் ’சாஸ்த்ரா’ பல்கலைகழகத்தில், எம்.டெக்., மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார். இப்போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்களின் தரம், தனிப்பட்ட நோக்கம், படமெடுக்கப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலித்தல் போன்ற அம்சங்களைப் பொருத்து பரிசுக்குரிய புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டதாக…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26013", "date_download": "2020-10-29T16:31:51Z", "digest": "sha1:M65SVQBWJHRTI45VSF7OQPPFRZLELTBX", "length": 8730, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "High Budget Veedugalukkaana Vaasthu Varaipadangal - ஹை பட்ஜெட் வீடுகளுக்கான வாஸ்து வரைபடங்கள் » Buy tamil book High Budget Veedugalukkaana Vaasthu Varaipadangal online", "raw_content": "\nவகை : கட்டடக்கலை (Kattatakkalai)\nஎழுத்தாளர் : Er. P. அன்பரசன்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nஹிட்லர் (ஒரு கை பார்க்கிறேன்) அப்புச்சி வழி\nஇந்த நூல் ஹை பட்ஜெட் வீடுகளுக்கான வாஸ்து வரைபடங்கள், Er. P. அன்பரசன் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Er. P. அன்பரசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகாம்பவுண்டுச் சுவர்கள் மற்றும் கேட்டுகளுக்கான நவீன டிசைன்கள் - Compound Suvargal Mattrum Gatetugalukkaana Naveena Designgal\nமீடியம் பட்ஜெட் வீடுகளுக்கான வாஸ்து வரைபடங்கள் - Medium Budget Veedugalukkaana Vaasthu Varaipadangal\nலோ பட்ஜெட் வீடுகளுக்கான வாஸ்து வரைபடங்கள் - Low Budget Veedugalukkaana Vaasthu Varaipadangal\nமற்ற கட்டடக்கலை வகை புத்தகங்கள் :\nவீடு கட்டுவது இனி வெகு சுலபம்\nவியக்க வைக்கும் வெளிநாட்டு கட்டுமானங்கள்\nஅரை கிரவுண்ட் 1200 சதுரடி110 வீட்டு பிளான்கள்\nபாதுகாப்பாக வீடு கட்டுவது எப்படி\nகேள்விகள் ஆயிரம் (கட்டுமானத்துறை தொழிற்நுட்பங்கள் குறித்த கேள்வி பதில்கள்) - Kelvigal Aayiram(Kattumaanathurai Thozhirnutpangal Kuritha Kelvi Pathilgal)\nஉருவ இரும்பு கிரில் டிசைன் மாதிரிகள் (old book - rare)\nபலவித கிரில் மாதிரிகள் (காம்பவுண்ட், பால்கனி, ஜன்னல், கதவு, படிக்கட்டு ஆகியவற்றுக்கானவை)\n30 வகையான ஓட்டு வீடுகளுக்கான மாதிரிகள் பாகம் 2\nஅர்த்தமுள்ள வாஸ்து சாஸ்திரம் எல்லா வகையான வீடுகளுக்கும் ஏற்ற வாஸ்து குறிப்புகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுறிஞ்சி மலர் - Kurinji Malar\nகம்பர் காவியம் - Kambar Kaaviyam\nஆட்சிச்சொல், அங்காடிச் சொல் அகராதி - Aatchisol, Angaadi Sol Agaraadhi\nகாம்பவுண்டுச் சுவர்கள் மற்றும் கேட்டுகளுக்கான நவீன டிசைன்கள் - Compound Suvargal Mattrum Gatetugalukkaana Naveena Designgal\nசுலபமாக தமிழ் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் - Sulabamaaga Thamizh Moolam Aangilam Kattru Kollungal\nஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி\nஇருள் விலகும், ஒளி பிறக்கும் - Irul Vilagum, Oli Pirakkum\nசித்தமெல்லாம் நிறைந்த சித்தர்கள் - Siddhamellaam Niraindha Siddhargal\nசத்திய சோதனை மகாத்மா காந்தியின் சுய ���ரிதை - Saththiya Sodhanai\nஅநுபவ ஜோதிடம் மூன்றாம் பாகம் - Anubava Jothidam - Part 3\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31494", "date_download": "2020-10-29T17:46:45Z", "digest": "sha1:OR7SGBAU53EQ767ST6TG57WKGOQYDQGK", "length": 7969, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "சரித்திர நாவல்கள் படிக்கும் பிரியா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசரித்திர நாவல்கள் படிக்கும் பிரியா\nகொரோனா லாக்டவுனில் கிடைத்துள்ள ஓய்வை தனக்கு உபயோகமாக பயன்படுத்திக் கொண்ட நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். அவருக்கு 2 படங்களுக்கான டப்பிங் இருந்தது. மாஸ்க் அணிந்துகொண்டு குருதி ஆட்டம், பொம்மை ஆகிய படங்களுக்கு பேசி முடித்தார். பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள வீட்டில் ஜிம் அமைத்து, தினமும் கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார். யோகாசனம் செய்வது, தியானத்தில் மூழ்கு���து, தனது தோழிகளுடன் டி.வியில் கேம் விளையாடிவருவது என்று பொழுதுபோக்கும் அவர், பழைய படங்கள் பார்த்து, ஒவ்வொரு நடிகையும் எப்படி நடித்திருக்கிறார் என்று கவனித்து வருகிறார். ‘சரித்திர நாவல்கள் படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.\nஆனால், தினமும் படப்பிடிப்புக்கு சென்று வந்ததால் நேரம் கிடைக்கவில்லை. இப்போது லாக்டவுன் காரணமாக நிறைய நேரம் கிடைத்துள்ளதால், ஒவ்வொரு சரித்திர நாவலையும் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக இயங்குகிறேன். தனிமையில் விழிப்புடன் இருந்தால், கொரோனா தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்’ என்றார் பிரியா பவானி சங்கர்.\nதனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவு\nஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ அர்னால்டுக்கு இதய ஆபரேஷன்\nநடிகைக்கு கத்திக்குத்து: வாலிபருக்கு போலீஸ் வலை\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nஉத்தரவாத தொகை ரூ.4 கோடி செலுத்தி ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு\nபார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசு விருது\nவிஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய இலங்கை செல்கிறது தனிப்படை\n× RELATED நடிகர் ஹரிஷ் கல்யாணின் ட்விட்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994865", "date_download": "2020-10-29T17:12:13Z", "digest": "sha1:J4OUXZO6ZX7KH5DZDN2UVWSOGYA2GIHR", "length": 7221, "nlines": 32, "source_domain": "m.dinakaran.com", "title": "நீடாமங்கலம் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி தொடர் மின்வெட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீடாமங்கலம் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி தொடர் மின்வெட்டு\nநீடாமங்கலம், மார்ச் 20:நீடாமங்கலம் பகுதியில் முன்னறிப்பின்றி அடிக்கடி மின்நிறுத்தம் ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதிகளில் சித்தமல்லி காயில் வெண்ணி, பரப்பனாமேடு, கடம்பூர், காளாச்சேரி, ராயபுரம், பூவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோடை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நாள் ஒன்றுக்கு 24 மணி நேரத்திற்கு 15 தடவையாவது மின் நிறுத்தம் ஏற்படுவதால் விவசாயிகள், வர்த்தகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். காலை மாலை நேரங்களில் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் நேரத்தில் மின்சாரம் இல்லாததால் மிக்சி, கிரைண்டர், வாசிங் மிஷின்களை சரியான நேரத்தில் பயன்படுத்த முடியாமல் அவதியுற்று வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலால் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் மிகவும் அவதியுறுகின்றனர். இதுதொடர்பாக கோவில்வெண்ணி மின் பகிர்வு அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசினால் சரியான பதில் கிடைக்க வில்லை. எனவே சம்மந்தப்பட்ட மின்வாரிய பகிர்வு நிலையத்திலிருந்து தட்டுபாடின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n× RELATED கட்டுமான நிறைவு சான்றிதழ் இல்லாமல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:20:58Z", "digest": "sha1:GWGZJMRHPAC5VJ62SBVYTLIVJZSHMSC6", "length": 9510, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுலாம் குறித்த விமர்சனங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை பின்வரும் தொடரின் பகுதியாகும்:\nஇசுலாம் குறித்த விமர்சனங்கள் இசுலாம் ஆரம்பித்த காலந்தொட்டு எழுந்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட கிறித்தவர்களின் விமர்சனங்கள் பெரும்பான்மையாக இசுலாத்தை தீவிர கிறித்தவ திரிபுக் கொள்கையாகவே கனித்தது.[1] பின்னர் விமர்சனம் இசுலாமிய உலகிலிருந்தும் யூத எழுத்தாளர்களிடமிருந்தும் கிறித்தவ தலைவர்களிடமிருந்தும் வந்தது.[2][3][4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2020, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:19:49Z", "digest": "sha1:UOHMGAXRCUHIK7KSLJDVWV3BO526CLZI", "length": 23726, "nlines": 391, "source_domain": "ta.wikipedia.org", "title": "உபைதுகள் காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹலாப் - உபைதுகளின் இடைநிலைக் காலம், அசுன்னா பண்பாடு, சம்மர்ரா பண்பாடு\nதற்கால ஈராக் நாட்டின் உபைது காலத்திய முக்கிய நகரங்கள்\nபிந்தைய உபைது காலத்திய ஜாடி\nஉபைதுகளின் காலம் (Ubaid period) (கிமு 6500 - கிமு 3800)[1] பண்டைய அண்மை கிழக்கின், மெசொப்பொத்தேமியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் கிமு 6,500 முதல் கிமு 3,800 முடிய ஏறத்தாழ 3,000 ஆண்டுகள் வாழ்ந்த இனக்குழுவினர் ஆவார்.\n2 தொல்லியல் ஆய்வின் வரலாறு\n3 உபைதுகளின் காலம், விரிவாக்கம் மற்றும் கால வரிசை\nஹென்றி ஹால் மற்றும் லியோர்னோ வுல்லி போன்ற தொல்லியளாலர்கள், மெசொப்பொத்தேமியாவின் தெற்கில், தற்கால தெற்கு ஈராக்கில் யூப்பிரடீஸ் - டைகிரிஸ் ஆறுகள் பாயும் டெல் அல் - உபைது பகுதியில் நடந்த தொல்லியல் அகழ்வாய்வில் கிமு 6500 - 3500 காலத்தில் வாழ்ந்த பண்டைய உபைது மக்களின் தொல்பொருட்களைக் கண்டெடுத்தனர். எனவே இதற்கு உபைதுகளின் காலம் எனப்பெயராயிற்று. [2][3]\nதெற்கு மெசொப்பொத்தேமியாவில் கிமு 3,500ல், உபைதுகளின் இடத்தை உரூக் மக்கள் ஆக்கிரமித்ததால் உபைதுகளின் காலம் முடிவுற்றது.[4]\nஹலாப் காலத்திற்குப் பின், பிந்தைய செப்புக் காலத்தில் உபைதுகளின் காலம் துவங்கியது. வடக்கு மெசொப்பொத்தேமியாவில் உபைதுகளின் காலம் கிமு 5,300 முதல் கிமு 4,300 வரை நீடித்தது. [4]\nஉபைதுகளின் காலம் எனும் சொல், 1930ல் பாக்தாத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வாளர்களின் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் அம்மாநாட்டில் உரூக் காலம் வரையறுக்கப்பட்டது.[5]\nஉபைதுகளின் காலம், விரிவாக்கம் மற்றும் கால வரிசை[தொகு]\nஉபைதுகளின் காலத்தை நான்கு அடிப்படை ஆதாரங்களுடன் பிரித்தறியப்படுகிறது:\nஉபைது காலம் 1: (கிமு 6500–5400), பண்டைய உபைதுகளின் காலகட்டம், முதலில் டெல் எல்-கியுலி எனும் தொல்லியல் களத்தை அகழ்வாய்வு முடிவுகளின் படி ஏற்கப்பட்டது. [6] இக்காலத்தில் மெசெப்பத்தோமியாவின் தெற்கில் பாரசீக வளைகுடாவில் எரிது நகரம் (கிமு 5400–4700) வளர்ச்சியடைத் துவங்கியது. உபைதுகள் காலத்தில் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் வேளாண்மைத் தொழில் வளர்ச்சியடைத் துவங்கியது. [7]\nஉபைது காலம் 2: [6] (கிமு 4800–4500), யூப்பிரடீஸ் ஆற்றிலிருந்து வேளாண்மைக்கு நீர் பாசானத்திற்கு கால்வாய்கள், வாய்க்கால்கள் வெட்டப்பட்டது. மேலும் மக்கள் குடியிருப்புகள் பெருகத் துவங்கியது.[8]\nஉபைது காலம் 3 - 4 (கிமு 4500–4000) : இக்காலத்தில் மக்கள் ஹலாப் பண்பாட்டை பின்பற்றியதுடன், தெற்கு மெசொப்பொத்தேமியாவில் எரிது போன்ற நகரங்கள் வேகமாக வளர்ச்சியடையத் துவங்கியது. [9][10] உபைதுகளின் வணிகம், மத்தியத் தரைக் கடல் முதல் ஓமன் வரை செழித்தது.[11][12]\nஉபைதுகள் காலத்தில் கோட்டைச் சுவர்கள் அற்ற, பல அறைகள் கொண்ட, செவ்வக வடிவ களிமண் செங்கற்களாலான வீடுகளுடன் கூடிய பெரிய கிராமக் குடியிருப்புகள், இரண்டு அடுக்குக் கோயிலுடன் அமைந்திருந்தது. இதுவே மொசபத்தோமியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கோயில் ஆகும். 10 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த இப்பெரிய குடியிருப்பைச் சுற்றிலும் 1 ஹெக்டேர் பரப்பளவுகளுடன் சிறிய கிராமங்கள் இருந்தன.\nகிமு 5000–4000களில் உபைதுகள் நகர நாகரீகத்தை நோக்கிச் செல்லத் துவங்கினர். இவர்கள் வேளாண்மை செய்ததுடன், காட்டு விலங்குகளைப் பழக்கப்படுத்தி வீட்டு விலங்களாக மாற்றி, வேளாண்மைத் தொழிலுக்கு பயன்படுத்தினர்.[13] நி���த்தை நன்கு உழுவதற்கு கலப்பை, ஏர் போன்ற உழவுக் கருவிகளை கண்டறிந்தனர்.\nபண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்\nசாட் அல் அராப் ஆறு\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)\nமக்கள், சமயம் & பண்பாடு\nசூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்\nஅண்மைக் கிழக்கு நாடுகளின் தொல்லியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2020, 13:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:27:29Z", "digest": "sha1:XUTZA7BYXWNMOSD32YZVUP5AAWYPRGFP", "length": 11837, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்வியியல் கல்லூரிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிரியர் பணிக்கான கல்வியியல் குறித்த பாடங்களைக் கொண்டு நடத்தப்படும் கல்லூரிகள் கல்வியியல் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் இத்தகைய கல்வியியல் கல்லூரிகளில் இளம்நிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகள் நடாத்தப்படுகின்றன. இலங்கையில் கல்வியியல் கல்லூரிகள் தற்போதுவரை கற்பித்தலுக்கான டிப்புளோமா கற்கைநெறிகளையே நடாத்திவருகின்றன.\n1 தமிழ்நாட்டிலுள்ள கல்வியியல் கல்லூரிகள்\nதமிழ்நாட்டில் கல்வியியல் கல்விக்காக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் அரசுக் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டில் 5 அரசு கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் கோயம்புத்தூரில் மட்டும் முதுநிலைப் பட்டப்படிப்பு உள்ளன. மற்ற கல்லூரிகளில் இளநிலைப்பட்டப்படிப்பு மட்டும் உள்ளன.\nஅரசு பெண்கள் கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர். (இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 120 , முதுநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்-30)\nஅரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம், நாமக்கல்.(இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 105)\n���ரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை. (இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 100)\nஅரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டம்.(இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 100)\nஅரசு கல்வியியல் கல்லூரி, வேலூர்.(இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 117)\nதமிழ்நாட்டில் 7 தன்னாட்சி நிலைக் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன.இவைகளில் இளநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த 7 கல்லூரிகளிலும் முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு 35 இடங்கள் வீதம் உள்ளன. இளநிலைப்பட்டப்படிப்புக்கான இடங்கள் அடைப்புக்குறிக்குள் அளிக்கப்பட்டுள்ளன.\nகல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), சைதாப்பேட்டை, சென்னை(இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 230)\nவெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), திருவல்லிக்கேணி, சென்னை. (இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 200)\nமேஸ்டன் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), இராயப்பேட்டை, சென்னை.(இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 120)\nஎன்.கே.டி.பெண்கள் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), திருவல்லிக்கேணி, சென்னை. (இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 250)\nபுனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), வேப்பேரி, சென்னை. (இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 160)\nஸ்டெல்லா மதுதினா கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), அசோக் நகர், சென்னை. (இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 200)\nஸ்ரீ இராமகிருஷ்ணா மிசன் வித்யாலயா கல்வியியல் கல்லூரி (தன்னாட்சி), பெரியநாயக்கன்பாளையம், கோயம்புத்தூர். (இளநிலைப் பட்டப்படிப்பு இடங்கள்- 100)\nதமிழ்நாட்டில் கல்வியியல் கல்வி அளிக்கும் 649 சுயநிதிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.\nஇக்கல்லூரிகளில் சேர்வதற்கு இளங்கலை அல்லது இளம் அறிவியல் பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும். வணிகம், பொருளாதாரம், கணக்கியல் போன்ற மேல்நிலை வகுப்பில் மட்டும் இருக்கும் பாடங்களுக்கு முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் வயது வரம்பு இல்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/toyota-innova-converted-as-mini-luxury-home-video-024336.html", "date_download": "2020-10-29T17:20:07Z", "digest": "sha1:ZTUQAJZBNSHUS7B42X76CJDSH436DJKN", "length": 23077, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "சின்ன வீடாக மாறிய இன்னோவா... சொகுசு வீட்டையே மிஞ்சும் வசதிகள்... இந்த கார்ல இத்தனை வசதிகளா? - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசின்ன வீடாக மாறிய இன்னோவா... சொகுசு வீட்டையே மிஞ்சும் வசதிகள்... இந்த கார்ல இத்தனை வசதிகளா\nஇன்னோவா கிரிஸ்டா காரொன்று மினி சொகுசு வீடாக மாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nடொயோட்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் இன்னோவாவும் ஒன்று. இது பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற கார் ஆகும். குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், அதிக இட வசதி மற்றும் இருக்கைகளை இக்கார் கொண்டிருக்கின்றது. எனவேதான் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எம்பிவி டொயோட்டா இன்னோவா இருக்கின்றது.\nஇக்காரையே இளைஞர் ஒருவர் மோட்டார் ஹோம்-ஆக மாற்றியிருக்கின்றார். அதாவது டொயோட்டா இன்னாவா காரை சின்ன வீடாக மாற்றியிருக்கின்றார். டிரக்கிங் மற்றும் உல்லாச பயண பிரியர்களைக் கவரும் வகையில் வெளிநாடுகள் சிலவற்றில் 'மோட்டார் ஹோம்கள்' விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற வாகனங்களைப் பார்ப்பது மிகவும் கடினம்.\nஎனவேதான் சிலர் தங்களது பரந்த உருவமுடைய வாகனங்களையே மோட்டார் ஹோமாக மாற்றிக் கொள்கின்றனர். அந்தவகையிலேயே, டொயோட்டா இன்னோவா கார் மாற்றப்பட்டிருக்கின்றது. முற்றிலுமாக மாற்றப்பட்டிருக்கும் இந்த கார், படுக்கையறை, கழிப்பறை மற்றும் சமையலறை உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்கின்றது. இதற்கேற்ப மாற்றங்களையே இன்னோவாவின் இன்டீரியர் பெற்றிருக்கின்றது.\nஇந்த கார் கேரளாவைச் சேர்ந்த அப்துக்கா எனும் இளைஞருக்கு சொந்தமானதாகும். இவர், ஹிமாச்சல பிரதேசம், மணாலியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். பயணத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர், தன்னுடைய குடும்பத்துடன் தங்கு தடையில்லா சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே டொயோட்டா இன்னோவா காரை மோட்டார் ஹோமாக மாற்றியிருக்கின்றார்.\nபல்வேறு மாற்றங்களைச் செய்த பின்னரும் இக்கார் ஐந்து பேர் வரை செல்லும் இருக்கையை அமைப்பைத் தக்க வைத்திருக்கின்றது. ஆம், படுக்கையமைப்பு வசதி மற்றும் கழிவறை அமைப்பு ஆகியவை காரின் பின் பக்கத்திலேயே நிறுவப்பட்டிருக்கின்றன. இதன் சமையலறை மட்டும் வெளியே இழுத்து வைத்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, ரேக் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் சமையலறை நிறுவப்பட்டிருக்கின்றது. இதிலேயே கேஸ் அடுப்பு மற்றும் சிறிய கேஸை வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், குழாயும் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதைக் கொண்டு பாத்திரங்களை சுத்தம் செய்தல் மற்றும் சமையலுக்கு தேவையான நீரைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nஇதற்காக 40 லிட்டர் வரை நீரைச் சேமிக்கும் தொட்டி இன்னோவா காரினுள் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த அம்சங்கள் அனைத்துமே சிறு சிறு பெட்டிகளைப் போன்று ரேக்க வடிவத்தில் காருக்குள் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், அவற்றை தனியாக வெளியே எடுத்தும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஅந்தவகையில், இதன் கழிவறையையும் வெளியே எடுத்து வைத்துப��� பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது காருக்குள்ளேயே வைத்து பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். வெளியே வைத்து பயன்படுத்தும்போது, மறைப்பிற்கு உதவும் விதமாக டெண்ட் உள்ளது.\nஇதேபோன்று, காருக்கான தேவையான மின்சாரத்தை வழங்கும் விதமாக சிறிய இன்வெர்டர் காருக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் செல்போன் சார்ஜ் செய்ய மற்றும் காருக்குள் இருக்கும் சிறிய பேனை இயக்கிக் கொள்ள முடியும். இந்த அனைத்து மாற்றங்களையும் அப்துக்கா வெறும் 15 நாட்களுக்கு முன்னதாகதான் செய்திருக்கின்றார்.\nஆகையால், இன்னும் அக்காரில் அவர், அவருடைய குடும்பத்துடன் பயணிக்கவில்லை என்பது தெரிகின்றது. அதேசமயம், மாற்றம் செய்யப்பட்ட அக்காரை அவர் ஏற்கனவே பரிசோதனைச் செய்துவிட்டதாகவும், விரைவில் அக்காரிலேயே அவர் பயணிக்க இருப்பதாகவும் கூறியிருக்கின்றார். முதலில் கேரளாவையும், பின்னர் நாட்டின் அனைத்து பகுதிகளையும் வலம் வர அவர் திட்டமிட்டுள்ளார்.\nஇந்தியாவில் இதுபோன்று காரை வாகனமாக மாற்றும் நிகழ்வு ஏற்கனவே நடந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், தமிழகத்தில் ஆட்டோவையே இளைஞர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பைப் போன்று கட்டமைத்திருந்தார். அதில், பல்வேறு வசதிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nஇந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம் வாகனத்தை இப்படி அலங்கோலம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்...\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nகியா சொனெட்டை மாடிஃபை செய்தால் இப்படி செய்ய வேண்டும்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n இந்தியாவிலேயே இந்த வசதியை பெறும் முதல் எர்டிகா இதுதான் வேறு எர்டிகாவில் இது இருக்காது\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\n35ஆண்டுகள் கடந்தும் ஷோரூம் கன்டிஷன் பார்க்கிங் சென்சார், பவர் ஸ்டியரிங் என அசத்தும் அம்பாஸ்டர்..\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nவிஐபி அலுவலகமாக மாறிய பென்ஸ் வேன்... இது பக்கத்துல போனா செல்ஃபோனில் டவர் கிடைக்காது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கார் மாடிஃபிகேஷன் #car modification\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/edappadi-palaniswamy-wirtes-letter-to-pm-modi-for-siddha-center-398632.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-29T17:22:24Z", "digest": "sha1:OZM2WT673GG3YUZXIBXRTC5WMTEHCILN", "length": 17698, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசிய சித்தா மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் | Edappadi Palaniswamy wirtes letter to PM Modi for Siddha Center - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசிய சித்தா மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசென்னை: அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nதேசிய சித்த மருத்துவ மையம் அமைக்கக் கோரி மோடிக்கு முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்தில், சித்த மருத்துவ மையம் அமைக்க அனைத்து வசதிகளுடன் கூடிய இடம் சென்னை அருகே கண்டறியப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த கடிதத்தின் முதல்வர் எழுதியுள்ளதாவது: \"சித்தா, ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, மற்றும் ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவ முறைக்கு உங்கள் தலைமையிலான இந்திய அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருவதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.\nஅகில இந்திய சித்தா நிறுவனத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது குறித்த இந்திய அரசின் முயற்சிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், அத்துடன் நடப்பு நிதியாண்டில் அகில இந்திய சித்தா நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nநிஜமாவா சொல்றீங்க.. மிலிந்த் சோமன் வயசை கேட்டு மிரண்ட மோடி\nசித்த மருத்துவ முறை தோன்றிய இடமான இந்த முன்னோடி நிறுவனத்தை தமிழ்நாட்டில் நிறுவுவது பொருத்தமாக இருக்கும். விமானம், ரயில் மற்றும் சாலை இணைப்புடன் இந்த நிறுவனத்திற்குத் தேவையான நிலம் ஏற்கனவே சென்னை நகரத்திற்கு அருகில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.\nஇதுதொடர்பாக, இந்திய அரசுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். அகில இந்திய சித்தா நிறுவனம் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டிருப்பதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன், அதற்கு சாதகமான தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்\" என்று தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..\n\"கொக்கி\" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi edapadi palanisamy பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/161192/spicy-chicken-curry/", "date_download": "2020-10-29T17:45:52Z", "digest": "sha1:WJNUFTZ2SRBHUJEMQNLS7FNDYALYVNX3", "length": 22394, "nlines": 377, "source_domain": "www.betterbutter.in", "title": "Spicy chicken curry recipe by hajirasheed haroon in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி சிக்கன் கறி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஸ்பைசி சிக்கன் கறி செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது\nஏலக்காய் கிராம்பு தலா 2 தாளிப்பதற்கு\nமஞ்சள் தூள் ஒரு சிட்டிகை\nமிளகாய் தூள் ஒரு ஸ்பூன்\nதனியா தூள் ஒரு ஸ்பூன்\nசிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் 2 வெங்காயம் தக்காளி நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்\nகுக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்\nஅதில் அரைத்த தக்காளி விழுது இஞ்சி-பூண்டு விழுது உப்பு மஞ்சள் தூள் சிக்கன் துண்டுகள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்\nமஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சீரகத்தூள் சேர்த்து உருளைக்கிழங்கு சிறிது தண்ணீர் ஊற்றி 2 விசில் வேக விடவும்\nசுவையான சிக்கன் கறி தயார்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nhajirasheed haroon தேவையான பொருட்கள்\nசிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் 2 வெங்காயம் தக்காளி நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்\nகுக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்\nஅதில் அரைத்த தக்காளி விழுது இஞ்சி-பூண்டு விழுது உப்பு மஞ்சள் தூள் சிக்கன் துண்டுகள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்\nமஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சீரகத்தூள் சேர்த்து உருளைக்கிழங்கு சிறிது தண்ணீர் ஊற்றி 2 விசில் வேக விடவும்\nசுவையான சிக்கன் கறி தயார்\nஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது\nஏலக்காய் கிராம்பு தலா 2 தாளிப்பதற்கு\nமஞ்சள் தூள் ஒரு சிட்டிகை\nமிளகாய் தூள் ஒரு ஸ்பூன்\nதனி��ா தூள் ஒரு ஸ்பூன்\nஸ்பைசி சிக்கன் கறி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்��ு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/blog-post_44.html", "date_download": "2020-10-29T17:05:56Z", "digest": "sha1:PXCPJH5XCJBD5ZXRJNI6FH7J2TUKJIUV", "length": 7182, "nlines": 68, "source_domain": "www.flashnews.lk", "title": "நாடு முழுவதும் கொரோனா அபாயம் - தொற்று நோயியல் நிபுணர் எச்சரிக்கை - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 0718885769\nநாடு முழுவதும் கொரோனா அபாயம் - தொற்று நோயியல் நிபுணர் எச்சரிக்கை\nஇலங்கை முழுவதும் வைரஸ் ஏற்படும் அபாயம் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மருத்துவர்,\nஆகஸ்ட் கடைசி வாரத்தில் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்ககொடாவில் உள்ள பிராண்டிக்ஸ் ஆடை நிறுவனத்தின் ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமினுவாங்கொடாவில் உள்ள பிராண்டிக்ஸ் கார்மென்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் செப்டம்பர் 20 முதல் சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆகஸ்ட் கடைசி நாட்களில், இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்கள் கொரோனா வைரஸால் பாதித்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்றும் டாக்டர் சுதாத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nமினுவங்கொடாவில் உள்ள பிராண்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் கொள்ளுப்பிட்டியில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு தவறாமல் வருகை தருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன என்றும் அவர் கூறினார்.\nஇதன் காரணமாக, கொள்ளுப்பிட்டியில் உள்ள பிராண்டிக்ஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள அனைவரும் பி.சி.ஆர். சோதிக்கப்படுகிறது.\nதொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சுதாத் சமரவீர மேலும் கூறுகையில், இந்த நிறுவனத்தின் ஊழியர்களால் முதலில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர் யார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். எனவே இதனால் இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாயம் அதிகம் என தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nNews covid-19 update, உள்நாட்டு செய்திகள், சூடான செய்திகள்\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/local/1859/", "date_download": "2020-10-29T16:31:29Z", "digest": "sha1:ZFGE6DHT646EVAZPYRF5FLLBJ2NBXDZN", "length": 6040, "nlines": 61, "source_domain": "www.newsplus.lk", "title": "நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் சந்திப்பு – NEWSPLUS Tamil", "raw_content": "\nநற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் சந்திப்பு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதியுதவியில் நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசலின் உள்ளகம் மற்றும் முற்றத்தில் தரையோடுகள் (Tiles) பதிக்கப்பட்டமைக்கு நன்றிதெரிவிக்கும் வகையில், பள்ளிவாசல் நிர்வாகத்துக்கும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் இன்று (14) சந்திப்பொன்று நடைபெற்றது.\nதரையோடுகள் (Tiles) பதிப்பதற்கு உதவி செய்தமைக்காக தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், நற்பிட்டிமுனை சந்தையை அபிவிருத்தி செய்து தருமாறும், கலாசார மண்டபம் ஒன்றை அமைத்து தருமாறும், நற்பிட்டிமுனையிலிருந்து மருதமுனைக்கு பயணம் செய்வதற்கான வீதியொன்றை அமைத்து தருமாறும் இதன்போதும் கோரிக்கை விடுக்கப்பட்டன. எதிர்காலத்தில் அவற்றை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.\nநகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட, நற்பிட்டிமுனை தலைவர் அஷ்ரப் விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில் விளையாட்டுக்கழகங்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், கொந்தராத்துக்காரர் சார்பில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, அமைச்ர் ரவூப் ஹக்கீம் இன்று (14) மைதானத்துக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டார். மைதான அபிவிருத்தி தொடர்பில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டறியும் நோக்கில் குழுவொன்று அமைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/17.html", "date_download": "2020-10-29T16:56:28Z", "digest": "sha1:5UQZHHEKGJ4IVWTJD6TJK6HYC5C7AIMP", "length": 6049, "nlines": 85, "source_domain": "www.yarlexpress.com", "title": "அனைத்து பல்கலைக்கழகங்களும் 17ம் திகதி முதல் ஆரம்பம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅனைத்து பல்கலைக்கழகங்களும் 17ம் திகதி முதல் ஆரம்பம்.\nநாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆகஸ்ட் 17 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: அனைத்து பல்கலைக்கழகங்களும் 17ம் திகதி முதல் ஆரம்பம்.\nஅனைத்து பல்கலைக்கழகங்களும் 17ம் திகதி முதல் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_995.html", "date_download": "2020-10-29T16:53:07Z", "digest": "sha1:A7IZUMUU6KV5SBM6AXKQVMTWJXHRJ6KT", "length": 18413, "nlines": 100, "source_domain": "www.yarlexpress.com", "title": "உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து 20 தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்த சுமந்திரன். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஉயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து 20 தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்த சுமந்திரன்.\nபுதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசமைப்பின்...\nபுதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படாமல் அரசமைப்பு திருத்தமாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், 2 ஆவது குடியரசு அரசியல் யாப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை இந்த சட்டமூலம் மீறுகிறது. ஆகையால் இது முற்றாக நிராகரிக்கப்படவேண்டும், சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினோம்.\nஅரசியல் அமைப்புச் சட்டத்தில் சில உறுப்புரைகளை மீறுவதாக இருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.\nநீதிமன்றிலே குறித்த சட்டமூலம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் உயர்நீதிமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமா என்பதை மட்டும் தான் நீதிமன்றத்தினால் தெரிவிக்க முடியும் என்று அரசியலமைப்புச் சொல்கிறது.\nஅரசியலமைப்பில் சர்வஜன வாக்கெடுப்பு இன்றி மாற்றம் செய்யமுடியாத சரத்துக்களில் பிரதானமானது ஜனாதிபதிக்கு சட்டவிலக்கு கொடுப்பது சம்பந்தமானது.\n2ஆவது குடியரசு அரசியல் யாப்பின் படி ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பவர் தன்னுடைய பதவிக்காலத்தின் போது, அவருடைய எந்தச் செயலையும் நீதிமன்ற சவாலுக்கு உட்படுத்த முடியாது என்கிற அரண் போடப்பட்டது. அந்தக் காப்பரண் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சற்று விலக்கப்பட்டது.\nஅதன் மூலம் ஜனாதிபதி விடுகின்ற தவறுகள் அல்லது செய்யாமல் விடப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்திலே அடிப்படை மனித உரிமை மனுத் தாக்கல் செய்யமுடியும் . கடந்த ஆட்சிக்காலத்தில் ஆட்சிக் கவிழ்ப்புத் தொடர்பில் மைத்திரிபால சிறீசேன மேற்கொண்ட அறிவிப்பினை நீதிமன்றம் 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தினை அடிப்படையாக் கொண்டே மைத்திரிபாலவுக்கு எதிரான தீர்ப்பினை வழங்கியதாக இருந்தது.\nதற்போது 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மீண்டும் 2 ஆவதுகுடியரசு அரசியல் யாப்பின் படி ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பவருக்கு மீண்டும் ஏற்படுத்த முயலும் காப்பரணுக்கு அனுமதி வழங்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.\nநீதியான தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது என்ற சரத்தினை மாற்றுவதற்கும் நீதிமன்றம் அனுமதி மறுப்புத் தெரிவித்துள்ளது.\nதேர்தல் ஆணைக்குழு, ஊடகங்களுக்கு கொடுக்கிற அறிவுரைகளை பின்பற்றப்படவேண்டும் என்றும் பொது உத்தியோகத்தர்களுக்கும் அறிவுரைகளை அவர்கள் பின்பற்றாவிட்டால் அவை குற்றமாகும் என்பதை மாற்றமுடியாது என்றும் அவ்வாறு மாற்றுவதாக இருந்தால் அதுவும் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n20 ஆவது திருத்த உத்தேச சட்டமூலத்தின்படி ஒரு வருடத்துக்கு பின்னர் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாம் என்று முன்மொழியப்பட்டிருந்தாலும் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆட்சிக்காலத்தில் அரைவாசிக்காலத்தின் பின்னரேயே அதாவது இரண்டரை வருடத்தின் பின்னரேயே கலைக்கமுடியும் அதற்கு முன்பதாக கலைப்பதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇருந்தபோதிலும் நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் பல விடயங்கள் நீதிமன்றங்களாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஅவற்றில், ஆணைக்குழுக்களுக்கு ஜனாதிபதி நியமனங்கள் செய்கின்றபோது அதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபையிலே பெறவேண்டும் என்பது நீக்கப்பட்டு பாராளுமன்ற சபை சில கருத்துக்களைச் சொல்லலாம் என்றும் ஜனாபதி தான் விரும்பியவர்களை நியமிக்கலாம் என்றும் கொண்டுவரப்பட்ட திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதனை மூன்றில் இரண்டு பெரும்பாமை பலத்துடன் நிறைவேற்றலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று தெரிவித்த அவர் அவ்வாறான ஆணைக்குழுக்களை சுயாதீன ஆணைக்குழுக்களாக அழைக்க முடியாது என்றும் தெரிவித்தார். இது ஜனாதிபதிக்கான அதிகாரத்தை அதிகரி���்பதாகவே அமையும் என்பதால் இதற்கு எங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கை தொடரும்.\nஅதேவேளை இந்தத் தீர்ப்புக்கு பிறகு அரசாங்கம் என்ன தீர்மானத்தை எடுக்கப்போகிறது என்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற விடயங்களைக் கைவிட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்களை மட்டும் முன்னெடுப்பார்களா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்கிற விடயங்களையும் கூட நிறைவேற்றி, அந்தப் பகுதிகளையும் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவார்களா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்கிற விடயங்களையும் கூட நிறைவேற்றி, அந்தப் பகுதிகளையும் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவார்களா என்ற தீர்மானத்தையும் அரசாங்கம் அறிவித்த பின்னர் தான் இதனை இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ள முடியும்.\nஇந்தத் தீர்ப்புக்குப் பின்னரும் குறித்த உத்தேச திருத்த வரைவுக்கு எதிரான நிலைப்பாடு உறுதியானதாகத் தொடரும். எதிரணியில் உள்ள அனைவரும் எதிராக வாக்களிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து 20 தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்த சுமந்திரன்.\nஉயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து 20 தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்த சுமந்திரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/10/71-14654.html", "date_download": "2020-10-29T15:57:58Z", "digest": "sha1:34WTJ7SPRFMSKDSDHLQWGWOIBKSMEXNG", "length": 8744, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "71 ஆவது ஆண்டு இராணுவ தினத்தை கொண்டாடும் முகமாக 14,654 பேருக்கு பதவி உயர்வு - News View", "raw_content": "\nHome உள்நாடு 71 ஆவது ஆண்டு இராணுவ தினத்தை கொண்டாடும் முகமாக 14,654 பேருக்கு பதவி உயர்வு\n71 ஆவது ஆண்டு இராணுவ தினத்தை கொண்டாடும் முகமாக 14,654 பேருக்கு பதவி உயர்வு\nவெவ்வேறு தரங்களில் உள்ள 514 இராணுவ அதிகாரிகள் மற்றும் 14,140 சிப்பாய்கள் உள்ளிட்ட 14,654 பேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.\nஇன்றையதினம் (10) 71 ஆவது இராணுவ ஆண்டு நிறைவ�� தினம் மற்றும் இராணுவ தினத்தை கொண்டாடும் முகமாக, இப்பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nபாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால், முப்படைகளின் தளபதி மற்றம் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய, இப்பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.\nஅதன்படி, 12 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கும், 13 கேணல்கள் பிரிகேடியர் தரத்திற்கும், 47 லெப்டினன் கேணல்கள் கேணல் தரத்திற்கும், 58 மேஜர்கள் லெப்டினன்ட் கேணல் தரத்திற்கும், 234 கெப்டென்கள் மேஜர் தரத்திற்கும் , 99 லெப்டினன்கள் கெப்டென் தரத்திற்கும் மற்றும் 51 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் தரத்திற்கும் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு பதவியுயர்த்தப்பட்டவர்கள் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், இராணுவத் தளபதியினால் இராணுவ தினத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் 14,140 இராணுவ சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, 318 வொரன்ட் அதிகாரிகள் -2, வொரன்ட் அதிகாரி -1 தரத்திற்கும், 985 பதவி நிலை சார்ஜென்ட்ஸ், வொரன் அதிகாரி -2 தரத்திற்கும், 1292 சார்ஜென்ட்கள், ஸ்டாஃப் சார்ஜென்ட் தரத்திற்கும், 3058 கோப்ரல்கள், சார்ஜென்ட் தரத்திற்கும், 3470 லான்ஸ் கோப்ரல்கள், கோப்ரல்கள் தரத்திற்கும் மற்றும் 4747 சாதாரன இராணுவச் சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல்கள் தரத்திற்கும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.\n71ஆவது இராணுவ ஆண்டு நிறைவு தொடர்பில் இராணுவ ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தி\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nமட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுடக்கப்பட்டது வாழைச்சேனை பொலிஸ் பிரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராண...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.motortraffic.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=113&Itemid=125&lang=ta", "date_download": "2020-10-29T15:53:03Z", "digest": "sha1:2MFH43RHCWXTRH3TTNDSBNJIXIAZ4NWH", "length": 13924, "nlines": 112, "source_domain": "www.motortraffic.gov.lk", "title": "கட்டணங்கள்", "raw_content": "\nநோக்கம், இலக்கு மற்றும் பொறுப்பு\nஉரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்\nமோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nபதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்\nஇராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nசொகுசு / அரை சொகுசு வரிகள்\nசாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடித்தன்மையை மற்றும் நீடிப்பை புதுப்பித்தல்\nபிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்\nசாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்\nபழைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரம்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்\nஇறக்குமதியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பதிவு செய்தல்\nமோட்டார் வாகனங்களின் முதல் வகைகளுக்கான அங்கீகாரம்\nஒரு வாகன திருத்தும் இடத்தைப் பதிவு செய்தல்\nவாகனத்தில் இருந்து வெளியேறும் வாயு நிகழ்ச்சித்திட்டம்\nமுதற்பக்கம் வாகனங்கள் மோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nமோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nமாற்றுகையைப் பதிவு செய்வதற்கான கட்டணங்கள்\nஎண் தகட்டுக் கட்டணங்கள் (மாகாணத்தில் ஏதாவது மாற்றங்கள் இருப்பின்)\nபார அளவீடு மற்றும் கட்டண மறுசீரமைப்புக்கள் (பொருத்தமானதாக இருப்ப��ன் மாத்திரம்)\nஅரசாங்க வாகனமாக இருப்பின் தபால் செலவினங்களும் எண் தகட்டுக் கட்டணங்களுமே அறவிடப்படுகின்றன.\nபின்வரும் நிறுவனங்களுக்கு எந்தவிதமான மாற்றல் கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது.\nஅரசாங்க அமைச்சர்கள் திணைக்களங்கள், நியாதிக்க சபைகள்\nமோட்டார் வாகனங்களின் உரிமை மாற்றம் தொடர்பானவைகளின் வரிகளும் கட்டணங்களும் செலுத்தப்பட வேண்டியனவாக உள்ளன.\nஉரிமை மாற்றல், பதிவு செய்தல் கட்டணம் சாதாரண சேவை (ரூபா)\nவாகன வகை உரிமை மாற்றல் கட்டணம் முதல் தடவை அறுதி உரிமையை பதிவு செய்தல் அடகு வைத்தலை பதிவு செய்தல் அறுதி உரிமையைஅல்லது அடவை ரத்துச் செய்தல்\nமோட்டார் கார், இருவகைப் பயன்பாட்டு வாகனம், மோட்டார் லொரி, மோட்டார் கோச், பிரைம்முவர், விவசாயம் அல்லாத காணி வாகனம், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கில் 2500 1250 200 500\nஎழுதுகருவிகள் மற்றும் தபால் கட்டணமாக 50 ரூபா அறவிடப்படும்\nஉரிமை மாற்றல், பதிவு செய்தல் கட்டணம் ஒரு நாள் சேவை (ரூபா)\nவாகன வகை உரிமை மாற்றல் கட்டணம் முதல் தடவை அறுதி உரிமையை பதிவு செய்தல் அடகு வைத்தலை பதிவு செய்தல் அறுதி உரிமையைஅல்லது அடவை ரத்துச் செய்தல்\nமோட்டார் கார், இருவகைப் பயன்பாட்டு வாகனம், மோட்டார் லொரி, மோட்டார் கோச், பிரைம்முவர், விவசாயம் அல்லாத காணி வாகனம், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கில் 3750 2750 400 1000\nஒரு வாகனத்தின் முதலாவது பதிவிலிருந்து 07 வருடங்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்கு முன்பாக வாகனத்தை மாற்றம் செய்வதாயின் அதன் முதலாவது மாற்றத்தின்பொழுது ரூபா4000/- வரியாக அறவிடப்படுகிறது.\nஒரு மோட்டார் காரோ அல்லது இருநோக்கு வாகனமோ அதனது முதல் பதிவிலிருந்து 05 வருடத்திற்கு விஞ்ஞாத காலப்பகுதியில் மாற்றப்படும்பொழுது ஒரு தடுத்து வைக்கும் வரியாக ரூபா 1000/- அறவிடப்படுகிறது. (இது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், லொறிகள், பஸ்கள் மற்றும் கை உழவியந்திரங்கள் என்பவற்றுக்குப் பொருந்தாது)\nஒரு வாகனத்தைப் பரிசோதித்து நிறை சான்றுப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளல்.\n(ஒரு வாகனத்தைப் பரிசோதிப்பதற்கு தொழில்நுட்பக் கிளையிலிருந்தான சிபார்சையும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரிடமிருந்தான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.)\nஆங்கில இலக்கமுள்ள வாகனத்தின் ���ெற்றோல் இயந்திரத்தை டீசல் இயந்திரமாக மாற்றும்பொழுது பின்வரும் ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும். (முதலாவது பதிவிலிருந்து 03 வருடங்கள் செல்லும் வரைக்கும் எரிபொருள் மாற்றம் செய்யப்படக்கூடாது)\nகுத்தகை வசதிகள் இருக்குமாயின் மாற்றத்திற்கு தமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லையென உரிய நிறுவனம் குறிப்பிடும்படியான ஒரு கடிதம்\nநடப்பு வருடத்திற்கான மூல வருமானவரிப் பத்திரம்\nஆங்கில எழுத்து இல்லாத எண்களைக் கொண்ட வாகனங்களுக்கு மேற்படி குறிப்பிட்ட ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும். அவைகளுக்கு வாகன அடையாள அட்டை தவிர்ந்த ஏனையவையே கொடுக்கப்பட வேண்டும். எண்தகடுகள் மற்றும் ஒட்டிகளுக்காக எந்தக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது.\nஇயந்திர மாற்றிடு வகைகள் கட்டணம்(Rs) எண்தகடு\nபெற்றோலிலிருந்து டீசளிற்கு 35000.00 3300.00 350.00\nபெற்றோலிலிருந்து பெற்றோலிற்கு 250.00 தொடர்புடையதல்ல 350.00\nடீசலிலிருந்து டீசளிற்கு 250.00 தொடர்புடையதல்ல 350.00\nதிங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013 06:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\tதிங்கட்கிழமை, 16 மே 2011 11:35\n© 2011 போக்குவரத்து திணைக்களம்\nNo. 341, அல்விடிகள மாவத்தை, கொழும்பு 05, நாரஹென்பிட.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31495", "date_download": "2020-10-29T17:46:39Z", "digest": "sha1:QCBYEHQQC3PNICTMP6T3NNYSFB467VKL", "length": 7846, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "படைப்பாளிகளுக்கு முழு சுதந்திரம்: ராம் கோபால் வர்மா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபடைப்பாளிகளுக்கு முழு சுதந்திரம்: ராம் கோபால் வர்மா\nகிளைமாக்ஸ் என்ற படத்தை இணையதளத்தில் வெளியிட்டார், இயக்குனர் ராம் கோபால் வர்மா. இதில் வந்த பல நெருக்கமான காட்சிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தற்போது ஏடிடி தளத்தில், நேக்கட் நங்கா நக்னம் என்ற படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிட்டு இருக்கிறார். புதுமுகம் ஸ்வீட்டி கவர்ச்சியாக நடித்துள்ளார். இதுகுறித்து ராம் கோபால் வர்மா கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கு காலத்தில் டிஜிட்டல் வெளியீடு என்பது தவிர்க்க முடியாதது. எனது சமீபத்திய படத்தை ஆபாச படம் என்று விமர்சனம் செய்கிறார்கள். அது கிளர்ச்சியூட்டும் படம். என் ரசிகர்கள் தனியாகவே பார்க்கட்டும்.\nதிட்டுபவர்களின் வாழ்க்கையோடும் என் படம் தொடர்பில் இருக்கும். தணிக்கை என்பது இனி காலாவதியான விஷயமாகும். சினிமா படைப்பாளிகளுக்கு முழுமையான சுதந்திரம் இருக்கும். அடுத்து, 12.ஓ கடிகாரம் என்ற படத்தை இணையத்தில் வெளியிடுகிறேன். மர்டர் ஆஃப் தி லவ் என்ற படம் பிறகு வெளியாகும்’ என்றார்.\nதனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவு\nஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ அர்னால்டுக்கு இதய ஆபரேஷன்\nநடிகைக்கு கத்திக்குத்து: வாலிபருக்கு போலீஸ் வலை\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nஉத்தரவாத தொகை ரூ.4 கோடி செலுத்தி ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு\nபார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசு விருது\nவிஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய இலங்கை செல்கிறது தனிப்படை\n× RELATED பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994866", "date_download": "2020-10-29T17:10:02Z", "digest": "sha1:XXZEEUT647XPRXQMOEMVECPBYKELLJW2", "length": 9906, "nlines": 35, "source_domain": "m.dinakaran.com", "title": "அகற்ற சொன்னதால் சலசலப்பு போலீசார் உதவியுடன் அவசர அவசரமாக அகற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅகற்ற சொன்னதால் சலசலப்பு போலீசார் உதவியுடன் அவசர அவசரமாக அகற்றம்\nமுத்துப்பேட்டை, மார்ச் 20: கொரோனா வைரஸ் எதிரொலியாக வாரசந்தை கிடையாது என்று அறிவித்தும் மீறி கடைகள் போட்ட வியாபாரிகளை பேரூராட்சி அதிகாரிகள் போலீசார் வைத்து அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மன்னார்குடி சாலை குமரன் பஜாரில் பேரூராட்சிக்கு சொந்தமான வாரச் சந்தை உள்ளது. வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் இந்த சந்தை நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுப் பகுதி கிராம மக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். அதனால் வாரத்தில் ஒருநாள் முத்துப்பேட்டையில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுவது மட்டுமின்றி, கடைதெருவில் உ��்ள வியாபாரிகளுக்கு அதிகளவில் வியாபாரமும் நடைபெறும்.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதையடுத்து முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் வியாழன்கிழமை நடைபெறும் இந்த வாரச்சந்தை நேற்று நடைபெறாது என நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும், வெளியூரிலிருந்து வரும் சம்பந்தப்பட்ட வியாபாரிகளையும் தொடர்புக் கொண்டு பேரூராட்சி சார்பில் தகவலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பை மீறி பெரிய வியாபாரிகள் உட்பட சிறு சிறு வியாபாரிகள் வார சந்தைக்குள் சென்று கடைகளை போட்டு வியாபாரத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று அதிகாலை முதல் பொருட்களை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டம் கூடினர். இதனால் அதிர்ச்சியடைந்த பேரூராட்சி பணியாளர்கள் வார சந்தைக்கு சென்று அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும்படி கூறினர். ஆனாலும் பேரூராட்சி பணியாளர்களின் பேச்சை கேட்காமல் வியாபாரத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர். இதனால் வியாபாரிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்களுக்கும் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு பரபரப்பானது. மேலும் சிறு வியாபாரிகள் பெரிய வியாபாரிகளின் கடைகளை அகற்றினால்தான் நாங்களும் அகற்றிகொள்வோம் என்றனர். இதனால் சந்தையில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து பேரூராட்சி சார்பில் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சப்.இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் பேரூராட்சியின் அறிவிப்பை மீறி கடைகளை போட்ட வியாபாரிகளை உடன் அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதனையடுத்து அனைத்து வியாபாரிகளும் அவசர அவசரமாக கடைகளை காலி செய்து எடுத்து சென்றனர். இதனால் முத்துப்பேட்டையில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.\n× RELATED கள்ளக்காதலியுடன் லாட்ஜில் உல்லாசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/180897?ref=archive-feed", "date_download": "2020-10-29T17:13:50Z", "digest": "sha1:IRYY2YOORBJVJ2CXVI5WFTEKCPTGFEXI", "length": 6864, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "லோகேஷ் கனகராஜ், ரஜினியுடன் இணைவது உறுதியா? முக்கிய பிரபலம் கூறிய தகவல் - Cineulagam", "raw_content": "\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... ம��கம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nசத்தமில்லாமல் நடந்து முடிந்த பாடகர் சாய் சரண் திருமணம்... வெளியான புகைப்படம்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nலோகேஷ் கனகராஜ், ரஜினியுடன் இணைவது உறுதியா முக்கிய பிரபலம் கூறிய தகவல்\nகமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க அந்த படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்க போவதாக சில தகவல்கள் கசிந்திருந்தது.\nஆனால் இது கண்டிப்பாக நடக்குமா என்று பலரும் மனதிலும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.\nஇந்நிலையில் லோகேஷ் கனகராஜுடன் கைதி மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நடிகர் alexander என்பவர் அண்மையில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.\nஇதில் பேசிய இவர் \"நான் ரஜினி அவர்களின் மிக பெரிய ரசிகன் அடுத்தது லோகேஷ் இயக்கத்தில் ரஜினியின் படத்தில் நான் நடிப்பேன் என்றும் அதற்கான பேச்சு வார்த்தை போய் கொண்டு இருக்கிறது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெ��ிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:33:05Z", "digest": "sha1:3SIJLVIRJUAS33DGCWAM64BADUNBJ2E4", "length": 8252, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தொழில்நுட்பம் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nஇந்தியா - அமெரிக்கா 2 + 2 பேச்சுவார்த்தை..\nடூ பிளஸ் டூ அமைச்சர்கள் மட்டத்திலான முக்கிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவும், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் இந்தியா புறப்பட்டனர். இந...\nதானாக பார்க்கிங் செய்து கொள்ளும் வசதியுடன் பென்ஸ் கார் அறிமுகம்\nவால்வோ மற்றும் டெஸ்லா நிறுவனங்களுக்குப் போட்டியாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் தானாக பார்க்கிங் செய்யும் புதிய வகை காரை அறிமுகம் செய்துள்ளது. எஸ் கிளாஸ் வகையைச் சேர்ந்த இந்தக் கார், தானாக பார்க்கி...\nநீரின் மீது தரையிறங்கும் நவீன கடல் விமானம் மாலேயில் இருந்து இந்தியா வந்தது\nநீரின் மீது தரையிறங்கும் \"ட்வின் ஆட்டர் 300\" என்ற ஸ்பைஸ் ஜெட்டின் நவீன கடல் விமானம் மாலத்தீவு தலைநகரான மாலேயில் இருந்து புறப்பட்டு கேரளாவில் தொழில்நுட்பப் பரிசோதனைக்காக பயணத்தை நிறுத்தியது. கொச்சி...\nநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட 2ஆவது விவிஐபி விமானம் இந்தியா வந்தடைந்தது\nகுடியரசுத் தலைவர், பிரதமர் பயணிப்பதற்காக நவீன வசதிகளுடன் அமெரிக்காவில் மேம்படுத்தப்பட்ட 2ஆவது விவிஐபி விமானம் இந்தியா வந்தடைந்துள்ளது. 2018ம் ஆண்டில் போயிங் -777 மாடல் விமானங்கள் வாங்கப்ப்ப...\nஇந்தியாவில் செயற்கைக்கோள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அனுமதி - இஸ்ரோ தலைவர் தகவல்\nஇந்தியாவிலேயே செயற்கைக்கோள்களை ���யாரிக்கவும், விண்ணில் செலுத்தவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சித் துறை செயலாளரும் இஸ்ரோ தலைவருமான கே. சிவன் தெரிவி...\nசீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி செல்போன்கள் விற்பனை தொடக்கம்\nஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்ப செல்போன்கள், சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளன. சீனாவில் ஹூவாய், சியோமி (Huawei and Xiaomi) ஆகிய நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்ப செல்போன்களை ஏற்கெனவே விற்பனை செய...\nகோவிராப் பரிசோதனை எந்திரம்...மலிவு விலையில் பரிசோதனை\nகொரோனா பரிசோதனையில் துல்லியமான முடிவுகளை அறிய பின்பற்றப்படும், பிசிஆர் பரிசோதனைக் கருவியின் மதிப்பு 25 லட்ச ரூபாய். இதில் பயன்படுத்தப்படும் பரிசோதனை கிட்டின் விலை மூவாயிரம் ரூபாய் வரை உள்ள நிலையில்...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/14_61.html", "date_download": "2020-10-29T16:55:29Z", "digest": "sha1:5B7QYZNQOOCQTZUUOQHEGLQC4JXAHK7Y", "length": 5428, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரதான நபர் அடங்கலாக இருவர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / பிரதான நபர் அடங்கலாக இருவர் கைது\nபிரதான நபர் அடங்கலாக இருவர் கைது\nதாயகம் அக்டோபர் 14, 2020\nமுல்லைத்தீவு – முறிப்பு காட்டுப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களான க.குமணன் மற்றும் ச.தவசீலன் ஆகியோரை மூர்க்கமாக தாக்கிய மரக்கடத்தல் காரர்களில் இருவர் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.\nதாக்குதலை மேற்கொண்ட கும்பலில் பிரதான நபரான அனோசன் என்பவர் உட்பட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 2வது சந்தேக நபரை 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன் ஊடகவியலாளர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட ஊடகச் சாதனங்கள், பணம் உள்ளிட்டவற்றை உடைமையில் வைத்து இருந்தார் என்ற குற்றச்சாட்டில், 2வது சந்தேக நபரின் மனைவியும் கைது செய்யப்பட��ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை தாக்குதலை மேற்கொண்ட நால்வரில் அடையாளம் காணப்பட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் தேடப்படுகின்றனர்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/131121-jv-library-book-review", "date_download": "2020-10-29T17:12:47Z", "digest": "sha1:B2XNM2YALYAP54W2DNKXDYOPXAZFIZJG", "length": 6524, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 17 May 2017 - இது நீதியின் பெருமையா? - ஜூ.வி நூலகம் | Book Review - JV Library - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: சேகர் ரெட்டி டைரி... செக் வைக்கும் பி.ஜே.பி - கமிஷன் பட்டியலில் 18 அமைச்சர்கள்\n - எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்குமா குடியரசுத் தலைவர் தேர்தல்\n‘டைவ்’ அடித்த கார் தொழிற்சாலை - கமிஷன் கொடுத்தால் வழி கிடைக்கும்\n“ஆளும் கட்சிக்குத் துதிபாடும் ஜமாலுதீனுக்குப் பதவி நீட்டிப்பா\nஊரெல்லாம் கறுப்புக் கொடி... உச்ச நீதிமன்றத்துக்கு எதிர்ப்புக் கொடி\n‘போட்டி கான்ட்ராக்டரும் இன்கம்டாக்ஸ் அதிகாரியும்தான் காரணம்\nகடல் தொடாத நதி - 11 - சூப்பர் (ஸ்டார்) காபி\n - நிஜமும் நிழலும் - 11 - எங்கே போனார் குடும்ப டாக்டர்\nசசிகலா ஜாதகம் - 40 - எம்.ஜி.ஆர் நடிப்பு... சதிகள் முறியடிப்பு\nஒரு வரி... ஒரு நெறி - 11 - “பண்டலைப் பாருங்கள்... வக்கீலைப் பார்க்காதீர்கள் - 11 - “பண்டலைப் பாருங்கள்... வக்கீலைப் பார்க்காதீர்கள்\n - நான்கு மாதங்களில் 20 படுகொலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5126", "date_download": "2020-10-29T16:32:19Z", "digest": "sha1:JRISDDQSTOX2F6TOOE3BVBM4KLQYGNW4", "length": 4744, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - கமல் நடிக்கும் ஆங்கிலப்படம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்க��் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா\n- அரவிந்த் | செப்டம்பர் 2008 |\nபாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் பரத் பாலா வால்ட் டிஸ்னியுடன் இணைந்து '19 ஸ்டெப்ஸ்' என்ற ஆங்கிலப் படத்தைத் தயாரித்து இயக்கவிருக்கிறார். இதில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். அஸின் கதாநாயகி. பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் கதையில் உருவாக இருக்கிறது இந்தப் படம். 9ம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக உள்ள இப் படத்தில் கமல்ஹாசன் களரிச்சண்டை வீரராக நடிக்கிறார். அவரிடம் களரி கற்றுக் கொள்ளும் மாணவராக ஜப்பானிய நடிகர் அசானோ நடிக்கிறார். பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படவுள்ள இப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் ஜப்பானிய மொழிகளில் தயாராகவுள்ளது. இசை ஏ.ஆர். ரகுமான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/02/blog-post_8153.html", "date_download": "2020-10-29T16:31:09Z", "digest": "sha1:A7DCBEW4NASBMDTXULP4TLOZSVPC6QNE", "length": 20904, "nlines": 212, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): கற்றதனால் ஆயபயன் என்கொல்?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகடந்த ஆண்டிற்கான (2013) \"ஆசர்' கருத்துத் திரட்டல் (சர்வே), இந்தியாவின் 550 மாவட்டங்களில் உள்ள 16,000 கிராமங்களைச் சேர்ந்த 3.3 லட்சம் குடும்பங்களில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளிடம் மட்டுமல்ல, அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களிடம��ம் நேரடியாகப் பேசி, அதிலிருந்து திரட்டிய விவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் அறிக்கை இது என்பதால்தான், இந்த அறிக்கையின் முடிவுகளுக்கு ஆட்சியாளர்களும் கல்வியாளர்களும் முக்கியத்துவம் தருகிறார்கள்.\nகல்வித் தரத்தை அதிகரிக்கவும், அனைவருக்கும் கல்வி வழங்கவும், குறிப்பாக கிராமப்புற அளவில் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து அடித்தட்டு மக்களின் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு ஈர்க்கவும் மத்திய, மாநில அரசுகளால் மிக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த நிதி ஒதுக்கீட்டிற்கு இணையான முன்னேற்றம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.\nகிராமப்புறப் பள்ளிக்கூடங்களைப் பொறுத்தவரை, ஆசிரியர்களின் வருகை என்பது மிகவும் முக்கியமானதும் இன்றியமையாததுமான பிரச்னை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, பல வட இந்திய மாநிலங்களில் உள்ள கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை என்பதே அரிதாக இருந்து வந்தது. வாரத்திற்கு ஒருமுறை வந்து வருகைப் பதிவேடுகளில் கையொப்பமிட்டுச் சென்றுவிடும் விபரீதப் போக்கு காணப்பட்டது. \"ஆசர்' அறிக்கை இதை வெளிச்சம் போடத் தொடங்கியதுமுதல், இந்தப் போக்கு கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டைப் போலவே ஆசிரியர் வருகை 85 சதவீதமாகத் தொடர்கிறது. மாணவர் வருகையில் சிறிது தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்றாலும், பெரிய அளவில் மாற்றம் இல்லை.\nபள்ளியில் 6 முதல் 14 வயதிற்குள்பட்ட மாணவர் சேர்க்கை, கிராமப்புறப் பள்ளிகளில் கடந்த ஆண்டைப் போலவே 96 சதவீதமாகத் தொடர்கிறது என்பது ஆறுதலான ஒன்று. 2013ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் காணப்படும் இன்னொரு குறிப்பிடத்தக்க மாற்றம், கிராமப்புறங்களிலுள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவீதத்திற்கும் அதிகமாகி இருப்பதுதான்.\nகிராமப்புறங்களிலுள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. கிராமப்புற மக்களின் வருவாய் அதிகரித்திருப்பதால், அவர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்புவது முதல் காரணம். இரண்டாவது காரணம், அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் திறனில் மக்கள் நம்பிக்கை இழந்துவருவது. இரண்டாவது பிரச்னையை, அரசு முறையாக அணுகி மாற்றங்களை ஏற்படுத்தினால் நிலைமையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும்.\nகடந்த ஆண்டைவிட, 2013இல் கல்விக்கான உரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதாகவும், தனியார் பள்ளிகளில் அதிகரித்த மாணவர் சேர்க்கைக்கு அதுவும் ஒரு காரணம் என்றும் அறிக்கை கூறுகிறது. அறிக்கை தரும் அதிர்ச்சிகரமான தகவல்கள் இன்னும் இருக்கின்றன.\nதொடக்கக் கல்வி நிலையிலும் சரி, நடுநிலை, உயர்நிலைக் கல்வி நிலையிலும் சரி, இன்னும்கூட கணிசமான மாணவ - மாணவியருக்கு சரியாக எழுதவும் படிக்கவும் தெரியவில்லை. அடிப்படை அரிச்சுவடிக் கணக்குகள் போடும் திறமைகூட பரவலாக மாணவர்களிடம் காணப்படுவதில்லை. கூட்டல் கழித்தல்கூடத் தடுமாற்றமாக இருக்கிறது. ஆங்கில வழிக் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலோருக்குத் தாய்மொழியும் தெரியவில்லை, ஆங்கிலமும் சரியாக எழுதவும் படிக்கவும் பேசவும் தெரியவில்லை.\nஆண்டுதோறும் தேர்வுகள் நடத்திக் குறிப்பிட்ட மதிப்பெண்களைப் பெறாதவர்கள் தேர்ச்சியடைய முடியாது என்கிற நிலைமை இல்லாமல் போனதுதான் இப்படியொரு நிலைமைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. நடுநிலைப் பள்ளிவரை ஆண்டுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறும் நிலைமைதான், இந்தச் சீர்கேட்டிற்கு அடிப்படைக் காரணம். மாணவர்களின் இடைக்கால விலகல்களைக் குறைக்கும் முயற்சியில் எடுக்கப்பட்ட குறுகிய கண்ணோட்ட முடிவு இது.\nசரியாக எழுதப்படிக்க, கணக்குக் கூட்டத் தெரியாதவர்கள் எட்டாம் வகுப்புவரை பள்ளியில் படித்திருக்கிறார்கள் என்பதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது படிப்பறிவுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கு பதிலாக, படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று புள்ளிவிவரம் கொடுத்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.\nஇத்தனை கோடி ரூபாய் கல்வி வளர்ச்சிக்கு நாம் ஒதுக்கீடு செய்து என்ன பயன் அடிப்படையே ஆட்டம் என்கிற நிலையில், உயர்கல்விச் சாலைகளால் பயனடையப் போவது பெருநகரங்களில் வாழும் வசதி படைத்தவர்களாக மட்டும்தானே இருக்க முடியும் அடிப்படையே ஆட்டம் என்கிற நிலையில், உயர்கல்விச் சாலைகளால் பயனடையப் போவது பெருநகரங்களில் வாழும் வசதி படைத்தவர்களாக மட்டும்தானே இருக்க முடியும்\nநம்மை வழிநடத்தும் ���ன்மீக அரசு\n120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெல்லையப்பர் “கோ”வல...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஹரி,ஹரன் ஒற்றுமையை பல நூற்றாண்டுகளாக விவரிக்கும் ச...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்...\nநமது ஆரோக்கியத்தை காக்கும் பாரம்பரிய உணவுகள்\nமுழு ஆயுள் தரும் உணவு உண்ணும் விதிகள்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்\nபிரபஞ்ச சக்தியினை ஒருமுகப்படுத்தும்... பிரமிடு கோய...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nமகாத்மா காந்தி வணங்கிய சிவன் கோவில் கட்டுமானப்பணிகள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எ...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசதுரகிரி மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்க ...\n120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெல்லையப்பர் “கோ”வல...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஇந்து தர்மத்தின் ஆணிவேரான \"குடும்பம்\" என்ற அமைப்பை...\n\"நூலகம் அழிந்தால் கலாசாரமும் அழிந்து விடும்\"\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nபாடல் பெற்ற சைவத் திருக்கோயில்களின் தல விருட்சங்கள...\nவம்பு பேசுபவர்களைத்தேடி வரும் கடுமையான கர்மவினைகள்\nநம்மை முக்தி பெற விடாமல் தடுக்கும் ஆசாபாசம்\nசிவபக்தர்களின் இலக்கணங்கள்( சைவத் திருமுறைகளின் படி)\nசதாசிவனின் ஐந்து முகங்களும் அவற்றிற்கான சிவவிளக்கங...\nசதாசிவனின் ஐந்து முகங்களும்,அதிலிருந்து தோன்றிய 25...\nதாய் மொழியில் பேசுவதன் முக்கியத்துவம்\nமலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் குடவரை கோவி...\nஅடிமுடி காணா அண்ணாமலையாரின்(சதாசிவனின்) பாத தரிசனம...\nசுவாமி விவேகானந்தரின் சுபாவத்தைச் சோதித்துப் பார்த...\nஉடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மேல்நாட்டு உணவுகளும...\n200 ஆண்டுகளாக எரியும் அக்னி குண்டம்: பயிர்களை விபூ...\nமெட்டுகுண்டுவில் ஜீவ சமாதி கொண்டு அருளும் \" அழ...\nசற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள்\nஉலகின் பழமையான மொழிகளான வடமொழியும்,தென்மொழியும் தோ...\nகந்த சஷ்டிக் கவசம் தோன்றிய வரலாறு\nகலியுகத்தின் கடைசிநாளன்று என்ன நடக்கும்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nஒரு லட்சம் ஐந்துமுக ருத்ராட்சங்களால் .. ருத்ராட்ச ...\nஒருவரது ஆளுமைத் திறன�� தோற்றத்தில் இல்லை;சுபாவத்தில...\nபாரம்பரிய உணவின் பெருமைகளை நாம் மறக்கலாமா\nகுலதெய்வ வழிபாட்டின் மகத்துவத்தை நிரூபித்த நிஜச்சம...\nகாப்புரிமை என்ற கொள்ளையிலிருந்து யோகா தப்பியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/leviyare-aasaariyare/", "date_download": "2020-10-29T17:57:52Z", "digest": "sha1:BE7GCGDNX4IY7GY2TU26MSW7R5PMI32U", "length": 5317, "nlines": 101, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Leviyare Aasaariyare | லேவியரே ஆசாரியரே - Christ Music", "raw_content": "\nலேவியரே ஆசாரியரே ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே\nபாரத மீட்புக்காய் கிருபை பெறுவோம் – லேவியரே\nஎட்டுத் திசைக்கும் யேசு புகழ் பரவ\nநித்திய சுவிசேஷம் ஏந்திச் செல்லுவோம்\nசத்திய சபை கட்டி எழுப்பிடுவோம் – லேவியரே\nபரலோக பலன்களை சேர்த்துக்குவிப்போம் – லேவியரே\nகாரிய சமர்த்தர்களாய் நின்றிடுவோம் – லேவியரே\nஜெபத்தின் ஜெயந்களால் முன் செல்லுவோம்\nதியான ஊற்றுகளில் தூது பெறுவோம்\nகண்ணீரின் பள்ளத்தாக்கில் கர்த்தரைக் காண்போம் – லேவியரே\nநன்மையின் வாசல்களாய் விழித்திடுவோம் – லேவியரே\nஇயேசுவின் காயங்களின் கனிகளே நாம்\nஆசீர்வாத மழைக்கு மேகங்களாவோம் – லேவியரே\nYaar Vendum | யார் வேண்டும்\nKaangindra Devan | காண்கின்ற தேவன்\nPotriduvaen Paraaparanaich | போற்றிடுவேன் பராபரனைச்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 353 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95", "date_download": "2020-10-29T17:21:34Z", "digest": "sha1:LHVFWFZ32D5D2JPJH4ZSS7Q4D4OSQDFR", "length": 21204, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "திமுக News in Tamil - திமுக Latest news on maalaimalar.com", "raw_content": "\nநவம்பர் 1ம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் - திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு\n“தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் நவம்பர் 1ம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.\nசென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், சென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்களை அ.தி.மு.க. அறிவித்துள்ளது.\nசென்னையில் அதிமுக புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமனம்\nவடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎடப்பாடி ஆட்சி ‘சூப்பர்’, மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - குஷ்பு பாராட்டு\nஅதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஆட்சி நன்றாகவே நடக்கிறது என குஷ்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.\nதடையை மீறி ஆர்ப்பாட்டம்- உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் மீது வழக்கு\nகோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஅதிமுக அரசு மீது திமுக வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையாகி இருக்கிறது- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிமுக அரசு மீது திமுக வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையாகி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\n‘மனசெல்லாம் இ.பி.எஸ்.’, ‘மக்களுக்காக இ.பி.எஸ்’: அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு பிரசாரத்தை தொடங்கியது\nதமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில், அதிமுக ஐ.டி. பிரிவு பிரசாரத்தை தொடங்கியுள்ளது.\nசட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு- காடுவெட்டி குருவின் மகன் பேட்டி\nதி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் நேரில் சந்தித்து சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க போவதாக தெரிவித்துள்ளார்.\nநான் சுட்டிக்காட்டியது தவறாக சித்தரித்து காட்டப்படுகிறது- திருமாவளவன் பேச்சு\nமனுதர்ம நூலில் குறிப்பிட்டதை தான் நான் சுட்டிக்காட்டினேன் ஆனால் தவறாக சித்தரித்து காட்டப்படுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.\nஅரசு, உண்மைகளை மறைத்து மாணவர்களை ஏமாற்றுகிறது- முக ஸ்டாலின் குற்றச்சாட்டு\n7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு, உண்மைகளை மறைத்து மாணவர்களை ஏமாற்றுகிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஆதார் அட்டையில் தமிழ் மொழி புறக்கணிப்பு -கனிமொழி எம்பி கண்டனம்\nபுதிதாக வழங்கப்படும் ஆதார் அட்டையில் தமிழ் வாசகம் இந்தியில் மாற்றப்பட்டிருப்பது குறித்து திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதிமுக கூட்டணியை உடைக்க என் மீது பழி- திருமாவளவன் பேட்டி\nமகளிரை இழிவுபடுத்திப் பேசியதாக அரசியல் ஆதாயத்துக்காக சிலர் தவறாக சித்தரிக்கின்றனர் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.\nநீட் தேர்வு ஒருபோதும் இருக்கக்கூடாது என்பது தான் திமுகவின் கொள்கை- மு.க.ஸ்டாலின்\nநீட் தேர்வு ஒருபோதும் இருக்கக்கூடாது என்பது தான் திமுகவின் கொள்கை என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.\n7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரம்- ஆளுநர் மாளிகை முன்பு திமுக ஆர்ப்பாட்டம்\n7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முன்பு திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என்பதா\nஇந்தி பேசாத மக்களை, இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் முயற்சிகளை, பாரதிய ஜனதா அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.\nஅதிமுக - பாமக இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“அ.தி.மு.க.-பா.ம.க. இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\nஅதிமுக ஆட்சி மக்களால் நிராகரிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை- மு.க.ஸ்டாலின்\nவரலாற்று பிழைகளுக்கு துணை போகும் அதிமுக ஆட்சி தமிழக மக்களால் நிராகரிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும்: மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி\n2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் நீடிக்கும் என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. சிவகாசியில் பேட்டி அளித்தார்.\nதமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது- மு.க.ஸ்டாலின்\n‘தமிழகத்தில், திமுக ஆட்சி அமைவதற்கான காலம் நெருங்கி கொண்டிருக்கிறது’, என நிகழ்ச்சி ஒன்றில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nதிமுக தலைமையிலான கூட்டணி செயலற்று இருக்கிறது என்பதா- அமைச்சர் ஜெயக்குமாருக்கு, கே.எஸ்.அழகிரி கண்டனம்\nஎப்பொழுதும் போல நையாண்டி பேசுவதை அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு ’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல் அது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - தலைமை செயல் அதிகாரி தகவல் அது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nவைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\n‘வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்..... ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு\nதுப்பறிவாளன் 2-வில் சுரேஷ் சக்ரவர்த்தி - வைரலாகும் புகைப்படம்\n‘தளபதி 65’ அப்டேட்..... 15 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் விஜய்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/156365-news-analysis-18-07-2020.html", "date_download": "2020-10-29T16:25:16Z", "digest": "sha1:5VCRMZI3PCD2IZS5WQ5ALT724XN4G3V3", "length": 57131, "nlines": 597, "source_domain": "dhinasari.com", "title": "செய்திகள்… சிந்தனைகள்… 18.07.2020 - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.29 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்- 29ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~13(29.10.2020) வியாழக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம...\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 ப���ருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nபுல்வாமா தாக்குதலை நடத்தியது.. பாக்., பிரதமர் இம்ரான் கான் சாதனை\nஇந்தியா இரவு 9 மணிக்கு தாக்குதல் நடத்தும் என்று கூறினார். அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவில்\nமண்டல பூஜைக்கு நவ.15ல் சபரிமலை நடை திறப்பு\nநவம்பர் 15ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல\n“அபிநந்தனை உடனே விட்டு விடுவோம்… இல்லை எனில் 9 மணிக்கு இந்தியா தாக்கும்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி அவரை (அபிநந்தனை) இப்போது விட்டுவிடுவோம்\nநெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழாவை நடத்த… இந்து முன்னணி போராட்டம்\nபக்தர்களைத் திரட்டி திருக்கோவிலுக்கு உள்ளிருப்புப் போராட்டம் நடத்த, போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்\nமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.2 லட்சம் பறிமுதல்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/10/2020 1:52 PM\nமதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பறிமுதல்\nகன மழை… தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்\nமயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்\nஅது என் அறிக்கையல்ல… ஆனால் மருத்துவ தகவல்கள் உண்மை: ரஜினி ட்வீட்\nவீண் வதந்திகளுக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன் மூலம், அவர் அரசியலுக்கு இன்னும் முழுக்கு போடவில்லை என்பதை தெரிவித்துள்ளார்.\nபாஜக., மகளிரணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மூலம் சமூக பணிகளில் ஈடுபட்டு பின்னாளில் அரசியலுக்கு\n2021 – தமிழக அரசு விடுமுறை தினங்கள்\nதமிழக அரசு 2021ஆம் ஆண்டு 23 பொது விடுமுறை தினங்களை அறிவித்து உள்ளது… இதன் விவரம்..\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது\nபுல்வாமா தாக்குதலை நடத்தியது.. பாக்., பிரதமர் இம்ரான் கான் சாதனை\nஇந்தியா இரவு 9 மணிக்கு தாக்குதல் நடத்தும் என்று கூற���னார். அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவில்\nமண்டல பூஜைக்கு நவ.15ல் சபரிமலை நடை திறப்பு\nநவம்பர் 15ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல\nஇண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்\nகேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் தொலைபேசி எண்ணை மாற்றியுள்ளது. வரும் நவ.1ம் தேதி முதல் அந்த எண்\nமத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானிக்கு கொரோனா தொற்று\nமத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுல்வாமா தாக்குதலை நடத்தியது.. பாக்., பிரதமர் இம்ரான் கான் சாதனை\nஇந்தியா இரவு 9 மணிக்கு தாக்குதல் நடத்தும் என்று கூறினார். அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவில்\n“அபிநந்தனை உடனே விட்டு விடுவோம்… இல்லை எனில் 9 மணிக்கு இந்தியா தாக்கும்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி அவரை (அபிநந்தனை) இப்போது விட்டுவிடுவோம்\nஅக்.29: உலக பக்கவாதம் தினம்\nஅக்டோபர் 29 ஆம் தேதி உலக பக்கவாதம் தினம் அனுசரிக்கப் படுகிறது,\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nநெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழாவை நடத்த… இந்து முன்னணி போராட்டம்\nபக்தர்களைத் திரட்டி திருக்கோவிலுக்கு உள்ளிருப்புப் போராட்டம் நடத்த, போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்\nமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.2 லட்சம் பறிமுதல்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/10/2020 1:52 PM\nமதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பறிமுதல்\nகன மழை… தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்\nம���ிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்\nசசிகலாவுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள்; மதுரையை பரபரப்புக்கு உள்ளாக்கிய போஸ்டர்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/10/2020 10:29 AM\nசசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமண்டல பூஜைக்கு நவ.15ல் சபரிமலை நடை திறப்பு\nநவம்பர் 15ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல\nநெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழாவை நடத்த… இந்து முன்னணி போராட்டம்\nபக்தர்களைத் திரட்டி திருக்கோவிலுக்கு உள்ளிருப்புப் போராட்டம் நடத்த, போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்\nஇந்த தண்டத்துக்கு ஒரு வேலை தர முடியுமா உன்னால\nவரகூரான் நாராயணன் - 29/10/2020 9:15 AM\nதண்டம் தண்டம்னு திட்டு வாங்கிய வேலை கிடைக்காத ஒரு பட்டதாரி பையனுக்கு, ஒரு இஞ்ஜினீயர் மூலம் வேலை கிடைக்க, பெரியவா காட்டிய பரிவு\nகள்ளழகர் நூபுர கங்கை திருமஞ்சனம்\nஇன்று கள்ளழகர் நூபுர கங்கை திருமஞ்சனம்…\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.29 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்- 29ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~13(29.10.2020) வியாழக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம...\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்ப��ி...\nவிஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..\nவிஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nபுல்வாமா தாக்குதலை நடத்தியது.. பாக்., பிரதமர் இம்ரான் கான் சாதனை\nஇந்தியா இரவு 9 மணிக்கு தாக்குதல் நடத்தும் என்று கூறினார். அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவில்\nமண்டல பூஜைக்கு நவ.15ல் சபரிமலை நடை திறப்பு\nநவம்பர் 15ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல\n“அபிநந்தனை உடனே விட்டு விடுவோம்… இல்லை எனில் 9 மணிக்கு இந்தியா தாக்கும்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி அவரை (அபிநந்தனை) இப்போது விட்டுவிடுவோம்\nநெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழாவை நடத்த… இந்து முன்னணி போராட்டம்\nபக்தர்களைத் திரட்டி திருக்கோவிலுக்கு உள்ளிருப்புப் போராட்டம் நடத்த, போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்\nமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.2 லட்சம் பறிமுதல்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/10/2020 1:52 PM\nமதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பறிமுதல்\nகன மழை… தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்\nமயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்\nஅது என் அறிக்கையல்ல… ஆனால் மருத்துவ தகவல்கள் உண்மை: ரஜினி ட்வீட்\nவீண் வதந்திகளுக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன் மூலம், அவர் அரசியலுக்கு இன்னும் முழுக்கு போடவில்லை என்பதை தெரிவித்துள்ளார்.\nபாஜக., மகளிரணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மூலம் சமூக பணிகளில் ஈடுபட்டு பின்னாளில் அரசியலுக்கு\n2021 – தமிழக அரசு விடுமுறை தினங்கள்\nதமிழக அரசு 2021ஆம் ஆண்டு 23 பொது விடுமுறை தினங்களை அறிவித்து உள்ளது… இதன் விவரம்..\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது\nபுல்வாமா தாக்குதலை நடத்தியது.. பாக்., பிரதமர் இம்ரான் கான் சாதனை\nஇந்தியா இரவு 9 மணிக்கு தாக்குதல் நடத்தும் என்று கூறினார். அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவில்\nமண்டல பூஜைக்கு நவ.15ல் சபரிமலை நடை திறப்பு\nநவம்பர் 15ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல\nஇண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்\nகேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் தொலைபேசி எண்ணை மாற்றியுள்ளது. வரும் நவ.1ம் தேதி முதல் அந்த எண்\nமத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானிக்கு கொரோனா தொற்று\nமத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுல்வாமா தாக்குதலை நடத்தியது.. பாக்., பிரதமர் இம்ரான் கான் சாதனை\nஇந்தியா இரவு 9 மணிக்கு தாக்குதல் நடத்தும் என்று கூறினார். அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவில்\n“அபிநந்தனை உடனே விட்டு விடுவோம்… இல்லை எனில் 9 மணிக்கு இந்தியா தாக்கும்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி அவரை (அபிநந்தனை) இப்போது விட்டுவிடுவோம்\nஅக்.29: உலக பக்கவாதம் தினம்\nஅக்டோபர் 29 ஆம் தேதி உலக பக்கவாதம் தினம் அனுசரிக்கப் படுகிறது,\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்ப��ய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nநெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழாவை நடத்த… இந்து முன்னணி போராட்டம்\nபக்தர்களைத் திரட்டி திருக்கோவிலுக்கு உள்ளிருப்புப் போராட்டம் நடத்த, போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்\nமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.2 லட்சம் பறிமுதல்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/10/2020 1:52 PM\nமதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பறிமுதல்\nகன மழை… தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்\nமயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்\nசசிகலாவுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள்; மதுரையை பரபரப்புக்கு உள்ளாக்கிய போஸ்டர்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 29/10/2020 10:29 AM\nசசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nமண்டல பூஜைக்கு நவ.15ல் சபரிமலை நடை திறப்பு\nநவம்பர் 15ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல\nநெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழாவை நடத்த… இந்து முன்னணி போராட்டம்\nபக்தர்களைத் திரட்டி திருக்கோவிலுக்கு உள்ளிருப்புப் போராட்டம் நடத்த, போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்\nஇந்த தண்டத்துக்கு ஒரு வேலை தர முடியுமா உன்னால\nவரகூரான் நாராயணன் - 29/10/2020 9:15 AM\nதண்டம் தண்டம்னு திட்டு வாங்கிய வேலை கிடைக்காத ஒரு பட்டதாரி பையனுக்கு, ஒரு இஞ்ஜினீயர் மூலம் வேலை கிடைக்க, பெரியவா காட்டிய பரிவு\nகள்ளழகர் நூபுர கங்கை திருமஞ்சனம்\nஇன்று கள்ளழகர் நூபுர கங்கை திருமஞ்சனம்…\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.29 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்- 29ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~13(29.10.2020) வியாழக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம...\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nவிஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..\nவிஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை நடத்தலைன்னா… எச்சரிக்கும் இந்து முன்னணி\nஅருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவினை வழக்கம்போல் நடத்தக்கோரி நெல்லையப்பர் திருக்கோவில் செயல் அலுவலர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்….\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதலே கனமழை பெய்யத் தொடங்கியது. விடிய, விடிய நீடித்த மழையால் சென்னையின் பெரும்பாலான...\nசெய்திகள்…. சிந��தனைகள்…. – 27.10.2020\nவீடியோ தினசரி செய்திகள் - 27/10/2020 7:49 PM\nகோவில் நிலத்தை அபகரிக்கும் அரசு முயற்சிக்கு மக்கள் எதிர்ப்புதன்னையே தேசத்திற்காக அர்ப்பணித்த மகான் வீரத்துறவி இராம கோபாலன் - மோகன் பாகவத்\nசெய்திகள்… சிந்தனைகள்… – 26.10.2020\nகோவில்களை சர்ச்சாக பெயர் மாற்றி வலைத்தளத்தில் பதிவிட்ட அறநிலையத்துறைபயங்கரவாத முஸ்லீம் இயக்கங்களுடன் காங்கிரஸ் கைகோர்ப்பு - முக்தார் அப்பாஸ் நக்வி\nசட்ட விரோதமாக புதுச்சேரியில் நுழைந்த கருப்பர் கூட்ட நிர்வாகி சுரேந்திர நடராஜனுக்கு உதவியவர்களை தட்டிக்கேட்ட பாஜக தலைவர் வாகனம் மீது தாக்குதல்.\nஉலகில் முஸ்லீம்கள் அதிக சுதந்திரத்தை அனுபவவிக்கும் நாடு இந்தியா – ஜாகிர் நாயக்\nபெயில் ரத்து செய்யப்பட்டவுடன் கொரோனா – பாஸிடிவ் ஆனார் செக்ஸ் பாதிரியார் முலக்கல்\nபாகிஸ்தானுக்கு தெரிந்தது ராகுலுக்கு தெரியலையே – வெளியுறவுத்துறை அமைச்சர் கிண்டல்\n150 நாடுகளுக்கு மருந்துகள் அனுப்பி இந்தியா சாதனை – பிரதமர் மோடி\nதிருப்பூர் லவ்ஜிகாத் பாதிக்கப்பட்ட ஹிந்து பெண் கலெக்டரிடம் மனுகோவில் பிரசாதத்தைக் கொடுத்து வழக்குகளிலிருந்து தப்பிக்கும் அறநிலையத்துறை அதிகாரிஇராணுவ கேண்டீன்களில்...\nஅனைத்து பெண்களும் விபசாரிகள் என்கிறது ஹிந்து மதம் - திருமாவளவன் துவேஷப் பேச்சுபாதிரியார் கற்பழிப்பு விவகாரம் காப்பாற்ற முயற்சிக்கும் காவல்துறை\nCAA எதிர்ப்பு போராட்டகாரருக்கு காயிதேமில்லத் விருதுபெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்து நீதி வழங்கும் மிஷன் சக்தி - புதிய சாதனை\nசெய்திகள்… சிந்தனைகள்… – 21.10.2020\nகோவில் சொத்தை கொள்ளையடிக்க நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்பட்ட அறநிலையத்துறைபசுவதையைத் தடுத்த இஸ்லாமிய இளைஞன் படுகொலைமதரஸாக்கள் பயங்கரவாதிகளை உருவாக்குகின்றன...\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fsno.org/ta/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%9A", "date_download": "2020-10-29T17:37:14Z", "digest": "sha1:YTGYJZIFVN2F6ZR5CJUL5ADDDFJ54LPO", "length": 5894, "nlines": 15, "source_domain": "fsno.org", "title": "இனக்கவர்ச்சி → வெறும் பொய்களா? சோதனைகள் உண்மையை காண்பித்திடும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nஇனக்கவர்ச்சி → வெறும் பொய்களா\nநீங்கள் இணையத்தில் செக்ஸ் ஹார்மோன்களை வாங்கும்போது மிகவும் கவனமாக இருங்கள். நீங்கள் விரும்பாத அல்லது தேவையில்லாத ஒன்றை வாங்க யாரும் உங்களை நம்ப வைக்க வேண்டாம். செக்ஸ் ஹார்மோன்கள் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், மேலும் நீங்கள் தயாரிப்புகளை ஆராய்ச்சி செய்து அவை எந்தவொரு உடல்நலப் பிரச்சினையையும் ஏற்படுத்தாவிட்டால் நீங்கள் ஒருபோதும் பாலியல் ஹார்மோன் தயாரிப்பை வாங்கக்கூடாது. ஆன்லைன் விற்பனையாளர்களிடமிருந்து எந்தவொரு இணைய மதிப்புரைகள் அல்லது சான்றுகள் மூலம் ஏமாற வேண்டாம். தயாரிப்புகளில் இருந்ததாக யாராவது சொன்னால் அது உண்மையல்ல. உங்கள் உடலில் அக்கறை இருந்தால் மருத்துவரிடம் இருந்து பாலியல் ஹார்மோன்களை வாங்க விரும்பலாம். செக்ஸ் ஹார்மோன்களை ஆன்லைனில் வாங்கும்போது கவனமாக இருங்கள். வாங்குவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஏராளமான வலைத்தளங்கள் உள்ளன, சில புகழ்பெற்றவை, சில இல்லை, மற்றும் சில மோசடி வலைத்தளங்களுடன் உள்ளன. தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க தயாரிப்புகளையும் பொருட்களையும் கவனமாகப் படியுங்கள். நீங்கள் பாலியல் ஹார்மோன்களை வாங்க முடிவு செய்தால், அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். எந்தவொரு ஹார்மோன் சி���ிச்சையையும் எடுக்க முடிவு செய்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகுவது முக்கியம். ஹார்மோன் அல்லாத பிரச்சினைகளுக்கு நீங்கள் ஹார்மோன்களை எடுத்துக் கொண்டாலும், அனைத்து ஹார்மோன் சிகிச்சையுடனும் தொடர்புடைய ஆபத்துகள் உள்ளன. ஹார்மோன் சிகிச்சையின் பக்க விளைவுகள் என்ன நீங்கள் ஏதேனும் ஹார்மோன்களை எடுத்துக்கொண்டால், பக்கவிளைவுகளின் ஆபத்து உள்ளது.\nஅதிக எண்ணிக்கையிலான நுழைபவர்கள் Nexus Pheromones பற்றியும் இந்த தயாரிப்பைப் பயன்படுத்தும் சூழலில் ஏ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=5075%3A2019-04-19-04-11-40&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2020-10-29T16:46:05Z", "digest": "sha1:OV5YDAGJR7J3AKDFXSRAICI6DCYU6E3H", "length": 62214, "nlines": 72, "source_domain": "geotamil.com", "title": "தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும்! இலக்கியப்பிரதிகளை திரைப்படமாக்குவதில் எதிர்நோக்கப்படும் சவால்களும் சமரசங்களும்! ( அண்மையில் மறைந்த எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவும் இயக்குநருமான மகேந்திரன் நினைவாக எழுதப்படும் குறிப்புகள்)", "raw_content": "தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும் இலக்கியப்பிரதிகளை திரைப்படமாக்குவதில் எதிர்நோக்கப்படும் சவால்களும் சமரசங்களும் இலக்கியப்பிரதிகளை திரைப்படமாக்குவதில் எதிர்நோக்கப்படும் சவால்களும் சமரசங்களும் ( அண்மையில் மறைந்த எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவும் இயக்குநருமான மகேந்திரன் நினைவாக எழுதப்படும் குறிப்புகள்)\nThursday, 18 April 2019 23:11\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nஅனைவரிடமும் ஏதோ ஒரு கதையோ அல்லது பல கதைகளோ இருக்கும். ஆனால், இவர்களில் சிலர்தான் அதனை எழுத்தில் தருகிறார்கள். மற்றவர்கள் உரையாடலின் பொழுது சொல்கிறார்கள். உரையாடல்களில் ஒருவர் சொன்ன கதை கேட்கப்பட்ட மற்றும் ஒருவரினால் வேறு ஒரு இடத்துக்கு காவிச்செல்லப்படும் பொழுது அதன் வடிவம் மாறிவிடும். கண்வைத்து காது வைத்து மெருகூட்டி வதந்தியாகவே அது பரவிவிடும். கேட்கப்பட்ட வதந்தியின் அடிப்படையிலும் ஒரு புதிய கதை உருவாகிவிடும். உதாரணத்துக்கு - அவுஸ்திரேலியாவில் ஒரு சம்பவம் நடந்தால் அதனை தொலைக்காட்சி ஊடகங்களில் பார்த்து - வானொலிகளில் கேட்டு - பத்திரிகைகளில் படித்துவிட்டு அச்சம்பவம் பற்றி எதுவுமே தெரியாத வீட்டுக்கு வந்த உறவினரிடம் அல்லது நண்பரிடம் அதனைச்சொல்லும்பொழுது பார்த்த - கேட்ட - வாசித்த அச்சம்பவம் வேறு ஒரு வடிவத்தில் ஒரு கதையாகவே பின்னப்பட்டு சொல்லப்படுவது அன்றாட நிகழ்ச்சி.\nசினிமாவுக்கு கதை கிடைப்பதும் இப்படித்தான். முன்னர் இந்தியாவில் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் தத்தமக்கென ஒரு கதை இலாகாவே வைத்திருந்தார்கள். உதாரணமாக மனிதர்களை - மிருகங்களை நாயகராக்கியதுடன் மட்டும் நின்றுவிடாது தெய்வங்களின் அதிசயங்களையும் தனது படங்களில் சொன்ன சின்னப்பாதேவர் - சந்திரலேகா - அவ்வையார் - வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படங்களை எடுத்த ஜெமினி வாசன் முதலானோர் ஒரு கதை இலாகாவை வைத்திருந்தனர். ஆனால், சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்த நடிகர் பாலாஜி அவ்வாறெல்லாம் கதை இலாகா வைத்திராமல் வடக்கே சென்று ஹிந்திப்படங்களைப் பார்த்துவிட்டு வந்து, அந்தப்படங்களின் அடிப்படையில் ஏ.எல். நாராயணன் என்பவரிடம் கதை சொல்லி வசனம் எழுதவைத்து படம் எடுத்துவிடுவார்.\nதமிழ் சினிமாவுக்கு கதைகள் கிடைத்த வரலாறு மிகவும் சுவாரசியமானது. சினிமா இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல அது உருவான நூற்றாண்டு முதலே வலிமையான ஊடகமாகத்தான் வளர்ந்து வந்திருக்கிறது. தொடக்க காலத்தில் சினிமா பேசவில்லை. தமிழ் சினிமா என்னும்பொழுது இந்தியாவைத்தான் முன்னோடியாக சுட்டிக்காட்டும் நிலையிலிருக்கின்றோம். இந்திய மொழிகளில் தமிழும் ஒன்றென்பதனால் இந்திய சினிமா 1931 இல் பேசத்தொடங்கியதனால் நாம் இந்தியாவைத்தவிர்த்து தமிழ் சினிமா பற்றி பேச முடியாது. ஆரம்பத்தில் சொன்னவாறு ஒவ்வொரு மனிதரிடத்திலும் கதைகள் இருந்தன. இருக்கின்றன. இருக்கும். சிறுகதையிலும் நாவலிலும் சொல்லப்பட்ட அவரவர் கதைகள் நாடகமாகும்பொழுதும் திரைப்படமாகும் பொழுதும் அதன் வடிவம் மாறித்தான் போய்விடுகிறது. வால்மீகி ஒரு வேடன். மான் - மரை பறவைகளை வேட்டையாடி வாழ்ந்த அவர் ஒரு வழிப்பறித்திருடனாகவும் வாழ்ந்திருக்கிறார். எப்பொழுதும் ஒரு மிருகத்தை வேட்டையாடுவதற்காக அதனைத்துரத்திக்கொண்டு ஓடும்பொழுதும் மரா மரா என்றுதான் சத்தம் எழுப்பிக்கொண்டு ஓடுவாராம். மரா என்றால் கொல். கொலை செய். என்று அர்த்தம். ஒருநாள் வால்மீகி, அந்தக் காட்டுவழியாக மரா மரா எனச்சொல்லிக்கொண்டு ஓடியபொழுது அவரை குறுக்கி��்டு மறித்த ஒரு முனிவர் - இங்கே வா. மரா மரா என்று சொல்லிக்கொண்டு ஒரு உயிரைக்கொல்ல ஓடுகிறாயே, தொடர்ந்து மரா மரா என்று சொல் என்றாராம். வால்மீகியும் மரா மரா மரா மரா என்றாராம். எங்கே சொல்லிப்பாருங்கள். ராம ராம ராம என்று அந்தத்தொனி உங்களை அறியாமலேயே மாறும். ராமனின் கதையை எழுதப்பா என்று சொல்லி ராமனின் கதையை வால்மீகிக்குச்சொல்லி, அவரது வேட்டையாடும் - கொள்ளையடிக்கும் பழக்கத்தையே மாற்றினாராம் அந்த முனிவர். இராமாயணம் எழுதினார் வால்மீகி. அதற்கு இலக்கியச்சுவை ஏற்றினார் கம்பர். எமக்கு கம்பராமாயணம் கிடைத்தது. காலப்போக்கில் நாம் இந்த இலக்கிய காவியத்திலிருந்து சம்பூர்ண ராமாயணம் - லவ குசா முதலான சினிமாக்களைப்பார்த்தோம். தற்காலத்தில் இராமாயணம் பல அங்கங்களில் தொலைக்காட்சி சீரியலாகவும் வந்துள்ளது. ஹிந்தியில் எடுக்கப்பட்டு ஏனைய இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது.\nவியாசர் படைத்த மகாபாரதத்திலிருந்து நாம் வீர அபிமன்யூ - கர்ணன் முதலான சினிமாக்களைப்பார்த்தோம். வீர அபிமன்யூ என்ற பெயரில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் வந்துள்ளன. ஒன்றில் எம்.ஜி.ஆர் சிறிய தோற்றத்தில் நடித்தார். பின்னர் ஏவி.எம் ராஜன் நடித்த வீர அபிமன்யூ வந்தது. கர்ணன் படம் சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பில் பந்துலுவின் இயக்கத்தில் சக்தி கிருஷ்ணசாமியின் வசனத்தில் வந்தது. தற்காலத்தில் அதனை டிஜிட்டலில் நவீன தொழில்நுட்பங்களுடன் பதிவுசெய்து திரையரங்கு நிரம்பிய காட்சியாக காண்பித்திருக்கிறார்கள்.\nஒரு காவியம் - வால்மீகி - கம்பரிலிருந்து -- ராஜாஜி - சோமு வரைக்கும் செய்யுளாக கவிதையாக உரைநடையாக திரையில் வசனமாகியிருக்கிறது. வியாசர் விருந்தும் ராஜாஜியின் உரைநடைக்கு வந்து சக்திகிருஷ்ணசாமியின் வசனத்துக்கு வந்தது. பத்துக்கட்டளைகள் - பென்ஹர் முதலான சினிமக்களை எடுத்த சிசில் பீடி மெல்லிடம் ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டார்களாம், \" நீங்கள் உங்கள் திரைப்படங்களுக்கு எங்கேயிருந்து கதைகளை எடுக்கிறீர்கள்\" தான் கதைகளுக்காக எங்கேயும் செல்வதில்லை தனக்குத்தேவையான கதைகள் தாராளமாக பரிசுத்த வேதாகமத்தில் இருக்கிறது என்று சொன்னார் சிசில் பீடி மெல்.. ஏராளமான மேற்கத்தைய சினிமாக்கள் முதலில் இலக்கியமாக வா��ிக்கப்பட்டவையாகத்தான் இருக்கின்றன. போரும் சமாதானமும் - கடவுளும் கிழவனும் - குற்றமும் தண்டனையும் - ரோமியோ ஜூலியட் - கிளியோபாட்ரா - அன்னா கரினா - டொக்டர் ஷிவாகோ, - லேடி சார்ட்டர்லீஸ் லவ் என்பன இவற்றில் முக்கியமானவை. ஆங்கில நாடக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியரின் பெரும்பாலான நாடகங்கள் திரைப்படமாகியிருக்கின்றன. இதுவரையில் 250 முறைக்கும் மேலாக பல்வேறு மொழிகளில் ஷேக்ஸ்பியரின் கதைகள் சினிமாவகியிருக்கின்றன.க்ஷ்இலங்கையிலும் ஒரு தமிழ்ப்படம் கடமையின் எல்லை என்ற பெயரில் வந்தது.\nவங்காளத்திரைப்பட மேதை சத்தியஜித்ரேயின் முதல் படம் பதேர் பாஞ்சலி. 1955 இல் வெளியானது. பிபிதிபூஷண் பணர்ஜியின் நாவல். ரேயின் பல படங்கள் இலக்கியப் படைப்புகளிலிருந்து வந்தவைதான். அரேபிய இரவுகள் கதைகளில் ஒன்றுதான் நாம் பார்த்த எம்.ஜி.ஆர் - பானுமதி - வீரப்பா நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும். இதே பெயரில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நடித்த கருப்பு - வெள்ளைப்படமும் முன்னர் வந்திருக்கிறது. எம்.ஜி. ஆர் நடித்த அலிபாபா கேவா கலரில் எடுக்கப்பட்டது. ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி கதையை நான் சிறுவயதில் படித்திருக்கின்றேன். நல்ல விறுவிறுப்பான கதை. இந்தக்கதையும் அதே பெயரில் படமாகியிருக்கிறது. இவ்வாறு பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.\nநவீன தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரையில் கல்கி கிருஷ்ணமூர்த்தி - அண்ணாத்துரை, - கலைஞர் கருணாநிதி - அகிலன்- மு.வரதராசன் - புதுமைப்பித்தன் - உமாசந்திரன், ஜெயகாந்தன் - மகரிஷி - இதயம்பேசுகிறது மணியன் - சிவசங்கரி - தி. ஜானகிராமன் - சுஜாதா - கி. ராஜநாராயணன் - பொன்னீலன் - கந்தர்வன் - சுஜாதா - ஜெயமோகன் ஆகியோரின் நாவல்கள் - சிறுகதைகள் திரைப்படங்களாகியிருக்கின்றன. இலங்கையில் செங்கை ஆழியானின் வாடைக்காற்று - காவலூர் ராசதுரையின் பொன்மணி ஆகிய நாவல்களும் திரைப்படமாகின.\nகுறும்படங்கள் தொலைக்காட்சி நாடகங்களின் வருகையினால் அவற்றுக்கும் பலரது படைப்புகள் தீனி போட்டுள்ளன என்பதையும் மறப்பதற்கில்லை. அகிலனின் சித்திரப்பாவை - தீபம் நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் ஜெயகாந்தனின் பாரிசுக்குப்போ - ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் என்பன தொலைக்காட்சி நாடகங்களாக தயாரிக்கப்பட்டன.\nதொலைக்காட்சி நாடகங்கள் ரப்பர் போன்று மாதக்கணக்கில் வருடக்கணக்கில் இழு இழு என்று இழுபட்டுக்கொண்டிருந்த வேளையில், பாலுமகேந்திரா மிகச்சிறந்த - என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய பணியொன்றை செய்தார். மீடியா ட்ரீம்ஸ் தயாரிப்பில் பல சிறந்த சிறுகதைகளை தெரிவுசெய்து கதை நேரம் என்ற வரிசையில் பல தரமான குறும்படங்களைத்தந்தார். சுந்தரராமசாமி - திலகவதி - சமுத்திரம் - பிரபஞ்சன் உட்பட பலரது சிறுகதைளை கலை நேர்த்தியுடன் குறும்படங்களாக காண்பித்தார். அண்மையில் மறைந்த மகேந்திரன் பற்றி அறிந்திருப்பீர்கள். அவரை முள்ளும் மலரும் மகேந்திரன் என்றுதான் அழைப்பார்கள். அவரிடம் ஒரு வித்தியாசமான குணமுண்டு. படித்த இலக்கியப்படைப்பை நெடுங்காலம் உள்வாங்கியிருந்துவிட்டு அதற்கு திரைக்கதை வடிவம் கொடுப்பார்.\nஅவர் சிறந்த வாசகர். அத்துடன் எழுத்தாளர். பத்திரிகையாளராக இனமுழக்கம் - துக்ளக் ஆகிய இதழ்களிலும் பணியாற்றியவர். ஒரு சந்தர்ப்பத்தில் கல்கியின் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க விரும்பினார் எம்.ஜி. ஆர். கதையை கல்கியின் மகன் இராஜேந்திரனிடமிருந்து விலைக்கு வாங்கினார். அதற்கு திரைக்கதை வசனம் எழுதுவதற்காக மகேந்திரனை அழைத்து தனது வீட்டிலேயே தங்கியிருந்து எழுதுவதற்கும் வசதி செய்துகொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அந்தக்கதை அன்று திரைப்படமாகவில்லை. சமகாலத்தில் அதனை மணிரத்தினம் படமாக்கவிருப்பதாகவும் நடிகர் தேர்வு நடப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. ஏற்கனவே மகேந்திரன் பல மேடை நாடகங்களுக்கு வசனம் எழுதியவர்தான் . செந்தாமரை என்ற நாடக நடிகரின் தங்கப்பதக்கம் நாடகத்திற்கு வசனம் எழுதியவர் மகேந்திரன். சிவாஜி கணேசன் அந்த மேடை நாடகத்தைப்பார்த்து - விட்டு அதனை திரைப்படமாக்கவிரும்பி, தானே கதாநாயகனாக நடித்தார். படம் வெள்ளிவிழா கண்டு வெற்றிபெற்றது. அதற்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் மகேந்திரனிடம் இருந்த பழக்கம் முக்கியமானது. தன்னைக் கவர்ந்த இலக்கியப்படைப்பை படமாக்குவதற்கு விரும்புவார். புதுமைப்பித்தனின் சிற்றன்னையை உதிரிப்பூக்கள் என எடுத்தார்.\nகல்கி இதழின் வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நாவல் போட்டியில் உமாச்சந்திரனின் முள்ளும் மலரும் முதல் பரிசினைப்பெற்றது. ரா.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் இரண்டாம் பரிசையும் பி.வி.ஆ ரின் ம��க்கோலம் மூன்றாம் பரிசினையும் பெற்றுக்கொண்டன. முதல் பரிசுபெற்ற முள்ளும் மலரும் நாவலுக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் மகேந்திரன். பாலுமகேந்திரா அதற்கு ஒளிப்பதிவு செய்தார். ரஜினிகாந்த் - ஷோபா - படாபட் ஜெயலட்சுமி நடித்த முள்ளும் மலரும் தமிழ்த்திரைப்படங்களில் தரமான படம் என்று இன்று வரையில் பேசப்படுகிறது. வசூலில் கோடி கோடியாக சம்பாதித்துக்கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திடம் நீங்கள் இதுவரையில் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்தமான படம் எது என்று கேட்டால் அவர் உடனே முள்ளும் மலரும் என்றுதான் சொல்கிறார். மகேந்திரன், எழுத்தாளர் கந்தர்வனின் சாசனம் என்ற சிறுகதையையும் அதே பெயரில் படமாக்கினார். ஆனால் பல மாதங்கள் தாமதத்தின் பின்னர்தான் இத்திரைப்படம் வெளியானது.\nகல்கியின் பொன்னியின் செல்வனுக்கும் புதுமைப்பித்தனின் சிற்றன்னைக்கும் (உதிரிப்பூக்கள்) உமாச்சந்திரனின் முள்ளும் மலரும் நாவலுக்கும் கந்தர்வனின் சாசனம், சிவசங்கரியின் நண்டு பொன்னீலனின் உறவுகள் (பூட்டாத பூட்டுக்கள்) தென்னரசுவின் வாழ்ந்து காட்டுகிறேன் முதலான கதைகளுக்கும் திரைப்பட வடிவம் கொடுத்த மகேந்திரன், அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் விலங்கு மருத்துவர் நடேசன் எழுதிய வண்ணாத்திக்குளம் - முழு நாவலுக்கும் ( இது தொடர்கதையல்ல) திரைக்கதை வசனம் எழுதினார்.\nகாட்சிக்கோணங்கள் என்பனவற்றை பதிவுசெய்து முடிக்கப்பட்ட அந்த திரைப்படச்சுவடியை பார்த்திருக்கின்றேன். அதில் மகேந்திரனின் உழைப்பு தெரிந்தது. ஆனால் - அந்தக்கதை நிகழும் களம் இலங்கை. இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளினால் தயாரிப்பு முயற்சி வெறும் எண்ணத்துடன் முற்றுப்பெற்றது.\nசுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை படமாக்கியிருக்கும் பாலுமகேந்திரா சுந்தரராமசாமியின் பிரசாதம் என்ற கதையை படமாக்கிய விதத்தில் தனக்கு போதிய திருப்தி இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். தமிழ் சினிமா மற்றும் உலகசினிமா பற்றியெல்லாம் தொடர்ச்சியாக எழுதிவரும் இங்கிலாந்தில் வசிக்கும் விமர்சகர் யமுனா ராஜேந்திரன் தமிழில் படைப்பு இலக்கியங்களை சினிமாவாக்கும் கலைஞர்கள் குறித்து சொல்லியிருக்கும் கருத்து மிகவும் முக்கியமானது.\nதிரைப்படம் மனித நடத்தையை விளக்க முயலும் கா���்சி ரூப மொழியிலானது. இலக்கியம் மனித உளவியலை விளக்க முயலும் குறியீடுகளான சொற்களால் ஆனது. திரைப்படத்தில் மனிதர்களின் உடல்மொழி அடிப்படையானது எனில் - இயற்கை அதனது துணைப்பிரதி. மௌன இடைவெளி திரைப்படத்தில் பெரும் அர்த்தம் உளவியல் மொழியிலானது. இலக்கியத்தில் மௌன இடைவெளி கற்பனைக்கு உரிய இடம். ஸ்பரிச அனுபவம் என்பதனை திரைப்படம் பாவனைகளாலும் இலக்கியம் சொற்களாலும் பற்றிப் பிடிக்க முனைகிறது. இரண்டும் தத்தம் அளவில் வெகுதூரம் - காலம் பயணம் செய்து தமக்கென தனித்தனி தர்க்கங்களையும் கொண்டிருக்கிறது. ஓன்றைவிடப் பிறிதொன்று மேன்மையானது என இதன் இரண்டினதும் வரலாற்றினையும் சாதனைகளையும் கொடுமுடிகளையும் அறிந்த எவரும் சொல்ல மாட்டார்கள். இப்படிச் சொல்ல முனையும் இலக்கியவாதியை திரைப்படக் கலையை அறியாதவன் எனவும் - திரைப்பட இயக்குனரை இலக்கியம் அறியாதவன் எனவுமே சொல்ல முடியும்.\nஇலக்கியத்தரம் கொண்ட திரைப்படங்கள் இந்திய அளவில் மேற்கு வங்கத்திலிருந்தும் - ஆந்திரா கர்னாடகா - கேரளம் - மராட்டியம் - ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்தும் வந்தன. ரித்விக் கடக் முதல் கிரிஷ் கர்னாட் ஈராக எம்.டி.வாசுதேவன் நாயர் வரை இலக்கிய சிருஷ்டியாளர்களாகவும் திரைப்படக் கலைஞர்களாகவும் சாதித்தவர்களை இவ்வாறு வரிசைப்படுத்த முடியும். எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nசரி - இனி தமிழில் பார்த்தோமென்றால் இலக்கியப்படைப்பாளிகளாகவும் சினிமாத்துறையில் ஈடுபட்டவர்களாகவும் விளங்கியவர்களின் வரிசையில் ஜெயகாந்தன் - தங்கர்பச்சான் ஆகியோரை குறிப்பிடலாம்.\nஜெயகாந்தனின் சிறுகதைகளை நாவல்களை - அவர் பெரும்பாலும் தொடர்கதைகள்தான் - எழுதினார்.\nஅவரது தொடர்கதைகளான உன்னைப்போல் ஒருவன் - யாருக்காக அழுதான் - காவல் தெய்வம் - சில நேரங்களில் சில மனிதர்கள் - ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஊருக்கு நூறுபேர் - புதுச்செருப்பு கடிக்கும் என்பன திரைப்படங்களாகின. ( முக்கிய குறிப்பு: புதுச்செருப்பு கடிக்கும் திரைக்கு வரவேயில்லை)\nஎஸ்.வி.சுப்பையா ஜெயகாந்தனின் பிரம்மோபதேசம் கதையை வாங்கி படமாக்க முயன்று அந்த முயற்சியை கைவிட்டார்.\nபாரிசுக்குப்போ நாவல் நல்லதோர் வீணையாகவும் - மௌனம் ஒரு பாஷை அதே பெயரில் தொலைக்காட்சி நாடகமாகவும் வெளியாகின.\nஆரம்பத்தில் தனது கதைகளுக்கு (உன்னைப்போல் ஒருவன் - யாருக்காக அழுதான் ) ஜெயகாந்தனே திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வெளியிட்டார். ஒரு தயாரிப்பாளரிடம் சென்றால் அவருடன் சமரசம் ஏற்படுவது தவிர்க்க முடியாது என்று ஆரம்பத்தில் நினைத்த ஜெயகாந்தன் பின்னர் எஸ்.வி. சுப்பையா மற்றும் பிம்சிங் ஆகியோரிடம் சமரசம் செய்துகொள்ளவேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்.\nஇங்கு ஒரு சுவாரஸ்யமான தகவலை உங்களுக்குச்சொல்லமுடியும்.\nயாருக்காக அழுதான் கதையை முதலில் படமாக்க விரும்பியவர் ஸ்ரீதர். இவரைப்பற்றி உங்களுக்குத்தெரியும். நெஞ்சு என்ற முதல் எழுத்துக்களில் சில படங்கள் எடுத்தவர்.\nநெஞ்சில் ஓர் ஆலயம் - நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சிருக்கும் வரை. அத்துடன் கல்யாணப்பரிசு - கொடிமலர் - சுமைதாங்கி - முதலான சோகப்படங்களையும் தேன்நிலவு - காதலிக்கநேரமில்லை - ஊட்டிவரை உறவு முதலான பொழுதுபோக்கு நகைச்சுவைச்சித்திரங்களையும் தந்தவர்.\n கதையில் இறுதிக்காட்சியில் திருட்டுமுழி ஜோசப் குமுறிக்குமுறி அழுவான். அத்துடன் கதை முடிகிறது.\nஅந்தக்கதையில் அவன் இறுதியில் ஒரு வாழைத்தோட்டத்தில் ஒரு சிலுவைக்கு முன்னால் மண்டியிட்டு அழுதவாறு இறந்துவிடுவதாக அதனை மாற்றி படம் எடுக்கிறேன் என்றாராம் ஸ்ரீதர்.\nஅதற்கு ஜெயகாந்தன் - வேண்டுமானால் படத்தின் பெயரையும் யாருக்காக செத்தான் என்று மாற்றிக்கொள்ளுங்கள் என்று கோபத்துடன் சொல்லி திருப்பி அனுப்பியிருக்கிறார். ( ஒரு இலக்கியவாதியின் கலை உலக அனுபவங்கள் - நூல் - ஜெயகாந்தன்)\nஒரு இலக்கியப்படைப்பினை படமாக்கும் பொழுது அதன் மூலக்கதையை எழுதியவருக்கும் - திரைப்படமாக்க முனையும் இயக்குநருக்கும் இடையில் ரசனையில் சமச்சீர் இருந்தால்தான் இலக்கியப்படைப்பை உயிர்சிதையாமல் படத்தில் காண்பிக்க முடியும்.\nஸ்டுடியோ எல்லைக்குள் படப்பிடிப்பு தளத்தில் நின்ற கெமராவையும் நடிகர்களையும் பசுமை நிரம்பிய கிராமத்துக்கு அழைத்துச்சென்று மண்வாசனை கமழ படம் எடுத்தவர் பாரதிராஜா. அவரது படங்களைப்பார்த்தவர்களில் சிலர் நீங்கள் ஏன் ஜெயகாந்தனின் கதைகளை படமாக்க முயற்சி செய்யவில்லை \n\" இலக்கிய உலகில் அவர் ஒரு சிங்கம். நான் திரையுலகில் சிங்கமாக மாறிக்கொண்டிருப்பவன். இரண்டு சிங்கங்களும் மோதமுடியாது. \" என்று இலக்கிய வடிவமும் திரை வடிவமும் ��த்திசைவாவதில் நேரும் சங்கடத்தை சாமர்த்தியமாகச் சொன்னார்.\nதில்லானா மோகனாம்பாள் எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. அவர் பாவமன்னிப்பு உட்பட சில பழைய படங்களில் நடித்துமிருக்கும் ஒரு பாடலாசிரியர் - கலைஞர். தில்லானா மோகனாம்பாள் கதை படமாக்கப்பட்டாலும், அதனை தனது வாழ்நாளில் பார்க்காமலேயே மனக்கசப்புடன் மறைந்தார் கொத்தமங்கலம் சுப்பு என்ற தகவலையும் படித்திருக்கின்றேன். அவரது ராவ்பகதூர் சிங்காரம் என்ற கதைதான் சிவாஜி பத்மினி நடித்த தீராதவிளையாட்டுப் பிள்ளையாகியது. அகிலனின் வாழ்வு எங்கே நாவல் சிவாஜி - சரோஜாதேவி நடடித்த குலமகள் ராதையாகியது. ஏ.பி.நாகராஜன் இவற்றை கதை வசனம் எழுதி இயக்கினார்.\nதமது சினேகிதி நாவலை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சாரதா என்ற பெயரில் எடுத்துவிட்டார் என்று அகிலன் நீதிமன்றம் வரையில் சென்று போராடினார்.\nகமல்ஹாசன் தனது கல்லுக்குள் ஈரம் நாவலைத்தான் தழுவி ஹேராம் எடுத்தார் என்ற புகரைச் சொன்னார் அதனை எழுதிய ரா.சு. நல்லபெருமாள்.\nதனது குருதிப்புனல் நாவலை, இயக்குநர் ஶ்ரீதர்ராஜன் கண்சிவந்தால் மண் சிவக்கும் என்ற பெயரில் திரைப்படமாக்கி, தனது கதையின் போக்கையே மாற்றிவிட்டார் என்று மனக்குறைப்பட்டார் இந்திராபார்த்தசாரதி.\nகுருதிப்புனல் தஞ்சை கீழ்வெண்மணியில் நடந்த விவசாயிகள் படுகொலையை சித்திரித்த கதை.\nமணிச்சித்திரத்தாழ் என்று ஒரு படம் மலையாளத்தில் வெளியானது. அதனைத்தான் தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் எடுத்தார்கள். மலையாளத்தில் ஷோபனா நடித்த பாத்திரத்தில் தமிழில் ஜோதிகா நடித்தார். தமிழ்ப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் தந்தது. ஆனால், மூலக்கதை எழுதிய அந்த கேரள படைப்பாளிக்கு கிடைத்த சன்மானம் சொற்பமானது. அவரும் ஜெயகாந்தன் போன்று உரத்துப்பேசியிருந்தால் அவரது கதை படமாகியே இருக்காது.\nதங்கர்பச்சான் சிறுகதை எழுத்தாளர். அத்துடன் சிறந்த ஒளிப்பதிவாளர் - இயக்குநர். தி.ஜானகிராமனின் மோகமுள் படத்தை ஞான ராஜசேகரன் எடுத்தபொழுது , அதற்கும் அதே ராஜ ஞானசேகரன் எடுத்த பாரதி - பெரியார் படங்களுக்கும் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான்.\nதனது கதைகளான சொல்ல மறந்த கதை - ஒன்பது ரூபா நோட்டு - பள்ளிக்கூடம் ஆகியனவற்றை படமாக்கினார். அதனால் அவருக்கு சமரசங்கள் - சங்கடங்கள் இருக்கவில்லை எனக்கருதலாம்.\nஇலங்கையை ���டுத்துக்கொண்டால் எழுத்தாளர் செங்கை ஆழியானின் வாடைக்காற்று காவலூர் ராஜதுரையின் பொன்மணி ஆகியன திரைப்படங்களாகின. இரண்டு கதைகளும் இலங்கையின் வடபகுதியை களமாகக்கொண்டவை. செங்கை ஆழியான் ஒரு உதவி அரசாங்க அதிபராக சிறிது காலம் நெடுந்தீவில் பணியாற்றியவர். அந்தத்தீவுக்கு ஒரு பருவகாலத்தில் பறந்து வரும் கூழைக்கடா பறவை இனம்போன்று அந்தப்பிரதேசத்திற்கு கடல் தொழில் நிமித்தம் வேறு பிரதேசத்திலிருந்து வருபவர்களுக்கும் இடையில் தொழில்போட்டியுடன் காதலும் வளர்ந்தது எனச்சித்திரித்த கதை. ஆனால் வாடைக்காற்று திரைப்படமாக்கப்பட்ட களம் மன்னார் பேசாலை.\nகாவலூர் ராஜதுரை வானொலி ஊடகவியலாளர். அவர் கதைகள் குறுநாவல்கள் எழுதியிருப்பவர். தமது பொன்மணி கதைக்கு அவரே திரைவடிவம் கொடுத்தார். இக்கதையும் யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பை சித்திரித்த படம்தான்.\nஇலக்கியத்தில் படைப்புமொழி - சினிமாவில் திரைமொழி இருக்கிறது. இரண்டும் இணைவதில்தான் கதையொன்று படமாவதில் வெற்றி தங்கியிருக்கிறது.\nஇந்தப்பதிவின் தொடக்கத்தில் சொல்லப்பட்டதுபோன்று, எம்மெல்லோரிடமும் கதைகள் இருக்கின்றன. ஆனால், எல்லோராலும் அதனை எழுத முடியாது. நாடகமாகவோ, படமாகவோ தயாரிக்கமுடியாது. ஆனால் மற்றவர்கள் சொல்லும் கதைகளை வைத்து திரைக்கதை வசனமும் எழுதி சினிமாவாக்க ஒரு சிலரால் முடியும். முடிந்திருக்கிறது.\nஉதாரணத்துக்கு ஒன்றைச்சொல்லலாம். சந்தோஷ் சிவன் பற்றி அறிந்திருப்பீர்கள். டெரரிஸ்ட் - அசோக்கா உட்பட சில படங்களை எடுத்தவர். இலங்கை வந்த பொழுது ஒரு வீட்டுக்கு விருந்தினராகச் சென்றிருக்கிறார். அங்கே சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுவகைகளினால் அவற்றின் வித்தியாசமான சுவையினால் அவர் ஆச்சரியமுற்று யார் சமைத்தது எனக்கேட்டாராம். அங்கே இருந்த ஒரு ஒரு சமையற்காரப்பெண்ணைக் காட்டியிருக்கிறார்கள். வித்தியாசமான ருசியுள்ள உணவை சமைத்திருந்த அந்தப்பெண்ணிடம் சந்தோஷ் சிவன் பேச்சுக்கொடுத்துள்ளார். அந்தப்பெண் ஒரு அகதி. அவளிடம் மேலும் உரையாடி ஒரு கதையையே உருவாக்கிவிட்டார் சந்தோஷ்சிவன். அதற்கு திரைவடிவமும் தந்துவிட்டார். படத்தின் பெயர் இனம். இந்தப்படம் ஆங்கிலத்திலும் வெளியாகவிருக்கிறது.\nகுறிப்பிட்ட பெண் ஒரு கதை சொல்லி மாத்திரம்தான். இலக்கியப்பிரதி எழுதும் படைப்பாளி அல்ல.\nமகேந்திரனின் நெஞ்சத்தைக்கிள்ளாதே சுஹாசினியின் முதல் படம். அவர் அசோக்குமார் என்ற ஒளிப்பதிவாளரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த திரைப்படத்துறை மாணவி. அவர் திரையில் நடிக்கவராமல் விட்டிருந்தால் ஒரு சிறந்த கெமராவுமனாகத்தான் வந்திருப்பார்.\nநெஞ்சத்தை கிள்ளாதே கதை எவ்வாறு உருவானது என்று சினிமாவும் நானும் என்ற தமது நூலில் விபரிக்கிறார் மகேந்திரன். ஏதோ ஒரு கதையை வைத்துக்கொண்டு புதுமுகநாயகியைத் தேடி பம்பாய்க்கு சென்ற வேளையில் ஒரு ஹோட்டலில் தயாரிப்பு நிருவாகியுடன் தங்கியிருந்திருக்கிறார்.\nகாலையில் எழுந்து யன்னல் ஊடாக வெளியே கடற்கரையை பார்த்திருக்கிறார். ஒரு யுவதி தேகப்பயிற்சிக்காக ஓடிக்கொண்டிருந்திருக்கிறார். அவளது ஓட்டம்தான் அவருக்கு மின்னலாக பதிந்திருக்கிறது. அந்த ஓட்டத்தின் பின்னால் ஒரு பெண்ணுக்குரிய வாழ்வியல் ஓட்டங்களை மனதில் கதையாக எழுதத்தொடங்கியிருக்கிறார்.\nநெஞ்சத்தை கிள்ளாதே படத்தை முடிந்தால் மீண்டும் ஒரு முறை பாருங்கள்.\nயாரோ முன்பின் தெரியாத ஒரு யுவதியின் காலைநேர ஓட்டப்பயிற்சிதான் அவருக்குரிய திரைப்படத்தின் கதையாகியிருக்கிறது.\nபடம் வெற்றிபெற்றது. அந்த யுவதிக்கு அதெல்லாம் தெரியாதுதான். அவளுக்குரிய ரோயல்டியும் இல்லைத்தான்.\nஆனால், ஏ.ஆர் .ரஹ்மானுக்கு ஒஸ்கார் விருதும் பெற்றுக்கொடுத்து பல விருதுகளையும் பெற்ற Slumdog Millionaire (2008) படத்தில் காண்பிக்கப்பட்ட அந்த சேரிப்புறத்துக்கும் அதில் நடித்த சிறுவர்களுக்கும் அந்தப்படத்தினால் மறுவாழ்வு கிடைத்தது.\nஎத்தனையோ படங்கள் எடுத்திருந்தும் (கோகிலா - அழியாத கோலங்கள்- மூன்றாம் பிறை - நீங்கள் கேட்டவை - சதிலீலாவதி - மறுபடியும் - இரட்டை வால் குருவி - ஜூலி கணபதி - மூடுபனி - வண்ண வண்ண பூக்கள்) தனக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மூன்றே மூன்றுதான் எனச்சொல்லியிருக்கிறார் பாலுமகேந்திரா.\nஅவை: வீடு - சந்தியாராகம் - தலைமுறைகள்.\nதனது படங்களில் பாடல்காட்சிகளை விரும்பாத பாலுமகேந்திரா தயாரிப்பாளர்களுடன் சமரசம் செய்துகொள்ள நேரிட்டத்தையும் கவலையுடன்தான் சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்.\nபடைப்பு மொழி - திரைமொழி பற்றி அவர் இப்படிச்சொல்கிறார்:\nசினிமாவும் ஒரு மொழி. ஓவியம் போல - சிற்பம் போல--- ஒவ்வொரு படைப்பிற்கும் உருவம�� - உள்ளடக்கம் இருக்கிறது. சினிமா மொழியில் அதனைச்சொல்கிறேன். எழுத்தில் வந்த ஒரு கதையை சினிமாவுக்குக் கொண்டு போகும் போது ஏற்படுபவற்றைப் பார்ப்போம். எழுத்தாளனுடைய மிகப்பெரிய பலம் ஒரு விஷயத்தை எடுத்துச்சொல்கிற விதம். அவனுடைய தனித்தன்மை. அவனுடைய சொல்லாண்மை. தமிழ் பலம். அவனுடைய படைப்பை சினிமாவுக்கு கொண்டு போகும்போது அவனுடைய பலமாகக் கருதக்கூடிய ஆளுமை - சொற்தேர்வு - சொற் சிக்கனம். ஒரு வாக்கியத்தை அமைக்கும் விதம் - லாவகம் போன்றவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு கதையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை சினிமா என்ற எனது மொழி மூலம் சொல்லப்போகிறேன். எழுத்தாளனுடைய பலம் என்று சொல்லப்படுபவை சினிமாவுக்குத் தேவை இல்லை. எனவேதான் இலக்கிய உன்னதங்கள் என்று சொல்லப்பட்ட சிறுகதைகள் சினிமாவுக்கு உகந்தவை அல்ல.\nகோபி செட்டி பாளையத்தில் ஒரு கிராமத்தில் காதலிப்பார்கள் பிறகு சுவிட்சர்லாந்தில் நியூசிலாந்தில் கனடா அமெரிக்க அவுஸ்திரேலியாவில் பின்னணியில் பல பெண்களும் ஆண்களும் ஆட தங்கள் காதலை உரசி உரசி வெளிப்படுத்துவார்கள். இந்த நிலை வேண்டாம் என்று குரல் கொடுத்தார் பிலிம்ரோலில் படம் எடுத்துவந்த பாலுமகேந்திரா.\nஅவர் இறுதியாக நடித்து இயக்கிய படம் தலைமுறைகள். பிலிம் சுருள்கள் தயாரிக்கும் கோடெக் நிறுவனம் முற்றாக மூடப்பட்ட பின்னர் சில வருடங்கள் கழித்து டிஜிட்டல் முறை ஒளிப்பதிவைக்கற்றுவிட்டு அவர் எடுத்த படம் தலைமுறைகள்.\nஅதனை அவர் தமது வாழ்வின் இறுதிப்பகுதியில் தமிழ்த்திரையுலகத்திற்கு சமர்ப்பணம் செய்துள்ளார் என்றுதான் கருதவேண்டும்.\nமகேந்திரன் இலக்கியப்படைப்பாளிகளின் கதைகளை படமாக்கியபோது அதற்கான மூல வடிவத்தையே முற்றாக மாற்றியவர். புதுமைப்பித்தனின் சிற்றன்னையை அவர் உதிரிப்பூக்கள் படமாக மாற்றியபோது - மூலக்கதைக்கும் திரைப்படத்திற்குமிடையே பாரிய வேறுபாடு இருந்தது. அதனால் இலக்கிவாதிகள் மற்றும் புதுமைப்பித்தனின் தீவிர வாசகர்களின் கோபத்திற்கும் ஆளானார்.\nஉமாசந்திரனின் கல்லுக்குள் ஈரம் தொடர்கதை மகேந்திரானல் படமாக்கப்பட்டபோதும் மூலக்கதையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தார்.\nமூலக்கதையின் வடிவம் வேறு திரை வடிவம் வேறு என்பதுதான் மகேந்திரனின் வாதம், அதற்கு அகிலனின் பாவை விளக்க��� படமாகி தோல்விகண்டதை சொல்கிறார்.\nஇச்சந்தர்ப்பத்தில், இலங்கையில் பிரபல்யமான சிங்கள் நாவல்கள் கம்பெரலிய, மடோல் தூவ, யுகாந்தய ( மார்டின் விக்கிரமசிங்க ) அக்கர பஹா ( மடவள எஸ் ரத்நாயக்க) கொளு ஹதவத்த ( கருணாசேன ஜயலத் ) முதலானவற்றின் மூலம் சிதையாமலேயே அவற்றை அதே பெயரில் திரைப்படமாக இயக்கி வெற்றியும் கண்டு தேசிய - சர்வதேச விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற (அமரர்) லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் குறித்து, தமிழக திரையுலம் தெரிந்துகொள்ளவேண்டும்.\nதிரைப்படங்கள் நமக்குள் உருவாக்கும் கனவுகள் மிக அந்தரங்கமானவை. அது நம் கூடவே வளர்ந்துகொண்டேயிருக்கிறது. சிலநேரங்கள் அந்தக்கனவுகள் பகிரங்கமாகின்றன. பல நேரம் அப்படியே மனதினுள் மூழ்கிப்போய்விடுகின்றன. ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு சினிமா மறக்க முடியாத நினைவு ஒன்றின் பகுதியாகி இருக்கிறது. - என்ற தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் ( இவரும் படைப்பிலக்கியவாதி ரஜனியின் \"பாபா\" உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியவர்) கூற்றுடன் இந்தப் பதிவை தற்போதைக்கு நிறைவு செய்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31496", "date_download": "2020-10-29T17:46:27Z", "digest": "sha1:DKD7U3BTTXZIOKWL4CIQ2AVYAXKOOH6R", "length": 6468, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சமந்தாவின் யோகா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதரையில் தனது கைகளை ஊன்றி, அந்தரத்தில் பறப்பது போன்று போஸ் கொடுத்து இருக்கும் சமந்தா, தினமும் யோகாசனங்கள் செய்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘லாக்டவுன் நேரத்தில் நானும், என் கணவர் நாகசைதன்யாவும் மேலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள தொடங்கி இருக்கிறோம். நான் இப்படி பறப்பதற்கு காரணம் என் கணவர்தான். அவர் ஊக்கப்படுத்தியதால் இதுபோன்ற யோகாசனத்தை கற்றுக்கொள்ள முடிந்தது. வீட்டு தோட்டத்தை பராமரிப்பது பற்றியும் அவர்தான் கற்றுக்கொடுத்தார்’ என்றார்.\nதனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவு\nஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ அர்னால்டுக்கு இதய ஆபரேஷன்\nநடிகைக்கு கத்திக்குத்து: வாலிபருக்கு போலீஸ் வலை\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nஉத்தரவாத தொகை ரூ.4 கோடி செலுத்தி ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு\nபார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசு விருது\nவிஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய இலங்கை செல்கிறது தனிப்படை\n× RELATED சுக ஸ்தானத்தில் சுக்கிர யோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994867", "date_download": "2020-10-29T17:02:29Z", "digest": "sha1:56R5QZSFW5VJLRIUKKS6LQBCDXPDLRLJ", "length": 6488, "nlines": 32, "source_domain": "m.dinakaran.com", "title": "மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், லாரி பறிமுதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், லாரி பறிமுதல்\nமுத்துப்பேட்டை, மார்ச் 20:முத்துப்பேட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரபாபு தலைமையில் காவலர்கள் வீரசேகர், சுரேஷ் ஆகியோர் கீழநம்மங்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல் ஏற்றி வந்த மின் லாரி ஒன்று போலீசாரை கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடினார். இதனையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பிய டிரைவரை தேடிவருவதுடன் வாகனம் யாருடையது என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கோரையாற்றில் மண் திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு மணல் ஏற்றிக்கொண்டு இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து தப்பியவர்களை தேடிவருகின்றனர்.\n× RELATED டிராக்டர் மோதி பெண் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/us-tesla-model-y-roof-flies-off-2-hours-after-receiving-new-car-024252.html", "date_download": "2020-10-29T16:00:35Z", "digest": "sha1:GDJQAAPBXS2A2CJS7BC7YUMPHBP2JP7Y", "length": 21164, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "இதுக்கு மாருதி எவ்வளவோ பரவால... 40 லட்ச ரூபாய் காரை வாங்கிய 2 மணி நேரத்தில் ஓனர் நொந்து போய்ட்டாரு - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n3 hrs ago போறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\n3 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n3 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n5 hrs ago விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nNews அதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nMovies மாஸ்டர் பொங்கல்.. சமுத்திரகனியுடன் சூப்பர் புராஜெக்ட்.. கேப்மாரி பட அனுபவம்.. எஸ்ஏசி எக்ஸ்க்ளூசிவ்\nSports இவரை பார்த்து வைச்சுக்குங்க.. 9 வருடம் முன்பே சொன்ன ரோஹித்.. வியந்து போன ரசிகர்கள்\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுக்கு மாருதி எவ்வளவோ பரவால... 40 லட்ச ரூபாய் காரை வாங்கிய 2 மணி நேரத்தில் ஓனர் நொந்து போய்ட்டாரு\nசுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய 2 மணி நேரத்தில் நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம், அதிநவீன வசதிகளுடன் கூடிய எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களுக்கு சரி நிகராக, வேறு எந்த நிறுவனத்தாலும் தற்போதைய நிலையில் போட்டி மாடல்களை உருவாக்க முடியவில்லை. எனவே உலகின் பல்வேறு நாடுகளிலும் டெஸ்லா கார்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.\nஆனால் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் இன்னும் காலடி எடுத்து வைக்கவில்லை. என்றாலும் கூடிய விரைவில் அது நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவில் உள்ள டெஸ்லா கார் பிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த டெஸ்லா நிறுவனம் தற்போது தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nபுத்தம் புதிய டெஸ்லா மாடல் ஒய் (Tesla Model Y) காரின் மேற்கூரை, நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது தானாக பறந்து சென்றுள்ளது. அதுவும் காரை வாங்கிய 2 மணி நேரத்திற்கு உள்ளாக, இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாதானியல் என்பவர்தான் இந்த மோசமான அனுபவத்தை தற்போது பெற்றுள்ளார்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டப்லின் நகரில் செயல்பட்டு வரும் ஒரு டீலர்ஷிப்பில், தனது புத்தம் புதிய டெஸ்லா மாடல் ஒய் காரை டெலிவரி எடுப்பதற்காக தனது பெற்றோருடன் நாதானியல் சமீபத்தில் சென்றார். காரை டெலிவரி எடுத்த பின்னர் திரும்பி வரும்போது, அந்த காரின் பனரோமிக் கண்ணாடி மேற்கூரை தானாக காற்றில் பறந்து சென்றது.\nஇந்த சம்பவத்தை நாதானியல் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேற்கூரை இல்லாத காரின் சிறு காணொளியை வெளியிட்டுள்ள அவர் அத்துடன், ''டெஸ்லா நிறுவனம் கன்வெர்டபிள் கார்களை விற்பனை செய்கிறது என ஏன் எங்களிடம் கூறவில்லை'' என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிற்கு கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅத்துடன் எங்களின் புத்தம் புதிய டெஸ்லா மாடல் ஒய் காரின் மேற்கூரை நெடுஞ்சாலையில் விழுந்து விட்டது எனவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் காரணமாக நாதானியலின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் கொஞ்சம் பதற்றம் அடைந்து விட்டனர். அதன்பின் காரை ஒப்படைப்பதற்காக மீண்டும் டீலர்ஷிப்பிற்கே திரும்பி சென்றுள்ளனர்.\nடெஸ்லா மாடல் ஒய் காரின் மேற்கூரை பழுதாக இருந்திருக்கலாம் அல்லது தொழிற்சாலையில் அதனை சரியாக பொருத்த மறந்திருக்கலாம் என டீலர்ஷிப் தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அந்த காரை இலவசமாக சரி செய்து தருவதற்கும், அதுவரை நாதானியலின் குடும்பத்தினர் பயன்படுத்த ஒரு வாடகை வாகனத்தை வழங்கவும் டீலர்ஷிப் முன்வந்ததாக கூறப்படுகிறது.\nஆனால் நாதானியலின் குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்���ாவில் டெஸ்லா மாடல் ஒய் காரின் ஆரம்ப விலையே 49,990 அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் பார்த்தால், தோராயமாக சுமார் 36 லட்ச ரூபாய். இவ்வளவு விலையுயர்ந்த காரை வாங்கிய 2 மணி நேரத்திற்கு உள்ளாக நடந்துள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nகடை கடையாக ஏறி, இறங்கும் பெற்றோர்... குழந்தைகளுக்கான ஹெல்மெட்டிற்கு திடீர் டிமாண்ட்... ஏன் தெரியுமா\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nசெம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\n2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nடப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...\nபுதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nபுதிய அம்சங்களுடன் கலக்க வரும் ஹோண்டாவின் புதிய சிபி1000ஆர் சூப்பர் பைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/first-vedic-education-board-chief-will-be-ramdev-panel-says/", "date_download": "2020-10-29T17:41:59Z", "digest": "sha1:XHTPX2P2FPDVOEVYC5KNPVIOZZLJDGX6", "length": 10557, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மீண்டும் நடைமுறைக்கு வருகிறது வேத கல்வி பள்ளிகள்… வாரியத்தின் முதல் தலைவரா ராம்தேவ் ?", "raw_content": "\nமீண்டு��் நடைமுறைக்கு வருகிறது வேத கல்வி பள்ளிகள்… வாரியத்தின் முதல் தலைவரா ராம்தேவ் \nபாடத்திட்டங்கள், தேர்வுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nFirst Vedic education board : யோகா குருவான ராம் தேவ், இந்தியாவின் முதல் வேதக் கல்வி வாரியத்தின் தலைவராக செயல்படலாம் என்று தேர்வுக் குழு கூறியுள்ளது.\nஐந்து பேர் அடங்கிய குழுவின் இந்த தேர்வினை, மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் தலைமையில் இயங்கி வரும் மஹார்ஷி சண்டிபனி ராஷ்ட்ரியா வேதவித்யா ப்ரதிஷ்தன் அமைப்பு பரிசீலனை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.\nவேதக் கல்வியை போதிக்கும் வகையில், மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது MSRVP அமைப்பு.\nபதஞ்சலி நிறுவனத்தின் யோக்பீத் தொண்டு அமைப்பு உட்பட மூன்று தனியார் நிறுவனங்கள் இந்த பதவிக்கான தங்களின் விருப்ப மனுக்களை அளித்தன. MSRVP விருப்பமனுக்களை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. யோக்பீத் இல்லாமல் ரிட்னாண்ட் பால்வேத் கல்வி அறக்கட்டளை மற்றும் புனேவை மையமாக கொண்டு இயங்கி வரும் மகாராஷ்ட்ரா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களும் இந்த பட்டியலில் அடங்கும்.\nபாடத்திட்டங்களை தயாரிக்கும் பணியில் யோக்பீத்\nஇந்த மூன்று நிறுவனங்களும் தங்களின் அறிக்கையினை சமர்பித்தனர். நேசனல் புக் ட்ரஸ்ட்டின் புதிய சேர்மென் கோவிந்த் பிரசாத் ஷர்மா முன்னிலையில் யோக்பீத்திற்கான அறிக்கையை ஆச்சரியா பால்கிருஷ்ணா சமர்பித்தார்.\nயோக்பீத் சார்பில், இந்த வேத கல்வியை வளர்க்கும் பொருட்டு ரூ.21 கோடியை அளித்துள்ளது. இது குறித்து ஆச்சரியா பேசும் போது கல்வி எனப்படுவது ஆனா ஆவண்ணா கற்றுக் கொள்வது மட்டுமல்ல. மாணவர்கள் இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம், ஆகியவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும். ஏற்கனவே நாங்கள் ஆச்சார்யாகுலம் என்ற பள்ளியை நடத்தி வருகின்றோம்.\nபி.எஸ்.பி. – இந்த கல்வி முறையின் மூலம் இந்தியாவின் பாரம்பரியம் பற்றிய அறிவினை நிலை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. வேதம், சமஸ்கிருதம், சாஸ்த்ரம், மற்றும் தர்சணம் ஆகியவற்றை இந்த கல்வி மூலம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளோம். இதற்கும் பாடத்திட்டங்கள், தேர்வுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/07/blog-post_15.html", "date_download": "2020-10-29T16:49:58Z", "digest": "sha1:HMMLTG5IODFAJAH6MM6C3ZCD2WIPHYU3", "length": 11369, "nlines": 102, "source_domain": "www.nmstoday.in", "title": "திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் வாகனம் மோதி பலி.. - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் வாகனம் மோதி பலி..\nதிருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் வாகனம் மோதி பலி..\nதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாலனங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (45) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இந்திரஜித் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூரிலிருந்து காய்கறிகள் வாங்கிக் கொண்டு தங்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது பின்னாடி வந்த வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுப்பிரமணியன் மீது பின்னால் காய்கறிகள் ஏற்றி வந்த பிக்கப் வாகனம்\nசுப்பிரமணியின் தலையின் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதியம் 2 மணி அளவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாலையில் வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டதே இந்த உயிரிழப்புக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.\nஎமது செய்தியாளர் : நித்தியானந்தம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந��து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/troymag-p37105946", "date_download": "2020-10-29T16:51:09Z", "digest": "sha1:FMDGFE6VQFGNBNJETHTUTGKJCU7ZN266", "length": 21441, "nlines": 289, "source_domain": "www.myupchar.com", "title": "Troymag in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Troymag payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Troymag பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Troymag பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Troymag பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nTroymag-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Troymag பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் போது எந்தவொரு பக்க விளைவுகளையும் Troymag ஏற்படுத்தாது.\nகிட்னிக்களின் மீது Troymag-ன் தாக்கம் என்ன\nTroymag பயன்படுத்துவது சிறுநீரக மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Troymag-ன் தாக்கம் என்ன\nTroymag பயன்படுத்துவது கல்லீரல் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஇதயத்தின் மீது Troymag-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Troymag எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Troymag-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Troymag-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Troymag எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Troymag-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Troymag எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Troymag-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Troymag பயன்படாது.\nஉணவு மற்றும் Troymag உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Troymag உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Troymag உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Troymag உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்க��் அல்லது உங்கள் குடும்பத்தில் Troymag எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Troymag -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Troymag -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTroymag -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Troymag -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/09/blog-post_84.html", "date_download": "2020-10-29T16:17:58Z", "digest": "sha1:KG4C2366TR3ZM6VHTRWFOE2F6V3VNCXN", "length": 8109, "nlines": 44, "source_domain": "www.puthiyakural.com", "title": "அட்டன் நகரத்தை மலையகத்தின் தலைநகராக்குவதே எமது இலக்கு - ஜீவன் தொண்டமான் - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nஅட்டன் நகரத்தை மலையகத்தின் தலைநகராக்குவதே எமது இலக்கு - ஜீவன் தொண்டமான்\nஅட்டன் நகரத்தை மலையகத்தின் தலைநகராக்குவதே எமது இலக்கு. அதற்கேற்ற வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும். சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட்டு அதன் ஊடாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே எமது திட்டங்கள் அமையும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.\nஅட்டன் நகரிலுள்ள வர்த்தகர்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இடையிலான சந்திப்பு இன்று (17.09.2020) அட்டன் நகரசபையில் நடைபெற்றது. நகரசபை தவிசாளரும் இதில் பங்கேற்றிருந்தார்.\nஅட்டன்- டிக்கோயா நகரத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள், பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கானதீர்வு திட்டம் ஆகியன தொடர்பில் இதன்போது விரிவாக க���ந்துரையாடப்பட்டுள்ளது.\nஇங்கு உரையாற்றிய ஜீவன் தொண்டமான் கூறியதாவது,\n\" அட்டன் நகரில் குப்பைப்பிரச்சினையென்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு தற்காலிக தீர்வு கிடைத்திருந்தாலும் நிரந்தர தீர்வே எமது எதிர்ப்பார்ப்பாகும். அட்டன் பிளான்டேசனுடன் கலந்துரையாடினோம். குப்பைகளை கொட்டுவதற்கு 2 ஏக்கர் வழங்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. உரிய இயந்திரங்கள் பொறுத்தப்பட்டு கழிவு முகாமைத்துவம் செய்யப்படும். உரம் தயாரிப்புடம் இடம்பெறும்.அதன்மூலமும் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும்.\nதன்னிச்சையான முறையில் முடிவுகளை எடுப்பதைவிட மக்களுடனும், நகரத்திலுள்ள வர்த்தகர்களுடனும் கலந்துரையாடி திட்டங்களை வகுப்பதே சிறப்பாக இருக்கும். அப்போதுதான் உங்களுக்கும் திருப்தி, எங்களுக்கும் திருப்தி.\nஅட்டன் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை உள்ளது, வீதியை பெரிதாக்கினால்கூட அது தீராது, எனவே, உரிய ஏற்பாடுகளை செய்தபின்னர் பிரிதொரு இடத்துக்கு பஸ்தரிப்பிடத்தையும், டிப்போவையும் கொண்டுசெல்லவேண்டும். இதன்மூலம் வர்த்தகம் பாதிக்கப்படும் என சிலர் நினைக்கலாம் அவ்வாறு இல்லைஇஎல்லாதவி ஏற்பாடுகளையும் செய்த பின்னரே திட்டம் செயற்படுத்தப்படும்.\nஅட்டன் நகரை மலையகத்தின் தலைநகராக்குவதே இலக்கு. அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். அட்டனிலிருந்து, சிவனொலிபாதமலைவரை சிறந்த சுற்றுலா வாய்ப்பு இருக்கின்றது. அதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு, எமது இளைஞர், யுவதிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயற்படுத்தப்படும். கடந்தகாலங்களில் தற்காலிக அபிவிருத்தி பற்றியே சிந்திக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்ப்பார்ப்பது பொருளாதார அபிவிருத்தி. அது முறையாக நடக்கும்.\" -என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/complaint-to-modi/", "date_download": "2020-10-29T17:30:38Z", "digest": "sha1:BWNMLTUNKPNOXR7Z7XFOKXZYZGFVGPS3", "length": 2544, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "complaint to modi | OHOtoday", "raw_content": "\nவந்துவிட்டது நரேந்திரமோடி ”ஆப்” : இனி பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடலாம்:\nநரேந்திர மோடி ஆப் என்ற பெயரில் புதிய செயலியை மோடி துவக்கியுள்ளார்.இதன் மூலம் மோடியிடமிருந்து மொபைல் வாயிலாக தகவல்கள் மற்றும் இமெயில்கள பொதுமக்கள் பெறலாம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். அரசு நிர்வாகத்தில் பொது மக்களும் பங்கு பெற வேண்டும், ஆலோசனைகள் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் எனது அரசு என்ற புதிய இணையதளத்தை துவங்கினார். இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதன் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2013/08/", "date_download": "2020-10-29T17:44:13Z", "digest": "sha1:SVW34BPSCL7OEITPZT643VQG7RD4HZQB", "length": 153662, "nlines": 475, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: August 2013", "raw_content": "\nஇறுதி யுத்தம் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்\nஇலங்கை::இறுதி யுத்தம் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற அவரது ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஏழுநாட்கள் விஜயமாக இலங்கை வந்திருந்த நவநீதம் பிள்ளை இன்று இலங்கையில் இருந்து புறப்படுகிறார்.\nஇதன்நிமித்தம் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் காரியாலயத்தில் அவரது ஊடக சந்திப்பு நடைபெற்றது.\nஇதில் உரையாற்றிய நவநீதம் பிள்ளை, இலங்கையின் இறுதி யுத்தம் சம்பந்தமாக உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்தார்.\nஅத்துடன் புலிகள் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை கடந்த சில தினங்களை போல, இன்றைய தினமும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் காரியாலயத்திற்கு முன்னர்ள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.\nநவநீதம் பிள்ளை இலங்கை விஜயம் தொடர்பில் முன்வைக்கின்ற அறிக்கை பக்கச்சார்பின்றி இருக்க வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது..\nவடபகுதியில் படையினரால் மக்கள் காணாமல் போயியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுமாயின் காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் நபர்களின் பெயர் விபரங்களை முன்வைக்குமாறு: பாதுகாப்புச் செயலாளர் கோத்���பாய ராஜபக்ஷ கோரிக்கை\nஇலங்கை::வடபகுதியில் படையினரால் அதிகளவிலான மக்கள் காணாமல் போயியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுமாயின், காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் நபர்களின் பெயர் விபரங்களை முன்வைக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று சந்தித்த போது, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nஅத்துடன் சில அமைப்புகள் கூறுவது போல் வடக்கில் இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரம் பேர் காணாமல போயுள்ளதாக தெரிவிக்கப்படுவதை நிராகரிப்பதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nஅரசாங்கம், யூனிசெப், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பல அமைப்புகள் நடத்திய எந்த விசாரணைகளிலும் இந்த தகவல் தெரியவரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் டாங்தர் பகுதி- எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 4 பயங்கரவாதிகள் பேர் சுட்டுக் கொலை\nஇலங்கை::ஜம்மு::ஜம்மு காஷ்மீர் மாநிலம் டாங்தர் பகுதி- எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சனிக்கிழமை இன்று 4 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.\nகடந்த 24 மணி நேரத்தில் இது இரண்டாவது பெரிய தாக்குதல் என்று கூறப்பட்டது. வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 5 பேர் காஷ்மீர் காந்தேர்பால் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nதமது தூதுக்குழுவுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: நவி பிள்ளை\nஇலங்கை::இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல்போனவர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்களையும் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் கொழும்பில் நேற்று மாலை சந்தித்தார். இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக விரைவில் தூதுக்குழுவொன்றை அனுப்புவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை உறுதியளித்துள்ளதாக காணாமல்போனோரை தேடியறியும் குழுவினர் கூறுகின்றனர்.\nதமது தூதுக்குழுவுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கேட்டுக்கொண்டதாக நவிபிள்ளை கூறியதாகவும் காணமல்போனோரை தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கூறினார்.\nதமது உறவுகள் திரும்பிவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஐநா மனித உரிமைகள் ஆணையரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஜனாதிபதியை சந்தித்தபோது, இலங்கையில் பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்படும் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்று தான் கேட்டுக்கொண்டதாக நவி பிள்ளை காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் கூறியுள்ளார்.\nஇதேவேளை, நவி பிள்ளையுடனான சந்திப்பின் முடிவில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கொழும்பில் சுதந்திர சதுக்க வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு பேரணியொன்றையும் நடத்தியிருந்தார்கள்.\nஇதற்கிடையே நேற்று பகல், யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல்போன இராணுவத்தினரின் உறவினர்களின் சங்கத்தினரும் கொழும்பு சுதந்திர சதுக்கத்திலிருந்து பேரணியாகச் சென்று ஐநா தலைமையகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.\nபுலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பிலும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் விசாரணை நடத்த வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nவெளிநாடுகளில் வாழும் புலித் தலைவர்களிடம் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல்போன இராணுவத்தினரின் உறவினர்களின் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.\nபோர்க்காலத்தில் காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்காக இலங்கை அரசு நியமித்திருக்கும் ஆணையம் குறித்தும் அவர் பாராட்டியதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.\nபுலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது: தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன்\nஇலங்கை::புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது: தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன்\nபுலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது என்று, வடமாகாணத்துக்கான தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஎமது செய்திப்பிரிவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nசட்ட ரீதியாக புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறமுடியாது.\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி புலிபோராளிகளாகவே அவர்களை தாம் பார்ப்ப���ாக சீ.வீ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கிடையில் தமிழர்களின் பிரச்சினையை அறிந்த ஒரே கட்சி தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு எனவும், இதன் காரணமாகவே தமிழர்களுக்காக செயற்பட தமிழ் தேசிய (புலி)\nகூட்டமைப்பை தெரிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக நவநீதம்பிள்ளை விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது\nஇலங்கை::நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், வடக்கில் இராணுவத்தை திரும்பப் பெறுதல், 800 அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காவற்துறையை நீதியமைச்சின் கீழ் கொண்டு வருதல் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nபல அரசசார்பற்ற நிறுவனங்களின் தேவைகளுக்கு அமைய அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின குறிப்பிட்டுள்ளது.\nஇந்த நிலையில் ஒரு வாரம் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை சென்றிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று தனது விஜயத்தை முடித்து கொண்டு திரும்பிச் செல்ல உள்ளார்.\nவெளிநாட்டு நிதியுதவிகளில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நவநீதம்பிள்ளை தனது சந்திப்புகளின் போது முன்னுரிமை வழங்கியதாக தகவல்கள்\nமுன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர், முன்னாள் காவற்துறை பரிசோதகர் ஜெயரத்தினத்தின் மனைவி சரளா ஆகியோர், யாழ்ப்பாணத்தில் நவநீதம்பிள்ளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.\nமன்னாரில் காணாமல் போனவர்களின் விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மதகுரு ஜெபமாலை தலைமையிலான 15 பேர் அடங்கிய குழுவினர் மற்றும் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியற்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி ஆகியோருக்கு மாத்திரமே அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.\nயாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவரே இந்த அனுமதியை வழங்கியிருந்தார் எனவும் இவர்களுடன் நவநீதம்பிள்ளை கதவுகளை மூடிவிட்டு ரகசியமான முறையில் பேச்சுக்களை நடத்தியதாகவும் திவயின தெரிவித்துள்ளது.\nவடக்கு, கிழக்கு ச���ங்கள அமைப்பு மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா ஆகியோரும் பிள்ளையை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டிருந்தனர் எனினும் அவர்களுக்கும் அந்த அனுமதி வழங்கப்படவில்லை.\nவெளிநாட்டு நிதியுதவிகளில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நவநீதம்பிள்ளை தனது சந்திப்புகளின் போது முன்னுரிமை வழங்கியதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின கூறியுள்ளது.\nபடுகொலையும், சிறுமியர் மீதான பாலியல் கொடுமையும் புரிந்த காமுக சுவாமி பிரேமானந்தாவின் பக்தர்கள் வசமாகுமா வடமாகாண நிர்வாகம்\nஇலங்கை::படுகொலையும், சிறுமியர் மீதான பாலியல் கொடுமையும் புரிந்த\nகாமுக சுவாமி பிரேமானந்தாவின் பக்தர்கள் வசமாகுமா வடமாகாண நிர்வாகம்\nஒருவரின் ஆளுமை, தகைமைகள், அனுபவங்கள் ஆகியவை அடங்கிய விண்ணப்பத்தை அல்லது மனுவை பொதுவாக ‘Bio-Data’என்பார்கள். இதே விண்ணப்ப வடிவத்தை ‘Curriculum Vitae’ என்றும் சொல்லுவார்கள். இது லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் வழக்கத்திற்கு வந்த சொல். சுருக்கமாக 'CV' என்று குறிப்பிடுவார்கள். ஒருவரின் ஆளுமை, தகைமை, அனுபவம், சிறப்பியல்புகள் அடங்கிய பட்டோலையையே 'CV'என அழைக்கிறோம். இப்போது நடைபெறும் வடமாகாண சபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களின் சிறப்பை, தகைமையை, ஆளுமையை வெளிப்படுத்தும் இரண்டு 'CV'க்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.\nஇவர்கள் இருவருமே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள்தான். இதில் விசேட அம்சம் என்னவென்றால் அவர்களில் ஒருவரைத் தமது ஆளாக நிறுத்தியிருப்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் தலைவரான இரா. சம்பந்தன். மற்றவரை நிறுத்தியிருப்பவர் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் செயலாளர் நாயகமான மாவை சேனாதிராஜா.\nயார் அந்த இரண்டு 'CV'க்கள் ( 'சீவி' க்கள் ) ஒருவர் - 'சீ.வி'. விக்கினேஸ்வரன். முதலமைச்சர் வேட்பாளர். இவர் சம்பந்தனின் தெரிவு. மற்றவர் 'சீ.வி'. கே. சிவஞானம். இவர் மாவையின் திணிப்பு.\nஇந்த இரண்டு 'சீவி'க்களிலும் ஒரு பொது அம்சம் புதையுண்டுள்ளது. அவர்கள் பகிரங்க மேடைக்கு - பொது வாழ்வுக்கு - வந்துவிட்டமையால் அவ்விடயம் ஆராயப்பட வேண்டியது மட்டுமல்ல, மக்களுக்கு மறைக்கப்படாமல் உரைக்கப்பட வேண்டியதுமாகும்.\nசீ.வி.விக்கினேஸ்வரன் C.V. விக்கினேஸ்வரன் இந்நிலைமைக்கு சம்பந்தனினால் வலிந்து இழுத்து வரப்பட்டவர். அதன் பின்னால் புதையுண்டுள்ள 'இரகசியம்' கடவுளுக்குத்தான் வெளிச்சம்.\nநீதித்துறையில் விக்கினேஸ்வரனுக்கு நல்ல பெயருண்டு என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பதவிகளில் இருந்து கொண்டு ஏதோ நியாயம் வழங்கிக் கிழித்துவிட்டவர் என்று கூறுவதற்கு ஏதும் இல்லை. பதவியில் இருக்கும் வரை கிடைத்த சுகபோக வசதிகளை அனுபவித்தவர்தான் அவர்.\nசரி. அவர் தாம் சார்ந்த நீதித்துறைக்கு விசுவாசமாக நடந்து கொண்டார் என்று கூறியாவது அவரது கடந்த கால செயற்பாட்டை நாம் நியாயப்படுத்தலாம் என்று பார்த்தால் கூட, அங்கும் ஒரு விடயம் இடிக்கின்றது. அவர் விசுவாசமாக இருந்த நீதிதுறையால் கொலை, பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர் என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒரு காமுகனை அவர் கடவுளாகவும், குருவாகவும் போற்றி தலையில் வைத்து கூத்தடிப் பதைத்தான் எவராலும் நியாயப்படுத்த முடியாது இருக்கிறது.\nஅடுத்தவர் சீ.வி.கே.சிவஞானம். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தடவைகள் யாழ். தேர்தல் மாவட்ட மக்களால் தொடர்ந்து வந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டவர்.\nகேட்டால் 'நான் தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டேன்' - என்று வியாக்கியானம் பேசுவார்.ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த இடமும் உருப்படாது' - என்று ஒரு பேச்சு மொழி நம் மத்தியில் உள்ளது. சீ.வி.கே. சிவஞானத்தின் கதையும் அதுதான். அவர் புகுந்த எந்த இடமும் உருப்பட்டதாகவே சரித்திரம் இல்லை.\nஅவர் யாழ். மாநகர ஆணையாளரானார். அவ்வளவுதான். யாழ். நகரில் இருந்த மாநகர சபைக் கட்டடம் அழிந்து, சுவடே இல்லாமல் போய் நல்லூரில் தற்காலிகக் கொட்டகையில் மாநகரசபை இயங்கும் அவலம் உருவானது.\n1987 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், புலிகளின் இணக்கத்தோடு வடக்கு, கிழக்குக்கு ஓர் இடைக்கால நிர்வாகத்துக்கு இந்தியா ஏற்பாடு செய்தது. ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் அதற்கு இணங்கினார். ஆனால் அந்த நிர்வாக சபைக்குத் தலைவராக அச்சமயத்தில் தீவிர ஐ. தே.க. விசுவாசியாகக் கருதப்பட்ட சீ.வி. கே. சிவஞானத்தை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அறிவித்தார். அவ்வளவு தான். இடைக்கால நிர்வாகமும் கந்தலாயிற்று.\nஐ.தே.க. ஆட்சிப் பீடத்துக்கும் சிவஞானத்துக்கும் இருந்த நெருக்கமான உறவு நிலைப்பாட்டை ஏலவே அறிந்து வைத்திருந்த புலிகள் இடைக்கால நிர்வாக சபையின் தலைவராக அவரை ஜே.ஆர். அறிவித்த அன்றிரவே அவரை மிரட்டி அப்பதவியிலிருந்து அவர் விலகுகின்றார் என அறிவிக்கும் இராஜினாமாக் கடிதத்தையும் அவரிடமிருந்து வாங்கிக் கொழும்புக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிவஞானத்தை தலைவராக நியமித்த ராசியோ என்னவோ இடைக்கால நிர்வாகம் முளையிலேயே கருகிவிட்டது.\nஅதன் பின்னர் 1989 பொதுத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாகத் தெரிவுசெய்யப்பட்ட ஈரோஸின் ஒன்பது எம்.பிக்களும் 90 களின் முற்பகுதியில் யாழ்.குடாநாடு மீண்டும் புலிகளின் வசம் வீழ்ந்தமையை அடுத்து பாராளுமன்றத்துக்குச் செல்லாமல் விட, அந்த எம்.பி. பதவிகள் வெற்றிடமாகின. அந்த வேளையில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாஸாவுக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வரும் முயற்சியை லலித் அத்துலத்முதலி - காமினி திஸநாயக்கா அணி முன்னெடுத்தது. அதற்கு முன்னர் வரை உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த பிரேமதாஸாவுக்கு உள்ளூராட்சி சேவையிலிருந்த சீ.வி.கே.சிவஞானம் நெருக்கமானவராகவும் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்திருந்தார்.\nபிரேமதாஸாவுக்கு எதிராகக் குற்றவிசாரணைப் பிரேரணை கொண்டுவரப்பட்டதும் அதைப்பயன்படுத்தி 'ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' நகர்வை முன்னெடுத்தார் சிவஞானம்.புலிகளைக் கையில் போட்டுக்கொண்டு ஈரோஸின் வசமுள்ள ஒன்பது எம்.பிக்கள் பதவியையும் தனது தலைமையில் கைப்பற் றிக் கொள்வது, அதன் பின் குற்றவிசாரணைப் பிரேரணையின்; போது தனது தலைமையில் சுயேச்சைக் குழுவின் 9 எம்.பிக்களையும் பிரேமதாஸா வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து, ஜனாதிபதி பிரேமதாஸாவைக் கையில் போட்டுக்கொண்டு தான் 'பெரிய ஆள்' ஆவது.இப்படி ஒரே சமயத்தில் புலிகளுக்கும், பிரேமதாஸாவுக்கும் கயிறுவிட சிவஞானம் எடுத்த முயற்சி அவர் அதற்குள் நுழைந்ததுமே வழமைபோல குழம்பிப் போயிற்று. வெற்றிடமாக இருக்கும் சுயேச்சைக் குழுவின் எம்.பி பதவியைப் பொறுப்பேற்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுப்பதற்காக சிவஞானம் கொழும்பு சென்றார். பிரேமதாஸாவைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அதற்கு இடையில் தனது வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, குற்றவிசாரணைப் பிரேரணை முயற்சியை பிரேமதாஸா முறியடித்தமையால் சிவஞானத்தால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை.\nஅதற்கிடையில் சிவஞானம் - பிரேமதாஸா கூட்டுறவின் சூட்சுமங்களைப் பற்றி அறிந்து கொண்ட புலிகள் அச்சமயம் சிவஞானம் மேற்கொண்ட எம்.பியாகும் முயற்சிக்கும் ஆப்பு வைத்துவிட்டனர்.\n1990 தொடக்கம் 2013 வரை கால்நூற்றாண்டு காலமாக முதலில் பின் கதவாலும் பின்னர் தேர்தல்கள் மூலமாகவும் எம்.பியாகும் நோக்கோடு சிவஞானம் முன்னெடுத்த பேராசை முயற்சி இப்படிக் கனவாகிப் போனமைதான் வரலாறு.\nமுரசொலி'க்கு மூடுவிழா நடத்திய சிவஞானம்:\nஅதற்குப் பின்னர் 'முரசொலி' பத்திரிகையின் நிர்வாகியாக சிவஞானம் அதற்குள்ளே நுழைந்தார். அதுவரை பல ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கி வந்த 'முரசொலி', சிவஞானம் உள்ளே நுழைந்த சில மாதங்களில் மூடுவிழா நடத்தவேண்டிய இராசிக்கு உள்ளாயிற்று. அடுத்தடுத்து மூன்று முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற சிவஞானத்துக்கு மீண்டும் இம்முறை மாகாண சபைத் தேர்தலிலும் இடம்கொடுப்பதற்கு ஒரே பிடியாக நின்றவர் மாவை சேனாதிராஜா.\nமூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன், சிறை சென்ற மாணவர் பிரதிநிதி தர்ஷானந்த் போன்றோரையெல்லாம் வெட்டி ஒதுக்கிவிட்டு சிவஞானத்துக்கு இடம் கொடுப்பதற்கு மாவை விடாப்பிடியாக நின்றமைக்குக் காரணம் உண்டு.\nமாவை ஆங்கிலத்தில் 'வீக்'. அவருக்கான ஆங்கிலக் கடிதங்கள், ஆவணங்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் எடுபிடி சிவஞானம்தான். இன்றைய நிலையில் மாவை விசுவாசியாகக் காட்டிக் கொள்வதன் மூலமாவது கட்சிக்குள் தமது நிலையைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதுதான் சிவஞானத்தின் பரிதாப நிலை.\nஅந்த அடிப்படையில்தான் முதலமைச்சர் தெரிவுக்கும் முந்திக்கொண்டு மாவையின் பெயரை முன்மொழிந்து பிரகனடப்படுத்தினார் சிவஞானம்.\nஅவரின் அந்த நடவடிக்கையின் விளைவாக இறுதியில் தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்குள்ளும் பெரும் களேபரம், குழப்பம் எற்பட்டதுதான் மிச்சம். ஆனால் அப்படி மாவையை தூக்கிப் பிடித்தமைக்குப் பரிசாகவே - வெகுமதியாகவே - ஏனைய பல பிரபல முகங்களை எல்லாம் வெட்டி ஒதுக்கிவிட்டு, தோல்விப் பல்லவியையே பாடுகின்ற சிவஞானத்தை வேட்பாளராக்கினார் மாவை.\nதன்னுடைய இந்த நடவடிக்கையை நியா��்படுத்துவதற்காக மாவை எல்லோரிடமும் ஒரு காரணமும் கூறி வருகின்றார்.\nமுக்கியத்துவம் வாய்ந்த இந்த மாகாண சபையில் நானும் இல்லை. சம்பந்தர் ஐயா மட்டத்திலும் யாரும் இல்லை. ஆகவே கட்சியின் மூத்த பிரமுகர் ஒருவர் இருக்கவேண்டியது அவசியம். அதனால்தான் சிவஞானத்தை நிறுத்தியுள்ளோம்.' - என்பது தான் மாவை கூறும் சளாப்பல் நியாயம்.\nசிவஞானம் இம்முறையாவது வென்று மாகாண சபை உறுப்பினராவாரா அல்லது நான்காவது முறையும் தோற்ற பின்னர், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் யாழ்.மாநகர சபைத் தேர்தலிலும் ஐந்தாவது தடவையாக மாவையினால் களமிறக்கப்படுவாரா என்பதெல்லாம் தெரியவில்லை. அதற்குப் பொறுதிருந்துதான் பார்க்கவேண்டும்.\nஆனால் தாம் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்று சிவஞானம் கூறுவதும் அதை மாவை அங்கீகரிப்பதும் சுத்தப் பொய் என்பதுதான் உண்மை.\nஉள்ளூராட்சி சேவையிலிருந்த காலம் முதல் ஆளும் ஐ.தே.கட்சி விசுவாசியாகவே செயப்பட்டவர் சிவஞானம். பின்னர், பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் 'சீட்' கிடைக்காமல் வேட்பாளர் நியமனத்துக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் ஒண்டியவர் அவர். அக்கட்சியின் உபதலைவராகவும் செயற்பட்டவர். எப்போதும் நான் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸூக்கு விசுவாசமாகச் செயற்படுவேன் என்று சத்தியமிட்டு சிவஞானம் எழுதிய கடிதம் இன்றும் திருமதி குமார் பொன்னம்பலம் வசம் முக்கிய ஆவணமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.\nஇப்படி அடிக்கடி கட்சி, அணி மாறிய பச்சோந்தியைத்தான் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் மூத்த - சிரேஷ்ட - உறுப்பினர் என்று கூறி கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் காதிலும் பூச்சுற்றி வருகின்றார்.\nஆமை, அமீனா கதையைப் புரிந்து கொண்டதால்தான் புலிகள் கூட பல மாதக் கணக்கில் இருட்ட றையில் தாம் சிறை வைத்திருந்த சிவஞானத்தை தம்முடன் அவரை வைத்திருப்பது தங்களுக்குக் கெடுதல் என்று கருதி விடுவித்தார்களோ தெரியாது.\nஇரண்டு 'சீ.வி'க்களிலும் பொதிந்து கிடக்கும் பொதுமை\nசரி. இனி விடயத்துக்கு வருவோம். இந்த இரண்டு 'சீவி'க்களிலும் அப்படி என்ன பொதுமை பொதிந்து கிடக்கின்றது\nநீதிமன்றத்தினால் 'காமுகன்' என்று வர்ணிக்கப்பட்டு, பதின்மூன்றுக்கும் அதிகமான சிறுமியரை பாலியல் கொடூரத்துக்கு உள்ளாக்கி, ஓர் உதவியாள���ைப் படுகொலை செய்த குற்றவாளி என்று அடையாளப்படுத்தப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சுவாமி பிரேமானந்தவை தங்களின் குருவாக இவர்கள் இருவரும் ஏற்றித் துதித்துப் போற்றி வணங்குகின்றார்கள் என்பதுதான் அந்தப் பொதுமை.\nசுவாமி பிரேமானந்தா இலங்கை மாத்தளையைச் சேர்ந்தவர். 1951 ஆம் ஆண்டு நவம்பரில் பிறந்த அவரின் பெயர் பிறேம்குமார். சித்து வேலைகள் கைவரப் பெற்றவர். அதனைப் பயன்படுத்தி 1972 இல் மாத்தளையில் ஓர் ஆச்சிரமத்தை ஆரம்பித்தார்.\n1983 இனக் கலவரத்தை அடுத்து, ஆசிரமத்தில் இருந்த ஒரு டசின் அநாதைக் குழந்தைகளையும், சில விசுவாசி களையும் அழைத்துக் கொண்டு அகதிப் படகில் தமிழகம் சென்ற பிரேமானந்தா, 1989 இல் திருச்சியில் 'பூபாலகிருஷ்ண ஆச்சிரமம்' என்ற பெயரில் புதிய ஆச்சிரமத்தைத் தொடங்கினார். வாயிலிருந்து திருநீறு கொட்டுவது, சிவலிங்கம் வரவழைப்பது, அந்தரத்தில் கையை அசைத்து திருநீறு, குங்குமம், சந்தனத் தூள், உருத்திராட்சக் கொட்டை போன்றவற்றை வரவழைப்பது போன்ற சித்து வேலைகளை அதியசமாகச் செய்து காட்டுவதால் பிரேமானந்தாவுக்கு அதிக மவுசு ஏற்பட்டது. அதனால் ஆசிரமத்துக்கும் பிரபல்யம் உண்டாயிற்று. சொத்துகள் சேர ஆரம்பித்தன. திருச்சி பாத்திமா நகரில் 150 ஏக்கர் விஸ்தீரணத்தில் ஆசிரமம் விசாலமாயிற்று. சுமார் நூறு சிறுவர்கள், நூறு சிறுமியர் என அநாதைக் குழந்தைகள் ஆச்சிரமத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.\n1993 இறுதி வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஆச்சிரமத்துக்குள், சுவாமியின் குடிலுக்குள் இடம்பெறும் பயங்கரங்கள் பற்றி செய்தி கசியத் தொடங்கிய போதுதான் நிலைமை விபரீதமாயிற்று.\nசில சிறுமிகள் ஆச்சிரமத்தை விட்டுத் தப்பி வந்து பொலிஸில் கொடுத்த புகார்களை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பமாயிற்று. அப்போதுதான் தோண்டத் தோண்டப் பூதம் கிளம்பிய கதையாக பல மர்மங்கள் வெளிப்படத் தொடங்கின. அநாதைச் சிறுமியரை வைத்துத் தமது உடற்பசியைத் தீர்த்த சுவாமியின் அடாவடித்தனங்கள், பித்தலாட்டங்கள் அம்பலமாயின.\nஅந்த காலகட்டத்தில் சுவாமி பிரேமானந்தாவின் லீலைகளை விவரிக்காத நாளே தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்குக் கிடையாது என்ற நிலைமை. சுவாமி பிரேமானந்தாவைப் போன்று வேடமிட்டு நகைச்சுவை நடிகர் செந்தில் பண்ண��ய திரைப்படக் கலாட்டாவுக்குப் பெரு வரவேற்பு.\nநீதிமன்ற விசாரணைகளின் படி ஆகக்குறைந்தது பதின்மூன்று சிறுமிகளை பிரேமானந்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை நிரூபணமாயிற்று. இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட சுவாமியால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதி மன்றத்தில் விஞ்ஞான ஆதரங்களோடு சமர்ப்பித்தனர்.\nசிறுமிகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் கொடூரங்களை அறிந்து அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த ரவி என்ற ஆச்சிரம உதவியாளர் பிரேமானந்தாவினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம சுற்றாடலிலேயே புதைக்கப்பட்டார். விசாரணைகளின்போது அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. பாலியல் வன்புணர்வைத் தாங்கமுடியாமல் ஆச்சிரமத்தை விட்டு ஓட முயன்ற சிறுமிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டு சுவாமியினாலேயே தாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். பொலிஸ், நீதிமன்ற விசாரணைகளின் போது ஆச்சிரமத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு அடுத்த நிலையில் பொறுப்பில் இருந்த மாதாஜி திவ்வியதேவி ராணி என்ற பெண்மணி தலைமறைவானார். சுவாமியின் பாலியல் கொடூரங்களுக்குத் துணை நின்றவர் எனக் கருதப்படும் இந்த அம்மணி இன்னும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவே இருக்கின்றார். அவர் கைது செய்யப்படவில்லை.\nநீதிமன்ற விசாரணையை அடுத்து 1997 ஓகஸ்டில் சுவாமி பிரேமானந்தாவுக்கும் அவரது உதவியாளர்கள் ஐவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு எதிரிக்கு இரண்டு வருடச் சிறை கிடைத்தது. சுவாமி உட்பட ஏழு எதிரிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இந்தியப் பணத்தில் 62 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு 2002 டிசெம்பரில் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவருக்கான தண்டனை உறுதிசெய்யப்பட்டது. 2011 பெப்ரவரி 21 இல் தனது 59 ஆவது வயதில் சிறையில் பிரேமானந்தா காலமானார்.\nகாமுக சுவாமியின் பக்தர்களே இருவரும்\nசரி. இந்த பிரேமானந்தா சுவாமிக்கும் இந்த இரண்டு சீ.விக்களுக்கும் என்ன தொடர்பு.... இந்த இருவருமே அந்த காமுக சுவாமியின் சிஷ்யர்கள் - விசுவாசிகள் - என்பதுதான் முக்கிய அம்சம்.\nமுதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் எந்தக் கூட்டத்தில் பேசத் தொடங்க முன்னரும் 'குரு பிரம்மா.... குரு தேவா...' என்ற சுலோகத்துடன்தான் தனது பேச்சை ஆரம்பிப்பார். அவர் குரு என்று போற்றுவது இந்த சுவாமி பிரேமானந்தாவைத்தான்.\nஇன்றும் சீ.வி.விக்னேஸ்வரனின் கொழும்பு வீட்டுக்குச் செல்பவர்கள் அவரது ஹோலில் சுவாமி பிரேமானந்தாவின் படம் தொங்கவிடப்பட்டு மலர்மாலை சாத்தி வணங்கப்படுவதை அவதானிக்கலாம். தமிழகம் செல்லும் காலம் எல்லாம் விக்னேஸ்வரன் திருச்சிக்கு செல்லத் தவறுவதில்லை. சிறையில் இருந்த சுவாமி பிரேமானந்தாவை சந்தித்து ஆசி பெறுவதை அவர் வருடாந்த வழக்கமாகவே கைக்கொண்டுவந்தார்.\nஇந்திய செஷன்ஸ் நீதிமன்றத்தினாலும், பின்னர் உயர்நீதிமன்றத்தினாலும் பாலியல் வன்புணர்வுக் கொடூரங் களுக்காகவும், அடித்துப் படுகொலை செய்த குற்றத்துக்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மேன்முறையீட்டில் அது உறுதிசெய்யப்பட்ட பின்னரும், அந்தக் குற்றவாளியைக் கடவுளாவும் குருவாகவும் தரிசித்து வணங்கிவரும் ஒருவரின் கைகளில்தான் வடக்கு மாகாண சபை நிர்வாகம் போகப்போகின்றது.\nதிருகோணமலை ஆதிபத்ர காளியை வணங்கும் சம்பந்தனின் கனவில் தோன்றி சீ.வி.விக்கினேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும்படி அருளாசி வழங்கியவரும் இந்த காமுக சுவாமிதானோ தெரியவில்லை.\nசீ.வி.கே. சிவஞானமும் இந்த சுவாமியின் பக்தர்தான். 1980 களின் முற்பகுதியில் சிவஞானம் யாழ்.மாநகர சபை அலுவலகத்துக்குள் வைத்து புலிகளால் சுட்டுப் படுகாயப்படுத்தப்பட்டார். அச்சமயம் கொழும்புப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த சிவஞானம் 'சுவாமி பிரேமானந்தாவே எனது உயிரைக் காப்பாற்றியவர்' என்று கூறத் தவறவில்லை. பிரேமானந்தாவைப் போற்றிப் புகழ்ந்து சீ.வி.கே.சிவஞானம் வரைந்த ஒரு பக்கக் கட்டுரை எண்பதுகளின் முற்பகுதியில் கொழும்புப் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது.\nகடைசியாக வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கூட தாமும் சீ.வி.விக்கினேஸ்வரனும் சுவாமி பிரேமானந்தாவின் பக்தர்கள் தாம் என்பதை சாடைமாடையாகக் குறிப்பிட சிவஞானம் தவறவில்லை.\n'எனக்கும் ( சிவஞானத்துக்கும் ) முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கும் இடையில் ஏதும் கருத்து வேறுபாடு உள்ளது என்று யாரும் கருதிவிடக் கூடாது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் இருவரும் ஒரே ஆச்சிரமத்தின் பக்தர்கள்தான்' - என்று சிவஞானம் அங்கு குறிப்பிட்டிருந்தார்.\nஆக காமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு மாகாண நிர்வாகம் சிக்கப்போகின்றது என்பதுதான் இன்றைய அவல நிலை.\nதமிழினத்தைக் கடவுள் வந்துதான் காப்பாறவேண்டும் என்பது உண்மை.\nஆனால் அந்தக் கடவுள் சுவாமி பிரேமானந்தா போன்றோரின் வடிவத்தில் வருவார் என்பதுதான் தமிழர்களின் துர்ப்பாக்கியம்.\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் சொந்த மக்களை கொலை செய்து அதில் சந்தோசமடைந்தார் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇலங்கை::புலிகளின் தலைவர் பிரபாகரன் சொந்த மக்களை கொலை செய்து அதில் சந்தோசமடைந்தார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொலை செய்வதில் திருப்தி கொள்ளும் உளநிலையே பிரபாகரனுக்கு காணப்பட்டது என ஜனாதிபதி அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.\nமாற்றுக் கொள்கைகளை வெளியிடும் தமிழ் தரப்பினரை பிரபாகரன் கொலை செய்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரன் சொந்த மக்களையும் சொந்த உறவுகளையுமே கொலை செய்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வேண்டுமென்றெ திட்டமிட்டு பொதுமக்களை பிரபாகரன் கொலை செய்தார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nபொதுமக்களை நாம் கொலை செய்திருந்தால் 300,000 பொதுமக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்திருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். குற்றம் சுமத்துவோர் நாட்டுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிடுமாறு கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nபுலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். புலிகள் அவுஸ்திரேலிய சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்பு பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்...\nஇலங்கையில் இனமோதல் இனி ஒரு கதை கி��ையாது எனவும் இப்போது அபிவிருத்திதான் கதை எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 30 ஆண்டுகால உள்நாட்டு போர் பிரச்சார பரிமாணத்தில் வீழ்ந்துள்ளதை ஜனாதிபதி மஹிந்த மன வருத்தத்துடன் ஒப்புக் கொண்டுள்ளார்.\nஅது ஒரு மோசமான இழப்பு எனவும் ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளார்.\n6 சதவீதம் தங்களால் காப்பாற்றிக் கொள்ள முடியும் எனவும் ஏனையவை விவசாயம், சுற்றுலா மீன்பிடி, உற்பத்தி சேவைகள் வளர்ச்சியில் தங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.\nசமாதானம் இல்லாமல் அபிவிருத்தி இல்லை. அபிவிருத்தி இல்லாமல் சமாதானம் இல்லை. ஆனால் சமாதானமே சாதனை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nயுத்த காலத்தில் ஒவ்வொரு நாளும் மோதல் நேரத்தில் சடலம் மீட்கப்படும். சிலவேளைகளில் அதிக சடலங்கள் மீட்கப்படும். சடலமாக மீட்கப்பட்ட அனைத்து இளைஞர்களும் புலிகளால் பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். படையில் இருந்த சிங்களவர்களும் உயிர்விட்டனர். சிவில் மக்கள் கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன\" என ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.\nபிரபாகரன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருக்கு கொலைகள் மகிழ்ச்சியாக இருந்தன. அவர் தனது சொந்த மக்களையும் உறவுகளையும் கொன்றார்´ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபுலிகள் தங்களுக்கு எதிராக மாற்றுக் கருத்துக்களை கொண்ட தமிழ் தலைவர்களை கொன்றதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.\nபுலிகள் ஒரு காலத்தில் சக்திவாய்ந்த அமைப்பாக காணப்பட்டனர். அவர்கள் வசம் இராணுவம், கடற்படை, சிறிய விமானப்படை இருந்தது. இவை அல்-கொய்தா அமைப்பிடம் கூட இருந்ததில்லை\" என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை இராணுவம் தெரிந்தே அல்லது வேண்டுமென்றே பொது மக்களை கொன்றதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.\nஇதுபோன்ற யுத்தத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் நாங்கள் பொது மக்களை கொன்றிருந்தால் பொது மக்கள் எங்கள் பக்கம் வந்திருக்க மாட்டார்கள். ஆனால் 3 லட்சம் பொது மக்கள் எமது பக்கம் வந்தனர். புலிகளிடம் இருந்து ��வர்கள் தப்பிக்க முயன்ற போது புலிகள் அவர்களை சுட்டனர்\" என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபுலிகள் இயக்க ஆதரவாளர்களின் வலையமைப்பு நீண்டகால வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. மிகப்பெரிய பணம் திரட்டும் வலையமைப்பாக அது இருந்தது. அவர்கள் இன்றும் அதனை செய்கின்றனர். அவர்கள் சேகரிக்கும் பணம் இன்று புலிகளுக்கு செல்கிறதா அல்லது அவர்களது பிரச்சாரங்களுக்கு செல்கிறதா என தெரியவில்லை\" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேற்குலகில் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் வழங்க புலி ஆதரவு வலையமைப்பு பணத்தை பயன்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.\nவடக்கு முஸ்லிம்களை படுகுழியில் தள்ளிவிட முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்கிறது: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nஇலங்கை::அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக சில பௌத்த பேரீனவாதிகள் பாசிச செயற்பாடுகளை முடக்கி விட்டுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த மதப் பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பம் வடக்கு முஸ்லிம்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகற்பிட்டி அல்மனார் முகாமில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇவர் மேலும் உரையாற்றிய போது; வடக்கு முஸ்லிம்கள் 20 வருடங்களாக இன்னல்களையே சுமந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்குவதிலும் அவர்களை மீள் குடியேற்றுவதிலும் பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.\nஎனினும் இத்தடைகளை உடைத்து வடக்கு முஸ்லிம்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனையும், அவரது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினைரையும் இனவாதிகள் என்று தமிழ்த் தேசியவாதிகள் தூசிக்கின்றனர்.\nஇது போதாது என்று தற்போது நமது முஸ்லிம் காங்கிரசும் தமிழ்த் தேசிய வாதிகளுடன் இணைந்து எதிராக பிரச்சாரம் செய்வது வடக்கு முஸ்லிம்களின் எதிர்காலத்தையே பாதிப்பதாக உள்ளது. வரலாற்றிலிருந்தும் கடந்தகால அனுபங்களிலுந்தும் நாம் பாடங்களை கற்கவேண்டியிருக்கின்றன. வுரலாற்றிலிருந்து பாடம் கற்கா விட்டால் நாம் அரசியல் அநாதைகளாக மாறிவிடுவோம்.\nகடந்த உள்ளுராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதனால் வடக்கு முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன வென்று முஸ்லிம் காங்கிரஸ் அறிந்திருந்தும் அறியாதவர்களாக செயற்படுகின்றனர். தமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் குறுடாக வேண்டும் என்றுதான் இன்று தனியாக போட்டியிடுகின்றனர்.\nதனித்து போட்டியிடுவதனால் ஏற்பட்ட பாதிப்பை நான் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.\nமாந்தை பிதேச சபையில் த.தே.கூட்டமைப்பு- 3800 வாக்குகள், அ.இ.ம.காங்கிரஸ்- 3500 வாக்குகள், மு.காங்கிரஸ்- 1500 வாக்குகளை பெற்றனர்.\nஇங்கு த.தே.கூட்டமைப்பை விட 300 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இப் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பறி கொடுத்தோம்.\nஅதுபோலதான் நாச்சிக்குடா பிரதேச சபையை\nஅ.இ.ம.காங்கிரஸ் - 3870 வாக்குகள்\nமு.காங்கிரஸ் -153 வாக்குகளை பெற்றனர்.\nஇங்கு த.தே.கூட்டமைப்பை விட 126 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இப்பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பறி கொடுத்தோம். இவ்வாறு தான் மன்னார் பிரதேச சபையை 400 வாக்குகளால் பறிகொடுத்தோம்.\nஇப்பிரதேச சபைகளை முஸ்லிம் காங்கிரசும் கைப்பற்றவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் கைப்பற்ற விடவில்லை.\nஇன்று இப்பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் நிலை என்ன வென்று இவர்களுக்கு தெரியாது. ஒரு பௌசர் தண்ணீரைப் பெறுவதற்கு கூட இப்பிரதேச சபைகளிடம் பிச்சைக்காரர்கள் போல் அலைய வேண்டியுள்ளது. இது தான் வடக்கு முஸ்லிம்களின் யதார்த்த நிலை.\nஇந்த மக்களின் துன்பங்கள் தெரிந்திருந்தும் அவற்றை நிறைவேற்றுவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்யாமல் மீண்டும் மீண்டும் வடக்கு முஸ்லிம்களை படுகுழியில் தள்ளிவிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியவாதிகளுடன் கைகோர்த்துள்ளது.\nவடக்கிற்கு வெளியில் உள்ள முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருக்கும் எங்களைப் பார்த்து நாட்டில் பள்ளிகள் உடைக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் நசுக்கப்படுகின்றனர் இந்த முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கின்றனர்.நாங்கள் அரசாங்கத்துடன் சுகபோகங்களுக்காக ஒட்டிக் கொண்டிருப்பதாக இம்மக்கள் கூறுகின்றன���்.\nஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் வடக்கிலிருந்து துரத்தப்பட்ட இம்முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தற்போதுதான் அமைச்சர் றிசாதினால் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஆத்திரத்துடன் எடுக்கும் முடிவுகள் நாட்டில் உள்ள முழு முஸ்லிம்களையும் பாதிக்கும்.\nகுறிப்பாக வடக்கு முஸ்லிம்களை மீண்டும் அகதி வாழ்க்கைக்கு இட்டுச் சென்றுவிடும். இவ்வாறான பிரச்சினைகளைக் கொண்டுள்ள நாம் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் எம்மால் பெறப்படும் முடிவுகள் இப்பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.பௌத்த பேரீனவாதத்தின் செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும்.\nவடக்கு முஸ்லிம்களின் தேர்தல் ஆணையைக் கொண்டு நாங்கள் உரியவரிடம் பேசுவோம். பௌத்த பேரீனவாதிகளின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு மத்தியில் நம்பிக்கையுடன் முஸ்லிம்கள் அராங்கத்திற்கு வாக்களித்துள்ளனர் என்பதையும் முஸ்லிம்களின் நம்பிக்கையை காப்பாற்றுமாறும் நாங்கள் உரயவர்களிடம் கோருவோம்.\nஅப்போதும் பௌத்த பேரீனச் செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லையாயின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆக்கபூர்வமான நடவடிக்கையை இச்சமுகத்திற்காக எடுக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான எம்.எல்.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nதலதா மாளிகை முதல் காத்தான்குடி பள்ளி வரை புலிகள் செய்த அட்டூழியம் அதிகம்: கெஹெலிய ரம்புக்வெல்ல\nஇலங்கை::இலங்கை தொடர்பான உண்மையான தகவல்களை தெளிவாக பெற்றுக்கொள்வதற்காக இராஜதந்திரிகளுக்கான உபசரணை வரையறைகளுக்கு அப்பால் சென்று நவநீதம்பிள்ளைக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nசர்வதேச சமூகத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் உச்ச அளவில் செயற்பட அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று கூறிய அமைச்சர், நந்திக்கடலில் 2 இலட்சம் பொதுமக்களை புலிகள் பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த போது நவநீதம்பிள்ளை இங்கு வருகை தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. ஐ.ந���. மனித உரிமை பேரவை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையின் வருகை குறித்தும், நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று அவர் பொதுமக்களையும் அமைப்புகளையும் சந்திப்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்குப் பதிலளித்த அமைச்சர், எமது அழைப்பின் பேரிலே நவநீதம் பிள்ளை இங்கு வந்துள்ளார். அவரின் வருகையை நாம் எதிர்க்கவில்லை. ஐ.ம.சு.மு.வில் உள்ள சில கூட்டுக்கட்சிகள் வேறுபட்ட கருத்துகளை முன்வைத்து வந்தாலும் அரசாங்கம் அவருக்குத் தேவையான சகல வசதிகளையும் அளித்து வருகிறது.\nவழமையான இராஜதந்திரி வரையறைகளுக்கு அப்பால் அவருக்கு எங்கும் செல்லவும் எவரையும் விரும்பியவாறு சந்திக்கவும் பூரண அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எந்தவித உத்தரவுகளோ வழிகாட்டலோ நாம் வழங்கவில்லை. அவர் தொடர்பில் வேறு விதமான நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது.\nஐ.நா.வில் முக்கிய பதவி வகிப்பவர் சர்வதேச சமூகத்துடனான கொடுக்கல் வாங்கலின் போது இலங்கை விசேடமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. இலங்கைக்கு தேவையற்ற அபகீர்த்திகளை சந்திக்கவும் நேரிட்டது.\nஇந்த நிலையில் மேற்படி விடயங்களுடன் தொடர்புபட்டவரான பிள்ளையின் விஜயம் அமைந்துள்ளது.\nநவநீதம்பிள்ளைக்கு வழமையான ராஜதந்திர அடிப்படையில் வசதிகள் வழங்கியிருந்தால் அதனைக் காரணம் காட்டி இலங்கை மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம்.\nஇதனாலே அவருக்கு இராஜதந்திர வரையறைகளுக்கு அப்பால் சென்று அவருக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.\nமூன்றாவது தடவையாகவே அவர் இலங்கை வந்துள்ளார். முதற் தடவையாக நீலன் திருச்செல்வனின் முதலாவது நினைவு தின விழாவுக்கு இங்கு வந்தார். புலிகளால் நீலன் கொல்லப்பட்டதால் புலிகள் எவ்வளவு மோசமான கொலையாளிகள் என்பது அவருக்கும் தெரியும். சில புலம்பெயர் அமைப்புகளுக்கு சாதகமாக அவர் செயற்படுவதாக எமக்கு சந்தேகம் இருக்கவே செய்கிறது.\nஇங்குள்ள உண்மை நிலைகளை கண்டு பிள்ளை பக்க சார்பற்ற தெளிவான அறிக்கையை வெளியிடுவார் என நம்புகிறோம் என்றார்.\nகாணாமல் போன தமது உறவினர்களை தேடித்தருமாறும் அது குறித்து விசாரிக்குமாறும் பொதுமக்கள் நவநீதம் பிள்ளையிடம் கோரியுள்ளது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,\nபுலிகளினால் பல ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தலதா மாளிகை முதல் காத்தான்குடி பள்ளிவாசல் வரை புலிகளால் செய்யப்பட்ட அழிவுகள் அநேகம். புலிகளின் இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து யாராவது விசாரிக்குமாறு கோரினரா 12 ஆயிரம் முன்னாள் புலிகள் புனர்வாழ்வு அளித்து சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஜனநாயக வழிக்கு வந்த பின் மீண்டும் அவர்களை விசாரிப்பது நியாயமா 12 ஆயிரம் முன்னாள் புலிகள் புனர்வாழ்வு அளித்து சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஜனநாயக வழிக்கு வந்த பின் மீண்டும் அவர்களை விசாரிப்பது நியாயமா\nஇந்த மாநாட்டில் ஊடக அமைச்சின் கண்காணிப்பு எம்.பி.களான ஏ.எச்.எம். அஸ்வர், மனுஷ நாணயக்கார ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nசார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தனர்\nஇலங்கை::சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் நேற்று\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தனர்.\nகொழும்பில் நடைபெறும் சார்க் நிதி அமைச்சர்களின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள இவர்கள் நேற்று முற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்தனர்.\nதனித்துவத்தின் முக்கியத்துவம் தொடர்பில் சில நாடுகளின் முக்கிய விடயங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு\nஇலங்கை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தார்.\nஅலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது;\nஅலரி மாளிககையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. எனினும் அவருடன் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.\nஅதேவேளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் சந்தித்தார். போருக்கு பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மனித உரிமை ஆணையாளருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.\nஅத்துடன் சர்வதேச சமூகம், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக��கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது...\nஉங்களால் தயாரிக்கப்படவிருக்கின்ற அறிக்கையானது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதொன்று என மக்கள் கருதுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇருவருக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு எடுத்துரைத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;:.\nமோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வெற்றிகள் தொடர்பில் நவநீதம்பிள்ளை தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nபுனர்வாழ்வு, மீள்நிர்மாணம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை தன்னால் கண்டுக்கொள்ள முடிந்ததாக நவீபிள்ளை தெரிவித்துள்ளார்.\nவடக்கு கிழக்கிற்கு சென்று மக்களை சந்தித்ததுடன் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார்.\nபுனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பிலான உங்களுடைய நோக்கத்தை நான் மதிக்கின்றேன் என்று தெரிவித்துள்ள நவீபிள்ளை நிலையான கட்டிடங்களை நிர்மாணிப்பது மட்டுமன்றி மக்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் புனர்நிர்மானத்தை உறுதிப்படுத்தவேண்டும். அதற்காக தேவையான சட்டங்கள் இயற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் போனவர்களை கண்டறிவதற்காக குழு நியமிக்கப்பட்டது தொடர்பிலும் காணாமல் போனதை குற்றமாக கருதி சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளையும் அவர் வரவேற்றுள்ளார்.\nசிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதொன்றல்ல என்றும் திடிரென நடைபெறும் ஒன்றெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ள��ர்.\nஐக்கிய நாடுகள் சபையை நாட்டுமக்கள் பக்கசார்பானதாகவே கருதுகின்றனர். உங்களுடைய அறிக்கை கூட முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதொன்றென மக்கள் கருதுகின்றனர். என்னுடைய அமைச்சரவையில் பல்வேறு கொள்கைகள்,சிந்தனைகளை கொண்ட குழுவினர் இருக்கின்றனர். எனினும் பொதுகொள்கையின் கீழ் அவர்களை வழிநடத்துவதற்கு தன்னால் முடிந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nநேபாள எல்லையில், கைது செய்யப்பட்ட, \"இந்தியன் முஜாகிதீன்' அமைப்பின் பயங்கரவாதி, யாசின் பட்கல், பீகாரிலிருந்து, சிறப்பு விமானம் மூலம், டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டான்\nபாட்னா::இந்திய - நேபாள எல்லையில், நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட, \"இந்தியன் முஜாகிதீன்' அமைப்பின் பயங்கரவாதி, யாசின் பட்கல், பீகாரிலிருந்து, சிறப்பு விமானம் மூலம், நேற்று டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.\n40 குண்டு வெடிப்புகள் : மும்பை, ஐதராபாத், டில்லி மற்றும் புனே என, நாட்டில் நிகழ்ந்த, 40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவனும், மத்திய அரசின் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவனுமான, இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதி, யாசின் பட்கல், நேற்று முன் தினம், பீகார் மாநிலத்தில், நேபாள எல்லையை ஒட்டிய, நகர் சவுக் பகுதியில் கைது செய்யப்பட்டான்.\nஅவனுடன் அக்தர் என்ற மற்றொரு பயங்கரவாதியும் சிக்கினான். கைது செய்யப்பட்ட இருவரும், கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பாட்னா அழைத்து வரப்பட்டனர். பாட்னா விமான நிலையம் அருகே, பீகார் மிலிட்டரி போலீஸ் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்களிடம், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஇதையடுத்து, நேற்று மதியம் பலத்த பாதுகாப்புடன், இருவரும், சிறப்பு விமானத்தில், பாட்னாவிலிருந்து, டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். பாட்னா விமான நிலையத்திற்கு பட்கலும், அவனது கூட்டாளி அக்தரும் அழைத்து வரப்பட்ட போது, \"இருவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்' என, விமான நிலையத்திற்கு வெளியே கூடியிருந்த ஒரு பிரிவினர் கோஷமிட்டனர்.\n12 நாள் போலீஸ் காவல் : யாசினும், அக்தரும் டில்லி வந்து சேர்ந்ததும், அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை, 12 நாள் போலீஸ் காவலில் வைக்க, மாவட்ட நீதிபதி மேத்தா உத்தரவிட்டார். அப்போது, இருவரையும், பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று, குண்டு வெடிப்புகள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரி, தேசிய புலனாய்வு நிறுவனம் சார்பில், மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது; அதற்கும், நீதிபதி அனுமதி அளித்தார்.\nஎம்மிடம்-தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் தான் சமஷ்டி தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் ஏற்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க முடியும்: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்::- எப்படியெல்லாம் ஏமாத்ரான்கப்பா . ரூம் போட்டு யோசிப்பாங்களோ\nஇலங்கை::தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் தான் சமஷ்டி தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் ஏற்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nசமஷ்டித் தீர்வை விட கூடுதலான தீர்வை நோக்கிக் கூட நாம் பேச்சு வார்த்தைகளை நடத்தலாம் என்று தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், எங்களிடம் கைவசம் ஆயுதங்கள் இல்லாவிட்டால் எங்களுக்கு எதுவுமே நடக்காது என்று கூறினார்.\nமன்னார் பொது மைதானத்தில் நடை பெற்ற வட மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்குரார்ப் பண கூட்டத்தில் உரையாற்றும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தக் கருத்தை வெளியிட்டார். வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் சகல வேட்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.\nகூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டார். தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் இன்னுமொரு உறுப்பினரான பி. அரியநேந்திரன் தமது உரையில், செல்வ நாயகம் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சி னைக்கு தீர்வு காணும் போராட்டத்தை தொடர்ந்தும் மேற்கொண்டார் என்றும், இதன் மூலம் முழுமையான ஆயுதப் போரா ட்டம் ஒன்று உருவெடுத்தது என்றும் கூறினார்.\nஆயுத போராட்டம் பிரபாகரன் காலத்திலும் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் இன்று நாம் எவ்வித உரிமையும் பெறாத நிலையில் இருக்கிறோம் என்று திரு. அரியநேந்திரன் தெரிவித்தார்.ஆகவே தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய வகையில் வாக்களிக்கும் கடப்பாடு இருக்கிறது என்று தெரிவித்த அவர் இதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை இந்த வெற்றி பறைசாற்றும் என்றும் இதன் மூலம் நாம் வேண்டியதை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும் என்றும் கூறினார்.\n30 ஆண்டு கால புலிபயங்கரவாத யுத்தத்தின் பின்னர் மக்களை அடிமைப்பிடியில் இருந்து விடுவித்து சமாதானமும் அமைதியும் நிலைநாட்டப் பட்டுள்ள இன்றைய மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் இவ்விதம் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பினர் சமாதானத்தை சீர்குலைக்கக்கூடிய வகையில் பேசி வருவதை பொறுப்பு வாய்ந்த ஊடகவிய லாளர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.\nஇதுபற்றி அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் இவ்விதம் பேசுவதன் மூலம் நாட்டில் உள்ள சமாதானத்தை விரும்பும் மக்கள் மனதில் சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். எனவே பொது மக்கள் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்கும் தீவிரவாத அரசியல் குழுக்களின் நோக்கங் களைப் புரிந்து கொண்டு அவர்களின் அரசியல் பிரசாரங்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகச்சத்தீவோ அல்லது இந்திய நாட்டின் எந்த ஒரு பகுதியோ, இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை: மத்திய அரசு தகவல்\nபுதுடில்லி::கச்சத்தீவோ அல்லது இந்திய நாட்டின் எந்த ஒரு பகுதியோ, இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை; அதனால், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீண்டும் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்தியா மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையே, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில், ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், ராமேஸ்வரம் அருகேயுள்ள, கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டது. எனவே, இந்த ஒப்பந்தங்கள் செல்லாது' என, அறிவிக்க வேண்டும் என்று கோரி, 2008 டிசம்பரில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மனு ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது, முதல்வராக இல்லாததால், அ.தி.மு.க., பொதுச் செயலர் என்ற அடிப்படையில், மனுவை தாக்கல் செய்திருந்தார்.\nஇந்நிலையில், ஜெயலலிதாவின் மனுவுக்கு, மத்திய அரசு, பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: கச்சத்தீவு என்பது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்தியா மற்றும் இலங்கை இடையே பிரச்னையாக இருந்தது. இந்தத் தீவின் நிலை தொடர்பாக இருந்த பிரச்னை, 1974ம் ஆண்டில், இந்திய - இலங்கை அரசுகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மூலம் தீர்க்கப்பட்டது. வரலாற்று ஆதாரங்கள் மற்றும் சட்ட அம்சங்கள் உட்பட, அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்ட பின், இரு நாடுகளும் ஒப்பந்த முடிவுக்கு வந்தன.\n1974ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம், ஏற்பட்ட நிலைமை, 1976ம் ஆண்டு ஒப்பந்தத்தில், மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இந்தியாவின் எந்த ஒரு பகுதியும், எந்த நாட்டிற்கும் கொடுக்கப்படவில்லை. அதனால், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாக, ஜெயலலிதா கூறுவது சரியானதல்ல; அரசு ஆவணங்களுக்கு முரணானது.\nஇந்திய - இலங்கை அரசுகள் இடையே ஏற்பட்ட இரண்டு ஒப்பந்தங்களின்படி, இலங்கை கடல் பகுதியில், இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதியில்லை. அதேநேரத்தில், இந்திய மீனவர்களும், சுற்றுலா பயணிகளும், கச்சத்தீவுக்கு விஜயம் செய்யலாம். இதற்கென, இலங்கை அரசிடமிருந்து பயண ஆவணங்களோ அல்லது விசாவோ பெற வேண்டிய தேவையில்லை.\nகச்சச்தீவுக்கு விஜயம் செய்ய வழங்கப்பட்ட உரிமையை, அந்தத் தீவை சுற்றிலும் மீன் பிடிக்க வழங்கப்பட்ட உரிமையாக, இந்திய மீனவர்கள் கருதக் கூடாது. எனவே, ஜெயலலிதாவின் மனு, விசாரணைக்கு உகந்தது அல்ல; அதை தள்ளுபடி செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் இந்த பதிலை நேற்று பரிசீலித்த, நீதிபதிகள் சவுகான் மற்றும் பாப்தே அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், \"ஜெயலலிதா, இதற்கு பதில் ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை மூன்று வாரங்களுக்கு பின், நடைபெறும்' என, உத்தரவிட்டது.\nபுலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் குறித்து எந்த தகவலும் இல்லை:இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய\nஇலங்கை::புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் குறித்து எந்த தகவலும் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nநேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்த ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்த, எழிலனின் மனைவி அனந்தி சசிதரன���, போரின் முடிவில் அவரை தாம் சிறிலங்காப படையினரிடம் கையளித்ததாக கூறியிருந்தார்.\n2009 மே 18ம் நாள் நூற்றுக்கணக்கானோருடன் எழிலன் சரணடைந்தார் என்றும் அதன் பின்னர், அவரது நிலை தெரியவில்லை என்றும் அனந்தி தெரிவித்திருந்தார்.\nஎழிலன் உயிருடன் இருப்பதாக தான் நம்புவதாகவும், எங்காவது இரகசிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.\nஇதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய,\nஅனந்தியின் கணவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை.\nபுனர்வாழ்வுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல்கள் உள்ளன.எல்லோருடைய தகவல்களும் அதில் பதிவாகியுள்ளன.எவரேனும் அதை காவல்துறையிடம் பெற்றுக் கொள்ளலாம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளைக்கு கண் தெரிந்­தி­ருந்தால் வடக்கில் யுத்­தத்தின் பின்னர் ஏற்­பட்­டுள்ள அனைத்து முன்­னேற்­றங்­க­ளையும் கண்­டி­ருப்பார்: அமைச்சர் மஹிந்தசம­ர­சிங்க\nஇலங்கை::ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளைக்கு கண் தெரிந்­தி­ருந்தால் வடக்கில் யுத்­தத்தின் பின்னர் ஏற்­பட்­டுள்ள அனைத்து முன்­னேற்­றங்­க­ளையும் கண்­டி­ருப்பார். ஏனெனில் கண்­ணுள்ள அனை­வரும் இந்த முன்­னேற்­றங்­களை பார்த்­துள்­ளனர்.\nஎவ்­வா­றா­யினும் நாட்டில் மனித உரி­மைகள் தொடர்­பி­லான தேசிய திட்ட வரைபு கண்­டுள்ள முன்­னேற்­றங்­களை நவ­நீ­தம்­பிள்­ளைக்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளோம் என்று பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்­சரும் ஜனா­தி­ப­தியின் மனித உரிமை விவ­கா­ரங்­க­ளுக்­கான பிர­தி­நி­தி­யு­மான அமைச்சர் மஹிந்தசம­ர­சிங்க தெரி­வித்தார்.\nசர்­வ­தேச தலை­வர்கள் நாட்­டுக்குள் வரும் போது இலங்கை தொடர்பில் தப்­பான அபிப்­பி­ரா­யங்­களை ஏற்­ப­டுத்த பல குழுக்கள் செயற்­ப­டு­கின்­றன. வடக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட காணாமல் போனோர் தொடர்­பான போராட்­டங்­களும் அவற்றில் ஒன்­றாகும்.\nசவால்­களை எதிர்­கொள்ள நாம் தயா­ரா­கவே உள்ளோம். ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரான நிலைப்­பாட்டில் அனைத்து நாடு­களும் இல்லை. எனவே தான் அமெ­ரிக்­காவின் தீர்­மானம் பெரும்­பான்­மைய���ல் வெற்றி பெற­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nஇலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர்\nநவ­நீ­தம்­பிள்ளை, அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்­கவை நேற்று முற்­பகல் அமைச்சில் சந்­தித்து மனித உரிமை விவ­கா­ரங்­களின் முன்­னேற்றம் குறித்து கேட்­ட­றிந்து கொண்டார் என்றார்.\nஇலங்­கையில் யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் கண்­டுள்ள முன்­னேற்­றங்கள்\nதொடர்­பிலும் மனித உரி­மை­களை பாது­காப்­பது தொடர்­பிலும் இலங்கை கண்­டுள்ள முன்­னேற்­றங்­களை மிகவும் தெளி­வாக வெளிப்­ப­டுத்­தினோம் எனச் சுட்டிக்காட்டினார்.\nஇதனை மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் குழு நன்கு விளங்கிக் கொண்­டது. குறிப்­பாக நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்ற அமைச்­சுக்­களும் அரச நிறு­வ­னங்­களும் முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அறிக்­கை­க­ளையும் சமர்ப்­பித்தோம் எனவும் குறிப்பிட்டார்.\nஅதே­போன்று பரிந்­து­ரைக்கு அமை­வா­கவும் மனித உரி­மை­களை பாது­காப்­ப­திலும் அரசு மேற்­கொண்ட தேசிய திட்ட வரைபையும் அது கண்­டுள்ள வெற்­றி­யையும் எடுத்­து­ரைத்தோம். உறுதிமொழி­களை பாது­காக்க காலம் கடத்­தவோ 2012 ஆம் ஆண்டில் நடை­பெ­ற­வுள்ள மனித உரி­மைகள் தொடர்­பி­லான பூகோள மீளாய்வுக் கூட்டத் தொடர் வரையும் காத்துக் கிடக்­கவோ போவ­தில்லை.\nஇலங்கை விஜயம் தொடர்பில் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை எதிர்­வரும் செப்­டெம்பர் மாத அமர்வில் அறிக்­கை­யினை சமர்ப்­பிப்பார். அப்­போது நவ­நீ­தம்­பிள்­ளையை நாங்கள் அங்கு வைத்து சந்­திப்போம். யுத்த காலப் பகு­தியில் லுயிஸ்­ஆபர் போன்­ற­வர்கள் வந்த போதிலும் இதே­போன்று பாரிய மனித உரி­மைகள் மீறல்கள் இடம்­பெற்­ற­தாகக் கூறி போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர் எனத் தெரிவித்தார்.\nஇன்றும் அதே நிலையே உள்­ளது. உற­வு­களை காண­வில்லை என்று அழுது புலம்பி ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­கின்­றனர். இவை திட்­ட­மிட்ட நட­வ­டிக்­கை­க­ளாகும். அர­சாங்­கத்தை பொறுத்த வரையில் தேசிய பாது­காப்பே முக்­கி­ய­மா­னது. வடக்கு விஜயம் தொடர்பில் நவ­நீ­தம்­பிள்ளை ஒன்றும் கூறவில்லைஎனவும் தெரிவித்தார்.\nஅவருக்கு கண்ணிருந்தால் அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் கண்டிருப்��ார். ஏனெனில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடம் என்ற குறுகிய காலப்பகுதியில் வடபகுதி கண்டுள்ள முன்னேற்றங்கள் கண்ணுள்ள அனைவருக்கும் தெரியும் எனக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88560", "date_download": "2020-10-29T17:10:24Z", "digest": "sha1:EQQ7ZCG2DNSYEQSYDJX6WVGGG7XO5GYI", "length": 4018, "nlines": 76, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nயாமினி யாமினி என் காதலி யாரடி\nகிராமமா நகரமா இந்தியா தாண்டியா\nயாமினி யாமினி என் காதலி யாரடி..\nஉயிர் தட்டுக்கெட்டு தவிக்கிறதா ( 2 )\nயாமினி யாமினி என் காதலி யாரடி\nசம்பல் காட்டு கொள்ளைக்காரி யாரது\nநூறு கிலோ கல்லைக் கட்டி\nஊஞ்சல் ஆட்டி போகிறவள் யாரது..ஹோஹோ...\nமௌனமாய் உள்ளது யாரது யாரது\nயாமினி யாமினி என் காதலி யாரடி\nகாதல் கடிதம் தீட்டி வைத்து\nயாமினி யாமினி என் காதலி யாரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=9391", "date_download": "2020-10-29T17:21:16Z", "digest": "sha1:4WBMJXB4IZYERXZ32CK2CJDTGHLLK2VP", "length": 10480, "nlines": 126, "source_domain": "silapathikaram.com", "title": "வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5) | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6) →\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nஎல்வளை மகளிர் ஏந்திய விளக்கம்\nபல்லாண் டேத்தப் பரந்தன வொருசார்\nமண்கணை முழவும் வணர்கோட் டியாழும், 55\nபண்கனி பாடலும் பரந்தன வொருசார்,\nமான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும்,\nகூனுங் குறளுங் கொண்டன வொருசார்\nவண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும்,\nபெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார் 60\nதூவியஞ் சேக்கை சூழ்ந்தன வொருசார்\nசேடியர் செவ்வியின் ஏந்தின ரொருசார்\nஅரசி வேண்மாள் வரும்போது,மின்னும் வளையல்கள் அணைந்த பெண்கள் எடுத்து வந்த விளக்குகள்,பல்லாண்டு வாழ்த்தி பாடுபவர்களோடு ஒரு பக்கம் கூட்டமாக வரிசையாக விளங்கின.\nமண் பூசப்பட்ட முழவின் ஓசை,வளைந்த கோடுடைய யாழின் இசை ஆகியவற்றோடு இசையின்பம் கனிகின்ற பாடல்களும் ஒரு பக்கம் பரவியது.\nமன்மதம் எனும் கஸ்தூரிச் சாந்தும்,தொய்யில் எழுதுவதற்கான வெண்மை���ான சந்தனமும் ஏந்திக்கொண்டு கூன் உடையவர்களும்,குள்ளமானவர்களும் ஒரு பக்கம் நின்றார்கள்.\nவண்ணமும்,சுண்ணப்பொடியும்,மலர் நிறைந்த அழகான மாலைகளும் ஏந்தியப் பெண் தன்மை மிகுந்த பேடியர்கள் ஒரு புறமாக நின்றார்கள்.\nபூக்கள்,புகை,அனைவரும் விரும்பும் சிறந்த நறுமணப் பொருட்கள் போடப்பட்ட,மென்மையான அன்னத்தின் சிறகுகளால் தூவப்பட்ட கட்டிலைச் சூழ்ந்து ஒரு சார் நின்றார்கள்.\nகண்ணாடி,ஆடை,அணியத் தகுந்த நகைகள் ஆகியவற்றை ஏந்திக்கொண்டு தோழிகள் ஒரு பக்கம் அழகாக நின்றார்கள்.\nஆங்கவள் தன்னுடன் அணிமணி யரங்கம் 65\nவீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஏறித்\nவேண்மாளுடன்,அழகிய மணிகள் பதித்த நிலாமுற்றத்தில்,மிகுதியான நீர் கொண்ட கடல் சூழ்ந்த இந்த உலகை ஆளும் செங்குட்டுவனும் சென்று அமர்ந்தார்.\nவீங்குநீர்-மிகுதியான நீர் கொண்ட கடல் (வீங்கு-மிகுந்த)\nThis entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged அணி, அணிமணி, ஆடி, எல், எல்வளை, ஏத்த, குறள், சிலப்பதிகாரம், செவ்வி, சேக்கை, சேடியர், ஞாலம், தரு, தூவி, நடுகற் காதை, பிணையல், மண்கணை, மான்மதம், மேவிய, வஞ்சிக் காண்டம், வணர், வரி, வளை, விரை, விளக்கம், வீங்கு, வீங்குநீர். Bookmark the permalink.\n← வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6) →\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fsno.org/ta/%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B1-%E0%AE%9A", "date_download": "2020-10-29T17:48:26Z", "digest": "sha1:QYRL2SID3ZZ4QAQEPFTYP3U2LDQ375QH", "length": 5773, "nlines": 17, "source_domain": "fsno.org", "title": "அதிகரிப்பதாக பயிற்சி → வெறும் பொய்களா? சோதனைகள் உண்மையை காண்பித்திடும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்அழகான அடிமூ��்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nஅதிகரிப்பதாக பயிற்சி → வெறும் பொய்களா\nஇந்த தயாரிப்புகள் அனைத்தும் வெவ்வேறு காரணங்களுக்காக செயல்படுகின்றன, மேலும் நீங்கள் எந்த வகையான தயாரிப்புகளைப் பயன்படுத்துவீர்கள் என்பதற்கு வெவ்வேறு காரணங்கள் மிகவும் முக்கியமானவை. நீங்கள் ஒரு பட்ஜெட்டில் இருந்தால், உங்களுக்காக வேலை செய்யும் ஒரு தயாரிப்பை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.\nஇடைவெளி பயிற்சி திட்டத்திற்கும் பாரம்பரிய பயிற்சி திட்டத்திற்கும் என்ன வித்தியாசம் எனது வாடிக்கையாளர்களுக்கு குறுகிய உடற்பயிற்சிகளுக்கான அடிப்படை இடைவெளி பயிற்சித் திட்டத்துடன் தொடங்க வேண்டும் என்று நான் எப்போதும் சொல்கிறேன். இந்த உடற்பயிற்சிகளும் குறைந்த தீவிரத்துடன் விரைவாக தொடங்கவும் முடிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்சிகளும் குறுகியவை மற்றும் தீவிரம் குறைவாக இருக்கும். இந்த அடிப்படை திட்டங்கள் தொடங்குவதற்கு மிகச் சிறந்தவை, ஏனெனில் அவை வலிமையையும் சக்தியையும் வளர்க்க உங்களை அனுமதிக்கின்றன. HIIT போன்ற ஒரு மேம்பட்ட நிரல் உங்கள் உடற்திறனை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்லக்கூடும், ஆனால் ஒரு அடிப்படை இடைவெளி நிரல் உங்களுக்கு அடிப்படை வலிமையையும் சக்தியையும் பெறும். அந்த அடுத்த நிலைக்கு வர சிறிது நேரம் ஆகலாம். இந்த அடிப்படை பயிற்சி திட்டத்தை எனது நிரலாக்கத்திற்கான எனது தளமாக பயன்படுத்துகிறேன். இந்த திட்டம் தசையைப் பெறுவதற்கான ஒரு வழி மட்டுமல்ல, முழு உடற்தகுதிக்கான உடற்பயிற்சியின் ஒரு வடிவமாகவும் உள்ளது.\nஅடிப்படை திட்டத்தில் உள்ள பயிற்சிகளை நீங்கள் வொர்க்அவுட்டிலும், வொர்க்அவுட்டின் முடிவிலும் பயன்படுத்தலாம்.\n4 Gauge உண்மையான உள் பரிந்துரையாகக் கருதப்படுகிறது, ஆனால் சமீபத்திய காலங்களில் புகழ் வேகமாக அதிகரித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:36:54Z", "digest": "sha1:GILW6X2V35RLM72FBJEVLNR25CI42OST", "length": 75278, "nlines": 254, "source_domain": "hemgan.blog", "title": "சத்தம் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்\n“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில் பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.\nரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கிய படி வேகமாக நகரும் காமிரா ; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை ; விறகுவெட்டியின் மூச்சு முட்டும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்து விட முடிகிறது.\nரஷமோன் கதை சொல்லுதலைப் பற்றிய கதை. கதை முடிவற்றது ;. முடிவு இல்லை என்கிற தெளிவே கதை. காட்டில் நடந்த ஒரு கொடுமையான சம்பவம் பற்றிய வழக்கில் சம்பந்தப்பட்ட இரு சாட்சிகள் விசாரணைகள் முடிந்த பின்னர் நகர எல்லைக் கதவுக்கடியில் மழைக்கு ஒதுங்குகிறார்கள். அவர்கள் கேட்ட வாக்குமூலங்களின் நம்பகமிலாத் தன்மையைப் பற்றி அவர்கள் உரையாடுதலிலிருந்து கதை தொடங்குகிறது.\nமூன்று வாக்கு மூலங்கள். இதில் முரண் என்னவென்றால் மூவருமே கொலையைச் செய்தவர்கள் தாமே என்று ஒப்புக் கொள்கிறார்கள். மூவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்டவர். ஆவியாக ஓர் ஊடகத்தின் உடம்பில் புகுந்து தன் தற்கொலை வாக்குமூலத்தை அவர் அளிக்கிறார். மூன்று வாக்குமூலத்திலும் கவனிக்கத் தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. வாக்குமூலத்தை அளிப்பவர் தன்னைப் பற்றி மட்டும் சாதகமான வெளிச்சத்தில் காண்பித்துக் கொள்வது.\nநிஜமும் நினைவும் இணைந்து நடத்தும் நிழல் கூத்தை படம் நெடுக நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் தம் கண்ணோட்டத்தில் நடந்தது என்ன என்பதை அணுகுகிறார்கள். நடந்ததை கண்ணால் கண்ட ஒரே சாட்சியான விறகு வெட்டியின் கூற்றையும் சேர்த்து நான்கு கண்ணோட்டத்தில் ஒரு நிகழ்வு பற்றி பேசப்படுகிறது. என்றாலும், இறுதியில் கிடைக்கும் சித்திரம் தெளிவற்றதாகவே இருக்கிறது. படம் முழுக்க வரும் பாத்திரங்களின் முகம் போல நிழலும் ஒளியும் படர்ந்த குழப்பமான சித்திரமே நம் மனதில் விரிகிறது. இலைகளின் நிழலாட்டத்தில் அரை வெளிச்சத்தில் காட்சிகள் நகர்கின்றன. முழுமையான வெளிச்சம் என்ற ஒன்று எங்கும் காணக்கூடியதாய் இல்லை. கண்ணோட்டம் மாத்திரமே யதார்த்தத்தை அணுகும் உத்தியா\nஅலங்காரங்கள் இல்லாமல் ஒருவன் தன்னைப் பற்றிப் பேசுதல் சாத்தியமா என்னும் ஆழமான கேள்வியை எழுப்புகிறது ரஷமோன். சுயம் என்ற ஒன்று இருக்கும் வரையிலும் உண்மையைத் தேடும் முயற்சி அபத்தமானதாகவே இருக்க முடியும் என்ற கருதுகோளை நம்முன் வைக்கிறது ரஷமோன். உண்மையை யதார்த்தத்தின் பின்புலத்தில் தேடத்தொடங்குகையில் தற்சார்பான விளக்கங்களின் பாதையிலேயே நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது.\nஉறைய வைக்கும் சிரிப்புடன் உடல் மொழியுடன் வழிப்பறி கொள்ளைக்காரனாக வரும் டோஷிரோ மிஃபுனே (அகிரா குரோசவாவின் ‘ஆஸ்தான கலைஞன்’), கொள்ளைக்காரனால் கயிற்றால் கட்டிபோடப்பட்டு நிராதரவான கணவனாக வரும் மசாயூகி மோரி, கொள்ளைக்காரனால் வன்புணரப்படும் மனைவியாக வரும் மச்சிகோ க்யோ – மூன்று கலைஞர்களும் மூன்று ஃப்ளாஷ் பேக்கிலும் தம் நடிப்பில் வேறுபட்ட பரிமாணங்களை கொண்டு வந்து பிரமிப்பூட்டுகிறார்கள். கொள்ளைக்காரனின் ஃப்ளாஷ்பேக்கில் மனைவியுடன் பிரயாணம் செய்யும் சமுராயிடம் தந்திரமாகப் பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டு ஒரு புதருக்குள்ளிருந்து சமுராய்யின் மனைவியை காமம் மேலிட பார்க்கும் காட்சியில் நம்மை உறைய வைக்கிறார் மிஃபுனே. மனைவி சொல்லும் ‘கதையில்’ ஏளனமாகப் பார்க்கும் கணவனின் பார்வை தாளாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆக்ரோஷம் ததும்ப நடிக்கும் காட்சியில் மச்சிகோ நடிப்பின் உயரத்தை தொடுகிறார். சமுராய்யின் ஆவி ஓர் ஊடகத்தினுள் உட்புகுந்து வாக்குமூலம் அளிக்கும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கிறது.\nதன் எல்லா படங்களிலும் மழையை படமாக்காமல் குரோசவா இருந்ததில்லை. ரஷமோனிலும் மழைக் காட்சி இருக்கிறது. கதையின் முக்கியப்பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. ரஷமோன் வாயிலில் விறகுவெட்டியும், துறவியும் கதைகளை சொல்லும் போது மழை பெய்கிறது. ஜப்பானிய திரைப்பட மேதை இரு மாறுபட்ட யதார்த்த வெளிகளை வெயில்-மழை என்று இருமைகளாகச் சித்தரித்திருக்கிறார்.\nஅகிரா குரோசவா ஆசாரமான பௌத்தர் இல்லை. ஆனால் அவர் படங்களில் பௌத்த சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. ரஷமோன் சொல்லும் மையக் கருத்து பௌத்தத்தின் மூலக் கருத்தை ஆமோதிக்கிறது – அனுபவங்களின் நிச்சயமின்மை. கதையில் சொல்லப்படும் நான்கு கதைகளும் ஒன்றுதான், ஆனாலும் முற்றிலும் மாறுபட்டவை. கதைகளின் சுருக்கம் ஒன்றுதான். ஆனால் அக்கதைகளின் விவரங்கள் தாம் அவைகளெல்லாம் வெவ்வேறு கதைகள் என்கிற பாவனையை உண்டு பண்ணுகின்றன. மயக்கமா அல்லது வன்புணர்ச்சியா சமுராய்யை கொன்றது கொள்ளைக்காரனா அல்லது சமுராய் வாளை வயிற்றுக்குள் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டானா எந்த கதை உண்மை பல வினாக்கள். பல வித மாறுபாடுகள். மேலோட்டமான மாறுபாடுகளை ஒதுக்கி விடலாம். அவைகள் முக்கியமானவைகள் அல்ல. அவைகள் மாறுபட்ட தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன. அவ்வளவே.\nதிரைப்படம் முடிவடையும் தருணங்களில் தனியாக விடப்பட்ட குழந்தையின் அங்கியை வழிபோக்கன் திருடுகிறான். ஆறு குழந்தைகளின் தந்தையான ஏழை விறகுவெட்டியோ ஏழாவது குழந்தையாக அந்த அனாதை குழந்தையை தன்னுடன் எடுத்துப் போகிறான். பல்வேறு உயிர்களாக, பல்வேறு குணாதிசயங்களுடன் நம் எல்லோருடைய வாழ்வும் ஒன்றுடன் ஒன்றாக பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது பௌத்த சிந்தனை. இப்பிணைப்பை துண்டித்தலோ இந்த பிணைப்பிலிருந்து விடுபடுதலோ சாத்தியமில்லை. மாறுபாடுகளை ஒதுக்கி பிணைப்பின் ஒன்றிணைந்த தன்மையை சிந்தித்தலையே ரஷமோன் பேசுகிறது.\nAuthor hemganPosted on February 28, 2015 March 2, 2015 Categories UncategorizedTags உண்மை, ஒற்றுமை, கண்ணோட்டம், கதை, கத்தி, கொலை, சத்தம், துணி, நிகழ்வு, நிழல், பௌத்தர், மழை, மாறுபாடு, முடிவு, ரஷமோன், வாயில், விறகுவெட்டி, வெயில்Leave a comment on ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்\nஅமைதியின் சத்தம் அல்லது பலரின் ஒற்றைக் குரல்\n எழும் உணர்வை துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. கைலாஷ் சத்யார்த்தி – யூசஃப்சாய் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நிகழ்வை தொலைக்காட்சியில் ��ாண்கையில் ஏற்பட்ட உணர்வை எப்படி சொல்வது\nராஹத் ஃபதே அலி கான் தன் தந்தையின் அமர கவாலி “அல்லாஹூ அல்லாஹூ” வை மண்மணம் கமழ பாடுகையில் மனவெழுச்சி தணிந்து சமநிலையடைந்தது போலிருந்தது. நோபல் பரிசுக்குழுவின் தலைவர் பரிசு பெறும் இரட்டையரைப் பற்றிய அறிமுகவுரையைத் துவக்கினார். மஹாத்மா காந்தியின் மேற்கோள் ஒன்றோடு முடித்தார். “நான் ஏற்கும் ஒரே கொடுங்கோலன் என்னுள் கேட்கும் அசைவிலாத உட்குரல் தான்” (“The only tyrant I accept is the still, small voice within me.”) “தத்தம் உட்குரலைக் கேட்ட” இருவருக்கும் மெடல்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சான்றிதழை அருகில் நின்றிருந்தவரிடம் சற்று நேரத்துக்கென கொடுத்துவிட்டு மெடலை உயர்த்திப் பிடித்தார் மலாலா. சத்யார்த்தியையும் உயர்த்திப் பிடிக்கச் சொன்னார். கை தட்டல் சில நிமிடங்களுக்கு நீடித்தது.\nபரிசளிப்புக்குப் பிறகு ஓர் இசை இடைவேளை. சரோத் கலைஞன் அம்ஜத் அலி கான் தன் புதல்வர்கள் இருவருடன் சேர்ந்து “அமைதிக்கான ராகம்” என்ற இசை மீட்டினார்.\nகைலாஷ் சத்யார்த்தி தன் உரையை முதலில் இந்தியில் தொடங்கினார். பிறகு ஆங்கிலத்தில் தொடர்ந்தார். பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென ஒரு பக்கம் ‘மிஸ்’ ஆவதைக் கவனித்தார். சில வினாடிகளுக்கு அவருள் ஒரு பதற்றம். சில வினாடிகள் தாம். “மாநாடுகளில் உரையாற்றுவதன் வாயிலாகவோ, தூர நின்று கொடுக்கும் பரிந்துரைகளினாலோ பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடப்போவதில்லை…..நண்பர்களே, இப்போது என் பிரச்னை என் உரையின் ஒரு பக்கம் எனக்கு கிடைக்காமல் இருப்பது தான்” என்று சொல்லவும் ஆங்காங்கு மெலிதான நகைப்பொலிகள் எழுந்தன. நிகழ்ச்சிப் பொறுப்பாளர் சிறிது நேரத்தில் ஒரு தாளை அவரிடம் கொடுத்ததும் “இதற்கு முன்னர் வேறொரு நோபல் இது மாதிரி நிகழ்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை…நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி இன்று என்னென்னவோ நடக்கிறது….தைரியமிக்க ஓர் இளம் பாகிஸ்தானிய பெண் ஒர் இந்தியத் தந்தையையும், ஒர் இந்தியத் தந்தை ஒரு பாகிஸ்தானிய மகளையும் சந்தித்த நாளல்லவா இது” என்று சத்யார்த்தி பேசினார். கருணையை உலகமயமாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். உரையை முடிக்கும் தறுவாயில் பார்வையாளர்களை கண்களை மூடிக் கொண்டு இருதயப் பகுதியைத் தொட்டுக் கொள்ளச் சொன்னார். “உங்களுள் இருக்கும் க���ழந்தையை உணருங்கள்…அது சொல்வதைக் கேட்க முயலுங்கள்….அக்குழந்தை சொல்வதைக் கேளுங்கள்….” பிரகதாரண்யக உபநிஷத்தில் வரும் இறவா வரிகளுடன் தன் உரையை முடித்துக் கொண்டார்.\nபாகிஸ்தானியப் பெண் பேசத் தொடங்கும் முன்னர் எல்லை காந்தி பாச்சா கானின் புத்திரர் கனி கானின் கவிதைகளை சர்தார்அலி டக்கர் பாடினார். பஷ்தோ பெண்ணான மலாலா கவிதைகளை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.\nபின்னர், மலாலா பேசத் தொடங்கினார். ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானீர் ரஹீம்’ என்று புனித குரானின் சொற்களோடு துவங்கினார். தன் சிறகுகளைக் கட்டிப் போடாத தாய்-தந்தையருக்கு நன்றி செலுத்தினார், கல்வி மறுக்கப்படும் ஆறு கோடி சிறுமிகளின் பிரதிநிதியாக இப்பரிசை ஏற்பதாகக் கூறினார். பாகிஸ்தானின் ஸ்வாத் பிரதேசத்தில் பள்ளி சென்ற போது அவருடன் படித்த அவடைய நண்பர்களும் விழாவிற்கு வந்திருந்தனர். தீவிரவாதிகளால் மலாலாவுடன் சேர்த்து சுடப்பட்ட அவருடைய தோழிகள் – ஷாசியாவும் கைநாத்தும் – பார்வையாளர்களில் இருந்தனர். போகோ அராம் என்னும் தீவிரவாத கும்பலின் பயங்கரவாதத்துக்கு தினம் தினம் பலியாகிக் கொண்டிருக்கும் வடக்கு நைஜீரியப் பெண்களில் ஒருவரான ஆமினாவும், பெண் கல்விக்காக சிரியாவில் போராடி இன்று ஜோர்டானில் அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மேசோன் என்பவரும் நோபல் பரிசு நிகழ்வுக்கு வந்திருந்தனர். அந்நால்வரும் மலாலா உரையின் போது ஆர்வத்துடன் கை தட்டியவாறும் கைத் தொலைபேசியில் புகைப்படங்கள் எடுத்தவாறும் இருந்தனர்.\n“நான் என் கதையை சொல்வது அது வித்தியாசமானது என்பதால் இல்லை ; அது வித்தியாசமானதாக இல்லை என்பதால்.\nஇது பல பெண் குழந்தைகளின் கதை.\nநான் அவர்களின் கதைகளையும் சொல்கிறேன்.\nஅணிந்திருக்கும் காலணியின் உயரத்தையும் சேர்த்து ஐந்தடி இரண்டங்குல உயரமான ஒற்றைப் பெண்ணாக நான் தோற்றமளித்தாலும். என் குரல் தனிக்குரலன்று. பலரின் குரல்கள் என்னுள் ஒலிக்கின்றன.\nநான் மலாலா. நான் ஷாசியாவும்.\nமலாலா உரையை முடித்து தன் இருக்கைக்குச் செல்லும் வரை அவையோர் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். தன் இருக்கையை அடைந்ததும் மார்பில் தன் வலது கரத்தை வைத்து அவையோரின் கரவொலியை பணிவுடன் ஏற்றுக் கொண்டு உட்காரலாம் என்று மலாலா இருக்கையில் அமர எத்தனிக்கையிலும் ��ரவொலி நிற்கவில்லை. மலாலாவின் கை அவர் மார்பில் பதிந்தவாறே இருந்தது.\nஇரு நாடுகள் ; ஒர் இந்து ; ஒரு முஸ்லீம் ; அறுபது வயது ஆண் ; பதினேழு வயது சிறுமி ; வித்தியாசங்கள் அர்த்தமிழந்து மனிதம் என்னும் ஓருணர்வில் கலப்பதற்கான சாத்தியத்தின் சிறு மங்கலான மினுக்கொளியை இந்நிகழ்வில் காண முடிந்தது.\nகைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசு ஏற்புரை\nமலாலாவின் நோபல் பரிசு ஏற்புரை\nவெளிச்சம் பாய்ந்த மகிழ்ச்சியில் ;\nஉறுமலில் எழுந்த புகையை சுவாசித்தவாறு\nசுழலும் சங்கிலி-இரம்பமிடும் சத்தத்தின் பின்னணியில்\nகாகிதப் பக்கங்களில் ஒட்டிக் கொண்டு\nசிறு வயதில் ஒரு முறை என் பெற்றோருடன் ஒர் அருவியைக் காண சென்றிருந்தோம். அன்று மாலை அருவி இருக்கும் இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. அருவி கொட்டும் சத்தம் தூங்கும் வரை என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று மதியம் நான் கண்ட அருவி ஐநூறு அடி உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது. தூங்கிய பின்னரும் அக்காட்சி என் கனவுத்திரையில் தெரிந்தது. பின்னிசையாக கேட்ட அருவி சத்தம் கனவிலிருந்தா அல்லது நனவிலிருந்தா என்ற சந்தேகத்துடனேயே அன்றைய இரவு கழிந்தது. அன்று கேட்ட அருவி கொட்டும் சத்தத்தை நான் நெடு நாளாக மறக்கவில்லை.\nநான் வசிக்கும் புறநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மாலில் வார இறுதி நாட்களில் கூட்டம் அள்ளும் போது சத்தம் அருவி சத்தத்தை போல சோவென்று கேட்கிறது. மூடிய கூரைக்குள் கேட்கின்ற சத்தங்கள் புதிரானவை. பாதி சத்தம் மக்களின் குரல்கள் மற்றும் இயக்கங்களால் ஏற்படுகின்றன. மீதி சத்தம் நெடிதுயர்ந்த கூரை வரை நீண்டு தொட்டுத் திரும்பும் எதிரோலியால் ஏற்படுவன. ஷாப்பிங் மாலின் மூன்றாம் அடுக்கில் இருக்கும் கையேந்தி பவன்களும், உட்கார்ந்து உணவருந்தும் விடுதிகளும் தான் அதிக பட்சமான மக்களை ஈர்க்கின்றன. ஆனால் அங்கு உணவருந்தும் யாரும் அப்படியொன்றும் சத்தம் போட்டு பேசுவதாக தெரியவில்லை. ஆனாலும் சத்தம் அங்கிருந்து வருவது போலவே தோன்றும். பெரும்பாலும், இளவயது காதலர்கள் ஒரே ஒரு சாண்ட்விச் ஆர்டர் செய்து, அது பூஞ்சைக் காளான பிடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்து அமைதியாக உண்கிறார்கள். அம்மா அப்���ாவுடன் மாலுக்கு வந்திருக்கும் குழந்தைகள் பஞ்சு மிட்டாய் வாங்க க்யூவில் காத்திருக்கும் போது போடும் சத்தம் அதிக டெசிபல் உள்ளதாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. திரைப்படக் காட்சி துவங்குவதற்காக காத்திருக்கும் இளைஞிகள் ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொண்டே போடும் சத்தம் சமயத்தில் அதீதமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் குறைந்து விடும். பல பொருள் சிறப்பங்காடியில் பொது அறிவிப்பு செய்து “அவர் வரவும்…இவர் வரவும்” என்று சொல்லி அழைப்பார்கள். அதன் சத்தம் சிறப்பங்காடியை ஒட்டி இருக்கும் பன்னாட்டு பிராண்ட் காலணி விற்கும் கடையில் அலறும் “டிங்சுக்கு….டிங்சுக்கு” இசையோடு சேரும். பண்பலை வானோலியின் புகழ் பெற்ற ஆர்ஜே ஒருத்தி சிறு மைக்கில் கொஞ்சிப் பேசிக்கொண்டே குலுக்கல் விளையாட்டொன்றுக்கு பங்கேற்பாளர்களை அழைப்பாள். பணக்காரர்களின் மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்களின் வீடுகளில் வைக்கப்படும் பீன் – பை இருக்கைகளை அறுபது விழுக்காடு தள்ளுபடியோடு விற்போர் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டிருப்பார்கள். ப்ளே-சோன்-க்கு வெளியே டோக்கன் வாங்கி தம்முடைய முறைக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன், பேராவலுடன் காத்திருக்கும் சிறுவர்கள் சத்தமிட்டு உரையாடிக் கொண்டிருப்பார்கள். பொம்மை ஹெலிகாப்டர்களால் கட்டப்பட்ட எலக்ட்ரானிக் ரங்கராட்டினம் கட்டுக்கடங்கா ஒசையை தந்து கொண்டிருக்கும். நிழல் குத்துச் சண்டை வீரர்கள் மாதிரி மிண்ணனு திரை முன்னால் கையை ஆட்டியும் வீசியும இளைஞர்கள் கணினி விளையாட்டு விளையாடுகையில், டெர்மினல் விசித்திரமான சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கும்.\nஇவ்வெல்லா சத்தங்களும் ஒன்றிணைந்து பெரும் சத்தமாகி கூரையைத் தொட்டு எதிரொலி எழுப்பி…….பக்கத்து மேஜையிலிருந்து டிங்கென்று கண்ணாடி கிளாஸ் கீழே விழுந்தது. நீல நிற பானமொன்று தரையில் ஓடியது. அது நான் உட்கார்ந்திருந்த இடம் நோக்கி வந்தது. ஒரு ஞாயிறன்று எதுவும் ஆர்டர் செய்யாமல், யாருக்காகவும் காத்திருக்காமல் உட்கார்ந்திருந்த காபி கடையை விட்டு வெளியே வந்தேன். என் காலணி சர்சர்ரென்று சத்தமெழுப்பி ஷாப்பிங் மாலின் பெருஞ்சத்தத்தின் மிகச்சிறு அங்கமாக இணைந்தது.\n சிறுகதை மாதிரியும் இல்லை. துணுக்கா இது துணுக்கு என்றால் எதாவது தகவல் த��� வேண்டும். இல்லையேல் நகைச்சுவையாவது தர வேண்டும். சிறுகதையென்றால் குறைந்த பட்சம் 1500 சொற்களாவது இருக்க வேண்டும். எத்தனை சொற்கள் வருகின்றன துணுக்கு என்றால் எதாவது தகவல் தர வேண்டும். இல்லையேல் நகைச்சுவையாவது தர வேண்டும். சிறுகதையென்றால் குறைந்த பட்சம் 1500 சொற்களாவது இருக்க வேண்டும். எத்தனை சொற்கள் வருகின்றன எண்ணினாயா…நிறைய வாசிப்பு இருக்க வேண்டும். ஆழமான வாசிப்பும் இருக்க வேண்டும். அப்போது தான் நன்கு எழுத முடியும். ஒரு சிறுகதை ஏதாவது ஒரு பிரச்னையை கையாள வேண்டும். ஒர் அழுத்தமான உணர்வை கருவாக கொண்டிருக்க வேண்டும். இது எதுவும் உன்னுடைய சிறுகதைகள் எதிலும் தென்படவில்லை.”\nபுகழ் பெற்ற எழுத்தாளர் (பு.பெ.எ) சொல்லுவதை ராகவன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். ஐந்தாறு நாவல்கள் ; நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் ; கவிதைத் தொகுதி ஒன்று என பு.பெ.எ- தமிழ் இலக்கிய உலகின் ஒரு பிரசித்தமான படைப்பாளியாக இருந்தார்.\n”நான் எப்பொதிருந்து எழுத ஆரம்பித்தேன் தெரியுமா ஐம்பது வயதில் தான். அது ஏன் தெரியுமா ஐம்பது வயதில் தான். அது ஏன் தெரியுமா என்னால் ஐம்பது எட்டுவதற்கு முன்னாலேயே எழுதியிருந்திருக்க முடிந்திருக்கலாம். எழுதுவது என்பது ஒரு பொறுப்பான விஷயம் என்பதை நான் அறிந்திருந்தேன்.”\n”சிறு வயதில் இருந்து சிறு துண்டுப் பிரசுரத்திலிருந்து, குழந்தை நாவல்கள், காவியங்கள், கவிதைகள்…..நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.”\n”இன்று கூட நான் எழுதும் என் படைப்புகள் எனக்கு பூரண திருப்தியை அளிப்பதில்லை.”\nஇதற்கு முன்னர் ராகவன் தான் எழுதியவற்றை பு.பெ.எ-விடம் கொடுத்து நேரம் கிடைக்குமானால் படிக்குமாறு பணிவுடன் பலமுறை வேண்டியிருக்கிறான். அவர் ஒரு முறை கூட அவன் எழுத்தைப் பற்றிய கருத்தை சொன்னதில்லை. அவனும் “படித்தீர்களா” என்று பிறகு அவரை கேட்டதில்லை. அவருடைய ரசனையின் உயரத்தை தன்னுடைய படைப்புகள் எட்டியிருக்காத காரணத்தால்தான் அவர் எதுவும் சொல்வதில்லை என்று அவன் நினைத்துக் கொள்வான்.\nபு.பெ.எ அலமாரியிலிருந்து ஒரு கோப்பை எடுத்தார். அதற்குள் ராகவன் அவருக்கு வாசிக்க தந்திருந்த அவனுடைய படைப்புகளின் பிரதிகள் இருந்தன. அவற்றை வாசித்ததன் அடையாளமாக காகிதங்கள் முழுதும் திருத்தங்களும் குறிப்புகளும் இருந்தன. கோப்பினை ராகவனிடம��� தந்தார்.\n“என்னுடைய திருத்தங்களும் ஆலோசனைகளும் ஒரு தேர்ந்த எழுத்தாளனாக ஆக்கும் என்று ஒரு உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால், நானொரு நல்ல எழுத்தாளன் என்று இன்றுவரை நான் ஒரு நாளும் எண்ணிக்கொண்டதில்லை. அந்த எண்ணம் தான் என்னுடைய ஒவ்வொரு படைப்பின் பின்னும் அயராத உழைப்பை போட தூண்டுகோளாக அமைகிறது”\n“வாரமொரு முறை ஒரு நாவல், நாளுக்கொரு கட்டுரை, மணிக்கொரு கவிதை என்று உற்பத்தியின் அளவு முக்கியமல்ல ; படைப்பின் தரமே அளவுகோல்.”\nராகவனுக்கு இன்னொரு எழுத்தாளரை தெரியும். பழக்கமுண்டு. அவர் இவன் வீட்டுக்கு கூட ஒரு முறை வந்திருக்கிறார். அவர் சினிமா புகழ் எழுத்தாளர் (சி.பு.எ). ஒவ்வொரு முறையும் அவர் ராகவன் வசிக்கும் நகரத்துக்கு வருவதற்கு முன்னர் மின்னஞ்சல் அனுப்புவது வழக்கம். இவனும் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவரைப் போய் பார்ப்பான். அவருடனான சம்பாஷணைகள் எல்லாமே ஒற்றை வழிப்பாதைகள் தான். அவர் மட்டுமே பேசுவார். இவன் கேட்டுக் கொள்வான். சி.பு.எ பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். சி.பு.எ-வை சந்திக்கப் போகும் போது ராகவன் கூடவே அவருக்கு பிடித்த பிராண்ட் “விஸ்கி”யை வாங்கிப் போவான். இரவு அவருக்கு டின்னரும் வாங்கித் தருவான்.\nசி.பு.எ-வுக்கு பலமுறை தன் படைப்புகளை மின்னஞ்சல் செய்திருக்கிறான். அம்மின்னஞ்சல்கள் தனக்கு கிட்டியதாக அவர் ஒரு தடவை கூட காட்டிக்கொண்டதில்லை. ”சத்தம்” சிறுகதையை அனுப்பு முன்னர் தொலைபேசியில் பேசினான். அவர் “அனுப்பி வைங்க ; கண்டிப்பா படிக்கிறேன்” என்று சொன்னார். மின்னஞ்சல் அனுப்பி பல நாட்கள் ஆன பின்னாலும், சி.பு.எ ஒரு சாஸ்திரத்துக்காகவென்றாவது ராகவன் எழுதிய சிறுகதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.\nசி.பு.எ எழுதி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தை பற்றி ஒரு நாள் உரையாடிக் கொண்டிருக்கும் திடீரென்று சி.பு.எ கேட்டார்.\n“இலக்கிய கதைகள் எழுதுவது மட்டும் தான் உனது இலட்சியமா\n”நானும் பத்து வருடம் முன்னர் வரை வெறித்தனமாக இலக்கிய நாவல்களை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தேன். இன்று என்னை இலக்கியத்தில் இருந்து மசாலாவுக்கு போனவன் என்று ஏளனமாக என்னை பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். இன்று சினிமாவில் சூப்பர் ஸ்டார்களுக்கு பஞ்ச் டயலாக் எழுதுகிறேன். இலக்கிய பரவ்ச நிலையை என் எழுத்துகள் இன்று தராமல் இருக்கலாம். ஆனால் என் எழுத்து இன்று எனக்கு நாலு பைசா சம்பாதித்து தருகிறது.”\n“இலக்கிய விழாவில் கைதட்டு விழும். ஆனால் விழா முடிந்த பிறகு பசியோடு நீ படுக்கைக்கு செல்வதைப் பற்றி யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.”\n“நல்லதொரு உத்தியோகத்தில் நீ இருக்கிறாய். மேலும் காசு எப்படி சேர்ப்பது என்று பார். வேண்டுமானால் என்னுடைய உதவியாளனாக சேர்ந்து கொள். என்னுடைய ஸ்கிரிப்டை சரி பார்ப்பது, திருத்தி தருவது மாதிரி இதர வேலைகள்….இதற்காக நான் இருக்கும் ஊருக்கு வந்து தங்க வேண்டும் என்பதில்லை. நீ வீட்டில் இருந்த படியே செய்யலாம்”\nஒரு நாள் என்னுடைய உயர் அதிகாரி – பிராந்திய விற்பனை மேலாளர் – என் நகருக்கு வந்து திடீரென்று போன் செய்தார். ”இன்னும் இரண்டு மணி நேரத்தில் வருகிறேன். பிசினஸ் செண்டரில் சந்திப்போம். உன்னுடைய அணியில் உள்ளவர் எல்லோரையும் இந்த சந்திப்பிற்கு வரச்சொல்” என்றார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஓரளவிற்கு எனக்கு தெரிந்தே இருந்தது. மார்ச் 31 முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. விற்பனை இலக்கை எங்கள் அணி எட்டவில்லை. இலக்கின் 65% சதவிகித விற்பனையையே நாங்கள் முழுமை செய்திருந்தோம். இந்த மோசமான முடிவுகளுக்கு பல காரணங்கள். கடினமான முயற்சியின்மை அதில் ஒன்று நிச்சயமாக அல்ல. எனக்கு கீழ் வேலை செய்யும் விற்பனை பிரதிநிதிகள் பழுத்த அனுபவமும் நல்ல தொடர்புகளும் உள்ளவர்கள். என் கீழ் ஐந்தாறு வருடங்களாக வேலை செய்பவர்கள். எங்கள் அணி உறுப்பினர்களுக்கு நடுவில் நல்ல புரிதல் இருந்தது. ஆனால் எனக்கு தெரியும். இன்று எதுவும் கேட்கப்பட மாட்டாது. அணியில் உள்ளவர்களின் முந்தைய வருட செயல்பாடுகளை, உண்மையான உழைப்பை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்புகள் வழங்கப்படும். இதற்கு அப்பீலெல்லாம் கிடையாது.\nபிசினஸ் செண்டர் ஷாப்பிங் மாலின் இரண்டாம் மாடியில் இருந்தது. இரண்டாம் மாடியின் பால்கனியில் நின்றபடி மாலின் லாபியை பார்க்க முடியும். மேலாளர் வர தாமதமானது. மூன்று விற்பனைப் பிரதிநிதிகளும் புகைப்பதற்காக ஷாப்பிங் மாலின் பின்புறம் சென்றிருந்தார்கள். வார நாட்களில் ஷாப்பிங் மாலில் மக்கள் அலை மோதுவதில்லை.\nலாபி ஏரியாவில் ஒரு நெடிய கண்ணாடிக் குழாய்க்குள் சிறைப்படுத்தப்பட்ட செயற்கை நீரருவி ஒன்றை அமை��்திருந்தார்கள். நீர் கம்பிகளாக கண்ணாடிக் குழாயின் மேல் பகுதியிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. நீண்ட நேர்க் கோடுகளாக நீர் விழுவதற்காக கண்ணாடிக் குழாய்க்குள் சிறு சிறு குழாய்கள் பொருத்தப் பட்டிருந்தன. வெளிப்புற கண்ணாடிக்குழாயின் கீழ்ப்பகுதி தரையைத் தொட்ட இடத்தை சுற்றி ஒரு தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது. தொட்டியில் ஆரஞ்சு நிற மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. தொட்டியில் வந்து விழும் நீர் ரீ-சர்குலேட் ஆகி, மேலிருந்து மீண்டும் நீர்க்கம்பிகளாக கீழே விழுந்து ஒர் அருவி போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. சத்தம் மிகையாக இருந்தது, வார இறுதி நாட்களில் வரும் கூட்டத்தின் சத்தத்தோடு கண்ணாடி அருவியின் சத்தமும் சேர்ந்து கொண்டால் ராட்சச சத்தமாகத்தான் இருக்கும்.\nஎதிர்பார்த்த படியே பிராந்திய விற்பனை மேலாளருடனான சந்திப்பு கசப்பான ஒன்றாகவே இருந்தது.\n“சந்தை நிலவரம் சரியில்லை என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது”\n“போன வருடமும் 85% சதவிகித விற்பனையையே செய்தீர்கள்…இந்த வருடம் படு மோசம்”\n”உங்கள் அணியின் மேலும் உங்களின் தலைமை மேலும் எனக்கு நம்பிக்கை போய் விட்டது”\n“போன வருடமாவது 50% சதவிகித போனசை ரிலீஸ் செய்தோம், இம்முறை அதுவும் கிடையாது. உங்களுக்கும் உங்கள் அணியில் உள்ளவர்களுக்கும் போனசை ரத்து பண்ணுகிறேன்”\n“அதிருப்தி கொண்டு ஒரிருவர் ராஜினாமா செய்யக்கூடும். அது பற்றி கவலையில்லை. மோசமான வேலை வாய்ப்பு சந்தையில் அவ்வளவு எளிதில் இன்னொரு நல்ல வேலை கிடைத்து விடுமா,,,என்ன\nஎன் அணி உறுப்பினர்களின் முகங்களில் வாட்டம் படிந்திருந்தது. நான் ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்லுவேன் என்ற எதிர்பார்ப்பில் என்னைப் பார்த்தார்கள்.\nசெயற்கை அருவி திடீரென நின்றிருந்தது. தொட்டிக்குள் ஒருவர் இறங்கி நின்று எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆரஞ்சு நிற மீன்கள் எங்கே கொஞ்சம் தள்ளி ஒரு ஜாடிக்குள் ஆரஞ்சு மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அருவி நின்றிருந்ததால் சத்தம் அடியோடு குறைந்திருந்தது. ஒரு சில கடைக்காரர்கள் ஏழு மணிக்கே கடைகளை அடைத்துவிட்டிருந்தனர்.\nகிருஷ்ணமனோ என்ற பெயருடன் ப்ளாகுகளில் ஒருவர் பின்னூட்டம் போடுவார், ராகவனின் ஆரம்ப கால சிறுகதைகளை தன் வலைப்பூவில் இடும் போது கிருஷ்ணமனோ தொடர்ச்சியாக பின்னூட்டமிட்டு வந்தார். கதைகளின் குறைநிறைகளை நேர்மறையான நோக்குடன் சுட்டிக் காட்டுவார். ராகவன் அவருடன் மின்னஞ்சலில் தொடர்பில் இருந்தான்.\n“நாம் சொல்வது சரியா தவறா என்பது பிரச்சினையில்லை. நாம் சொல்ல வந்ததை எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் விஷயம். அதை வாசகர்கள் அவரவர் அளவில் புரிந்து கொள்வார்கள், அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதற்கில்லை. நம் கவலை நமக்கு, அவர்கள் கவலை அவர்களுக்கு. தொடர்ந்து எழுதுங்கள், சரி தவறுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், நீங்கள் சொல்ல வருவதை அதற்குத் தகுந்த மொழியில் சொல்லுங்கள் – எதிர்காலம் தன் சரி தவறுகளை உங்கள் பார்வையைக் கொண்டு தீர்மானிக்கக் கூடும்”\n“நீரளவே ஆகுமாம் நீராம்பல்னு என்னவோ சொல்லுவாங்க. உங்க எழுத்தில் இல்லாத இலக்கியம் எந்த இதழிலும் இல்லை.\nதொடர்ந்து எழுதுங்க, நிறைய இடத்தில் எழுதுங்க\nஇந்த வருஷ முடிவுல ஒரு நாலு அல்லது அஞ்சு கதை/ கவிதைகளாவது அடுத்த வருஷ முடிவிலும் நினைத்துப் பார்க்கும் வகையில் இருக்கணும். நிறைய சோதனை முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.”\n“தடங்கலில்லாமல் நல்ல தமிழில் அழகாகச் சொல்லப்பட்ட கதை. ஒரேயொரு திருத்தம். ஆரம்பத்தில் பல பெயர்கள் முதல் இரண்டு பத்திகளில் வருகின்றன. அவை குழப்பத்தை கொடுத்தன. அவை கதைக்கு தேவையில்லை.”\n“ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி படிப்பார்கள், அதனால் கருத்து வேறுபடலாம். என் கருத்து – பின் குறிப்பு தேவையில்லை. சில சிறு சிறு மாற்றங்கள், சொற்களில் வாக்கிய அமைப்பில், தேவைப்படலாம்.”\n“உண்மையில் நீங்கள் எழுத எடுத்துக் கொண்ட விஷயம் மிகவும் முக்கியமானது. இதை ஒரு கட்டுரையாக எழுதினால்கூட நன்றாக வரும். ஆனால் கதையாக வரும்போது இன்னும் சில விஷயங்கள் தேவைப்படுகின்றன.\nகொஞ்சம் சிரமம் பார்க்காமல், ஒரு புறக் காரணத்தால் internal conflict, பின்னர் அதன் resolution என்று எழுத முடியுமா இதை எல்லாம் உரக்கச் சொல்ல வேண்டாம், ஒரு undercurrentஆக இந்த விஷயங்கள் கதையில் பேசப்பட வேண்டும். இரண்டாம் வாசிப்பிலாவது அது வாசகனுக்குப் புரிய வேண்டும்.”\n“அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் அண்மையில் பதிக்கப்பட்ட பத்து கதைகளின் துவக்கங்களைப் பாருங்கள்.\nஅதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த தொனி (உணர்ச்சிகள்)\nஎவ்வளவு இயல்பாக துவக்கப் பத்தியைத் தொடர்ந்து ���ிரிந்து கொண்டே போகின்றன\nபல மின்னஞ்சல் பரிமாற்றங்கள்…தொலைபேசி உரையாடல்கள். கிருஷ்ணமனோ தொடர்ந்து ராகவனை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.\nஎன் அணியில் இருப்பவர்களை ஒரு நாள் என் இல்லம் அழைத்து இரவு விருந்தளித்தேன். எங்களின் போனஸ்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனக்கு கிடைக்காமல் போனதை விட என் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கும் போனஸ் கட் செய்யப்பட்டது என்னுள் பலத்த வேதனையையும் வெறுப்பையும் அளித்தது. என் வேண்டுகோள்களை மேனேஜ்மெண்ட் மறுதளித்தது. “இந்த சப்ஜெக்ட்-இல் மேலும் ஏதும் பேச வேண்டாம்” என்று மேலாளர் சொல்லிவிட்டார்.\nநான் ராஜினாமா செய்யலாம் என்றிருக்கிறேன் என்று என் அணிக்காரர்களுக்கு சொன்னவுடன் அவர்கள் அதிர்ச்சியாயினர்.\n“எதுக்கு சார் இந்த அதீதமான முடிவு” என்றார்கள். ஆனால் என் உணர்வை புரிந்து கொண்டனர்.\nஎன் அணியில் வேலை பார்த்தவர்களில் ஒருவன் – மணீஷ். பணமுள்ளவன். சில நாட்களாகவே சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். நான் என் வேலையை துறந்தவுடன் மணிஷ் என்னை தன் மாமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான். என்னுடைய வழிகாட்டுதலில் மணீஷின் மாமா உணவுப்பொருள் வினியோகிக்கும் வியாபாரம் தொடங்கினார். மணீஷ் தன் வேலையை விட்டுவிட்டு மாமாவின் நிறுவனத்தில் இயக்குனராக ஆனான். மணீஷும் அவன் மாமாவும் என்னையும் மூன்றாவது கூட்டாளியாக சேருமாறு கேட்டனர். நான் மறுத்தேன்.\n“நான் ஒரு பகுதி நேர ஆலோசகனாக மட்டும் இருக்கிறேன். அதற்குரிய ஊதியம் மட்டும் வழங்கினால் போதும். என் நீண்ட நாள் கனவு ஒன்று இருக்கிறது. அதை தீவிரமாக பின் தொடரலாம் என்று எண்ணுகிறேன்”\nமணீஷின் நிறுவனத்தின் அலுவலகம் ஷாப்பிங் மாலுக்குள்ளேயே இருந்தது. அமைதியான வார நாட்களின் முதல் பாதியில் மட்டும் அலுவலகம் செல்கிறேன். பல வருடம் முன்னர் ஹோட்டல் அறையில் கேட்ட அருவி சத்தம் மாதிரி, கண்ணாடி அருவியின் சத்தத்தை என் அலுவலக அறையில் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.\nகிருஷ்ணமனோ ஒரு நாள் போன் செய்தார். புதிதாக இணைய இலக்கிய இதழ் ஒன்று நடத்த திட்டம் தீட்டியிருப்பதாக சொன்னார். ஒரிரு மாதங்கள் கழித்து “எழுத்து மலர்கள்” என்ற இணைய இதழ் தொடங்கப்பட்டது. ராகவனின் சிறுகதைகள் “எழுத்து மலர்களில்” தொடர்ந்து வெளிவந்தன. மு.ராகவன் என்ற பெயரை மாற்றி “முனி” என்ற பெயரில் ராகவனின் கதைகள் பிரசுரிக்கப்பட்டன. சீக்கிரமே ”எழுத்து மலர்கள்” புத்தகங்கள் பதிப்பிட ஆரம்பித்தது. எழுத்து மலர்கள் வெளியிட்ட முதல் புத்தகம் – முனி எழுதிய சிறுகதைத் தொகுதி. சிறுகதைத் தொகுதியில் இருந்த முதல் கதையின் தலைப்பே தொகுதியின் தலைப்பானது – “சத்தம்”\nகிருஷ்ணமனோ ”சத்தம்” சிறுகதைத் தொகுதியின் முதல் காப்பியை குரியரில் அனுப்பி வைத்தார். மணிஷின் அலுவலகத்திற்கே அதை அனுப்பி வைக்குமாறு கிருஷ்ணமனோவிற்கு சொல்லியிருந்தேன். யாரோ ஒரு பிரபல எழுத்தாளரைப் பிடித்து மதிப்புரை வாங்கி வெளியிடப் போவதாக கிருஷ்ணமனோ முன்னரே சொல்லியிருந்தார். எனவே ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். ஒரு மதிப்புரையல்ல : இரண்டு மதிப்புரைகள் போடப் பட்டிருந்தன. எழுதியிருந்தவர்கள் : பு.பெ.எ-வும் சி.பு.எ-வும்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஇரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்\nசப்பே சதா பவந்து சுகிததா\nபயம் - கலீல் கிப்ரான்\nஇலைகள், மலர்கள், மரங்கள் Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994868", "date_download": "2020-10-29T16:56:39Z", "digest": "sha1:GDM3L6L4PM3JAAD2WC2RDTZMCWOD5ZZM", "length": 9304, "nlines": 31, "source_domain": "m.dinakaran.com", "title": "முத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் ம��ுத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா\nமுத்துப்பேட்டை, மார்ச் 20: முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பள்ளிவாசலை ஒட்டி செல்லும் சாலையில் கழிவுநீர் வடிகால் செல்கிறது. இந்த வடிகால் மஜிதியா தெரு வழியாக சென்று பேட்டை சாலையில் செல்லும் வடிகாலில் கலக்கிறது. இந்நிலையில் இந்த வடிகாலில் பல இடங்களில் தடுப்பு சுவர்கள் பெயர்ந்து விழுந்து சேதமாகியுள்ளன. இதில் குறிப்பாக முகைதீன் பள்ளி வாசலை ஒட்டி செல்லும் வடிகால் இருபக்கவாட்டில் உள்ள தடுப்புசுவர் இடிந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் கழிவுநீர் மாதக்கணக்கில் தேங்கி விடுகிறது. இதனை பேரூராட்சி பணியாளர்கள் அடிக்கடி சுத்தம் செய்தால்தான் கழிவுநீர் வடிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தநிலையில் சேதமான இந்த வடிகாலால் அப்பகுதியில் செல்லும் வாகனங்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதில் எதிர்புறம் ஒரு வாகனம் வரும்போது மற்றொரு வாகனத்திற்கு இடமிட்டு செல்லும்போது அந்த வாகனம் இந்த சேதமான கழிவுநீர் வடிகாலில் விழுந்து பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் அடிக்கடி சிறுசிறு விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த வழியாக தான் பல்வேறு பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்கிறது. இதனால் விபத்துக்களில் பள்ளி வாகனங்கள் சிக்கி மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் இந்த பகுதியில் உள்ள சேதமான இந்த கழிவுநீர் வடிகாலை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்களும் பள்ளி வாசல் நிர்வாகமும் பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறனர் ஆனாலும் அதிகாரிகள் அலட்சியத்தால் இந்த அவலம் பல ஆண்டுகளாக நீட���த்து வருகிறது. ஆகவே இப்பகுதி மக்கள் நலன் கருதி தற்பொழுது புதியதாக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் இதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த சேதமான கழிவுநீர் வடிகாலை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதி மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள இந்த சேதமான கழிவுநீர் வடிகாலை சீரமைத்து தரவேண்டும் என்று பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால் சீரமைக்க எந்த அதிகாரிகளும் முன்வர வில்லை. தற்பொழுது வந்துள்ள அலுவலர் இதனை உடனே நேரில் ஆய்வு செய்து சீரமைத்து தரவேண்டும் என்றார்.\n× RELATED கொரோனா பரவலை கட்டுப்படுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-sewage-water-treatment-plant-revers-osmosis/", "date_download": "2020-10-29T17:27:12Z", "digest": "sha1:GOLFLTG7PC2B26WUDCB7XZ7PU5HD7B34", "length": 9760, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சுத்திகரிக்கப்பட்ட நீரும் குடிக்க உகந்தது தான் – குடித்துக்காட்டிய அமைச்சர் வேலுமணி", "raw_content": "\nசுத்திகரிக்கப்பட்ட நீரும் குடிக்க உகந்தது தான் – குடித்துக்காட்டிய அமைச்சர் வேலுமணி\nSewage water treatment plant : இயற்கை கொடையான நீரை மதிப்போம், அதன் ஆதாரங்களை பாதுகாப்போம். நீர் இன்றியமையாதது, அதனை வீணாக்காமல் இருப்போம்\nஇயற்கை கொடையான நீரை மதிப்போம், அதன் ஆதாரங்களை பாதுகாப்போம் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nசென்னையை அடுத்த கொடுங்கையூரில், நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் நீர் சுத்திகரிப்பு ஆலையை, முதல்வர் பழனிசாமி துவக்கிவைத்தார். இந்த சுத்திகரிப்பு ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடித்து குடிக்க உகந்தது மற்றும் பாதுகாப்பானது என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். இதே தொழில்நுட்பத்திலான ஆலை, கோயம்பேட்டிலும் விரைவில் அமைய உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.\nஅமைச்சர் வேலுமணி இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, இயற்கை கொடையான நீரை மதிப்போம், அதன் ஆதாரங்களை பாதுகாப்போம். நீர் இன்றியமையாதது, அதனை வீணாக்காமல் இருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு சுத்திகரிக்கப்படும் நீர���, வட சென்னை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்பட உள்ளது.\nதினமும் 45 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் இந்த ஆலை ரூ.348 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆலையின் மூலம், சென்னையின் குடிநீர் பற்றாக்குறை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்குன்றம் ஏரி மற்றும் மீஞ்சூர் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்து நீர் பெறும் பகுதிகளுக்கு, இந்த ஆலையின் மூலம் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.\nசென்னையில் நாள் ஒன்றுக்கு 550 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உருவாக்கப்படுகிறது. தற்போதைய நிலையில், அதில் 20 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n ஒரு கோடி ரூபாய் காரை கொளுத்தி வீடியோ வெளியிட்ட பிரபலம்\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/eve-teasing-for-yoga-teacher-in-chennai-398490.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T16:55:03Z", "digest": "sha1:4YHYE4QM3SEUCFRSWOOJXKJ6EQU7WHJ3", "length": 17290, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "யோகா டீச்சருக்கு செக்ஸ் டார்ச்சர்.. டி-ஷர்ட், பேண்ட்டை பிடித்து இழுத்து.. சென்னையில் அக்கப்போர்! | Eve Teasing for Yoga Teacher in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nதேஜஸ்வி ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பல்.. பீதியில் ஆர்ஜேடி.. பாதுகாப்பு கேட்கிறது\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயோகா டீச்சருக்கு செக்ஸ் டார்ச்சர்.. டி-ஷர்ட், பேண்ட்டை பிடித்து இழுத்து.. சென்னையில் அக்கப்போர்\nசென்னை: யோகா டீச்சரின் டி-ஷர்ட்டையும், பேண்ட்டையும் பிடித்து இழுத்துள்ளனர் 2 ரோமியோக்கள்.. இந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடுரோட்டில் நடந்துள்ளது.\nசென்னை நெல்சன்மாணிக்கம் ரோட்டில் இருந்து அண்ணாநகரை நோக்கி யோகா டீச்சர் ஒருவர் டூவீலரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். யோகா பயிற்சியை முடித்துவிட்டு, டி-ஷர்ட், பேண்ட் அணிந்துதான் பைக்கை ஓட்டி சென்றுள்ளார்.\nஅப்போது 2 இளைஞர்கள் ஒரு பைக்கில் அவரை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.. 2 பேருமே கஞ்சா அடித்திருந்ததாக கூறப்படுகிறது.. அதை பார்த்து பதறிய டீச்சர், முந்தி செல்ல, வேகமாக டூவீலரை ஓட்டி உள்ளார்.. ஆனால், அந்த இரு இளைஞர்களும் டீச்சரின் பைக்கை கடந்து, அவரது டி-ஷர், பேண்ட்டை இழுத்து ஈவ்டீசிங் செய்துள்ளனர்.\nபிறகு அவரது ஹேண்ட் பேக்கையும் பிடித்து இழுத்துள்ளனர்.. இதனால் பயந்துபோன டீச்சர், டூவீலரின் வேகத்தை குறைத்துள்ளார்.. அதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட 2 போதை இளைஞர்களும், தங்களுடைய பைக்கை டூவீலருக்கு குறுக்கே நிறுத்திவிட்டு, மறுபடியும் டீச்சரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.. பிறகு அங்கிருந்து தப்பி பைக்கில் பறந்துவிட்டனர்.\nஇதனால் அதிர்ந்து போன டீச்சர், என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தபோது, அங்கு பாஜக போராட்டத்துக்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரிடம் விஷயத்தை சொல்லி, புகாரும் தந்தார்.. அந்த புகாரின்பேரில், தற்போது விசாரணை ஆரம்பமாகி உள்ளது.. அந்த இளைஞர்கள் யார் என்று தெரியவில்லை.. அதனால் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வருகிறார்கள் போலீசார்\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்கு���ான்\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..\n\"கொக்கி\" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\n\"சாதி கோஷம்..\" ... ஒருத்தருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்.. குறுக்கே புக காத்திருக்கும் இன்னொருவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai crime sexual torture சென்னை கிரைம் பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/583798-india-feels-absence-of-a-pm-with-depth-of-manmohan-singh-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-10-29T17:48:39Z", "digest": "sha1:J626VI2RZZYJLYNDSUWCNNFFP4Q2UXRY", "length": 17479, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "மன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது: இன்று பிறந்த நாள் காணும் முன்னாள் பிரதமருக்கு ராகுல் காந்தி வாழ்த்து | India feels absence of a PM with depth of Manmohan Singh: Rahul Gandhi - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது: இன்று பிறந்த நாள் காணும் முன்னாள் பிரதமருக்கு ராகுல் காந்தி வாழ்த்து\nமன்மோகன் சிங் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆழமான சிந்தனையுள்ள பிரதமர் இல்லாதை இந்தியா உணர்கிறது என்று ராகுல் காந்தி வாழ்த்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.\nசனிக்கிழமையான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 88 வது பிறந்த தினமாகும்.\nஇந்நிலையில் ராகுல் காந்தி தன் வாழ்த்துச் செய்தியில், “டாக்டர் மன்மோகன் சிங் போன்ற ஆழமான பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது. அவரது நேர்மை, நயநாகரீகம், மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை நம் அனைவருக்குமே அகத்தூண்டுதலாக அமைவது” என்று புகழாரம் சூட்டிய ராகுல் காந்தி.\n‘HappyBirthdayDrMMSingh’ என்ற ஹேஷ்டேக்குடன் அவருக்கு ‘பிறந்த தின வாழ்த்துக்கள், அருமையான ஆண்டு உங்கள் முன்னால் இருக்கிறது’ என்று ட்விட்டரில் தெரிவித்தார்.\nகாங்கிரஸ் கட்சி தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு இந்தியரின் ஒட்டுமொத்த நலவாழ்வுக்காகப் பாடுபட்ட டாக்டர் மன்மோக்சன் சிங்கின் அர்ப்பணிப்பை நாம் இன்று கொண்டாடுவோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது.\nஇன்னொரு ட்வீட்டில் காங்கிரஸ் கட்சி, “திறமை மிக்க உலகத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கின் தொலை நோக்குப் பார்வை நம்நாடு குறித்த சமரசமற்ற சிந்தனை கொண்டது. இந்தியாவை அதன் உயரங்களிலும் தாழ்விலும் வழிநடத்திச் சென்ற இந்தியாவின் மிகப்பெரிய மகனுக்கு இந்தியா எப்போதும் கடன் பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த இல.ஆதிமூலம் ஐஎன்எஸ் தலைவராகிறார்: பெங்களூருவில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட ஈடு கோரிய மனு மீது மும்பை உயர் நீதிமன்றம் கருத்து\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, உ.பி.யில் விவசாயிகள் தீவிர போராட்டம்\nசூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பர் அருள்பாலித்தார்\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த இல.ஆதிமூலம் ஐஎன்எஸ் தலைவராகிறார்: பெங்களூருவில்...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட ஈடு கோரிய மனு மீது...\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, உ.பி.யில் விவசாயிகள் தீவிர போராட்டம்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\n‘ஆரோக்ய சேது’ வடிவமைத்தது யார்\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது: ராகுல் காந்தி இப்போதாவது நம்புவாரா\nஎய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் மருத்துவர் சண்முகம் சுப்பையா நியமனத்துக்கு எதிர்ப்பு: மதுரையில் காங்கிரஸ்...\nவேலையின்மை பற்றி பேச பிரதமர் மோடி மறுக்கிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nமுக்தார் அன்சாரி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க காங்கிரஸ் உதவியது: கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட...\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்; பிரதமர் மோடி கடும் கண்டனம்\nதமிழகத்தில் 59 அணைகள் புனரமைப்பு திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகொடியேறி பாலகிருஷ்ணன் மகன் கைது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தரம் தாழ்ந்து விட்டனர்:...\nகேரள மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் அமலாக்கப் பிரிவினரால் பெங்களூருவில் கைது:...\n40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடித் தொடர்பு: ஒப்புக்கொண்ட...\nகேரள மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் அமலாக்கப் பிரிவினரால் பெங்களூருவில் கைது:...\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது: ராகுல் காந்தி இப்போதாவது நம்புவாரா\nபொறுமையாக, மன உறுதியோடு இருங்கள் சூர்யகுமார்; பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆறுதல்: சச்சின்,...\nமன்மோகன் சிங் பிறந்த தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\n‘ஆவேசமான இடைவிடா உளறல்’- ஐநா.வில் பாக். பிரதமர் இம்ரான் பேச்சின் மீது இந்தியா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/07/Sukasspeech.html", "date_download": "2020-10-29T17:03:43Z", "digest": "sha1:TJPUR2KJUO7JYPHZR52RJTN66WO4PRXL", "length": 6392, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "மட்டு. அம்பாறையில் ஓங்கி ஒலித்தது சுகாசின் குரல்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / BREAKING / மட்டு. அம்பாறையில் ஓங்கி ஒலித்தது சுகாசின் குரல்\nமட்டு. அம்பாறையில் ஓங்கி ஒலித்தது சுகாசின் குரல்\nஇலக்கியா ஜூலை 26, 2020\nதேசியத்தலைவரின் இலட்சியத்தை தாங்கி. தென்தமிழீழத்தை நோக்கி பயணித்த , மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் மைந்தன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வெற்றி அணி \nமட்டு,அம்பாறை மக்களின் வரவேற்பில் திணறிய மக்கள் முன்னணி விடுதலைப் போராளிகள், எட்டுத்திக்கும் எதிரிப்படைகள், சென்ற இடமெல்லாம் சிறிலங்காவின் அடிவருடிகளும் துரோகிகளும், கொண்ட இலட்சியம் குன்றிடாத மக்கள் முன்னணியின் விடுதலைப் பேரொளிகள் எதற்கும் அஞ்சாமல் வீரமுரசறைந்தனர். மட்டுநகர் வீதியிலே ஒட்டுக்குழுக்களால் கொன்று வீசப்பட்ட ஊடகவியலாளர் , நாட்டுப்பற்றாளர், ஐயாத்துரை நடேசன் அவர்களின் மருமகன் சுகாஸ் மக்கள் முன் வீராவேசத்துடன் உரையாற்றினார். எதற்கும் அஞ்சாத வேங்கைகள் இவர்கள் என்பதை தென்தமிழீழம் மீண்டும் இன்று கண்டது. மட்டு, பண்டாரவெளி, கொக்கட்டிச்சோலை, மன்னாவெளி, வவுணதீவு , முனைக்காடு, ஆகிய இடங்களில் விடுதலை எழுச்சி பரப்புரை இன்று நடைபெற்றது. நீண்ட நாட்களின் பின்னர் தேசியத்தலைவரின் பிள்ளைகளைக் கண்டோம் என மக்கள் கண்ணீர் மல்கக் கூறினர், எந்த நிலை வரினும் எமது உரிமைகளை விட மாட்டோம் என மக்கள் உறுதியுடன் முழக்கமிட்டனர்.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2017/09/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-10-29T17:13:15Z", "digest": "sha1:5IWRCIZZYEJMSOMEAFT4WUXCXZEKHV7B", "length": 22705, "nlines": 140, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "குஷ்பு கோயில் அப்போ – இப்போ சோனியா காந்தி, மோடிக்கு கோயில் – நேரடி காட்சி – வீடியோ – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகுஷ்பு கோயில் அப்போ – இப்போ சோனியா காந்தி, மோடிக்கு கோயில் – நேரடி காட்சி – வீடியோ\nகுஷ்பு கோயில் அப்போ… இப்போ சோனியா காந்தி, மோடிக்கு கோயில் – நேரடி காட்சி – வீடியோ\nதலைப்பைப் பட���த்து விட்டு உள்ளே வந்தவர்ள், தயவுசெய்நு நீங்கள் சிரிக்காமல் மேற்கொண்டு படிங்க• கடந்த பல\nஆண்டுகளுக்கு முன்பாக நடிகை குஷ்புவுக்கு கோயில் (Kushshboo Temple) கட்டினார்கள் அவரது ரசிகர்கள். இது பழைய கதைதான் இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஆனால் இப்போ பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் பாரத பிரதமர் மோடி ஆகிய மூவருக்கு கோயில் கட்டியுள்ளார்கள் அவர்களது பக்தர்கள். கீழுள்ள‍ வீடியோவில் முதலில் கல்லாக மாறும் மனிதர்கள் என்ற காட்சி ப்பதிவைத் தொடர்ந்து அடுத்த‍ காட்சியாக ஒளிரப்பாவது தான் அமிதாப் பச்சன், சோனியா காந்தி மற்றும் மோடி (Amitabh Bachchan, Sonia Gandhi and Modi) ஆகிய மூவருக்கு அமைத்த கோயி ல்களை நீங்கள் காண முடியும். சிரிக்காம படிக்க‍ முயற்சித்து தோற்று ப்போய் சிரித்துக் கொண்டே படித்த நீங்கள் இப்போ கீழுள்ள‍ வீடியோவையாவது சிரிக்காம பார்க்க‍ முயற்சியு ங்கள்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in அதிசயங்கள் - Wonders, அரசியல், சினிமா செய்திகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நகைச்சுவை\nTagged - இப்போ, – வீடியோ, Amitabh Bachchan, Kushshboo, Kushshboo Temple, Sonia Gandhi and Modi, Temple, அப்போ, அமிதாப் பச்சன், காங்கிரஸ், குஷ்பு கோயில், குஷ்பு கோயில் அப்போ - இப்போ சோனியா காந்தி, கோயில், சோனியா காந்தி, தலைவி, நடிகர், நேரடி காட்சி, பாரத பிரதமர், பாலிவுட், மற்றும், மோடி, மோடிக்கு கோயில் - நேரடி காட்சி - வீடியோ\nPrevஉங்கள் கைரேகையில் 'H' எழுத்து வடிவம் இருந்தால் – நேரடி வீடியோ\nNextவீட்டில் கெட்ட சக்தி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள‍ எளிய வழிகள் – வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=199", "date_download": "2020-10-29T16:14:34Z", "digest": "sha1:NZHPH7JVFT7FGNIKAPWHVSIXAAFH63KV", "length": 14562, "nlines": 54, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nபுது வருடத்தில் புகை பிடிப்பதை நிறுத்த முயற்சிப்போம்\nபுகை பிடிப்பதனால் ஏற்படும் கேடுகள் பற்பல. அவற்றுள் ஒரு சிலவற்றை பற்றி இங்கு காண்போம்.\n1. புற்று நோய்- நுரையீரல், வாய், தொண்டை, உணவுக்குழாய், சிறு நீரகப்பை (bladder), pancreas மற்றும் cervix இந்த உறுப்புகளின் புற்று நோய் புகை பிடிப்பதால் ஏற்படுவது என்று திட்ட\n2. நுரையீரல் பாதிக்கப்பட்டு Chronic Bronchitis மற்றும் Emphysema என்ற நோய் உருவாகுவதால், இருமல், இழுப்பு ஏற்படும். இது முற்றினால், அடிக்கடி மருத்துவமனையில் சேர\nநேரிடும். அது மட்டுமின்றி நுரையீரல் முற்றிலும் சேதமடையலாம்.\n3. இருதய அடைப்பு மற்றும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம்.\n5. கால்களில் இரத்த நாளங்கள் அடைபட்டு முற்றிலும் பழுதடையலாம்.\n6. புகை பிடிப்பவரை மட்டும் இன்றி, அருகில் புகையை சுவாசிப்பவரையும் (இரண்டாம் தாரமாக second hand smoking) மேற்கூறிய நோய்கள் தாக்கலாம் 2004 இல் எடுத்த கணக்கெடுப்புபடி\nஅமெரிக்காவில் 23% ஆண்களும், 18% பெண்களும் புகை பிடிப்பதாக தெரிகிறது.\n30% புற்று நோய் இறப்புகள் புகை பிடிப்பதனாலேயே ஏற்படுகின்றன.\nபுகை பிடிப்பதை நிறுத்தினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nபுகை பிடிப்பதை நிறுத்தின உடனே, இரத்த நாளங்கள் புத்துயிர் பெறுகின்றன. இரத்த ஓட்டம் அதிகமாகிறது. மூச்சு விடுவது சுலபமாகிறது. நாவில் சுவையும், நாசியின் பலமும் கூடுகிறது.\nபல வருடங்களாக புகை பிடித்து வந்தாலும், நிறுத்தினால் ஏற்படும் பயன்கள் அதிகமே. புகை பிடிப்பதை நிறுத்தி பத்து வருடங்கள் பிறகு நுரையீரல் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு கணிசமாக 30%\nமுதல் 50% வரை குறைகிறது. ஐந்து வருடங்களில் உணவுக்குழாய் புற்று நோய் 50% குறைகிறது. புற்று நோய் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரும், பலன்கள் ஏற்படுகின்றன. மீண்டும் நோய்\nஏற்படாமல் இருக்க உதவுகிறது. இதை தவிர, இருதய நோய், பக்கவாதம் ஆகியவை குறைகிறது. ஒருவர் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு (life expectancy) அதிகமாகிறது.\nபுகை பிடிப்பதை எப்போது நிறுத்தினால் பலன் உண்டாகும்\nபுகை பிடிக்கும் பலர், வயதானால் நிறுத்தி விடுவதாக சொல்லுவதுண்டு. மற்றும் சிலர், இத்தனை ஆண்டுகளாக பிடித்து வருகிறேன். இது வரை ஒன்றும் ஆகவில்லை. அதனால் இனி ஒன்றும்\nஆகாது என்று நினைப்ப துண்டு. வேறு சிலர் இனி இந்த வயதில் நிறுத்தி பயன் அதிகம் இல்லை என்று சொல்வதுண்டு.\nஅவை யாவும் வெறும் சாக்கு போக்கே. எந்த வயதிலும் இந்த பழக்கத்தை நிறுத்தலாம். நிறுத்தின உடன் ஏற்படும் நன்மைகள் எல்லா வயதினருக்கும் பொதுவே. மேலும், புற்று நோய் உருவாகி,\nஅதில் மீண்டவருக்கு இந்த பழக்கத்தை நிறுத்துவதினால் ஏற்படும் நன்மைகள் கூடுதலாகும்.\nஇது தான் இந்த கட்டுரையில் அதிக சன்மானம் பெறும் கேள்வி. முதற்படியாக நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். எண்ணத்தை பலப்படுத்த தகுந்த விவரங்களை சேகரித்து கொள்ளுதல்\nநலம். சுயமாக இந்த சாதனையை செய்பவரை விட, நண்பர்களின் உதவியுடன் செய்பவர் கள், பல வருடங்களுக்கு வெற்றி காண்பதாக கணக்கெடுப்பில் தெரிகிறது. ஆகவே, புகை பிடிக்காத\nநண்பர்களின் உதவியுடன் உங்கள் முயற்சியை தொடங்குங்கள்.\nஏன் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கேள்வியை கேட்டு, அதற்கான உங்கள் பதில்களை எழுதி வையுங்கள். இதை நீங்கள் காண்பதற்கு ஏதுவான இடத்தில் வையுங்கள்.\nஉங்கள் சிகரெட்டுகளை ஒரு காகிதத்தில் சுருட்டி பத்திரப்படுத்துங்கள். ஒவ்வொரு முறை புகை பிடிக்கும் போதும், அந்த காகிதப்பையில் இருந்து எடுத்து பிடியுங்கள்.\nமீண்டும் ஒவ்வொரு முறையும் புகை பிடிக்கத் தூண்டிய எண்ணங்களையும் காரணங்களையும், எந்த நேரத்தில் என்ற குறிப்பையும் எழுதி வையுங்கள். ஒவ்வொரு முறை பிடிக்கும் போது இது\nதேவையா என்று ஒரு முறை கேளுங்கள். ஒரு பாக்கெட் திறக்கப்பட்டிருந்தால், அது முடிந்த பின்னரே புதிய பாக்கெட் வாங்குவது என்று முடிவு செய்யுங்கள். அடிக்கடி கடைக்கு சென்று வாங்கும்படி\nகுறைந்த அளவு வாங்குங்கள். அடுத்த பாக்கெட் வாங்கும் பொழுது, குறைவான 'nicotine' உள்ள பாக்கெட்டை வாங்கவும். படிப்படியாக அளவை குறைத்தபின்னர் அடுத்த நிலையை அடையவும்.\nமுடிவாக ஒரு நாள் நிறுத்துவதாக நாள் குறியுங்கள்.\nஇந்த முயற்சியில் உங்களின் நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், மற்றும் மருத்துவரின் உதவி பெரிதும் பலன் தரும். இதில் மருத்துவரின் பங்கு பெரும்பங்கு. கீழ் காணும் முறைப்படி மருத்துவரின்\nASK - மருத்துவர் உங்களை உங்கள் பழக்கம் பற்றி விசாரிப்பார்\nADVICE - உங்களுக்கு, புகை பிடிப்பதை நிறுத்துவதின் பலன்களை பற்றி அறிவுரை கூறுவார்.\nASSESS - நிறுத்துவதற்காக காட்டும் ஆர்வத்தை மருத்துவர் எடை போடுவார்.\nASSIST - நிறுத்த நாள் குறிக்க, தேவையான மருந்துகள் தருவதற்கு, அவ்வப்போது அறிவுரை வழங்க உதவி வழங்கப்படும்.\nARRANGE - நிறுத்திய பின்னர் நேரிடும் விளைவுகளை கண்காணிக்க மருத்துவரை அணுக வேண்டும்.\nநிறுத்துவதற்கான நாள் குறித்த பின்னர், முடிவில் தீவிரமாக இருக்க வேண்டும். சிகரெட்டுகளை தூக்கி எறிதல் வேண்டும். கூடுமானவரை உங்களை சுறுசுறுப்பாக வைத்திருங்கள். புகை பிடிக்கும்\nவட்டாரத்தில் இருந்து தள்ளி இருங்கள். கைகளை குறிப்பாக சுறுசுறுப்பாக வையுங்கள். புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் முதல் 2 அல்லது 3 நாட்களுக்கு கூடுதலாக இருக்கும். இதற்கு,\nமருத்துவரின் ஆலோசனைப்படி 'Nicotine Patch' அல்லது Nicotine Gum போன்றவை உபயோகப்படுத்தலாம். இந்த முறை மருந்துகள் உட்கொள்பவர் களிடையே வெற்றி கூடுதலாக\nகாணப்படுகிறது. இதையும் தவிர 'BUPROPRION' என்ற மருந்தும் உட்கொள்ளலாம்.\nஇதையும் மீறி ஒன்று அல்லது இரண்டு சிகரெட்டுகள் பிடிக்க கூடுமானால், மனம் தளர வேண்டாம். என்னால் முடியாது என்று கைவிட வேண்டாம். மீண்டும் முயற்சியின் பாதையில் இறங்குங்கள்.\nசிலருக்கு இரண்டு அல்லது மூன்று முயற்சிகள் தேவைப்படலாம். மூன்று மாதங்கள் புகை பிடிக்காமல் இருந்து விட்டால் வெற்றியின் சாத்தியம் நிச்சயம்.\nவெற்றிகரமாக நிறுத்திய பின்னர், உங்களின் நண்பர் ஒருவருக்கு உதவ முன்வாருங்கள். 'Peer Counseling' என்று சொல்லப்படும் முறையை கையாளுங்கள்.\nஇந்த பழக்கத்தை நிறுத்த பல வித நிறுவனங்கள் உதவி செய்கின்றன. 'National Cancer Institute' இதற்காக ஒரு Hotline வைத்துள்ளது. இது 1-877-44U-QUIT (1-877-448-\n7848). மேலும், வலை தளத்தில் 'LIVE HELP' என்ற பெயரில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக அறிவுரை வழங்கவும் வசதி உள்ளது.\nஉங்களை முடிக்க வல்ல இந்த பழக்கத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2012/54-2012-08-07-05-39-24/540-the-city-of-the-worlds-largest-technology-silicon-valley.html", "date_download": "2020-10-29T17:07:47Z", "digest": "sha1:CQ3IA2YEHRCW425ZWQISOCBA2DXYPN26", "length": 2238, "nlines": 29, "source_domain": "www.periyarpinju.com", "title": "உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நகரம் சிலிகான் பள்ளத்தாக்கு", "raw_content": "\nHome 2012 ஆகஸ்ட் உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நகரம் சிலிகான் பள்ளத்தாக்கு\nவியாழன், 29 அக்டோபர் 2020\nஉலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நகரம் சிலிகான் பள்ளத்தாக்கு\nஅமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த சிலிகான் பள்ளத்தாக்கு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை இடங்களைக் கொண்டுள்ளது. இங்கு மட்டும் 2007ஆம் ஆண்டு மட்டும் 6748 புதிய கண்டுபிடிப்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை பதிவும் செய்யப்பட்டுள்ளன. இங���குப் பணிபுரியும் பணியாளர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 68 லட்சம் ரூபாய்.\nஇந்தியாவில் பெங்களூரு இதுபோன்ற சிறப்பில் 10% அதாவது நூற்றுக்கு 10 பங்கு கூட இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994869", "date_download": "2020-10-29T16:49:04Z", "digest": "sha1:QYIMJVV7GB4QHQLB74LJADUAGCZY2QK4", "length": 6367, "nlines": 32, "source_domain": "m.dinakaran.com", "title": "தி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி\nதிருத்துறைப்பூண்டி, மார்ச் 20: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பணிகள் குறித்து ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஆணையர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வம் மற்றும் அலுவலர்கள் கொருக்கை ஊராட்சி தலைகாடு பகுதிகளில் உள்ள மீன், இறைச்சி கடைகளில் கிருமிநாசினி தெளித்து கொரோனா முன்னெச்சரிகை நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ஊராட்சி கோவில்தோப்பு பகுதியில் 100 நாள் வேலை திட்டபணியாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்கள் பின்னர் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு கூட்டத்தில் ஆலத்தம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் கவுரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் ஊராட்சி தலைவர் பழனி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\n× RELATED தி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B5%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-29T17:56:03Z", "digest": "sha1:TRXL2WG5E24POFP5KDHJFXDYTVSO5D6M", "length": 14897, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல் அபவுட் ஈவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆல் அபவுட் ஈவ் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆல் அபவுட் ஈவ் (All About Eve) 1950 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். ஜோசப் .எல். மன்கீவிக்ஸ் ஆல் எழுதி இயக்கப்பட்டது. பெட் டேவிஸ், அன் பாக்ஸ்டர், ஜார்ஜ் சாண்டர்ஸ், செலேஸ்ட் ஹோல்ம் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது.\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது\nசிறந்த நடிகைக்கான அகாதமி விருது - 2\nசிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது - 2\nசிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது\nசிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது\nஆல் அபவுட் ஈவ் ஸ்கிரிப்ட்\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் அபவுட் ஈவ் / All About Eve\nடி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் அபவுட் ஈவ் All About Eve\nஆல் மூவியில் ஆல் அபவுட் ஈவ்\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் All About Eve\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nத பிராட்வே மெலடி (1929)\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (1930)\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட் (1934)\nமுயுட்டிணி ஆன் த பவுண்டி (1935)\nத கிரேட் சேய்க்பீல்ட் (1936)\nத லைப் ஆப் எமிலி சோலா (1937)\nயூ கான்ட் டேக் இட் வித் யூ (1938)\nகான் வித் த விண்ட் (1939)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (1941)\nகோயிங் மை வே (1944)\nத லொஸ்ட் வீக்கென்ட் (1945)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1946)\nஆல் த கிங்ஸ் மென் (1949)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (1952)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (1953)\nஆன் த வாடர்பிரன்ட் (1954)\nஅரவுன்ட் த வோர்ல்ட் இன் எயிட்டி டேய்ஸ் (1956)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nவெஸ்ட் சைடு ஸ்டோரி (1961)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1964)\nத சவுண்ட் ஆப் மியூசிக் (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1966)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (1967)\nத பிரெஞ்சு கன்னக்சன் (1971)\nதி காட்பாதர் II (1974)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1975)\nத டியர் ஹண்டர் (1978)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (1979)\nசாரியட்ஸ் ஆப் பயர் (1981)\nடர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (1983)\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (1985)\nத லாஸ்ட் எம்பெரர் (1987)\nடுரைவிங் மிஸ் டைசி (1989)\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (1990)\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (1991)\nத இங்லிஷ் பேசண்ட் (1996)\nசேக்சுபியர் இன் லவ் (1998)\nஎ பியூட்டிஃபுல் மைன்டு (2001)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2003)\nமில்லியன் டாலர் பேபி (2004)\nநோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007)\nத ஹர்ட் லாக்கர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2010)\n12 இயர்ஸ் எ சிலேவ் (2013)\nத சேப் ஆஃப் வாட்டர் (2017)\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்ற திரைப்படங்கள்\n20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/5643", "date_download": "2020-10-29T15:59:44Z", "digest": "sha1:V3HOJDBBNUUPRO6BWRSMAYIGRABPFK4E", "length": 9083, "nlines": 98, "source_domain": "thesam.lk", "title": "சஜித் ஆட்சிக்கு வந்ததும் ரூபா 1500 நிச்சயம் - தோட்டத் தொழிலாளர்களுக்காக கட்சி விட்டு கட்சித் தனைய வடிவேல் சுரேஷ் கூறுகிறார் - Thesam", "raw_content": "\nசஜித் ஆட்சிக்கு வந்ததும் ரூபா 1500 நிச்சயம் – தோட்டத் தொழிலாளர்களுக்காக கட்சி விட்டு கட்சித் தனைய வடிவேல் சுரேஷ் கூறுகிறார்\n��ஜித் ஆட்சிக்கு வந்ததும் ரூபா 1500 நிச்சயம் – தோட்டத் தொழிலாளர்களுக்காக கட்சி விட்டு கட்சித் தனைய வடிவேல் சுரேஷ் கூறுகிறார்\nதோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ஆக உயர்த்தாது முதலாளிமார் சம்மேளனம் நீட்டிய கூட்டு உடன்படிக்கையில் கையொப்பத்தை இட்டுவிட்டு, சஜித் ஆட்சிக்கு வந்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபாய் சம்பளத்தை நிச்சயமாக வழங்குவதாக வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\n“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் அன்று நடவடிக்கை எடுத்திருந்தது. அமைச்சரவையும் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், சாமி கொடுத்தாலும் பூசாரி தடுப்பதுபோல நவீன் திஸாநாயக்கவே அதனை தடுத்தார்.” என்று கூறிய வடிவேல் சுரேஷ் அவர்கள், அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் தான் சஜித் பிரேமதாச இருந்தார் என்பதையும் தற்போது மறந்திருக்கக் கூடும்.\nமஹிந்த ராஜபக்ஷவினால் நல்லாட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டபோது, அச்சமயம் மஹிந்தவின் பக்கம் தாவிய வடிவேல் சுரேஷ், தான் தோட்டத் தொழிலாளர்களுக்காகவே அவர்களுடன் இணைந்ததாகக் கூறினார். மறுபடி அவர் அந்த பக்கத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தாவிய போதும் தான் தோட்டத் தொழிலாளர்களுக்காகவே செயற்படுபவன் என்றார்.\n2020 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்ததும் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 1500 ரூபாவாக உயர்த்தப்போவதாக வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.\nஅணி இல்லாத ஒருவர் எவ்வாறு போட்டியைகாட்டிக் கொடுக்க முடியும்\nபெரிய நீலாவணையில் பிடிக்கப்பட்டது சாதாரண மீன் இல்லை\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் –…\nஇனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nஅத்தியாவசிய மரக்கறி விதைகள் 20 ரூபாவிருக்கு வழங்க தீர்மானம்\nMCC ஒப்பந்தத்தின் அறிக்கை ஜனாதிபதியிடம் மக்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/07/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-10-29T17:21:38Z", "digest": "sha1:C4TYJKAVBVU263EVSTMMOXHNR55MVBBV", "length": 6885, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "இலங்கை பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை இலங்கை பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nஇலங்கை பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nகல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nக.பொத. உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை தொடர்பிலும் கல்வி அமைச்சு அறிவிப்பு விடுத்துள்ளது.\nபுலமைப்பரிசில் பரீசை ஒக்டோபர் 11ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள நிலையில் மறுநாள் 12ஆம் திகதி திங்கட் கிழமை உயர் தரப் பரீட்சை ஆரம்பமாகி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் மீண்டும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இரண்டாம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் ஒக்டோபர் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்றும் உயர் தரப் பரீட்சைகள் நிறைவு பெற்றதும் நவம்பர் 16ஆம் திகதி திங்கட் கிழமை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஇன்றைய ராசிபலன்: 19.07.2020: ஆடி மாதம் 4ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nNext articleஇலங்கையில் தீவிரமடையும் மற்றுமொரு ஆபத்து\nகொழும்பில் வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி\nஇலங்கையை விடாமல் துறத்தும் கொரோனா\n நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமுள்ளியவளையில் திடீரென பற்றி எரிந்த மோட்ட��் சைக்கிள் இளம் குடும்பஸ்தர் பலி\nகொழும்பில் வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி தீவிரமாக தேடும் பொலிஸார்\nஇலங்கையை விடாமல் துறத்தும் கொரோனா நேற்று 309 நோயாளர்கள்\n நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா\nஇம் முறை ஐ பி எல் தொடரில் விராட் கோலியின் மோசமான சாதனை… மன உளைச்சலால் எடுத்த முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/h-1-b-visa-regulation-bill-in-the-us-impact-to-indian-it-field/", "date_download": "2020-10-29T17:37:37Z", "digest": "sha1:WEPZC2G4DAL6EXYUCP3UZAM6HPED5JM6", "length": 14990, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "அமெரிக்காவில் எச்1பி விசா கட்டுப்பாடு மசோதா தாக்கல்: இந்தியர்களுக்கு பாதிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமெரிக்காவில் எச்1பி விசா கட்டுப்பாடு மசோதா தாக்கல்: இந்தியர்களுக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில் எச்1பி விசா கட்டுப்பாடு மசோதா தாக்கல்: இந்தியர்களுக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில் எச்1பி விசாவை கட்டுப்படுத்தும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா காரணமாக இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.\nஅதன் தொடர்ச்சியாக எச்1பி விசா நடைமுறைகளை கட்டுப்படுத்தும் புதிய மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஅமெரிக்காவில் சில நிறுவனங்கள், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அங்குள்ள அமெரிக்கர் களை விலக்கிவிட்டு, வெளிநாட்டவர்களை எச்1பி விசா நடைமுறைகள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களை குறைந்த சம்பளத்தில் பணியமர்த்தியுள்ளன.\nஇதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையிலும், வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் வகையில், அமெரிக்க செனட் சபையில் எச்1பி விசா சட்டதிருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மசோதாவின்படி, எச்1பி விசா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டா���ர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, அமெரிக்க ஊழியர்களை அனுப்பிவிட்டு அந்த இடங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களை குறிப்பாக இந்திய ஊழியர்களை பணியமர்த்துவது கடினம் என தெரிகிறது.\nஇதற்கு முன்பு குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 60 ஆயிரம் டாலர்களாக இருந்தது. தற்போது 1 லட்சத்து 30ஆயிரம் டாலர்கள் என கூறப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் வெளிநாட்டு பணியாளர்களை கட்டுப்படுத்தி, உள்நாட்டு அமெரிக்க பணியாளர்களை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவும் அவர்களுக்கு விசா கிடைப்பதையும் இந்த மசோதா உறுதி செய்வதாக அரசு தெரிவித்துள்ளது.\nடிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தபடி, அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மசோதாவினால், வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பு குறையும்.\nகுறிப்பாக, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு கடும் பாதிப்பு உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅணுகுண்டு வீசி இந்தியாவை அழிப்போம் பாகிஸ்தான் மிரட்டல் எய்ட்ஸ் நோய்க்கு நிரந்தர தீர்வு: பிரிட்டன் மருத்துவர்கள் சாதனை “காஸ்ட்ரோ ஒரு கொடூர சர்வாதிகாரி, இனி கியூபா மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்” : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nPrevious டிரம்ப் இங்கிலாந்துக்கு வர எதிர்ப்பு தெரிவித்து 10 லட்சம் பேர் மனு\nNext ஜெர்மன் விமானநிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறல்…மார்பகத்தை காட்டச் சொல்லி போலீஸ் டார்ச்சர்\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜ��ாத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n8 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/revenge-on-me-kalaiyarasan/", "date_download": "2020-10-29T16:28:59Z", "digest": "sha1:2SG2QSWK3U2XTFKC4IWJ7LUSRLQ3Y2UL", "length": 13222, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "என் மீது பழிவாங்கும் நடவடிக்கை! கலையரசன்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎன் மீது பழிவாங்கும் நடவடிக்கை\nஎன் மீது பழிவாங்கும் நடவடிக்கை\nகட்சியை கைப்பற்ற நினைத்தால் முதல்வர் கையை வெட்டுவேன் என்று சொன்ன அதிமுக எம்எல்ஏ கலைராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியானது.\n,இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கலைராஜன், இது பழி வாங்கும் செயல் என்று கூறினார்.\nஅதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதலை தொடர்ந்து ஓபிஎஸ் தனி அணியாகவும், சசிகலா தனி அணியாகவும் திரண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போயஸ் தோட்டத்தின் முன்பு பேசிய கலைராஜன், ஓபிஎஸ் கட்சியை கைப்பற்ற நினைத்தால் கையை வெட்டுவேன் என்று மிரட்டும் தொனியில் பேசினார்.\nஅவரது மிரட்டல் குறித்து கடந்த 10ந் தேதி சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞரான செல்லப் பாண்டி என்பவர், கலைராஜன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.\nஇதைத்தொடர்ந்து, தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ கலைராஜன் மீது கொலை மிரட்டல் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nமேலும் கலைராஜனை கைது செய்வது குறித்தும் காவல்துறையினர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசியது தவறு என்று கூறியும் தம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கலைராஜன் கூறியுள்ளார்.\n63 நாட்கள் சித்திரவதை: போலீஸார் மீது பரபரப்புப் புகார் விவாகரத்து மனு: குடும்பநல கோர்ட்டில் அமலா பால் இன்று தாக்கல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரெயில் மறியிலில் ஈடுபட்ட ஸ்டாலின், கனிமொழி கைது\n, என் மீது பழிவாங்கும் நடவடிக்கை\nPrevious அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைப்பு வழக்கு: போலீசார் அறிக்கை தாக்கல்\nNext எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூரில் ஆம்புலன்ஸ் – டாக்டர்கள்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Going-to-shut-down-300-branches-Huge-issue-in-Kerala-Employee-protests-strengthen-10575", "date_download": "2020-10-29T16:35:20Z", "digest": "sha1:UML2YH4OFAFE6DOMDHPOXFZQKS7SYBVD", "length": 8789, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "300 முத்தூட் நகை அடகுக்கடைகள் மூடப்படுகின்றன..! உரிமையாளர் வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்! - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழக��். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\n300 முத்தூட் நகை அடகுக்கடைகள் மூடப்படுகின்றன.. உரிமையாளர் வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்\nஊழியர்கள் போராட்டத்தால் பிரபல நிறுவனத்தின் 300 கிளைகள் மூடப்படப்போகும் சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல தனியார் நிதி நிறுவனங்களுள் முத்தூட் பின்கார்ப் நிறுவனம் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் தலைவரின் பெயர் ஜார்ஜ் அலெக்சாண்டர். கேரளா மாநிலத்தில் கிட்டத்தட்ட 300 முத்தூட் கிளைகள் இயங்கி வருகின்றன.\nஇங்கு பணிபுரியும் பணியாளர்கள் ஊதிய உயர்வு, போனஸ் ஆகியவற்றை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கேரள மாநிலத்தில் முத்தூட் நிறுவனத்தின் பங்கானது 10 சதவீதத்திலிருந்து 4 சதவீதத்திற்கு குறைந்துள்ளது.\nஊழியர்களின் போராட்டத்தை எதிர்த்து நிறுவன தலைவரான ஜார்ஜ் அலெக்சாண்டர், முத்தூட் தலைமை கிளையின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், \"பணியாளர்களின் போராட்டத்தில் எந்தவித நியாயமும் இல்லை. மற்ற கம்பெனிகளை காட்டிலும் முத்தூட் பின்கார்ப் கிளைகளில் ஊதியமும், போனஸும் அதிகளவில் அளிக்கப்படுகின்றன.\nஊழியர்களின் போராட்டத்தினால் பங்குச்சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் வெகுவாக குறைந்துள்ளன. அப்படியே சென்றால் கேரளாவில் முடங்கி உள்ள 300 கிளைகளையும் மூடுவதை தவிர்த்து வேறு வழியில்லை\" என்று கூறினார். இந்த சம்பவமானது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/america-soppana-sundari-car-coming-for-sale-8152", "date_download": "2020-10-29T15:51:54Z", "digest": "sha1:FX34R4AWGZ4Z7ZFRNVERE44C72UMCF6C", "length": 8650, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "விற்பனைக்கு வருகிறது அமெரிக்க சொப்பன சுந்தரி கார்! விலையை கேட்டால் தலை சுற்றும்! - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nவிற்பனைக்கு வருகிறது அமெரிக்க சொப்பன சுந்தரி கார் விலையை கேட்டால் தலை சுற்றும்\nலிஸ் டெய்லர் என்று செல்லமாக அமரிக்கர்களால் அழைக்கப்பட்ட எலிசபெத் டைலர்\nலிஸ் டெய்லர் என்று செல்லமாக அமரிக்கர்களால் அழைக்கப்பட்ட எலிசபெத் டைலர் நிஜமாகவே அந்த கால அமெரிக்கர்களின் சொப்பன சுந்தரிதான்.அவர் நடித்த கிளியோபாட்ரா படத்தை அமெரிக்கர்கள் விழுந்து விழுந்து ரசித்தார்கள்.அந்த சொப்பன சுந்தரி ஒரு கார் வைத்திருந்தார்,சாதாரண கார் அல்ல ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் க்ளவுட் 2 .மார்ச் 1955 முதல் ஏப்ரல் 1966 வரை விற்பனை செய்யப்பட்ட இந்த காரில் ஸ்மோக் கிரீன் நிறகாரை வைத்திருந்தார் எலிசபெத் டைலர்.\nஅந்தக்கார்தான் இப்போது ஏலத்துக்கு வருகிறது.அவரது கணவர்களை விட எலிசபெத்துடன் அதிககாலம் வாழ்ந்த இந்தக்கார் இப்போது நியூயார் நகரில் உள்ள பியர் என்கிற நட்சத்திர ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கி���து.1960 ல் இந்தக் காரை வாங்கினார் எலிசபெத் .இதுவரைவெறும் 40000 மைல்தான் இந்த அதிர்ஷடக்கார கார் பயணித்து இருக்கிறது.\nஇது கண்வர்ட்டபிள் கார். வெறும் 20 கார்கள்தான் தயாரிக்கப்பட்டதாம்.ஒரு சாதாரண மனிதர் பயண்படுத்திய இந்த மாடல் காரின் தற்போதைய அதிகபட்ச மார்க்கெட் விலை 7 லட்சம் டாலர்தான்.ஆனால் எலிசபெத்தின் கார் 3.8 மில்லியனுக்கு விலைபோகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.அதாவது நம்ம ஊர் காசுக்கு கிட்டத்தட்ட 25 கோடி\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/stalin-dressed-like-farmers-22974", "date_download": "2020-10-29T16:37:12Z", "digest": "sha1:HILRJ4MJ5HQSO5A2R6AS66AOU5MZ5CT4", "length": 8182, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "விவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.! நம்புவார்களா மக்கள்? - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nமத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு குறிப்பாக தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று முதல்வர் எடப்பாடி உறுதி அளித்திருக்கிறார்.\nஇதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த நேரத்தில், ‘விவசாயம் பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்’ என்று நியாயமான கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் ஸ்டாலினுக்கு பெருத்த அவமானமாகிப் போனது.\nஅதனால் இன்று தி.மு.க. கூட்டணியினர், தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டத்தில் விவசாயி போன்று ஸ்டாலின் வேடம் போட்ட விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.\nகாஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். நேரடியாக போராட்டத்துக்கு வராத ஸ்டாலின், வயல் வெளிகளில் நடந்துவந்து, விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.\nதமிழக முதல்வர் எடப்பாடிதான், ஆய்வுக்கு செல்லும் நேரத்தில் இதுபோன்று விவசாயிகளை சந்திப்பது வழக்கம். அதனை காப்பியடித்து வயல்வெளியில் நிற்பதும், விவசாயிகள் குறை கேட்பதும் சரிதானா என்று ஸ்டாலின் மீது கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இப்படி வேடம் போட்டாலும் மக்கள் நம்பவா போகிறார்கள்.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88562", "date_download": "2020-10-29T16:06:24Z", "digest": "sha1:QKOTQKCX5MVJZ5L7CJOYRRSOF4T2URWP", "length": 3689, "nlines": 72, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nகண்ணான கண்ணே கண்ணான கண்ணே\nஎன் மீது சாய வா\nபுண்ணான நெஞ்சை பொன்னான கையால்\nபூ போல நீவ வா\nநான் காத்து நின்றேன் காலங்கள் தோறும்\nநான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும்\nதண்ணீராய் மேகம் தூறும் கண்ணீர் சேரும்\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nகண்ணான கண��ணே கண்ணான கண்ணே\nஎன் மீது சாய வா\nபுண்ணான நெஞ்சை பொன்னான கையால்\nபூ போல நீவ வா.....ஆஆஆஆ...\nஅலைக் கடலின் நடுவே அலைந்திடவா தனியே\nபடகெனவே உனையே பார்த்தேன் கண்ணே….\nபுதை மணலில் வீழ்ந்து புதைந்திடவே இருந்தேன்\nகுறு நகை எறிந்தே மீட்டாய் என்னை\nகண்பட்டு நூல் விட்டுப் போகும்\nஎனை ஏதோ பயம் கூடும்\nசாக தோன்றும் இதே வினாடி\nகண்ணான கண்ணே கண்ணான கண்ணே\nஎன் மீது சாய வா\nபுண்ணான நெஞ்சை பொன்னான கையால்\nபூ போல நீவ வா\nநீ தூங்கும் போது உன் நெற்றி மீது\nபோர்வைகள் போர்த்தி போகாமல் தாழ்த்தி\nநானும் நீயும் மௌனத்தில் பேசணும்\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nகண்ணான கண்ணே கண்ணான கண்ணே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/09/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/56987/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-29T16:55:27Z", "digest": "sha1:IJU2JENJDHGLGHK5IKE2J7ASW6E2GMTA", "length": 11072, "nlines": 154, "source_domain": "www.thinakaran.lk", "title": "தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது | தினகரன்", "raw_content": "\nHome தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தாக்கத்தின் சராசரி 8.4சதவீதமாக உள்ளது.\nதற்போதைய நிலவரப்படி கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய 5மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த 3வாரங்களில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பு 21.5சதவீதமாக உள்ளது. இந்த மாநிலத்தில் 51லட்சத்து 73ஆயிரம் பேரிடம் பரிசோதனை நடந்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 12சதவீதமாக இருக்கிறது.\nடெல்லியில் இது 8.9சதவீதமாக உள்ளது. மாநிலங்களில் அதிக சோதனைகள் நடத்த வேண்டும் என்பதை மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. இதையடுத்து உத்தரபிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.\nதமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் சோத���ைகள் நடத்தப்பட்டன. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்தியா முழுவதும் 5.8கோடி சோதனைகள் நடந்துள்ளது. இதில் 50லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுவரை 81ஆயிரத்து 331பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.\nமகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 60சதவீதம் பேர் உள்ளனர்.\nமகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேச மாநிலங்களில் சராசரியாக 50ஆயிரத்துக்கும் அதிக மானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 18மாநிலங்களில் 5ஆயிரம் முதல் 50ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்புள்ளது. 14மாநிலங்களில் சராசரியாக 5ஆயிரம் பேருக்கு பாதிப்புஉள்ளது.\nமகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...\nயாழ்ப்பாணம்: கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தலில்\nயாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம்...\n9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பகுதியில் ஆசனம் வழங்கவும்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள்...\nஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\n- தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன் கடமை...\nபாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு\n- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடுகொவிட்...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா...\nமேலும் 67 பேர் குணமடைவு: 4,142; நேற்று 335 பேர் அடையாளம்: 9,205\n- தற்போது சிகிச்சையில் 5,044 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nயாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத���தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online12media.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-29T17:17:16Z", "digest": "sha1:FJ5AM7KZCFH2DSGI2BUH4LTKGCBZ3HSO", "length": 7863, "nlines": 60, "source_domain": "online12media.com", "title": "இப்போது தான் நிச்சயதார்த்தம் முடிந்தது அதற்குள் சோகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா- இது தான் விஷயமாம்..!! – Online 12 Media", "raw_content": "\nஇப்போது தான் நிச்சயதார்த்தம் முடிந்தது அதற்குள் சோகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா- இது தான் விஷயமாம்..\nஇப்போது தான் நிச்சயதார்த்தம் முடிந்தது அதற்குள் சோகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா- இது தான் விஷயமாம்..\nAugust 26, 2020 KcJQMBvrsILeave a Comment on இப்போது தான் நிச்சயதார்த்தம் முடிந்தது அதற்குள் சோகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா- இது தான் விஷயமாம்..\nசினிமா நடிகைகளை தாண்டி சீரியல் நடிகைகளுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்படி பல சீரியல் நாயகிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டதை நாம் பார்த்திருப்போம்.\nஅந்த வரிசையில் சொல்ல வேண்டும் என்றால் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்துவரும் சித்ராவை கூறலாம்.\nசமூக வலைதளத்தில் பார்த்தால் தெரியும் இவருக்கு எவ்வளவு ரசிகர்கள் என்பது புரியும். அண்மையில் சித்ராவிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது, மாப்பிள்ளையின் பெயர் ஹேமந்த்\nஇவர் சொந்தமாக தொழில் செய்பவராம். நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததில் சந்தோஷம் என்றாலும் கூடவே சித்ராவிற்கு ஒரு சோகம்.\nஅதாவது ஹேமந்த் அவர்களுக்கு திருவேற்காட்டில் உள்ள பெரிய மண்டபம் சொந்தம் என்று சமூக வலைதளங்களில் செய்தி உலா வந்ததாம். ஆனால் உண்மையில் அது அவருடையது இல்லையாம்.\nசிலர் பரபரப்புக்காக பொய்யான தகவலை பரப்புகிறார்கள், இதெல்லாம் மிகவும் தன்னை அப்செட் ஆக்குவதாக கூறியுள்ளார்.\nசித்ராவை திருமணம் செய்யப்போகும் ஹேமந்த் இவர்தான்,\nவெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு இவளோ நன்மைகளா..\nபீட்டர் பால் திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி… வனிதாவின் உருக்கமான பதிவு..\nமனைவியை மெழுகுச் ���ிலையாக வடித்து, மனைவி மீது கொண்ட காதல் எல்லை இல்லாதது என்று நிரூபித்த நல்ல மனிதர்.\nவனிதாவிற்கு உ டல் தே வை அ திகம் ஆ சை மு டிஞ்சதும் பீட்டர் பாலை வி ட்ருவா ஆ சை மு டிஞ்சதும் பீட்டர் பாலை வி ட்ருவா பத்திரிக்கையாளர் பயில்வான் கூறிய அ தி ர்ச்சி தகவல் \nசு ய இ ன்பம் கா ணும் ப ழக்கத்தை த டுப்பது எப்படி எளிதில் உங்களால் நிறுத்த முடியும்…\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்துக் கொள்ள ஆசையாம்\nபிக்பாஸ் நடிகை வனிதா பீட்டர் பாலை பி ரிந்து சோ கத்தில் இருந்த போது உச்சக்கட்ட கோ பமடைந்த தருணம்.. அ திர்ச்சியில் நடுவர்கள்..\nபி ரபல நடிகை சமந்தா வி த்தியாசமான க வர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. புகைப்படம் உள்ளே..\nபிக்பாஸ் நடிகை லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் மாப்பிளை யார் தெரியுமா\nஇ ளம்பெண் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது ந டு வழியில் தி டீரென செய்த செ யலால் குடும்பத்தினருக்கு கா த்திருந்த அ திர்ச்சி..\nAjith on நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி செய்த அசத்தல் காரியம்\nAjith on நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி செய்த அசத்தல் காரியம்\nHarikrishnan on கைப் பழக்கம் சரியா தவறா இந்த கால இளைஞர்கள் அனைவருக்கும் தேவையான ஒரு பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/bike-reviews/tvs-xl100-bs6-comfort-review-ride-handling-specs-features-mileage-details-024356.html", "date_download": "2020-10-29T17:32:53Z", "digest": "sha1:3GLGONRUMA56W5WPSL2CBMJQTKXAOAWO", "length": 34430, "nlines": 291, "source_domain": "tamil.drivespark.com", "title": "40 ஆண்டுகளாக இந்திய சாலைகளை ஆளும் மன்னன் புதிய எடிசனில்... எப்படி இருக்கு டிவிஎஸ் எக்ஸ்எல் 100?.. ரிவியூ தகவல்..! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews யஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய டிவிஎஸ் எக்ஸ்எல் 100 பிஎஸ்6 எப்படி இருக்குனு உங்களுக்கு தெரியுமா.. இதோ முழுமையான ரிவியூ தகவல்\n40 ஆண்டு காலங்களாக இந்திய சாலைகளை ஆட்சி செய்து வரும் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டின் பிஎஸ்6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த மொபட் எப்படி இருக்கிறது என்பதை விளக்கும் விதமாக அதன் விமர்சனத்தை தொகுத்து வழங்கியுள்ளோம்.\nடிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான இருசக்கர வாகனங்களில் எக்ஸ்எல் மொபெட்டும் ஒன்று. இந்த இருசக்கர வாகனத்தை டிவிஎஸ் நிறுவனம் 1980ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் விற்பனையில் ஈடுபடுத்தி வருகின்றது. சரக்கு ஏற்றி செல்வது, குடும்பத்துடன் பயணிப்பது என அனைத்து விதமான பயன்பாட்டிற்கும் இந்த மொபட் உதவும். எனவேதான், இந்த மொபெட் தற்போதும் இந்தியர்களின் விருப்பமான இருசக்கர வாகனமாக இருந்து வருகின்றது.\nகுறிப்பிட்டு கூற வேண்டுமானால் 40 ஆண்டுகளாகியும் சற்றும் மங்காத வரவேற்பினை அது பெற்று வருகின்றது. குறைந்த எடை, சிறந்த பெர்ஃபார்மன்ஸ் மற்றும் கியர் இல்லா நிலை ஆகியவையே இந்த இடத்தை பிடிப்பதற்கு டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டிற்கு உதவியாக இருக்கின்றது. இது ஓர் 50சிசி திறன் கொண்ட மொபட் ஆகும்.\nபல ஆண்டுகளைக் கடந்தும் இந்த இருசக்கர வாகனம் இந்தியாவில் விற்பனையில் இருக்கிறதென்றால், அதில் டிவிஎஸ் நிறுவனத்தின் பங்களிப்பும் ஓர் அங்கமாக உள்ளது. ஆம், இந்த மொபட்டை காலத்திற்கு ஏற்பவாறு அப்டேட் செய்து அது வழங்குவதனாலயே இந்தியாவில் தற்போதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் டிவிஎஸ் நிறுவனம், தற்போது எக்ஸ்எல்100 மொபட்டிற்கு பிஎஸ்6 தர அப்டேட்டை வழங்கிய��ருக்கின்றது.\nஇந்த அப்டேட்டின்மூலம் மொபட்டில் என்னென்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. என்பதைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இந்த தகவலை, நமது டிரைவ்ஸ்பார்க் குழுவைச் சேர்ந்த ஆட்டோ வல்லுநர்கள், புதிய பிஎஸ்6 டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டை டெஸ்ட் டிரைவ் செய்து பரிசோதித்ததன் அடிப்படையிலேயே வெளியிட்டிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.\nடிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டின் சிறப்பே அதன் மெல்லிய மற்றும் எடை குறைவான தோற்றம் ஆகும். எனவேதான், அதற்கு குந்தகம் விளைவிக்காத வகையில் புதுப்பித்தலை வழங்கியுள்ளது டிவிஎஸ். இருப்பினும், சில அழகு சேர்ப்பு பணிகளை நம்மால் காண முடிகின்றது. அது, மொபெட்டை நவீனமானதாகவும், டிரெண்டானதாகவும் மாற்ற உதவியுள்ளது.\nமொபெட்டின் முகப்பு பகுதி, மொபட்டின் ஹெட்லைட் பகுதி பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது ஓர் வட்ட வடிவ ஹாலோஜன் மின் விளக்கைக் கொண்டிருக்கின்றது. இதனைக் கவர் செய்யும் வகையில் இரு நிற கலவைக் கொண்ட மாஸ்க் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதுதவிர ஹெட்லேம்ப்பிற்கு கீழே எல்இடி மின் விளக்கு பட்டையான வடிவத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.\nஇது ஓர் பகல்நேர மின் விளக்காகும். இதற்கு சற்று மேலே, வலது மற்றும் இடது பக்கத்தில், இன்டிகேட்டர் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவையும் ஹாலோஜன் தரத்திலான மின் விளக்குகள் ஆகும். பக்கவாட்டு பகுதி தோற்றம், கால்களை வைத்துக் கொள்ள ஏதுவாக, பெரியளவில் இட வசதி விடப்பட்டுள்ளது. இங்கு கால்களை மட்டுமின்றி லக்கேஜ்களையும் வைத்துக் கொள்ள முடியும்.\nஇதுதவிர மொபட்டின் இரு புறத்திலும் கால்களை வைத்துக் கொள்ள ஏதுவாக ரப்பர் பொருத்தப்பட்ட இரும்பு கம்பிகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, சௌகரியமாக அமர்ந்து செல்வதற்காக லெதர் போர்வையிலான மிகவும் மிருதுவமான இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது இரு நிறங்கள் கொண்ட இருவர் அமர்ந்து செல்லக்கூடிய ஒரே நீளமான இருக்கையாகும். இத்துடன், பின் பகுதியில் சிறிய முதுகு ஓய்வளிப்பான் வழங்கப்பட்டிருக்கின்றது.\nஇது பின் பக்க பயணி களைப்பில்லாமல் பயணிக்க உதவும். பெட்ரோல் டேங்க், இது 4 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இதில், 1.3 லிட்டர் ரிசர்வ் ���ளவாகும். இதுதவிர புதிய எக்ஸ்எல் மொபெட்டை மெருகேற்றும் பணிகளையும் டிவிஎஸ் செய்திருக்கின்றது. அதாவது, மொபட்டின் உடல் பகுதியில் ஆங்காங்கே குரோம் நிற கூறுகளைச் சேர்த்துள்ளது. இது மொபெட்டிற்கு பிரீமியம் தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.\nசஸ்பென்ஷன், ஹேண்டில் பார், பேக் ரெஸ்ட், புகைப் போக்கும் குழாய் ஆகியவற்றில் குரோம் பூச்சுக் கொண்ட கூறுகளை நம்மால் காண முடியும். இந்த மொபெட்டின் பின் பகுதியில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை. அங்கு ஹாலோஜன் தரத்திலான மின் விளக்குகளே காணப்படுகின்றன.\nடிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் காணப்படுகின்றன. அவை, அடிப்படை வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், அனலாக் ஸ்பீடோ மற்றும் ஓடோ மீட்டர் ஆகியவை ஆகும். மேலும், எரிபொருள் அளவை எச்சரிக்கும் இன்டிகேட்டர், டர்ன் மின் விளக்கு இன்டிகேட்டர், ஹைபீம் மின் விளக்கு இன்டிகேட்டர் உள்ளிட்டவையும் அனலாக் மீட்டருக்கு அருகில் வழங்கப்பட்டுள்ளன.\nஅவை, ரைடருக்கு தேவையான தகவல்களை வழங்க உதவும். அதேசமயம், எரிபொருள் அளவை குறிப்பிடுவதற்கு வெறும் எச்சரிக்கை மின் விளக்கு மட்டுமே வழங்கப்பட்டிருப்பது கவலையளிக்கும் விதமாக உள்ளது. பொதுவாக இதற்கு அனலாக் மீட்டர் மாதிரியான கருவியே வழங்கப்படும். ஆனால், இந்த அம்சம் இதில் இடம்பெறவில்லை. இந்த குறையை சமாளிக்கும் விதமாக யுஎஸ்பி செல்போன் சார்ஜிங் பாயிண்ட் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், ஹேண்டில் பாரில் குறிப்பிட்ட சில கன்ட்ரோல் பொத்தான்களையும் டிவிஎஸ் வழங்கியுள்ளது. ஐ-டச் ஸ்டார்ட் சிஸ்டம் (இது எஞ்ஜினை ஆஃப் செய்வதற்கு உதவும்), ஹை பீம் - லோ பீம் கன்ட்ரோல், இன்டிகேட்டர், ஹாரன் உள்ளிட்டவற்றிற்கான கன்ட்ரோல்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றன.\nஎஞ்ஜின், செயல்திறன் மற்றும் கையாளுதல்:\nடிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட்டில் 99.7 சிசி திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்ட் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் எஞ்ஜின் ஆகும். இந்த கியர்பாக்ஸின் உதவியுடன் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 4.3 பிஎச்பி பவரையும், 3500 ஆர்பிஎம்மில் 6.0 என்எம் டார்க்கையும் அது வெளிப்படுத்தும்.\nஎக்ஸ்எல் 100 லிட்டர் ஒன்றிற்கு 65 கிமீட்டரை மைலேஜை தரும் டிவிஎஸ் நிறுவனம் உறுதியாக கூறுகின்றது. இருப்பினும், எங்கள் சோதனையின் போது உண்மையான அது 55 கிமீட்டரை மட்டுமே ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வழங்கியது. அந்தவகையில், எக்ஸ்எல் மொபட்டின் தொட்டியை முழுமையாக நிரப்பினால் 220 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது வெறும் 4 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தொட்டியை வைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.\nஇந்த மொபெட் வெளிப்படுத்தும் எச்பி மற்றும் டார்க் திறன் மிகக் குறைவான தென்படலாம். ஆனால், இதனை சாலையில் வைத்து இயக்கும்போது அதிக வேகத்தில் சீறிப் பாயும் வகையில் இருக்கின்றது. அதாவது, பிக்-அப் திறன் அட்டகாசமானதாக காட்சியளிக்கின்றது. இது உச்சபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.\nஇந்த மொபெட்டின் ஒட்டுமொத்த எடை 89 கிலோ ஆகும். இதில் அதிகபட்சமாக 130 கிலோ வரையிலான பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். இந்த அதிகபட்ச எடையை இருசக்கர வாகனத்தில் ஏற்றிய பின்னரும் மொபெட் சற்றும் சலைக்காமல் செல்லும். ஒரு போதும் சக்தியற்றதைப் போன்று அது உணர்த்தாது.\nடிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபெட் சுறு சுறுப்பான குழந்தையைப் போன்று காட்சியளிக்கின்றது. அதாவது, இந்த மொபெட் உருவத்தில் சிறியதாக தென்பட்டாலும் இதன் வேகம், செயல்படும் திறன் அதீதமானதாக காட்சியளிக்கின்றது. மேலும், சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில், இருக்கை, ஹேண்டில் பார் மற்றும் கால்களை வைக்கும் இடம் உள்ளிட்டவை இருக்கின்றன.\nகுறிப்பாக, பின் பக்க பயணிக்கு முதுகு ஓய்வெடுப்பான் வழங்கப்பட்டிருக்கின்றது மிகவும் அசத்தலான செயல். ஆம், இது ஓய்வை வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இருக்கையில் இருந்து நழுவிச் செல்வதை தடுக்கவும் உதவுகின்றது. இதுதவிர மிகவும் மெல்லிய எடையில் மொபெட் இருப்பது, அதை எளிதில் கையாள உதவுகிறது. இவ்வாறு அனைத்து தரப்பிலும் புதிய பிஎஸ்-6 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 சௌகரியமான உணர்வையே வழங்குகின்றது.\nஎனவேதான் இந்தியாவில் விற்பனையாகும் மிக சிறப்பான மொபெட்டாக இது காட்சியளிக்கின்றது. இதையேதான் நாங்களும் கூறுகின்றோம். இதன் அதிகளவிலான கிரவுண்ட் கிளியரன்ஸ், டிரம் பிரேக், ட்யூவல் ஷாக் அப்சார்பர் உள்ளிட்டவை மொபெட்டை மேலும் சிறப்பானதாக மாற்ற உதவுகின்றது.\nவேரியண்ட், விலை மற்றும் நிறத் தேர்வு:\n2020 டிவிஎஸ் எக���ஸ்எல் 100 மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, கம்ஃபோர்ட் ஐ-டச் ஸ்டார்ட், ஹெவி ட்யூட்டி ஐ-டச் ஸ்டார்ட், ஹெவி ட்யூட்டி ஐ-டச் ஸ்டார்ட் ஸ்பெஷல் எடிசன் ஆகியவை ஆகும். இதற்கு ரூ. 39,990 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பநிலை வேரியண்டின் விலையாகும். உச்சபட்சமாக ரூ. 48,839 என்ற விலையில் இது விற்கப்படுகின்றது.\nஅனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும். இது இரு விதமான நிறத் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நீளம் மற்றும் தங்க நிறத் தேர்வில் அது கிடைக்கின்றது. இதில் நீள நிறத்திலான கம்ஃபோர்ட் ஐ-டச் ஸ்டார்ட் மாடலையே நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் டெஸ்ட் டிரைவ் செய்து சோதனையிட்டனர். அதில் கிடைத்த தகவலையே மேலே நாம் பார்த்தோம்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nவிலையை உயர்த்திய அதேநேரம் அப்பாச்சி ஆர்டிஆர்200-க்கு சலுகைகளை அறிவித்த டிவிஎஸ்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nஐயர்ன் மேன், பிளாக் பேந்தர், கேப்டைன் அமெரிக்கா எது பிடிக்கும் டிவிஎஸ் என்டார்க் புதிய தோற்றங்களில்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nஉலகளவில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கு கிடைத்த புதிய அந்தஸ்து... இதெல்லாம் வேற லெவல்...\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nடெக்னாலஜி, பெர்ஃபார்மென்ஸில் தூள்... எப்படி இருக்கு அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்-6\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nசிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடனும் இனி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் கிடைக்கும்... விலை எவ்வளவு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டிவிஎஸ் #tvs motor\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக ���ிபரம்\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-hyundai-creta-gets-a-new-entry-level-variant-and-price-hike-details-024235.html", "date_download": "2020-10-29T16:35:07Z", "digest": "sha1:LZKADF4GYHXXGCGXV46XYOVQ663GWJNN", "length": 21660, "nlines": 292, "source_domain": "tamil.drivespark.com", "title": "2020 ஹூண்டாய் க்ரெட்டாவின் விலை அதிகப்பட்சமாக ரூ.61 ஆயிரம் வரையில் அதிகரிப்பு... முழு விபரம் இதோ... - Tamil DriveSpark", "raw_content": "\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n41 min ago விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\n51 min ago புதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\n3 hrs ago புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\n3 hrs ago இதுவே இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார் ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா\nNews சசிகலாவை வைத்து சிலர் கண்ணாமூச்சி ஆடினர்.. யாரோ செய்த தவறுக்கு சிறையில் இருக்காரு.. திவாகரன் தாக்கு\nMovies தொடை முழுக்க மணல்.. குட்டி டிரெஸ்ஸில்.. இப்படி முட்டிப் போட்டுப் பார்த்தா பசங்க என்னாகுறது\nLifestyle சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை இந்த உணவுகள் குறைக்கிறதாம்\nSports கோபத்தில் விரலை காட்டிய ஹர்திக்.. வெற்றிக்கு பின் எகிறிய எம்ஐ.. மோதலுக்கு காரணமே வேறு.. பரபர பின்னணி\nFinance அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை.. சாம்சங்கிற்கு கிடைத்த வெற்றி.. சூடு பறந்த விற்பனையும் ஒரு காரணம்..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 ஹூண்டாய் க்ரெட்டாவின் விலை அதிகப்பட்சமாக ரூ.61 ஆயிரம் வரையில் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...\nஇந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகமான 2020 ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற ட்ரிம் நிலைகளின் விலைகளும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இவை குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் ���ார்ப்போம்.\nஹூண்டாய் மோட்டார்ஸின் சமீபத்திய அறிமுகமான க்ரெட்டா, கியா செல்டோஸ் உள்பட பிரிவில் உள்ள எஸ்யூவி கார்கள் அனைத்தை காட்டிலும் விற்பனையில் கடந்த சில மாதங்களாக ஆதிக்கம் செலுத்தி வருவதை அறிவீர்கள்.\nஏனெனில் மற்ற போட்டி கார்களுக்கு இணையான எக்ஸ்ஷோரூம் விலைகளில் இரண்டாம் தலைமுறை க்ரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே இதற்கு அதிகளவில் வாடிக்கையாளர்களை குறைந்த காலத்தில் பெற்று தந்துள்ளது.\nஇதற்கிடையில்தான் தற்போது தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு புதிய எண்ட்ரீ-லெவல் பெட்ரோல் வேரியண்ட்டை சேர்த்துள்ளது. அதே நேரம் இந்த எஸ்யூவி காரின் மற்ற ட்ரிம் நிலைகளின் விலைகளும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.\nஹூண்டாய் க்ரெட்டா, 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற மூன்று விதமான என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 1.5 லிட்டர், இன்லைன்-4 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி (அல்லது ஐவிடி) கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தும்.\nஇந்த பெட்ரோல் என்ஜின் தற்போது புதியதாக சேர்க்கப்பட்டுள்ள ஆரம்ப நிலை இ ட்ரிம்மில் கிடைக்கும். இதன் விலை ரூ.9,81,890 ஆகும். இதுதான் இனி ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆரம்ப விலையாகும். இதற்கு முன் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சமாக (இஎக்ஸ்) இருந்தது. இந்த என்ஜின் உடன் வழங்கப்படும் ட்ரிம்களின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.61 ஆயிரம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.\n1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த டர்போ டீசல் என்ஜின் உடன் ஆரம்ப நிலை இ வேரியண்ட்டின் விலையில் மாற்றமில்லை. ரூ.9.99 லட்சமாக தான் தொடருகிறது. ஆனால் மற்ற ட்ரிம்களின் விலைகள் கிட்டத்தட்ட ரூ.12,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.\nகடைசி என்ஜின் தேர்வான 1.4 லிட்டர், டர்போசர்ஜ்டு, இன்லைன்-4 என்ஜின் அதிகப்பட்சமாக 140 பிஎச்பி மற்றும் 242 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கக்கூடியது. இதற்கு ஒரே ஒரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக பெடல் ஷிஃப்டருடன் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.\nஇந்த டர்போ-பெட்ரோல் வேரியண்ட்களுக்கு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படவில்லை. ஆனால் கியா செல்டோஸின் டர்போ-பெட்ரோல் வேரியண்ட்களுக்கு வழங்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த என்ஜின் தேர்வு டாப் எஸ்எக்ஸ் ட்ரிம் நிலைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.\nஇந்த வகையில் இந்த என்ஜினை பெறும் எஸ்எக்ஸ் டிசிடி மற்றும் எஸ்எக்ஸ் (ஒ) டிசிடி ட்ரிம் நிலைகளின் விலைகள் தலா ரூ.11,000 அதிகரிக்கப்பட்டுள்ளன. விற்பனையில் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு மாருதி எஸ்-க்ராஸ், ரெனால்ட் டஸ்டர், நிஸான் கிக்ஸ் மற்றும் கூட்டணி நிறுவனத்தின் கியா செல்டோஸ் உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஇந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான் சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்\nபுதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\n201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்... இது செம 'ஹாட்' மச்சி\nஇதுவே இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார் ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா\nபுதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nசென்னையில் அமைகிறது ஹூண்டாயின் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி மையம்... இதனால் என்ன பயன் தெரியுமா\nஅடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான் கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க\nஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\nநல்ல காலம் பொறந்தாச்சு... டாப் கியரில் கார், பைக் சேல்ஸ்... உற்சாக கொண்டாட���டத்தில் வாகன நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/entertainment/04/289438", "date_download": "2020-10-29T15:52:23Z", "digest": "sha1:4DKBL3IFJV6SORQ344OP4JY6I2NUH5V4", "length": 7682, "nlines": 34, "source_domain": "viduppu.com", "title": "சதம் அடித்த தவானை கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற தோனி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ! - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nசதம் அடித்த தவானை கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற தோனி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஆட்டத்தில் அனல் பறக்க விளையாடிய, டூப்ளெசிஸ் மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர்.\nமுதல் ஓவரிலேயே துஷார் தேஷ்பாண்டேவின் பவுன்ஸரில் டக் அவுட்டாகி வெளியேறினார் சாம் கரன்.\nஅதன்பின்னர் டுப்ளெசிஸுடன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். டுப்ளெசிஸும் வாட்சனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர்.\nஅடுத்த விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதற்காக நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்ததால் 9 ஓவரில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு வெறும் 56 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.\nஅதன் பின்னர், டுப்ளெசிஸ் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, வாட்சனும் அஷ்வின் ஓவரில் பவுண்டரிகளை விளாச, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.\nவாட்சன் 28 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த டுப்ளெசிஸ் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.\nபின்னர் ஆடிய ஜடேஜா மற்றும் ராயுடு அணியின் ஸ���கோரை நன்கு உயர்த்தினர். 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.\nபின்னர் களமிறங்கிய டெல்லி அணியில், நிலைத்து நின்று ஷிகார் தவான் அதிரடி காட்ட மறுபக்க விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது.\nசிறப்பாகவும் ஆடிய தவான், 19வது ஓவரில் சதமடித்தார். இதுதான் ஐபிஎல்லில் தவானின் முதல் சதம்.\nஇறுதி ஓவிரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா வீச, அனல் பறக்க மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு வெற்றிக்கு வித்திட்டார் அக்‌ஷார் பட்டேல்.\nஇந்நிலையில், வெற்றி பெற்று சிஎஸ்கே அணியினர் ஷிகார் தவானை கை கொடுத்து, பாராட்டி வந்தனர். ஆனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மட்டும் கண்டுகொள்ளாததுபோல் கடந்து சென்றார்.\nஇந்த வீடியோவை இணைய பக்கங்களில் நெட்டிசன்கள் வைரலாக்க, தோனியை கடுமையாக ஒரு பக்கம் விமர்ச்சித்து வருகின்றனர்.\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/10/03/tamana-latest-movie-salary-details/", "date_download": "2020-10-29T16:02:31Z", "digest": "sha1:F2I3UOMXWVJKJT35PCQRPECX6XD5KQEL", "length": 16025, "nlines": 117, "source_domain": "www.newstig.net", "title": "அந்த மாதிரி வில்லியாக நடிப்பதற்கு நடிகை தமன்னாவிற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் இவ்வளவா! வெளியான ஷாக் தகவல்! - NewsTiG", "raw_content": "\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nவழுக்கை மண்டையில் கூட முடி வளர வைக்கணுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி…\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட…\nஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போன கமல் பட நடிகை…அதிர்த்துப்போன ரசிகர்கள்\nஅடிக்கும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள தமன்னா..\nவேறு வழி இல்லததால் பட்டுனு இபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள்.. சூடு பிடிக்கும்…\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ்… ஒரு வருடம் கழித்து சமைத்து சாப்பிட்ட…\nதெரு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த காரியம் \nஅடுத்த ஐபிஎல்லில் சி.எஸ்.கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடி இவங்கதான் – உறுதியான…\nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு…\nஎழுதி வேனா வைச்சுக்கோங்க இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் \nஇது தான் சரியான சமயம் டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்\n கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக சிஎஸ்கே ஏற்பட்ட…\nஉடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்கள்…இத ட்ரை பண்ணுங்க…நல்ல பெனிபிட்ஸ்..\nவாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை விரதம் மேற்கொண்டான் இத்தனை நன்மைகளா… யாரும் அறிந்திராத உண்மை தகவல்…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nதப்பித்தவறி கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து விடாதீர்கள்…மீறினால் பேராபத்து விலையுமாம்…அதிர்ச்சி தகவல் உள்ளே\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nசனி மற்றும் ராகுவிடம் இருந்து தப்பிக்க இந்த வழிமுறையை கட்டாயம் …\nகுருப்பெயர்ச்சியால் 2020-21-ல் கூறையை பிய்த்துக்கொண்டு அடிக்கப்போகும் அதி��்ட பலன்கள்\nமிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டிரைலர் இதோ\nவித்தியாசமான முறையில் வெளியான குதிரைவால் படத்தின் டீசர் இதோ \nஅதர்வா நடித்த தள்ளி போகாதே திரைப்படத்தின் ட்ரைலர் \nவிஜய்சேதுபதி நடிப்பில் க பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ வைரல் \nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nஅந்த மாதிரி வில்லியாக நடிப்பதற்கு நடிகை தமன்னாவிற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் இவ்வளவா\nகடந்த 2018ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகப்பட்ட விமர்சனங்களையும், வரவேற்பும் பெற்ற திரைப்படம் அந்தாதுன். இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது அந்தாதூன் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.அதில் ஹீரோவாக நிதினும், தபு கதாபாத்திரத்தில் தமன்னாவும், ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.\nஇப்படத்திற்கு மெர்லபகா காந்தி வசனம் எழுதி இயக்குகிறார். அந்தாதுன் திரைப்படத்தில் தபு கணவரை வேறொருவருடன் தகாத உறவு வைத்திருக்கும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தெலுங்கு ரீமேக்கில் அந்த சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடிக்கவுள்ளார். இந்நிலையில் அதில் நடிக்க நடிகை தமன்னா ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதனை கொடுக்க படகுழுவினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.\nPrevious articleநீ என்ன சொன்னாலும் நான் கேக்குறதுக்கு நா உங்க மூணாவது புருஷன் பீட்டர் பால் இல்ல வனிதா முன்னே கலாய்த்த பிரபலத்தின் வீடியோ\nNext articleமிக மட்டமான ஆங்கில பாடலுக்கு வளைந்து நெழிந்து ஆட்டம் போடும் த்ரிஷா – வைரல் வீடியோ..\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால்…மிரண்டுபோன ரசிகர்கள்\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட பொம்மா நடிகை \nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு...\nஐபிஎல் ��ொடரின் 44 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டியில்...\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு...\nமிக எளிமையாக கலக்கப்போவது யாரு புகழ் சரத்திற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது \nஅது அறவே வேண்டாம் யுவனை எச்சரித்த தல அஜித் \nமிக வருத்தமாக பிக்பாஸில் இருக்கும் அனிதா சம்பத்திற்காக அவரது கணவர் போட்ட சோகமான பதிவு...\nநள்ளிரவில் பீட்டர் பாலுடன் கொண்டாட்டத்திற்கு ரெடியான வனிதா… காருக்குள் குழந்தைகள் செய்த அட்டகாசம்\nபெத்த புள்ளய விட்டுட்டு அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததே இதற்கு தான் \nஅடுத்து வரப்போகும் பிரபலம் இவர்தான்….களை கட்டப்போகும் பிக்பாஸ் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/07/8-windows-8-installation.html", "date_download": "2020-10-29T18:01:43Z", "digest": "sha1:VCDL4PANJEJS3I7KDKBOXOIXVU5SYHHT", "length": 19591, "nlines": 163, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "விண்டோஸ் 8: இன்ஸ்டலேஷன் (Windows 8 - Installation)", "raw_content": "\n1. முதல் படி: முதலில் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 யு.எஸ்.பி./டி.வி.டி. டூலினை தரவிறக்கம் செய்திடவும்.\nஇதற்கான தளங்களின் முகவரிகள் :\nஉங்களுக்கு விண்டோஸ் 8 தொகுப்பின் எந்த வெர்ஷன் (64 பிட் அல்லது 32 பிட்) தரவிறக்கம் செய்திட வேண்டும் என்ற குழப்பம் இருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் அண்மையில் வாங்கப்பட்டிருந்தால், 64 பிட் பதிப்பினையே செய்திட பரிந்துரைக்கிறேன்.\nஇரண்டு பிட் பதிப்புகளுக்கிடையே என்ன வேறுபாடு என அறிந்து கொள்ள ஆர்வமும், நேரமும் இருப்பவர்கள்,\nவேறுபாடுகளும் புரியும். சுருக்கமாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பிற்கு, 1 ஜிபி ராம் கூடுதலாகத் தேவைப்படும். ஸ்டோரேஜ் அதற்கென 4 ஜிபி வேண்டும். இது அநேகமாக பலர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் இருக்கும்.\nபூட் செய்யக்கூடிய விண்டோஸ் 8 யு.எஸ்.பி. ட்ரைவினைத் தயார் செய்திடவும். இதற்கு 4 ஜிபிக்கும் அதிகமான கொள்ளளவு உடைய யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, கம்ப்யூட்டரில் அதற்கான ட்ரைவில் இணைக்கவும்.\nஇப்போது தரவிறக்கம் செய்த Windows 7 USB/DVD டூலை இன்ஸ்டால் செய்திடவும். இந்த டூல் செயல்படத் தொடங்க���யவுடன், பிரவுஸ் செய்து, உங்களின் யு.எஸ்.பி. ட்ரைவ் மற்றும் நீங்கள் தரவிறக்கம் செய்த விண்டோஸ் 8 ஐ.எஸ்.ஓ. பைலைக் கண்டறிய முடியும்.\nஇச்செயல்பாட்டின் போது உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களும் அழிக்கப்படும் என்பதால், முக்கிய அல்லது அனைத்து பைல்களுக்கும் பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பேக் அப் காப்பி எடுக்க, உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் வேகத்தைப் பொறுத்து 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை ஆகலாம்.\nவிண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ இன்ஸ்டால் செய்திடலாம். இதற்கான கீ (key: TK8TP9JN 6P7X7 WWRFFTVB7QPF) உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களில் தேவையானதை, அல்லது அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையினை நீங்கள் ஏற்கனவே எடுத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.\nஉங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா அல்லது விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மீதே நீங்கள் மீண்டும் சிஸ்டம் அமைப்பதாக இருந்தாலோ, அல்லது அப்கிரேட் செய்வதாக இருந்தாலோ, உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவின் ரூட் டைரக்டரியைத் திறந்து, அதில் உள்ள Setup.exe பைலை இயக்கவும்.\nஇதில், விண்டோஸ் 7 பயனாளர்கள், எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல், அப்கிரேட் செய்யப்படுவதனை உணர்வீர்கள். ஏனென்றால், புரோகிராம்கள், விண்டோஸ் செட்டிங்ஸ், யூசர் அக்கவுண்ட்ஸ் மற்றும் பைல்கள் அனைத்தும் இம்போர்ட் செய்யப்படும். ஆனால், விண்டோஸ் 8, விஸ்டாவிலிருந்து புரோகிராம்களை சேவ் செய்திடாது. அதே போல விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்தும் புரோகிராம்கள் சேவ் செய்யப்பட மாட்டாது.\nஉங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் சிஸ்டத்துடன், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை டூயல் பூட் ஆக அமைக்க திட்டமிட்டால், நீங்கள் இன்னொரு ஸ்டோரேஜ் சாதனத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டும்; அல்லது புதிய பார்ட்டிஷன் ஒன்றை உருவாக்க வேண்டும். புதிய பார்ட்டிஷனை உருவாக்க சற்று கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.\nவிஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் இயக்குபவர்களுக்கு இது எளிதாக இருக்கலாம். இந்த சிஸ்டத்தில் உள்ள Windows’ Disk Management application என்ற (Start > search for Disk Management) அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேஷன் லோட் ஆனவுடன், உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ட்ரைவினைக் காணலாம். கீழ்க்காணும் முறையில் செயல்���டவும்:\n* எந்த ட்ரைவில் விண்டோஸ் 8 அமைக்க விரும்புகிறீர்களோ, அதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு “Shrink Volume” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (விண்டோஸ் 8 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பிற்குக் குறைந்தது 20 ஜிபி இடம் தேவைப்படும் என்பதால், அதற்கேற்ப ட்ரைவ் தேர்ந்தெடுக்கவும்.)\n* தொடர்ந்து, “Unallocated” என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு “New Simple Volume” என்று ஒன்றை உருவாக்கவும்.\n* இவ்வகையில் கிடைக்கும் ட்ரைவ் எழுத்தைத் தேர்ந்தெடுத்து, அதனை quick format முறையில் பார்ட்டிஷன் செய்திடவும். இதனை NTFS பார்மட் பைல் வகையில் பார்ட்டிஷன் செய்வது அவசியம்.\nஇந்த ட்ரைவ் வால்யூமிற்கு ஏதேனும் ஒரு பெயர் கொடுக்கலாம். விண்டோஸ் 8 எனப் பெயர் கொடுப்பது, நமக்கு அதனை எளிதாக அடையாளம் காட்டும். விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், Partition Logic போன்ற ஏதேனும் ஒரு தர்ட் பார்ட்டி டூல் மூலம், ட்ரைவ் பார்ட்டிஷன் செய்வது நல்லது. இந்த வழியிலும் மேலே கூறப்பட்ட அதே வழிகளையே பின்பற்ற வேண்டியதிருக்கும்.\nஒரு வால்யூம் ட்ரைவினைச் சுருக்கி, இன்னொன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு உருவாக்கிய பின்னர், மைக்ரோசாப்ட் இன்ஸ்டலேஷன் புரோகிராம் உங்களை எளிதாக வழி நடத்தும். விண்டோஸ் 8 யு.எஸ்.பி. ட்ரைவினை இயக்கி, custom installation என்பதனைத் தேந்தெடுக்கவும். புதியதாய் நீங்கள் உருவாக்கிய பார்ட்டிஷனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை இயக்குவதில் சிக்கல் இருந்தால், பயாஸ் செட் அப்பில், உங்கள் சிஸ்டம் ட்ரைவிற்கு முன்னால், யு.எஸ்.பி. ட்ரைவினை அமைக்க வேண்டியதிருக்கும். பூட் ஆப்ஷன்ஸ் பகுதியில் இதனை அமைக்கலாம். சரி, விண்டோஸ் 8 சிஸ்டம் அமைத்த பின்னர், அது தேவை இல்லை என நீங்கள் எண்ணினால், நீக்குவதும் எளிதாக அமையும்.\nஉங்களுடைய முதன்மை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நுழைந்து, பார்ட்டிஷன் சாப்ட்வேர் புரோகிராமினை இயக்கவும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் Disk Management இயக்க வேண்டும். பின்னர், விண்டோஸ் 8 வால்யூமினை டெலீட் செய்திடுங்கள்.\nமீதமுள்ள பகுதியை நீக்கிய இந்த பகுதியின் நீட்சியாக மாற்றவும். விண்டோஸ் 8 நீக்கப்பட்டதால், உங்கள் பூட் லோடர் பிரச்னைகுள்ளாகி, ஒரிஜினல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதில் சற்றே சிக்கல் ஏற்படலாம். கவலையே பட வேண்டாம். இது சின்ன பிரச்னைதான். விண்டோஸ் விஸ்��ா மற்றும் 7 பயன்படுத்துபவர்கள், ஆட்டோமேடிக் ஸ்டார்ட் அப் ரிப்பேர் டூலைப் பயன்படுத்தி சரி செய்துவிடலாம்.\nவிண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் தான் சற்று கூடுதல் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். சுற்றி வளைத்து விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே மீண்டும் பதிய வேண்டியதிருக்கலாம். இவர்கள் விளக்கமான நடைமுறைக்கு http://www. techspot.com /guides/144removingwindows7/page2.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் காட்டப்பட்டுள்ள வழிமுறையினைப் பின்பற்றலாம்.\nஎக்ஸெல் தொகுப்பினை நம் வசமாக்க\nவெளியானது எம்.எஸ். ஆபீஸ் 2013 (MS Office 2003)\nபாதுகாப்பான இணையத்தள தேடலுக்கு குகூன்\nஅக்டோபர் 26ல் விண்டோஸ் 8\nபவர்பாய்ண்ட் தரும் பல வியூக்கள்\nவிண்டோஸ் 8 புதிய செய்திகள்\nஇணைய தள அக்கவுண்ட்களில் பாதுகாப்பாக இயங்க பத்து வழ...\nசாம்சங் கேலக்ஸி S-3 விற்பனையில் புதிய சாதனை\nஆப்பரேட்டிங் சிஸ்டம் - சில அடிப்படைகள்\nசமூக தளங்களில் நன்னடத்தை வழிகள்\nநோக்கியா 110 மற்றும் 112\nஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியாவின் சாஃப்ட்வேர் அப்டேஷன்\nமொபைலை சார்ஜ் செய்ய மினி சார்ஜர் அறிமுகம்\nமொபைல் எண்ணை மாற்றாமல் நிறுவனத்தை மாற்ற\nஅக்டோபரில் விண்டோஸ்8 வெளியீடு - மைக்ரோசாஃப்ட்\nரூ.1,300க்கு மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 207\nபவர் பாய்ன்ட் பயன்தரும் சில குறிப்புகள்\nஐடியா வழங்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nவரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ்\nவிண்டோஸ் லைசன்ஸ் கீ (Windows License Key)\nஇந்தியாவில் அறிமுகம் - பிளாக் பெரி கர்வ் 9320\nபிரவுசரில் சில ஷார்ட்கட் கீ வழிகள்\nஸீரோ டே வழி வைரஸ் தாக்குதல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13359", "date_download": "2020-10-29T15:55:26Z", "digest": "sha1:SXF66XEMLFDYXC6ZWK2BADDK2UEHPNNH", "length": 14426, "nlines": 79, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "வேலூர் மாவட்டம்.. கலெக்டர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் மீது நடவடிக்கை – மத்திய அரசு உத்தரவு… – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழன���ச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / வேலூர் மாவட்டம்.. கலெக்டர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் மீது நடவடிக்கை – மத்திய அரசு உத்தரவு…\nவேலூர் மாவட்டம்.. கலெக்டர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் மீது நடவடிக்கை – மத்திய அரசு உத்தரவு…\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதமிழ்நாடு, ஆந்திரா மாநிலம் எல்லையில் சுவர் எழுப்பிய வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் மீது மக்கள் செய்திமையம் மத்திய அரசின் (Department of personnel and training) ஆதாராங்களுடன் புகார் அனுப்பியது. மத்திய அரசு, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தமிழக தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்துள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அத்திவாசியான பொருட்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைக்கு செல்லும் டிரக்குகள் மாநிலத்துக்கு, மாநில செல்ல மத்திய அரசின் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.\nஆந்திரா, கர்நாடக மற்றும் வட மாநிலங்களில் இருந்து காய்கறிகள், சிமெண்ட், கிரானைட் கற்கள் உள்ளிட்டவற��றை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் இந்த சோதனை சாவடிகள் வழியாக தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வந்தது.\nஇந் நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் வேலூர் மாவட்டத்தில் தமிழக – ஆந்திரா எல்லையில் குடியாத்தம் அருகே உள்ள சைனகுண்டா சோதனை சாவடி மற்றும் பொன்னை ஆகிய இரண்டு சோதனை சாவடிகளில் 3 அடி உயரம், 4 அடி அகலம், 30 மீட்டர் நீளம் கொண்ட சுவர் எழுப்பினார்.\nகொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் உள்ளே வருவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு சோதனை சாவடிகள் மட்டும் தான் மூட்டப்பட்டுள்ளதாகவும், மற்றவை வழக்கம் போல திறந்திருக்கும் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் தெரிவித்தார்.\nவேலூர் மாவட்டத்தில் தமிழக – ஆந்திர எல்லையில் , ஆந்திரா மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது இதனை தொடர்ந்து தமிழக – ஆந்திர எல்லையில் அமைக்கப்பட்ட இரண்டு தடுப்புச்சுவர்களும் அகற்றப்பட்டது.\nமத்திய, மாநில அரசின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களின் எல்லையில் தடுப்புச் சுவர் கட்டிய வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் மீது மக்கள்செய்திமையம் புகாரின் பேரில், தலைமைச் செயலாளருக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது.\nதமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்க்கு மக்கள்செய்திமையம் புகாரின் பேரில் மத்திய அரசு பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது.\nஆனால் தலைமைச் செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் மத்திய அரசின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர மக்கள்செய்திமையம் முடிவு செய்துள்ளது.\nPrevious வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய- அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் நீக்கம்- DO WELL சபேசன் எங்கே\nNext கொரோனா… அதிமுக அரசின் முகக் கவசம் ஊழல் ரூ100கோடி… மீண்டும் ரூ60கோடிக்கு முகக் கவசம்..\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T18:08:39Z", "digest": "sha1:F7PUJF2LAQ55XOD3OXSDB7ZVMZW6A2MI", "length": 7985, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "படேர்சன், நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபசைக் கவுண்டியின் படேர்சன்-இன் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு நிலவரை.\nபடேர்சன் (Paterson) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பசைக் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 8.70 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 8.43 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.28 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 146199 ஆகும். படேர்சன் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 17346.3 குடிமக்கள் ஆகும். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2016, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/driverless-premier-padmini-spotted-on-a-national-highway-how-is-it-possible-we-explain-024347.html", "date_download": "2020-10-29T17:27:51Z", "digest": "sha1:7D676FUX6B53LIHNPWUWCPCZHMQXECCH", "length": 23871, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "டிரைவரே இல்லாமல் ஓடிய பிரீமியர் பத்மினி... தாத்தா செஞ்ச செம ட்ரிக்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரைவரே இல்லாமல் ஓடிய பிரீமியர் பத்மினி... தாத்தா செஞ்ச செம ட்ரிக்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க\nதமிழகத்தை சேர்ந்த பிரீமியர் பத்மினி கார் ஒன்று, ஓட்டுனரே இல்லாமல் இயங்கும் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nமுகநூல் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது சிறிய காணொளி ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த காணொளியை பார்க்கும் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி வருகின்றனர். ஓட்டுனர் இருக்கையில் யாரும் இல்லாத சூழலில், கார் தானாக ஓடுவதே இதற்கு காரணம். அந்த காலத்து பிரீமியர் பத்மினி கார் ஒன்று, டிரைவர் இல்லாமல் ஓடுவதை இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது.\nஇந்த காரின் கோ-டிரைவர் இருக்கையில் (ஓட்டுனர் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கை), மட்டும் வயதான நபர் ஒருவர் அமர்ந்துள்ளார். அப்படி இருக்கும்போது கார் எப்படி இயங்கியது என பலரது புருவங்களும் ஆச்சரியத்தில் உயர்ந்து வருகிறது. தாகூர் செர்ரி என்பவரின் முகநூல் பக்கத்தில் இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nஒரே ஒரு நபருடன் கார் இயங்குவதை, அந்த காணொளி நமக்கு காட்டுகிறது. ஆனால் அந்த நபரும் ஓட்டுனர் இருக்கையில் இல்லை. அதற்கு பதிலாக அவர் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்துள்ளார். நெடுஞ்சாலை ஒன்றில், கார் சென்று கொண்டிருந்தபோது இந்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரீமியர் பத்மினி காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்தவர்கள் இந்த காணொளியை எடுத்துள்ளனர்.\nதேசிய நெடுஞ்சாலையில், எந்தவித சிரமமும் இல்லாமல், அந்த பிரீமியர் பத்மினி கார் லேன் மாறுவதையும், இந்த காணொளியில் பார்க்க முடிகிறது. இந்த காணொளியை பதிவு செய்த நபர்கள், தமிழில் பேசுவதை கேட்க முடிகிறது. ஓட்டுனர் இல்லாமல் இயங்கிய பிரீமியர் பத்மினி காரை முந்தி சென்று, காரில் வேறு யாராவது உள்ளார்களா என்பதை அறிய அவர்கள் முற்படுகின்றனர்.\nஆனால் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த நபரை தவிர காரில் வேறு யாரும் இல்லை. பின் வரிசை இருக்கைகளும் காலியாகவே இருக்கின்றன. ஓட்டுனர் இல்லாமல் இயங்கி கார், தமிழகத்தை சேர்ந்தது என்பது நமக்கு உறுதியாக தெரியவருகிறது. பதிவு எண் மூலமாக, அந்த கார் தமிழகத்தில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நம்மால் அறிய முடிகிறது.\nஆனால் ஓட்டுனர் இல்லாமல் இந்த கார் எப்படி இயங்கியது என்ற சந்தேகத்தை, சமூக வலை தளங்களில் பலர் எழுப்பி வருகின்றனர். நமது கண்களுக்கு புலப்படாத யாரோ ஒருவர், காருக்கு உள்ளே அமர்ந்தபடி அதனை ஓட்டுகிறார் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் இந்த காணொளியை நீங்கள் உற்று கவனிக்க வேண்டும்.\nபொதுவாக நாம் பயன்படுத்தும் கார்களில், ஆக்ஸலரேட்டர், க்ளட்ச் மற்றும் பிரேக் ஆகியவற்றுக்கு, ஓட்டுனர் இருக்கைக்கு அடியில் மட்டுமே பெடல்கள் இருக்கும். ஆனால் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் பயன்படுத்தும் கார்களில், 2 பக்கமும் பெடல்கள் இருக்கும். அதாவது கோ-டிரைவர் இ���ுக்கைக்கு அடியிலும், பெடல்கள் வழங்கப்பட்டிருக்கும்.\nகார் ஓட்டி பழகும் புதிய மாணவர்களால் காரை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயிற்சியாளர், தனது இருக்கைக்கு அடியில் உள்ள பெடல்களை பயன்படுத்தி காரை கட்டுப்படுத்துவார். அதேபோன்ற இரண்டு பக்க பெடல் அமைப்பு, இந்த காரில் இருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம்.\nஇதன்மூலம் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த வயதான நபர், ஆக்ஸலரேட்டர், க்ளட்ச் மற்றும் பிரேக் ஆகியவற்றை கட்டுப்படுத்தியிருக்கலாம். உண்மையில் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த நபர்தான் அனைத்து ரகசியங்களையும் வைத்துள்ளார். அனேகமாக காரின் ஸ்டியரிங் வீலையும் அவரே கட்டுப்படுத்தியிருக்க கூடும்.\nஅதாவது தனது வலது கையை நீட்டி, அவர் ஸ்டியரிங் வீலை கட்டுப்படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில் தனக்கு எதுவுமே தெரியாது என்பது போல், மிகவும் அமைதியாக இருப்பதன் மூலம், கார் தானாக இயங்குகிறது என்பது போன்ற தோற்றத்தை அவர் ஏற்படுத்தியிருக்க கூடும். அதாவது மேஜிக் போன்றதுதான் இதுவும்.\nமேடையில் மேஜிக் செய்யும் நபர்கள், மிகவும் சாந்தமாக இருந்து கொண்டு, ஒரு சில தந்திரங்கள் மூலம், நம்ப முடியாத விஷயங்களை செய்து காட்டுவார்கள். பிரீமியர் பத்மினி காரின் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த நபரும் கிட்டத்தட்ட அதையேதான் செய்வது போல் தெரிகிறது. ஆனால் இவ்வாறான செயல்பாடுகள் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nகடை கடையாக ஏறி, இறங்கும் பெற்றோர்... குழந்தைகளுக்கான ஹெல்மெட்டிற்கு திடீர் டிமாண்ட்... ஏன் தெரியுமா\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nசெம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்���ும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nடப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/one-person-died-and-several-injured-in-thanjai-bus-accident/articleshow/68967111.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-10-29T17:37:53Z", "digest": "sha1:GSRBS3HAVLR6I2DUJJCSGUPFHL65R3HA", "length": 11902, "nlines": 117, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "thanjai accident: தஞ்சை அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து - அதிர்ச்சி வீடியோ\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதஞ்சை அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து - அதிர்ச்சி வீடியோ\nதஞ்சை அடுத்த வயலூர் பகுதியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஒருவர் பலியானார்.\nதஞ்சை அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து - அதிர்ச்சி வீடியோ\nசந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி\nவீட்ல யாரும் இல்ல அதான் அபேஸ் பண்ணேன்.. சென்னையில் இப்படி ஒரு கொள்ளை\nகடத்தல் லாரியை சுற்றி வளைத்த போலீஸ்... தப்பியோடிய டிரைவர்\nதஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று, இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வயலூர் அருகே பேருந்து சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.\nஇதனால் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதன் காரணமாக பயண���கள் கூச்சலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.\nகாயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பொதுமக்கள் உதவியோடு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nபின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.\nதஞ்சை அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து - அதிர்ச்சி வீடியோ\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nமாதம் ரூ.3,000 - சூப்பர் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக ...\nசசிகலா விடுதலை: டெல்லி கையெழுத்துக்காக காத்திருக்கும் க...\nதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெ...\nசசிகலாவை சந்திக்க தயாராகும் அமைச்சர்கள்\nரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்ற கடை ஊழியர்: மக்கள் சாலை மறியல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவர்த்தகம்மொபைல் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படும்: ஏர்டெல் அறிவிப்பு\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nஇந்தியா26 ஆண்டுகளில் இல்லாத ஷாக்; தாக்குப் பிடிக்குமா டெல்லி\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nதமிழ்நாடுதமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி\nதமிழ்நாடு7.5 உள் ஒதுக்கீடு: சட்ட பாதுகாப்பு வேண்டும் - ராமதாஸ்\nதிருநெல்வேலிவேன் தலைகீழாக கவிழ்ந்ததில் இருவர் பலி\nதமிழ்நாடு7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை: என்ன சொல்கிறார் கே.பாலகிருஷ்ணன்\nஇந்தியாஉள்நாட்டு விமானப் பயணம்: கட்டண வரம்பு நிர்ணயத்தில் இப்படியொரு சலுகை\nசெய்திகள்சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி\nடெக் நியூஸ்Samsung Galaxy M51 மீது அதிரடி விலைக்குறைப்பு; புது போன் வாங்க செம்ம சான்ஸ்\nடெக் நியூஸ்இந்தியாவில் வெறும் ரூ.23,999 க்கு அறிமுகமான 4K UHD Android ஸ்மார்ட் டிவி\n ரியோ, ரம்யா, ஷிவானி என்ன உறவுமுறை ஆகுது\nஇந்து மதம்Annabhishekam : சிவனுக்கு ஏன் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது - ஐப்பசி பெளர்ணமியின் சிறப்பம்சம்\nஅழகுக் குறிப்புகூந்தல் பலவீனமாக இருக்க முக்கியமான காரணங்கள் இதுதான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mamave-song-lyrics/", "date_download": "2020-10-29T15:57:37Z", "digest": "sha1:UONITN6UDG5TKWB54PBPKLLSNSX7YXKU", "length": 9925, "nlines": 273, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mamave Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nபெண் : மாமாவே நீயும்\nகன்னம் வச்சா கைய வச்சா\nபெண் : மாமாவே நீயும்\nகன்னம் வச்சா கைய வச்சா\nபூ மேனி எங்கும் புல்லரிக்கும்\nஆண் : கோழி வந்தது\nகட்டிக் கொண்டது ஒட்டிக் கொண்டது\nகாதல் பாட்டும் கிளம்பி விட்டது\nபெண் : ஏ ஹேய்……\nகட்ட வண்டியும் காளை மாடும்\nபூட்டிக் கொண்டது மாட்டிக் கொண்டது\nஓட்டிப் பாக்கும் வேளை வந்தது\nஆண் : டுர்ரர்ர்… ஏஹே\nகன்னம் வச்சா கைய வச்சா\nஎம் மேனி அடி புல்லரிக்கும்\nஆண் : ஏ தன்னா தன்னா தன்னா தன்னானே\nதன்னா னன்னா னன்னா னன்னானே\nஆண் : ஆத்தாடி நான் தூங்கி ஆறேழு நாளாச்சு\nஅன்னாடம் ஒன் மொகம்தான் ஹையோ\nபெண் : தகதிமி தக தரிகிட தகிட\nராசாவே நான் கூட ராத்தூக்கம் இல்லாமே\nஆண் : அதுக்குத்தான் அடிக்கடி அணைக்கணும்\nபெண் : அணைக்கத்தான் தனி எடம் கிடைக்கணும்\nஆண் : அக்கம் பக்கம்\nஆண் : ஆசை வந்தா\nஆண் : அள்ளித் தந்தா\nஆண் : அது தான் அது தான் எனக்கும்\nபெண் : மாமாவே நீயும்\nகன்னம் வச்சா கைய வச்சா\nபூ மேனி எங்கும் புல்லரிக்கும்\nஆண் : மைனாவே நீயும்\nகன்னம் வச்சா கைய வச்சா\nஎம் மேனி அடி புல்லரிக்கும்\nபெண் : ராவோடு ராவாக ராசாத்தி நான் சூடும்\nஆண் : தகதிமி தக தரிகிட தகிட\nபாலாட போலாடும் பூம் பாவை நீ சூடும்\nபெண் : ஒதுங்கினா ஒரு பக்கம் கொதிக்குது\nஆண் : நெருங்குனா மறு பக்கம் குளிருது\nஆண் : நான் பாட\nஆண் : நீ கூட\nஆண் : பாய் போட\nபெண் : தருவேன் தருவேன் ஒரு நாள்\nபெண் : மாமாவே நீயும்\nகன்னம் வச்சா கைய வச்சா\nபூ மேனி எங்கும் புல்லரிக்கும்\nஆண் : கோழி வ��்தது\nகட்டிக் கொண்டது ஒட்டிக் கொண்டது\nகாதல் பாட்டும் கிளம்பி விட்டது\nகட்ட வண்டியும் காளை மாடும்\nபூட்டிக் கொண்டது மாட்டிக் கொண்டது\nஓட்டிப் பாக்கும் வேளை வந்தது\nஆண் : டுர்ரர்ர்… ஏஹே\nஆண் : நீயும் கன்னம் வச்சா கைய வச்சா\nஎம் மேனி அடி புல்லரிக்கும் பூ மணக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88564", "date_download": "2020-10-29T16:56:12Z", "digest": "sha1:KXXNXCUI6SE6OO77P4UCCKAGZINBVHO6", "length": 6251, "nlines": 92, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nதல்லே தில்லாலே தல்லே தில்லாலே\nதல்லே தில்லாலே தல்லே தில்லாலே\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nநெல்லு கட்டு சுமக்கும் புள்ள\nநெஞ்ச கட்டி இழுக்கும் புள்ள\nநெல்லு கட்டு சுமக்கும் புள்ள\nநெஞ்ச கட்டி இழுக்கும் புள்ள\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nசுத்தி முத்தி யாருமில்ல..தல்லே தில்லாலே\nநீ சூசகமா வாடி புள்ள..தல்லே தில்லாலே\nநீ சூசகமா வாடி புள்ள...தல்லே தில்லாலே\nதல்லே தில்லாலே தல்லே தில்லாலே\nதல்லே தில்லாலே தல்லே தில்லாலே\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nகைக்கு வளையல் போட்ட மச்சான்\nகைக்கு வளையல் போட்ட மச்சான்\nகைக்கு வளையல் போட்ட மச்சான்\nபண்ண அருவா புடிச்சிருக்கேன்..தல்லே தில்லாலே\nஉன் பாசாங்குதான் பலிக்காது..தல்லே தில்லாலே\nஉன் பாசாங்குதான் பலிக்காது...தல்லே தில்லாலே\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nதல்லே தில்லாலே தல்லே தில்லாலே\nதல்லே தில்லாலே தல்லே தில்லாலே\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nகோட்டாறு தோப்புக்குள்ள மோட்டாரு ரூமுகுள்ள\nகோ���்டாறு தோப்புக்குள்ள மோட்டாரு ரூமுகுள்ள\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nகாட்டாறு போல வாரேன்...தல்லே தில்லாலே\nஒரு கப்பல் ஓட்ட நீயும் வாடி..தல்லே தில்லாலே\nஒரு கப்பல் ஓட்ட நீயும் வாடி...தல்லே தில்லாலே\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nதல்லே தில்லாலே தல்லே தில்லாலே\nதல்லே தில்லாலே தல்லே தில்லாலே\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nஹும்ம் ச்சுக்கும் ஹும் சிக்கான்\nதல்லே தில்லாலே தல்லே தில்லாலே\nதல்லே தில்லாலே தல்லே தில்லாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-29T17:49:03Z", "digest": "sha1:DWOMES3THBAHEA23INBHDOKYNISK3XET", "length": 15917, "nlines": 203, "source_domain": "www.kaniyam.com", "title": "திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! – இரா. அசோகன் – மின்னூல் – கணியம்", "raw_content": "\nதிறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க – இரா. அசோகன் – மின்னூல்\nகணியம் பொறுப்பாசிரியர் July 16, 2018 0 Comments\nதமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்\nஅட்டை படம் மூலம் : opensource.com\nமின்னூலாக்கம் : த . தனசேகர்\ncreativecommons.org/licenses/by-sa/3.0/ பக்கத்தில் உள்ள கிரியேடிவ் காமன்ஸ் நெறிகளையொத்து வழங்கப்படுகின்றன.\nகணியத்தில் வெளிவரும் கட்டுரைகளை கணியத்திற்கும் படைத்த எழுத்தாளருக்கும் உரிய சான்றளித்து, நகலெடுக்க, விநியோகிக்க, பறைசாற்ற, ஏற்றபடி அமைத்துக் கொள்ள, தொழில் நோக்கில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.\nஇந்தக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து தொகுத்த திரு இரா. அசோகன் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் இளநிலைப் பட்டமும் மற்றும் தொழில்துறை மேலாண்மையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். திறந்த மூல மென்பொருட்களிலும், தகவல் தொழில்நுட்பத்தைப்பற்றி தமிழில் எழுதுவதிலும் நீண்ட காலமாக ஆர்வம் கொண்டவர். 2011 ஆம் ஆண்டில் இவர் எழுதிய குனுகாஷ் (Gnucash) 2.4 சிறு வணிகக் கணக்குப்பதிவு: துவக்க நில���க் கையேடு புத்தகத்தை பாக்ட் (Packt) பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து அதே ஆண்டில் திறந்த மூல மென்பொருள் குனுகாஷின் பயனர் இடைமுகத்தை தமிழாக்கம் செய்தார். பின்னர் இவர் லிபர்ஆஃபிஸ் (LibreOffice) பயனர் இடைமுகத்தின் தமிழாக்கத்துக்கும் பங்களித்தார். 2015 இல், கணியம் இணைய இதழில் தகவெளிமை (Agile) மற்றும் மொய்திரள் (Scrum) பற்றி ஒரு கட்டுரைத் தொடரை எழுதினார். இவை பின்னர் திரு டி. சீனிவாசன் அவர்களால் “எளிய தமிழில் Agile / Scrum – மென்பொருள் திட்ட மேலாண்மை” என்ற பெயரில் ஒரு மின்னூலாக வெளியிடப்பட்டது. இவர் தமிழில் இயல்மொழி ஆய்வுக்கான (Natural Language Processing) நிரல்கள், கருவிகள் மற்றும் தரவுகள் GitHub களஞ்சியத்தைப் பராமரிக்கிறார்.\nஎந்த ஒரு ஆய்வுப் பயணத்திலும் முதல் அடி எடுத்து வைக்கும் பொழுது மனதில் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும். புதிய இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரலாம், முன்னால் கண்டறியாத நிலவெளிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கலாம் மற்றும் சேருமிடம் எப்படியிருக்கும் என்பது மர்மமாகவே இருக்கும். எனினும் இதே காரணங்கள்தான் நாம் துணிந்து முற்பட உற்சாகமளிக்கும், நம் முயற்சியைப் பயனுடையதாக்கும்.\nஇத்தொடரில் உள்ள கட்டுரைகள் யாவையும் திறந்த மூல மென்பொருள் வழியில் செல்வது பற்றியவை. நீங்கள் மூடிய மூலம் அல்லது தனியுரிம மென்பொருளை (Proprietary Software) விட்டு விலகிச் செல்ல வழி தேடும் தனி நபராக இருந்தாலும் சரி அல்லது தொழிலில் வெற்றி பெற உதவும் செயலிகளுக்கு மாற்றாக கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள் (Free Open Source Software FOSS) தேடும் நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தக் கட்டுரைகள் உங்களுக்கு திறந்த மூல உலகத்தில் கால் ஊன்றுவது எப்படி என்று காட்டும். இவற்றில் பல கட்டுரைகள் எப்படி வல்லுநர்கள் திறந்த மூல மென்பொருட்கள் பற்றி துவக்கத்தில் கண்டறிந்தார்கள் மற்றும் அதன் பின்னர் தம் வேலைவாழ்க்கையில் செழிப்பாக உள்ளனர் என்பது பற்றி. மற்றவை ஒரு குறிப்பிட்ட வேலைக்குத் தகுந்த திறந்த மூல மென்பொருள் தேர்வு செய்வது பற்றியும், ஒரு திறந்த மூலச்செயலியை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றியும் மற்றும் உங்களுடைய வட்டாரத்துக்கோ அல்லது ஊருக்கோ திறந்த மூல மென்பொருளின் திறனை அறிமுகப்படுத்தவும் தேவையான கையேடுகள்.\nஎதையும் புதிதாகத் தொடங்குவது எளிதல்ல என்பது ஞாபகம் இருக்கட்டும். ஆனால் ஒரு புத்த மதப் பழமொழியில் கூறியது போல, “போய்ச் சேர்வதை விட நன்றாகப் பயணம் செய்வதே முக்கியம்”. நீங்கள் நன்றாகத் திறந்த மூல வழியில் பயணிக்கவும், மற்றும் வரும் பல ஆண்டுகளில் தொடர்ந்து பயணம் செய்யவும் இந்தக் கட்டுரைகள் உதவும் என்று நாம் நம்புகிறோம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6388", "date_download": "2020-10-29T17:27:28Z", "digest": "sha1:I6HP3SIRJ6VK34LRTFNVWNMRRS6IKAWS", "length": 8616, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Sun-Thara Ramasamiyin Kavithaik Kalai - சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை » Buy tamil book Sun-Thara Ramasamiyin Kavithaik Kalai online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ராஜமார்த்தாண்டன் (Rajamarththandan)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nதொலைவிலிருக்கும் கவிதைகள் ராஜன் மகள்\nதமிழில் கவிஞர்களும் கவிதைகளும் அதிகம். இந்தப் பெருக்கத்துடன் ஓப்பிட்டால் கவிதையியல் பற்றிய விமர்சனங்கள் குறைவு. குறிப்பாக ஒரு மூத்த கவிஞரின் கவிதை பற்றிய தனிப்பட்ட ஆய்வு என்ற வகையில் அமைந்தவை அதிலும் குறைவு... இந்த நூல் சுந்தர ராமசாமியின் அநேகமாக எல்லாக் கவிதைகளையும் குறித்துக் கவனம் கொள்கிறது. அந்த வகையில் தமிழில் இது ஒரு முன் முயற்சி. சுந்தர ராமசாமியின் ஓவ்வொஉ கவிதை பற்றியும் தனது வாசிப்பனுவத்தை ஆதாரமாகக்கொண்டு ராஜமார்த்தாண்டனால் பேச முடிகிறது என்பது கவிதை அனுமதிக்கும் பெரும் வாய்ப்பு. வியப்பளிக்கிறது இந்த வாய்ப்பு.\nஇந்த நூல் சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை, ராஜமார்த்தாண்டன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ராஜமார்த்தாண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் - Krishnan Nambi Aakkankal\nபெண் படைப்புகள் (1994 - 2004)\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள��� :\nதென்சொற் கட்டுரைகள் - Thensor katturaigal\nபெண்மனச் சிக்கல்கள் - Penmana Sikkalgal\nநிழலாய்த் தொடரும் நிஜங்கள் - Nizhalai Thodarum Nijangal\nமனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum\nஅழகின் சிரிப்பு மூலமும் உரையும்\nகவிஞர் கண்ணதாசனின் இயேசுகாவியம் - Kavignar Kannadasanin Yesu Kaaviyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம்\nபிறக்கும் ஒரு புது அழகு\nமெட்ராஸில் மிருது யார் இந்த கொரூச்சகா\nபுல்வெளியைத் தேடி - Pulveliyaith Thedi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actor-dhruv-vikram-photo/90141/", "date_download": "2020-10-29T16:26:20Z", "digest": "sha1:JFEY6U42NK2HF6L3QFVALXFS7VDPAFEJ", "length": 6156, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actor Dhruv Vikram Photo : Girls Fans Comment With Kisses", "raw_content": "\nHome Latest News துருவ் விக்ரம் வெளியிட்ட சிங்கிள் போட்டோ.. முத்தமா கொடுக்கும் பெண்கள் கூட்டம் – வைரலாகும் புகைப்படம்.\nதுருவ் விக்ரம் வெளியிட்ட சிங்கிள் போட்டோ.. முத்தமா கொடுக்கும் பெண்கள் கூட்டம் – வைரலாகும் புகைப்படம்.\nதுருவ் விக்ரம் வெளியிட்ட புகைப்படத்திற்கு இளம் பெண்கள் முத்தமாக கொடுத்து கமெண்ட் அடிக்கின்றனர்.\nActor Dhruv Vikram Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது மகன் த்ருவ் விக்ரம். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலமாக தமிழில் நாயகனாக அறிமுகமானார்.\n அரங்கத்தை அதிர விட்ட துருவ் விக்ரம் – வைரல் வீடியோ.\nமுதல் படமே மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி செம ஹிட்டடித்தது மட்டுமில்லாமல் த்ருவ் விக்ரமுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கி கொடுத்தது.\nமுகத்தை மறைத்து உடலை மட்டும் காட்டி – இலியானா வெளியிட்ட ஏடாகுட கவர்ச்சி புகைப்படம்.\nஅதன் பின்னர் இவர் இன்ஸ்டா பக்கத்தில் என்ன பதிவிட்டாலும் அதனை பெண் ரசிகைகள் ரசித்து வருகின்றனர். தற்போது இவர் தன்னுடைய பப்பியுடன் கியூட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட பெண் ரசிகைகள் முத்தமாக கொடுக்கின்றனர்.\nஇதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க\nதுருவ் விக்ரம் வெளியிட்ட சிங்கிள் போட்டோ.. முத்தமா கொடுக்கும் பெண்கள் கூட்டம் - வைரலாகும் புகைப்படம்.\nPrevious articleஇந்தியன் 2 விபத்து ப���்றி கண்ணீருடன் சிம்பு\nஉடலோடு ஒட்டி இருக்கும் கவர்ச்சி உடையில் நமீதா.. விறுவிறுத்து போகும் ரசிகர்கள் – இப்படியா டிரஸ் பண்ணுவாங்க\nபிக் பாஸ் லாஸ்லியாவுக்கு திருமணம்.. கவின் இல்லை, மாப்பிள்ளை யார் தெரியுமா – வெளியான ஷாக்கிங் தகவல்.\nஎனக்கு என் உயிர் மீது கவலை இல்லை.. ஆனால் கட்சி ஆரம்பிக்காதது குறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை ‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/04/empat-dron-bawa-bom-ke-arab-saudi-dimusnah/", "date_download": "2020-10-29T17:01:08Z", "digest": "sha1:SUTAHYVTKEOS56OJBRHH33PU6TG5KTBC", "length": 5234, "nlines": 136, "source_domain": "makkalosai.com.my", "title": "Empat dron bawa bom ke Arab Saudi dimusnah | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleபினாங்கு முன்னாள் மாநில நிர்வாக உறுப்பினர்களில் சிலர் எம்ஏசிசி அலுவவலத்தில்…\nபெண்களுடன் பாலியல் உறவு :அமெரிக்கருக்கு, 120 ஆண்டு சிறை\nவிக்ரம் படத்தில் நடித்த அதிமுக வழக்கறிஞர் காலமானார்\nமாதவன் இயக்கி நடிக்கும் நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படத்தில் சூர்யாவும், ஷாருக்கானும்\nரஷிய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nபாறையிலுள்ள 6 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்\nகணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும் விரத பூஜை\nகிள்ளான் லிட்டில் இந்தியாவில் விபத்து\nஇன்று 649 பேருக்கு கோவிட் தொற்று\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/oct/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3485376.html", "date_download": "2020-10-29T16:58:07Z", "digest": "sha1:7TUO25NXKJMA32LUOCYYDQ3TJCALL2B2", "length": 8641, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுரண்டை பேருந்து நிலையத்தில் பேரிடா் மீட்பு பயிற்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nசுரண்டை பேருந்து நிலையத்தில் பேரிடா் மீட்பு பயிற்சி\nசுரண்டை பேருந்து நிலையத்தில் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடா் கால மீட்பு குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nவீரகேரளம்புதூா் வட்டாட்சியா் முருகுசெல்வி தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட செஞ்சிலுவை சங்க சோ்மன் ரமேஷ் முன்னிலை வகித்தாா்.\nசுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா் பாலச்சந்திரன் தலைமையிலான வீரா்கள் தீ விபத்து, வெள்ளம், விபத்து, இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்வது குறித்த செயல் விளக்கம் செய்து காண்பித்தனா்.\nமேலும், பேரிடா் காலங்களில் பேரிடா் மீட்பு குழு, தீயணைப்பு துறையினா், வருவாய்த் துறையினா், காவல் துறை மற்றும் மருத்துவத் துறையினா்களிடமிருந்து தேவையான சேவைகள் பெறுவது குறித்து பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jan/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3072753.html", "date_download": "2020-10-29T15:56:58Z", "digest": "sha1:YOCNZ56VDNBO73MBFRCFWJPJAN2LPXSF", "length": 19212, "nlines": 156, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nதிருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி நடக்க இருந்த இடைத்தேர்தல் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைத் தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பிறப்பித்தது.\nஇந்த உத்தரவு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டது.\nதிருவாரூர் தொகுதி எம்எல்ஏவாகவும், திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதி தவிர, திருப்பரங்குன்றம் தொகுதி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால், இந்த 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் இருப்பதாலும், இந்தத் தொகுதிகளின் தேர்தலை தாமதமாக நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.\nஇந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் ஜனவரி 28-ம் தேதி வாக்குப்பதிவும், 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வேட்புமனு தாக்கலும் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.\nஇதற்கிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண உதவிகள் கிடைக்காத திருவாரூர் மாவட்டத்தில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ரத்தினக்குமார் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தேர்தல் ஆணையத்திலும் டி.ராஜா மனு அளித்திருந்தார்.\nதிமுக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தன. ஆளும் அதிமுக தனது வேட்பாளரை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு அறிவிப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பாக திருவாரூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இல.நிர்மல்ராஜின் கருத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது.\nஇதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்���ியர் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்பட அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, கஜா புயல் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதால், திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அரசியல் கட்சியினரின் கோரிக்கை, கருத்துகளை மாவட்ட ஆட்சியர், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஆட்சியர் அறிக்கை அனுப்பிவைத்தார்.\nஅதில், திருவாரூரில் புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புயல் நிவாரணப் பணிகளுக்கு பொறுப்பான அதிகாரிகளே தேர்தல் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. தேர்தல் காலத்தில் தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கல் பண்டிகையும் வருகிறது. சம்பா அறுவடையும் வரும். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. வணிகர்களும் தேர்தலுக்கு ஆதரவாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதைத் தொடர்ந்து, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தையும் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. அதில், கஜா புயலால் திருவாரூர் உள்பட 5 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பு சாதாரணமானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.\nமேலும், இடைத்தேர்தல் தொடர்பாக எடுத்த அனைத்துப் பணிகளை நிறுத்துமாறு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூரில் நியாயமான, சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்தும் வகையில் சகஜ நிலை உருவாகும் போது தேர்தல் நடத்தப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுடித்துவைப்பு: இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தை தொடர விரும்பவில்லை என்று டி.ராஜா சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுக்கள் முடித்துவைக்கப்படுவதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.\nஅனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப இடைத்தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்பர். காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத் தேர்தல் நடத்த வேண்டும்\nதேர்தல் ரத்தை முன்பே செய்திருக்கலாம். முதலில் தவறு செய்துவிட்டு தற்போது சரி செய்து இருக்கிறார்கள். இத்தகைய குழப்பம் ஏற்படாமல் தேர்தல் ஆணையம் தவிர்த்திருக்கலாம்.\nதேர்தல் ஆணையத்தின் முடிவு வரவேற்கத்தக்கது. திருவாரூர் உள்பட 20 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும்.\nகஜா புயலால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் ஒரு தொகுதிக்கு மட்டுமே நடத்துவது சரியல்ல. அறிவிப்பை வாபஸ் பெற்றது சரியானதாகும்.\nடி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/goodway.html", "date_download": "2020-10-29T16:59:16Z", "digest": "sha1:5SCVE2CCM5MFZX2CPZ5GSWON7DXUREVI", "length": 15802, "nlines": 58, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "ஆரஞ்சு அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம்-பரணம்,அரியலூர் மாவட்டம். - மின்னல் வேக கணிதம்", "raw_content": "\nதினம் தினம் 10 MATHS-ல் நாங்கதான் கெத்து\nHome Article ஆரஞ்சு அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம்-பரணம்,அரியலூர் மாவட்டம்.\nஆரஞ்சு அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம்-பரணம்,அரியலூர் மாவட்டம்.\nபயிற்சி மையத���தின் 33 இலவச பாடக்குறிப்புகளை\n1 மாதத்தில் தயார் செய்ய நாங்கள் செய்த செலவுத் தொகை ரூ.15,000/-\nபயிற்சி மையத்தை இலவசமாக சிறப்பாக நடத்தி வருகிறோம் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் எம் பயிற்சி மைய பாடக்குறிப்புகளை pdf வடிவில் இலவசமாக வழங்கி வந்தோம்...\nஇனிவரும் காலங்களில் அவ்வாறு செய்ய முடியாது .ஏனென்றால் மாதம் 15,000/- ஊதியம் கொடுத்து இலவச பாடக்குறிப்புகளை ஏன் தயார் செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டியுள்ளது.\nநான் பட்ட கஷ்டத்தை யாரும் படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த இலவச பயிற்சி மையத்தை நடத்தி வருகிறேன்.\n10ம் வகுப்பில் 452 மதிப்பெண்ணும் 12ம் வகுப்பில் 949 மதிப்பெண் எடுத்தும் என்னால் மேற்படிப்பை தொடர முடியவில்லை.பிறகு கூலி வேலைக்கு சென்று தான் ஒரு டிகிரி முடித்தேன்.அதுவும் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே படித்தேன்...\n2008-2012 வரை நான் பட்ட இன்னல்களை இந்த உலகில் யாருமே அனுபவித்து இருக்க முடியாது.\n2012ல் காவலர் தேர்வில் வெற்றி பெற்று 2013ல் காவலராக பணியில் சேர்ந்த போது தான் போட்டித்தேர்வு ஒன்று இருக்கு என்பதை உணர்ந்தேன்.\nநான் காவலர் பணியில் சேர்ந்ததால் நான் செய்து வந்த இலவச Tuition ஐ என்னால் தொடர முடியவில்லை அதனால் 50,000/-வரை ஊதியம் கிடைக்கும் உதவி ஆய்வாளர் (SI Of Police)பணியை கூட விரும்பாமல் 20,000/- ஊதியத்தில் அரசு பள்ளியில் ஆய்வ உதவியாளராக (Lab assistant)2017ல் பணியில் சேர்ந்தேன்.\nஎன்னுடைய IAS கனவை நிறைவேற்றும்விதமாக பயிற்சி பெற விரும்பிய நான் பிரபல தனியார் பயிற்சி மையத்தில் சேர விரும்பினேன்.ஆனால் ஒரு அரசு பணியில் இருந்தும் பயிற்சிக்கு உண்டான பெருந்தொகையை என்னால் கட்ட முடியவில்லை. இந்த ஏமாற்றத்தின் விளைவாக உருவானது இந்த இலவச பயிற்சி மையம்....\nவாழும் தெய்வங்களின்(ஆசிரியர்கள்,நன்கொடையாளர்கள்) உதவியால் இந்த இலவச பயிற்சி மையம் சிறப்பானதொரு வளர்ச்சி அடைந்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமடைந்த பயிற்சி மையமாக உருவெடுத்துள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவ மாணவிகள் எம் இலவச பயிற்சி மையத்தில் பயின்று வருவது கூடுதல் சிறப்பாகும்.\nவெளிமாவட்ட மாணவ மாணவிகள் இலவசமாக தங்கி படிக்க வசதியாக ரூ.15,00,000/-மதிப்பீட்டில் கட்டிட பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nஇலவச தங்குமிடத்துடன் இலவச பயிற்சி அளித்து வரும் ஒரே பயிற்���ி மையம் எம் இலவச பயிற்சி மையமாகும்.(தேவையெனில் பயன்படுத்திகொள்ளலாம்)\nமிகவும் ஏழ்மையான மாணவர்களுக்கு உணவும் இலவசமாக வழங்கி வருகிறோம்...\nதேர்வை எழுதிவிட்டு வருத்தப்படுவதைவிட எம் இலவச பயிற்சி மையத்தை தேர்ந்தெடுத்துவிட்டு சந்தோசப்படுங்கள் வாழ்நாள் முழுவதும்..\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் (9) 10th new book சமூக அறிவியல் (5) 11th அரசியல் அறிவியல் (1) 11th தாவரவியல் (Botany) (1) 11th & 12th வரலாறு (1) 12th New வரலாறு (1) 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) (1) 2 (1) 2 & 2A mains (1) 2A MAINS TAMIL எங்கு உள்ளது (1) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES (13) 6th சமூக அறிவியல் (Social sciences) (1) 6th New Book Science (1) 6th to 10th New School book Topic Wise Notes (25) 6th to 8th வாழ்வியல் கணிதம் (1) 8th BIOLOGY (2) 9th new book சமூக அறிவியல் (3) 9th new book வரலாறு (2) அக்டோபர் 2020 (1) அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் (2) அளவியல் (4) அறிவியல் (7) இந்திய அரசியலமைப்பு (7) இந்திய தேசிய இயக்கம் (1) இந்திய புவியியல் (1) இயற்பியல் (Physics ) (4) உங்களுக்கு தெரியுமா\nArchive அக்டோபர் (25) செப்டம்பர் (26) ஆகஸ்ட் (47) ஜூலை (91) ஜூன் (121) மே (31) ஏப்ரல் (7) மார்ச் (8) பிப்ரவரி (3) ஜனவரி (17)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 10th new book சமூக அறிவியல் 11th அரசியல் அறிவியல் 11th தாவரவியல் (Botany) 11th & 12th வரலாறு 12th New வரலாறு 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 2 2 & 2A mains 2A MAINS TAMIL எங்கு உள்ளது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 6th சமூக அறிவியல் (Social sciences) 6th New Book Science 6th to 10th New School book Topic Wise Notes 6th to 8th வாழ்வியல் கணிதம் 8th BIOLOGY 9th new book சமூக அறிவியல் 9th new book வரலாறு அக்டோபர் 2020 அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் அளவியல் அறிவியல் இந்திய அரசியலமைப்பு இந்திய தேசிய இயக்கம் இந்திய புவியியல் இயற்பியல் (Physics ) உங்களுக்கு தெரியுமா\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/247817?_reff=fb", "date_download": "2020-10-29T17:21:45Z", "digest": "sha1:PRXGF3ZJOA27KLHRITG3J7YAMQN7YN43", "length": 9403, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்��னி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு\nநிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் ஆறு லட்சம் ரூபாவிற்கு மட்டுமே இலங்கை மத்திய வங்கி பொறுப்புச் சொல்லும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஅரசாங்க அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் இயங்கி வரும் பல்வேறு நிதி நிறுவனங்களில் மக்கள் பணத்தை வைப்புச் செய்து வருகின்றனர்.\nஇவ்வாறு வைப்புச் செய்யப்படும் பணத் தொகைகளில் ஆறு லட்சம் ரூபா வரையிலேயே, இலங்கை மத்திய வங்கி பொறுப்பு ஏற்கும் என்ற வகையில் பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.\nஎனவே நாட்டின் நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்புச் செய்வோர், தங்களது வைப்புப் பணத் தொகையில் எந்தளவு தொகை மிகவும் பாதுகாப்பானது என்பது பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமானது என தாம் கருதுவதாக பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் நீண்ட காலம் இலங்கையில் இயங்கி வந்த நிதி நிறுவனமொன்று மூடப்பட்டதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணத்தை வைப்புச் செய்திருந்த வைப்பாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபெருந்தொகை பணத்தை நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்துள்ளவர்கள் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது பொருத்தமானது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaoli.stsstudio.com/2020/10/04/", "date_download": "2020-10-29T16:27:30Z", "digest": "sha1:CEBWIJSXMJQ3RCLSIKJBJX6YAFVC3PM6", "length": 2187, "nlines": 40, "source_domain": "eelaoli.stsstudio.com", "title": "4. Oktober 2020 – Eelaoli", "raw_content": "\nஇருப்புக்கள் Kategorie auswählen Allgemein ஈழவரலாறுகள் ‌கலை நிகழ்வுகள் கவிதை தாயகம் மாவீரர் நினைவுகள் விளையாட்டு வீரவணக்கம் வெளியிடுகள்\nபிரித்தானியாவில் பன்னிரு வேங்கைகளின் வணக்க நிகழ்வு\nபிரித்தானியாவில் பன்னிரு வேங்கைகளின் வணக்க நிகழ்வு\nமூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும். 33ம் ஆண்டு இணைய வழி வீர வணக்க நிகழ்வு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் –நெதர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – டென்மார்க்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-1687208566/4267-2010-02-26-04-58-34", "date_download": "2020-10-29T17:12:41Z", "digest": "sha1:RIWGXUCVR7SGOHBETYYVGAIF75NLILCI", "length": 20684, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "சுமைதாங்கி, தமிழன்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\nஉனது நா... எங்களது வாள்\nமுல்லைப் பெரியாறு குறித்து தமிழக அரசு பொய்ச் செய்தி\nமுள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்\nசஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; 7 தமிழருக்கு ஒரு நீதியா\nமிகவும் இழிவானதோர் மரண தண்டனை செயலாக்கம்\nசென்னை மாநகர காவல்துறை ராஜாவை விஞ்சிய ராஜவிசுவாசியா\n‘தேச பக்தன்’ பார்ப்பன எச். ராஜாக்களுக்கு சில கேள்விகள்\nவழக்கு தொடரப்பட்ட சட்டத் திருத்தங்கள்\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2010\nமுல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் நீரைத் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தப் பிறகும், கேரள அரசு அதை ஏற்கத்தயாராக இல்லை. உச்சநீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றாமல் தடுக்க, மாநிலத்தில் தனிச் சட்டம் நிறைவேற்றிக் கொண்டது. இதன் மூலம், இந்தியாவின் கூட்டமைப்பிலிருந்து தங்களின் மாநில உரிமைக்காக விலகி நிற்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது. அங்கே ஆட்சியில் இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் தேசியம், தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசும் அக்கட்சிதான், இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது.\nகேரளஅரசின் சட்டத்தை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கேரள அரசு உச்சநீதிமன்ற ஆணையை தனிச் சட்டத்தின் மூலம் மீறியுள்ளதை உச்சநீதி மன்றமும் தட்டிக் கேட்கவில்லை. மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில், உச்சநீதிமன்றம், மேலும் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு புதிய அணையைக் கட்டுவது பற்றியும் பரிசீலிக்கும். ஏற்கனவே 7 உறுப்பினர்கள் கொண்ட குழுதான்,\nஆய்வு நடத்தி, முல்லைப் பெரியாறு அணை உறுதியாகவே இருக்கிறது என்று நீதிமன்றத்துக்கு அறிக்கை தந்தது. இப்போது எதற்கு புதிய குழு பிரச்சினையை கிடப்பில் போடுவதற்கு நடுவர் மன்றம் நியமிக்கலாம் என்ற யோசனையை முன் வைத்தார்கள்.\nதமிழக அரசு எதிர்த்தது. இப்போது அய்வர் குழு வந்திருக்கிறது. இந்த நிலையில் குழுவில் இடம் பெறப் போவதில்லை என்று தி.மு.க.வின் பொதுக் குழு தீர்மானித்து, தனது எதிர்ப்பை மறைமுகமாகத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே - காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை கருநாடகம் அமுல்படுத்த மறுத்துவிட்டது. மத்திய அரசும் மவுனம் சாதிக்கிறது. இப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டும், தமிழ்நாட்டுக்கான உரிமையை கேரளா பிடிவாதமாக மறுக்கிறது. மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது.\nதேசியம் - சர்வ தேசியம் பேசும் கட்சிகள் எல்லாம் தங்கள் மாநிலங்களின் நலன்களுக்காக, ‘தேசியத்துக்கு’ சவால் விடுகின்றன. ஒரு காலத்தில் ‘திராவிட நாடு’ பேசிய கட்சியோ “ஒருமைப்ப���ட்டைக் காப்பாற்றுவதற்கு - பொறுமைக் காப்போம்” என்று கூறுகிறது. “நம்முடைய நியாயமான உரிமைகளையும் பறி கொடுத்துவிட்டு, ஒருமைப்பாட்டுக்கு துரோகம் செய்கிறவர்கள் யார் என்பதை உலகத்துக்கு உணர்த்த இன்றில்லா விட்டாலும், நாளை, நாளை இல்லாவிட்டாலும் நாளை மறுநாள், ஒரு காலம் வரும். அதுவரை நாம் பொறுமையாக இருந்து, அப்படி பொறுமையாக இருக்கிற நேரத்திலும் சட்ட ரீதியாக நம்முடைய வாதங்களை எடுத்து வைத்து, நம்முடைய உரிமைகளைப் பெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் கலைஞர் கருணாநிதி தி.மு.க.வின் பொதுக் குழுவில் பேசியுள்ளார்.\n(‘முரசொலி’ பிப்.22) ஒருமைப்பாட்டின் விரோதிகளை அடையாளம் காட்டுவதற்காக நாம் நமது உரிமைகளை இழந்து காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று கலைஞர் கூறுவதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கான புதிய விளக்கமா என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது.\nசேது சமுத்திரத் திட்டம் தொடங்கி, பணிகள் வேகமாக நடந்த நிலையில், ‘ராமனை’ காட்டி, பார்ப்பன சக்திகள் முடக்கிவிட்டன. மத்திய அரசு, இதில் மெத்தனம் காட்டுவதையும் முதல்வர் கலைஞர் நியாயப்படுத்தியிருக்கிறார்.\n“இராமரைக் காட்டி பயமுறுத்துகிறார்கள். அதனால் அவர்கள் (மத்திய அரசு) சற்றுத் தயங்குகிறார்கள். அந்தத் தயக்கத்துக்குக் காரணத்தை நம்மிடமும் தெரிவிக்கிறார்கள். நாமும் அவர்களுடைய தர்மசங்கடத்திற்காகப் பார்க்க வேண்டியிருக்கிறது” (‘முரசொலி’, பிப்.22) என்று பேசியிருக்கிறார். இதே “தர்ம சங்கடத்துக்காக” ஈழத் தமிழர் மீது நடந்த இனப்படுகொலைகளைக்கூட மூடி மறைத்து, மத்திய அரசின் துரோகத்தை நியாயப்படுத்தியதும் இவர்கள்தான்.\nஆக, மத்தியில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்காக தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோய்க் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. தமிழக காங்கிரசு கட்சியோ தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசிடம் தட்டிக் கேட்காமல், அவர்கள் போடும் பதவிப் பிச்சைகளுக்காக மடியேந்தி நிற்கிறது.\nதமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிடம் இடித்துரைக்கத் தயாராக இல்லை. தேர்தல் கூட்டணி கட்சி - கட்சி அரசியல் என்ற சந்தர்ப்பவாதங்களுக்குள், தமிழன் உரிமைகள் முடங்கிப் போய் கிட��்கின்றன. தமிழன் தலையில் தேசப்பற்று - ஒருமைப்பாடு என்ற சுமையையும் தூக்கி வைத்து சுமக்கச் சொல்கிறார்கள் போலி தேசியத்தையும், போலி அரசியலையும், மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, உரிமைகளுக்கான போர்ப்படை ஒன்று தமிழகத்தில் கட்சி அரசியலுக்கு அப்பால் உருவாக வேண்டியதன் அவசியத்தையே, இவைகள் உணர்த்துகின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/02/20133339/tamiluku-en-ondrai-aluthavum-m.vpf", "date_download": "2020-10-29T18:00:23Z", "digest": "sha1:UUYZDHBNBNJIUDCFTX4BYDBMAR4NI6TF", "length": 16911, "nlines": 105, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :tamiluku en ondrai aluthavum movie review || தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்\nபதிவு: பிப்ரவரி 20, 2015 13:33\nஓளிப்பதிவு தீபக் குமார் பதி\nதமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் ஒரு படத்தில் இரண்டு மூன்று கதைகளை சொல்லும் படங்களைப் போலவே வெளிவந்திருக்கிறது தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும். சென்னை மாநகரம் ஒரு நாள் செல்போன் இல்லையென்றால், எந்தளவுக்கு ஸ்தம்பித்து போகிறது என்பதை படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.\nகதைப்படி நாயகன் நகுல், என்ஜினியரிங் முடித்து எந்த வேலைக்கும் போகாமல் தான் கற்றுக்கொண்ட தொழில்நுட்பத்தை வைத்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல், தான் படித்த கல்லூரியில் படிக்கும் பல மாணவர்களுக்கு புராஜெக்ட் செய்து கொடுத்தும், அதன் மூலம் சம்பாதித்தும் வருகிறார்.\nஇந்நிலையில், அதே கல்லூரியில் படித்துவரும் ஐஸ்வர்யா மேனனும், தனது புராஜெக்ட்டுக்காக நகுலின் உதவியை நாடுகிறார். அவருக்கு வித்தியாசமான புராஜெக்ட்டை செய்து கொடுக்கும், நகுலை பிடித்துப் போகவே அவரை காதலிக்கத் தொடங்கிவிடுகிறார் ஐஸ்வர்யா.\nமறுமுனையில், இன்னொரு நாயகனான தினேஷ் வீட்டு மனைகளை விற்பனை செய்பவராக இருக்கிறார். இவர் ஒருநாள் வங்கியில் பணிபுரியும் பிந்��ுமாதவியை சந்திக்கிறார். வறுமை காரணமாக தனது குடும்பத்தை இழந்த பிந்துமாதவி, தன்னைப்போல் வறுமையில் வாடும் பல குடும்பங்களுக்கு இலவசமாக கவுன்சிலிங் செய்கிறார். வேறு ஒருவருக்கு கவுன்சிலிங் பண்ணப்போய் தினேஷுக்கு தவறுதலாக கவுன்சிலிங் செய்கிறார்.\nபிந்துமாதவியின் ஆதரவான வார்த்தைகள் தினேஷை மயக்க அவர் மீது காதல் வயப்படுகிறார். ஆனால், பிந்து மாதவியோ இந்த காதலை ஏற்க மறுக்கிறார். தன்னை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டால் தான் அவளை மறந்துவிடுவதாக தினேஷ் கூறுகிறார். இதற்காக பயிற்சி எடுக்கும் பிந்துமாதவி அதில் தோல்வி அடைகிறார். இறுதியில் தினேஷை காதலிக்கவும் தொடங்குகிறார்.\nதன் காதலை சொல்ல தினேஷை தேடி அவர் பணிபுரியும் இடத்திற்கு செல்லும் பிந்து மாதவி தவறுதலாக ஒரு பள்ளத்தில் விழுந்து விடுகிறார். அந்த பள்ளத்திற்கு மேலே இருக்கும் கல் ஒன்று பள்ளத்திற்குள் விழ தயாராக இருக்கிறது. எனவே, உடனடியாக தனது போனில் தினேஷை தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்.\nஇதே வேளையில், கால் டாக்சி டிரைவரான சதீஷின் டாக்சியில் வெடிகுண்டு ஒன்றை வைக்கும் தீவிரவாதி ஓருவன், அதை செல்போன் மூலமாக இயக்கி சென்னையின் முக்கிய இடத்தில் வெடிக்க வைக்க சதி செய்கிறான்.\nஇந்த நிகழ்வுகள் எல்லாம் ஒருங்கே நடந்து கொண்டிருக்கும்போது, சென்னையில் சூரியப்புயல் காரணமாக செல்போன் டவர்கள் எல்லாம் செயலிழந்து போகின்றன. இதை சரிசெய்ய நகுலால் மட்டும் தான் முடியும் என்று முடிவெடுத்து செல்போன் நிறுவனங்கள் எல்லாம் அவரை நாடிச் செல்கின்றன.\nஇறுதியில் அந்த செல்போன் டவர்களை எல்லாம் நகுல் வேலை செய்ய வைத்தாரா பிந்து மாதவி பள்ளத்தில் இருந்து தப்பித்தாரா பிந்து மாதவி பள்ளத்தில் இருந்து தப்பித்தாரா தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க வைத்தாரா தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க வைத்தாரா\nநகுல் படம் முழுக்க அரைக்கால் சட்டையுடன் வலம் வருகிறார். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடித்திருக்கிறார். பரபரப்பான காட்சிகளிலும் இதேபோல் நடித்திருப்பது சற்று சலிப்பை தருகிறது. இவருக்கு ஜோடியாக வரும் ஐஸ்வர்யா மேனன் காலேஜ் பொண்ணு கெட்டப்புக்கு கச்சிதம். யதார்த்தமான நடிப்பு. நடிக்க ரொம்பவும் சான்ஸ் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.\nமற்றொரு நாயகனாக வரும் அட்டக்கத்தி தினேஷ், ��ீடுகளை விற்பனை செய்ய இவர் பேசும் வசனங்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. இந்த படத்தில் இவரை நன்றாக வசனம் பேச வைத்திருக்கிறார் இயக்குனர். பிந்து மாதவி படம் முழுக்க சேலையுடன் அழகு பதுமையாக வலம் வந்திருக்கிறார். இவர் பேசும் அன்பான வார்த்தைகள் நம்மையும் ஈர்க்கிறது. தினேஷுக்கு ஜோடியாக மட்டும் நினைத்து பார்க்க முடியவில்லை.\nசதீஷுக்கென்று இப்படத்தில் தனி டிராக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இவருக்கும் இப்படத்தில் ஜோடி உண்டு. இருவரும் சேர்ந்து தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக கையாண்டு, அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஊர்வசி, மனோபாலா ஆகியோர் வரும் காட்சிகளும் கலகலப்பு.\nதமிழ் சினிமாவில் வரும் வழக்கமான கதையையே எடுத்துக் கொண்டு அதில் டெக்னாலஜி என்ற புதுமையை புகுத்தி, அதை வித்தியாசமாக எடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. ஆனால், அந்த கதைகளை அழுத்தம் இல்லாமல் எடுத்திருப்பது படத்திற்கு சற்று பலவீனம் தான்.\nஅதிலும், செல்போன் டவர்களை வேலை செய்ய வைக்கும் டெக்னாலஜியை பற்றி நகுல் விளக்கி கூறும் காட்சிகள் படத்தில் நடித்தவர்களுக்கே புரியாத போது, அதை பார்க்கும் ரசிகர்கள் புரிந்துகொள்வார்களா\nஅதே போல், வெடிகுண்டை கண்டுபிடிக்கும் காட்சியை பரபரப்பே இல்லாமல் சொதப்பலாக காட்சிப்படுத்தியிருப்பது பெரிய பலவீனம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nதமனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம். தீபக்குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதேபோல், செந்தில்குமாரின் வசனங்களும் படத்திற்கு பெரிய கைதட்டலை பெற்றுக் கொடுத்திருக்கிறது.\nமொத்தத்தில் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' அழுத்தலாம்\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/02/27140810/Ettuthikkum-Madhayaanai-movie.vpf", "date_download": "2020-10-29T17:03:59Z", "digest": "sha1:H74OYSCSZUKOZ4ELNUL2DTNC7BMJXTQO", "length": 13311, "nlines": 105, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Ettuthikkum Madhayaanai movie review || எட்டுத்திக்கும் மதயானை", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 27, 2015 14:07\nமாற்றம்: பிப்ரவரி 27, 2015 15:39\nஓளிப்பதிவு ஆர் ஜே ஜெய்\nதிருநெல்வேலியில் தொழிலதிபராக இருக்கிறார் தங்கசாமி. இவருடைய தம்பி லகுபரன் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த கல்லூரியில் நடக்கும் கலவரத்தில் லகுபரன் கொல்லப்படுகிறார்.\nஇது கலவரம் இல்லை, திட்டமிட்ட கொலை என்றும், இந்த கொலைக்கு ஒரு போலீஸ்காரரும், அரசியல்வாதியும் காரணம் என்பது தங்கசாமிக்கு தெரிய வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்கிறார்.\nஆனால், போலீசாரோ லகுபரன் கொலை செய்யப்பட்டதாக கூறி தங்கசாமி கொடுக்கும் ஆதாரங்களை மறைக்கிறார்கள். அவரையும் போலீசில் சிக்க வைக்கிறார்கள்.\nஇதனால் மிகுந்த வேதனையடையும் தங்கசாமி தனது தம்பியின் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கிறார். அதற்கான நேரம் பார்த்து காத்திருக்கிறார்.\nஇந்நிலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான நாயகன் சத்யாவின் அப்பா திருநெல்வேலிக்கு டிரான்ஸ்பராகி வருகிறார். கூடவே, அவர் தனது குடும்பத்தையும் அழைத்து வருகிறார்.\nஅங்குள்ள லோக்கல் டிவி சேனலில் தொகுப்பாளினியாக இருக்கும் நாயகியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் சத்யா. அவள் பின்னாலேயே சுற்றி வருகிறார். ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.\nஇந்நிலையில், சத்யாவின் அப்பா மர்ம கும்பலால் கொல்லப்படுகிறார். பணியில் இருக்கும்போது ���றந்துவிட்டதால் சத்யாவுக்கு, அவரது அப்பா பணிபுரிந்து கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பதவி கிடைக்கிறது. அதை ஏற்று பணிபுரிந்து வருகிறார்.தனது அப்பா சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சியும் மேற்கொண்டு வருகிறார்.\nஇந்த சூழலில், அந்த பகுதியில் இருக்கும் அரசியல்வாதி ஒரு விபத்தில் இறக்கிறார். இது திட்டமிட்ட கொலை என்று போலீசாரும், சத்யாவும் அறிகிறார்கள். தன்னுடைய அப்பாவின் மரணத்துக்கும், இதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல் உணர்கிறார் சத்யா. இதற்கிடையில், தங்கசாமி மீதும் போலீசாரின் சந்தேக பார்வை விழுகிறது.\nஇறுதியில், தனது அப்பாவின் சாவுக்கு காரணமானவர்களை சத்யா கண்டுபிடித்து அவர்களை பழிவாங்கினாரா இல்லையா\nநாயகன் சத்யாவுக்கு இது மூன்றாவது படம். மூன்றாவது படத்திலேயே போலீஸ் வேடம் ஏற்று நடித்திருக்கிறார். அது அவருக்கு சற்றும் பொருந்தவில்லை. ஆனாலும், ஹீரோயிசம் காட்டாமல் எதார்த்தமான நடிப்பில் கவர்கிறார். காதல் செய்யும் காட்சிகளில் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். அப்பாவின் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் காட்சிகளில் சரியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்த தெரியவில்லை.\nநாயகி ஸ்ரீமுகி, தொகுப்பாளினியாகவும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் நம் மனதில் அழகாக பதிகிறார். திரையில் பார்க்க அழகாகவும் இருக்கிறார்.\nபெரும்பாலான படங்களில் கதாநாயகியை கவர்ச்சிப் பொருளாக காட்டுபவர்கள் மத்தியில் இப்படத்தில் இயக்குனர் தங்கசாமி, எந்த ஒரு ஆபாச காட்சிகளும் இல்லாமல் கதாநாயகியை படம்பிடித்திருக்கிறார். லகுபரண் சிறப்புத் தோற்றத்தில் வந்து நடித்துவிட்டு போனாலும் எளிதாக நம்மை கவர்கிறார்.\nஇயக்குனர் தங்கசாமி இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடைய வலுவான கதாபாத்திரத்தால் கதையை தூக்கி நிறுத்துகிறார். நடிப்பிலும், இயக்கத்திலும் சரிசமமாக பங்கிட்டு அழகுபட, கதையை தெளிவாக கூறியிருக்கிறார். படத்தின் முதல்பாதி கொஞ்சம் பொறுமையாக சென்றாலும், பிற்பாதி வேகம் பிடிக்கிறது.\nமனு ரமேஷன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சுமார் ரகம்தான். ஜெய் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘எட்டுத்திக்கும் மதயானை’ வெறியில்லை\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/udalaik-kodu/", "date_download": "2020-10-29T16:23:54Z", "digest": "sha1:PZCCUL4CP5XNPQ3EODMBYDBPCL2YKHSP", "length": 4433, "nlines": 96, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Udalaik Kodu | உடலைக் கொடு - Christ Music", "raw_content": "\nஉடலைக் கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்\nஉன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்\nஇதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்\nஇதிலே தான் மகிமை அடைகிறார்\nபத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு\nநல்ல தேவன் வருவார் உன்னோடு\nஎன்ன நடந்தாலும் நன்றி கூறிடு\nதீமையை நன்மையால் தினமும் வென்றிடு\nஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு\nஅமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும்\nவிசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்\nவிசுவாசி என்றும் பதறான் பதறான்\nஅறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்\nசெங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்\nநாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு\nவீடுகள் தோறும் விடுதலை கூறிடு\nசபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு\nIrajaa Um Maaligaiyil | இராஜா உம் மாளிகையில்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 349 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/politicsnews/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-29T16:15:04Z", "digest": "sha1:OBJVTN3OGJKMJ6DEDM5JNDXUC6UZUDWP", "length": 11447, "nlines": 123, "source_domain": "dinavidiyal.news", "title": "சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் -அமைச்சர் ஜெயக்குமார் - Dinavidiyal-Online tamil news portal", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nசென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் -அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே புதியதாக மீன் பிடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் 144 தடை உத்தரவு மற்றும் மீன்பிடி தடை காலங்களால் அவதிப்பட்டு வரும் மீனவ மக்கள் ஆயிரம் பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.\nஅதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-\nகாசிமேடு பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பை கையாள வேண்டும். அனைவரும் முக கவசங்களை கட்டாயம் அணியவேண்டும். மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றவாறு மக்கள் தொகை அடிப்படையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தளர்வுகள் இல்லை என்றால் மக்கள் பெரிய இன்னலுக்கு ஆளாக நேரிடும் என்பதால் குறிப்பிட்ட இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1 கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருப்பதால் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சிரமம் என்பதால் மேலும் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n← வில்லிவாக்கத்தில் வாலிபர் வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\nமாநகர பஸ்களில் மின்னணு பண பரிவர்த்தனை: முதற்கட்டமாக 2 பஸ்களில் சோதனை →\nவரும் தேர்தலில் மம்தாவை மக்கள் அரசியல் அகதியாக்குவர் : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர்\nஉடனுக்குடன் கடன் வழங்குங்கள்: வங்கிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Department%20of%20Health", "date_download": "2020-10-29T16:15:45Z", "digest": "sha1:OQQ7635EHLQKABYKVFVU3Q3OPUHH4OIT", "length": 5502, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Department of Health | Dinakaran\"", "raw_content": "\nதமிழ்நாடு முழுவதும் குருதி சார் அளவீடு ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு\nதுணை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: சுகாதாரத்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி... இன்று மட்டும் 4,087 பேர் டிஸ்சார்ஜ்; சுகாதாரத்துறை\nசுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி தனியார் பரிசோதனை நிலையம் செயல்பட வேண்டும்\nபுதி��ாக 2,516 பேருக்கு தொற்று கொரோனா உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது: சுகாதாரத் துறை தகவல்\nபொழுதுபோக்கு பூங்காக்காளை திறப்பதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது : நீச்சல் குளம் செயல்பட தடை\nஇந்தியாவின் கொரோனா பாதிப்பில் 60% மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 முக்கிய மாநிலங்களில் உள்ளது; மத்திய சுகாதாரத்துறை\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க பொதுசுகாதாரத்துறை உத்தரவு.\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு பொதுசுகாதாரத்துறை உத்தரவு\nசுகாதாரத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nகொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் 26 தனியார் மருத்துவமனைகள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை\nதமிழகத்தில் மேலும் 5783 பேருக்கு கொரோனா; தொற்றால் பாதிக்கப்பட்ட 51,458 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை: சுகாதாரத்துறை\nவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nபயிர்களை பாதுகாக்க நடவடிக்கை இயற்கை உயிரி பூச்சிக் கொல்லி விநியோகம்: வேளாண் துறை தகவல்\nஇந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி உடல்நலக்குறைவால் காலமானார்\nமத்திய வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nதடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி\n11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்\nஇந்தியாவில் இதுவரை 3,85,76,510 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத்துறை\nகாரைக்கால் நலவழித்துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-10-29T16:03:05Z", "digest": "sha1:ENJQLK7YYDZCNB5DJLV4TAJ5V5OFHAIO", "length": 17140, "nlines": 220, "source_domain": "news.tamilmurasam.com", "title": "வடகிழக்கில் முப்படைகளின் கூட்டு நடவடிக்கையினால் சிவில் நிர்வாகம் பாதிப்பு! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும��� தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nவடகிழக்கில் முப்படைகளின் கூட்டு நடவடிக்கையினால் சிவில் நிர்வாகம் பாதிப்பு\nPost category:சிறீலங்கா / தமிழீழம்\nவடக்கு மற்றும் கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் மக்களின் அன்றாட நடவடிக்கை ஒவ்வொன்றிற்கும் படைக் கட்டுப்பாட்டு அறிமுகப்படுத்தப்படுவதினா ல் அம்மாவட்டங்களின் சிவில் நிர்வாக நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.\nCOVID-19 தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த சிறீலங்கா அரசாஙகம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் போது, யார் வெளியேற அல்லது உள்வர வேண்டுமானாலும் அதனை படையினரே தீர்மானிக்கின்றனர்.\nமீனவர்கள், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி கோரி விண்ணப்பங்களை சிங்கள படை அதிகாரி, சிங்கள உதவி காவல்துறையினரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.\nமுப்படைகளினால் வழங்கப்படும் விண்ணப்பத்தை செயலாக்கி அதன் பரிந்துரைகளை அரசாங்க மாவட்ட செயலாளர் அளிக்கும். அதன்பிறகு, அனுமதி வழங்குவதற்கான படிவத்தை மாவட்ட அளவிலான காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது\nவடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் சிவில் விவகாரங்களின் அனைத்து அம்சங்களையும் இப்போது சிறீலங்காவின் முப்படைகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று மாவட்ட செயலகங்களுடன் இணைக்கப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.\nவிவசாய அமைச்சகத்தின் கீழ் வரும் நெல் சந்தைப்படுத்தல் வாரிய கடைகளில் குறைந்த அளவு சேமிப்பு திறன் உள்ளது, மேலும் உள்ளூர் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வடகிழக்கில் உள்ள பிற மாவட்டங்களுக்கு வழங்க முடியவில்லை. தெற்கிலிருந்து வரும் வர்த்தகர்கள் தமிழ் விவசாயிகளின் விளைபொருட்களை மிகக் குறைந்த விலையில் வாங்குகிறார்கள் என்று வன்னியில் உள்ள விவசாயிகள் ��ுறை கூறுகின்றனர்.\nசிறீலங்கா கடற்படை ரோந்துகளையும் முடுக்கிவிட்டுள்ளது. காலை 6:00 மணி முதல் காலை 10:00 மணி வரை நான்கு மணி நேரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கினாலும், போரின் காலங்களைப் போல அவர்களின் கப்பல்கள் ஆழ்கடலை அடைய அனுமதிக்கப்படவில்லை.\nமீன்பிடி சமூகங்கள் தங்கள் தேவைகளை தங்கள் மீன்வள சங்கங்களிலிருந்து ஆவணப்படுத்த வேண்டும். மீனவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு டற்றொழி அமைச்ச தலையிடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசிறீலங்கா படை எல்லா இடங்களிலும் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளது. ஊரடங்கு உத்தரவு சில மணிநேரங்களுக்கு தளர்த்தப்படும்போது அத்தியாவசிய பொருட்களுக்காக வெளியே செல்லும்போது கூட சிறீலங்கா படை மக்களை துரத்துகிறார்கள். அதுமாத்திரமல்ல, முகமூடி அணியாதவர்களை படையினர் விரட்டியடிக்கின்றனர்.\nஇவ்வாறு தமிழர் தாயகப்பகுதியில் இடம்பெற்றுள்ள படைமயமாக்களின் பின்புலத்தில் படையினரின் கட்டுப்பாடுகளும், துன்புறுத்தல்களும் பெரும்பான்மையினர் செறிந்துவாழும் தென்பகுதியில் இடம்பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nPrevious Postபிரான்சில் நயினாதீவு சேர்ந்த மேலும் ஒரு தமிழர் பலி கொரோனா கொடூரம் \nNext Postவவுனியாவில் பெண் ஒருவர் பலி\nதமிழ்முரசத்தின் காலக்கண்ணாடியில் செல்வராசா கயேந்திரன்\nஇலங்கையில் 30 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று \nஒரேநாளில் 40 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா&#... 389 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 369 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 311 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 236 views\nநோர்வே : கடந்த 24 மணி நேரத்தில் 406 புதிய கொரோனா தொற்றுக்கள்\nஇந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 80 இலட்சத்தை தாண்டியது\nஓஸ்லோ – கடந்த 24 மணிநேரத்தில் 102 புதிய கொரோனா தொற்றுக்கள்\nயாழ் வடமராட்சியில் மூவருக்கு கொரோனா\nஉறுப்புரிமையை நீக்கும் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈர���ன் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/filler", "date_download": "2020-10-29T17:41:44Z", "digest": "sha1:ATZR5RW56REGKCC6C5URXJVYVAZZNEH4", "length": 4833, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "filler - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேதியியல். நிரப்பி; நிரப்புப் பொருள்\nவேளாண்மை. அரத்தினால் உராய்தல்; நிரப்புப்பொருள்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 09:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/p-chidambaram-sent-to-cbi-custody-till-august-26-in-inx-media-case/articleshow/70789361.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-10-29T17:40:57Z", "digest": "sha1:WVDS53ZQJACAQC6IA5ZX2ADQ5I5KDWAA", "length": 14166, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "P Chidambaram: ப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி - p chidambaram sent to cbi custody till august 26 in inx media case | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 26ம் தேதி வரையில் காவலில் வைத்து விசாரிக்கலாம் என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\nநாட்டையே பரபரப்புக்கு ஆளாக்கிய ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இதுதொடர்பாக ப.சிதம்பரத்திற்கு நேற்று முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், வீட்டின் சுவர் ஏறி குதித்து, அவரை சிபிஐ கைது செய்தது.\nநேற்றிரவு முதல் தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. பல கேள்விகளுக்கு ப.சிதம்பரம் மழுப்பலான பதில்களை அளித்ததாக சிபிஐ தரப்பு கூறியது. இதையடுத்து இன்று பிற்பகல் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு ப.சிதம்பரத்தை அழைத்துச் சென்றனர்.\nஇதையொட்டி டெல்லி சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தரப்பில் வாதிட மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் நீதிமன்றம் சென்றனர்.\nசிபிஐ தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார். ப.சிதம்பரத்தை நீதிமன்றத்திற்குள் நுழையும் போது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தந்தையிடம் பேச முயன்றார். ஆனால் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.\nஇதையடுத்து தொடங்கிய வழக்கு விசாரணையில், சிபிஐ மற்றும் ப.சிதம்பரம் தரப்பு காரசார வாதங்களை முன்வைத்தது. அதாவது, வழக்கு விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்க வில்லை என்றும், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு வலியுறுத்தியது.\nஆனால், சிபிஐ கேட்ட கேள்விகளையே கேட்கின்றனர். அனைத்திற்கும் ப.சிதம்பரம் பதில் அளித்துவிட்டார். விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதால், காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ப.சிதம்பரம் தரப்பு வாதிட்டது.\nஇதையடுத்து ப.சிதம்பரம் நேரடியாக நீதிபதியிடம் பேசினார். இதைக் கேட்ட நீதிபதி, உத்தரவை அரை மணி நேரம் ஒத்திவைத்தார். பின்னர், இன்று மாலை மீண்டும் அமர்வுக்கு வந்த நீதிபதி, ப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நீதிபதஅனுமதி அளித்துள்ளார். அதன்படி வரும் 26ம் தேதி வரையில், ப.சிதம்பரம் காவலில் எடுத்து விசாரிக்கப்படுகிறார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீ��ு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nபள்ளிகள் மீண்டும் மூடல்; அடுத்த ஷாக் ஆரம்பம் - மாணவர்கள...\nநாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி பொது முடக்கம் நீட்டிப...\nபள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி: இதோ உறுதியான தகவல...\nகொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் எப்போது கிடைக்கும்\nசிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவர்த்தகம்மோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nவர்த்தகம்மொபைல் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படும்: ஏர்டெல் அறிவிப்பு\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nக்ரைம்பிரேக் அப் பண்ண காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு.. 9 வருஷம் லவ் பாஸ்\nஜோக்ஸ்பொண்டாட்டி தெரியாது; ஆனா அது மட்டும் நல்லா தெரியும்\nஇந்தியாஉள்நாட்டு விமானப் பயணம்: கட்டண வரம்பு நிர்ணயத்தில் இப்படியொரு சலுகை\nசெய்திகள்சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி\nசினிமா செய்திகள்ஸ்கூல் படிக்கும்போது வீட்டுக்கு தெரியாமல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் செய்த காரியம் தெரியுமா\nஇந்தியாவெங்காய ஏற்றுமதி; இனிமே அவ்வளவு தான் - கிடுக்குப்பிடி போட்ட மத்திய அரசு\nடெக் நியூஸ்இந்தியாவில் வெறும் ரூ.23,999 க்கு அறிமுகமான 4K UHD Android ஸ்மார்ட் டிவி\nஅழகுக் குறிப்புகூந்தல் பலவீனமாக இருக்க முக்கியமான காரணங்கள் இதுதான்\n ரியோ, ரம்யா, ஷிவானி என்ன உறவுமுறை ஆகுது\nஇந்து மதம்Annabhishekam : சிவனுக்கு ஏன் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது - ஐப்பசி பெளர்ணமியின் சிறப்பம்சம்\nஆரோக்கியம்அசைவம் வேண்டாம் சரி ஆனால் சைவ உணவில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் சத்தில்லாமல் செய்துவிடும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%87.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:17:32Z", "digest": "sha1:DRPIGTSYBUEHIGQGTEVPD3KDMN24LXUN", "length": 9049, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கே.பி.அன்பழகன் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நு���்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nமருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக ஆளுநர் உறுதி என அமைச்சர்கள் தகவல்\nமருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மருத்துவ...\nஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா, விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா, விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எச்சரித்துள்ளார். தருமபுரியில் அதிமுக 49ஆம் ஆண்டு தொடக்க விழாவ...\nஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்ததற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து முகநூலில் பதிவிட்ட...\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியல் இன்று வெளியீடு\nபொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தர வரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சென்னையில் இன்று மாலை இதனை வெளியிடுகிறார். இம்மாத இறுதியில் ஆன்லைன்...\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர்\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள���ள செய்திக்குறிப்பில்...\nதமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என மத்திய அமைச்சருக்கு , அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம்\nதமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் ...\nஅரியர் தேர்வுகளை ரத்து செய்தது செல்லாது என ஏஐசிடிஇ கடிதம் எதுவும் அனுப்பவில்லை-அமைச்சர் கே.பி.அன்பழகன்\nகல்லூரி அரியர் தேர்வுகளை ரத்து செய்தது செல்லாது எனக் கூறி அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் தமிழக அரசுக்கு வரவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kedacha-unakku-song-lyrics/", "date_download": "2020-10-29T17:17:07Z", "digest": "sha1:NDUBIQBD2RZYWESXABBXH2LOGZHCBRKC", "length": 7013, "nlines": 202, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kedacha Unakku Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : சலில் சௌத்ரி\nபெண் : கெடச்சா ஒனக்கு சொகம்\nபெண் : கெடச்சா ஒனக்கு சொகம்\nபெண் : ஒளிச்சு மறைச்சு வைக்கிற\nஎனக்கும் அதிலே விருப்பம் இல்ல\nவிருப்பம் இருந்தா புடிக்க வந்தேன்\nபெண் : எதுக்கும் துணிஞ்சவ நான்\nபெண் : கெடச்சா ஒனக்கு சொகம்\nபெண் : சிரிச்சா சீனி சக்கரை\nசெவந்து வளந்த தேராட்டமா ஆஅ….\nகெடச்சா கிளு கிளுக்குற பந்தாட்டமா\nபெண் : எதுக்கும் பொது உடமை\nபெண் : கெடச்சா ஒனக்கு சொகம்\nபெண் : நெனப்ப மறைச்சு வச்சா\nநெருப்பா இருந்தா பாவம் இல்ல\nபெண் : கெடச்சா ஆண்டவனும்\nபெண் : எதுக்கும் வயசுக்குள்ள\nபெண் : கெடச்சா ஒனக்கு சொகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88566", "date_download": "2020-10-29T15:55:01Z", "digest": "sha1:2VAKBS35EHTPQ3DBCZNHT2KWD6DQPAR2", "length": 4499, "nlines": 84, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nதூக்கு துரைனா கட்டு கடங்காத\nதுரை எழுந்து வந்தா பறையடி\nசேர்த்துக்கட்டு..... ( 4 )\nஹேய்ய் அடாவடி தூக்கு துரை\nகைக் கட்டி அடங்குற கூட்டமில்ல\nகொடுவாளை நாங்க தூக்கி வந்து\nபகை இல்லைனு சொல்லி நிப்போம்\nகொட சாஞ்சி போக எண்ணாமலே\nபலம் என்ன என்ன என்ன காட்டு\nசேர்த்துக்கட்டு....போட்றா... ( 2 )\nஎகிறி வந்தா அடிதடி அடிதடி அடிதடி அடிதடி\nசேர்த்துக்கட்டு... ( 4 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/11/2.html", "date_download": "2020-10-29T16:05:26Z", "digest": "sha1:BBCLVTQB37KZLEP6NWKGO5S53W3M3NKZ", "length": 31768, "nlines": 68, "source_domain": "www.nimirvu.org", "title": "மாற்று வழி என்ன? பாகம்-2 - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / மாற்று வழி என்ன\nசத்தியாக்கிரக வழியில் போராடிப் பார்த்து விட்டோம். தரைப்படை, கடற்படை, விமானப்படை என அத்தனை பலமாக இருந்த புலிகளாலேயே எமது போராட்டத்தை வென்றெடுக்க முடியவில்லை. உணவாகாரம் நீராகாரம் எதுவுமே அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்த திலீபனாலேயே எதையும் பெற முடியவில்லை. இந்த நிலையில் எமது உரிமைகளை வென்றெடுக்க மாற்று வழி இருந்தால் சொல்லுங்கள் என தியாக தீபம் திலீபனின் 31ஆம் நினைவஞ்சலிக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதான பேச்சாளர் ம. சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்வியின் கனதி பற்றியும் நிகழ்காலத்தில் அந்தக் கேள்விக்கு வித்திட்ட கூட்டமைப்பின் வங்குரோத்து அரசியலையும் நாம் கடந்த இதழில் பார்த்தோம்.\nமாற்று வழி என்பது சிங்கள இனவாதத்துக்கு எதிராக என்ன மாற்று வழியில் போராடுவது என்பதாக வரையறுத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு வரையறுத்துக் கொள்வோமானால் தெற்கில் உள்ள இரு பிரதான கட்சிகளும், ஏன் மக்கள் விடுதலை முன்னணி (JVP) கூட, ஒரு தரப்பு தான். தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்ய இந்த ஒரு தரப்புக்கு எதிராக போராடுவதற்கு மாற்று வழி என்ன என்பதே இன்றுள்ள கேள்வி.\nஇந்தக் கேள்வியின் முன்னால் “நாம் மைத்திரி-ரணிலின் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார்” என்ற அரசியற் கோட்பாடு அடிபட்டுப் போகிறது. ஏனெனில் தமிழ் மக்களின் பாதுகாப்பைப் பொறுத்தவரையில் மைத்திரி, ரணில், மகிந்தா, அனுர எல்லோருமே சிங்கள இனவாதத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள். அதில் ஒரு தூணைப் பாதுகாத்து அதற்கு கைமாறாக அந்தத் தூணிடமிருந்து தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பது அறியாமையே. அண்மையில் தெற்கில் நடந்த பிரதம மந்திரி மாற்றம் இதனை எமது முகத்தில் அறைந்து சொல்லி நிற்கிறது.\nஆகவே தமிழ் மக்களின் உண்மையான எதிரி சிங்கள பௌத்த இனவாதம். காலம் காலமாக கட்டியமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ள சிங்கள பௌத்த இனவாதமே தமிழ் மக்களின் எதிரி. இதனைத் தலைமை தாங்கி நிற்பவர்கள் பௌத்த சங்கத்தினர். அவர்கள் வளர்த்துப் பாதுகாக்கும் இந்த சிங்கள இனவாதத்தை தமது சொந்த பொருளாதார மேம்பாட்டுக்காக சிங்கள அரசியல்வாதிகள் தூக்கிப் பிடித்துள்ளனர். இந்தப் பின்னணியில் இந்த அரசியல்வாதிகளூடாக சிங்கள பௌத்த சங்கத்தினருடன் பேசி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழியே மாற்று வழி என்ன என்பதற்கான விடை.\nமைத்திரி ரணில் மகிந்தா எவருமே தமிழ் மக்களின் நண்பர்கள் அல்ல. இந்த நிலையில் அவர்களுக்கிடையில் நடக்கும் பொருளாதாரப் போட்டியில் எமது நலனை வென்றெடுக்க என்ன செய்ய வேண்டும் இந்தக் கேள்விக்கு முதலாவது விடை சிங்கள அரசியல்வாதிகள் எவரையும் நம்புவதை விட்டுவிடவேண்டும். “அவரில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. இம்முறை நிலமைகள் வேறு. அவர் சொன்னவற்றை செய்வார்” என்று தமிழ்த் தலைவர்கள் தமிழ்மக்களுக்கு சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்.\nஅடுத்து, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க எந்த தென்னிலங்கை அரசியல்வாதிகளுடனும் பேசுவதற்கு தமிழ்த்தலைவர்கள் திறந்த மனத்துடனும் தயாராகவும் இருக்க வேண்டும். இதற்கான தயாரிப்பு முக்கியம். அறிவுத்தளத்தில் உள்நாட்டில் உள்ள முற்போக்காளர்களுடனும் சர்வதேசத்துடனும் பரந்த கட்டமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டும். அதற்குள் புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் என தமிழ் சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் உள்வாங்க வேண்டும். அந்த அறிவுத்தளத்தில் எட்டப்படும் விடயங்களை சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய ஒரு வெகுஜன அமைப்பைக் கட்ட வேண்டும். அந்த வெகுஜன அமைப்பின் அழுத்தத்திற்கு பதிலளிக்கும் ஒரு அமைப்பாக அரசியல் கட்சிகள் தொழிற்பட வேண்டும். இவ்வாறான ஒரு கட்டமைப்பு இருக்குமிடத்தில் தான் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அழுத்தங்கள் இருக்���ும். அதன் மூலம் தான் தமிழ் மக்களாக நாங்கள் சில பிடிகளை வைத்திருக்கலாம்.\nஇது ஏறத்தாழ சிங்கள பௌத்த சங்கத்தினர் சிங்கள அரசியல் கட்சிகள் மீது வைத்திருக்கும் பிடியைப் போன்றது. ஆனால் நாம் இங்கே பிரேரிக்கும் பிடி ஜனநாயத்தின் பாற்பட்டது. இங்கு வெகுஜன அமைப்பின் தலைவர்கள் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படுவர். அவர்களின் பதவிக்காலம் மட்டுப்படுத்தப்பட்டது. அவர்களின் மதமோ அல்லது அந்தஸ்த்தோ அவர்களின் தகுதியை தீர்மானிக்கப் போவதில்லை.\nதமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ம. சுமந்திரன் கனடாவின் TET தொலைக்காட்சிக்கு 2018 தை மாதத்தில் அளித்த பேட்டியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேசையில் அமரும் பொழுது எவ்வாறு சிங்கள இனவாதிகளால் தமக்கு அழுத்தம் இருக்கிறதோ அவ்வாறே தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அழுத்தம் இருக்கிறது என்று சிங்கள அரசியல்வாதிகள் உணரவேண்டும் எனத் தெரிவித்தார். அதேவேளை இவ்வாறான அழுத்தங்கள் தமிழ் இனவாதத்துக்கு வழிவகுத்து விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அது சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டும் சக்திகளுக்கு வாய்ப்பாகப் போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஆகமொத்தத்தில், தமிழ் அரசியல் தலைமைகளுக்கு அழுத்தம் இருக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதம பேச்சாளரே ஒத்துக் கொள்கிறார். ஆனால் அதை நடைமுறைச் சாத்தியமாக்கும் முயற்சிகளை அவர் எடுக்கவில்லை. இன்று நடப்பதோ தலைகீழ். எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் கூட்டமைப்பு தனக்கு சரியென்று பட்டவற்றை செய்கிறது. பின்கதவால் இந்தியாவுடன் பேசுகிறது. அமெரிக்காவுடன் பேசுகிறது. சீனாவுடன் பேசுகிறது. மஹிந்தவுடனும் பேசுகிறது. ஆனால் அப்பேச்சுவார்த்தைகளால் அடையப்பட்ட உறுதியான நிலைப்பாடுகள் என்ன என்பதை தமிழ் மக்களுக்கு சொல்ல மறுக்கிறது. அவை தொடர்பான மக்களின் அபிப்பிராயங்களை கேட்க முயலாமால் இருக்கிறது. தெற்கு அரசியல் ஸ்தம்பித்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வரலாற்றில் என்றுமில்லாத அளவு பேரம் பேசும் ஆற்றல் பெரிய அளவில் வந்துள்ளது. ஆனால் அதனைக் கூட்டமைப்பு எவ்வாறு பயன்படுத்துகின்றது என்பது பற்றி ஒருவருக்கும் தெளிவு இல்லை. எல்லாம் முடிந்த பின் தாம் செய்தவற்றை நியாயப்படுத்த கூட்டங்கள��� வைப்பார்கள். மாற்று வழி என்ன என்று கேட்பார்கள்.\nஇனப்பிரச்சனைத் தீர்வு ஒரு புறம் இருக்க இன்று நமது இனத்தின் இருப்பைப் பாதுகாக்கக் கூடிய உரிமைகளை வென்றெடுப்பது முக்கியம். “இதற்காக மகிந்தவுடனும் பேசலாமா ஒரு இனப்படுகொலையையே நடத்திய அவருடன் பேசுவது தமிழ்மக்களுக்கு செய்யும் துரோகமில்லையா ஒரு இனப்படுகொலையையே நடத்திய அவருடன் பேசுவது தமிழ்மக்களுக்கு செய்யும் துரோகமில்லையா” எனக் கேள்விகள் எழுவது கேட்கிறது. இங்கு நாம் முக்கியமாக நினைவில் வைத்திருக்க வேண்டியது மகிந்த தனித்து இனப்படுகொலையை நடத்தவில்லை. மகிந்தவுடன் மைத்திரியும் ரணிலும் இணைந்தே இனப்படுகொலையை நடத்தினர். சிங்கள இனவாதமே இனப்படுகொலையை நடத்தியது. இந்தியா அமெரிக்கா சீனா உட்பட பல சர்வதேச நாடுகளுடன் இணைந்தே சிங்கள இனவாதம் இனப்படுகொலையை நடத்தியது.\nஒரு சில சிங்கள முற்போக்காளர்களைத் தவிர இனப்படுகொலை நடத்திய அரசாங்கத்தை உற்சாகப்படுத்தியவர்களும் அதனை அமைதியாக ஆமோதித்தவர்களும் சும்மா பார்த்துக் கொண்டிருந்தவர்களுமே சிங்கள மக்கள் மத்தியில் அதிகம். புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் தமது நாட்டுமக்களையே ஓர் இராணுவம் கண்மூடித்தனமாக கொன்றொழிப்பது மனிதத்துக்கே விரோதமானது என்பதை உணரவிடாது சிங்கள பௌத்த இனவாதம் அவர்களை வளர்த்திருந்தது. அந்த இனவாதத்தை தூக்கி நிற்கும் எந்த அரசியல்வாதியுடன் பேசுவதில் எந்த வேறுபாடும் இருக்கப் போவதில்லை.\nமேலும், இந்திய இராணுவத்துக்கு எதிரான போரில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் இருப்பைப் பாதுகாக்க அப்பொழுது தெற்கில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசவுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பேசினர். சிங்கள இனவாதத்தின் ஆதரவைத் தனக்கு சார்பாக திருப்புவதற்காக இந்திய எதிர்ப்புவாதத்தை கையில் எடுத்திருந்தார் பிரேமதாச. அவருடன் புலிகள் ஒப்பந்தங்களை செய்து கொண்டனர். இந்திய இராணுவத்துக்கு எதிரான போரில் பிரேமதாசவை ஒரு கடந்து போகும் கருவியாகவே அவர்கள் பார்த்தனர். ஏனெனில் இந்திய இராணுவம் விலகிய பின் பிரேமதாசவை ஆட்டுவித்துக் கொண்டிருந்த சிங்கள இனவாதம் மீண்டும் தலைவிரித்து ஆடும் என அவர்கள் விளங்கி வைத்திருந்தனர்.\nஇந்த அனுபவங்களின் பின்னணியிலேயே நாம் தென்னிலங்கை அரசியல்வாதிகளைப் ப��ர்க்க வேண்டும். அவர்களுக்கிடையில் நடக்கும் பொருளாதாரப் போட்டியில் சிங்கள பௌத்த இனவாதத்தை எவ்வாறு தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விளைகிறார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த முரண்பாடுகளை எவ்வாறு நமது பாதுகாப்புக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆராயவேண்டும். அதிலிருந்து அடுத்த கட்டமாக எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான மாற்று வழியைத் தேட வேண்டும்.\nபௌத்த சிங்கள இனவாத அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்களுடன் பேசியோ அல்லது தானாக உணர்ந்தோ எந்தவித உரிமைகளையும் தமிழ் மக்களுக்கு வழங்கப்போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக்கியுள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக மாகாணசபை, மேற்கு நாடுகளின் நெருக்குவாரத்தால் புதிய அரசியல் யாப்பு பிரேரணை என சிங்கள அரசு அதனைவிட ஒரு பலமான சக்திக்கே பணியும் என உதாரணங்கள் வரலாற்றில் உள்ளன. மாற்று வழி என்பது இந்தப் புரிதலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே மேற்குலகத்துடன் சேர்ந்து கொண்டு புதிய அரசியல் யாப்பை உருவாக்க கூட்டமைப்பு முனைந்தது. ஆனால் அந்த ஒரு வழியில் மட்டுமே தங்கியிருந்தது கூட்டமைப்பு விட்ட தவறு. அந்த முயற்சிகளுக்கு சமாந்தரமாக எமது சமூகம் சார்ந்த ஓர் உள்ளக கட்டமைப்பை அது கட்டத் தவறி விட்டது.\nசிங்கள அரசு அதனைவிட ஒரு பலமான சக்திக்கே பணியும் என்றால் எமது இனத்தின் பலத்தை எவ்வாறு அதிகரிப்பது தமிழர் என்று தம்மை அடையாளப்படுத்தும் ஏறத்தாள 75 மில்லியன் மக்கள் உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிங்களவரோ 14 மில்லியன் அளவானவரே உள்ளனர். இதுவே எம்மைப் பலமாக்கும் வழி. தமிழ் அரசியல்வாதிகள் தமிழர் பிரச்சனை என்று இலங்கையில் நடப்பவற்றை மட்டும் பேசிக்கொண்டு இருக்காமல் சர்வதேச ரீதியாக தமிழர் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பேச வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுடனும் வெகுஜனக் கட்சிகளுடனும் ஒரு குறைந்த பட்ச புரிந்துணர்வுடனாகிலும் இணைந்து செயற்திட்டங்களைத் தீட்ட வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல மலேசியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா என பரந்து வாழும் தமிழருடன் இணைப்புகளை ஏற்படுத்தி ஒரு அகண்ட தமிழ் இன அடையாளத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதனூ���க சிங்கள அரசுக்கு மட்டுமல்ல சர்வதேச அரசுகளுக்கும் இந்த அடையாளத்தினூடாக அழுத்தம் கொடுக்கலாம்.\nஇது தமிழரை ஒரு சமூகரீதியில் பலமாக்குவதற்கான பிரேரணை. அதேவேளை தமிழ் மக்கள் பொருளாதார ரீதியிலும் தம்மைப் பலமாக்கிக் கொள்ள திட்டங்களை மாற்று வழியில் தீட்டிக் கொள்ள வேண்டும். தொடர்ந்தும் சிங்கள அரசின் மீதும் அதைத் தாங்கி நிற்கும் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் மீதும் பொருளாதாரத்தில் தங்கியிருப்பதை குறைத்துக் கொள்ளும் திட்டங்களைத் தீட்ட வேண்டும். இதற்கான ஓர் உத்தேச திட்டத்தை சட்ட வல்லுனர் குமாரவடிவேல் குருபரன் அவர்கள் பிரேரித்துள்ளார். அதனை இவ்விதழின் இன்னுமொரு கட்டுரையில் காணலாம்.\nஅடுத்து மாற்று வழியில் நாம் உள்ளடக்க வேண்டியது சமூக மாற்றம். இது தொடர்பான பிரேரணைகளை அடுத்த இதழில் பார்ப்போம்.\nநிமிர்வு கார்த்திகை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆவணி - புரட்டாதி 2020\nயாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்\nபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்ப...\nஅகிம்சை என்பது சாகத் துணிந்தவனின் ஆயுதம் (Video)\nதமிழ்மக்கள் அகிம்சை வழியில் போராடவேயில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசய்யா 1990 ஆம் ஆண்டளவில் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலின் போது ச...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்- மனம் திறக்கிறார் குருபரன்\nஒரு பல்கலைக்கழக ஆசிரியராக இருந்து கொண்டு சட்டத்தரணி தொழிலில் ஈடுபடுவதோ அல்லது சமூக ஈடுபாடுகளில் நே��ம் செலவழிப்பதோ தற்போது இருக்கக் கூடிய ...\nஅசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி (Video)\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள...\nயாழ்ப்பாணத்தில் குருபரனின் இயற்கை மூலிகை, மரக்கறிப் பண்ணை\nஇயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன். யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2011/11/04/donate-animals-do-not-sacrifice-appeal-of-pakistani-muslims/", "date_download": "2020-10-29T18:16:44Z", "digest": "sha1:ADFQ2ILQQXOKQR6KDMBGEJFN36Y57O3W", "length": 28892, "nlines": 113, "source_domain": "islamindia.wordpress.com", "title": "பாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று சொல்லும் ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா கோடிகளைக் கொட்டி அழுவதேன்\nபன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்\nபாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்\nபாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்\nபாகிஸ்தானில் பக்ரீத் மிருகவதை எதிர்த்துப் பிரச்சாரம்: பக்ரீத் பண்டிகை நெருங்குவதை ஒட்டி, பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் சிலர் மிருக வதையை எதிர்த்து தங்கள் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்[1]. பக்ரீத் பண்டிகையின் போது, ஒட்டகம், ஆடு, மாடு போன்ற மிருகங்களை அறுக்கும், “குர்பானி’ என்ற சடங்கு நிறைவேற்றப்படுவது வழக்கம். பாகிஸ்தானில் இது அதிக எண்ணிக்கையில் நடக்கும். கடந்தாண்டு, மிருக வதை தடுப்பு அமைப்பு ஒன்று, பாகிஸ்தானில் மிருக வதையைத் தடுக்க ஒரு பிரசாரத்தை மேற்கொண்டது.\nமிதவாதி முஸ்லீம்களின் கோரிக்கை: முஸ்லீம்களில் தாராள மனப்பாங்குடன், திறந்த மனத்துடன், மிதவாதிகளாக் இருக்கும் முஸ்லீம்கள் அத்தகைய கோரிக்கையை வைத்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர், ம��ருகங்களை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துக்களை பிரசாரம் செய்து வருகின்றனர். பினா அகமது மற்றும் பரா கான்[2] இருவரும் இதுகுறித்து தங்கள் வலைப்பூவில்[3] எழுதியிருப்பதாவது: குர்பானியின் தத்துவம் நாம் அறிந்தது தான். நமது மதச் சடங்குகளை பண்பாடு, மத ரீதியில் அறிவியலோடு சேர்த்து நடத்த வேண்டும்.\nகடவுளின் படைப்புகளான மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருக்கிறது, சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது: கடவுளின் படைப்புகளான இந்த மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருப்பதையும், சுற்றுச்சூழலுக்கு இதனால் எவ்வளவு கேடு ஏற்படுகிறது என்பதையும், மனித உடலுக்கு அசைவ உணவு எவ்வளவு கேடுகளைத் தருகிறது என்பதையும், அசைவ உணவு குறித்து இஸ்லாம் என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்; பரிசீலிக்க வேண்டும்[4].\nவெள்ளம் போது செய்யப்பட்ட பிரச்சாரம் (2010): இந்தாண்டு 2010 ஒரு ஆடு வாங்குங்கள். அதை, “குர்பானி’ கொடுப்பதற்குப் பதிலாக, வெள்ளத்தில் தங்கள் கால்நடைகளை இழந்த கிராமத்தவருக்கு அதை தானமாகக் கொடுங்கள்.இவ்வாறு அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்[5].\nமாமிச உணவு கிடைக்கும் விதம், அதனால் வரும் உபாதைகள்: மாமிசத்தைத் தின்பதமனால் யயிற்றுகப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டு, ஈத் நாட்களில், மருத்துவ மனைகளில் முஸ்லீம்கள் அனுமதிக்கப் படுவதும் அதிகமாகிறது[6] அதுமட்டுமல்லாமல், பொதுவாக “ஹலால்” மாமிசம் முறையாக மிருக்லங்களைக் கொன்று எடுத்தாலும், பலமுறை, அம்மிருகங்கள் எப்படி கிடைக்கின்றன, எவ்வாறு உள்ளன என்று முஸ்லீம்களுக்குத் தெரிவதில்லை[7]. அதிகமாக மாமிசம் சாப்பிடுவதும் ஆரோக்யத்திற்கு நல்லதில்லை. அதனால் இருதயநோய்கள் வருவதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள் உள்ளன[8].\nஇந்திய முஸ்லீம்கள் மௌனம் சாதிப்பது ஏன் பாகிஸ்தான் முஸ்லீம்கள் இப்படி பிரச்சாரம் முன்றாண்டுகளாக செய்து வருகின்ற நிலையில், இந்திய முஸ்லீம்கள் அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வலைப்பூக்களில் / இணைத்தளங்களில் தமது சக்தியைத் திரட்டி, இரவு-பகலாக மற்ற விஷயங்களுக்கு பிரச்சாரம் செய்து வரும் முஸ்லீம்கள் இதைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை\n[1]தினமலர், மிருகவதையைஎதிர்த்துபாகிஸ்தானில்பிரசாரம், அக்டோபர் 31,2011,02:59 IST, http://www.dinamalar.com/News_Detail.asp\n[3] www.goatmilkblog.com; அதுமட்டுமல்லாது ஆதரித்து-எதிர்த்து கொடுக்கப்படுள்ள கருத்துகளையும் படித்தறியலாம்.\nExplore posts in the same categories: ஈத், ஒட்டக பால், கசாப்புக்காரத்தனம், காஃபிர், குரான், குரூரம், கொலை, சித்திரவதை, சுத்தம், சுன்னி, சூஃபி, ஜிஹாத், தியாகப் பலி, தியாகம், தூய்மை, பக்ரீத், பலி, பலிக்கடா, பாகிஸ்தான், ரத்தம், வங்காள தேசம், வதை, ஷியா, ஹராம், ஹலால்\nThis entry was posted on நவம்பர் 4, 2011 at 2:14 முப and is filed under ஈத், ஒட்டக பால், கசாப்புக்காரத்தனம், காஃபிர், குரான், குரூரம், கொலை, சித்திரவதை, சுத்தம், சுன்னி, சூஃபி, ஜிஹாத், தியாகப் பலி, தியாகம், தூய்மை, பக்ரீத், பலி, பலிக்கடா, பாகிஸ்தான், ரத்தம், வங்காள தேசம், வதை, ஷியா, ஹராம், ஹலால். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அசுத்தம், ஆடு, ஈத், ஒட்டகம், கொலை, சடங்கு, சுத்தம், ஜஹலால், பக்ரீத், பச்டு, பலி, மாமிசம், மிருகச்ம், ரத்தம், வதை, ஹராம்\n9 பின்னூட்டங்கள் மேல் “பாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்\nநவம்பர் 4, 2011 இல் 11:35 பிப\nஇதியாவில் உள்ள முஸ்லீம்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ளவர்கள், ஏன் தமிழ் தெரிந்தவர்கள் கூட ஆதரிக்க மாட்டார்கள். இன்றைய செய்திகளை இன்னும் படிக்கவில்லை போலும்:பக்ரீத் பண்டிகை: உளுந்தூர்பேட்டை சந்தையில் ஒரே நாளில் ரூ.5 …\nஉளுந்தூர்பேட்டை: பக்ரீத் பண்டிகை கொண்டாட ஆடு வாங்க வந்தவர்களால் உளுந்தூர்பேட்டை சந்தை களைகட்டியது. ஒரே நாளில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது. …\nபக்ரீத் பண்டிகையையொட்டி ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை\n௯டல் – ‎௨ நவ., ௨௦௧௧‎\nபக்ரீத் பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை காய்கறி, …\nஉளுந்தூர்பேட்டை சந்தைக்கு ஆடுகள் வந்து குவிந்தன பக்ரீத் …\nதினத் தந்தி – ‎௨ நவ., ௨௦௧௧‎\nபக்ரீத் பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை காய்கறி, …\nநவம்பர் 7, 2011 இல் 2:23 முப\nஇந்த செய்திகளுக்கு கவனத்தை ஈர்த்ததற்கு நன்றி.\nநவம்பர் 7, 2011 இல் 2:25 முப\nபக்ரீத் பண்டிகை: குர்பானிக்கு நெல்லை,தூத்துக்குடி, ��ுமரிக்கு ஒட்டகங்கள் வந்தன\nஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 6, 2011, 10:44 [IST]\nநெல்லை: பக்ரீத் பண்டிகையன்று குர்பானி வழங்குவதற்காக ஆந்திராவில் இருந்து நெல்லை, தூத்துக்குடி,குமரி மாவட்ட பகுதிகளுக்கு 9 ஒட்டகங்கள் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டன\nஇஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்றாகும். தியாகத் திருநாளான பக்ரிக் பண்டிகையன்று அவர்கள் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம்.அதன் பின் அவரவர் வசதிக்கு ஏற்ப ஆடு, மாடு, ஓட்டகம் போன்றவற்றை பலியிட்டு, அந்த இறைச்சியை 3 பங்குகளாக பிரித்து ஒன்றை வீட்டிற்கும், 2வது பங்கை குடும்பத்தார், உறவினர்களுக்கும், 3வது பங்கை ஏழைகளுக்கும் வழங்குவது வழக்கம்.\nஇந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை வரும் 7ம்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இஸ்லாமியர்கள் குர்பானி வழங்க ஆந்திரா மாநிலம், கடப்பா ஓட்டக சந்தையில் 9 ஒட்டகங்களை வாங்கியுள்ளனர். சுமார் 150 முதல் 200கிலோ வரை எடை கொண்ட இந்த ஒட்டகங்கள் ஒவ்வொன்றும் தலா 40 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாயாகும். அந்த 9 ஒட்டங்களும் வாகனம் மூலம் தென் மாவட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஒட்டகங்கள் நெல்லைமாவட்டம், மேலப்பாளையம் -3 ஏர்வாடி – 2, களக்காடு -1, செங்கோட்டை -1, குமரிமாவட்டம் திங்கள்சந்தை – 1, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்ணம்-1என தனித்தனியா பிரித்து அந்தந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.\nநவம்பர் 7, 2011 இல் 2:36 முப\nமூன்று பங்காகப் பிரித்துக் கொடுப்பார்கள் என்றால், முஸ்லீம்களுக்கு மட்டும் கொடுப்பார்களா அல்லது முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் கொடுப்பாகளா அப்படி முஸ்லீம் அல்லாதவர்களுக்குக் கொடுத்தால் அல்லா ஏற்றுக் கொள்வாரா அப்படி முஸ்லீம் அல்லாதவர்களுக்குக் கொடுத்தால் அல்லா ஏற்றுக் கொள்வாரா\nநவம்பர் 7, 2011 இல் 2:27 முப\nபக்ரீத் பண்டிகை: உளுந்தூர்பேட்டை சந்தையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை\nவியாழக்கிழமை, நவம்பர் 3, 2011, 11:44 [IST]\nஉளுந்தூர்பேட்டை: பக்ரீத் பண்டிகை கொண்டாட ஆடு வாங்க வந்தவர்களால் உளுந்தூர்பேட்டை சந்தை களைகட்டியது. ஒரே நாளில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது.\nஉலகமெங்கும் பக்ரீத் பண்டிகை முகமதியர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையன்ற��� ஏழைகள், உறவினர், நண்பர்களுக்கு ஆகியோருடன் சேர்ந்து குர்பானி வெட்டப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் ஓட்டகங்கள் வெட்டப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ஆடுகளை வெட்டுகின்றனர். அதனால் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையின் போது ஆடுகளின் விற்பனை அதிகரிக்கும்.\nஇந்த நிலையில் உளுந்தூர்பேட்டையி்ல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் கூடும் ஆட்டு சந்தையில் நேற்று ஆடு விற்பனை சுறுசுறுப்பாக நடந்தது. உளுந்தூர்பேட்டை சந்தைக்கு விழுப்புரம் மாவட்ட பகுதியில் இருந்து மட்டுமின்றி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரி வேலூர், திருச்சி என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்படுகிறது.\nவரும் 7ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் இந்த வாரம் ஆடு விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவோர் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்தனர். ஆடுகளின் வளர்ச்சி மற்றும் கறியை பொறுத்து 7,000 முதல் 12,000 ரூபாய் வரை விற்பனையாகியது.\nகாலை 7 மணியில் இருந்து மாலை வரை நடந்த சந்தையில் 30,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. சுமார் 5 கோடி ரூபாய் வியாபாரம் நடந்ததாக ஆடு விற்பனையாளர்கள் தெரிவித்தனர். ஆடுகளை மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றதால் ஆட்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்குறிப்பு: கலைஞர் / சன் டிவி-செனல்களிலும் இதைப் பற்றி அதிகமாகவே வர்ணிக்கப்பட்டது.\nநவம்பர் 7, 2011 இல் 2:33 முப\nஒரு நாளைக்கு மாமிச உணவை தவிர்க்கவும் என்று சாது வாஸ்வானி என்பவர் விளம்பரம் செய்வார், அறிவுரை கூறுவார். இந்திய அரசாங்கம் மஹாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா என்று கூட விடுமுறை விருகிறார்கள். ஆனால், அவர்களின் போதனைகள் படி உயிர்க்கொலை, பலி, கொலை, மாமிசத்தை அறுத்தல், ரத்தத்தைப் பிடித்தல், பாகங்களகப் பிரித்தல், கழிவுகளைக் கொட்டுதல் போன்ற செயல்கள் நடக்கத்தானே செய்கின்றன இப்படி முரண்பட்ட கொண்டாட்டங்களுக்கு எப்படி செக்யூலரிஸ அரசாங்கள் விடுமுறை அளிக்கிறது இப்படி முரண்பட்ட கொண்டாட்டங்களுக்கு எப்படி செக்யூலரிஸ அரசாங்கள் விடுமுறை அளிக்கிறது ஒருவேளை இப்பண்டிககள் ஒரே நாளில் வந்தால் என்னாகும் ஒருவேளை இப்பண்டிககள் ஒரே நாளில் வந்தால் என்னாகும் அல்லது ஜெயின்கள், பௌத்தர்கள் எப்படி இதைப் பொறுத்துக் கொள்வார்கள்\nநவம்பர் 15, 2011 இல் 12:27 முப\nமிருக நேயம் அல்லது மிருகங்களிடத்தில் நேயம் இல்லாதவர்கள் தாம், மனித நேயம் என்றெல்லாம் பேசி, ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅப்படி மனித நேயம் இருந்தால், ஜிஹாத் பெயரில் அப்பாவி மக்களை கொண்டு வைத்துக் கொல்வார்களா\nபிறகு மிருகங்களை கொல்லாதே என்றல் சும்மாவா இருப்பார்கள்\nஜனவரி 20, 2014 இல் 4:55 முப\nஜனவரி 20, 2014 இல் 7:01 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:NeechalBOT", "date_download": "2020-10-29T18:27:02Z", "digest": "sha1:SG4U6SDV66BJ5VQ5ENZO7IBWJQJIZCX3", "length": 12531, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:NeechalBOT - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது Neechalkaran பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nநான் கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் மொழியில் எழுதப்பட்ட ஒரு தானியங்கியாவேன். தானியங்கி அணுக்கம் உள்ள விக்கிப்பீடியா திட்டங்கள் தமிழ், இந்தி, போஜ்புரி\n2 செய்யக் கூடிய பணிகள்\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பயனர் பங்களித்த கட்டுரை, படிமம், வார்ப்புரு, பகுப்பு ஆகிய புள்ளிவிவரங்களைத் திரட்டி, இங்கு இற்றை செய்தல்.\n6 மணிநேரம் கடந்தும் தொகுக்கப்படாத கட்டுரையிலிருந்து {{தொகுக்கப்படுகிறது}} என்ற வார்ப்புருவை நீக்குதல்.\n10 நாள் கடந்தும் தொகுக்கப்படாத கட்டுரையிலிருந்து {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} வார்ப்புருவை நீக்குதல்.\n24 மணிநேரம் கடந்த பகுப்புகள் இல்லாத புதுக் கட்டுரையில் {{பகுப்பில்லாதவை}} என்ற வார்ப்புருவைச் சேர்த்தல்.\nதினமும் ஒருமுறை அறுபட்ட கோப்புகளை முதன்மை வெளி, வார்ப்புருவெளி, வலைவாசல்வெளி ஆகியவற்றிலிருந்து நீக்குதல்\nத.வி.யில் இருக்கும் விக்கிமீடியா பொதுவிற்கு நகர்த்தக்கூடிய படிமங்களைப் பொதுவகத்திற்கு அதே காப்புரிமையில் மாற்றுதல்., பின்னர் மூலப் படிமத்தைப் பதிவேற்றிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை இடல். எடுத்துக்கொள்ளும் நேரம் 14 sec. (பொதுவகத்தில் தானியங்கி அணுக்கம் நிலுவையில் உள்ளது)\nஅவ்வப்போது கட்டுரைகளில் பகுப்புகள் இடல், வார்ப்புரு நீக்கல்/சேர்த்தல் போன்று விக்கி பணிகளும் செய்கிறது.\nநிர்ணயிக்கப்பட்ட செய்தியொன்றைப் பல பக்கங்களில் (பேச்சுவெளி, பயனர்வெளி, முதன்மைவெளி உட்பட அனைத்தும்) பதிவு செய்யமுடியும். (செய்தி என்பது, பகுப்பு, வார்ப்புரு, தகவல் என எதுவாகவும் இருக்கலாம்)\nதாய்ப் பகுப்பின் வழியாக அதிலுள்ள பக்கங்களில் எல்லாம் மேல் குறிப்பிட்டுள்ள பணியைச் செய்யமுடியும்.\nசீரிய இடைவெளியில் புதுப்பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் வரவேற்பு போன்ற நிர்ணயிக்கப்பட்ட செய்தியைப் பதிவு செய்யமுடியும்.\nமுன்பு செய்யப்பட்டு, தற்போது செயல்பாட்டில் இல்லாத பணிகள்\nதமிழ்க்குரிசில் விருப்பதிற்கிணங்க, தினமும் மலையாளப் புதுக்கட்டுரைகளை எடுத்து எழுத்துப்பெயர்த்து, தமிழ் உள்ளிணைப்புகள் இருந்தால் சேர்த்து, பயனர்:தமிழ்க்குரிசில்/ml இங்கு இற்றைசெய்தல்.\n2013 தொடர் கட்டுரைப்போட்டியில் மேம்படுத்திய கட்டுரைகளின் வளர்ச்சி புள்ளிவிவரத்தைச் சேகரித்தல்\nதமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்திலிருந்து தரவுகளை எடுத்து விக்கியில் கலைக்களஞ்சியம் மற்றும் குழந்தைகள் குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் பக்கங்களைப் பட்டியலிடுதல்.\nதுப்புரவு செய்ய வசதியாக, தமிழாக்கக் கட்டுரைகளை அதன் பைட் அளவுகளுடன் பட்டியல் அமைத்தல்\nவிக்கி மாரத்தானில் பயனர்வாரியாகவும், நேரவாரியாகவும் புள்ளிவிவரங்களைத் திரட்டுதல் உதா: (2015: 1, 2), (2016: 1, 2)\nதமிழக அரசின் ஊரகவளர்ச்சித் துறை தளத்தில் உள்ள ஊராட்சிகள் பற்றிய தரவுகளைக் கட்டுரையாக்கி விக்கிப்பீடியாவில் பதிவேற்றுதல்.\nஇந்து சமய அறநிலையத்துறை சார்பாக கிடைத்த தரவுகளைக் கொண்டு கோயில் கட்டுரையாக்கி விக்கிப்பீடியாவில் பதிவேற்றுதல்\nஎன்னால் விக்கிப்பீடியா, விக்சனரி என அனைத்து விக்கித்திட்டங்களுக்குப் பணி செய்யமுடியும். எனக்குக் கட்டளையிட நீச்சல்காரன் என்ற பயனரைத் தொடர்பு கொள்ளுங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2017, 13:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூ��ுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/50430/", "date_download": "2020-10-29T16:18:20Z", "digest": "sha1:RDG7YYQQHQP2G2VXGCZI3BLV5CFDFEHL", "length": 5802, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "பெற்றோல்-டீசல் வாகனங்களுக்கு தடை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n2040 ஆண்டுக்குள் பெற்றோல்-டீசல் வாகனங்களை தடை செய்ய பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇது தொடர்பாக அந்நாட்டின் சுற்றாறடல் துறை அமைச்சர் நிக்கோலாஸ் ஹலோட் தெரிவிக்கையில் ,\n2040-ம் ஆண்டிற்குள் பெட்ரோல்-டீசல் வாகனங்கள் விற்பனை செய்வதற்கு தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலக்கை அடைவது கடினமானது என்றாலும் அதனை நடைமுறைபடுத்தியே தீருவோம் என்று தெரிவித்தார்.\nபிரான்ஸ் அரசாங்கத்தின் இந்த அதிரடி தீர்மானத்தினால் வாகனத் தயாரிப்பாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இத்துறையைச் சேர்ந்த பலர் தொழில்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nPrevious article“இப்தார் விருந்து கொடுத்து மைதானத்தில் கைவைக்கலாமா தளவாயில் பாடசாலைக் காணி அபகரிப்பு முயற்சி\nNext articleமாகாணத்தில் சம்பியனாகியது கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணா\nமதுபோதையுடன் மரம் ஏறிய வயோதிப தொழிலாளிசறுக்கிவிழுந்து மரணம்.\nஇன்று கண்ணகை அம்பாள் தேவஸ்தானத்தில் வித்தியாரம்பம்.\nகண்டி மத்திய சந்தையில் உள்ள மீன் சந்தை வளாகத்தை தற்காலிகமாக மூடநடவடிக்கை\nஅகில உலக ராமகிருஷ்ணமிசனின் உதவித் தலைவர் மட்டக்களப்பு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2585:-----q&catid=68&Itemid=239", "date_download": "2020-10-29T15:53:57Z", "digest": "sha1:A6LU6OUYGWTWJ2SJ5AAH2GMENDM6LWKI", "length": 3472, "nlines": 29, "source_domain": "www.tamilcircle.net", "title": "''பெற்ரோல் - டீசல் விலையேற்றம் : கொள்ளையடிப்பவர்கள் யார்?\"", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n''பெற்ரோல் - டீசல் விலையேற்றம் : கொள்ளையடிப்பவர்கள் யார்\nParent Category: புதிய ஜனநாயகம்\nதஞ்சையில், கரந்தை சோழன் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே 12.7.08 அன்று மாலை ம.க.இ.க., பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து எழுச்சிமிகு தெருமுனைக் கூட்டத்தை நடத்தின. ஜூன் 22,24,28 ஆகிய தேதிகளில் மதுரை மாவட் டம் ஆரியப்பட்டி, உச்சப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, கருமாத்தூர், செக்கானூரணி முதலான பகுதிகளில் வி.வி.மு. சார்பில் கிராமங்கள்தோறும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 10.7.08 அன்று திருமங்கலத்தில் \"\"பெட்ரோல் டீசல் விலை உயர்வு: கொள்ளையடிப்பவர்கள் யார்'' என்ற தலைப்பில் பொதுக்கூட்டமும் ம.க.இ.க. மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nஇருட்டடிப்பு செய்யப்பட்ட உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களைப் போராட அறைகூவிய இப்பொதுக் கூட்டத்துக்கு வர இயலாதவர்கள், பதிவு செய்யப்பட்ட பொதுக்கூட்ட உரையின் குறுந்தகடுகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்லுமளவுக்கு, இப்பொதுக்கூட்டமும் கலைநிகழ்ச்சியும் இப்பகுதிவாழ் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildarbar.com/2020/01/23/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-10-29T17:24:31Z", "digest": "sha1:3BZHLWBMIRQRDQJEKJPZIBH5L5F7UXI7", "length": 6794, "nlines": 59, "source_domain": "www.tamildarbar.com", "title": "மதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..! தே.மு.தி.க.வில் திகுதிகு மாற்றம். | Tamil Darbar", "raw_content": "\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nமதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..\nபெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்\nமதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..\nதமிழகத்தில் பொங்கல் நேரத்தில் 600 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் விற்பனை நடைபெற்றது என்பதைக் கேள்விப்பட்டு எனக்கு வயிறே கொதித்தது என்று ராமதாஸ் பேசியதாலோ என்னவோ, டாஸ்மாக் கடைகளை மூடும் உரிமை உள்ளாட்சி அமைப்புக்கு கொடுக்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளினால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கபடுவதினால் அரசியல் அமைப்பு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கிராம பஞ்சாயத்து தலைவர் தீர்மானம் நிறைவேற்றியத்தை ஏற்று தமிழக அரசு சட்டம் கொண்டுவர உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளதை தேமுதிக சார்பில் வரவேற்கிறோம்.\nதமிழக அரசு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி உள்ளாட்சி அமைப்புகளில் கீழ் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்தவும், கால நேரத்தை வரையறை செய்யவும் இது��ோன்று சட்டம் கொண்டு வருவதன் மூலம் நமது காலாச்சாரம், இளைஞர்களின் எதிர்காலம், பெண்களின் பாதுகாப்பு போன்றவை பாதுகாக்கப்படும்.\nமேலும் பாலியல் வன்கொடுமை, சாலை விபத்துக்கள் குறைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. எனவே தமிழக அரசு உயர்நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். குடியால் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.\nPrevious articleரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை\nNext articleரஜினி அரசியலுக்குள் வந்தாச்சு..\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nமூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை விரட்டியது அமைச்சர் உதயகுமாரா..\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaparvaitv.com/archives/1074", "date_download": "2020-10-29T16:08:52Z", "digest": "sha1:GWHSBIJ6OZ3B75UL4RIM7KTAUX3M7L4V", "length": 30730, "nlines": 201, "source_domain": "puthiyaparvaitv.com", "title": "உஷார்! இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..! – PuthiyaParvaiTv.Com", "raw_content": "\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nஇனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. \nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nமனிதவளத் துறையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி \nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஇந்தியாவின் மினி அப்துல் கலாம் Mr.Pratap\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. \nநிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் முன் வைக்கும் வாதங்களும், அவற்றின் உண்மை நிலையும் \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி த���ும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nஇனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. \nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nமனிதவளத் துறையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி \nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஇந்தியாவின் மினி அப்துல் கலாம் Mr.Pratap\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. \nநிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் முன் வைக்கும் வாதங்களும், அவற்றின் உண்மை நிலையும் \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nடிரைவிங் என்பது நமக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருவது தான். ஆனால் இந்த பயணத்தின் போது விபத்து என்பது எதிர்பார்க்காத ஒன்று. ஒருவர் வாகனத்தில் செல்லும் போது விபத்து நடக்காமல் இருக்கும் என யாராலும் உறுதியாளிக்க முடியாது. விபத்து என்பது நீங்கள் போய் ஒருவர் மீது மோதுவது மட்டும் அல்ல உங்கள் கார் மீது மற்றவர் வந்து மோதுவது, நீங்கள் நிறுத்தி சென்ற கார் மீது வேறு ஒரு வாகனம் வந்து மோதுவது. ஏன் நிறுத்தி சென்ற வாகனம் மீது மரம் விழுந்து சேதமாவது. மழை வெள்ள நீரில் உங்கள் வாகனம் முழ்குவது என எல்லாமே விபத்துதான். இந்த விபத்துக்களால் ஏற்படும் நஷ்டத்தை ஒரளவிற்கு சமாளிக்கவும், உங்கள் வாகனத்தால் பிறருக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யவும் இந்த இன்சூரன்ஸை கட்டாயமாிக்கியுள்ளது.\nஇந்த இன்ஸ்சுரன்ஸை பலர் எடுத்தும் அதை முறையாக கிளைம் செய்யதால் அவர்களுக்கு அதற்கான பலன் கிடைப்பதில்லை. இந்த செய்தியில் இன்சூரன்ஸின் கிளம்ப் கிடைக்க என���ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதை பார்க்கலாம் வாருங்கள் செய்யக்கூடியவை எப்.ஐ.ஆர். ஒரு பெரும் விபத்திற்கான அல்லது மூன்றாம் நபருக்குகான இன்சூரன்ஸ் பணத்தை கிளம்ப் செய்ய போலீசில் விபத்து குறித்து புகார் செய்து அது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம் அப்பொழுது தான் இன்சூரன்ஸ் பெற இந்த சம்பவம் தகுதி பெறும். இது எந்த வகையான வாகன இன்சூரன்ஸ் ஆக விபத்துக்களுக்கு எப்.ஐ.ஆர் பதிவு என்பது அவசியம். மிகச்சிறிய விபத்துகளுக்கு எப்.ஐ.ஆர் தேவையில்லை. பெரும் விபத்துக்கள், உயிரிழப்பு ஏற்படும் விபத்துக்கள், காயங்கள் ஏற்படும் வகையிலான விபத்துக்களுக்கு எப்.ஐ.ஆர் கட்டாயம் போடப்பட வேண்டும். கார் திருட்டிற்கும் கட்டாயம் எப்.ஐ.ஆர். போடப்பட்டிருக்க வேண்டும். இந்த எப்.ஐ.ஆரின் ஒரு காப்பியை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒரு காப்பியை உங்களிடமும் வைத்துக்கொள்ளுங்கள். தகவல் அளிப்பது முக்கியம் உங்கள் வாகனம் விபத்தில் சிக்கினால் விரைவாக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட வேண்டியது அவசியம் அதிகபட்சம் 7 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்படவேண்டும்.\nசில நிறுவனங்கள் இதற்குள் குறைவான கால அளவையே நிர்ணயித்துள்ளனர். சில நிறுவனங்கள் 24 மணி நேரம் சில நிறுவனங்கள் 48 மணி நேரங்கள் கூட நிர்ணயித்துள்ளன. இதனால் முடிந்த அளவிற்கு சிக்கிரமாக உங்கள் வாகனம் விபத்திற்குள்ளான சம்பவத்தை உடனடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரிவித்து விடுங்கள். சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்கள் வாகனத்தை டோ செய்து செல்லும் வசதி, பிக்கப் செய்யும் வசதிகளையும் வழங்குகிறது. அதையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஆவணங்களை சமர்பித்தல் இன்சூரன்ஸ் பணத்தை கிளம்ப் செய்யக்கூடிய பணிகள் நீங்கள் போதிய ஆவணங்களை சமர்பிக்காதவரை துவங்காது. இதனால் விபத்து குறித்த தகவல்களை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்கும் போதே இன்சூரன்ஸ் பணத்தை கிளம்ப் செய்ய தேவையான ஆவணங்கள் குறித்தும் அதற்கான கால அவகாசம் குறித்தும் கேட்டு தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். பொதுவாக மோட்டார் கிளம்ப் பார்ம். இன்சூரன்ஸ் பாலிசி, ஆர்சி புக், விபத்து நடக்கும் போது வாகனம் ஓட்டியவரின் டிரைவிங் லைசன்ஸ் ஆகிய ஆவணங்கள் தான் சமர்பிக்க வேண்டியது இருக்கு��். இதில் ஒரு ஆவணம் தவறினால் கூட இன்சூரன்ஸ் பணம் கிளம்ப் ஆகாமல் போய்விடும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.\nவிபத்து நடந்த சம்பவத்தை முடிந்தால் உங்கள் செல்போனிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சாதனத்திலோ படம் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். இது. இன்சூரன்ஸ் பணம் கிடைக்க ஒரு ஆதாரமாக இருக்கும். செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இந்த வீடியோவில் உள்ள கார் என் தெரியும் படியாக பார்த்துக்கொள்ளுங்கள். மேலும் விபத்தின் சாட்சியாக இருந்தவர்கள், அல்லது விபத்து ஏற்படுத்தியவர்கள் இருந்தால் அவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் இன்சூரன்ஸ் பணம் கிளம்ப் செய்யும் போது தேவைப்படலாம். பாலிசி டாக்குமெண்ட் நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்கும் போது பாலிசி பத்திரத்தை கவனமாக வாசிக்க வேண்டும் அதில் உள்ள விதிமுறைகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எந்தெந்த வகையிலான விபத்துக்கள் எல்லாம் இந்த பாலிசியில் கவர் ஆகும். எந்த விபத்துக்கள் ஆகாது என்பது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். உங்கள் வாகனம் விபத்திற்குள்ளானல் அது இன்சூரன்ஸ் படி கிளம்ப் ஆகுமா ஆகாதா என்பதை முன்பே உங்களுக்கு தெரிந்திருந்தால் அதற்கு தகுந்தார் போல் நீங்கள் செயல்பட முடியும். செய்யக்கூடாதவை வாகனத்தை அகற்றாதீர்கள் நீங்கள் விபத்து ஏற்பட்டால் விபத்து குறித்த போதிய ஆதாரங்களை சேகரிக்கும் வரை வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தாதீர்கள்.\nஇதனால் உங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில் தாமதமோ, அல்லது குறைந்த அளவிலான இன்சூரன்ஸ் பணமோ கிடைக்ககூடும். சில நேரம் காரணமாக கூட இன்சூரன்ஸ் பணம் முழுவதும் ரத்தாகலாம். என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதே போல இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்த பின்புதான் வாகனத்தை சரி செய்ய வேண்டும். அதற்கு முன் வாகனம் ரிப்பேர் செய்யப்பட்டால் இன்சூரன்ஸ் கிளம்ப் முழுவதும் ரத்தாகி போக வாய்ப்புள்ளது. இதனால் இன்சூரன்ஸை நிறுவனத்திடம் இது குறித்து உறுதி செய்து கொள்ளுங்கள். உண்மைகளை மறைத்தல் விபத்து ஏற்பட்டவுடன் எவ்வாறு விபத்து நடந்தது என்பதை உண்மையாக நிறுவனங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நீங்கள் ஏற்படுத்திய விபத்திற்கு கிளம்ப் கிடை��்காது என்பதை அறிந்து கிளம்ப் கிடைக்கும்படியாக சில பொய்களையோ சில உண்மைகளை மறைந்தோ தகவல்களை சொல்ல கூடாது. அவ்வாறு நீங்கள் உண்மைகளை மறைத்ததையோ, பொய்கள் சொல்லியதையோ இன்சூரன்ஸ் நிறுவனத்தார் கண்டுபிடித்தார்கள் என்றால் உங்கள் பாலிசி முழுமையாக ரத்து செய்யப்படும்,\nமேலும் நீங்கள் செலுத்திய கிளம்ப் தொகையும் கிடைக்காது. மூன்றாம் நபருடன் சமரசம் செய்யாதீர்கள் உங்கள் காரை நீங்கள் விபத்து ஏற்படுத்தாமல் மற்றவர்கள் செய்த தவறால் விபத்து நடந்தால், சிலர் உங்களை வந்து இந்த சம்பவத்தை போலீசிற்கோ இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கோ தெரியபடுத்தவேண்டாம் நாமே முடித்து கொள்ளலாம் என சமரசம் பேசினால் அவர்களுடன் ஒத்து போகாதீர்கள். இன்சூரன்ஸ் பணத்தை கிளம்ப் செய்ய எப்.ஐ.ஆர் அவசியம் என்பதால் இந்த விபத்தை நிச்சயமாக முறையாக பதிவு செய்யுங்கள். நீங்கள் சமரசம் செய்துகொண்டால் இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருக்கும். வாக்குமூலம் வேண்டாம் உங்கள் பாலிசி தொகை ஏதோ சில காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டால், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு எதுவும் எழுதி கையெழுத்திட தேவையில்லை. ரத்து செய்த கிளம்பை ரிவியூ செய்ய உரிமை உள்ளது. எதுவும் எழுதி கொடுக்க நேர்ந்தால், அதை உங்கள் சட்ட ஆலோசகரிடம் ஆலோசித்த பின்பு அதை செய்யுங்கள்.\nவாகனங்களுக்கான காப்பீடு பெறும் போது, வாடிக்கையாளர்களிடம், சட்ட விதிகளை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வாகனங்களுக்கான காப்பீடு பெறுவதில், காப்பீட்டு நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில், வெற்றி பெற, சட்ட விதிகளை மூடி மறைத்து, வாடிக்கையாளர்களை காப்பீடு செய்ய வைக்கின்றன. வாகனம் காணாமல் போனாலோ, விபத்துக்களில் சிக்கினாலோ, மூடி மறைத்த காரணத்தை பூதாகரமாக்கி, காப்பீடு வழங்க மறுக்கின்றன. இதுகுறித்து, வழக்கறிஞர் சுரேஷ்குமார் கூறியதாவது:புகை மாசு கட்டுப்பாட்டு சான்று இல்லாத வாகனங்கள், விபத்தில் சிக்கினால், காப்பீடு பெற முடியாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பற்றி, காப்பீட்டு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பதில்லை. வாகனம் விபத்தில் சிக்கும் போது, நீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி, இழப்பீடு தர மறுக்கின்றன.இதேபோல, பல்வேற�� தகவல்களை மறைத்து தான், வாகன காப்பீடுகள் பெறப்படுகின்றன. இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வாடிக்கையாளர் தொடர்பான சுற்றறிக்கை அனுப்பும் போது, பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட வேண்டும். காப்பீட்டு நிறுவனங்களும், வாடிக்கையாளர்களிடம் விபரங்களை தெரிவிக்க, வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஅலோபதி துறைக்கு பிடிக்காத 2 விஷயங்கள் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் நடந்திருக்கின்றன.\nநுரையிரல் சார்ந்த நோய்கள் என்றாலே சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு உண்டு\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nதங்கத்தில் முதலீடு செய்வது லாபமா நஷ்டமா\nஉணவு சேவை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் \nஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ \nமோடி அறிவித்த BHIM செயலி சேவைக்கு இப்படியொரு நிலையா..\nநுரையிரல் சார்ந்த நோய்கள் என்றாலே சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு உண்டு\nசெட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் \nமொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..\nபிளிப்கார்ட் அமேசான் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி \nபைஜூ ரவீந்திரன் சொத்து மதிப்பு ரூ. 37,00,000,00,000… (ரூபாய் முப்பத்தி ஏழு ஆயிரம் கோடிகள்)\nசொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது\nபத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.\nமின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி\nகிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி \nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88567", "date_download": "2020-10-29T17:19:27Z", "digest": "sha1:4S6BME63F54O4MNR4BVTVCRLBV2KRJIA", "length": 3461, "nlines": 68, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nநான் உன் மேகம் தானே....\nவானே வானே வானே நானுன் மேகம்தானே\nஎன்னருகிலே கண்ணருகிலே நீ வேண்டுமே\nமண்ணடியிலும் உன்னருகிலே நான் வேண்டுமே\nநீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி\nநீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி\nவானே வானே வானே நானுன் மேகம்தானே\nஇனியவளே உனது இரு விழி முன்\nபழரச குவளையில் விழுந்த எறும்பின் நிலை\nஎனது நிலை விலக விருப்பம் இல்லையே பூவே\nஅதிசயனே பிறந்து பல வருடம்\nஎனது நினைவில் இன்று உனது முகம்\nதவிர எதுவும் இல்லையே அன்பே\nவேறாரும் வாழாத பெரு வாழ்விது\nநினைத்தாலே மனம் எங்கும் மழை தூவுது\nஒரு கணமே உன்னை பிரிந்தால்\nஉயிர் மலர் காய்ந்து போகுமே\nநானே உன்...ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்\nவானே வானே வானே நானுன் மேகம்தானே\nஎன்னருகிலே கண்ணருகிலே நீ வேண்டுமே\nமண்ணடியிலும் உன்னருகிலே நான் வேண்டுமே\nநீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி\nபொஞ்சாதி பொஞ்சாதி நானே உன்\nநானே உன் சரிபாதி சரிபாதி....வானே……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-11-20-19-42-23/", "date_download": "2020-10-29T15:56:59Z", "digest": "sha1:WOM2IF5RFKCFIEHLAFFSOMYSBA5ED74V", "length": 7408, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவை கட்டுப்படுத்த வழிமுறை |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nசெல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவை கட்டுப்படுத்த வழிமுறை\nசெல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவை கட்டுப்படுத்த பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.\n* நெட்வொர்க் சிக்னல் கிடைக்காத இடங்களில் செல்போனிலிருந்து அதிக அளவில் கதிர்வீச்சு வெளியாகும். எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வெளியில் சென்றோ அல்லது ஜன்னல்களுக்கு அருகில் நின்று கொண்டோ பேச வேண்டும்.\n* லிப்டுகளில் செல்லும்போதும், கட்டிடங்களின் அடித்தளங்களில் நிற்கும்போதும் செல்போன் பயன்படுத்தக்கூடாது.\n* கூடுமானவரை அலுவலகங்களிலும், வீடுகளிலும் லேண்ட் லைனை பயன்படுத்துவது நல்லது.\n* குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் செல்போன்களை அதிக அளவில் பயன்படுத்தக்கூடாது.\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணம்\nநாடுமுழுவதும் சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் பயன்…\nஹிமாச்சல் பிரதேச முதல்வராகிறார் ஜெய்ராம் தாக்குர்\nபேஸ்புக் அவதுாறுகளுக்கு அந்நிறுவன மூத்த அதிகாரிகளே துணை\nபாரம்பரிய உடல் நல பாதுகாப்பு அமைப்பு கொண்ட நாடு இந்தியா\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3-22/", "date_download": "2020-10-29T17:30:19Z", "digest": "sha1:JA5I7DOBQ47VVYJKGVBP6CRLFIVNKXXA", "length": 12858, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "பெங்களூரு குண்டுவெடிப்பு 3 பேர் கைது |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nபெங்களூரு குண்டுவெடிப்பு 3 பேர் கைது\nபெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக, நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த 3பேரை, தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nபெங்களூரு, மல்லேஸ்வரம், பா.ஜ.க., அலுவலகம் அருகே, கடந்தவாரம் புதன்கிழமை, வெடிகுண்டுவெடித்தது போலீசார் உட்பட, 19 பேர் படுகாய மடைந்தனர். விசாரணையில், குண்டுவைக்க பயன் படுத்திய, இருகரவாகனம், சென்னையில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. முதல்கட்டமாக, வாகன உரிமையாளர், பெருங்களத் தூரைச் சேர்ந்த பிரகாஷிடம் விசாரிக்கப்பட்டது. அவர், வேலூரைச்சேர்ந்த புரோக்கர்கருக்கு, விற்பனைசெய்ததாக தெரிவித்ததை தொடர்ந்து, புரோக்கர்கள் முருகன் மற்றும் அன்வர்பாஷா விடம், விசாரணை நடத்தப்பட்டது.\nஅப்போது விசாரணையில் கிடைத்த தகவல்படி , தமிழகத்தின் பல பகுதிகளில், போலீசார் விசாரித்துவந்தனர். வாகன புரோக்கர்கள் கொடுத்த தகவலைஅடுத்து, கேரளமாநிலம் ஆலப்புழாவில் இருவரை விசாரித்தனர். அதில் கிடைத்ததுப்பு அடிப்படையில், கம்ப்யூட்டரின் மூலம், பயங்கரவாதிகளின் , வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்தவரைபடங்கள், பெங்களூரு அனுப்பப்பட்டு, அங்கிருந்த வீடியோ பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.\nசென்னை, பிராட்வே பஸ்நிலையம் அருகே இருவரை, விசாரித்தனர். அவர்கள் நெல்லைமாவட்டம், மேலப்பாளையத்தை சேர்ந்த, பீர்முகமது, 32, மற்றும் பஷீர்அகமது, 35, என்பது தெரியவந்தது. போலீசார் தயாரித்த கம்ப்யூட்டர் வரை படங்களுடன், அவர்களது உருவம் ஒத்துப்போனதை தொடர்ந்து, இருவரையும் கைதுசெய்தனர்.\nபெங்களூரு சம்பவத்தில் இவர்களுக்கு முக்கியபங்கிருப்பது தெரியவந்தது. இருவரையும் விசாரணைக்காக, பெங்களூருக்கு, போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரின், மொபைல்போன் எண்களையும் ஆய்வுசெய்ததில், மதுரையில் இருந்து ஒருவர், அடிக்கடி அழைத்துபேசியிருந்தது தெரியவந்தது; அந்த அழைப்புகளை, போலீசார் கண்காணித்தனர். மதுரை, கேகே.நகர் பகுதியில், கோர்ட் எதிரில்உள்ள ஓட்டலில் தங்கியிருந்த, மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சான்புகாரி, 38 என்பவர்தான், அந்த எண்ணுக்கு சொந்தக்காரர். அவரையும், அவருடன் இருந்த, முகமதுசாலின் என்பவரையும், போலீசார் கைதுசெய்தனர். முகமது சாலின், சிலநாட்களுக்கு முன், நாகர்கோவிலில், “வாக்கிங்’ சென்ற பா.ஜ., பிரமுகர் எம்.ஆர்.காந்தி வெட்டப்பட்டவழக்கில் தேடப்பட்டவர். இவர்மீது, மேலப்பாளையம், மூன்றடைப்பு, தச்ச நல்லூர் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன . மேலப்பாளையத்தில் நடந்த சிலகொலைகளில், இவருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.\nமேலப்பாளையத்தில், மாட்டுச்சந்தை நடத்தி வந்த கிச்சான் புகாரியும், கட்டட தளவாடபொருட்கள் புரோக்கராக செயல்படும் பஷீர் அகமதுவும் நெருங்கியநண்பர்கள் என்பதும், பீர்முகமது, பஷீர் முகமதுவும் ஒரேபகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இணைந்து செயல்பட்டதாகவும், விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தின் அருகே, பஷீர் மற்றும் பீர்முகமது ஆகியோர் இருந்ததற்கான ஆதாரங்களும், போலீசாரிடம் சிக்கியுள்ளன.\nப்ரியங்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆளுநர் தமிழிசை\nநெல்லை கண்ணன் கைது அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை\nஉ.,பி பா.ஜ.க எம்.எல்.ஏ லோகேந்திரசிங் சாலை விபத்தில்…\nநரேந்திர மோடியை கொலைசெய்ய சதித் திட்டம் சிக்கிய மவோஸ்யிஸ்ட்\nபெங்களூர் மேயர் பதவியை பாஜக கைப்பற்றியது\nபிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்ட இடதுசாரி எழுத்தாளர் கைது\nசட்டம்-ஒழுங்கு குறித்து அனைத்து மாநில � ...\nபெங்களூரு மாநகராட்சியை தனிப் பெரும்பா ...\nமாநாடு நடைபெறும் விஜிபி. திடலில் காவல்� ...\nஐதராபாத் குண்டுவெடிப்பு அக்கறையற்ற அர ...\nஐதராபாத் குண்டுவெடிப்பு பாகிஸ்தானே க� ...\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:37:12Z", "digest": "sha1:KTFMOLLG74HFD5C3VSF7LOSKKTZ6DZC2", "length": 9749, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர். பாலசுப்பிரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனுடன் குழப்பிக் கொள்ளாதீர்: டி. பாலசுப்பிரமணியம்.\nவேதாள உலகம் (1948) திரைப்படத்தில் ஆர். பாலசுப்பிரமணியம்\nஆர். பாலசுப்பிரமணியம் (R. Balasubramaniam) தமிழ் நாடக, திரைப்பட நடிகராவார். இவர் 1930கள் முதல் பல தமிழ்த் ��ிரைப்படங்களில் நடித்துள்ளார்.\nபாலசுப்பிரமணியம் தமிழ்நாடு, சுவாமிமலையில் பிறந்தவர்.[1] தஞ்சாவூர் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து, கும்பகோணத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியப் பணியுடன் கும்பகோணத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த வாணி விலாச சபையின் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பெண் வேடங்களில் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார்.[1] பட்டாபிராம சாத்திரியார் இராமாயணத்தை பகுதி பகுதியாக நாடகமாக்கி நடத்தி வந்த போது பாலசுப்பிரமணியம் சீதையாக நடித்து வந்தார். ஏ. ராஜகோபால் செட்டியார் இராமனாக நடித்து வந்தார். சில காலத்திலேயே பாலசுப்பிரமணியம் கம்சன், இராவணன் போன்ற வேறு வேடங்களிலும் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.[1]\nபாலசுப்பிரமணியத்தின் நாடகத்தைப் பார்த்த சிறீராமுலு நாயுடு துகாராம் (1938) திரைப்படத்தில் மும்பாஜியாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார். முசிரி சுப்பிரமணிய ஐயர் இதில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பாலசுப்பிரமணியம் இராகமாலிகையில் ஒரு பாடலும் பாடினார்.[1] இதன் பின்னர் சீதா ஜனனம், ரம்பையின் காதல், வேதாள உலகம்[2], மனோன்மணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக 1964 இல் வெளிவந்த கர்ணன் திரைப்படத்திலும், பின்னர் 1971 இல் வெளிவந்த ஆதிபராசக்தி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.\nஆர். பாலசுப்பிரமணியம் ராஜசூயம் (1942) திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி, நடித்திருந்தார்.[3]\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (1959)\n↑ 1.0 1.1 1.2 1.3 மாரதன் (சனவரி 1949). \"நடிக திலகம் ஆர். பாலசுப்பிரமணியம்\". பேசும் படம்: பக். 98-108.\n↑ ராண்டார் கை. \"Vedhala Ulagam 1948\". தி இந்து. பார்த்த நாள் 12 செப்டம்பர் 2016.\n↑ ராண்டார் கை. \"Rajasuyam (1942)\". தி இந்து. பார்த்த நாள் 13 செப்டம்பர் 2016.\nஇந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2017, 00:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-10-29T17:53:34Z", "digest": "sha1:XN5TSMZTWGVBJPQPTWMRJTYNSDRNMJQ6", "length": 7459, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்டாவது மக்களவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்திய நாடாளுமன்றத்தின் எட்டாவது மக்களவை 1984 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:\n1. பல் ராம் ஜாக்கர் மக்களவைத் தலைவர் 01-16-85 -12-18-89\n2. எம். தம்பி துரை மக்களவைத் துணைத் தலைவர் 01-22-85 -11-27-89\n3. சுபாஷ் சி காஷ்யப் பொதுச் செயலர் 12-31-83 to 08-20-90\nமக்களவைத் தலைவர் · மக்களவை உறுப்பினர்கள் · மக்களவைத் தொகுதிகள் ·\nமுதல் மக்களவை · இரண்டாவது மக்களவை · மூன்றாவது மக்களவை · நான்காவது மக்களவை · ஐந்தாவது மக்களவை · ஆறாவது மக்களவை · ஏழாவது மக்களவை · எட்டாவது மக்களவை · ஒன்பதாவது மக்களவை · பத்தாவது மக்களவை · பதினோராவது மக்களவை · பன்னிரண்டாவது மக்களவை · பதின்மூன்றாவது மக்களவை · பதினான்காவது மக்களவை · பதினைந்தாவது மக்களவை · பதினாறாவது மக்களவை · பதினேழாவது மக்களவை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/interesting-things-about-the-mahindra-thar-auction-024188.html", "date_download": "2020-10-29T16:55:33Z", "digest": "sha1:LDILFBB5VGKID76GTPQG2Y24RT72MNNK", "length": 20744, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "முதல் தார் எஸ்யூவியை கோடியை கொட்டி வாங்க முயன்ற சென்னை அருண்! - Tamil DriveSpark", "raw_content": "\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n18 min ago புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\n57 min ago இதுவே இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார் ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா\n1 hr ago நவீன தொழில்நுட்ப வசதிகள��டன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\n4 hrs ago அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான் கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nMovies ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை ஏலம்... முட்டி மோதிய 5,500 பேர்.. கோடியை கொட்டி வாங்க முயன்ற அருண்\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் யூனிட்டை வாங்குவதற்கு 5,500 பேர் முட்டி மோதி உள்ளனர். மேலும், இந்த ஏலத்தில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை மஹிந்திரா வெளியிட்டுள்ளது.\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி நாளை விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் வேற லெவலுக்கு மாறி இருக்கிறது. நாளை விலை அறிவிப்புடன் முன்பதிவு துவங்க இருக்கும் நிலையில், இந்த புதிய தார் எஸ்யூவியை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களும், பிரபலங்களும் ஆயத்தமாக உள்ளனர்.\nஏற்கனவே சில பிரபலங்கள் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்குவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக சமூக ஊடகங்கள் வாயிலாக தங்களது ஆவலை வெளிப்படுத்தி உள்ளனர்.\nஇந்த நிலையில், புதிய தலைமுறை மாடலாக வரும் முதல் தார் எஸ்யூவியை ஏலம் விட மஹிந்திரா முடிவு செய்தது. ஏலம் மூலமாக கிடைக்கும் தொகையை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வழங்க மஹிந்திரா முடிவு செய்தது. மேலும், முதல் தார் எஸ்யூவிக்கு ரூ.25 லட்சம் அடிப்படை ஏலத் தொகையாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் இமாலய விலைக்கு முதல் தார் எஸ்யூவி ஏலம் விடப்பட்டு அசத்தி இருக்கிறது. ரூ.1.11 கோடி என்ற விலையை கொடுத்து டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மிண்டா முதல் தார் எஸ்யூவியை ஏலத்தில் எடுத்துள்ளார்.\nஇந்த நிலையில், முதல் தார் எஸ்யூவியை ஏலம் எடுப்பதற்கு நாடு முழுவதும் 550 பகுதிகளில் இருந்து 5,500 பேர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து சென்னை, திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் உள்பட சிக்மகளூர் (கர்நாடகா), எர்ணாகுளம், பதனம்திட்டா (கேரளா), கோஹிமா(நாகாலாந்து), கங்காநகர்(ராஜஸ்தான்), பாகல்பூர்(பீகார்), பிலாஸ்பூர்(சட்டீஸ்கர்) பல்லியா(உ.பி) மற்றும் டெல்லி நகரங்கள் உள்பட பல்வேறு நகரங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.\nமொத்தம் பங்கேற்றவர்களில் 37 பேர் ரூ.50 லட்சத்திற்கு மேல் கொடுத்து மஹிந்திரா தார் எஸ்யூவியை ஏலம் எடுக்க முயன்றுள்ளனர். இதில், டாப்-5 இடங்களில் டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மிண்டா, சிக்மகளூரை சேர்ந்த விஷ்வநாத், சென்னையை சேர்ந்த அருண், மெதினிபூரை சேர்ந்த அபிஷேக் தத்தா மற்றும் ராஜ்கோட்டை சேர்ந்த திவ்யாராஜ்சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇதில், ஆகாஷ் மிண்டா ரூ.1,11,00,000 என்ற விலையை பதிவு செய்து முதல் தார் எஸ்யூவியை ஏலத்தில் வென்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, சிக்மகளூரை சேர்ந்த விஷ்வநாத் ரூ.1,09,50,000 என்ற விலையை பதிவு செய்தார்.\nசென்னையை சேர்ந்த அருண் என்பவர் ரூ.1,09,25,000 என்ற விலையை பதிவு செய்து மூன்றாவது இடத்திலும், மெதின்பூரை சேர்ந்த அபிஷேக் தத்தா ரூ.1,07,00,000 தொகையையும், ராஜ்கோட்டை சேர்ந்த திவ்யாராஜ்சிங் ரூ.98.25 லட்சத்தை பதிவு செய்துள்ளனர்.\nஇந்த நிலையில், தற்போது ஏலம் விடப்பட்டுள்ள ரூ.1.11 கோடி தொகையையும், அதற்கு சரிநிகராக மேலும் ரூ.1.11 கோடியை தனது பங்களிப்பாக சேர்த்து கொடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக வழங்க இருக்கிறது மஹிந்திரா. முதல் தார் எஸ்யூவியை வாங்க வேண்டும் என்ற ஆவல், அத்துடன் நல்ல விஷயத்திற்காக இந்த நிதி வழங்கப்படுவதால், பலரும் ஆர்வம் காட்டி இருப்பது வரவேற்கத்தக்க விஷயமாகவே பார்க்கலாம்.\nபுதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nஅதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்\nஇதுவே இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார் ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா\nமஹிந்திர��� தார் எஸ்யூவியின் மாடல் வாரியாக வெயிட்டிங் பீரியட் நிலவரம்\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nமஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்\nஅடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான் கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க\nபுதிய பெயரில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ பெயரை பதிவு செய்தது மஹிந்திரா\nஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா\nஅசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்\nகுண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nபெங்களூரில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் சோதனை... ஸ்பை படங்கள் வெளியீடு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n5 வருடத்தில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2017/09/07/", "date_download": "2020-10-29T16:40:10Z", "digest": "sha1:BITO3PFY6IRM4NO6KBCTT24NXKTBXU7S", "length": 6177, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "07 | September | 2017 | | Chennai Today News", "raw_content": "\nசிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கிடைத்துள்ள கிறிஸ்துமஸ் விருந்து\nகரு.பழனியப்பன் – அருள்நிதி இணையும் படத்தின் டைட்டில்\nஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட் பரிசு\nசேப்பாக்கம் மைதானத்தில் குறைந்த கட்டணம் ரூ.1200: அதிர்ச்சி தகவல்\nஒண்ணு போனா மூணு வந்திருச்சு: தினகரன் அணி உற்சாகம்\nமும்பை தொடர் வெடிகுண்டு குற்றவாளிக்கு என்ன தண்டனை\nதிடீரென அணிமாறிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ\nஅம்பேத்கர், பெரியார் கொள்கைகள் தற்காலத்துக்கு ஏற்றது அல்ல: டாக்டர் கிருஷ்ணசாமி\n3 எம்.எல்.ஏக்கள், 7 எம்.பிக்களுடன் ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் தினகரன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/jun/01/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3162516.html", "date_download": "2020-10-29T17:37:36Z", "digest": "sha1:X6U5LLE223I2D4TI332I5V3RO6UTE6ML", "length": 8105, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பழனியில் பலத்த மழை: மரங்கள், டிவிக்கள் சேதம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனியில் பலத்த மழை: மரங்கள், டிவிக்கள் சேதம்\nபழனி சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.\nபழனியில் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் ஒருமணி நேரம் பெய்த மழையால் பழனி பேருந்து நிலையம் பகுதியில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது.\nஇதனால் பல வாகனங்கள் தண்ணீரில் சிக்கிக் கொண்டன. பழனியை அடுத்த கோம்பைப்பட்டி பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் விநாயகர் கோயில் மேற்கூரை சேதமடைந்தது. சேரன் ஜீவா நகர் பகுதியில் இடி, மின்னல் காரணமாக வீடுகளில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள் பழுதடைந்தன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/07/blog-post_13.html", "date_download": "2020-10-29T16:15:46Z", "digest": "sha1:356ZQFRDYS3RJQ7J4VHNRZ5GRQMU5VXQ", "length": 14898, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "திருவாடானையில் போலி டாக்டர்கள் கைது - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / திருவாடானையில் போலி டாக்டர்கள் கைது\nதிருவாடானையில் போலி டாக்டர்கள் கைது\nதிருவாடானையில் போலி டாக்டர்கள் கைது. போலி டாக்டர்கள் அதிகரிப்பதற்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை சரியின்மையே காரணம், பொது மக்கள் குற்றச்சாட்டு\nதிருவாடானையில் அரபு பதிவு பெறாத சித்த வைத்திய டாக்டர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஊசி போடுவதாக தகவல் கிடைத்த்தின் பேரில் திருவாடானை காவல் துணைக்கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கையால் திருவாடானை, சின்ன கீரமங்களத்தில் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். திருவாடானை வடக்கு ரத வீதியில் மருத்துவம் பார்த்த ஷகிலாபானு(60) மங்களக்குடியைச் சேர்ந்த சிராஜூதீன்(46) திருவாடானை பிடாரி கோவில் தெருவிலும், சின்னகீரமங்கலத்தில் அரசூரைச் சேர்ந்த சாமிநாதன்(52) ஆகியோர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் ஊசி போட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அவர்களை திருவாடானை காவல்நிலையத்தார் கைது செய்து அவர்களிடமிருந்து நிறைய ஊசி மருந்துகளை கைப்பற்றி விசாரித்துவந்தனர். இவர்கள் மீது ஏற்கனவே இவ்வாறு மருத்துவம பார்த்து சம்மந்தமான வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து திருவாடானை மக்கள் கூறுகையில் தலைமை அரசு மருத்துவ மனையிருந்தும் அங்கு மருத்துவர்கள் சரிவர வருவதில்லை அப்படி வந்தாலும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து ஊசி போடுவதில்லை. மேலும் மருத்துர்கள் மருத்துவ மனையில் இருப்பதை விட தனியார் கிளினிக்கிலும், திருவாடானை டீக்கடையில் உட்கார்ந்து கதை பேசுவதும்தான் காரணம் என்கிறார்கள். தற்பொழுது திருவாடானை அரசு மருத்துவ மனையில் உள்நோயளிகளை அனுமதிப்பமதில்லை அழுதுது கொத்தால் சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்திற்கு மருத்துவ மனைக்கு மேல் சிகிச்கைக்கு என்று அனுப்பிவிடுகிறார்கள். மேலும் திருவாடானயில் மருத்துவ மனையில் உள்நோயாளியாக இருக்கும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை பண்னுவதில்லை. இந்த மருத்துவ மனையில் 5 மருத்துவர்கள் பணி��ில் இருந்தும் மருத்துவர்கள் அதிக நேரம் இருப்பதில்லை நர்சுகளே வைத்தியம் பார்க்கின்றனர். அதனால் பொது மக்கள் இவ்வாறு போலியாகவும் குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்களை நாடும் அவல நிலை உள்ளது. அதே நேரம் திருவாடானை அரசு மருத்துவ மனையில் மருத்துவம் பார்த்தது போன்ற ஆவணங்கள் தயார் செய்து வைத்துகொள்வதால் உயர் அதிகாரிகள் கண்டுபிடிக்க முடிவதில்லை. மேலும் பிரச்சணைகளில் பாதிக்கப்பட்டு ரத்த காயங்களுடன் வரும் நோயளிகளை உள்நோயாளியாக வைத்து சிகிச்சை அளிக்காமல் வெளிநோயாளியாகவே வைத்து சிக்ச்சை அளிப்பதால் பாதிக்கப்ட்டவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதே நேரம் மருத்துவர்களுக்கு வேண்டியவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சொன்னால் அவர்களுக்கு மட்டும் உள்நோயாளியாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய ���ள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kuyila-pudichchu-song-lyrics/", "date_download": "2020-10-29T16:55:10Z", "digest": "sha1:W4WZSJZBHBEXPZMJY6VYALG2HN3E4MFA", "length": 8262, "nlines": 252, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kuyila Pudichchu Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஆண் : குயில புடிச்சி\nஆண் : குயில புடிச்சி\nஓ ஓ ஓ ஓ ஓஹோ…….\nஆண் : குயில புடிச்சி\nஆண் : குயில புடிச்சி\nஓ ஓ ஓ ஓ ஓஹோ…….\nஆண் : குயில புடிச்சி\nஅது தான் ஏழை என் வாசலுக்கு\nவந்தது பூங்குருவி கோழை என்றே\nஇருந்தேன் போனது கை நழுவி\nஆண் : குயில புடிச்சி\nஓ ஓ ஓ ஓ ஓஹோ…….\nஆண் : குயில புடிச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/25-apr-2011", "date_download": "2020-10-29T16:47:46Z", "digest": "sha1:BKGZ2POYHFETHTB5V7IZZQWLZBTUMVLK", "length": 8952, "nlines": 232, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 25-April-2011", "raw_content": "\n1 லிட்டர் பால் ரூ 24 \nதிருப்தி தரும் திருப்பதிசாரம் - 3\nகூடுதல் லாபம் + இயற்கை உரம்...\nதனம் தரும் சந்தனம்...ஏக்கருக்கு ஒரு கோடி ..\n1 ஏக்கர்... 3 மாதம்... ரூ.30,000\n'வேண்டாம்... அரிசி - உமி அரசியல்\nவில்வேகம்...இதோ, ஓர் புதிய பூச்சிவிரட்டி\nஉற்பத்திக்கு வேட்டு வைக்கும் வைரஸ்...\nசரிந்தது, தக்காளி விலை... கிளம்பியது கிட்டங்கி வாக்குறுதி \nதிராட்சைக்கும், தேங்காய்க்கும் கூடுது கிராக்கி...\n\"எங்க பங்கு பணத்துக்கு நீங்க சங்கு ஊதிடாதீங்க \n1 லிட்டர் பால் ரூ 24 \nதிருப்தி தரும் திருப்பதிசாரம் - 3\nகூடுதல் லாபம் + இயற்கை உரம்...\nதனம் தரும் சந்தனம்...ஏக்கருக்கு ஒரு கோடி ..\n1 ஏக்கர்... 3 மாதம்... ரூ.30,000\n1 லிட்டர் பால் ரூ 24 \nதிருப்தி தரும் திருப்பதிசாரம் - 3\nகூடுதல் லாபம் + இயற்கை உரம்...\nதனம் தரும் சந்தனம்...ஏக்கருக்கு ஒரு கோடி ..\n1 ஏக்கர்... 3 மாதம்... ரூ.30,000\n'வேண்டாம்... அரிசி - உமி அரசியல்\nவில்வேகம்...இதோ, ஓர் புதிய பூச்சிவிரட்டி\nஉற்பத்திக்கு வேட்டு வைக்கும் வைரஸ்...\nசரிந்தது, தக்காளி விலை... கிளம்பியது கிட்டங்கி வாக்குறுதி \nதிராட்சைக்கும், தேங்காய்க்கும் கூடுது கிராக்கி...\n\"எங்க பங்கு பணத்துக்கு நீங்க சங்கு ஊதிடாதீங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88568", "date_download": "2020-10-29T16:42:49Z", "digest": "sha1:FXBQR2WDKQX5JGWIUH3LITIHEUMEAGLD", "length": 3158, "nlines": 60, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nகைத் தொட்டு பார்க்கணும் வாம்மா வா\nஹூம்ம்ம் நான் வர மாட்டேன்\nகத்துக்க வேணும் காதல் பாடம்\nகல்யாணம் ஆகட்டும் போய்யா போ\nநீ என்னை தோளில் வைத்து தாலாட்ட\nநானுந்தன் பிள்ளைப் போல வாலாட்ட\nகூச்சங்கள் என்னை விட்டு போகாது\nகும்மாளம் போடச் சொன்னால் ஆகாது\nஆசைக்கு நீயும் அணைப் போடு\nதேகத்தில் ஊறும் தேன் கூடு\nதேவைகள் தீரும் வரை நீயாடு\nபெண்ணல்ல நீயும் ஒரு பாலாறு\nஎல்லாமே காதல் செய்யும் கோளாறு\nஓஒஹ்...நான் கொஞ்சும் நேரம் ஒதுங்காதே\nவாம்மா வாம்மா வா வா வா\nஹூம்ம்ம் நான் வர மாட்டேன்\nஓஓஹோ கத்துக்க வேணும் காதல் பாடம்\nகல்யாணம் ஆகட்டும் போய்யா போ போ போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-10-29T15:52:02Z", "digest": "sha1:UAR473UPHX6O2K4UDL3GHHHRFSJFGZSC", "length": 8209, "nlines": 168, "source_domain": "hemgan.blog", "title": "திரை – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஒரு வருடமாக தினமும் இரவு குர்ஆன் வாசிக்கிறேன். படைத்தோனின் வல்லமை நம் முன் நிறைந்திருக்க அவனின் இருப்பை ஐயங்கோள்ளுதல் பேதமை என்கிறது குர்ஆன். அதன் வரிகளில் பேசப்படும் படைப்பின் அழகு மிகவும் தனித்துவமானது. குறைபட்ட என் சொற்களில் இதோ ஒரு தாழ்மையான சிறு முயற்சி.\nபடைத்தவற்றை பார்க்க மட்டும் முடிந்தது என்னால்\nபூமிப்பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருப்பவனே\nபுசிக்க ஓராயிரம் கனி வகைகள்\nAuthor hemganPosted on July 16, 2020 July 16, 2020 Categories PoemsTags இரவு, ஓய்விடம், கடல், கனி, கப்பல், கருணை, காடு, காற்று, சமுத்திரம், சுவர்க்கம், திரை, தூண், நதி, நம்பிக்கை, பகல், பயம், பயிர், பறவை, மலை, மழை, மீன், மேகம், விலங்குLeave a comment on படைத்தோனின் அறிகுறிகள்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஇரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்\nசப்பே சதா பவந்து சுகிததா\nபயம் - கலீல் கிப்ரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/balachander/", "date_download": "2020-10-29T16:38:59Z", "digest": "sha1:W6OASNKNQECWK7VBIQGJMUDVPJ7K25QD", "length": 5134, "nlines": 70, "source_domain": "newstamil.in", "title": "balachander Archives - Newstamil.in", "raw_content": "\nவெள்ளக்காடான சென்னை; கன மழை எச்சரிக்கை\nஇளநீர் பாயாசம் செய்வது எப்படி | Illaneer Payasam Recipe\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆஜித் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nசம்மதம் இல்லாமல் ‘புன்னகை மன்னன்’ படத்தில் முத்தம் கொடுத்த கமல் – ட்விட்டரில் கண்டனம்\n‘புன்னகை மன்னன்’ திட்டமிடாத முத்தத்தைப் பற்றி நடிகை ரேகா வெளிப்படுத்துகிறார். புகழ்பெற்ற இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் யுனிவர்சல் நடிகர் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் முத்த காட்சியை\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வ��டியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/hyderabad-coronavirus-patient-dies-doctors-not-providing-ventilator-covid-19-patient-shares-video-203146/", "date_download": "2020-10-29T17:26:48Z", "digest": "sha1:PUZQ4LRXKH22PJPHPIONNVZBAMQEFTGL", "length": 15959, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மூச்சுத் திணறல்; வெண்டிலேட்டர் தரமறுத்த டாக்டர்கள்; இறப்பதற்கு முன் கொரோனா நோயாளி பகிர்ந்த வீடியோ", "raw_content": "\nமூச்சுத் திணறல்; வெண்டிலேட்டர் தரமறுத்த டாக்டர்கள்; இறப்பதற்கு முன் கொரோனா நோயாளி பகிர்ந்த வீடியோ\nஐதராபாத்தில் உள்ள அரசு செஸ்ட் மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி, அவரை வென்டிலேட்டரில் வைக்க மறுத்ததாகக் கூறி இறந்தார். இருப்பினும், குற்றச்சாட்டுகளை மறுத்த மருத்துவமனை அதிகாரிகள், அந்த நோயாளி இதயத்துடிப்பை அதிகரித்து மையோகார்டிடிஸ் ஏற்பட்ட பின்னர் இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.\nஐதராபாத்தில் உள்ள அரசு செஸ்ட் மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி, அவரை வென்டிலேட்டரில் வைக்க மறுத்ததாகக் கூறி இறந்தார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மருத்துவமனை அதிகாரிகள், அந்த நோயாளி இதயத்துடிப்பை அதிகரித்து மையோகார்டிடிஸ் ஏற்பட்ட பின்னர் இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.\nவீடியோவில் இறப்பதற்கு முன்பு அந்த நோயாளி மருத்துவமனையின் தனிமைப்படுத்தும் வார்டில் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில், அவர் தனது தந்தையிடம் பேசியுள்ளார். 35 வயதான வி ரவிக்குமார், அவருக்கு சுவாசப் பிரச்னை இருப்பதாக மருத்துவர்களிடம் புகார் தெரிவித்த பிறகும், மருத்துவர்கள் அவருக்கு வெண்டிலேட்டரை வழங்கவில்லை என்று கூறியுள்ளார். அந்த நோயாளி வீடியோவில், “கடந்த 3 மணி நேரமாக என்னை வென்டிலேட்டரில் வைக்குமாறு அவர்களிடம் மன்றாடி வருகிறேன். நான் சுவாசிக்க சிரமப்படுகிறேன். என் இதயம் நின்றுவிட்டதைப் போல உணர்கிறேன். அவர்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை. அவர்கள் என்னை வென்டிலேட்டரில் வைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், அவர் அந்த வீடியோவில், “பை அப்பா. அனைவருக்கும் பை, பை அப்பா” என்று கூறியுள்ளார்.\nரவிக்குமார் ஜூன் 24ம் தேதி காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே நாளில் அவரிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருந்தனர். இந்த நிலையில், அவர் 2 நாட்களுக்குப் பிறகு மரணம் அடைந்தார். 27-ம் தேதி வந்த பரிசோதனை அறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதியானது.\nஉயிரிழந்த ரவிக்குமாரின் தந்தை தனது மகனை ஒரு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு பட்ட சிரமத்தைப் பற்றி கூறுகையில், “எனது மகன் ஜூன் 23 அன்று அதிக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். அனைத்து மருத்துவமனைகளும் அவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தன. எனது மகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகித்து, முதலில் ஒரு பரிசோதனை அறிக்கையை கேட்டார்கள். நாங்கள் குறைந்தது 12 மருத்துவமனைகளை பார்த்தோம். ஆனால், பரிசோதனை அறிக்கை இல்லாமல் யாரும் அனுமதி வழங்கவில்லை.” என்றார்.\nஅடுத்த நாள் குடும்பத்துடன் கர்கானாவில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தை பார்வையிட்டனர். அங்கு ஊழியர்கள் சோதனை மாதிரிகள் அதிக அளவில் உள்ளதால் மூசாபேட்டில் உள்ள அவர்களுடைய மற்றொரு கிளைக்கு அனுப்பினார்கள்.\nநிஜாமின் மருத்துவ அறிவியல் நிறுவனம் (நிம்ஸ்) மற்றும் காந்தி பொது மருத்துவமனை உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றபின், தனது மகன் ஜூன் 24-ம் தேதி செஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரவிக்குமாரின் தந்தை வெங்கடேஸ்வர்லி கூறினார்.\nமருத்துவமனையில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நோயாளிக்கு வெண்டிலேட்டர் வழங்க மறுத்ததால் இறந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து எர்ராகடாவில் உள்ள அரசு மார்பு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் மஹபூப் கானைத் தொடர்பு கொண்டபோது, ​​குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அந்த நோயாளி மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் காலமானார் என்றும் கூறினார்.\nவீடியோவில், ரவிக்குமார�� ஆக்ஸிஜன் வழங்குவதற்காக நாசி முனைகளுடன் இருப்பதைக் காணலாம்.\n“அவர் ஒரு கோவிட் நோயாளி என்று சந்தேகிக்கப்படுகிறது. நாங்கள் அவரை தனிமை வார்டில் அனுமதித்து ஆக்ஸிஜன் சப்ளை செய்தோம். அவரது உடல் நிலை பராமரிக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, அவர் இதயத்துடிப்பை அதிகப்படுத்தி மயோகார்டிடிஸைஉருவாக்கினார். அது இதயத்தின் திடீர் நிறுத்தத்துக்கு வழிவகுத்தது. அவரது விஷயத்தில் இதுதான் நடந்தது” என்று கண்காணிப்பாளர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.\nமேலும், நோயாளி ரவிக்குமார் இறந்த ஒரு நாள் கழிந்த பிறகுதான் கொரோனா வைரஸிற்கான பரிசோதனை முடிவு பெறப்பட்டதாக அந்த அதிகாரி உறுதிப்படுத்தினார்.\nஐதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை 983 புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜூன் 28-ம் தேதி நிலவரப்படி தெலங்கானாவின் கோவிட்-19 எண்ணிக்கை 14,414 ஆக உள்ளது. அவர்களில் 9,000 பேர் சிகிச்சையில் உள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 247ஐ எட்டியுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\n ஒரு கோடி ரூபாய் காரை கொளுத்தி வீடியோ வெளியிட்ட பிரபலம்\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலி��ள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dcategory/20/BigStories", "date_download": "2020-10-29T16:51:09Z", "digest": "sha1:2DAOB66DGYR7KRIE66ZONIITEFOWOZAU", "length": 15598, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "Big Story 10 News Headlines | top news headlines - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nகோவையில் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது பைபிள் வகுப்புக்கு சென்று வந்ததிலிருந்து 11 வருடமாக தொடர் பாலியல் தொந்தரவு செய்வதாக 19 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் போதகர் ஒருவர் போக்சோ சட்டத்தில...\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபூமியில் உயரமான கட்டிடங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும் அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங் மற்றும் பிரான்சின் ஈபிள் கோபுரத்தை விடவும் உயரமான பவளப்பாறை ஒன்றை கிரேட...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\nசென்னை நீலாங்கரையில் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி, 45 நாட்கள் வீட்டில் உள்ள தங்க நகைகளை பூஜையில் வைக்க வேண்டும் என மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். தவசி படத்தில் கூட்டத்...\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத்திக் குத்து...\nபிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரத்தை, வரலாற்றாசிரியர் சாமுவேல் பெடி என்பவர் கடந்த 16 - ம் தேதி கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசும்ப...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்டப்பட்ட அணை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான கதை\nகடல் மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் உள்ள சிவகிரி மலையில் இருந்து தான் பெரியாறு உற்பத்தியாகிறது. காடுகளுக்கிடையே 156 கிலோ மீட்டர் ஓடி வந்த பிறகு முல்லையாறு என்னும் நதியுடன் கலக்கிறது....\n ஆனால், தகவல் உண்மை தான்.\nதனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் அறிக்கை, தன்னுடைய அல்ல என்றும், ஆனால், அதில் இருக்கும் தகவல்கள் உண்மை என்றும், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். மேலும், தகுந்த நேரத்தில், தனத...\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால் தவிக்கும் துருக்கி\nஒட்டமான் இஸ்லாமிய பேரரசு, துருக்கியைத் தலைமையிடமாகக் கொண்டு வடகிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆப்ரிக்க நாடுகளை ஆட்சி செய்தது. கி.பி. 1500 - 1800 ஆம் ஆண்டுகளில் மிக வலுவான பேரரசாக இருந்தது. இதே போ...\nதமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகு...\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சித் தொடங்கும் முடிவை நடிகர் ரஜினிகாந்த் கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமூக ஊடகங்கள் வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் பெயரில் நேற்று இரவு முதல்...\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nசென்னையில் உள்ள மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்தாரர்களின் குழந்தைகள் விளையாடும் வகையில், குழந்தைகள் நேய காவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் காவல் நிலையங்கள் பெண்...\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி வளைப்பு..\nசென்னையில் வங்கிக்கு சென்று வந்த 76 வயது மூதாட்டியிடம் இருந்து பணத்தை பறித்து விட்டு அருகில் உள்ள வீட்டின் அறையில் பதுங்கிய கொள்ளைக்கார பெண்ணை, பக்கத்து வீட்டுப் பெண் அரிவாள் முனையில் போலீஸில் பிடி...\n’ஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலைகள்’ - குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதித்த நீதிமன்றம்\nதெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் கோரப்ப��்ட என்ற பகுதியில் கடந்த மே மாதம் 20 ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து, கிண...\n'தமிழ் பேசத்தெரியாத குஷ்பு திருமாவை அவதூறாகப் பேசலாமா' - போதை ஆசாமி தற்கொலை முயற்சி\n‘ஒழுங்காகத் தமிழ் பேசத் தெரியாத குஷ்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைப் பற்றி அவதூறாகப் பேசுவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது’ என்று கூறி திருச்சியைச் சேர்ந்த போதை ஆசாமி ...\n’கருணைமிக்க காவல் ஆய்வாளரை இடமாற்றாதீர்’ - பொதுமக்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள்\nகாவல் ஆய்வாளரின் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி திருப்பரங்குன்றம் பொதுமக்களும் வியாபாரிகளும் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் விடுத்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக...\nஆன்லைன் சூதாட்டம் - இருந்ததும் போச்சு, வாங்கியதும் போச்சு.... பட்டதாரி இளைஞர் தற்கொலை\nசென்னை, செம்பியத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், அதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ...\nநெல்லை ஓட்டலில் ஷட்டரைப் பூட்டி வழக்கறிஞருக்கு தர்மஅடி கொடுக்கப்பட்ட விவகாரம் வணிகர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களுக்கிடையே கருத்து மோதலாக உருவாகியுள்ளது. நெல்லையில் மதுரம் என்ற தனியார் ஓட்டல் மீ...\nவீரம்.. விஸ்வாசம்.. வலிமை.. பக்கர் வால்.. ஒரு நாயும் ஒன்பது குட்டிகளும்\nகாட்டு விலங்குகளை எதிர்கொள்ளும் வல்லமை மிக்க பாகர்வால் நாயுடன், டச் ஷெப்பர்டு நாய் கலந்து உருவான 5 குட்டிகளுக்கு சென்னையில் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. காஷ்மீரில் இருந்து ஒரு நாயு...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88569", "date_download": "2020-10-29T16:10:29Z", "digest": "sha1:VBV6TJGUAK6KSYPREIDUVHJXDV5DLKX2", "length": 2693, "nlines": 48, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nமயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா...\nதயக்கம் ஏன் தாழம்பூவே நெஞ்சம் நீ.. தா\nதினம் தினம் மோகம் கொண்டு இசைத்தேன் உனக்காக..\nமயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா..\nதயக்கம் ஏன் தாழம்பூவே..நெஞ்சம் நீ.. தா..\nமூங்கில் இலை மேலே தூங்கும் துளி போலே\nமண நாளும் வாராதோ அன்பே வா வா..\nமயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா..\nதயக்கம் ஏன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ.. தா\nதினம் தினம் மோகம் கொண்டு இசைத்தேன் உனக்காக..\nமயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா..\nதயக்கம் ஏன் தாழம்பூவே..நெஞ்சம் நீ.. தா.. ஆ\nவாழும் நாளெல்லாம் நானும் வாடினேன்\nதிரையின்னும் ஏனோ கண்ணே அன்பே வா வா..ஆ\nமயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா...\nதயக்கம் ஏன் தாழம்பூவே நெஞ்சம் நீ.. தா\nதினம் தினம் மோகம் கொண்டு இசைத்தேன் உனக்காக..\nமயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா..\nதயக்கம் ஏன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ.. தா..ஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/07/blog-post_04.html", "date_download": "2020-10-29T17:56:08Z", "digest": "sha1:3H4Y4XMIB3IVIALUMQV2ZUJFHSGLZBQF", "length": 7470, "nlines": 151, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பிரவுசரில் சில ஷார்ட்கட் கீ வழிகள்", "raw_content": "\nபிரவுசரில் சில ஷார்ட்கட் கீ வழிகள்\nஇணைய உலாவில் வெகு ஆர்வமாக வலம் வருகையில், நம் விருப்பங்கள் சிலவற்றை நிறைவேற்ற, தள்ளி இருக்கும் மவுஸைப் பிடித்து, மெனு சென்று, கிளிக் செய்திட சோம்பலாக இருக்கும்,\nஒரு சிலர், மவுஸ் இல்லாமல் கீ போர்டிலேயே அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள முயற்சிப்பார்கள். இவர்களுக்கான சில ஷார்ட்கட் கீகளை இங்கு பார்க்கலாம்.\nCtrlT: புதிய டேப் ஒன்று திறக்க\nCtrl+N: புதிய விண்டோ ஒன்று திறக்க\nCtrl+W: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை மூட\nF5: அப்போதைய இணையப் பக்கத்தினை மீண்டும் இயக்க (Refresh)\nCtrl+L: யு.ஆர்.எல். பார் எனப்படும் முகவரிக் கட்டத்தினை ஹைலைட் செய்திட\nCtrl and +: ஸும் செய்து பெரிதாக்க\nCtrl and - : ஸூம் செய்ததனைக் குறைக்க\nCtr+l0: முதலில் இருந்தபடி அமைக்க\nஇணைய உலாவில் சில பயன்பாடுகள்:\nCtrl+[: ஒரு பக்கம் பின்னோக்கிச் செல்ல\nCtrl+]: ஒரு பக்கம் முன்னோக்கிச் செல்ல\nSpacebar: ஒரு திரை கீழாகச் செல்ல\nHome: ஓர் இணையப் பக்கத்தின் மேல் வரிக்குச் செல்ல\nEnd: இணையப் பக்கம் ஒன்றின் கீழ் வரிக்குச் செல்ல.\nஎக்ஸெல் தொகுப்பினை நம் வசமாக்க\nவெளியானது எம்.எஸ். ஆபீஸ் 2013 (MS Office 2003)\nபாதுகாப்பான இணையத்தள தேடலுக்கு குகூன்\nஅக்டோபர் 26ல் விண்டோஸ் 8\nபவர்பாய்ண்ட் தரும் பல வியூக்கள்\nவிண்டோஸ் 8 புதிய செய்திகள்\nஇணைய தள அக்கவுண்ட்களில் பாதுகாப்பாக இயங்க பத்து வழ...\nசாம்சங் கேலக்ஸி S-3 விற்பனையில் புதிய சாதனை\nஆப்பரேட்டிங் சிஸ்டம் - சில அடிப்படைகள்\nசமூக தளங்களில் நன்னடத்தை வழிகள்\nநோக்கியா 110 மற்றும் 112\nஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியாவின் சாஃப்ட்வேர் அப்டேஷன்\nமொபைலை சார்ஜ் செய்ய மினி சார்ஜர் அறிமுகம்\nமொபைல் எண்ணை மாற்றாமல் நிறுவனத்தை மாற்ற\nஅக்டோபரில் விண்டோஸ்8 வெளியீடு - மைக்ரோசாஃப்ட்\nரூ.1,300க்கு மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 207\nபவர் பாய்ன்ட் பயன்தரும் சில குறிப்புகள்\nஐடியா வழங்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nவரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ்\nவிண்டோஸ் லைசன்ஸ் கீ (Windows License Key)\nஇந்தியாவில் அறிமுகம் - பிளாக் பெரி கர்வ் 9320\nபிரவுசரில் சில ஷார்ட்கட் கீ வழிகள்\nஸீரோ டே வழி வைரஸ் தாக்குதல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:32:11Z", "digest": "sha1:SZJTTB3W2Q6WJCK356QXXIDKWILJV52X", "length": 8320, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எத்தனால் நொதித்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(எத்தனோல் நொதித்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஎத்தனோல் நொதித்தல் (Ethanol fermentation) என்பது சுக்ரோசு, குளுக்கோசு, பிரக்டோசு போன்ற எளிய வெல்லங்களில் உள்ள சக்தியைக் கொண்டு ATP வடிவில் அனுசேப சக்தியை உருவாக்கி எத்தனால், காபனீரொக்சைட்டு ஆகியவற்றைக் கழிவுகளாக உருவாக்கும் ஆக்சிசன் தேவைப்படாத அவசேபச் செயன்முறையாகும் (Catabolic process). இவ்வகை நொதித்தல் பொதுவாக மதுவக் கலங்களில் நடைபெறுகின்றது. இவ் உயிரிரசாயன்ச் செயன்முறைக்கு ஆக்சிசன் தேவைப்படாததால் இது ஒரு காற்றின்றிய செயன்முறையாகும். பல முக்கிய கைத்தொழில்ப் பயன்பாடுகளைக் கொண்டது. அற்கஹோல் குடிபான உற்பத்தி, பாண் உற்பத்தி, எரிபொருள்த் தர எத்தனோல் உற்பத்தி என்பன மதுவக் கலங்களில் நடைபெறும் எத்தனோல் நொதித்தலைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.\nவைன் குடிபானத் தயாரிப்புக்காக நொதித்தலுக்கு உட்படுத்தப்படும் திராட்சைப் பழங்கள்.\nஎத்தனோல் நொதித்தல் குழியவுருவில் உள்ள ஸைமேல் (Zymase) பல்நொதியச் சிக்கலால் ஊக்குவிக்கப்பட்டுப் பிரதானமாக மூன்று படிமுறைகளில் நிகழ்கின்றது. இதன் போது குளுக்கோசு மூலக்கூறுக்கு இரண்டு எத்தனோல், இரண்டு காபனீரொக்சைட்டு, 2 ATP என்பன விளைவுகளாகப் பெறப்படுகின்றன.\nநொதித்தல் ஆரம்பிக்க முன்னர் சுக்ரோசு போன்ற இருசக்கரைட்டுக்கள் நொதிய ஊக்கலுடன் நீர்ப்பகுப்புக்கு உட்பட்டு குளுக்கோசு போன்ற எளிய வெல்லங்கள் உருவாக்கப்படுகின்றன.\nகிளைக்கோபகுப்பின் போது பல தொடரான நொதிய ஊக்கலுடன் கூடிய தாக்கங்களினூடாக குளுக்கோசு படிப்படியாக ஏவப்பட்டு, உடைக்கப்பட்டு, ஒக்சியேற்றப்பட்டு, கீழ்ப்படை பொசுபோரிலேற்றத்துக்கு உட்படுத்தப்படுகின்றது.[1] இதன் போது விளைவுகளாக 2 பைருவேற் (pyruvate) (3 கார்பன் சேர்வை), 2 ATP, 2 NADH என்பன விளைவாக்கப்படுகின்றன.\nபின்னர் பைருவேற்று காபொக்சைலகற்றலுக்குட்பட்டு அசட்டல்டிகைட் (acetaldehyde)- 2C சேர்வை, காபனீரொக்சைட்டு (CO2) என்பன உருவாக்கப்படுகின்றன. தொடர்ந்து அடுத்த தாக்கத்துக்காக கிளைக்கோபகுப்பை முன்னெடுக்க ஐதரசன் ஏற்றுக்கொள்ளியாக NAD+ தேவைப்படுகின்றது. எனவே NAD+ ஐ மீளுருவாக்க அசெட்டல்டிகைட் கிளைக்கோபகுப்பின் போது உருவாக்கப்பட்ட NADH இனால் தாழ்த்தப்படுகின்றது. இதனால் NAD+ மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றது.\nஇறுதி இலத்திரன், ஐதரசன் வாங்கியாக அசட்டல்டிகைட் உள்ளமை.\nஇறுதி விளைவாக காபனீரொக்சைட்டு, எத்தனோல், 2 ATP சக்தி உருவாகின்றமை.\nகீழ்ப்படையாக காபோவைதரேற்றுக்கள் மாத்திரம் பயன்படுகின்றமை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/bmw-g310r-and-g310gs-bs6-models-launched-in-india-024277.html", "date_download": "2020-10-29T17:27:16Z", "digest": "sha1:SG5RKKTOKWXOOTVXLMDCXA45NRFCJX5S", "length": 23000, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "சூப்பர் மாற்றங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்... விலை தடாலடியாக குறைப்பு... ரூ.4,500 மாதத் தவணையில் வாங்கலாம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்��்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிக சவாலான விலையில் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்.. ரூ.4,500 மாதத் தவணையில் வாங்கலாம்\nஇளம் தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்பொலிவுடன் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்கள் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விலை தடாலடியாக குறைக்கப்பட்டு இருப்பதுடன், இந்த பைக் மாடல்களுக்கு ரூ.4,500 மாதத் தவணை கொண்ட சிறப்பு கடன் திட்டமும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nபிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய இரண்டு மாடல்களும் முதல்முறையாக மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், ஜி310ஆர் நேக்கட் வகை ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும், ஜி310 ஜிஎஸ் பைக் சாகசப் பயண வகையிலும் வடிவமைப்பை பெற்றுள்ளன.\nஇந்த இரு பைக்குகளும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு தக்கவாறும் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்துள்ளன. சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் வண்ணக் கலவையில் புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் பிஎஸ்6 எஞ்சினுடன் வந்துள்ளன.\nஇரண்டு பைக்குகளின் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் டிசைனும் மாற்றங்களுடன் புதிய பொலிவு பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய டெயில் லைட்டுகள் மற்றும் புதிய புகைப்போக்கி அமைப்பும் இடம்பெற்றுள்ளன.\nபுதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் 310ஜிஎஸ் பைக்குகளில் டிஎஃப்டி எல்சிடி திரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பழைய மாடல்களில் வழங்கப்பட்ட அதே எல்சிடி திரை கொண்ட முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்தான் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்குகளி்ல அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய க்ள்ட்ச் லிவர் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅதேநேரத்தில், புளூடூத் இணைப்பு மூலமாக உரிமையாளர்கள் ஸ்மார்ட்ஃபோனுடன் இணைத்துக் கொள்ளலாம். நேவிகேஷன் மற்றும் பைக் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களை பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக பெறும் வாய்ப்புள்ளது.\nபிஎம்டபிள்யூ ஜி310 பைக் மாடல்களில் மிக முக்கிய மாற்றமாக, இதன் 313 சிசி எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ரைடு பை ஒயர் த்ராட்டில் சிஸ்டமும் உள்ளது. இந்த பைக்குகள் மணிக்கு 143 கிமீ வேகம் வரை செல்லும்.\nஇந்த பைக்குகளில் முன்புறத்தில் 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதியுடன் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளன.\nபிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கில் கூடுதலாக டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் உள்ளன.\nபழைய பிஎஸ்4 மாடலைவிட புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் மாடல்களின் விலை அதிரடியாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கிற்கு ரூ.2.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய மாடலைவிட ரூ.54,000 க���றைவான விலையில் இந்த புதிய மாடல் வந்துள்ளது.\nபுதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக் மாடலுக்கு ரூ.2.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.64,000 குறைவான விலையில் வந்துள்ளது. கடந்த மாதம் முதல் இந்த இரண்டு பைக் மாடல்களுக்கும் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது. ரூ.50,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nமூன்று ஆண்டுகளுக்கு வரம்பில்லா கிலோமீட்டர்களுக்கான வாரண்டி திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுக்கான கூடுதல் கால வாரண்டி திட்டமும் பணம் செலுத்தி பெறமுடியும். அதேபோன்று, பைக்கில் பழுது, விபத்து உள்ளிட்ட அவசர சமயங்களில் நிறுவனத்திடம் இருந்து உடனடி உதவி பெறுவதற்கான திட்டமும் உள்ளது.\nஇந்த இரண்டு பைக் மாடல்களுக்கும் ரூ.4,500 மாதத் தவணை கொண்ட சிறப்பு கடன் திட்டத்தில் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. பிஎம்டபிள்யூ ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்த சிறப்பு கடன் திட்டம் வழங்கப்படும்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர்18 க்ளாசிக் மோட்டார்சைக்கிள் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் டெலிவிரிகள் துவக்கம்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nபிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் வெளியீடு... ஓசூர் டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி துவங்கியது\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nபிஎம்டபிள்யூ ஜி310 பிஎஸ்6 பைக் மாடல்கள் அறிமுக தேதி அறிவிப்பு\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபிரம்மாண்டமான பிஎம்டபிள்யூ ஆர்18 க்ரூஸர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பிஎம்டபிள்யூ மோட்டோராட் #bmw motorrad\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nபள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/111375", "date_download": "2020-10-29T15:53:19Z", "digest": "sha1:D4ABLUSELK32AIW63RHDIBCX5QQUZRFR", "length": 6590, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "கொரோனா அ ச்ச த்தால் வவுனியா – | News Vanni", "raw_content": "\nகொரோனா அ ச்ச த்தால் வவுனியா\nகொரோனா அ ச்ச த்தால் வவுனியா\nகொரோனா அ ச்ச த்தால் வவுனியா\nவவுனியா வி ளக்க மறியல் சி றைச்சா லையில் உள்ள கை திகள் கொரோனா அ ச்சம் காரணமாக தம்மை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோ ரி உணவு த விர்ப்பில் ஈ டுபட்டு வருவதாக தெ ரியவருகின்றது.\nவவுனியா வி ளக்கமறியல் சி றைச்சா லையில் வைக்கப்பட்டுள்ள கை திகள் த ற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தொற்று காரணமாக தம்மை நீ திமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பிணையில் விடுவிக்க வேண்டும் என்ற கோ ரிக்கையை மு ன்வை த்திருந்தனர்.\nஎனினும் சிறைச்சாலை அதிகாரிகள் நீ திமன்றத்தில் ஆஜர்ப்படுத்த ந டவடிக்கை எ டுக்க வில்லை என தெ ரிவித்து சி றைச் சாலை வளாகத்தில் உணவு த விர்ப்பில் ஈடுபட்டு வ ருகின்றனர் என தெ ரிவி க்கப்பட்டுள்ளது.\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nபிறந்த குழந்தையை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தாய்\nதி ரு மண மா கி 3 மா தத் தில் புது ப்பெ ண் எ டுத் த வி பரீ த…\n4 வயது ம களை பார்க்க வந்த தா ய்க்கு கா த் திருந்த பே ரதி…\nகண வனுட ன் ம கிழ் ச்சியாக சென்ற ம னை வி : நொ டிப் பொ ழுதில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/author/mathivanan", "date_download": "2020-10-29T15:50:55Z", "digest": "sha1:IDNPYGDRE3GA43GA3EPPKZKJ6D3GEI3A", "length": 6768, "nlines": 152, "source_domain": "www.nakkheeran.in", "title": "Author | nakkheeran", "raw_content": "\n -கடுமையாக விமர்சித்த டைம் இதழ்\nஉண்மை வரலாற்றை உரக்கச் சொன்ன தோழர் -பாராட்டு மழையில் மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவகர்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம் – கவிப்பேரரசு வைரமுத்து உணர்ச்சிக் கவிதை\nரிஷப் பாண்ட் வெளியே... தினேஷ் கார்த்திக் உள்ளே - கவாஸ்கரின் கனவு உலகக்கோப்பை டீம்\n கிண்டல் செய்த உச்சநீதிமன்ற நீதிபதி\nபோக்சோ வழக்கில் முதல் தூக்கு\nமுக்கிய செய்திகள் 1 year ago standard\nதோனியை விரட்டி ஓடும் செகால்\nஉச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே கைது\nமுக்கிய செய்திகள் 1 year ago standard\nஓட்டு போடலைனா பணத்தை திருப்பிக்கொடு சத்தியம் கேட்ட வேட்பாளரின் கணவர்\nகாந்தியின் உருவ பொம்மையை சுடும் இந்துமகாசபை தலைவர்\nமுக்கிய செய்திகள் 1 year ago standard\nசி.சி.டி.வி. தரத்தால் தப்பிக்கும் குற்றவாளிகள்\n உண்மையை உடைத்த பிரவீன் தொகாடியா\nகுப்பை மேட்டில் கோல்ஃப் மைதானம் அசத்திக் காட்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரி\nஎம்.பி. தேர்தலில் போட்டியிடப் போகும் கன்னையாகுமார்\nஉலக சாதனை படைத்த யஷ்வேந்திர சகால்\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n 40 வருட பாசப் போராட்டம்\nஇளம் வழக்கறிஞரை வாழ்த்திய மூத்த வழக்கறிஞர்கள்\nமக்கா நூலகத்தில் தமிழ் நூல்கள்\nட்ராபிக் ரூல்ஸ்... இனி எஸ்கேப் ஆகமுடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tools/pista/pista-kit-gps-tracker-for-vehicles-with-12-months-plan/accessories/132/", "date_download": "2020-10-29T16:18:04Z", "digest": "sha1:UNI66ZO2U2WW3HVHMUJVYICN7242MDM5", "length": 9247, "nlines": 85, "source_domain": "www.tractorjunction.com", "title": "பிஸ்டா PISTA Kit GPS Tracker for Vehicles with 12 Months Plan துணைப்பொருள்கள் Price, பிஸ்டா PISTA Kit GPS Tracker for Vehicles with 12 Months Plan ஸ்பெசிபிகேஷன்", "raw_content": "\nபிஸ்டா கிட் மூலம் உங்கள் வாகனத்தைக் கண்டுபிடித்து கண்டுபிடி.\nஇன்ஜின் ஆன் / ஆஃப்\n60 நாட்கள் வரலாறு அறிக்கைகள்\nஇந்த ஜி.பி.எஸ் டிராக்கர் உங்கள் வாகனத்தின் உண்மையான நேர இருப்பிடத்தை கண்காணிக்க உதவும். இந்த பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல உரிமையாளர்களின் மேம்பாட்டிற்காக நாங்கள் எப்போதும் பணியாற்றினோம், இப்போது பிஸ்டா எனப்படும் வாகன ஜி.பி.எஸ் கண்காணிப்பு பயன்பாட்டிற்கான இந்த மேம்பட்ட தீர்வைக் கொண்டு வருகிறோம்.\nநிகழ்நேர இருப்பிடம் - உங்கள் டிராக்டர் அல்லது வேறு எந்த வாகனத்தின் நிகழ் நேர இருப்பிடத்தையும் பிஸ்டா கண்காணிக்கும். உங்கள் வாகனம் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்திருக்கிறீர்கள்.\nபாதை வழிசெலுத்தல் - இது பாதை வழிசெலுத்தலின் ஒரு சிறந்த அம்சத்தை வழங்குகிறது, இதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் உங்கள் வழியை மறந்துவிட்டால், இந்த பிஸ்டா பயன்பாடு உங்களுக்கு உதவ முடியும்.\nஎரிபொருள் அறிவிப்பு - உங்கள் வாகனத்திற்கு எரிபொருள் தேவைப்படும்போது அறிவிப்பையும் பெறலாம்.\nதிருட்டுக்கு எதிரான காவலர் - உங்கள் வாகனத்தை யாராவது திருட முயற்சிக்கும்போது, இந்த பிஸ்டா பயன்பாடு உங்கள் மொபைலில் ஒரு அறிவிப்பை அனுப்புகிறது.\nவானிலை அறிக்கை - ஜி.பி.எஸ் டிராக்கர் பிஸ்டா வானிலை அறிக்கைகளையும் கண்காணிக்கிறது, இதன் மூலம் நீங்கள் எல்லா சூழ்நிலைகளுக்கும் விழிப்புடன் இருக்க தயாராக இருப்பீர்கள்.\nஉங்கள் தினசரி வேலையைக் கண்காணிக்கவும் - உங்கள் தினசரி வேலை அறிக்கையை பிஸ்டா கண்காணிக்கும், இதன் மூலம் நீங்கள் பண்ணையில் சிறப்பாக செயல்பட முடியும்.\nபயன்படுத்த எளிதானது - பிஸ்டா - ஜி.பி.எஸ் டிராக்கரைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது, அதை உங்கள் டிராக்டரிலும் வேறு எந்த வாகனத்திலும் எளிதாக நிறுவலாம்.\nஉங்கள் டிராக்டர் நேரடி இருப்பிடத்தைக் கண்காணிக்கவும்\n21 மாத உத்தரவாதத்துடன் வகுப்பு சாதனத்தில் சிறந்தது\nவிலை: ந / அ\nகீழே உள்ள படிவத்தை விலைக்கு நிரப்பவும்\n© டிராக்டர் சந்தி 2020. அனைத்து உரிமைகளும�� பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33423/", "date_download": "2020-10-29T17:15:25Z", "digest": "sha1:CQO2BEBDWCAHFAYYUN7LVSTSB3C54QBQ", "length": 10551, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் போராட்டம் தற்காலிகமாக முடிவு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் போராட்டம் தற்காலிகமாக முடிவு\nபல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 143 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமது போராட்டத்தை தற்காலிகமாக முடிவிற்கு கொண்டு வந்துள்ளனர்.\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக மத்திய அரசாங்கம் அமைச்சரவை பத்திரம் ஒன்றினை கொண்டுவந்துள்ளது.\nஇதனால் 143 நாட்களாக யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் நடாத்தப்பட்ட தமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் தமக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத் தருவதற்கு அரசாங்கத்துக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் அதற்குள் தமக்குரிய தீர்வு கிடைக்காதவிடத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் போரட்டம் மேற்கொண்ட வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.\nTagsfinished Northern Province unemployed graduates தொடர் போராட்டம் முடிவு வட மாகாணம் வேலையற்ற பட்டதாரிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம்\nஇறந்துபோன மகனின் இதயம் நேரில் வாழ்த்த திருமணம் செய்துகொண்ட தாய்\nகூட்டு எதிர்க்கட்சியிலிருந்து விலகுவதாக ரொசான் ரணசிங்க அறிவிப்பு\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ��ழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2019/10/17.html", "date_download": "2020-10-29T16:47:33Z", "digest": "sha1:FAAC6KX5AZPDFI6JF7NNLBOAYCMBNMIN", "length": 4255, "nlines": 171, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: 17 கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு!", "raw_content": "\n17 கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து உருவாக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன் கைச்சாத்தானது.\n17 கட்சிகள் உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து செயற்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜப���்ஷ உட்பட அக்கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23799/", "date_download": "2020-10-29T16:47:04Z", "digest": "sha1:3UBFXBKHUBI4ZPU3FLOATFHUYSRC7FI6", "length": 15817, "nlines": 282, "source_domain": "www.tnpolice.news", "title": "இராமநாதபுரத்தில் SP தலைமையில் பொங்கல் விழா – POLICE NEWS +", "raw_content": "\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\nரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் \nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nதமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு\nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nஇராமநாதபுரத்தில் SP தலைமையில் பொங்கல் விழா\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS., அவர்கள் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழா முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.\nஜல்லிக்கட்டு போட்டிகள், காணும் பொங்கலை முன்னிட்டு உச்ச கட்ட பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்\n175 மதுரை அலங்காநல்லூரை தொடர்ந்து கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. குளித்தலை அருகே ராட்ச்சண்டர் திருமலையில் 850-க்கும் மேற்பட்ட காளைகள், 450 மாடுபிடி […]\nமக்கள் பணியில் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன்\nபோலி லேபிள்களை ஒட்டி பீடி பண்டல்களை விற்பனை செய்த மூவர் கைது\nமதுரையில் ஆள் கடத்தல் வழக்கில் ரூபாய் 20 லட்சம் கேட்டு முன்னாள் ராணுவ வீரர் மகனை கடத்திய மூன்று நபர்கள் கைது\nஉயிர் நீத்த காவலரை இழந்து வறுமையில் வாடிய அவரது குடும்பத்திற்கு தங்களால் முடிந்த நிதி திரட்டி உதவிய காவல்துறையினர்\nமக்கள் நலனில் அதிக அக்கறை காட்டி வரும் காவல் ஆய்வாளர்…\nதிண்டுக்கல் SP தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,945)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,176)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,072)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/business_casual", "date_download": "2020-10-29T17:36:41Z", "digest": "sha1:B3GZWY7MWPKNDXGUPG76JSRDG6O2NZAM", "length": 8771, "nlines": 184, "source_domain": "ta.termwiki.com", "title": "இயல்பான வர்த்தகம் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nநிலையான நாகரீக ஆடை நடத்தை உள்ள பெரும்பாலான அலுவலகங்கள், ஊழியர்கள் உள்ளன வசதியான முப்பத்தைந்து போது ஒரு தொழில்முறை வளிமண்டலம் பத்திரப்படுத்தும்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்���ு கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஉள்ள மைக்கூடு முறைமை cleansing facial ஒரு பகுதியாக உள்ளது. அது பிறகு, கழுவிக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது, மற்றும் இடது, ரீதியாகவும் அதன் இயற்கை pH ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-10-29T17:06:03Z", "digest": "sha1:KJRRCK2STZECSANL7WRI2E2JCLJU4JIS", "length": 5745, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தற்கொலை | | Chennai Today News", "raw_content": "\nஆன்லைன் வகுப்பால் பரிதாபமான போன 10ஆம் வகுப்பு மாணவனின் உயிர்:\nபிக்பாஸ் ஒப்பந்தம் தற்கொலை செய்வதற்கான உரிமையா\nகொரனோ சிகிச்சை பெற்ற நபர் திடீர் தற்கொலை:\nசுஷாந்த் சிங்கின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில் இருந்தது என்ன\nஇந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை:\nதூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட 25 வயது இளம் நடிகை:\n3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை:\nசென்னை பயிற்சி டாக்டர் திடீர் தற்கொலை\nமனைவியின் பேச்சைக் கேட்காமல் வெளியே சென்ற கணவன்: திரும்பி வந்தபோது நேர்ந்த விபரீதம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரி���்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/272838?ref=right-popular-cineulagam", "date_download": "2020-10-29T17:55:24Z", "digest": "sha1:MBPLIHZTKDQ6I74P4YWFQZXWLJ5UTPRR", "length": 12756, "nlines": 145, "source_domain": "www.manithan.com", "title": "வெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம்! இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க - Manithan", "raw_content": "\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அரசு ஊழியர்கள்..\nஐ பி சி தமிழ்நாடு\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nகாதலனுடன் மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பெற்றோர் செய்த மிருகத்தனமான செயல் கமெராவில் சிக்கிய அந்த காட்சி\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞனின் தில்லாலங்கடி செயல் கமெராவில் பதிவான காட்சி: அதிர்ச்சியில் உறவினர்கள்\nபிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nசி.எஸ்.கே சரிவுக்கு இது காரணம்: பிரைன் லாரா காட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nநிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை\nசுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக இரண்டு நாடுகள் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த மாணவி: கொலைக்கான காரணம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தலை வெட்டப்பட்ட ஆணும் பெண்ணும்: தீவிரவாத தாக்குதல் உறுதியானது\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழ��க்க வைக்கும் புகைப்படம் இதோ\nகுருப்பெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nமுதுகில் குத்தும் குணம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nசீரகத்தில் தயாரிக்கும் பானத்தினை தயாரித்து இரவில் ஒரு முறை 7 நாள் குடித்தாலே போதும் உங்கள் உடல் எடை மிக விரைவாக குறையும்.\nஉடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சீரகம் ஒரு அற்புதமான மருந்து.\nஇரும்புச்சத்து இதில் அதிகமாக உள்ளது.ஹீமோகுளோபின் அளவை சரிசெய்கிறது.சுவாசக்குழாய்களில் உள்ள கிருமிகளை அகற்றுகிறது.\nஞாபகசக்தி மற்றும் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொழுப்பையும் மிக விரைவாக கரைக்கிறது.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.\nபின் அந்த சாறுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். மேலும் இதனுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.\nஇந்த சாற்றை இரவில் சாப்பிட்ட பின் அரைமணிநேரம் கழித்து மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.\nஇந்த சாற்றை தொடர்ந்து 7 நாள் குடித்து வந்தால் போதும் அந்த பலன் என்ன என்பதை நீங்களே அறிவீர்கள். கர்பமாக இருப்பவர்கள் இந்த சாற்றை குடிக்கக்கூடாது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/10/01/bigg-boss-tamil-4-final-contestants-list/", "date_download": "2020-10-29T16:20:54Z", "digest": "sha1:RCWZBCBUZFQL3YJKETI5P3GEXKHAKJNZ", "length": 21544, "nlines": 144, "source_domain": "www.newstig.net", "title": "அர்ச்சனா முதல் அனிதா சம்பத் வரை பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் கம்ப்ளீட் லிஸ்ட் இதோ ! - NewsTiG", "raw_content": "\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nவழுக்கை மண்டையில் கூட முடி வளர வைக்கணுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி…\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட…\nஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போன கமல் பட நடிகை…அதிர்த்துப்போன ரசிகர்கள்\nஅடிக்கும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள தமன்னா..\nவேறு வழி இல்லததால் பட்டுனு இபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள்.. சூடு பிடிக்கும்…\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ்… ஒரு வருடம் கழித்து சமைத்து சாப்பிட்ட…\nதெரு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த காரியம் \nஅடுத்த ஐபிஎல்லில் சி.எஸ்.கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடி இவங்கதான் – உறுதியான…\nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு…\nஎழுதி வேனா வைச்சுக்கோங்க இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் \nஇது தான் சரியான சமயம் டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்\n கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக சிஎஸ்கே ஏற்பட்ட…\nஉடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்கள்…இத ட்ரை பண்ணுங்க…நல்ல பெனிபிட்ஸ்..\nவாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை விரதம் மேற���கொண்டான் இத்தனை நன்மைகளா… யாரும் அறிந்திராத உண்மை தகவல்…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nதப்பித்தவறி கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து விடாதீர்கள்…மீறினால் பேராபத்து விலையுமாம்…அதிர்ச்சி தகவல் உள்ளே\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nசனி மற்றும் ராகுவிடம் இருந்து தப்பிக்க இந்த வழிமுறையை கட்டாயம் …\nகுருப்பெயர்ச்சியால் 2020-21-ல் கூறையை பிய்த்துக்கொண்டு அடிக்கப்போகும் அதிஷ்ட பலன்கள்\nமிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டிரைலர் இதோ\nவித்தியாசமான முறையில் வெளியான குதிரைவால் படத்தின் டீசர் இதோ \nஅதர்வா நடித்த தள்ளி போகாதே திரைப்படத்தின் ட்ரைலர் \nவிஜய்சேதுபதி நடிப்பில் க பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ வைரல் \nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nஅர்ச்சனா முதல் அனிதா சம்பத் வரை பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் கம்ப்ளீட் லிஸ்ட் இதோ \nசெம பரபரப்பில் இருக்கிறது விஜய் டிவி, கூடவே கமல்ஹாசனும். ‘பிக் பாஸ்’ நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் முழுவதுமாக இறுதிசெய்யப்பட்டுவிட்டார்கள்.\nமுந்தைய சீசன்களைப் போல அதே 100 நாள்கள் ஒளிபரப்பாக உள்ளது. கோவிட் சூழல் காரணமாக இந்த முறை பார்வையாளர்கள் இல்லாமல் நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் கமல்ஹாசன். ”சர்ச்சைகளை உண்டாக்குவார்கள் எனத் தெரிந்தாலோ, வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ அவர்களை அனுமதிக்க வேண்டாம்” என இம்முறை கமல்ஹாசனே கேட்டுக்கொண்டதாகச் சொல்கிறார்கள்.\nநான்காவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. பூந்தமல்லி அருகேயுள்ள ஈவிபி-யில்தான் பிக்பாஸ் செட் போடப்பட்டுள்ளது. இந்த செட்டுக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்���லில் போட்டியாளர்கள் அனைவரும் க்வாரன்டீனில் இருந்து வருகிறார்கள். இங்கே அவர்களுக்குத் தொடர்ந்து கொரொனா டெஸ்ட் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. இரண்டு வார க்வாரன்டீன் முடிந்ததும் இவர்கள் பிக்பாஸ் செட்டுக்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.\n’சரவணன் மீனாட்சி’ சீரியலை முடித்துவிட்டு, சில படங்களிலும் நடித்துகொண்டிருந்த ரியோ, இம்முறை பிக்பாஸ் வீட்டுக்குள் போகிறார். இவர் விஜய் டிவியின் சாய்ஸாம்.\nசன் டிவியில் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ மூலம் பிரபலமான அர்ச்சனா இந்த ஆண்டு பிக்பாஸ் போட்டியாளர். ஜீ தமிழ் சேனலில் இருந்தவர் திடீரென விஜய் டிவிக்கு வந்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. பிக் பாஸ் முடிந்து மறுபடியும் ஜீ தமிழுக்குப் போவாரா என்பது விடைதெரியா கேள்வி.\nசன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவரை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது விஜய் டிவி.\nவிஜய் டிவியின் காமெடி ஷோக்களில் பங்கெடுத்து வந்தவரை ஷோவுக்குள் இறக்கி விட்டிருக்கிறார்கள். ஒன்லைனர்களால் கலகலப்பூட்டுவார் என எதிர்பார்க்கிரார்கள். இவருக்குக் கைக்குழந்தை இருக்கிறது.\nமுன்னாள் கதாநாயகி. ‘குக் வித் கோமாளி’ மூலம் விஜய் டிவிக்கு வந்தவரை பிக் பாஸ் ஷோவுக்கு கூட்டி வந்திருக்கிறார்கள்.\nஇயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் உறவுக்காரர் என்கிறார்கள். மாடலிங் செய்து வருகிறார்.\nநடிகர் ஜீவாவின் சகோதரர். பெரிதாக பட வாய்ப்புகள் அமையாமல் இருந்து வந்த நிலையில் பிக் பாஸ் பக்கம் வந்திருக்கிறார்.\nநடிகர். ‘மாயா’ படத்தில் நயன்தாராவுடன் நடித்தவர். `நெடுஞ்சாலை’ படத்தில் கவனம் ஈர்த்தவர்.\nநடிகை. மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட் மூலம் சோஷியல் மீடியாவில் அதிகப்படியான ஃபாலோயர்ஸ் கிடைக்கப் பெற்றவர்.\nசூப்பர் சிங்கர் ஜூனியரில் கலக்கியவர் ஆஜித் காலிக்.\nரம்யா பாண்டியன் வழியில் ஃபோட்டோஷூட் மூலம் பிரபலமானவர். ஆனால், ரம்யா பாண்டியன் க்ளாமர் விஷயத்தில் கொஞ்சம் லிமிட்டாக இருந்தார். இவரோ அன்லிமிடட்.\nகடந்த ஆண்டு சீசனில் கலந்துகொண்ட தர்ஷனின் முன்னாள் காதலி. தர்ஷன் மீது சமீபத்தில் பல குற்றச்சாட்டுகள் சொல்லி பரபரப்பானவர் இந்தாண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் போகிறார்.\nதனுஷின் ‘3’ படத்தில் நடித்ததவர். சோஷியல் மீடியாவில் புகைப்படங்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தவர்.\nஇவர்களைத் தவிர ஒரு மாதம் கழித்து வழக்கமான வைல்டு கார்டு எண்ட்ரியும் இருக்கிறதாம். இதற்கான பட்டியல் இப்போது தயாராகிக்கொண்டிருக்கிறது.\nPrevious articleமிக எளிமையாக நடந்து முடிந்த சீரியல் நடிகையின் திருமணம் \nNext articleதனக்கு பரிசாக கொடுக்கும் சால்வைகளை எஸ்பிபி என்ன செய்தார் தெரியுமா \nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால்…மிரண்டுபோன ரசிகர்கள்\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட பொம்மா நடிகை \nஇது என்ன இடுப்பா இல்ல அல்வாதுண்டா… புடவையில் இடுப்பு மடிப்பை காட்டி இணையத்தை அலறவிட்ட...\nநடிகை வாணி போஜன் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். அவரது நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களை சுண்டியிழுத்த அவர் ஓ மை கடவுளே...\nமீண்டும் கவர்ச்சியில் இறங்கிய யாஷிகா\nகொஞ்சம் கூட கூச்சமில்லாமல் வரம்புமீறும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி.மிக மோசமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஅடிக்கும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள தமன்னா..\nமுகம் தெரியாத நபருடன் படு மோசமான குத்தாட்டம் போட்ட கோமாளி நடிகை\nஅஜித்தை மறைமுகமாக சந்தித்த ஷங்கர் மிரளும் கோலிவுட் திரையுலகம் வெளிவரும் உண்மை \nபிரபல தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் சுந்தர் சி படம்.. அதிர்ச்சியில் தியேட்டர்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/113455", "date_download": "2020-10-29T17:32:06Z", "digest": "sha1:WT2Z676NNCAZNRPMFI4JESBVES7QJVJW", "length": 7922, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் கடற்படையினரின் பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோ தி வி பத்து – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் கடற்படையினரின் பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோ தி வி பத்து\nவவுனியாவில் கடற்படையினரின் பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுட��் ஒன்று மோ தி வி பத்து\nவவுனியாவில் கடற்படையினரின் பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோ தி வி பத்து\nவவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (15.05.2020) மாலை 3.30 மணியளவில் கடற்படையினரின் பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒ ன்று மோ துண்டு வி பத் துக்குள்ளா னது.\nதென்பகுதியிலிருந்து வடபகுதி நோக்கி கடற்படையினரை ஏற்றுக்கொண்டு பயணித்த கடற்படையினரின் பேருந்துடன் கனகராயன்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மற்றும் லொறியும் மோ துண்டு வி பத் துக்குள் ளாது.\nகனராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள S வடிவ பாதையடியில் இவ் வி பத்துச்ச ம்பவ ம் இடம்பெற்றுள்ளது.\nச ம்பவ இடத்திற்கு விரைந்த கனகராயன்குளம் போக்குவரத்து பொலிஸார் வி பத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇவ் வி பத்துச் ச ம்பவத் தில் கடற்படையினரின் பேருந்தின் பின்பகுதி சே தமடைந்துள்ளதுடன் பட்டா ரக வானத்தின் முன்பகுதியும் , லொறியின் முன்பகுதியில் சிறிய இடமும் சே தமடைந் துள்ளதுடன் எவ்வித உ யிராப த்துக ளும் இடம்பெறவில்லை\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nஇலங்கையில் 15வது கொரோனா ம ரணம் பதிவானது\nபிறந்த குழந்தையை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தாய்\nதி ரு மண மா கி 3 மா தத் தில் புது ப்பெ ண் எ டுத் த வி பரீ த…\n4 வயது ம களை பார்க்க வந்த தா ய்க்கு கா த் திருந்த பே ரதி…\nகண வனுட ன் ம கிழ் ச்சியாக சென்ற ம னை வி : நொ டிப் பொ ழுதில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2011/12/blog-post_3471.html", "date_download": "2020-10-29T16:05:48Z", "digest": "sha1:Q2QSQ42R2GYKIOY5UZNUKXRZK3EIIRX3", "length": 11763, "nlines": 179, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: வதந்திகளை பரப்பி மக்களை அச்சுறுத்தி நாட்டுக்கு அபகீர்த்தி செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!", "raw_content": "\nவதந்திகளை பரப்பி மக்களை அச்சுறுத்தி நாட்டுக்கு அபகீர்த்தி செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கை::சென்னையிலிருந்து விமானம் மூலம் கொண் டுவரப்பட்ட இறந்தவரின் சடலத்தை பொறுப்பெடுத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு வந்த அவரது 11 உறவினர்கள் பத்து நாட்களாக காணாமல் போயிருக்கிறார்கள் என்ற செய்தியை டிசம்பர் மாதம் 29ம் திகதி உதயன் பத்திரிகையின் முன்பக் கத்தில் பார்த்த பின்னர் அதுபற்றி தாம் விசாரணை களை மேற்கொண்ட போது இது ஒரு தவறான செய்தி என்பதை தெரிந்து கொண்டதாக பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் முயற்சி, அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தினகரனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇது போன்ற செய்திகளை சில விஷமிகள் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் போர்வையில் பரப்பி நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை உண்டுபண்ண எத்தனிக்கிறார்கள் என்றும் அமைச்சர் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், சில அரசியல் சக்திகள் அரசியல் இலாபம் திரட்டுவதற்காக மக்க ளிடையே இதுபோன்ற போலியான வதந்திகளை கிளப்பி, மக்களை அச்சுறுத்துவதற்கும் எத்தனிக்கிறார்கள்.\nஅரசியலில் செல்லாக்காசாக மாறிக் கொண்டிருக்கும் இந்த சக்திகள் குட்டையை கிளப்பிவிட்டு, வேடிக் கைப் பார்த்து சுயலாபம் தேடுவதற்கும் முயற்சி செய்கின்றனர். கடந்த காலத்திலும் இந்த சக்திகள் இத்தகைய போலிப் பிரசாரங்கள் மூலம் சுயவியாபாரத்தை மேம்படுத்துவதற்கும் அதன் மூலம் பணம் திரட்டுவதற்கும் எத்தனித்த எத்தனையோ நிகழ்வுகளை எமது மக்கள் நன்கு அறிவார்கள்.\nதமிழ் மக்கள் இத்தகைய பொய் பிரசாரங்களை நம்பி ஏமாந்துவிடமாட்டார்கள்.\nஇலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள் போன்றவை தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது என்ற தப்பபிப்பிராயத்தை வெளிநாடுகளில் பரப்புவதன் மூலமும் சுய பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான பொய் காரணங்களை காட்டி, வெளிநாடு செல்ல எத்தனிப்பவர்களுக்கு உதவும் முகமாகவே இத்தகைய போலி செய்திகளும், வதந்திகளும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரப்பப்படுகின்றன.\n11 பேர் காணாமல் போன செய்தி கிடைத்தவுடன் விசாரணைகளை செய்து உண்மையை வெளிப்படுத்துவேன் என்ற அச்சத்தில், இந்த போலி செய்தியை வெளியிட்டவர்கள் இப்போது மெளனமாகியிருக்கிறார்கள்.\nஒரு தவறான செய்தியை வெளியிட்ட இப்பத்திரிகை அதனை திருத்தி உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துக் கூறும் பத்திரிகா தர்மத்தை கடைப்பிடிப்பது நல்லது.\nயுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையில் மீண்டும் சமாதானமும் அமைதியும் திரும்பிக் கொண்டிருப்பதனால் இன்று நாடு பொருளாதாரத்துறையில் அதிவேகமாக முன்னேற்றமடைந்து வருகிறது. இப்போது எவ்வித அச்சுறுத்தலுமின்றி தமிழ் மக்கள் குறிப்பாக வடபகுதி மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.\nஇலங்கையில் மீண்டும் அமைதியும், சமாதானமும் ஏற்பட்டிருக்கிறது. என்ற நற்செய்தியை வெளிநாட்டு அரசாங்கங்கள் தெரிந்து கொண்டால் அந்நாடுகள் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கையர்களை மீண்டும் நட்டுக்கோ திருப்பி அனுப்பிவிடும் என்ற அச்சத்தினால் அவர்களை ஆதரிக்கும் சில சக்திகள் இத்தகைய போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு இலங்கையில் தொடர்ந்தும் வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு அரசாங்கங்களை நம்ப வைப்பதற்காகவே இத்தகைய போலி பிரசாரங்களும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகிறது.\nஇவ்விதம் நாட்டுப்பற்றற்ற முறையில் இலங்கைக்கு வெளிநாடுகளில் அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய தேசத்துரோக செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தக்க நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/05/blog-post_2.html?showComment=1367514376897", "date_download": "2020-10-29T18:02:29Z", "digest": "sha1:CE4MLN4LDVOEJKBTMJS647BONRTNLJJ3", "length": 6212, "nlines": 155, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "குழந்தைகளுக்கான ஆங்கில அரிச்சுவடி பாடம்", "raw_content": "\nகுழந்தைகளுக்கான ஆங்கில அரிச்சுவடி பாடம்\nகுழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும் என்ற ஆர்வத்துடன், கம்ப்யூட்டர் சம்பந்தமானவற்றையும் சேர்த்து அவர்கள் பயில வேண்டும் என்ற ஆசை பெற்றோர்களிடையே வளர்ந்து வருகிறது.\nஆங்கில எழுத்துக்களைக் கற்றுக் கொடுக்க, ஏ (A)பார் ஆப்பிள், பி (B)பார் பிஸ்கட் என முன்பு சொல்லிக் கொடுத்து வந்தோம்.\nஇப்போது இந்த இரண்டு ஆசைகளையும் நிறைவேற்றும் வகையில், ஏ (A)பார் ஆப்பிள், பி (B)பார் புளுடூத் என ஒரு பட்டியல் தரப்படுகிறது. இதோ அது:\nhttp://cstechnologynews.blogspot.com/2011/10/alphabettaughttokidsnowdays.html என்ற தளத்தில் இது தரப்பட்டுள்ளது. அதில் சார்ட் ஆகவும் இந்த பட்டியல் தரப்பட்டுள்ளது. இதனை பிரிண்ட் எடுத்து உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கப் பயன்படுத்தலாம்.\nஇன்று இப்படித்தான் ஆகி விட்டது...\nபேஸ்புக் கமெண்ட் எழுதும் வைரஸ்\nஉயர்கல்விக்கான நூல்கள் இலவசமாகப் பெற\nதேடுதலில் சில கூகுள் வழிகள்\nகம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் நிலை அறிய\nவெளியானது நோக்கியா ஆஷா 501\nபி.டி.எப் பைல்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்குமா\nஅதிகம், ஆனா அதிகம் இல்லை\nMS Office முக்கிய ஷார்ட்கட் கீகள்\nமாதத் தவணையில் நோக்கியா போன்கள்\nபாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்கள் - மைக்ரோசாப்ட் எச்சரி...\nபுதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய மொபைல் பி 715\n20 ஆண்டைக் கடந்த மொசைக் பிரவுசர்\nகுழந்தைகளுக்கான ஆங்கில அரிச்சுவடி பாடம்\nகேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/11512-2020-01-13-06-36-25", "date_download": "2020-10-29T16:23:53Z", "digest": "sha1:55WSOW3YX6WCTBRIQKRZ7FHMWNNUPPD6", "length": 10198, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "நாங்கள் இந்தியர்கள்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - நவம்பர் 2010\nபேருந்து கட்டண உயர்வு - சாமானிய மக்களிடம் வழிப்பறி செய்யும் கையாலாகாத அரசு\nதமிழினப் படுகொலையில் பங்கேற்ற நாடுகள்\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nசாதியமும் மார்க்சிஸ்டுகளும் - ஒரு சுருக்கமான பார்வை\nஅன்று சதுமுகை; இன்று தென்காசி\nஎன்னுடைய மக்களுக்கு நான் நேர்மையாக இருந்தேன்\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபிரிவு: உழைக்கும் மக்கள் தமிழகம் - நவம்பர் 2010\nவெளியிடப்பட்டது: 22 நவம்பர் 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597202", "date_download": "2020-10-29T16:52:00Z", "digest": "sha1:ITBIZD64QYE4DDUT4VH2VQ4PTDEFGXFW", "length": 10039, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "there are 703 corona Restricted Areas in tamilnadu tells Tn Government | பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் தமிழகத்தில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் தி��ுநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் தமிழகத்தில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்\nசென்னை : தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அதன்படி சென்னையில் அதிகபட்சமாக 104 இடங்கள். சேலம் மாவட்டத்தில் 84, திருவண்ணாமலை மாவட்டத்தில் 72, கடலூர் 64, செங்கல்பட்டு 16, கோவை 7, திண்டுக்கல் 13, ஈரோடு 2, கள்ளக்குறிச்சி 11, காஞ்சிபுரம் 19, கன்னியாகுமரி 1, கிருஷ்ணகிரி 5, மதுரை 57, நாகப்பட்டினம் 46, புதுக்கோட்டை 2, ராமநாதபுரம் 10, ராணிப்பேட்டை 18, சிவகங்கை 6, தென்காசி 2, தஞ்சாவூர் 19, தேனி 4, திருவாரூர் 2, தூத்துக்குடி 4, நெல்லை 5, திருப்பத்தூர் 45, திருப்பூர் 26, திருவள்ளூர் 38, விழுப்புரம் 13, விருதுநகர் 8 ஆகிய 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.\nநீலகிரி, நாமக்கல், தர்மபுரி, திருச்சி, வேலூர், பெரம்பலூர், கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் எந்த பகுதியும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார். கடந்த 9ம் தேதி தமிழகத்தில் 201 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே இருந்த நிலையில் இப்போது 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமப்பேட்டில் ரூ100 கோடிக்கு குத்தகையாக எடுத்த 125 ஏக்கர் நிலத்தில் உலர் துறைமுக திட்டம் தொடங்கப்படுமா\nசமூக நீதி காக்கவும், மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமா��வே அரசாணை வெளியீடு: முதல்வர் பழனிசாமி\nமருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\n7.5% உள்ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது..\nதமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி... இன்று மட்டும் 4,087 பேர் டிஸ்சார்ஜ்; சுகாதாரத்துறை\nமருத்துவ படிப்பில் 7.5 % உள்ஒதுக்கீடு.. சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னையில் 43 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது: மாநகராட்சி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழக அரசு முடிவு\n2017-ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு செய்தவர்களின் விவரம் வெளியீடு\nமருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\n× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/tata-altroz-turbo-spied-testing-ahead-of-launch-details-024062.html", "date_download": "2020-10-29T16:40:43Z", "digest": "sha1:VOCQSSL2FILXFNUYEAQFRAT54HALJDED", "length": 18507, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "டர்போ என்ஜின் உடன் அல்ட்ராஸை கொண்டுவர துடியாய் துடிக்கும் டாடா... இதுதான் காரணமாம்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n28 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n3 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews குறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடர்போ என்ஜின் உடன் அல்ட்ராஸை கொண்டுவர துடியாய் துடிக்கும் டாடா... இதுதான் காரணமாம்...\nடாடா மோட்டார்ஸ் ஸ்போர்டியர் பண்பை கொண்ட அல்ட்ராஸ் டர்போ மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அல்ட்ராஸ் டர்போ கார் ஒன்று புனேக்கு அருகே சோதனையில் உட்படுத்தப்பட்ட போது கண்டறியப்பட்டுள்ளது.\nடாடா அல்ட்ராஸ் டர்போ இந்திய சந்தையில் இந்த வருடம் முடிவதற்கு உள்ளாக அறிமுகமாகலாம் என முன்பே நமது தளத்தில் கூறியிருந்தோம். இந்த டர்போ வெர்சனில் நிச்சயம் டர்போ முத்திரை காரை சுற்றிலும் பொருத்தப்படும்.\nஇதனை முந்தைய சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இம்முறை டீம்பிஎச்பி செய்திதளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களில் சோதனை காரில் அத்தகைய அடையாளக்குறி எதையும் பார்க்க முடியவில்லை. இருப்பினும் இந்த சோதனை கார் டெக்டோனிக் ப்ளூ நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.\nஇது ஒன்று தான் இது டர்போ கார் என்பதை நமக்கு தெரியப்படுத்துகிறது. ஏனெனில் இந்த நிறத்தில் வழக்கமான அல்ட்ராஸ் மாடல் விற்பனை செய்யப்படுவதில்லை. இதே டெக்டோனிக் ப்ளூ நிறம் டாடா நெக்ஸானுக்கும் வழங்கப்படவுள்ளது.\nஇந்த புதிய நிறத்தேர்வை தவிர்த்து இந்த சோதனை அல்ட்ராஸ் டர்போ காரின் மற்ற பாகங்களில் எந்த மாற்றமும் இருப்பதுபோல் தெரியவில்லை. இந்த டர்போ காரில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின், 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படவுள்ளது.\nஇந்த டர்போ என்ஜின் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 110 பிஎச்பி பவரை பெற முடியும். இது அல்ட்ராஸ் ஜெனிவா எடிசனின் 102 பிஎச்பி-ஐ காட்டிலும் சற்று அதிகமே. மேலும் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்மிஷனையும் (டிசிடி) கூடுதல் தேர்வாக அல்ட்ராஸ் டர்போ கார் பெற்றுவரவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.\nபெல்ஜியத்தை சேர்ந்த பஞ்ச் பவர்ட்ரெயின் நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படவுள்ள இந்த டிசிடி யூனிட் ஆனது ஃபோக்ஸ்வேகன்-ஸ்கோடா மற்றும் ஹூண்டாய் கார்களில் உள்ள உலர்ந்த-க்ளட்ச் யூனிட்களுக்கு பதிலாக ஈரமான-க்ளட்ச் டிசிடி கியர்பாக்ஸ் ஆக இருக்கும். இது இந்திய சாலைகளுக்கு மிகவும் நம்பகமானதாக விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nகார் மார்க்கெட்டில் நின்று ஆட புதிய 'பார்ட்னர்' தேடும் டாடா மோட்டார்ஸ்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nடாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nசத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nடாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nரேஞ்ச் ரோவருக்கு இணையான அம்சத்துடன் வரும் டாடா கிராவிட்டாஸ்... மீண்டும் சோதனை ஓட்டம்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nநெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/dhaka-government-officials-seize-man-s-rickshaw-stranger-comes-forward-to-help-him-details-024298.html", "date_download": "2020-10-29T16:04:26Z", "digest": "sha1:23BBDNVP3SLGER2WC4TQ6PNTOZVTXA4V", "length": 21572, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரிக்ஸாவை அதிகாரிகள் தூக்கியதால் குழந்தை போல் அழுத மனிதர்... வீடியோ வைரல் ஆனதால் நடந்த ஆச்சரியம்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n3 hrs ago போறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\n3 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n3 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n5 hrs ago விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nNews அதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nMovies மாஸ்டர் பொங்கல்.. சமுத்திரகனியுடன் சூப்பர் புராஜெக்ட்.. கேப்மாரி பட அனுபவம்.. எஸ்ஏசி எக்ஸ்க்ளூசிவ்\nSports இவரை பார்த்து வைச்சுக்குங்க.. 9 வருடம் முன்பே சொன்ன ரோஹித்.. வியந்து போன ரசிகர்கள்\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிக்ஸாவை அதிகாரிகள் தூக்கியதால் குழந்தை போல் அழுத மனிதர்... வீடியோ வைரல் ஆனதால் நடந்த ஆச்சரியம்...\nரிக்ஸாவை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால், குழந்தை போல் தேம்பி தேம்பி அழுத மனிதருக்கு உதவி செய்ய பலரும் முன்வந்து கொண்டுள்ளனர்.\nவங்கதேச தலைநகர் டாக்கா என்றாலே, நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ரிக்ஸாக்கள்தான். டாக்காவை, 'ரிக்ஸாக்களின் நகரம்' என பலரும் வர்ணிக்கின்றனர். ஆனால் மிகவும் மெதுவாக இயங்கும் ரிக்ஸாக்களால், டாக்கா சாலைகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அந்த பிரச்னைகளை களையும் விதமாக தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி டாக்கா நகரில், இன்ஜின் மூலம் இயங்க கூடிய மற்றும் பேட்டரி மூலம் இயங்க கூடிய என பல்வேறு வகையான ரிக்ஸாக்கள���க்கு தற்போது அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. டிஎஸ்சிசி (DSCC - Dhaka South City Corporation) பகுதியில் உள்ள சாலைகளில், தடை விதிக்கப்பட்ட ரிக்ஸாக்களை இயக்கும் நபர்கள் மீது தற்போது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nபோக்குவரத்து நெரிசல் பிரச்னையில் சிக்கி தவித்து வரும் டாக்கா சாலைகளில், ஒழுங்கை கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக தெரிகிறது. ஆனால் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, ரிக்ஸா ஓட்டுனர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.\nஅவர்களில் ஃபஜ்லுர் ரகுமானும் ஒருவர். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஃபஜ்லுர் ரகுமான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் ஊரடங்கிற்கு பின் ஒரு கடையில் அவர் வேலைக்கு சேர்ந்தார். எனினும் அந்த வேலையையும் ஒரு சில காரணங்களால் அவர் இழக்க நேரிட்டது. எனவே ரிக்ஸா ஓட்டலாம் என்று ஃபஜ்லுர் ரகுமான் முடிவு செய்தார்.\nஇதன்பின்னர் எப்படியோ 80 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, பேட்டரியில் இயங்க கூடிய ரிக்ஸா ஒன்றை அவர் வாங்கினார். ஆனால் புதிய விதிமுறைகளின்படி, அந்த ரிக்ஸாவை அதிகாரிகள் தற்போது பறிமுதல் செய்து விட்டனர். இதனால் ஃபஜ்லுர் ரகுமான் மனமுடைந்து போனார். அதிகாரிகளின் நடவடிக்கையால், அவர் கண்ணீர் விட்டு கதறி அழும் காணொளி சமூக வலை தளங்களில் வெளியானது.\nமுகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் இந்த காட்சிகளை பார்த்த பலரும் வருத்தம் அடைந்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர், ஏதேனும் ஒரு வழியிலாவது ஃபஜ்லுர் ரகுமானுக்கு உதவி செய்வதற்கு முன்வந்து கொண்டுள்ளனர். இதன்படி ஃபஜ்லுர் ரகுமானுக்கு உதவுவதற்கு ஒரு நல்ல மனிதர் முன் வந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅஹ்ஸன் பூயியன் என்பவர்தான் அந்ந நல்ல மனிதர். ஃபஜ்லுர் ரகுமானுக்கு ஒரு புதிய ரிக்ஸாவை பரிசாக வழங்குவதற்கான நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். ஃபஜ்லுர் ரகுமானின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டுள்ள அவர், ''தேவை என்றால், நம்மால் விஷயங்களை மாற்ற முடியும். ஒரு புதிய ரிக்ஸாவை வாங்கியபின் வீட்டிற்கு சென்���ு கொண்டுள்ளேன்'' என கூறியுள்ளார்.\nஇதற்காக அஹ்ஸன் பூயியனுக்கும் சமூக வலை தளங்களில் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலை தளங்களில் இத்தகைய காணொளிகள் வெளியாகி, பாதிக்கப்பட்டவர்களுக்கு முகம் தெரியாத மனிதர்களிடம் இருந்து உதவி கிடைப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் பல முறை நடந்துள்ளன.\nபோறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nகடை கடையாக ஏறி, இறங்கும் பெற்றோர்... குழந்தைகளுக்கான ஹெல்மெட்டிற்கு திடீர் டிமாண்ட்... ஏன் தெரியுமா\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nசெம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\n2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nடப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...\nபுதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tncoopsrb-announced-300-assistant-junior-assistant-post-in-apex-cooperative-institution/", "date_download": "2020-10-29T17:58:13Z", "digest": "sha1:AUKOCRP2TOXVPPX42YBH5RI6TMFPYIVQ", "length": 10079, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை : ரூ.60,000 வரை சம்பளம்", "raw_content": "\nகூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை : ரூ.60,000 வரை சம்பளம்\ntncoopsrb job Notification: தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள 300 உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\ntncoopsrb announced 300 assistant junior assistant post: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் கீழ்காணும் தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.\nதோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’கடை\nதகுதியும், விருப்பமும் உள்ள தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n01.02.2020 அன்று பிற்பகல் 5.45 மணிவரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nகாலியிடங்கள் குறித்த முழு விவரம்:\nமொத்த காலி பணியிடங்கள் – 300\n300 பணியிடங்களுக்கான வகுப்புவாரி ஒதுக்கீடு:\nஏதேனும் ஒரு பட்டபடிப்பு மற்றும்\nகீழ்காண்பவை கூட்டுறவுப் பயற்சியாகக் கருதப்படும்:\nதமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி (Diploma in Cooperative management )\nபுது டெல்லி, தேசிய கூட்டுறவுப் பயிற்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தப்படும் உயர் கூட்டுறவுப் பயற்சி (Higher Diploma in Cooperative management)\nஎழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 01.03.2020( 10 AM to 1 PM )\nவிண்ணப்பக் கட்டணம் : எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250\nஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.\nhttp://www.tncoopsrb.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணபிக்கலாம்.\nமேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிகள் செய்யவும்\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்���ள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/286035", "date_download": "2020-10-29T17:28:54Z", "digest": "sha1:JHLC4ZU3MGVFAY4RD35AKNTRC2BVLNYZ", "length": 9544, "nlines": 31, "source_domain": "viduppu.com", "title": "20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்!!.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்?.. - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\n20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்.. 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெற இதுதான் காரணம்\nபெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்கள் தங்களின் படிப்பினை விடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி வருவார்கள் அந்தவகையில் குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் படத்தில் அறிமுகமாகி அதன்பின் பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் என சில படங்களில் நடித்து வந்தார்.\nஇதையடுத்து பிரியசக்தி என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன்பின் பல படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் மெட்டிஒலி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தும் கலக்கி கொண்டு வந்தார்.\nஇதையடுத்து குடும்பத்தாரின் விருப்பத்தினால சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டார். தற்போது நீலிமா ராணி தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறார். பலருக்கும் இவருக்கு திருமணம் முடிந்தது தெரியாது அவ்வளவு அழகாக இன்னமும் தன்னுடைய அழகை மெயின்டைன் பண்ணிக் கொண்டிருக்கிறார்.\nசின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நீலிமா ராணிக்கு இன்ஸ்டாகிராமில் தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\nஇவருக்கும் இவரது கணவருக்கும் 12 வயது வித்தியாசமாம். இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும். இவர்களது திருமணம் முழுக்க முழுக்க காதல் திருமணமாம்.\nஅவரது கணவர் ஒரு தமிழர், இவர் தெலுங்கு, 21 வயதில் அவரை காதலித்து முதல் முதலில் இவர் தான் அவர் கணவரிடம் லவ் ப்ரொபோஸ் பண்ணினாராம்.\nஆனால் இந்த நாள் வரைக்கும் இருவருக்கும் காதல் கொஞ்சம் கூட குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்றும் சந்தோசமாக இந்த திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள்.\nஇவர்களது திருமணம் மட்டுமல்ல அவர்களது குழந்தை கூட அவரது விருப்பத்தின்பட�� தான் பிறந்திருக்கிறது. திருமணம் முடிந்து எட்டு மாதத்தில் இவரது தந்தை இறந்துவிட்டதால் இவரது தம்பி அப்பதான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.\nஅதனால் என் தம்பி காலேஜ் எல்லாம் படித்து முடித்துவிட்டு பிறகு தான் நமக்கு குழந்தை என்று கணவரிடம் கூறியிருக்கிறார். அவரது கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.\nஅதன்படி அவரது தம்பி கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் ஒன்பது வருடம் கழித்து இவர் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார். அதுவும் பெண் குழந்தை பிறந்ததால் தேவதையே பிறந்ததாக எண்ணி கொண்டாடியுள்ளனர்.\nஅந்த பெண் குழந்தை எங்கள் காதலின் அடையாளம் மற்றும் எங்கள் முழு சந்தோஷமும் என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் நீலிமா ராணி.\nதற்போது நடிகை நீலிமா ராணிக்கு திருமணமாகவில்லை என்றும் அவரது ரசிகர்கள் அவரின் புகைப்படங்களை பார்த்து சைட் அடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/07/01/comrade-novel-review/", "date_download": "2020-10-29T16:13:03Z", "digest": "sha1:WXD4B6DSQTHBYWB772HN3TUTLPYUGM3D", "length": 27542, "nlines": 222, "source_domain": "www.vinavu.com", "title": "பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் - காம்ரேட்\nசமூகம்நூல் அறிமுகம்புதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்வாழ்க்கைபெண்முன்னோடிகள்\nபகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்\nபெற்ற பிள்ளையை வளர்க்க ஒரு தாய் படும் துன்பத்தையும், மகளை மணம் செய்து கொடுக்க ஒரு தந்தை படும் துன்பத்தையும் உலகின் மாபெரும் துன்பங்களாகவும், தியாகங்களாகவும் பதிவு செய்கின்றன இலக்கியங்கள். ஆனால் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க பல வகையான துன்பங்களையும் கடந்த மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா\nஅப்படிப் பார்க்காதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது ‘காம்ரேட்’ எனும் நூல். பகத்சிங்சின் நண்பரான யஷ்பால் அவர்கள் எழுதியிருக்கும் இவ்வரலாற்றுப் புதினத்தில் தன்னலத்தைத் துர எறிந்துவிட்டு சமுதாய நலனுக்காக தம்மை முழுவதுமாக ஒப்படைத்த நமது முன்னோர்களைப் பார்க்க முடிகிறது.\nஇந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாது என்று நல்லதங்காள் கதையைக் கேட்டு மூக்கைச் சிந்துபவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கொடுங்கோன்மைக்கு எதிராக கீதா (கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்) சந்தித்தக் கொடுமைகள், எதிர்கொண்ட அவமானங்களை இப்புதினத்தில் பார்க்கும் யாரும் இன்றளவும் நீடிக்கின்ற இந்தப் பிற்போக்குச் சமுதாயத்தின் மீது கோபம் கொள்ளாமல் இருக்கமுடியாது.\nநடைபாதையில் நின்று, போவோர் வருவோரிடம் கட்சிப் பத்திரிகை விற்றுக் கொண்டிருக்கிறாள் கீதா. காங்கிரஸ்காரனான ரவுடி பவாரியாவின் கண்கள் ��வளுடைய மேனியை மேய்கின்றன. அவனுடன் நிற்கும் சுகில், பவரியாவைக் கிள்ளியபடியே கேட்கிறான். ”முதலாளி உருப்படி எப்படி” இத்தகைய அருவெறுப்பான பார்வைகளைக் கீதா எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\nகல்லூரி ஆராய்ச்சி மாணவியான கீதா கம்யூனிஸ்ட் கட்சி ஊழியராகப் பரிணமிக்கும் போது இந்தப் புதியதொடர்பு (கம்யூனிஸ்ட் கட்சி) அவளுக்குப் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டியது. அதனால் ஏற்படுகின்ற மகிழ்ச்சி நல்ல உடைகளையும், நகைகளையும் அணிவதைவிட மேலானது என்பதை அவள் உணர்ந்தாள்.’ (பக்.13). இப்படிப் பிற்போக்குத் தனங்களை உதறியவுடன் இலக்கில்லாமல் எதையும் எதிர்ப்பது என்று ”வாய்ப்புரட்சிக்கு” வம்பளக்க ஒதுங்கவில்லை. புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக்க உள்ள தடைகளைத் தகர்ப்பதற்கு எதையெல்லாம் பற்றியொழுகலாமோ அதுவே அவளுக்கும் ஒழுக்கமானது.\nஒழுக்கம் நாகரிகம் பற்றிய பொது வரையறையை கம்யூனிஸ்டுகள் ஏற்பதில்லை. அது வர்க்கத்திற்கு ஏற்றாற் போல வரையறுக்கப்படுகிறது என்பதை வாழ்க்கையிலிருந்து எடுத்துக் காட்டுகிறது ஒரு பகுதி:\n“… எண்ணற்ற தெருக்கூட்டும் தொழிலாளி சகோதரிகளும், பூர்வகுடிப் பெண்களும் முழங்கால்கூட மறையாத ஆடைகளுடன் மார்பு தெரிய குப்பை கூட்டுகின்றனர். யாருக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை. வெட்கித்தலை குனியவில்லை. ஒரு பூர்ஷ்வா, ஏன் படித்த வர்க்கத்து சின்ன எஜமானிகளின் சேலை அரை சாண் உயர்ந்துவிட்டால் பம்பாய் நகரம் பற்றி எரிகிறது…” (பக்.21).\nஇப்படி கீதாவை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு, போராட்டங்களைச் சொல்வதுடன் – பவாரியா என்ற காங்கிரஸ் அனுதாபியும், ஏரியா தாதாவுமான ஒரு ரெளடியை கம்யூனிஸ்ட் கட்சி – குறிப்பாக கீதா எவ்வாறு அரசியல் படுத்துகிறார் என்பதும், பவாரியாவின் சொந்த அனுபங்களின் மூலமாகவே காங்கிரஸின் ஏகாதிபத்திய சேவையை அம்பலப்படுத்துவதும் சிறப்பாகப் புதினத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.\nமுத்தாய்ப்பாக கப்பற்படை எழுச்சியை கம்யூனிஸ்டுகள் ஆதரித்துப் போராடும் போது, ’இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று புகழப்படும் சர்தார் பட்டேலின் வேண்டுகோள் இது: ”மக்கள் இந்த நெருக்கடியான நிலைமையில் வேலை நிறுத்தம் போன்ற எதிலும் கலந்துகொள்ளாமல் அடக்கமாக இருக்க வேண்டும். மக்கள் எந���தவிதமான உதவியோ ஆதரவோ காட்டக்கூடாது” என்று எச்சரித்தார். (பக்.80).\nவரலாற்று வழியில் காங்கிரஸ் இவ்வளவு அம்பலப்பட்ட பிறகும் அன்றைக்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை காங்கிரசை அம்பலப்படுத்தி முறியடிப்பதற்குப் பதில் அதன் செயல்பாடுகளை ஏகாதிபத்திய சதி என்று கருதி தவறிழைத்ததையும் பலகாட்சிகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.\nஇன்றைய கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்டு) பத்திரிகையான தீக்கதிரின் பொறுப்பாசிரியர் சு.பொ. அகத்திய லிங்கம் இந்நூலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையை வாசகர்கள் பின்னுரையாகப் படிப்பது நல்லது.\nஅன்று காங்கிரசின் அவதூறுகளுக்கு இரையான கம்யூனிஸ்டுகளின் அனுபவத்தைக் காட்டி, ”இப்போது இந்துமதவெறி பாசிச சக்திகளை உறுதியோடு எதிர்த்து நிற்பதால் இத்தகைய அவதூறு பிரச்சாரத்துக்கு கம்யூனிஸ்டுகள் ஆளாக்கப்படுகிறார்கள் அல்லவா” என்று தங்களுடன் முடிச்சுப் போடுகிறார்.\nகப்பற்படை எழுச்சிக்குத் தோள் கொடுத்த தோழர்கள், இன்று காங்கிரசு எழுச்சிக்குத் தோள் கொடுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கு முன்னோடிகளா\nஇந்த முன்னுரையின் தலைப்பு ”காம்ரேட் கீதாவுடன் ஒருமுறை கை குலுக்குங்கள்.” ஆனால் சுர்ஜித்தும் பாசுவும் அன்னை சோனியாவுடன் அல்லவா கைகுலுக்கச் சொல்கிறார்கள்\n(புதிய கலாச்சராத்தில் வெளிவந்த நூலறிமுகம். அப்போது இந்நூலை அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது. தற்போது பாரதி புத்தகலாயம் வெளியிட்டிருக்கிறது.)\n10, அவுலியா சாகிபு தெரு,\nஎல்லிக சாலை, சென்னை – 600 002.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nசுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே இதை வாங்கிப் படித்தேன்; மிகச் சிறந்த புதினம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:24:29Z", "digest": "sha1:BQKX6KAR2J53WCV53P5SK72C7QWLC6UR", "length": 6211, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "எப்போதும் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்தேசிய கூட்டமைப்பினர் எப்போதும் எங்களுக்கு எதிராகவே உள்ளனர்\nமக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமொன்றை...\nஇலங்கைக்கு எப்போதும் ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு\nஇலங்கைக்கு எப்போதும் ஆதரவளிப்பதாக பாகிஸ்தான்...\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2013/02/", "date_download": "2020-10-29T16:55:32Z", "digest": "sha1:MNFT4ZGOXN7PMICDBZPYZJYVFOG6R677", "length": 81444, "nlines": 389, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: பிப்ரவரி 2013", "raw_content": "\nமரணப் படுக்கையில் கூட கணிதத்தையே சுவாசித்தவர்தான் இராமானுஜன்.\nஇராமானுஜனைப் பரிசோதித்த மருத்துவர் பி.எஸ்.சந்திசேகர் அவர்கள், சென்னையில் இருக்கும் தான், ஒவ்வொர�� வாரமும் கும்பகோணத்திற்கு வருகை தந்து, இராமானுஜனுக்குத் தொடர்ந்து மருத்துவம் பார்ப்பது கடினம் என்று கூறி, இராமானுஜனை மீண்டும் சென்னைக்கே வருமாறு அழைத்தார்.\nஎனவே இராமானுஜன் குடும்பத்தார், சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்களின் நண்பர் நம்பெருமாள் செட்டி என்பவருக்குச் சொந்தமான, சென்னை, சேத்துபட்டு, ஹரிங்கன் சாலையில் உள்ள க்ரைனன்ட் (Crynant) இல்லத்திற்குக் குடி புகுந்தனர். ஆனால் இராமானுஜனுக்கு இந்த இல்லம் மன நிறைவை அளிக்கவில்லை. வீட்டின் பெயரில் உள்ள Cry என்ற சொல்லானது, அழுதல் என்ற பொருளைக் குறிப்பதால், இதனை ஒரு அபசகுனமாகவே நினைத்தார்.\nஎனவே நம்பெருமாள் செட்டி அவர்களைச் சந்தித்த கோமளத்தம்மாள், இராமானுஜன் கூறிய காரணத்தைக் கூறாமல், இவ்வீட்டை விட அமைதியான சூழலில் அமைந்த வேறு வீடு ஏதேனும் உள்ளதா என விசாரித்தார். நம்பெருமாள் செட்டி அவர்களும், உடனே அதே தெருவில் இருந்த, கோமித்ரா எனும் பெரியதொரு இல்லத்தினை இராமானுஜனுக்கு வழங்கி உதவினார். கோ என்றால் பசு எனப் பொருள் படும். கோ மித்ரா என்றால் பசுக்களின் நண்பன். இராமானுஜன இவ்வீட்டிற்கு மனநிறைவுடன் குடியேறினார்.\nதனது உடல் நிலை மிகவும் குன்றிய நிலையில், படுத்தப் படுக்கையாய் இருந்த இராமானுஜன் 1920 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள், ஹார்டிக்கு, தனது இறுதிக் கடிதத்தை எழுதினார்.\nஇந்தியாவிற்குத் திரும்பிய பின் இதுநாள் வரை, தங்களுக்கு, ஒரு கடிதம் கூட எழுதாததற்கு மன்னிக்கவும். நான் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சார்பினைக் கண்டுபிடித்துள்ளேன். அதற்கு மாக் தீட்டா சார்பு எனப் பெயரிட்டுள்ளேன். இக்கடிதத்துடன் சில சார்புகளை இணைத்து அனுப்பியுள்ளேன்.\n... வருகைக்கு நன்றி நண்பர்களே மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.\nஒரு நிமிடம் நண்பர்களே, இதோ இராமானுஜன பற்றிய ஓர் புதிய வியப்பிற்குரிய செய்தி தங்களின் பார்வைக்காகக் காத்திருக்கின்றது.\nஇராமானுஜன் கண்டுபிடித்த சமன்பாடு உண்மையே\n92 ஆண்டுகளுக்குப் பின் நிரூபிக்கப் பட்டுள்ளது\nநாம் வாழும் பூமிக்கு, மிதமான புவி ஈர்ப்பு சக்தி இருப்பதால்தான், வேகமாய் சுழலும் பூமியில் இருந்து, தூக்கி விசிறி எறியப்படாமல், நம்மால் பூமியில் வாழ முடிகின்றது.\nபல கோள்களில் இந்த ஈர்ப்பு சக்தியானது, அதிக அளவில் இருக்கும். உதாரணமாக, நிலவில் காலடி எடுத்து வைத்தது போல், ஈர்ப்பு சக்தி அதிக அளவில் உள்ள கோள்களில், மனிதன் காலடி எடுத்து வைப்பானேயானால், ஈர்ப்பு சக்தியானது, மனிதனை, தனது நிலப் பரப்பிற்குக் கீழே இழுத்து விழுங்கிவிடும்.\nமணற் பாங்கான, சேறும் சகதியுமான இடங்களில் உள்ள புதை குழிகள் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இப் புதைகழிகளில் மணலின் அடர்த்தி மிகவும் குறைவாக இருக்கும். அதன் மேல் காலடி எடுத்து வைத்தோமானால், நம்மை மட்டுமல்ல, யானைகளையே கூட முழுமையாக விடுங்கிவிடும் தன்மை வாய்ந்தவை இப்புதை குழிகள்.\nஈர்ப்பு சக்தி அதிகமாக உள்ள கோள்களும், இப்புதை குழிகளைப் போலவே செயல்படும். தன்னைத் தொடும் எப்பொருளையும் விழுங்கி விடும். அது மனிதனாக இருந்தாலும், ஒளியாக இருந்தாலும், ஒலியாக இருந்தாலும், அனைத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.\nபூமிக்கும் மற்ற கோள்களுக்கும் இடையிலான, தூரத்தினை அளவிட, பூமியில் இருந்து ஒரு வித ஒளிக் கற்றையினைச் செலுத்துவார்கள். இந்த ஒளியானது, பூமியில் இருந்து புறப்பட்டு, அதிவேகத்தில் பயணித்து, அக்கோளினைத் தொட்டுவிட்டு, சுவற்றில் அடித்த பந்து போல, மீண்டும் பூமிக்கே திரும்பி வரும்.\nஅலைக் கற்றையின் வேகம், பூமியில் இருந்து புறப்பட்டு, கோளினைத் தொட்டுவிட்டு, பூமிக்குத் திரும்ப, அந்த அலைக் கற்றை எடுத்துக் கொண்ட நேரம், இவற்றில் இருந்து, பூமிக்கும், அக்கோளிற்குமான தூரத்தைக் கணக்கிடுவார்கள்.\nஆனால் இம்முறையினைப் பயன்படுத்தி, ஈர்ப்பு விசை அதிகமுள்ள கோள்களின் தூரத்தைக் கண்டுபிடிக்க இயலாது. ஏனெனில் இக்கோள்கள், பூமியில் இருந்து அனுப்பப்படும் ஒளி அலைக் கற்றைகளை விழுங்கிவிடும். இதனால் இவ்வலைக் கற்றைகள் பூமியைத் திரும்ப வந்து அடையாது. இவ்வகைக் கோள்களுக்கு கருந் துளைகள் என்று பெயர். ஆங்கிலத்தில் Black Holes என்பார்கள்.\nஇவ்வாறான கோள்களுக்குக் கருந் துளைகள் எனப் பெயரிட்டு, அவற்றைக் கண்டுபிடித்தவர் ஓர் இந்தியர். ஆம், அவர்தான் எஸ்.சந்திரசேகர்.\nகருந்துளைகளைக் கண்டுபிடிக்க உதவும் விண்மீன் தோற்றத்தின் இறுதி நிலைக் கோட்பாடு ( Theory on the Later Stages of Stelar Evolution) என்னும் தனது கண்டுபிடிப்பிற்காக, 1983 இல் நோபல் பரிசினைப் பெற்றவர் இவர்.\nஇவர் வேறுயாருமல்ல, நோபல் பரிசு பெற்ற, முதல் இந்தியரான சர் சி.வி.இராமனின் மருமகனாவார்.\nகருந்துளைகள் என்று பல கோள்கள் இருப்பதையே, விஞ்ஞான உலகம் அறியாத அக்காலத்தில், கருந் துளைகளின் செயல் பாட்டினை அறிய உதவும் சமன்பாடுகளை, மாக் தீட்டா சார்புகள் என்னும் பெயரில், 1920 இல், தனது மரணப் படுக்கையில் இருந்தவாரே கண்டுபிடித்தவர்தான், நமது, கணிதமேதை சீனிவாச இராமானுஜன்.\nகடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக, யாருக்குமே விளங்காத புதிராக இருந்த இச்சமன்பாடுகள், தற்சமயம் உண்மையானவை என நிரூபிக்கப் பட்டுள்ளன.\nஎமோரி பல்கலைக் கழக, கணிதவியல் வல்லுநர் கென் ஓனோ என்பவர், இராமானுஜனின் மாக் தீட்டா சார்பு உண்மையே என்பதை நிரூபித்துள்ளார். இனி அவர் கூறுவதைக் கேளுங்கள்.\nகடந்த 90 ஆண்டுகளாக ஆராயப்பட்டு வந்த இராமானுஜத்தின் கடிதத்தில் இருந்த சமன்பாடுகளுக்கு நாங்கள் தற்போது தீர்வு கண்டிருக்கிறோம்.\nஅவரின் சமன்பாடுகள் சரியானது என நாங்கள் கண்டறிந்துள்ளோம்.\n1920 ஆம் ஆண்டுகளில் கருந்துளைகளை பற்றி யாரும் பேசவேயில்லை. ஆனால் இராமானுஜன் அது பற்றிய மாடுலர் வழி முறைகளை கண்டறிந்து கூறினார். அவரின் இந்தப் பணி, கருந்துளை பற்றிய ரகசியங்களை வெளிக்கொணரும்.\nஇராமானுஜன் காலத்தில் இல்லாத நவீன கணித உபகரணங்களின் உதவியுடன், அச்சமன்பாடுகளுக்கு வரைபடம் வரைந்து, அது பற்றிய விளக்கத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nமெயில் ஆன் லைன் செய்தியினை வழங்கி உதவிய\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, பிப்ரவரி 23, 2013 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநோயானது மிகவும் மோசமான நிலையினை அடைந்து விட்டது. இராமானுஜனின் முடிவு மருந்தின் வசமில்லை. கடவுளின் கையில்தான் உள்ளது.\nவந்தவுடன் ஜானகியைப் பற்றித்தான் விசாரிக்க வேண்டுமா எனக் கோமளத்தம்மாள் முணுமுணுத்தாள். குடும்பப் பிரச்சினை காரணமாக இலண்டனில் நிம்மதியின்றித் தவித்த இராமானுஜனை, அதே பிரச்சினை, இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததும் விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டது.\nகோமளத்தம்மாள் குடும்பத்தை விட்டு, ஜானகி விலகிச் சென்று ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. அவர் எங்கிருக்கிறார் என்பது கூட கோமளத்தம்மாளிற்குத் தெரியாது. இராஜேந்திரத்தில் இருக்கலாம் அல்லது தனது சகோதரியுடன் சென்னையில் இருக்கலாம் என்று இராமானுஜனின் சகோதரர் லட்சுமி நரசிம்மன், இராமானுஜனின் வருகையைத் தெரிவித்து, சென்னைக்கு வ���்து இராமானுஜனை சந்திக்குமாறு, இரு முகவரிகளுக்கும் கடிதங்கள் எழுதியிருந்தார்.\nஜானகி இராஜேந்திரத்தில் இருந்தார். லட்சுமி நரசிம்மனின் கடிதம் கிடைக்கும் முன்னரே, இராமானுஜனின் வருகையைச் செய்தித் தாள்கள் வழியாக, ஜானகியின் குடும்பத்தினர் தெரிந்து வைத்திருந்தனர். ஜானகியின் சகோதரர் சீனிவாச அய்யங்கார், ஜானகி மீண்டும் கோமளத்தம்மாளின் பிடியில் சிக்கித் துன்பப்பட வேண்டுமா என்று வினவ, ஜானகி இராஜேந்திரத்திலேயே இருக்க முடிவு செய்தார்.\nகோமளத்தம்மாள், இராமானுஜனை பம்பாயிலிருந்து நேரடியாக, இராமேசுவரம் அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார். தங்கள் சமூக மரபுகளை மீறி, இராமானுஜன் கடல் கடந்து சென்று விட்டு வந்துள்ளதால், அப் பாவத்தைப் போக்க இராமேசுவரம் கடற்கரையில் நீராட வைத்து, பரிகாரம் செய்யத் தீர்மானித்திருந்தார். ஆனால் இராமானுஜன் உடல் நிலை மிகவும் தளர்வுற்றிருந்ததால், சில நாட்கள் பம்பாயிலேயே தங்கி ஓய்வெடுத்துவிட்டு, ரயில் மூலம் சென்னை கிளம்பினார்.\nஏப்ரல் 2 ஆம் தேதி, சென்னை ரயில் நிலையத்தில் இராமானுஜனை வரவேற்கக் காத்திருந்த ராமச்சந்திர ராவ், ரயிலில் இருந்து இறங்கி வந்த இராமானுஜனின் தோற்றத்தைக் கண்டு திடுக்கிட்டார்.\nசென்னை ரயில் நிலையத்திலும் தன்னை வரவேற்க ஜானகி வராததைக் கண்ட இராமானுஜன், மீண்டும் தன் தாயிடம் ஜானகி எங்கே என்று கேட்க, கோமளத்தம்மாளோ, ஜானகியின் தந்தைக்கு உடல் நலமில்லை, அவரைப் பார்த்துவிட்ட வரச் சென்றிருக்கிறாள் என்றார்.\nஇராமானுஜன் வழக்கறிஞர் ஒருவருக்குச் சொந்தமான, எட்வர்டு இல்லியட் சாலையில் அமைந்துள்ள ஒரு அழகிய மாளிகையில் தங்க வைக்கப் பட்டார். விஸ்வநாத சாஸ்திரி இம் மாளிகைக்குச் சென்றபோது, இராமானுஜன் சாமபார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். விஸ்வநாத சாஸ்திரியைக் கண்ட இராமானுஜன், இந்த உணவு மட்டும் இலண்டனில் கிடைத்திருக்குமானால், என் உடல் நிலை இவ்வளவு மோசமடைந்திருக்காது என்று கூறினார்.\nஇராமானுஜனின் சென்னை வருகையினைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில், இராமானுஜனைப் பற்றிய ஒரு கட்டுரை செய்தித் தாள்களில் வெளியிடப் பட்டது. இக்கட்டுரையினைக் கண்ட சென்னைத் துறைமுகத் தலைவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்கள், இராமானுஜனைப் பற்றிய, முழுமையான ச���ய்திகள், சாதனைகள் அடங்கிய கட்டுரையினைத் தயார் செய்து செய்தித் தாள்களில் வெளியிட்டார். இக்கட்டுரை ஏப்ரல் 6 ஆம் தேதி நாளிதழ்களில் வெளியாகியது.\nசென்னை திரும்பிய இராமானுஜனைக் காண சர் பிரான்சிஸ் ஸ்பிரிங், நாராயண அய்யர் போன்றவர்கள் வந்த வண்ணமிருந்தனர்.\nஇராமானுஜனின் சகோதரர் லட்சுமி நரசிம்மன், மீண்டும் இராஜேந்திரத்திற்குக் கடிதம் எழுதி, ஜானகியை இராமானுஜன் பார்க்க விரும்புகிறார் எனத் தெரிவிக்க, ஜானகியும் அவர் சகோதரரும் உடன் புறப்பட்டு சென்னை வந்தனர்.\nஏப்ரல் 6 ஆம் தேதி, லஸ் சர்ச் சாலையில் அமைந்துள்ள இல்லத்திற்கு ஜானகி வந்து சேர்ந்தார். தொடர்ந்து இராமானுஜனின் தந்தையார், பாட்டி, சகோதரர் ஆகியோர் வந்தனர்.\nமூன்று மாதங்கள் இவ்வீட்டில் இராமானுஜன் தங்கினார். ஜானகிக்கு பதினெட்டு வயது நிறைவடைந்திருந்தது. இராமானுஜனும் ஜானகியும் கணவன் மனைவியாக வாழத் தொடங்கினர். தான் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னர், தன் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளையும், ஜானகியின் கடிதங்கள் தடுக்கப் பட்ட செய்திகளையும் இராமானுஜன் அறிந்து கொண்டார்.\nசென்னையில் கோடை காலம் நெருங்கவே, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொடுமுடிக்குச் செல்வது என முடிவு செய்தனர்.\nசென்னைப் பல்கலைக் கழகம் செய்திருந்த ஏற்பாட்டின் படி, கொடுமுடியில் கிழக்கு அக்ரஹாரத் தெருவில் உள்ள வீட்டில் தங்கினர். இங்குதான் இராமானுஜன் முதன் முதலாகத் தன் தாயிடம் எதிர்த்துப் பேசினார்.\nஇலண்டனில் இருந்து வந்த தினத்தில் இருந்தே, இராமானுஜனுக்கும் அவரது தாயாருக்கும் இடையில் மனக் கசப்பு வளர்ந்து கொண்டேயிருந்தது. இராமானுஜன் பெறுகிற உதவித் தொகை முழுவதும் தனக்கே வந்து சேர வேண்டும் என கோமளத்தம்மாள் எதிர்பார்த்தார். ஆனால் இராமானுஜன் பதிவாளருக்குக் கடிதம் எழுதி, தனது பணத்தில் ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என விரும்பியதில் கோமளத்தம்மாளுக்கு உடன்பாடில்லை.\nசென்னையில் இருந்த கொடுமுடிக்கு ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்ய இராமானுஜன் விரும்பினார். ஆனால் கோமளத்தம்மாளோ, எதற்காக வீன் செலவு செய்ய வேண்டும், இரண்டாம் வகுப்பு அல்லது மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தால் போதும் எனக் கூறிவிட்டார்.\nகொடுமுடியில் இராமானுஜனைப் பரிசோதித்த மருத்துவரின் அறிக்கை\nகொடுமுடியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சிறப்பு மிகு, பூணூல் மாற்று விழாவினை முன்னிட்டு, காவிரிக்குச் சென்று, பூணூல் மாற்றி வர இராமானுஜன கிளம்பினார். ஜானகியும் இராமானுஜனுடன், காவிரிக்கு வரு விரும்புவதாகக் கூற, கோமளத்தம்மாள் குறுக்கிட்டு செல்லக் கூடாது என்று தடுத்தார்.\nதன் தாயின் வார்த்தைக்கு இதுநாள் வரை எதிர் வார்த்தை பேசி அறியாத இராமானுஜன், இம்முறை வாய் திறந்து, ஜானகியும் வரட்டும் என அமைதியாக, ஆனால் உறுதியாகக் கூறினார். ஜானகியையும் காவிரிக்கு உடன் அழைத்துச் சென்றார்.\nஅன்றிலிருந்து இராமானுஜனிடம் கோமளத்தம்மாள் ஆக்கிரமித்திருந்த இடத்தை ஜானகி கைப்பற்றினார். ஜானகி இராமானுஜனுக்கு வேண்டிய பணிவிடைகளை உடனிருந்து இருபத்து நான்கு மணி நேரமும் செய்யத் தொடங்கினார்.\nஇரு மாதங்கள் இராமானுஜன் கொடுமுடியில் தங்கினார். ஒவ்வொரு ஞாயிறும் மருத்துவர் வந்து, இராமானுஜனைப் பரிசோதிப்பார். கொடுமுடியில் இருந்து புறப்பட்டு, செப்டம்பர் மூன்றாம் நாள் இராமானுஜன் கும்பகோணம் வந்தடைந்தார். இராமானுஜனுக்கு முன்பே கிளம்பிய கோமளத்தம்மாள், சாரங்கபாணித் தெருவில் இருக்கும் தங்கள் பழைய வீடு, தற்போதுள்ள நிலையில், இராமானுஜனுக்கு சரிவராது என்பதால், வேறு வீடு பார்த்துத் தயாராக இருந்தார். கும்பகோணம் பக்தபுரித் தெருவில் இராமானுஜன் குடிபுகுந்தார்.\nஇலண்டனில் இருந்து சென்னைக்கு, ஹார்டி எழுதிய கடிதத்தின் விளைவாக, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியினைச் சேர்ந்த காச நோய் மருத்துவர் நிபுணரான டாக்டர் பி.எஸ்.சந்திரசேகர் என்பவர் இராமானுஜனின் புதிய மருத்துவராக நியமிக்கப் பட்டார்.\nஒரு மணி நேரத்திற்கும் மேல் இராமானுஜனைப் பரிசோதித்த டாக்டர் பி.எஸ்.சந்திரசேகர், இராமானுஜன் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கீழ்க்கண்டவாறு கூறினார்.\nநோயானது மிகவும் மோசமான நிலையினை அடைந்து விட்டது. இராமானுஜனின் முடிவு மருந்தின் வசமில்லை. கடவுளின் கையில்தான் உள்ளது.\n..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, பிப்ரவரி 16, 2013 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதுவரை இந்தியர் யாரும் தொடாத, சிகரத்தைத் தாண்டியவர், என்ற சாதனையுடன் இராமானுஜன��� இந்தியா திரும்ப இருக்கிறார். இந்தியாவானது இராமானுஜனைத் தனது கருவூலமாகவே போற்றிப் பாதுகாக்கும் என நம்புகிறேன் - ஹார்டி\nஒரு வழியாக முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்தது. முதலாம் உலகப் போர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்திய பாதிப்பைப் பார்ப்போமேயானால் மனம் பதைபதைக்கும். உலகப் போரின் விளைவாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வளாகத்தைச் சார்ந்த 2162 பேர் போரில் உயிர் இழந்திருந்தனர். ஏறக்குறைய 3000 பேர் போரினால் காயமடைந்திருந்தனர்.\nஆனாலும் போர் முடிந்த ஒரு மாத காலத்திற்குள்ளாகவே கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகமானது தனது சகஜ நிலைக்குத் திரும்பியது.\nபேராசிரியர் ஹார்டி, சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் டௌஸ்பெரி அவர்களுக்கு, இராமானுஜன் தாயகம் திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன். மேலும் சென்னைப் பல்கலைக் கழகமானது, இராமானுஜனுக்கு ஒரு பதவியை வழங்குமானால், அவர் தம் ஆய்வைத் தடையின்றி மேற்கொள்ளவும், தேவைப்படும் பொழுது இலண்டன் வந்து செல்லவும் உதவியாக இருக்கும். மேலும் இதுவரை இந்தியர் யாரும் தொடாத, சிகரத்தைத் தாண்டியவர், என்ற சாதனையுடன் இராமானுஜன் இந்தியா திரும்ப இருக்கிறார். இந்தியாவானது இராமானுஜனைத் தனது கருவூலமாகவே போற்றிப் பாதுகாக்கும் என நம்புகிறேன் என்று எழுதினார்.\nஇராமானுஜனின் இந்திய வருகை குறித்துப் பின்னாளில் எழுதிய பி.வி.சேசு அய்யர், இராமானுஜனின் உடல் நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியதால், பெரும் கவலையும் பதற்றமும் அடைந்த ஆங்கிலேய மருத்துவர்கள், தாயகம் திரும்பினால், மனநிலையும், உடல் நிலையும் முன்னேற வாய்ப்புகள் அதிகம் எனக் கருதினர் என எழுதுகிறார்.\nஉலகப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிட்ஸ்ராய் இல்லத்திலிருந்து, தேம்ஸ் நதிக் கரையின் தென் கரையிலுள்ள, கோல்நிட் இல்ல மருத்துவ மனைக்கு இராமானுஜன் மாற்றப் பட்டார். மற்ற மருத்துவ மனைகளைவிட அதிக வசதியும், ஹார்டியை சந்திப்பதற்கு ஏற்ற வகையில் அருகாமையிலும் இம்மருத்துவமனை அமைந்திருந்தது.\nஇராமானுஜனைக் காண மருத்துவ மனைக்கு டாக்ஸியில் சென்ற ஹார்டி, ஒருமுறை வண்டியின் எண்ணைக் கவனித்தார். வண்டியின் எண். 1729 என இருந்தது. அந்த எண்ணைப் பற்றிய சிந்தனையிலேயே, இராமானுஜனின் அறைக்குள் நுழைந்த ஹார்டி, படுக்கையில் படுத்திர���ந்த இராமானுஜனிடம், தான் வந்த வண்டியின் எண்ணைக் கூறி, அவ்வெண் சரியில்லை என அலுத்துக் கொண்டார்.\nஇல்லை ஹார்டி, 1729 என்பது ஒரு ஆர்வமூட்டக் கூடிய எண். இரு வேறு கன எண்களின் கூடுதலை, இரு வேறு வழிகளில் செய்தோமானால் கிடைக்கக் கூடிய எண்களிலேயே மிகவும் சிறிய எண் 1729 ஆகும் என இராமானுஜன் உடனே பதிலளித்து அசத்தினார்.\nமுதலில் கன எண் என்றால் என்னவென்று பார்ப்போமா என்பது கன எண் எனப்படும், அதாவது 2 என்ற எண்ணை மூன்று முறை பெருக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும். 2 x 2 x 2 = 8\nஎனக் கணக்கிடல் சுலபம். ஆனால் 2 மற்றும் 3 என்ற எண்ணைத் தவிர்த்து, மேலும் இரு எண்களின் கனங்களின் கூட்டுத் தொகை 35 வருமாறு, இரு எண்களைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். 1 என்ற எண்ணிலிருந்து தொடங்கி, ஒவ்வொரு சோடி கன எண்களின் கூடுதலைக் கண்டுபிடிக்கத் தொடங்கினோம் எனில்\nஎன்பதன் மதிப்பும் 1729 என அமைவதைக் காணலாம்.\nஇராமானுஜன் எண்களின் மேல் கொண்ட காதலால், இது போன்ற அதிசய எண்களை, ஏற்கனவே கண்டுபிடித்து தனது நோட்டுகளில் பதிவு செய்து வைத்திருந்தார். ஹார்டி 1729 எனக் கூறியவுடன், அவ்வெண் தொடர்பாக, தான் ஏற்கனவே கண்டுபிடித்தது நினைவிற்கு வரவே, அவ்வெண்ணைப் பற்றிய அதிசயத்தைக் கூறினார். ஹார்டி அசந்து போனார். பின்னாளில் 1729 என்ற எண், ஹார்டி இராமானுஜன் எண் என்றே அழைக்கப்படலாயிற்று.\nசென்னைப் பல்கலைக் கழகமானது 1918 இல் இராமானுஜனுக்கு ஆண்டொன்றுக்கு 250 பவுண்ட தொகையினை பெலோசிப்பாக வழங்குவது என்று முடிவெடுத்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 1919 ஆம் ஆண்டு சனவரி 11 ஆம் நாள், சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் டௌஸ்பரி அவர்களுக்கு ,இராமானுஜன் ஒரு கடிதம் எழுதினார்\nதங்களின் 9.2.1918 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். தாங்கள் பெரிய மனதுடன் அளித்திருக்கும் உதவியை நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.\nநான் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாங்கள் வழங்கியிருக்கும் உதவித் தொகை எனது தேவையை விட அதிகமானதாகும். எனக்கு உரிய செலவினங்கள் போக, மீதமுள்ள தொகையில், வருடத்திற்கு 50 பவுண்ட் எனது தாயாருக்கும், அதுவும் போக மீதமுள்ள தொகையை ஏழை மாணவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விச் செலவிற்காகவும், கல்விக் கட்டணம், இலவச புத்தகங்கள் வழங்குதல் போன்றவற்றிற்காகவும் செலவிட விரும்புகின்றேன். நான் இந்தியா திரும்பியதும், இதற்கான ஏற்பாட்டைச் செய்யலாம் என நம்புகிறேன்.\nகடைசி இரண்டாண்டுகளாக உடல் நலம் குன்றியதால், முழுமையான கணித ஆய்வில் ஈடுபடாததற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் வழங்கும் உதவித் தொகைக்கு முழுவதும் தகுதியானவன் எனும் வகையில் என் உழைப்பை வழங்குவேன் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகணிதக் குறிப்புகள் அடங்கிய தனது நோட்டுகளையும் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றையும் ஹார்டியிடமே கொடுத்து விட்டு, புத்தகங்கள், தொடர் ஆராய்ச்சிக்குத் தேவையான குறிப்புத் தாட்களையும், தனது இளைய சகோதரருக்காக உலர் திராட்சைகளையும் வாங்கிக் கொண்டு, 1919 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள், இலண்டன் துறைமுகத்தில் இருந்து, தாயகம் திரும்பும் பொருட்டு, எஸ்.எஸ்.நகோயா எனும் கப்பலில், தன் பயணத்தைத் தொடங்கினார்.\nஇராமானுஜனை அழைத்து வந்த கப்பல, 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் நாள் பம்பாய் துறைமுகத்தை வந்தடைந்தது. இராமானுஜனை வரவேற்க கோமளத்தம்மாளும், இராமானுஜனின் சகோதரர் லட்சுமி நரசிம்மனும் சென்றிருந்தார்கள்.\nகப்பலை விட்டு, மிகவும் இளைத்துப் போய், எலும்பும் தோலுமாக இறங்கி வந்த இராமானுஜனின் கண்கள், இவ்விருவரையும் தாண்டி அலை பாய்ந்தன. பின்னர் இருவரையும் பார்த்துக் கேட்டார், ஜானகி எங்கே\n..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, பிப்ரவரி 09, 2013 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசைவம் என்ற போர்வையில் உணவின்றிப் பட்டினிக் கிடந்து, இராமானுஜன் தன் முடிவை நோக்கி விரைந்து செல்கிறார் – ஏ.எஸ்.இராமலிங்கம்\n1918 ஆம் ஆண்டிலேயே, அதிவேக விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, இலண்டன் இரயில்வே துறையானது, பயணிகளின் பாதுகாப்பு கருதி, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் தானியங்கிக் கதவுகள் பொருத்தப் பட்டன. ஒரு ரயிலின் அனைத்துக் கதவுகளும் மூடியிருந்தால் மட்டுமே, ரயிலானது புகை வண்டி நிலையத்தை விட்டுக் கிளம்ப முடியும்.\nஇராமானுஜன் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த அதே நேரத்தில், தானியங்கிக் கதவுகளுள் ஒன்று ��ரியாக மூடாததால், ரயில் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. அவ்வேளையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே தொழிலாளி ஒருவர், இராமானுஜனைத் தண்டவாளத்தில் இருந்து இழுத்துக் காப்பாற்றினார். இரத்தக் காயங்களுடன் காப்பாற்றப்பட்ட இராமானுஜன், காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டு, கைது செய்யப் பட்டார்.\nஇராமானுஜன் கைது செய்யப்பட்ட செய்தியறிந்து ஸ்காட்லாந்து யார்டு காவல் நிலையத்திற்கு வருகை தந்த ஹார்டி, தனது பேச்சுத் திறமையினையும், பல்கலைக் கழகச் செல்வாக்கினையும் பயன்படுத்தி, இங்கிலாந்து ராயல் சொசைட்டியால் பெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை எவ்வாறு கைது செய்யலாம், பெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை கைது செய்யும் அதிகாரம் காவல் துறைக்குக் கிடையாது என வாதிட்டு, காவல் துறையினரின் நடவடிக்கைகளில் இருந்து இராமானுஜனை விடுவித்தார்.\nஉண்மையில், கைது செய்யப்பட்ட அந்நாளில் இராமானுஜன் பெலோவாக அறிவிக்கப்பட வில்லை. இராமானுஜனைக் காப்பாற்றும் வகையில், ஹார்டி தவறான தகவலை அளித்தார். மேலும் ராயல் சொசைட்டியால் பெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை கைது செய்யக் கூடாது என்று விதியும் ஒன்றுமில்லை.\nகாவல் துறை அலுவலர் பின்னாளில், இராமானுஜனைப் பற்றி விசாரித்தோம். அவர் சிறந்த கணித மேதை என்று அறிந்து, அவரது வாழ்வை எவ்வகையிலும் பாழ்படுத்த வேண்டாம் என்று எண்ணியே ஸ்காட்லாண்ட் யார்டு அவரை விடுவித்தது என்று கூறியுள்ளார்.\nஇராமானுஜனைத் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்குப் பாதித்த நிகழ்ச்சி பற்றி சரியான தகவல்கள் இல்லை. கல்லூரியில் தொடர்ந்து படித்திட இயலாதவாறு, கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்ட நிலையில், செய்வதறியாது, தனது வீட்டை விட்டு ஓடியவர்தான் இராமானுஜன். தன் வீட்டில், தன்னால் விருந்தக்கு அழைக்கப் பட்டவர், தான் வழங்கிய சூப்பை மீண்டும் மீண்டும் பெற்றுப் பருகாமல், போதும் என்று கூறிய சாதாரண நிகழ்வைக் கூட தாங்கிக் கொள்ள இயலாமல் மனம் போன போக்கில் பயணம் மேற்கொண்டவர்தான் இராமானுஜன்.\nகும்பகோணத்தை விட்டு வெகுதூரம் வந்து, தனிமையில் தவித்த வேளையில், குடும்பத்தில் தான் மிகவும் மதித்த தாயாரும், மனைவியும் கருத்து வேறுபாடு கொண்டு, ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து வாழ்வதை உணர்ந்து, ஆறுதல் கூறுவார் இன்��ித் தவித்து, அவமானத்தால் குன்றிப்போய், எதாவது ஒன்றைச் செய்து, இத்துயரிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னையும் அறியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்.\nதற்கொலை முயற்சியில் இருந்து மீண்ட் இராமானுஜன் மீண்டும் சானிடோரியத்தில் சேர்க்கப் பட்டார்.\nபெலோ ஆப் ராயல் சொசைட்டி\nசானிடோரியத்தில் இராமானுஜன் தங்கி சிகிச்சை மேற்கொண்ட காலத்தில் பிப்ரவரி மாத இறுதியில் ஹார்டியிடமிருந்து தந்தி வந்தது.\nஇராமானுஜன், இலண்டன் ராயல் சயின்டிபிக் சொசைட்டியின் பெலோவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். போட்டியில் கலந்து கொண்ட 104 போட்டியாளர்களுள், தேர்ந்தெடுக்கப் பட்ட 15 பேரில் இராமானுஜனும் ஒருவர். உடனே ஹார்டிக்குக் கடிதம் எழுதிய இராமானுஜன், தங்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதற்கு, என் வார்த்தைகள் மட்டும் போதாது. நான் ராயல் சொசைட்டியின் பெலோவாகத் தேர்ந்டுக்கப் படுவேன் எனக் கனவிலும் கருதவில்ல என்று எழுதினார்.\nஇந்தியாவில் இச்செய்தியறிந்து அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். மார்ச் 22 இல் இந்தியக் கணிதவில் கழகத்தின் சார்பாக ஹார்டி எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதப்பட்டது. பின்குறிப்பில், இராமானுஜனின் உடல் நிலையினைக் கவனித்துக் கொண்டதற்காக ஹார்டி அவர்களுக்கு, சேசு அய்யர் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இராமானுஜன் சென்னையில் இருந்து கப்பல் மூலம், இலண்டனுக்குப் பயணம் மேற்கொண்டபோது, சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ஏ.எஸ்.இராமலிங்கம் அவர்களிடமிருந்து, இராமானுஜனுக்குக் கடிதம் வந்தது. பொறியாளரான இராமலிங்கம், உலகப் போர் தொடங்கியவுடன் இராணுவத்தில் சேர்ந்து, இங்கிலாந்தின் வடபுறம் அமைந்துள்ள ஜரோ என்னும் இடத்தில் கப்பல் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். இராமானுஜன் ராயல் சொசைட்டிக்குத் தேர்வு செய்யப்பெற்ற செய்தியை, நாளிதழ்கள் வழியாக அறிந்து, இராமானுஜனுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். ஆனால இராமானுஜனிடமிருந்து பதில் வராததால், ஹார்டியைத் தொடர்பு கொண்டு, இராமானுஜன் காச நோயால் தாக்கப் பட்டு சானிடோரியத்தில் சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து அம்முகவரிக்குக் கடிதம் எழுதினார்.\nஇராமலிங்கம் தன் குடும்பத்தாருக்கு எ��ுதிய கடிதத்தில், இங்கிலாந்தில் இந்திய உணவு வகைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து, பார்சல் வழி உணவுப் பொருட்கள் குவியத் தொடங்கின. இந்நிலையில் இராமானுஜனுக்கு எழுதிய கடிதத்தில், இராமானுஜனுக்கு இந்திய உணவுப் பொருட்கள் தேவையா எனக் கேட்டறிந்து, உடன் அனுப்பி வைத்தார்.\nஜுன் 16 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை, இராமலிங்கம் நேரில் சென்று இராமானுஜனை மருத்துவ மனையில் சந்தித்தார். ஞாயிரன்று சென்றவர், செவ்வாய்க் கிழமை மதியம் வரை மூன்று நாட்கள் இராமானுஜனுடனேயே தங்கியிருந்தார். மூன்று நாட்களும் பலவித செய்திகளை இருவரும் பரிமாறிக் கொண்டனர். ஆனால் தான் ஏற்கனவே அறிந்திருந்த வகையில், இராமானுஜன் மன நலம் பாதிக்கப் பட்டவராகத் தெரியவில்லை என்றும், அதற்கான அறிகுறிகளைக் கூட தான் காணவில்லை என்றும் ஹார்டிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.\nஇராமலிங்கம் ஹார்டிக்கு எழுதிய கடிதத்தின் நீளம் 12 பக்கங்கள் வரை நீண்டது. மருத்துவர்களின கணிப்பு, இராமானுஜனின் உணவுப் பழக்கம், உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் என நீண்டு இறுதியில், தன் கணிப்பாக, இராமானுஜன் உணவுத் தொடர்பாக கடைபிடிக்கும், கொள்கைகள் குறித்துக் கவலைப் படுகிறேன். சைவம் என்ற போர்வையில் உணவின்றிப் பட்டினிக் கிடந்து, இராமானுஜன் தன் முடிவை நோக்கி விரைந்து செல்கிறார் எனக் குறிப்பிட்டார்.\n1918 ஆம் ஆண்டின் இறுதியில் ட்ரினிட்டி கல்லூரியின், பெலோசிப்பிற்காக இராமானுஜனின் பெயர் பரிந்துரைக்கப் பட்டது. பல்கலைக் கழக வளாகத்தில் ஹார்டி இராமானுஜனின் நெருங்கிய நண்பராக அனைவராலும் அறியப் பட்டதால், இராமானுஜனின் பெயரைத் தான் முன்மொழியாமல லிட்டில் வுட் மூலம் பரிந்துரைக்கச் செய்தார்.\nஆனால் இராமானுஜன் தேர்ந்தெடுக்கப் படுவதைப் பேராசிரியர் ஆர்.ஏ.ஹெர்மன் என்பவர் எதிர்த்தார். கல்லூரி விதிகளின் படி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட, மனநலம் பாதிக்கப் பட்ட ஒருவரை எவ்வாறு தேர்வு செய்வது என்று தன் வாதத்தை முன் வைத்தார்.\nமிகவும் உடல் நலம் குன்றியிருந்த லிட்டில் வுட், தான் நேரில் வர இயலாவிட்டாலும், தேர்வுக் குழுவிற்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். இராமானுஜனின் மன நிலை குறித்து இரு மருத்துவர்கள் கொடுத்த சான்றிதழ்களை இணைத்த�� அனுப்பினார். இங்கிலாந்திலேயே மிகப் பெரிய அறிவியல் கழகமாகப் போற்றப்படும் ராயல் சொசைட்டியே, இராமானுஜனை பெலோவாகத் தேர்ந்தெடுக்கும் போது, உங்களால் எவ்வாறு இராமானுஜனை நிராகரிக்க முடியும் எனத் தன் வாதத்தைக் கடிதம் மூலம் எடுத்து வைத்தார். இறுதியில் லிட்டில் வுட் வாதம் வென்றது. இராமானுஜன் ட்ரினிட்டி கல்லூரியின் பெலோவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.\nஇராமானுஜன் மருத்துவ மனையில் இருந்து வெளியேற தனது விருப்பத்தை இராமலிங்கத்திடம் தெரிவித்திருந்தார். இராமலிங்கமும் இராமானுஜனின் விருப்பத்தை ஹார்டியிடம் தெரிவிக்கவே, இலண்டனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஐந்து அடுக்குக் கட்டிடமான பிட்ஸ்ராய் இல்லத்திற்கு இடம் மாற்றப் பட்டார். இந்த இல்லத்தில்தான் 1890 இல் உலகப் புகழ் பெற்ற ஜார்ஜ் பெர்னாட்ஸ் ஷா அவர்களும், 1911 இல் வர்ஜீனிய உல்ப் அவர்களும் வாழ்ந்தனர்.\n1918 ஆம் ஆண்டு நவம்வர் 11 ஆம் நாள் உலகப் போர் முடிவிற்கு வந்தது.\nநவம்பர் 26 இல் ஹார்டி, சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளருக்கு ஓர் கடிதம் எழுதினார்.\nஇராமானுஜன் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்.\n..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, பிப்ரவரி 02, 2013 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் ச��ய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போ��்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2006/11/", "date_download": "2020-10-29T17:38:47Z", "digest": "sha1:7WWYKNERC62FQYPNNXBS4RVCEKEFYSYO", "length": 62269, "nlines": 119, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: November 2006", "raw_content": "\nஇந்தியா 126 : மனித வளத்தில் நாம் எங்கேயிருக்கிறோம்\nமனிதவள மேம்பாட்டு அறிக்கை 2006-யை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை உலக நாடுகளின் மனிதவளம் குறித்து ஆராய்ந்து, அதன் தற்போதைய நிலையை ஒவ்வொரு ஆண்டும் மதிப்பிட்டு வெளியிடுகிறது.\nஇவ்வாண்டு மனிதவள மேம்பாட்டு அறிக்கை தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்காக தற்போது போரிடும் ஏகாதிபத்தியங்கள், அடுத்து தண்ணீருக்காக இதனை செய்யலாம் உலகம் முழுவதிலும் தண்ணீருக்கான பற்றாக்குறை அதிகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது.\nகுறிப்பாக, தூய்மையான குடிநீரின்மையால் ஆண்டுதோறும் 20 லட்சம் குழந்தைகள் மடிவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் 100 கோடி மக்களுக்கு சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை. மேலும் 260 கோடி மக்களுக்கு சுகாதார வசதி கிடைக்கவில்லை குட்டியுள்ளது.\nகுறிப்பாக இந்தியாவில், ஆண்டுக்கு 4,50,000 குழந்தைகள் டயோரியாவால் இறப்பதாக இவ்வாய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. எல்லைத்தாண்டும் பயங்கரவாதத்திற்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் செலவு செய்யும் இந்திய அரசு, அத்தகைய பயங்கரவாதிகளின் நாசச் செயல்களால் ஏற்படும் இறப்புகளைவிட நூறு மடங்கு மரணத்தை உண்டாக்கும் டயோரியாவை கட்டுப்படுத்த செலவிடவில்லை என்பது முரண்பாடான விஷயமே\nமும்பை, சென்னை, கல்கத்தா, டெல்லி போன்ற பெரு நகரங்களில் மக்கள் தொகை பிதுங்கி வழிகிறது. இவர்கள் பெரும் சுகாதார சீர்கேட்டிலேயே தங்களது வாழ்க்கையை கழிக்கின்றனர். அதே கிராமப்புறங்களிலும் ஊட்டச்சத்துக் குறைவு, சுகாதாரமின்மை, தூய்மையான குடிநீரின்மை போன்ற காரணங்களுக்களை ஒழிப்பதற்hக அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பதில்லை என்பதையே இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. 2020இல் இந்தியா வல்லரசு கனவை சுமந்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் இந்த அறிக்கை வெளிச்சத்தை தருமா\n156 நாடுகளைக் கொண்ட பட்டியலில் மனிதவள மேம்பாட்டில் இந்தியாவுக்கு 126வது இடம் கிடைத்துள்ளது. 2005ஆம் ஆண்டு இந்தியா 127வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு ஒரு இலக்கம் முன்னுக்கு வந்திருப்பது பெருமைப்படத்தக்க விஷயமா ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம் நம்மைவிட சிறிய நாடு இலங்கை 93வது இடத்திலும், மக்கள் தொகை அதிகம் கொண்டு சீனா 81வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிரிக்க நாடுகள் என்றாலே அதன் கறுப்பு நிறைந்த அளவிற்கு வறுமையும் நீடித்திருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தென்னாப்பிரிக்கா கூட 121வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஜமைய்கா, அல்ஜீரியா போன்ற நாடுகள் நம்மைவிட முன்னணியில் உள்ளது. முதல் இடத்தை நார்வே பிடித்துள்ளது. உலகின் செல்வத்தை தன்னகத்தே குவித்து வைத்துள்ள அமெரிக்காவிற்கு 8வது இடமே கிடைத்துள்ளது.\nமேலும் இந்தியாவில் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவாக பெறுபவர்கள் 79.9 சதவீதம் உள்ளதாக அம்பலப்படுத்தியுள்ளது. இந்திய அரசு வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் எண்ணிக்கையை 28.6 சதவீதம் என்று கூறுகிறது.\nமேலும் 102 நாடுகளைக் கொண்ட மனித வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியாவுக்கு 55 இடம் கிடைத்துள்ளது. அறிக்கை இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இந்தியாவில் ஜி.டி.பி. வளர்ச்சி 8 சதவீதம் என்றுச் சொல்லிக் கொண்டாலும் கூட, அது அம்மக்களுக்கு பயன்பட்டதாகத் தெரியவில்லை. எனவே இந்திய மக்களை உண்மையிலேயே மேம்படுத்த வெளிப்படையான மைக்ரோ பைனான்° நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எ���்று அறிவுறுத்தியுள்ளது.\nஅதேபோல் இந்தியாவில் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதாக கூறுகிறது. இந்திய அரசின் கொள்கை ஏழைகளை வாழ்விப்பதற்காக அல்ல; மாறாக மில்லினியர்களை பில்லினியர்களாக்கவும், பில்லினியர்களை டிரில்லினியர்களாக்கவும்தான் என்றுத் தெரிகிறது.\n(குறிப்பு : பத்திரிகைகளில் வந்த செய்திவை வைத்து மட்டுமே இங்கு எழுதப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை மேலும் விமர்சன ரீதியாக அணுக வேண்டியுள்ளது.)\nமனித உரிமையும் - மனிதவள மேம்பாடும்\nதகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. அதுவும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய தென்மாநிலங்களில் ஐ.டி.த்துறை அசுர வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் புதிய வசதிப்படைத்த - நவீன நடுத்தர வர்க்கம் உருவாகியுள்ளது. சென்னையில் இதற்கான வாய்ப்புகள் மேலும், மேலும் பெருகி வருகிறது. நாளொரு திட்டங்களை நமது தகவல்-தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தமிழகத்திற்கு அள்ளிக் கொடுக்கிறார் இதனால் தமிழகமே தலைகீழாக மாறப்போகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியப்போகிறது என்றெல்லாம் கதைக்கிறார்கள். சரி இருக்கட்டும்.\nசென்னையில் ஐ.டி. சிட்டியின் ஆரம்பமே டைடல் பார்க்கிலிருந்துதான், தரமணியில் ஆரம்பித்து பெருங்குடி சாலைகள் எங்கும் பளபளக்கும் கட்டிடங்கள், நவீன தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் சாதாரண மனிதர்களுக்கு ஏதோ வேற்று நாட்டிற்குள் புகுந்துவிட்ட எண்ணம்தான் தோன்றும். ஆனால், அந்த எண்ணத்தை, கற்பனையை குண்டும், குழியுமான, அதாள - பாதாளமான அழுக்கடைந்த, தூசிகள் சுதந்திரமாக பறப்பதும், சாலைகளில் மோட்டார் பைக்குகளின் இறைச்சல், கடுமையான டிராபிக் நெருக்கடியும் கலைத்துவிடுகிறது. அடடா, நாம் தப்பாக எண்ணி விட்டோம். நாம் இருப்பது அதே அழுக்கடைந்த சிட்டியில்தான் என்ற எண்ணத்தை தோற்றுவித்து விடுகிறது.\nஐ.டி. சிட்டியில் கட்டிடங்கள் பளபளக்கும் அளவிற்கு நமது சாலைகள் பளபளக்க வேண்டாம். குறைந்தபட்சம் தரமான சாலையாவது போட வேண்டாமா இந்த வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சியாகத் தெரியவில்லை. எப்படி துரித உணவைச் சாப்பிடும் குழந்தைகள், குண்டு குழந்தைகளாக வளர்க்கிறதோ அதுபோலத்தான் இருக்கிறது. இந்த��் சாலையில் செல்லும் புதிய நடுத்தர வர்க்க ஜீவிகள் இது குறித்து ஏதாவது சிந்திக்கிறார்களா இந்த வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சியாகத் தெரியவில்லை. எப்படி துரித உணவைச் சாப்பிடும் குழந்தைகள், குண்டு குழந்தைகளாக வளர்க்கிறதோ அதுபோலத்தான் இருக்கிறது. இந்தச் சாலையில் செல்லும் புதிய நடுத்தர வர்க்க ஜீவிகள் இது குறித்து ஏதாவது சிந்திக்கிறார்களா என்றும் தெரியவில்லை இந்த சாலையில் ஒரு மாதத்திற்கு பைக்கில் பயணிக்கும் எந்த ஆரோக்கிய மனிதனுக்கும் கடுமையான - சொல்ல முடியாத நோய்கள் தாக்குவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது.\nஐ.டி.யில் வளம் வரும் கம்ப்யூட்டர் ஜாம்பவான்கள் சமூகத்தைப் பற்றி கவலைப்படா விட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் தாங்கள் செல்லும் சாலையையாவது சுத்தமாக - தரமாக பராமரித்திட கவனம் செலுத்தலாமே இவ்வளவு மோசமான சாலைகளை வைத்துக் கொண்டு அமெரிக்காவில் இருக்கும் பீலிங் எப்படி ஏற்படுகிறது என்றுத் தெரியவில்லை. மேலும், இந்த அடிப்படை கட்டமைப்புகளை வைத்துக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தொழில் ஆரம்பிக்கிறார்கள் என்றால் என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் தெரிவது ஒன்றுதான் இந்திய ரத்தத்தை உறிஞ்சுவதைத் தவிர வேறு என்னவாக இருக்கும்\nஇந்திய பொருளாதாரத்தின் தலைநகரமாகத் திகழும் மும்பை அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலம், பந்தாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தில்தான் இந்த கொலைபாதகம் நடந்தேறியுள்ளது.தீண்டாமை கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைக்காத நம்நாட்டில்தான், இந்தியா ஒளிர்கிறது 2020-ல் இந்தியா வல்லரசு நாடு 2020-ல் இந்தியா வல்லரசு நாடு ஐ.டி. உலகில் ஜாம்பவான் என்றெல்லாம் புளகாங்கிதம் அடைகிறது ஆளும் வர்க்கம்\nதலித் என்றாலே அடங்கித்தான் போகவேண்டும் அவன் பிறருக்கு அடிமை சேவகம் புரியவே பிறப்பெடுத்தவன் என்ற மேல்ஜாதி - வர்ணாசிரம ஆதிக்கவெறி எங்கும் வியாபித்து - தொடர்கிறது. அதன் தற்போதைய உதாரணம்தான் கயர்லாஞ்சி\nகயர்லாஞ்சி கிராமத்தில் மூன்று தலித் குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இவர்கள் அனைவரும் பௌத்த மதத்தை தழுவியவர்கள். தமிழகத்தில் சிங்காரவேலர் - பெரியார் வலியுறுத்திய சுயமரியாதையோடு வாழ்ந்து வருபவர்கள். இத்தகைய சுயமரியாதையை ஏற்குமா ஆதிக்கஜாதிபையாலால் போட்மாங்கேவின் மனைவி சுரேகா, மகள் பிரியங்கா மகன்கள் சுதிர், ரோஷன் ஆகியோரைக் கொண்ட சிறிய குடும்பம் வெறும் செங்கற்களால் அடுக்கப்பட்ட ஓலை வீட்டில் வசித்து வந்தது. இவர்களுக்கென்று இருக்கும் 2.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். இந்த நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிட்டது ஆதிக்கஜாதி வர்க்கம். அத்துடன் சாலை போடுவதற்கு இவர்களது நிலத்தை கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.விவசாய கூலி சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையை காரணமாக வைத்துக் கொண்டு 40க்கும் மேற்பட்ட ஜாதியாதிக்க சக்திகள் செப்டம்பர் 29, 2006 அன்று விடியற்காலையில் பையாலால் போட்மாங்கே வீட்டிற்குள் நுழைந்து தாய், மகள், மகன்கள் என நான்கு பேரையும் அடித்து, உதைத்து நிர்வானமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று கிராமத்தின் மையத்தில் நிற்க வைத்து சகோதரனை - சகோதரரியோடு உடலுறவு கொள்ள வேண்டும் என நிர்ப்பந்தித்துள்ளனர். இந்த மனித அரக்கர்கள் அத்துடன் நிற்கவில்லை. இந்த இளம் சகோதரிகளை மிருகத்தனமாக கும்பலாக கற்பழித்ததோடு, சின்னபின்னமாக்கியதோடு, சைக்கிள் செயின்களாலும், பயங்கரமான அயுதங்களாலும் தாக்கி கொலை செய்து விட்டு, அந்த ஊரிலிருந்து தொலைவில் இருக்கும் ஏரியருகே வீசியெறிந்து விட்டுச் சென்று விட்டனர்.\nஉயர் ஜாதி அடையாளம் ஒன்றே இவையெல்லாவற்றையும் செய்வதற்கு வழங்கப்பட்ட லைசன்சு போல நடந்துக் கொண்டுள்ளன இந்த மனித மிருகங்கள். இந்த சம்பவம் நடைபெற்று ஒரு சில வாரங்கள் கழித்தே வெளியுலகிற்கு தெரியவந்தது. அந்த அளவிற்கு அங்குள்ள காவல்துறையும், அதிகார வர்க்கமும் இந்த கொலைபாதக செயலை மூடிமறைத்துள்ளனர். மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூட ஆதிக்கவெறியர்களின் பக்கமே நின்று பொய் சான்றிதழ் வழங்கியுள்ளனர். மொத்தத்தில் நாகரீக சமூகம் வெட்கித் தலைக்குனியும் அளவிற்கு ஜாதி ஆதிக்கவெறியர்களோடு கைகோர்த்துள்ளது அரசு நிர்வாகம்.\nஇது ஏதோ, எங்கோ நடைபெற்ற சம்பவம் அல்ல நம் இந்தியாவில்தான் பா.ஜ.க. ஆட்சியின் போது ஹாரியானாவில் செத்துப்போன பசுமாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த நான்கு தலித்துக்களை கல்லால் அடித்தே கொன்றது சங்பரிவார - சன்னியாசிக் கூட்டம். வெண்மணி, சுண்டூர், கொடியங்குளம், மாஞ்சோலை தோட்டம், கயர்லாஞ்சி என தொடரும் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக ஜோதிபாபூலே, அம்பேத்கர், சிங்காரவேலர், பி. சீனிவாசராவ், பெரியார், பகத்சிங், பாரதியார் காட்டிய வழியில் சகோதரத்துவத்தோடு வர்ணாசிரம - ஜாதி ஆதிக்க சிந்தனைக்கு முடிவு கட்டிட கிளர்ந்தெழுவோம்\nமக்கள் வாழ்வை சூறையாடும் சிறப்பு பொருளாதார மண்டலம்\nஉலகமயப் பொருளாதாரம் பல்வேறு நவீன சுரண்டல் வடிவங்களை தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன் தற்போதைய வடிவம்தான் “சிறப்பு பொருளாதார மண்டலம்” (Special Economic Zone - SEZs) ‘இன்னொரு உலகம் சாத்தியமே’ என்று போராடி வரும் வேளையில், உலகமயமும் அதன் பாணியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை (SEZ) புதிய உலகமாக சித்தரிக்கிறது. இத்தகைய மண்டலங்கள் யாருடைய நலனுக்காக அமைக்கப்படுகிறது’ என்று போராடி வரும் வேளையில், உலகமயமும் அதன் பாணியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை (SEZ) புதிய உலகமாக சித்தரிக்கிறது. இத்தகைய மண்டலங்கள் யாருடைய நலனுக்காக அமைக்கப்படுகிறது இதனால் பாதிக்கப்படும் வர்க்கம் எது இதனால் பாதிக்கப்படும் வர்க்கம் எது சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை இம்மண்டலங்கள் ஏற்படுத்தப்போகிறது சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை இம்மண்டலங்கள் ஏற்படுத்தப்போகிறதுசிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான சட்டத்தை 2005 நவம்பரில் மன்மோகன் அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் அடிப்படையான நோக்கம் நேரடி அந்நிய மூலதனத்தை ஈர்ப்பது. அதற்காக சர்வதேச தரத்தில் இம்மண்டலங்களை உருவாக்குவது என்பதுதான்.இந்திய வர்த்தகத்துறை அமைச்சகம் மிக வேகமாக இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. இதுவரை 181 மண்டலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 128க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அனுமதிக்காக காத்திருக்கின்றன. கிட்டத்திட்ட நாடு முழுவதும் 309 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.SEZசின் புதிய ஆட்சியாளர்கள்இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கப்போவது யார் என்பதை அறிந்தாலே அதன் மர்மங்கள் துலங்கிவிடும், ரிலையன்°, டாடா, சகாரா, யூனிடெக், வீடியோகான், மகேந்திரா குழுமம், கல்யாணி குழுமம்... என உள்நாட்டு பெரு முதலாளிகளும், அந்நிய நாட்டு பெரு முதலாளிகளும் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை ச��தந்திரமாக அமைத்துக் கொள்வதற்கு வழிவகுத்துள்ளது மன்மோகன் சிங் அரசு. இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திட குறைந்தபட்சம் 10,000 ஏக்கரில் இருந்து 35,000 ஏக்கர் அளவில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஹரியானாவில் ரிலையன்° நிறுவனமும் - ஹரியானா மாநில வளர்ச்சி கார்ப்பரேஷனும் இணைந்து 25,000 ஏக்கர் பரப்பளவில் குர்கான் - ஜாஜர் பகுதியில் SEZ அமைக்க உள்ளனர். அதேபோல் டி.எல்.எப். என்ற நிறுவனம் அதே குர்கானில் 20,000 ஏக்கரிலும், மும்பையில் ரிலையன்° நிறுவனம் 35,000 ஏக்கரிலும் SEZ அமைக்கவுள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய SEZ திட்டம் இதுதான். சென்னையில் மகேந்திர குழுமமும், நான்குநேரி, ஓசூர் உட்பட தமிழகத்தில் ஐந்து இடங்களிலும் SEZ அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விழுங்கப்படும் விவசாய நிலங்கள்‘இந்தியாவின் ஆத்மா கிராமங்களில் வாழ்கிறது’ என காந்திஜி கூறினார். மேலும் இந்தியா என்பது வெறும் நகரங்கள் மட்டுமல்ல பல லட்சக்கணக்கான கிராமங்களைக் கொண்டது என மிக ஆழமாக வலியுறுத்தினார். அவரது வழி வந்தவர்களின் ஆட்சியில் அவரது சிந்தனைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் சமாதி கட்டத் துவங்கி விட்டனர். பன்னெடுங்காலமாக தலைமுறை, தலைமுறையாக கலாச்சார ரீதியாக - பாரம்பரியமாக வாழ்ந்து வரும் கிராமப்புற மக்களின் நன்செய் விவசாய விளை நிலங்கள் அடிமாட்டு விலைகொடுத்து வாங்கப்படுகிறது. மார்க்கெட் விலையை விட மிகக் குறைந்த தொகையை கொடுத்து நிலக் கொள்ளை நடைபெற்று வருகிறது. நிலங்களை பறிக்கொடுத்த கிராமப்புற மக்கள், தங்கள் கிராமங்களை காலி செய்து வருகின்றனர். இவ்வாறு வெளியேறும் மக்களுக்கு மாற்று இடங்களோ அல்லது அவர்களது வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான சூழலை, அடிப்படைத் தேவைகள் பற்றி எந்தவிதமான சிரத்தையையோ மாநில அரசுகளும், இந்திய அரசும் அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களோ மேற்கொள்வதில்லை. இத்தகைய செயல் மூலம் சமூகத்தில் ஒரு கொந்தளிப்பான சூழல் உருவாக்கி வருகிறது ஆளும் வர்க்கம். இது குறித்து முன்னாள் பிரதமர் வி.பி. சிங் கூறும் போது, “மக்களை ஆயுதம் ஏந்துவதற்கு தள்ளி விடாதீர்கள்” என எச்சரித்துள்ளார். இந்திய நகர்ப்புறங்கள் பிதுங்கி வழிந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அரசின் இத்தகைய போக்கு நகரங்க��ில் மேலும் நெருக்கடியை உண்டாக்குவதோடு, சமூகத்தில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்திட செய்யும்.இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ள 67 SEZ திட்டங்களுக்காக மட்டும் 1,34,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள திட்டங்களையும் சேர்த்தால் 2,74,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கஜினி முகமது இந்தியாவை 17 முறை கொள்ளையடித்ததை வைத்து அரசியல் நடத்தும், சங்பரிவாரக் கூட்டங்களுக்கு பல லட்சக்கணக்கான மக்களின் நிலம் கண்ணெதிரே கொள்ளையடிக்கப்படுவது ஏனோ தெரியவில்லைசிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான சட்டத்தை 2005 நவம்பரில் மன்மோகன் அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் அடிப்படையான நோக்கம் நேரடி அந்நிய மூலதனத்தை ஈர்ப்பது. அதற்காக சர்வதேச தரத்தில் இம்மண்டலங்களை உருவாக்குவது என்பதுதான்.இந்திய வர்த்தகத்துறை அமைச்சகம் மிக வேகமாக இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. இதுவரை 181 மண்டலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 128க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அனுமதிக்காக காத்திருக்கின்றன. கிட்டத்திட்ட நாடு முழுவதும் 309 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.SEZசின் புதிய ஆட்சியாளர்கள்இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கப்போவது யார் என்பதை அறிந்தாலே அதன் மர்மங்கள் துலங்கிவிடும், ரிலையன்°, டாடா, சகாரா, யூனிடெக், வீடியோகான், மகேந்திரா குழுமம், கல்யாணி குழுமம்... என உள்நாட்டு பெரு முதலாளிகளும், அந்நிய நாட்டு பெரு முதலாளிகளும் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை சுதந்திரமாக அமைத்துக் கொள்வதற்கு வழிவகுத்துள்ளது மன்மோகன் சிங் அரசு. இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திட குறைந்தபட்சம் 10,000 ஏக்கரில் இருந்து 35,000 ஏக்கர் அளவில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஹரியானாவில் ரிலையன்° நிறுவனமும் - ஹரியானா மாநில வளர்ச்சி கார்ப்பரேஷனும் இணைந்து 25,000 ஏக்கர் பரப்பளவில் குர்கான் - ஜாஜர் பகுதியில் SEZ அமைக்க உள்ளனர். அதேபோல் டி.எல்.எப். என்ற நிறுவனம் அதே குர்கானில் 20,000 ஏக்கரிலும், மும்பையில் ரிலையன்° நிறுவனம் 35,000 ஏக்கரிலும் SEZ அமைக்கவுள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய SEZ திட்டம் இதுதான். சென்னையில் மகேந்திர குழுமமும், நான்குநேரி, ஓசூர் உட்பட தமிழகத்தில் ஐந்து இடங்களிலும் SEZ அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விழுங்கப்படும் விவசாய நிலங்கள்‘இந்தியாவின் ஆத்மா கிராமங்களில் வாழ்கிறது’ என காந்திஜி கூறினார். மேலும் இந்தியா என்பது வெறும் நகரங்கள் மட்டுமல்ல பல லட்சக்கணக்கான கிராமங்களைக் கொண்டது என மிக ஆழமாக வலியுறுத்தினார். அவரது வழி வந்தவர்களின் ஆட்சியில் அவரது சிந்தனைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் சமாதி கட்டத் துவங்கி விட்டனர். பன்னெடுங்காலமாக தலைமுறை, தலைமுறையாக கலாச்சார ரீதியாக - பாரம்பரியமாக வாழ்ந்து வரும் கிராமப்புற மக்களின் நன்செய் விவசாய விளை நிலங்கள் அடிமாட்டு விலைகொடுத்து வாங்கப்படுகிறது. மார்க்கெட் விலையை விட மிகக் குறைந்த தொகையை கொடுத்து நிலக் கொள்ளை நடைபெற்று வருகிறது. நிலங்களை பறிக்கொடுத்த கிராமப்புற மக்கள், தங்கள் கிராமங்களை காலி செய்து வருகின்றனர். இவ்வாறு வெளியேறும் மக்களுக்கு மாற்று இடங்களோ அல்லது அவர்களது வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான சூழலை, அடிப்படைத் தேவைகள் பற்றி எந்தவிதமான சிரத்தையையோ மாநில அரசுகளும், இந்திய அரசும் அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களோ மேற்கொள்வதில்லை. இத்தகைய செயல் மூலம் சமூகத்தில் ஒரு கொந்தளிப்பான சூழல் உருவாக்கி வருகிறது ஆளும் வர்க்கம். இது குறித்து முன்னாள் பிரதமர் வி.பி. சிங் கூறும் போது, “மக்களை ஆயுதம் ஏந்துவதற்கு தள்ளி விடாதீர்கள்” என எச்சரித்துள்ளார். இந்திய நகர்ப்புறங்கள் பிதுங்கி வழிந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அரசின் இத்தகைய போக்கு நகரங்களில் மேலும் நெருக்கடியை உண்டாக்குவதோடு, சமூகத்தில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்திட செய்யும்.இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ள 67 SEZ திட்டங்களுக்காக மட்டும் 1,34,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள திட்டங்களையும் சேர்த்தால் 2,74,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கஜினி முகமது இந்தியாவை 17 முறை கொள்ளையடித்ததை வைத்து அரசியல் நடத்தும், சங்பரிவாரக் கூட்டங்களுக்கு பல லட்சக்கணக்கான மக்களின் நிலம் கண்ணெதிரே கொள்ளையடிக்கப்படுவது ஏனோ தெரியவில்லை பிரிட்டிஷ் இந்தியாவிற்கு பிறகு இவ்வ���வு பெரிய நிலக்கொள்ளை நடப்பது நவீன வரலாற்றில் இதுதான் முதல் முறை என வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இந்திய உணவு உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கும் விவசாய நிலங்கள் இவ்வாறு கொள்ளையடிக்கப்படுவதால் எதிர்காலத்தில் பெரும் உணவு பற்றாக்குறையுடன் கூடிய பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.ஆசிர்வதிக்கப்பட்ட நவீன காலனிஇத்தகைய சிறப்பு பொருளாதார மண்டத்திற்குள் ஏற்றுமதியை நோக்கமாக கொண்டு தொழில் துவங்கும் அந்நிய நிறுவனங்களுக்கு அனைத்துவிதமான வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. 5 ஆண்டு காலத்திற்கு அவர்களுக்கு உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி மற்றும் வருமான வரி உட்பட அனைத்துவிதமான வரிகளில் இருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டு காலத்தில் 50 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும், அதற்கடுத்த ஐந்தாண்டு காலத்திற்கும் மறு முதலீடு என்ற பெயரில் இத்தகைய சலுகையை நீட்டிக்க முடியும். இது தவிர இத்தகைய நவீன மண்டலத்தை உருவாக்கும் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகாலத்திற்கு எந்தவிதமான வரியும் இல்லை பிரிட்டிஷ் இந்தியாவிற்கு பிறகு இவ்வளவு பெரிய நிலக்கொள்ளை நடப்பது நவீன வரலாற்றில் இதுதான் முதல் முறை என வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இந்திய உணவு உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கும் விவசாய நிலங்கள் இவ்வாறு கொள்ளையடிக்கப்படுவதால் எதிர்காலத்தில் பெரும் உணவு பற்றாக்குறையுடன் கூடிய பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.ஆசிர்வதிக்கப்பட்ட நவீன காலனிஇத்தகைய சிறப்பு பொருளாதார மண்டத்திற்குள் ஏற்றுமதியை நோக்கமாக கொண்டு தொழில் துவங்கும் அந்நிய நிறுவனங்களுக்கு அனைத்துவிதமான வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. 5 ஆண்டு காலத்திற்கு அவர்களுக்கு உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி மற்றும் வருமான வரி உட்பட அனைத்துவிதமான வரிகளில் இருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டு காலத்தில் 50 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும், அதற்கடுத்த ஐந்தாண்டு காலத்திற்கும் மறு முதலீடு என்ற பெயரில் இத்தகைய சலுகையை நீட்டிக்க முடியும். இது தவிர இத்தகைய நவீன மண்டலத்தை உருவாக்கும் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகாலத்திற்கு எந்தவிதமான வரியும் இல்லை மேலும், இம் மண்டலத்திற்கான பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், பஞ்சாயத்து சட்டங்கள் உட்பட 27 வகைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திடவும், காண்ட்டிராக்ட் என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளவும், 8 மணி நேர வேலை பாதுகாப்பு, இ.எ°.ஐ., மருத்துவம், பனி பாதுகாப்பு என எந்த சட்டரீதியான பாதுகாப்பும் இம்மண்டலத்திற்குள் bல்லுபடியாகாது. மொத்தத்தில் சுதந்திர இந்தியாவிற்குள் ஏகபோக மற்றும் பெரு முதலாளிகளின் நவீன காலனிகளாக இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமையவுள்ளன.அரசின் இத்தகைய கொள்கையால் ரூ. 1,75,000 கோடி அளவிற்கு வருமான இழப்பு ஏற்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியும், நிதித்துறையும் எச்சரித்துள்ளது. இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மூலம் அரசு எதிர்பார்க்கு மூலதனம் என்பது வெறும் 3,60,000 கோடி ரூபாய் மட்டுமே மேலும், இம் மண்டலத்திற்கான பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், பஞ்சாயத்து சட்டங்கள் உட்பட 27 வகைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திடவும், காண்ட்டிராக்ட் என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளவும், 8 மணி நேர வேலை பாதுகாப்பு, இ.எ°.ஐ., மருத்துவம், பனி பாதுகாப்பு என எந்த சட்டரீதியான பாதுகாப்பும் இம்மண்டலத்திற்குள் bல்லுபடியாகாது. மொத்தத்தில் சுதந்திர இந்தியாவிற்குள் ஏகபோக மற்றும் பெரு முதலாளிகளின் நவீன காலனிகளாக இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமையவுள்ளன.அரசின் இத்தகைய கொள்கையால் ரூ. 1,75,000 கோடி அளவிற்கு வருமான இழப்பு ஏற்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியும், நிதித்துறையும் எச்சரித்துள்ளது. இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மூலம் அரசு எதிர்பார்க்கு மூலதனம் என்பது வெறும் 3,60,000 கோடி ரூபாய் மட்டுமேஇந்திய வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் SEZ மிகப் பெரிய வேலைவாய்ப்பினை வழங்கும் என்று கதைக்கத்துவங்கியுள்ளார��. தற்போது செயல்பட்டு வரும் 28 SEZசில் ஐந்து லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாக 1,00,650 வேலைவாய்ப்பினை மட்டுமே இவைகள் வழங்கியுள்ளன. இன்னும் குறிப்பாக கேரள மாநிலம், கொச்சியில் செயல்படும் SEZசில் 79 நிறுவனங்கள் மட்டுமே முதலீடு செய்துள்ளன. இவைகளில் வெறும் 7000 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மேலும் SEZ ஆதரவாளர்கள் கூறுவது போல அந்நிய முதலீடும் எதிர்பார்த்த அளவிற்கு வருமாஇந்திய வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் SEZ மிகப் பெரிய வேலைவாய்ப்பினை வழங்கும் என்று கதைக்கத்துவங்கியுள்ளார். தற்போது செயல்பட்டு வரும் 28 SEZசில் ஐந்து லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாக 1,00,650 வேலைவாய்ப்பினை மட்டுமே இவைகள் வழங்கியுள்ளன. இன்னும் குறிப்பாக கேரள மாநிலம், கொச்சியில் செயல்படும் SEZசில் 79 நிறுவனங்கள் மட்டுமே முதலீடு செய்துள்ளன. இவைகளில் வெறும் 7000 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மேலும் SEZ ஆதரவாளர்கள் கூறுவது போல அந்நிய முதலீடும் எதிர்பார்த்த அளவிற்கு வருமா என்பதுகூட கேள்விக்குறியேசிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு முழுமையான வரிகளையும், நிலத்தினையும் வாரி வழங்கும் மத்திய - மாநில அரசுகளின் கொள்கை மாநிலத்தில் செயல்படும் சிறுதொழில் பேட்டைகளை சட்டை செய்வதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் அம்பத்தூர், கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஓசூர் போன்ற இடங்களில் செயல்படும் தொழிற்பேட்டைகளுக்கு சாலை, மின்சாரம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட செய்துக் கொடுப்பதில்லை. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் சிறு தொழில் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள் உருவானதோடு, மறைமுகமாக மேலும் ஒரு லட்சம் வேலைவாய்ப்பை இது வழங்கியது. மத்திய - மாநில அரசின் கொள்கை வேலைவாய்ப்பினை பெருக்கிட இதுபோன்ற முயற்சிகளை தீவிரப்படுத்துவதற்கு பதிலாக பன்னாட்டு மற்றும் ஏகபோக முதலாளிகளின் நலன் காக்கும் கொள்கைகளைத்தான் வடிவமைக்கின்றனர்.நிலக் கொள்ளையும் - ரியல் எsடேட் பிசினசும்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கும் நிறுவனங்கள் அதன் பரப்பளவில் 25 சதவீத அளவில் தொழிற்சாலைகளுக்கும், மற்ற 25 சதவீதம் சாலை, மின்சாரம், குடிநீர் உட்பட அடிப்படை கட்டமைப்புகளுக்கும் பயன்படுத்திடலாம் மீதம் உள்ள 50 சதவீத நிலத்தில் மிக நவீனமான அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி அதன் மூலம் கொழுத்த இலாபத்தை ஈட்டுவதுதான் SEZயை உருவாக்கும் நிறுவனங்களின் அடிப்படை நோக்கம். விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட நிலங்களை குறுகிய காலத்தில் பெரும் லாபமீட்டும் முதலீடாக கருதுகின்றன. உதாரணமாக ஒரு ஏக்கர் நிலத்தை ரூ. 10,000 ஆயிரத்திற்கு வாங்கியிருந்தால் பிறகு அதே நிலத்தை 40 இலட்சத்திற்கு விற்பனை செய்வார்கள். சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது தொழிலை வளர்ப்பதை விட ரியல் எ°ட்டேட் பிசினஸை - பெரும் கொள்ளையை உருவாக்க வழிவகுக்கிறது. இவ்வாறான விற்பனைகளுக்கு கூட எந்தவிதமான வரியையும் அவர்கள் செலுத்த வேண்டியதில்லை. மேலும் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது. மாநில அரசு அதிகாரிகளோ, ஏன் மந்திரிகளோ கூட தங்கள் மூக்கை நுழைக்க முடியாது. இதற்கென இருக்கும் வளர்ச்சி அதிகாரிகள்தான் இதனை கவனிப்பர். SEZயை உருவாக்கிய தனியாரின் சுதந்திரமான ஆட்சியதிகாரத்தின் கீழ்தான் இது செயல்படுத்தப்படும். குறிப்பாக, கூறுவேண்டுமானால் இது “அரசுக்குள் அரசாக அதுவும் செல்வம் விளையாடும் அரசாக” செயல்படும். சிறப்பு பொருளாதார மண்டலம் சுரண்டலின் வேர்காலாக சிறப்பு சுரண்டல் மண்டலமாக உருவாவதற்கே மன்மோகன் அரசு வழிவகுத்துள்ளது.அனைத்து மாநில அரசுகளும் நிலச்சீர்திருத்தம் செய்திட வேண்டும் என்று 50 ஆண்டு காலமாக வலியுறுத்தி வந்தாலும், இந்த விஷயத்தை காதில் போட்டுக் கொள்ளாத மாநில அரசுகள், தற்போது பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதன் மூலம் புதிய நவீன ஜமீன்தாரிகளை உருவாக்கும் நடவடிக்கைகளில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். உலகமயமாக்கல் ஆட்சியாளர்களின் சிந்தனைகளை எவ்வாறு சீரழித்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.சீனாவில் சிறப்பு பொருளாதார மண்டலம்உலகில் முதன் முதலில் 1986இல் சீனாவில்தான் டெங்சியோ பிங் வழிகாட்டலின் அடிப்படையில் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டது. சீனாவை பொ��ுத்தவரை “ஒரு தேசத்தில் இரண்டு கொள்கைகள்” என்ற அடிப்படையில் செயல்படும் நாடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அங்கே சோசலிசம் என்பதை சீனத்தன்மைக்கேற்ப கட்டிட வேண்டும் என்று டெங்சியோ பிங் வலியுறுத்தி வந்துள்ளார். இந்த அடிப்படைகளை நம்முடைய இந்திய அரசு புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சீனாவில் இயங்கி வரும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சீன மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்கு பயன்படும் அளவில் வடிவமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது வெறும் பெயரில் மட்டும்தான் அவ்வாறு அமைந்துள்ளது. அதன் செயல்பாட்டில் முற்றிலும் மாறுபட்ட நிலையே இங்குள்ளது.சீனாவில் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை சீன அரசு மிகவும் பின்தங்கிய பகுதிகளில் அமைத்தது. இம்மண்டலத்திற்கான நிலங்களை கையகப்படுத்தும் போது விவசாயத்திற்கு லாயக்கற்ற தரிசு நிலங்களைத்தான் அரசு தேர்வு செய்கிறது. அனைத்து விதத்திலும் சர்வதேச தரத்துடன் - அடிப்படை கட்டமைப்புகளோடு சீன அரசே இம்மண்டலங்களை உருவாக்குகிறது. நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமானது; இதில் எந்த தனியாரும் உரிமை கொண்டாட முடியாது. இத்தகைய மண்டலங்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வரி விலக்கு அளிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக சீனாவின் மற்ற பகுதிகளுக்கு இணையாக இங்கே வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இத்தோடு நில்லாமல், இத்தகைய மண்டலங்களை உருவாக்க நிலங்களை வழங்கிய மக்களை இதில் பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டுள்ளது. அரசுக்கு வரும் இலாபத்தில் உரிய விகிதத்தை நிலம் வழங்கிய அம்மக்களுக்கு சீன அரசு வழங்கி விடுகிறது. அத்தோடு அவர்களுக்கான வேலைவாய்ப்பும் திறமைக்கு ஏற்ப இத்தகைய நிறுவனங்களுக்கு உள்ளே வழங்கப்படுகிறது. நிறுவனங்கள் ஒரு தொழிலாளியை நீக்க நினைத்தால் அத்தகைய தொழிலாளிக்கு மாற்று வேலைவாய்ப்பை அந்நிறுவனங்களே ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள், மருத்துவம், இன்சூரன்° உள்ளிட்ட சமூக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சீன அரசின் ஆரோக்கியமான செயல்பாட்டின் மூலம் இன்றைக்கு இத்தகைய பொருளாதார மண்டலங்களில் 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சிப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.மேற்கு வங்கத்தில் SEZஇடது முன்னணி ஆட்சி நடைபெறும் மேற்குவங்க மாநிலத்திலும் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்திட மாநில அரசு நான்கு இடங்களில் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக இந்தோனேசியாவில் உள்ள சலீம் குழுமம் அமைக்கவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் டாடா குழுமம் அமைக்கவுள்ள மண்டலங்களை குறிப்பிடலாம். இத்தகைய மண்டலங்களை பின்தங்கியிருக்கக்கூடிய வடக்கு பர்கானா 24 போன்ற மாவட்டங்களில்தான் அமைக்க அனுமதிக்கின்றனர். இத்தகைய மண்டலங்களை அமைப்பதற்காக வெறும் விவசாயத்திற்கு லாயக்கற்ற தரிசு நிலங்களை மட்டுமே அரசு கையகப்படுத்துகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மிகக் குறைந்த அளவில் மட்டும் ஒரு போகம் விளையக்கூடிய நிலங்களை கையகப்படுத்துகின்றனர். இவ்வாறு பெறப்படும் நிலங்களுக்கு சந்தை விலையில் 152 சதவீதத்தை வழங்குகிறது. அந்த மக்களுக்கான மாற்று இடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி கொடுக்கிறது. மற்றும் அவர்களுக்கான புனர்வாழ்வாதாரங்களுக்கான ஏற்பாடுகளையும் மேற்குவங்க அரசு செய்துக் கொடுக்கிறது.உருவாகி வரும் கிளர்ச்சிகள்சிறப்பு பொருளாதார மண்டலங்களின் அசுரத்தனத்தால் இந்திய கிராமப்புறங்கள் திவாலாகி வருவதையும், விவசாயிகள் நிற்கதிக்கு ஆளாவதையும் எதிர்த்து மும்பை, ஒரிசா போன்ற இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சிமிக இயக்கங்கள் வலுப்பெற்று வருகின்றன. மற்றொரு புறம் இடதுசாரி அமைப்புகள் இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களின் உருவாக்கத்தில் அரசு பல்வேறு மாற்றங்களை செய்திட வேண்டும் என்று குரலெழுப்பி வருவதோடு, நிலக்கொள்யையையும் தடுத்து நிறுத்த, சிறப்பு பொருளாதார சட்டத்தில் திருத்ததையும் கொண்டு வரவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக, நிலம் கையகப்படுத்துவதற்கான வரையை தீர்மானிக்க வேண்டும். மேலும் நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு மார்க்கெட் விலை மற்றும் SEZ அமைக்கப்பட்டதற்கு பின் ஏற்படும் விலை நிலவரத்திற்கு ஏற்ப விலையை கொடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் மட்டுமின்றி நிலமற்ற விவசாயத் தொழிலாளியையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். மற்றும் அவர்களுக்கான மா��்று இடம், கல்வி, சுகாதாம், சமூக பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அத்துடன் SEZ அமைக்கும் நிறுவனங்கள் நிலத்தை இழந்த மக்களை பங்குதாரர்களாக சேர்த்திட வேண்டும் என்பதோடு, இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு உட்பட, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அரசுக்குள் ஒரு அரசாக செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது மேலும் வரி விலக்கு மிக தாராளமாக வழங்கப்படுவதை பரிசீலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கியுள்ளனர்.மொத்தத்தில் உலகமயம் வழங்கிய நவீன காலனியாக செயல்படும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிராக பெரும் திரள் கிளர்ச்சிகளை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இதில் மாற்றத்தை உருவாக்கிட முடியும்.\nமே தின வரலாறு புத்தகம்\nஇந்தியா 126 : மனித வளத்தில் நாம் எங்கேயிருக்கிறோம்\nமக்கள் வாழ்வை சூறையாடும் சிறப்பு பொருளாதார மண்டலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2011/09/", "date_download": "2020-10-29T17:52:40Z", "digest": "sha1:PYALDP4TO66G7T6IZ37ERB4G7TFGJROP", "length": 212279, "nlines": 1838, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "September 2011 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபூமி மீது மோதவுள்ள செயற்கைக்கோள்\nசவுதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி\n”யோகா” பெயரில் செக்ஸ் வேதம்\nபீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:குர்‍ஆன் இறைவனால் அருள...\nமோடிக்கு தொப்பி போடும் முடற்சி தோல்வி:இமாம்கள் ஏமா...\nபீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:குர்‍ஆன் இறைவனால் அருள...\nசிறுமி மீது பாலியல் வல்லுறவு:மாட்டினார் பிக்கு \nசமூக வலைதளங்களால் இளைஞர்களுக்கு ஆபத்து\n���ிமானத்தில் உச்சா அடித்த நடிகர் பயணிகள் அதிர்ச்சி\n20 ஆண்டுகளாக தமிழ் பாடத்தில் சதம்: \"மராத்திய' ஆசிர...\nகுர்‍ஆனின் அத்தியாயங்கள் மொத்தம் எத்தனை\nஇவ்வார இணையதளம் : தினம் ஒரு சமையல்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nபூமி மீது மோதவுள்ள செயற்கைக்கோள்\nஅமெரிக்க விண்வெளி ஆராட்சி நிறுவனம் நாசாவால் தயாரித்த சட்டலைட்(செயற்கைக் கோள்) இன்று பூமி மீது மோதவுள்ளது. பூமியின் சுற்றுப்புறச் சூழலை ஆராய 1991ம் ஆண்டு இது நாசாவால் விண்வெளிக்கு ஏவப்பட்டது. இது தனது வேலையை செவ்வனவே செய்தாலும் பல வருடங்களுக்குப் பின்னர் கட்டுப்பாட்டை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகியும் வந்தது. புவியீர்ப்பு விசை காரணமாக அது தனது சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி தற்போது பூமியை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது. சுமார் 10.6 மீட்டர் நீளம் கொண்டதும் 5,600 KG எடையுள்ளதுமான இந்தச் செயற்கைக்கோள் பூமி மீது இன்று சனிக்கிழமை மாலை 4.45 மணிக்கு மோதும் என நாசா தெரிவித்துள்ளது.\nஇது பூமிக்குள் நுழையும்போது வளிமண்டலத்துடனான ஊராய்வின் காரணமாக எரிய ஆரம்பிக்கலாம் எனவும் பூமி மீது அதன் பாகங்கள் வந்து விழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இது கடலில் விழுமா இல்லை தரையில் விழுமா என்று நாசாவால் கூறமுடியவில்லை. சுமார் 2000 பாகங்களைக் கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமிக்குள் பிரவேசிக்கும் போது அதன் துண்டுகள் பல சிதறி பரவலாக பூமியின் எல்லாப் பகுதியிலும் விழலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\n1979ம் ஆண்டு 70 தொன் எடையுள்ள ரஷ்ய செயற்கைக்கோள் பூமியில் வீழ்ந்ததும் ஞாபகம் இருக்கலாம். ஸ்கை லாப் எனப்படும் அந்த செயற்கைக்கோளில் கதிரியக்கப் பொருட்டகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பாகங்கள் பல இந்தியப் பெருங்கடலிலும் சில பாகங்கள் சில நாடுகளிலும் விழுந்தது. தற்போது பூமி மீது விழ இருக்கும் செயற்கைக் கோளால் பேராபத்தோ இல்லை உயிராபத்தோ கிடையாது என நாசா அறிவித்துள்ள போதும், சர்வதேச தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் இச் செய்தி முதலிடம் பிடித்துள்ளது.\nபிந்திக் கிடைத்த தகவலில் படி செயற்கைக்கோளின் 26 பாகங்கள் ஆபிரிக்க கண்டத்திலும் மற்றும் கனடாவிலும் விழுந்துள���ளதாக அறியப்படுகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:25 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசவுதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி\nதுபாய் : சவுதி அரேபியாவில், பெண்களுக்குப் புதிய உரிமைகள் அறிவிக்கப்பட்ட இரு தினங்களில், கார் ஓட்டியதற்காக முதன் முறையாக, ஒரு பெண்ணுக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மன்னர் அப்துல்லா, 2015 நகராட்சித் தேர்தல்களில், பெண்கள் வாக்களிக்கவும், வேட்பாளராக நிற்கவும் அனுமதியளித்தார்.\nஎனினும் கார் ஓட்டுவதற்கு, இன்னும் பெண்களுக்கு அந்நாட்டில் அனுமதி வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து, சமீபத்தில் பல பெண்கள் கார் ஓட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களில், ஷைமா ஜஸ்தானியா என்ற பெண், ஜெட்டா நகர் வீதிகளில் கார் ஓட்டும் போது கைது செய்யப்பட்டவர். அவருக்கு, ஜெட்டா நகர கோர்ட், 10 கசையடிகள் தண்டனை விதித்து, நேற்று அறிவித்தது. மற்ற இரு பெண்கள், இந்தாண்டின் இறுதியில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்விஷயத்தில் முதன்முறையாக வழங்கப்பட்ட இத்தண்டனை, சவுதியில் கார் ஓட்டும் புரட்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக, ஷைமா தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:42 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n”யோகா” பெயரில் செக்ஸ் வேதம்\n\"யோகா\" பெயரில் ஆபாச கூத்தடித்த 6 வெளிநாட்டவர்கள் மாயம்\nசென்னை தேனாம்பேட்டை காவல் நிலயத்தில் 6 வெளிநாட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குடியுரிமை அதிகாரிகளுக்கு அவர்களைப் பற்றிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.\nசில வெளிநாட்டவர்கள் தேனாம்பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, யோகா பயிற்சி நிலையம் என்ற பெயரில் ஆபாச செயல்களில் ஈடுபட்டு வருவதாக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த வீட்டை சோதனையிட்டனர்.அபோது அங்கு ஆபாச புத்தகம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த யோகா பயிற்சி நிலையத்திற்கு யார்யாரெல்��ாம் வந்து சென்றார்கள் என்ற விபரத்தினையும் சேகரித்துள்ளனர்.அதில் சில நடிகைகளும் வந்து சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.\nஆறு வெளிநாட்டவர்களும் தலைமறைவாகிவிட்ட நிலையில் அந்த யோகா பயிற்சி நிலையம் மூடப்பட்டு காவல்துறையினரால் \"சீல்\" வைக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கு வந்தவர்களையும் அவர்கள் ஆபாச செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nஇரு ரோமானியர்கள் உட்பட ஆறு வெளிநாட்டவர்களும் இந்தியாவை விட்டு வெளியேற முயன்றால் அவர்களை தடுத்து நிறுத்தும்படி குடியுரிமை அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீதுள்ள குற்றங்களுக்கு கண்ணால் கண்ட சாட்சியோ, பாதிக்கப்பட்டவர்களோ யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:22 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:குர்‍ஆன் இறைவனால் அருளப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கருதமுடியாது\nபீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:\nபீஜே அவர்கள் தங்கள் குர்‍ஆன் தமிழாக்கத்தில் \"4. முன்னர் அருளப்பட்டது என்ற தலைப்பின் கீழ்\" பக்கம் 1086ல் குர்‍ஆனைப் பற்றி கீழ்கண்ட வரிகளை எழுதியுள்ளார்: \"திருக்குர்‍ஆனைத் தவிர, மாறுதலுக்கு உள்ளாகாத எந்த ஒரு வேதமும் உலகில் கிடையாது என்பதையும் நம்பவேண்டும்\".\nஇந்த தற்போதையை எங்கள் கட்டுரை பீஜே அவர்களின் வரிகளை அலசுகிறது அல்லது குர்‍ஆன் முழுமையானது அல்ல என்பதை இஸ்லாமிய ஆதாரங்களைக் கொண்டு வெளிப்படுத்துகிறது. மேற்கண்ட வரிகளை படித்தவர்கள், இந்த கட்டுரையையும் முழுவதுமாக படிக்க வேண்டுகிறோம்.\nகுர்‍ஆன் இறைவனால் அருளப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கருதமுடியாது\nந‌ம்முடைய‌ ச‌ம‌கால‌ இஸ்லாமிய நூல்கள்/பத்திரிக்கைகள் இரண்டு விவரங்களைக் குறித்து பெருமைப்பட்டுக் கொள்கின்றன‌, அவைகள்:\n1. அன்று முஹம்மது ஓதிய அதே குர்‍ஆன் தான் இன்று அவர்‍களிடம் எழுத்துக்கு எழுத்து மாற்றமடையாமல் இருக்கின்றது.\n2. குர்‍ஆன் இறைவனால் அருளப்பட்டுள்ளது, தெய்வீகமானது, அது இறைவேதமாகும்.\nமேலே கூறிய வாதங்களை நாம் கீழ்கண்ட இஸ்லாமியர்களின் மேற்கோள்கள் மூலமாக அறியலாம்\n\"பரிசுத்த குர்‍ஆன் என்பது ஒரு வாழும் அற்புதமாகும், இதனை அல்லாஹ் தம்முடைய நபிக்கு கொடுத்தார். பரிசுத்த ஆவியின் (காபிரியேல் தூதன்) மூலமாக இந்த அல்லாஹ்வின் புத்தகம் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது. இன்று வரை கணக்கிட்டால் 1400 ஆண்டுகள் கடந்துவிட்டது, இந்த குர்‍ஆனிலிருந்து ஒரு எழுத்தையும் ஒருவராலும் மாற்றமுடியவில்லை அல்லது குர்‍ஆன் கூறுவது போல இதற்கு இணையாக வேறு ஒரு வேதமும் மனிதர்களால் உருவாக்கமுடியவில்லை (ஸூரா ஹிஜ்ர் 15:9) [1]\n\"இறைவனின் நேரடி வார்த்தைகள் தான் குர்‍ஆன் ஆகும். காபிரியேல் தூதன் மூலமாக அல்லாஹ் முஹம்மது நபிக்கு இந்த குர்‍ஆனை வெளிப்படுத்தினார். முஹம்மது குர்‍ஆனை மனனம் செய்துக்கொண்டு, பிறகு அதனை தன் தோழர்களுக்கு ஒப்புவிப்பார். அதனை அவர்கள் மனனம் செய்து, அதனை எழுதி வைப்பார்கள், பிறகு அதனை முஹம்மதுவிற்கு வாசித்துக்காட்டி தாங்கள் எழுதியதில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதனை சரிப் படுத்திக்கொள்வார்கள். இது மாத்திரமல்ல, முஹம்மது நபி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காபிரியேல் தூதன் மூலமாக குர்‍ஆனை சரிப்பார்த்துக்கொள்வார்கள். தம்முடைய கடைசி ஆண்டில் குர்‍ஆனை இரண்டு முறை காபிரியேல் தூதன் மூலமாக வாசித்து சரி பார்த்துக்கொண்டார்கள். குர்‍ஆன் வெளிப்படுத்தப்பட்ட அந்த நாளிலிருந்து இன்று வரை கணக்கிலடங்கா இஸ்லாமியர்கள் குர்‍ஆனை மனனம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள், எழுத்துக்கு எழுத்து அவர்கள் மனனம் செய்துள்ளார்கள். இஸ்லாமியர்களில் அனேகர் முழு குர்‍ஆனையும் தங்களுடைய 10வது வயதிலேயே மனனம் செய்துள்ளார்கள். நூற்றாண்டுகளாக குர்‍ஆனின் ஒரு எழுத்தும் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது. [2]\nஇஸ்லாமியர்களின் இந்த வாதங்கள் குர்‍ஆனிலிருந்தே வந்துள்ளது:\n1. குர்‍ஆன் பாதுக்காக்கப்பட்டுள்ளது என்ற வாதம் குர்‍ஆன் 15:9ம் வசனத்தில் காணலாம்:\nநாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (குர்‍ஆன் 15:9 - பீஜே தமிழாக்கம்)\n2. குர்‍ஆனில் உள்ள ஒரு அத்தியாயம் போல ஒரு அத்தியாயத்தை ஒருவராலும் உருவாக்க முடியாது என்று பெருமைப்படுகிறார்கள். ஒரு தற்கால இஸ்லாமியரின் கூற்றுப்படி, குர்‍ஆன் தெய்வீகமானது என்ற சான்று குர்‍ஆனே ஆகும்.\nநமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருள��யதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள் அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள் அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள் (குர்‍ஆன் 2:23 - பீஜே தமிழாக்கம்)\nமுழு குர்‍ஆனையும் பின்பற்றவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முக்கியமான கடமையாகும். எந்த ஒரு முஸ்லிமாவது குர்‍ஆனின் ஒரு \"வசனத்தை\" அல்லது \"ஆயத்\"ஐ மறுத்தால்,குர்‍ஆனின் படி அவர் தம்மீது ஒரு பயங்கரமான சாபத்தை வருவித்துக் கொள்வார்.\n) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தமக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர் வழிக்காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (குர்‍ஆன் 3:3,4 - பீஜே தமிழாக்கம்)\nமேற்கண்ட வசனங்களில் \"வெளிப்படுத்தினான்/அருளினான்\" என்பது \"பையதி (بِـَٔايَـٰتِ)\" என்ற அரபி வார்த்தையின் தமிழாக்கமாகும், இதனை நாம் \"அல்லாஹ்வின் வசனங்களில்\" என்று புரிந்துக்கொள்ள முடியும்.\nகுர்‍ஆனின் படி, தற்கால இஸ்லாமியர்களுக்கு தண்டனை காத்திருக்கிறது, இதனை கீழ்கண்ட மேற்கோளில் காணலாம். ஏனென்றால், தற்கால இஸ்லாமியர்கள் குர்‍ஆனின் ஒரு சில வசனங்களை புறக்கணிக்க வில்லை, அவர்கள் இரண்டு முழு குர்‍ஆன் அத்தியாயங்களை (ஸூராக்களை) புறக்கணித்துள்ளார்கள்.\nதற்காலத்தில் நம்மிடமுள்ள குர்‍ஆனை விட வித்தியாசமான ஒரு குர்‍ஆனை (தொகுப்பை) உபை இப்னு கஅப் தொகுத்து இருந்தார் என்ற விவரம் எல்லா இஸ்லாமிய அறிஞர்கள் அறிந்த விஷயமாகும். தற்கால குர்‍ஆன் \"ஸைத் இப்னு ஸாபித்\" என்வரின் தொகுப்பிலிருந்து வந்ததாகும். ஜையத் மற்றும் உபை தொகுத்த குர்‍ஆன்களுக்கு இடையே இருக்கும் அனேக வித்தியாசங்களில் மிகவும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், உபையின் குர்‍ஆனில் இரண்டு அதிகபடியான அத்தியாயங்கள் (ஸூராக்கள்) இருந்தன என்பதாகும், அவைகள் அல்-ஹ‌ப்த் மற்றும் அல்-கஹ்ல் என்ற அத்தியாயங்களாகும். (இதைப் பற்றி மேலும் அறிய \"அஸ் சுயுதி, அல் இத்கான் ஃபீ உலூம் அல்-குர்‍ஆன்\" என்ற புத்தகத்தை படிக்கவும் அல்லது கிள்கிறைஸ் அவர்களின் புத்தகத்தை படிக்கவும் \"ஜம் அல்-குர்‍ஆன், அத்தியாயம் 3 , பக்கம் 72-78\". தற்கால குர்‍ஆனில் விடுபட்ட இரண்டு ஸூராக்களை இந்த கட்டுரையில் படிக்கவும்: ஸூரத் அல்-ஹப்த் மற்றும் அல்-க்ஹல்)\nஇந்த விவரத்தை உமர் அங்கீகரித்துள்ளார் இதனை ஹதீஸில் நாம் காணலாம். சஹி புகாரி ஹதீஸ் பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5005ல், குர்‍ஆனை நன்கு ஓதத்தெரிந்தவர்களில் உபை சிறந்தவர் என்று முஹம்மதுவினால் புகழப்பட்டுள்ளார். உபையின் குர்‍ஆன் தொகுப்பில் இருந்த இரண்டு முழு அத்தியாயங்கள், ஸைத்வுடைய குர்‍ஆன் தொகுப்பில் இல்லை. இந்த வித்தியாசத்தை உமர் கண்டபிறகு அதனை சரி செய்ய அவர் கீழ்கண்ட விளக்கத்தை கூறியுள்ளார். இதனை கீழ்கண்ட புகாரி ஹதீஸில் நாம் காண்போம்.\nபாகம் 5, அத்தியாயம் 66, எண் 5005\nஎங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். நாங்கள் உபை(ரலி) அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். ஏனெனில் அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்' என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, 'எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அது போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்' என்று கூறியுள்ளான்.\nஎன இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். Source\nஉபை இப்னு கஅப் என்பவரின் குர்‍ஆனில் இருந்த இரண்டு அத்தியாயங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு உமர் கூறிய பதில் அல்லது காரணங்கள் ஏற்கத்தக்கது அல்ல. இந்த இரண்டு அத்தியாயங்கள் இரத்து செய்யப்பட்டது என்று உமர் கூறிய காரணம் அனேக பிரச்சனைகளை உருவாக்குகிறது. அவைகளை இப்போது காண்போம்:\n1. அந்த இரண்டு அத்தியாயங்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று உமர் கூறியதிலிருந்து , அந்த இரண்டு ஸூராக்கள் அதற்கு முன் குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தது என்று அவர் அங்கீகரிக்கிறார்.\n2. இந்த இரண்டு ஸூராக்கள் \"தொலைந்துவிட்டன‌\" அல்லது \"மறக்கப்பட்டுவிட்டன\" என்று யாரும் கூறமுடியாது . ஏனென்றால், உபையும், உமரும் மற்றும் இதர நபித்தோழர்களும் அவைகளை அறிந்து இருந்தனர், இவர்கள் மறக்கவில்லை. ஸைத் என்பவரின் குர்‍ஆன் தொகுப்பை அதி��ார பூர்வமான ஒரு பிரதியாக உஸ்மான் பிரகடனம் படுத்தியத‌ற்கு முன்பு மற்றும் இதற்கு வித்தியாசமானதாக இருக்கும் இரத குர்‍ஆன்களை எரித்துவிடுங்கள் என்று உஸ்மான் கட்டளை பிறப்பிப்பதற்கு முன்பு வரை, உபை என்பவரின் குர்‍ஆன் சிரியா நாட்டில் அதிகாரபூர்வமாக கற்றுக்கொடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. இன்றும் அனேக‌‌ர் உபையின் அந்த‌ இர‌ண்டு குர்‍ஆன் அத்தியாய‌ங்க‌ளை அறிந்துவைத்துள்ள‌ன‌ர். இந்த‌ இர‌ண்டு அத்தியாய‌ங்க‌ள் தொலைந்துப் போக‌வில்லை, அவைக‌ள் இஸ்லாமிய‌ த‌லைவ‌ர்க‌ளால் \"ஒதுக்கித் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌ன‌\". குர்‍ஆன் 3:3-4 என்ற‌ வ‌ச‌ன‌ங்க‌ளின் ப‌டி, இந்த‌ இஸ்லாமிய‌ த‌லைவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் மீதும், அவ‌ர்க‌ளின் சொற்க‌ளை கேட்டு ந‌ட‌க்கும் இத‌ர‌ இஸ்லாமிய‌ர்க‌ள் மீதும் மிக‌ப்பெரிய‌ த‌ண்ட‌னையை வ‌ருவித்துக்கொண்டு உள்ளார்க‌ள்.\n3. அந்த இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் அல்லாஹ்வினால் இரத்து செய்யப்படவில்லை , அவைகள் ஸைத் என்பவரால் இரத்து செய்யப்பட்டுள்ளது மற்றும் இவரின் குர்‍ஆன் தொகுப்பை பின்பற்ற விரும்பியவர்களால் (உஸ்மான், உமர் போன்றவர்களால்) இரத்து செய்யப்பட்டுள்ளது.\n4.இரத்து செய்யப்படும் அல்லது மறக்கப்படும் குர்‍ஆன் வசனங்களுக்கு இணையாக அல்லது அவைகளை விட சிறப்பான வேறு குர்‍ஆன் வெளிப்பாடுகளை அல்லாஹ் இறக்குவார் என்று குர்‍ஆன் உறுதியளிக்கிறது (குர்‍ஆன் 2:106). முஹம்மதுவிற்கு பிறகு இரத்து எப்படி செய்யமுடியும் அவைகளுக்கு பதிலாக அல்லாஹ் எப்படி முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு வசனங்களை கொண்டுவரமுடியும்\n5. உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட அதிகபடியான ஸூராக்கள் அவருடைய தொகுப்பில் மட்டுமே காணப்பட்டு இருந்தாலும் அவைகளை ஸைத் மற்றும் அவருடைய கூட்டணி ஏற்றுக்கொண்டு இருக்கவேண்டும். ஏனென்றால் இதே போன்று \"குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ\" என்பவரின் பிரதியில் மட்டுமே இருந்த குர்‍ஆன் பகுதியை ஸைத் மற்றும் அவருடைய கூட்டணி ஏற்றுக்கொண்டு இருக்கிறது (Bukhari, Vol. VI, #509, #510). உபையின் சிறப்பு (நம்பகத்தன்மை) இந்த \"குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ\" என்பவரை விட உயர்ந்ததாகும்.\nஅனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்\nஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) ��ஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.\nஎனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.\nநான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்' அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். அந்த இறைவசனம் இதுதான்: \"அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்\". (திருக்குர்ஆன் 33:23)\nஎந்த ஒரு இஸ்லாமியராவது, \"உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட இந்த அதிகபடியான அத்தியாயங்கள், குர்‍ஆனுடையது இல்லை\" என்று சொல்வாரானால், குர்‍ஆன் இறைவனிடமிருந்து வந்தது என்ற வாதம் பொய்யானதாகிவிடும். ஏனென்றால், குர்‍ஆனில் இருக்கும் அத்தியாயங்களைப் போலவே, இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் இருக்கின்றன ஆனால் அவைகள் இன்றைய குர்‍ஆனில் காணப்படுவதில்லை என்று ஆகிவிடும்.\nகுர்‍ஆனை ஓதுபவர்களில் சிறப்பானவரும், அல்லாஹ்வே முஹம்மதுவிடம் குர்‍ஆனை \"உபையிடம்\" ஓதிக்காட்டு என்றுச் சொல்லும் அளவிற்கு சிறப்பு மிகுந்தவர் \"உபை இப்னு கஅப்\" என்பவராவார். குர்‍ஆனில் இருக்கும் இதர ஸூராக்களைப் போலவே இந்த இரண்டு ஸூராக்கள் இருப்பதினால், இந்த இரண்டு ஸூராக்கள் \"உபை இப்னு கஅப் என்ற சிறப்புமிக்கவரை ஏமாற்றி முட்டாளாக்கியுள்ளது\".\nசஹீ முஸ்லிம் புத்தகம் 31, எண் 6031 அனஸ்(ரலி) அறிவித்தார்\nநபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், 'உங்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்' என்று கூறினார்கள். உபை(ரலி), 'அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்), அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை(ரலி), (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.\nஉபை இப்னு கஅப் என்பவரின் குர்‍ஆனில் காணப்பட்ட அந்த இரண்டு ஸூராக்கள் குர்‍ஆனின் இதர ஸூராக்கள் போல் ���ாணப்படவில்லை என்று உபைக்கு சவால் விடும் அளவிற்கு அவரை விட சிறப்பு வாய்ந்த ஒரு இஸ்லாமிய அறிஞரை இஸ்லாமிய சமுதாயம் உருவாக்க முடியுமா\nசஹீ புகாரி தொகுப்பு 6, ஹதீஸ் எண் 527ல் உமர் \"குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறந்தவர்\" என்று உபையை குறித்துச் சொல்லும் வரிகளை நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். கில்கிறைஸ்ட் தம்முடைய \"ஜம் அல் குர்‍ஆன்\" என்ற புத்தகத்தில், 67 லிருந்து 72 வரையிலான பக்கங்களில் இந்த விவரம் குறித்து இன்னும் அதிகபடியான விவரங்களைத் தருகிறார். மேலும் கீழ்கண்ட மேற்கோளை அவர் தருகிறார், இந்த மேற்கோளில் முஹம்மது \"உபையை\" குர்‍ஆன் ஓதுபவர்களில் சிறந்தவர் என்று கூறுகிறார்.\nஅஃபன் இப்னு முஸ்லிம் நமக்கு அறிவித்ததாவது, ... அனஸ் இப்னு மாலிக் என்பவரின் அதிகார பூர்வமான ஹதீஸ் மற்றும் அவருக்கு இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாவதாக) மூலமாக கிடைத்த விவரமாவது, \"இறைத்தூதர் கூறினார்: என் மக்களில் மிகவும் சிறப்பாக குர்‍ஆனை ஓதுபவர் உபை இப்னு கஅப் என்பவராவார்\" (இப்னு ஸைத், கிதாப் அல் தபாகத் அல் கபீர், தொகுப்பு 2, பக்கம் 441)\nமுஹம்மதுவும் உமரும் \"குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறப்பு மிகுந்தவர் என்று புகழாரம் சூட்டிய உபையை விட எங்களுக்கு நன்றாக குர்‍ஆனை ஓதத்தெரியும்\" என்று யாராவது வாதம் புரிந்தால், அவர்கள் முஹம்மதுவையும், உமரையும் பொய்யர்கள் என்று கூறுகிறார்கள் என்று பொருள்.\nஇந்த இரண்டு ஸூராக்கள் குர்‍ஆனின் ஒரு பாகமாக இருந்ததில்லை என்றுச் சொல்வதற்கு உமருக்கும் தைரியமில்லை. அப்படி அவர் கூறுவாரானால் முஹம்மது ஒரு பொய்யர் என்று உமர் கூறுவதாக ஆகிவிடும், மட்டுமல்ல குர்‍ஆனின் தெய்வீகத்தன்மைக்கும் பங்கம் விளைந்துவிடும், கடைசியாக, குர்‍ஆன் 2:23ம் வசனத்தில் கொடுக்கப்பட்ட சவாலும் சந்தித்துவிட்டது போலாகிவிடும். எனவே, உமர் இவைகள் குர்‍ஆனி பாகமில்லை என்று கூறவில்லை.\nஇப்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் தெளிவாக இருக்கின்றன.\nமுதலாவதாக, ஸைத் என்பவரின் குர்‍ஆன் முழுமையற்றது என்று ஒதுக்கிவிட்டு, உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட அதிகபடியான ஸூராக்களை மறுபடியும் இன்றைய‌ குர்‍ஆனில் சேர்க்கவேண்டும். இப்படி செய்தால், இந்நாள் வரை உபையின் குர்‍ஆனை புறக்கணித்துவிட்டு மரித்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அல்லாஹ்விடமிருந்து வேதனையா�� தண்டணை காத்திருக்கிறது என்று அங்கீகரித்ததுபோல் ஆகிவிடும். இந்நாள் வரை குர்‍ஆன் முழுமையானது என்றுச் சொல்லி உங்களுக்கு பிரச்சாரம் செய்த இஸ்லாமிய அறிஞர்களுக்கு குர்‍ஆன் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று அர்த்தமாகிவிடும், அல்லது அவர்கள் உங்களிடம் பொய் கூறியுள்ளார்கள் மற்றும் அவர்கள் உங்களையும் மிகப்பெரிய ஆபத்தில் தள்ளியுள்ளார்கள் என்று அர்த்தமாகிவிடும். இந்த இஸ்லாமிய அறிஞர்கள் அறியாமையில் இப்படி செய்து இருக்கலாம் அல்லது மிகப்பெரிய பொய்யர்களாக இருந்திருக்கலாம். இதனால் அவர்கள் உங்களுக்கு அறிவுரைச் சொல்ல (இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய) தகுதியற்றவர்களாகி விடுவார்கள்.\nஇரண்டாவதாக, இப்போது செய்துக்கொண்டு இருப்பதுபோலவே, ஸைத்வுடைய குர்‍ஆனை நம்பிக்கொண்டு இருப்பதாகும், ஆனால், இந்த குர்‍ஆனும் இறைவனுடைய வேதமல்ல அதற்கு இறைத்தன்மையல்ல‌ என்று நம்பவேண்டும். ஏனென்றால், உபையுடைய இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் \"குர்‍ஆனைப் போலவே\" இருப்பதினால், குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறந்தவராகிய உபையை முட்டாளாக்க போதுமானதாக அவ்விரு அத்தியாயங்கள் இருந்துள்ளது. குர்‍ஆன் இறைவனிடமிருந்து வரவில்லை என்று அங்கீகரித்தால், இனி உங்கள் வாழ்க்கையை ஆளுவதற்கு குர்‍ஆனுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் போகிறது.\nமூன்றாவதாக, ஸைத் உடைய குர்‍ஆனை நம்பிக்கொண்டு இருக்கவேண்டும், மற்றும் உபை உடைய ஸூராக்கள் குர்ஆனின் ஒரு பாகமாக இருக்கவில்லை என்று நம்பவேண்டும். இப்படி நம்புவதினால், நீங்கள் மற்றும் உங்களைப்போல நம்பும் இன்றைய இஸ்லாமியர்களும் \"உபையை விட சிறப்பாக குர்‍ஆனை ஓதுபவர்கள்\" என்று சொல்வதாக ஆகிவிடும். இதன் பலனாக, நீங்கள் உங்கள் முஹம்மதுவையும், உமரையும் பொய்யர்கள் என்ற முத்திரையை குத்திவிடுகின்றீர்கள். இப்படி \"முஹம்மது பொய்யர்\" என்ற முத்திரையை குத்துவதினால், அவர் எல்லா இஸ்லாமியர்களுக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்ற நிலையிலிருந்து அவரை தள்ளிவிடுகின்றீர்கள். ஏனென்றால், ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்ட் அவருடைய வார்த்தைகள் பொய்யானவை என்று அங்கீகரிக்கிறீர்கள் .\nகுர்‍ஆன் தொகுக்கப்பட்ட விவரங்களை நீங்கள் ஹதீஸ்களிலும், இதர இஸ்லாமிய நூல்களிலும் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இவைகளை நீங்கள் படிக்கும் போது ஆ��ம்பத்திலிருந்தே குர்‍ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பதை அறிந்துக்கொள்வீர்கள். குர்‍ஆனின் சில பகுதிகள் நீக்கப்பட்டும், இன்னும் சில பகுதிகள் தொலைந்தும் போய் இருக்கின்றன என்பதை அறிந்துக்கொள்வீர்கள். சிந்துத்து உணருங்கள், அதாவது முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு தொலைந்துப்போன குர்‍ஆன் பகுதிகளுக்கு பதிலாக வேறு குர்‍ஆன் வசனங்கள் இறக்கப்படவில்லை. இதன் படி பார்த்தால், அல்லாஹ் ஒரு பொய்யர் என்பது விளங்கும் அதாவது, குர்‍ஆன் 2:106ன் படி மறந்துப்போன குர்‍ஆன் வசனங்களுக்கு பதிலாக அவைகளை விட சிறந்ததையோ அல்லது சமமானதையோ கொடுப்போம் என்ற வாக்குறுதியை அல்லாஹ் நிறைவேற்றவில்லை. அல்லாஹ் ஒரு \"கைரு அல் ம‌கீரீன்\" (வ‌ஞ்சிப்ப‌தில் சிற‌ந்த‌வ‌ர்) என்ப‌தை அறிந்துக்கொள்ளுங்கள் (குர்‍ஆன் 3:54 மற்றும் 8:30). அல்லாஹ்வின் வ‌ஞ்ச‌னையிலிருந்து (மக்ரா) நீங்க‌ள் த‌ப்பிக்க‌வே முடியாது (குர்‍ஆன் 7:99). தோராவின் ம‌ற்றும் ந‌ற்செய்தியின் இறைவ‌னிட‌த்திற்கும், பொய் சொல்லாத‌ இறைவ‌னிட‌த்திற்கும் திரும்புங்க‌ள்.\nஅன்பான நண்பர்களே, நாம் அனைவரும் தீயவர்கள் தான், நாம் இறைவன் தரும் தண்டனைக்கு தகுதியானவர்கள் தான், ஆனால், இயேசுவின் மூலமாக உங்களுக்கு மன்னிப்பு உண்டு. இன்ஜிலில் இயேசு கூறுகிறார் \" வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்\" (மத்தேயு 11:28,29). மறுபடியும் அவர் இவ்விதமாக கூறுகிறார் \"பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை \" (யோவான் 6:37) .இந்த மிகப்பெரிய இரட்சிப்பை புறக்கணிக்கவேண்டாம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:54 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமோடிக்கு தொப்பி போடும் முடற்சி தோல்வி:இமாம்கள் ஏமாற்றம்\nமும்பை : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கதிற்காக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். விழா மேடையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முஸ்லீம்களும் ���ுழுமியிருந்தனர். அவ்விழாவில் ஒரு பள்ளிவாசலின் இமாம் மோடிக்கு தலையில் முஸ்லீம் மதகுருக்கள் அணியும் தொப்பியை அணிவிக்க முயன்ற போது மோடி அதை மறுத்தது சர்ச்சைக்குள்ளானது.\nஇது குறித்து சிவசேனாவின் பத்திரிகை சாம்னா தன் தலையங்கத்தில் முஸ்லீம்களை திருப்திபடுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தொப்பி அணிவதாகவும் மோடியோ அதை மறுத்ததன் மூலம் தொப்பி கலாச்சாரத்தில் விழவில்லை என்றும் பாராட்டி உள்ளது. மேலும் இப்தார் விருந்துகளில் தொப்பி அணிந்து கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வதையும் கண்டித்துள்ளது.\nஅத்தலையங்கத்தில் மேலும் மோடி இதே போக்கை கடைபிடித்தால் டெல்லியை நோக்கி செல்லும் மோடியின் குதிரை விரைவில் இலக்கை அடையும் என்றும் எழுதியுள்ளது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் தான் மதசார்பற்றவராக மோடி நடத்தும் நாடகமே உண்ணாவிரதம் என்றும் இந்துக்களின் வாக்கு வங்கி மூலம் ஆட்சிக்கு வந்த மோடி மதசார்பின்மை விஷத்தை இந்துக்களுக்கு கொடுக்க கூடாது என்றும் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து குஜராத் தான் இந்துத்துவாவின் சோதனை சாலை என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:01 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:குர்‍ஆன் இறைவனால் அருளப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கருதமுடியாது\nபீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:\nபீஜே அவர்கள் தங்கள் குர்‍ஆன் தமிழாக்கத்தில் \"4. முன்னர் அருளப்பட்டது என்ற தலைப்பின் கீழ்\" பக்கம் 1086ல் குர்‍ஆனைப் பற்றி கீழ்கண்ட வரிகளை எழுதியுள்ளார்:\"திருக்குர்‍ஆனைத் தவிர, மாறுதலுக்கு உள்ளாகாத எந்த ஒரு வேதமும் உலகில் கிடையாது என்பதையும் நம்பவேண்டும்\".\nஇந்த தற்போதையை எங்கள் கட்டுரை பீஜே அவர்களின் வரிகளை அலசுகிறது அல்லது குர்‍ஆன் முழுமையானது அல்ல என்பதை இஸ்லாமிய ஆதாரங்களைக் கொண்டு வெளிப்படுத்துகிறது. மேற்கண்ட வரிகளை படித்தவர்கள், இந்த கட்டுரையையும் முழுவதுமாக படிக்க வேண்டுகிறோம்.\nகுர்‍ஆன் இறைவனால் அருளப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கருதமுடியாது\nந‌ம்முடைய‌ ச‌ம‌கால‌ இஸ்லாமிய நூல்கள்/பத்திரிக்கைகள் இரண்டு விவரங்களைக் குறித்து பெருமைப்பட்டுக் கொள்கி���்றன‌, அவைகள்:\n1. அன்று முஹம்மது ஓதிய அதே குர்‍ஆன் தான் இன்று அவர்‍களிடம் எழுத்துக்கு எழுத்து மாற்றமடையாமல் இருக்கின்றது.\n2. குர்‍ஆன் இறைவனால் அருளப்பட்டுள்ளது, தெய்வீகமானது, அது இறைவேதமாகும்.\nமேலே கூறிய வாதங்களை நாம் கீழ்கண்ட இஸ்லாமியர்களின் மேற்கோள்கள் மூலமாக அறியலாம்\n\"பரிசுத்த குர்‍ஆன் என்பது ஒரு வாழும் அற்புதமாகும், இதனை அல்லாஹ் தம்முடைய நபிக்கு கொடுத்தார். பரிசுத்த ஆவியின் (காபிரியேல் தூதன்) மூலமாக இந்த அல்லாஹ்வின் புத்தகம் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது. இன்று வரை கணக்கிட்டால் 1400 ஆண்டுகள் கடந்துவிட்டது, இந்த குர்‍ஆனிலிருந்து ஒரு எழுத்தையும் ஒருவராலும் மாற்றமுடியவில்லை அல்லது குர்‍ஆன் கூறுவது போல இதற்கு இணையாக வேறு ஒரு வேதமும் மனிதர்களால் உருவாக்கமுடியவில்லை (ஸூரா ஹிஜ்ர் 15:9) [1]\n\"இறைவனின் நேரடி வார்த்தைகள் தான் குர்‍ஆன் ஆகும். காபிரியேல் தூதன் மூலமாக அல்லாஹ் முஹம்மது நபிக்கு இந்த குர்‍ஆனை வெளிப்படுத்தினார். முஹம்மது குர்‍ஆனை மனனம் செய்துக்கொண்டு, பிறகு அதனை தன் தோழர்களுக்கு ஒப்புவிப்பார். அதனை அவர்கள் மனனம் செய்து, அதனை எழுதி வைப்பார்கள், பிறகு அதனை முஹம்மதுவிற்கு வாசித்துக்காட்டி தாங்கள் எழுதியதில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதனை சரிப் படுத்திக்கொள்வார்கள். இது மாத்திரமல்ல, முஹம்மது நபி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காபிரியேல் தூதன் மூலமாக குர்‍ஆனை சரிப்பார்த்துக்கொள்வார்கள். தம்முடைய கடைசி ஆண்டில் குர்‍ஆனை இரண்டு முறை காபிரியேல் தூதன் மூலமாக வாசித்து சரி பார்த்துக்கொண்டார்கள். குர்‍ஆன் வெளிப்படுத்தப்பட்ட அந்த நாளிலிருந்து இன்று வரை கணக்கிலடங்கா இஸ்லாமியர்கள் குர்‍ஆனை மனனம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள், எழுத்துக்கு எழுத்து அவர்கள் மனனம் செய்துள்ளார்கள். இஸ்லாமியர்களில் அனேகர் முழு குர்‍ஆனையும் தங்களுடைய 10வது வயதிலேயே மனனம் செய்துள்ளார்கள். நூற்றாண்டுகளாக குர்‍ஆனின் ஒரு எழுத்தும் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது. [2]\nஇஸ்லாமியர்களின் இந்த வாதங்கள் குர்‍ஆனிலிருந்தே வந்துள்ளது:\n1. குர்‍ஆன் பாதுக்காக்கப்பட்டுள்ளது என்ற வாதம் குர்‍ஆன் 15:9ம் வசனத்தில் காணலாம்:\nநாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (குர்‍ஆன் 15:9 - பீஜே தமிழாக்கம்)\n2. குர்‍ஆனில் உள்ள ஒரு அத்தியாயம் போல ஒரு அத்தியாயத்தை ஒருவராலும் உருவாக்க முடியாது என்று பெருமைப்படுகிறார்கள். ஒரு தற்கால இஸ்லாமியரின் கூற்றுப்படி, குர்‍ஆன் தெய்வீகமானது என்ற சான்று குர்‍ஆனே ஆகும்.\nநமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள் அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள் அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள் (குர்‍ஆன் 2:23 - பீஜே தமிழாக்கம்)\nமுழு குர்‍ஆனையும் பின்பற்றவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முக்கியமான கடமையாகும். எந்த ஒரு முஸ்லிமாவது குர்‍ஆனின் ஒரு \"வசனத்தை\" அல்லது \"ஆயத்\"ஐ மறுத்தால்,குர்‍ஆனின் படி அவர் தம்மீது ஒரு பயங்கரமான சாபத்தை வருவித்துக் கொள்வார்.\n) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தமக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர் வழிக்காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (குர்‍ஆன் 3:3,4 - பீஜே தமிழாக்கம்)\nமேற்கண்ட வசனங்களில் \"வெளிப்படுத்தினான்/அருளினான்\" என்பது \"பையதி (بِـَٔايَـٰتِ)\" என்ற அரபி வார்த்தையின் தமிழாக்கமாகும், இதனை நாம் \"அல்லாஹ்வின் வசனங்களில்\" என்று புரிந்துக்கொள்ள முடியும்.\nகுர்‍ஆனின் படி, தற்கால இஸ்லாமியர்களுக்கு தண்டனை காத்திருக்கிறது, இதனை கீழ்கண்ட மேற்கோளில் காணலாம். ஏனென்றால், தற்கால இஸ்லாமியர்கள் குர்‍ஆனின் ஒரு சில வசனங்களை புறக்கணிக்க வில்லை, அவர்கள் இரண்டு முழு குர்‍ஆன் அத்தியாயங்களை (ஸூராக்களை) புறக்கணித்துள்ளார்கள்.\nதற்காலத்தில் நம்மிடமுள்ள குர்‍ஆனை விட வித்தியாசமான ஒரு குர்‍ஆனை (தொகுப்பை) உபை இப்னு கஅப் தொகுத்து இருந்தார் என்ற விவரம் எல்லா இஸ்லாமிய அறிஞர்கள் அறிந்த விஷயமாகும். தற்கால குர்‍ஆன் \"ஸைத் இப்னு ஸாபித்\" என்வரின் தொகுப்பிலிருந்து வந்ததாகும். ஜையத் மற்றும் உபை தொகுத்த குர்‍ஆன்களுக்கு இட���யே இருக்கும் அனேக வித்தியாசங்களில் மிகவும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், உபையின் குர்‍ஆனில் இரண்டு அதிகபடியான அத்தியாயங்கள் (ஸூராக்கள்) இருந்தன என்பதாகும், அவைகள் அல்-ஹ‌ப்த் மற்றும் அல்-கஹ்ல் என்ற அத்தியாயங்களாகும். (இதைப் பற்றி மேலும் அறிய \"அஸ் சுயுதி, அல் இத்கான் ஃபீ உலூம் அல்-குர்‍ஆன்\" என்ற புத்தகத்தை படிக்கவும் அல்லது கிள்கிறைஸ் அவர்களின் புத்தகத்தை படிக்கவும் \"ஜம் அல்-குர்‍ஆன், அத்தியாயம் 3 , பக்கம் 72-78\". தற்கால குர்‍ஆனில் விடுபட்ட இரண்டு ஸூராக்களை இந்த கட்டுரையில் படிக்கவும்: ஸூரத் அல்-ஹப்த் மற்றும் அல்-க்ஹல்)\nஇந்த விவரத்தை உமர் அங்கீகரித்துள்ளார் இதனை ஹதீஸில் நாம் காணலாம். சஹி புகாரி ஹதீஸ் பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5005ல், குர்‍ஆனை நன்கு ஓதத்தெரிந்தவர்களில் உபை சிறந்தவர் என்று முஹம்மதுவினால் புகழப்பட்டுள்ளார். உபையின் குர்‍ஆன் தொகுப்பில் இருந்த இரண்டு முழு அத்தியாயங்கள், ஸைத்வுடைய குர்‍ஆன் தொகுப்பில் இல்லை. இந்த வித்தியாசத்தை உமர் கண்டபிறகு அதனை சரி செய்ய அவர் கீழ்கண்ட விளக்கத்தை கூறியுள்ளார். இதனை கீழ்கண்ட புகாரி ஹதீஸில் நாம் காண்போம்.\nபாகம் 5, அத்தியாயம் 66, எண் 5005\nஎங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். நாங்கள் உபை(ரலி) அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். ஏனெனில் அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்' என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, 'எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அது போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்' என்று கூறியுள்ளான்.\nஎன இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். Source\nஉபை இப்னு கஅப் என்பவரின் குர்‍ஆனில் இருந்த இரண்டு அத்தியாயங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு உமர் கூறிய பதில் அல்லது காரணங்கள் ஏற்கத்தக்கது அல்ல. இந்த இரண்டு அத்தியாயங்கள் இரத்து செய்யப்பட்டது என்று உமர் கூறிய காரணம் அனேக பிரச்சனைகளை உருவாக்குகிறது. அவைகளை இப்போது காண்போம்:\n1. அந்த இரண்டு அத்தியாயங்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று உமர் கூறியதிலிருந்து , அந்த இரண்டு ஸூராக்கள் அதற்கு முன் குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தது என்று அவர் அங்கீகரிக்கிறார்.\n2. இந்த இரண்டு ஸூராக்கள் \"தொலைந்துவிட்டன‌\" அல்லது \"மறக்கப்பட்டுவிட்டன\" என்று யாரும் கூறமுடியாது . ஏனென்றால், உபையும், உமரும் மற்றும் இதர நபித்தோழர்களும் அவைகளை அறிந்து இருந்தனர், இவர்கள் மறக்கவில்லை. ஸைத் என்பவரின் குர்‍ஆன் தொகுப்பை அதிகார பூர்வமான ஒரு பிரதியாக உஸ்மான் பிரகடனம் படுத்தியத‌ற்கு முன்பு மற்றும் இதற்கு வித்தியாசமானதாக இருக்கும் இரத குர்‍ஆன்களை எரித்துவிடுங்கள் என்று உஸ்மான் கட்டளை பிறப்பிப்பதற்கு முன்பு வரை, உபை என்பவரின் குர்‍ஆன் சிரியா நாட்டில் அதிகாரபூர்வமாக கற்றுக்கொடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. இன்றும் அனேக‌‌ர் உபையின் அந்த‌ இர‌ண்டு குர்‍ஆன் அத்தியாய‌ங்க‌ளை அறிந்துவைத்துள்ள‌ன‌ர். இந்த‌ இர‌ண்டு அத்தியாய‌ங்க‌ள் தொலைந்துப் போக‌வில்லை, அவைக‌ள் இஸ்லாமிய‌ த‌லைவ‌ர்க‌ளால் \"ஒதுக்கித் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌ன‌\". குர்‍ஆன் 3:3-4 என்ற‌ வ‌ச‌ன‌ங்க‌ளின் ப‌டி, இந்த‌ இஸ்லாமிய‌ த‌லைவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் மீதும், அவ‌ர்க‌ளின் சொற்க‌ளை கேட்டு ந‌ட‌க்கும் இத‌ர‌ இஸ்லாமிய‌ர்க‌ள் மீதும் மிக‌ப்பெரிய‌ த‌ண்ட‌னையை வ‌ருவித்துக்கொண்டு உள்ளார்க‌ள்.\n3. அந்த இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் அல்லாஹ்வினால் இரத்து செய்யப்படவில்லை , அவைகள் ஸைத் என்பவரால் இரத்து செய்யப்பட்டுள்ளது மற்றும் இவரின் குர்‍ஆன் தொகுப்பை பின்பற்ற விரும்பியவர்களால் (உஸ்மான், உமர் போன்றவர்களால்) இரத்து செய்யப்பட்டுள்ளது.\n4.இரத்து செய்யப்படும் அல்லது மறக்கப்படும் குர்‍ஆன் வசனங்களுக்கு இணையாக அல்லது அவைகளை விட சிறப்பான வேறு குர்‍ஆன் வெளிப்பாடுகளை அல்லாஹ் இறக்குவார் என்று குர்‍ஆன் உறுதியளிக்கிறது (குர்‍ஆன் 2:106). முஹம்மதுவிற்கு பிறகு இரத்து எப்படி செய்யமுடியும் அவைகளுக்கு பதிலாக அல்லாஹ் எப்படி முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு வசனங்களை கொண்டுவரமுடியும்\n5. உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட அதிகபடியான ஸூராக்கள் அவருடைய தொகுப்பில் மட்டுமே காணப்பட்டு இருந்தாலும் அவைகளை ஸைத் மற்றும் அவருடைய கூட்டணி ஏற்றுக்கொண்டு இருக்கவேண்டும். ஏனென்றால் இதே போன்று \"குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ\" என்பவரின் பிரதியில் மட்டுமே இருந்த குர்‍ஆன் பகுதியை ஸைத் மற்றும் அவருடைய கூட்டணி ஏற்றுக்கொண்டு இருக்கிறது (Bukhari, Vol. VI, #509, #510). உபையின் சிறப்பு (நம்பகத்தன்மை) இந்த \"குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ\" என்பவரை விட உயர்ந்ததாகும்.\nஅனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்\nஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.\nஎனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன�� பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.\nநான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்' அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். அந்த இறைவசனம் இதுதான்: \"அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்\". (திருக்குர்ஆன் 33:23)\nஎந்த ஒரு இஸ்லாமியராவது, \"உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட இந்த அதிகபடியான அத்தியாயங்கள், குர்‍ஆனுடையது இல்லை\" என்று சொல்வாரானால், குர்‍ஆன் இறைவனிடமிருந்து வந்தது என்ற வாதம் பொய்யானதாகிவிடும். ஏனென்றால், குர்‍ஆனில் இருக்கும் அத்தியாயங்களைப் போலவே, இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் இருக்கின்றன ஆனால் அவைகள் இன்றைய குர்‍ஆனில் காணப்படுவதில்லை என்று ஆகிவிடும்.\nகுர்‍ஆனை ஓதுபவர்களில் சிறப்பானவரும், அல்லாஹ்வே முஹம்மதுவிடம் குர்‍ஆனை \"உபையிடம்\" ஓதிக்காட்டு என்றுச் சொல்லும் அளவிற்கு சிறப்பு மிகுந்தவர் \"உபை இப்னு கஅப்\" என்பவராவார். குர்‍ஆனில் இருக்கும் இதர ஸூராக்களைப் போலவே இந்த இரண்டு ஸூராக்கள் இருப்பதினால், இந்த இரண்டு ஸூராக்கள் \"உபை இப்னு கஅப் என்ற சிறப்புமிக்கவரை ஏமாற்றி முட்டாளாக்கியுள்ளது\".\nசஹீ முஸ்லிம் புத்தகம் 31, எண் 6031 அனஸ்(ரலி) அறிவித்தார்\nநபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், 'உங்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்' என்று கூறினார்கள். உபை(ரலி), 'அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்), அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை(ரலி), (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.\nஉபை இப்னு கஅப் என்பவரின் குர்‍ஆனில் காணப்பட்ட அந்த இரண்டு ஸூராக்கள் குர்‍ஆனின் இதர ஸூராக்கள் போல் காணப்படவில்லை என்று உபைக்கு சவால் விடும் அளவிற்கு அவரை விட சிறப்பு வாய்ந்த ஒரு இஸ்லாமிய அறிஞரை இஸ்லாமிய சமுதாயம் உருவாக்க முடியுமா\nசஹீ புகாரி தொகுப்பு 6, ஹதீஸ் எண் 527ல் உமர் \"குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறந்தவர்\" என்று உபையை குறித்துச் சொல்லும் வரிகளை நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். கில்கிறைஸ்ட் தம்முடைய \"ஜம் அல் குர்‍ஆன்\" என்ற புத்தகத்தில், 67 லிருந்து 72 வரையிலான பக்கங்களில் இந்த விவரம் குறித்து இன்னும் அதிகபடியான விவரங்களைத் தருகிறார். மேலும் கீழ்கண்ட மேற்கோளை அவர் தருகிறார், இந்த மேற்கோளில் முஹம்மது \"உபையை\" குர்‍ஆன் ஓதுபவர்களில் சிறந்தவர் என்று கூறுகிறார்.\nஅஃபன் இப்னு முஸ்லிம் நமக்கு அறிவித்ததாவது, ... அனஸ் இப்னு மாலிக் என்பவரின் அதிகார பூர்வமான ஹதீஸ் மற்றும் அவருக்கு இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாவதாக) மூலமாக கிடைத்த விவரமாவது, \"இறைத்தூதர் கூறினார்: என் மக்களில் மிகவும் சிறப்பாக குர்‍ஆனை ஓதுபவர் உபை இப்னு கஅப் என்பவராவார்\" (இப்னு ஸைத், கிதாப் அல் தபாகத் அல் கபீர், தொகுப்பு 2, பக்கம் 441)\nமுஹம்மதுவும் உமரும் \"குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறப்பு மிகுந்தவர் என்று புகழாரம் சூட்டிய உபையை விட எங்களுக்கு நன்றாக குர்‍ஆனை ஓதத்தெரியும்\" என்று யாராவது வாதம் புரிந்தால், அவர்கள் முஹம்மதுவையும், உமரையும் பொய்யர்கள் என்று கூறுகிறார்கள் என்று பொருள்.\nஇந்த இரண்டு ஸூராக்கள் குர்‍ஆனின் ஒரு பாகமாக இருந்ததில்லை என்றுச் சொல்வதற்கு உமருக்கும் தைரியமில்லை. அப்படி அவர் கூறுவாரானால் முஹம்மது ஒரு பொய்யர் என்று உமர் கூறுவதாக ஆகிவிடும், மட்டுமல்ல குர்‍ஆனின் தெய்வீகத்தன்மைக்கும் பங்கம் விளைந்துவிடும், கடைசியாக, குர்‍ஆன் 2:23ம் வசனத்தில் கொடுக்கப்பட்ட சவாலும் சந்தித்துவிட்டது போலாகிவிடும். எனவே, உமர் இவைகள் குர்‍ஆனி பாகமில்லை என்று கூறவில்லை.\nஇப்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் தெளிவாக இருக்கின்றன.\nமுதலாவதாக, ஸைத் என்பவரின் குர்‍ஆன் முழுமையற்றது என்று ஒத���க்கிவிட்டு, உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட அதிகபடியான ஸூராக்களை மறுபடியும் இன்றைய‌ குர்‍ஆனில் சேர்க்கவேண்டும். இப்படி செய்தால், இந்நாள் வரை உபையின் குர்‍ஆனை புறக்கணித்துவிட்டு மரித்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அல்லாஹ்விடமிருந்து வேதனையான தண்டணை காத்திருக்கிறது என்று அங்கீகரித்ததுபோல் ஆகிவிடும். இந்நாள் வரை குர்‍ஆன் முழுமையானது என்றுச் சொல்லி உங்களுக்கு பிரச்சாரம் செய்த இஸ்லாமிய அறிஞர்களுக்கு குர்‍ஆன் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று அர்த்தமாகிவிடும், அல்லது அவர்கள் உங்களிடம் பொய் கூறியுள்ளார்கள் மற்றும் அவர்கள் உங்களையும் மிகப்பெரிய ஆபத்தில் தள்ளியுள்ளார்கள் என்று அர்த்தமாகிவிடும். இந்த இஸ்லாமிய அறிஞர்கள் அறியாமையில் இப்படி செய்து இருக்கலாம் அல்லது மிகப்பெரிய பொய்யர்களாக இருந்திருக்கலாம். இதனால் அவர்கள் உங்களுக்கு அறிவுரைச் சொல்ல (இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய) தகுதியற்றவர்களாகி விடுவார்கள்.\nஇரண்டாவதாக, இப்போது செய்துக்கொண்டு இருப்பதுபோலவே, ஸைத்வுடைய குர்‍ஆனை நம்பிக்கொண்டு இருப்பதாகும், ஆனால், இந்த குர்‍ஆனும் இறைவனுடைய வேதமல்ல அதற்கு இறைத்தன்மையல்ல‌ என்று நம்பவேண்டும். ஏனென்றால், உபையுடைய இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் \"குர்‍ஆனைப் போலவே\" இருப்பதினால், குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறந்தவராகிய உபையை முட்டாளாக்க போதுமானதாக அவ்விரு அத்தியாயங்கள் இருந்துள்ளது. குர்‍ஆன் இறைவனிடமிருந்து வரவில்லை என்று அங்கீகரித்தால், இனி உங்கள் வாழ்க்கையை ஆளுவதற்கு குர்‍ஆனுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் போகிறது.\nமூன்றாவதாக, ஸைத் உடைய குர்‍ஆனை நம்பிக்கொண்டு இருக்கவேண்டும், மற்றும் உபை உடைய ஸூராக்கள் குர்ஆனின் ஒரு பாகமாக இருக்கவில்லை என்று நம்பவேண்டும். இப்படி நம்புவதினால், நீங்கள் மற்றும் உங்களைப்போல நம்பும் இன்றைய இஸ்லாமியர்களும் \"உபையை விட சிறப்பாக குர்‍ஆனை ஓதுபவர்கள்\" என்று சொல்வதாக ஆகிவிடும். இதன் பலனாக, நீங்கள் உங்கள் முஹம்மதுவையும், உமரையும் பொய்யர்கள் என்ற முத்திரையை குத்திவிடுகின்றீர்கள். இப்படி \"முஹம்மது பொய்யர்\" என்ற முத்திரையை குத்துவதினால், அவர் எல்லா இஸ்லாமியர்களுக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்ற நிலையிலிருந்து அவரை தள்ளிவிடுகின்றீர்கள். ஏனென்றால், ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்ட் அவருடைய வார்த்தைகள் பொய்யானவை என்று அங்கீகரிக்கிறீர்கள் .\nகுர்‍ஆன் தொகுக்கப்பட்ட விவரங்களை நீங்கள் ஹதீஸ்களிலும், இதர இஸ்லாமிய நூல்களிலும் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இவைகளை நீங்கள் படிக்கும் போது ஆரம்பத்திலிருந்தே குர்‍ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பதை அறிந்துக்கொள்வீர்கள். குர்‍ஆனின் சில பகுதிகள் நீக்கப்பட்டும், இன்னும் சில பகுதிகள் தொலைந்தும் போய் இருக்கின்றன என்பதை அறிந்துக்கொள்வீர்கள். சிந்துத்து உணருங்கள், அதாவது முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு தொலைந்துப்போன குர்‍ஆன் பகுதிகளுக்கு பதிலாக வேறு குர்‍ஆன் வசனங்கள் இறக்கப்படவில்லை. இதன் படி பார்த்தால், அல்லாஹ் ஒரு பொய்யர் என்பது விளங்கும் அதாவது, குர்‍ஆன் 2:106ன் படி மறந்துப்போன குர்‍ஆன் வசனங்களுக்கு பதிலாக அவைகளை விட சிறந்ததையோ அல்லது சமமானதையோ கொடுப்போம் என்ற வாக்குறுதியை அல்லாஹ் நிறைவேற்றவில்லை. அல்லாஹ் ஒரு \"கைரு அல் ம‌கீரீன்\" (வ‌ஞ்சிப்ப‌தில் சிற‌ந்த‌வ‌ர்) என்ப‌தை அறிந்துக்கொள்ளுங்கள் (குர்‍ஆன் 3:54 மற்றும் 8:30). அல்லாஹ்வின் வ‌ஞ்ச‌னையிலிருந்து (மக்ரா) நீங்க‌ள் த‌ப்பிக்க‌வே முடியாது (குர்‍ஆன் 7:99). தோராவின் ம‌ற்றும் ந‌ற்செய்தியின் இறைவ‌னிட‌த்திற்கும், பொய் சொல்லாத‌ இறைவ‌னிட‌த்திற்கும் திரும்புங்க‌ள்.\nஅன்பான நண்பர்களே, நாம் அனைவரும் தீயவர்கள் தான், நாம் இறைவன் தரும் தண்டனைக்கு தகுதியானவர்கள் தான், ஆனால், இயேசுவின் மூலமாக உங்களுக்கு மன்னிப்பு உண்டு. இன்ஜிலில் இயேசு கூறுகிறார் \" வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்\" (மத்தேயு 11:28,29). மறுபடியும் அவர் இவ்விதமாக கூறுகிறார் \"பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை \" (யோவான் 6:37) .இந்த மிகப்பெரிய இரட்சிப்பை புறக்கணிக்கவேண்டாம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:19 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிற��மி மீது பாலியல் வல்லுறவு:மாட்டினார் பிக்கு \nலண்டனில் உள்ள தேம்ஸ் விகாரையைச் சேர்ந்த பகலாகம சோமரட்ன தேரர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 65 வயதாகும் தேரர் 1977ம் ஆண்டு மற்றும் 1978ம் ஆண்டுகளில் சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தினார் என்று லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளதோடு போதிய ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. லண்டன் மாநகரிலேயே மிகப்பெரிய பெளத்த விகாரையாக திகழும் தேம்ஸ் விகாரை லண்டனில் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இங்கே இருக்கும் பிரதம தேரர் மீதே தற்போது இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து எந்த ஒரு செய்தியையும் தாம் வெளியிட விரும்பவில்லை என விகாராதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\n1977ம் ஆண்டில் சில சிறுமிகளையும் பின்னர் 1978ம் ஆண்டில் மேலும் சில சிறுமிகளிடம் முறைகேடாகவும் இத் தேரர் நடந்தார் எனப் பொலிசார் குற்றங்களைப் பதிவுசெய்துள்ளனர். டுவில்டன் வீதி , குரோய்டன் என்னும் முகவரியில் வசித்துவரும் இத் தேரர் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டார இல்லையா என்று இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும் பொலிசாரிடம் போதிய ஆவணங்கள் இருப்பதாக தற்போது அறியப்படுகிறது. இச் செய்தி குறித்து சிங்கள ஊடகங்கள் எதுவும் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆனால் சர்வதேச ஆங்கில ஊடகமான பி.பி.சி இதுகுறித்து செய்திவெளியிட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:36 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஆபாச திரைப்பட போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமை நலச்சங்க தலைவர் பாஸ்கரன் நாகை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nநாகை நகரத்தின் முக்கிய வீதிகள், பள்ளி சுவர்களிலும், பள்ளிகள் அருகிலும், கோவில்களின் சுற்றுசுவர்களிலும் ஆபாச திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. கோவில் சுவர்களிலும், பள்ளிகளின் எதிரிலும் இவ்வாறு ஆபாச திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇளைஞர்களிடம் பாலுணர்வை தூண்டும் வகையில் மி��வும் மோசமான வகையில் உள்ளன. இவ்வாறான போஸ்டர்களை ஒட்ட கோர்ட்டு தடை விதித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் வியாபார நோக்கத்தோடு பள்ளிகளின் எதிரிலும், கோவில்களின் சுற்றுச்சுவர்களிலும் ஆபாச திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்படுவது வேதனைக்குரியது.\nகண்ட இடங்களிலும் ஆபாச திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது சாலையில் செல்வோரின் கவனத்தையும் சிதறடிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.\nஇத்தகைய போஸ்டர்களால் சமூகம் சீரழியும் சூழ்நிலை உள்ளது. ஆபாச திரைப்பட போஸ்டர்களால் ஒட்டு மொத்த நகரத்தின் அழகே கெடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுப்புறம், தமிழ் கலாசாரம் சீரடையவும், பண்பாடு காக்கப்படவும் ஆபாச திரைப்பட போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:06 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசமூக வலைதளங்களால் இளைஞர்களுக்கு ஆபத்து\nதொலைத்தொடர்புத் துறையில், இன்று பெரும் பங்கு வகிக்கும், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும், பதிவுகளை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பதிவுகளை வெளியிடுவதில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரும் என்று, வலைதள வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகல்வி, வணிகம், திருமணம், வேலைவாய்ப்பு போன்ற எந்த ஒரு விஷயங்களுக்கும், தேவையான தகவல்களைத் தருவதில், இணையதளங்கள் முன்னணியில் உள்ளன. அதனால், நவீன உலகில் உடனுக்குடன் தகவல்களை பெற, இணையதளத்தை மக்கள் அதிகமாக நாடிச் செல்கின்றனர். தொலை தூரக் கல்வியிலிருந்து மாறி, இணையதளத்தில், \"ஆன்-லைன்' கல்வி கற்கும் நிலையும் வந்துவிட்டது.இத்தகைய நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், தற்போது இளம் தலைமுறையினரை சுண்டியிழுக்க, \"சோஷியல் நெட்வொர்க்ஸ்' என்கிற சமூக வலைதளங்கள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு வலைதளமும், போட்டி போட்டு தொழில்நுட்ப வசதிகளைத் தருகின்றன.\nகடந்த ஐந்தாண்டுகளாக, இணையத்தில் சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. பிரபலமான \"பேஸ்புக், ஆர்குட்' போன்ற நான்காயிரம் சமூக வலைதளங்கள், இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதில், செக்ஸ் மற்ற���ம் ஆபாச தகவல்களுக்காக மட்டும் 3,000 வலைதளங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் துவங்கி, ஆபாச தகவல்கள் படிப்படியாக, பல்வேறு இணையதளங்களின் வழியே நீண்டுக் கொண்டு செல்கின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, ஒரு புறம் நன்மைக்காக பயன்பட்டாலும், இன்றைய தலைமுறையினரை தவறான வழியில் சீரழிப்பதாகவும் மாறியுள்ளது.\nஇதுகுறித்து, \"பேஸ்புக்' வலைதளத்தின், சென்னை அலுவலக ஒருங்கிணைப்பாளர் வசந்த் கூறியதாவது:\"பேஸ்புக்'கில் பல லட்சம் உறுப்பினர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இது, தற்போது ஒரு குழுமம் அல்லது தனிநபர் பற்றிய தகவல்களின் தொகுப்பு இணையமாக, முதலிடத்தில் உள்ளது. மற்ற, \"ஆர்குட், ஹை பைவ், ட்விட்டர்' போன்ற நெட்வொர்க்குகளும், சமமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பள்ளி மாணவர்களை சுண்டியிழுக்கும் ஆபாச படங்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளன. இவற்றின் மீது, தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாச தளங்களை பார்க்க, எந்த கட்டுப்பாடும் வரையறுக்கப்படாததால், பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது.இவ்வாறு வசந்த் கூறினார்.\nஎச்சரிக்கை... : சமூக வலைதள உறுப்பினர்கள் கவனிக்க வேண்டியவை:\n* சமூக வலைதளத்தில், உங்களது சுய விவரங்கள் முழுவதையும், அனைவரும் பார்க்கும்படி வெளியிட வேண்டாம். ஏனெனில், \"பேஸ் புக்' வலைதளத்தில், \"ஸ்பை' என்ற பட்டனை \"கிளிக்' செய்தால், உங்களது சுய விவரம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள முடியும். எனவே, எச்சரிக்கையுடன், உங்கள் பதிவுகளை வெளியிட வேண்டும்.\n* தெரியாத நபருடன் வலைதள நண்பராக இணைவதைத் தவிருங்கள்.\n* புகைப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகளை, பிறருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்வதில், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.\n* கவர்ச்சி படங்கள், காட்சிப் பதிவுகளை உங்களது பதிவிலிருந்து நீக்கினால் நல்லது.\n* கவர்ச்சியான மற்றும் தனிப்பட்ட குடும்ப மற்றும் பெண் நண்பர்களின் படங்களை வெளியிடுவதால், அதை சிலர் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:36 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகேள்வி: டி.பி. ஐ.( ஈ.க.ஐ.) என்பதன் முழு விளக்கத்தினையும், அதன் பயன்பாட்டினையும் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nபதில��: டிஜிட்டல் படங்கள் புள்ளிகளால் அமைக்கப்படுகின்றன. இதனை அளவு செய்திட DPI (Dots Per Inch) என்பதைப் பயன்படுத்துகிறோம். இதனை ரெசல்யூசன் (Resolution) என்றும் சொல்கிறோம். எந்த அளவிற்கு இந்த புள்ளிகளின் எண்ணிக்கை, அதாவது டி.பி.ஐ. அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஒரு படம் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும். போட்டோ ஒன்றின் தன்மை சிறப்பாக இருக்க குறைந்தது அது 300 DPIல் இருக்க வேண்டும். அதற்கு மேல் செல்லச் செல்ல, அதன் சிறப்புத் தன்மையில் பெரிய வேறுபாடு இருக்காது. இணையத்தில் அல்லது கம்ப்யூட்டர் மானிட்டர் திரையில் சிறப்பாகத் தோற்றமளிக்க, ஒரு படம் 72 டி.பி.ஐ. இருந்தால் போதுமானது.\nகேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதில் டிபிராக் செய்வது குறித்த கட்டளையை எப்படிக் கொடுப்பது. விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ளது போல் இல்லையே ஏன்\nபதில்: ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கத் தேவையான டிபிராக் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பல உயர்நிலை மாற்றங்களை அடைந்து, கூடுதல் வசதிகளைத் தருகிறது. நீங்கள் இடம் மற்றும் கட்டளை தெரியாமல் தடுமாறுவது போல பல வாசகர்கள் அனுபவித்துள்ளனர். இதன் முழுப் பயனையும் அடைய, கீழே கண்டுள்ளபடி செயல்படவும். ஸ்டார்ட் அழுத்தி, கிடைக்கும் சர்ச்பாக்ஸில், cmd என டைப் செய்திடவும். மேலாகக் கிடைக்கும் பட்டியலில், cmd ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு Run as Administrator என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கட்டளை விண்டொ திறக்கப்படும். இங்கு defrag என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது டிபிராக் கட்டளையுடன் பயன்படுத்தக் கூடிய சில ஸ்விட்ச்களுடன் விண்டோ கிடைக்கும். இங்கு defrag கட்டளையை டைப் செய்து, உடன்/டைப் செய்து பின்னர், எந்த செயல்பாடு வேண்டுமோ, அதற்கான ஸ்விட்சை டைப் செய்திடவும். எடுத்துக்காட்டாக, சி ட்ரைவ் முழுவதும், அனைத்து வால்யூம்களையும் டிபிராக் செய்திட defrag/c என டைப் செய்திட வேண்டும். இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்விட்சுகளையும் பயன்படுத்தலாம். அதற்கேற்ற வகையில் டிபிராக் செயல்பாடு மேற்கொள்ளப்படும்.\nகேள்வி: விண்டோஸ் கிராஷ் ஆனால், அப்போது திறக்கப்பட்டு வேலை மேற்கொள்ளப்படும் அனைத்து போல்டர்களூம் கிராஷ் ஆகின்றன. நான் எக்ஸ்பி பயன் படுத்துகிறேன். அப்போது பயன்பாட்டில் உள்ள போல்டர் மட்டும் கிராஷ் ஆகும் வழியும் உள்ளது என்று என் நண்பர் கூறுகிறார். இது உண்மையா\nபதில்: நீங்கள் விரும்புவது போல அந்த போல்டர் மட்டும் பாதிப்புக்குள்ளாகி, மற்ற போல்டர்கள் எந்த வகையிலும் சிக்காத வகையில் செட் அப் செய்திடலாம்.\nஇதற்கு கண்ட்ரோல் பேனலைத் திறந்து Folder Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் வியூ டேபிற்குச் செல்லவும். அதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவற்றில் 'Launch folder windows in a separate process' என்று ஒன்று இருக்கும். அதன் அருகே டிக் மார்க் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nகேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். இதன் டாஸ்க் பாரில், வலது பக்கம் உள்ள நோட்டிபிகேஷன் ஏரியாவில், நிறைய ஐகான்கள் காணப்படுகின்றன. இவற்றை எப்படிக் குறைப்பது இதனால், இயங்கும் புரோகிராம்கள் நின்று போகாதா\n-எஸ்.கே. வேல்ச்சாமி சாமுவேல், விழுப்புரம்.\nபதில்: அதிக எண்ணிக்கையில், உங்கள் கம்ப்யூட்டரில் புரோகிராம்களை இன்ஸ் டால் செய்து இயக்கிவிட்டால், டாஸ்க் பாரின் வலது கோடியில் உள்ள நோட்டி பிகேஷன் ஏரியாவில் நிறைய ஐகான்கள் இடத்தை அடைத்துக் கொள்ளும். இதனைச் சரி செய்திட டாஸ்க் பாரின் காலி இடத்தில் ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் 'Hide inactive icons' என்று உள்ள இடத்தில் எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பொதுவாக இது சரியாகவே தன் வேலையை மேற்கொள்ளும். சில வேளைகளில் நமக்கு வேண்டிய ஐகான்களைக் கூட மறைத்து வைக்கும். அப்போது மீண்டும் இதே போல் சென்று புராபர்ட்டீஸ் மெனுவில் Customize பட்டனில் கிளிக் செய்திடவும். பின் உங்களுக்குத் தேவையான ஐகானைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். பின் 'Always Show' என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அந்த ஐகான் காட்டப்படும்.\nகேள்வி: தேடுதல் கட்டங்களில் பயன்படுத்த ஏதேனும் ஷார்ட்கட் கீ உண்டா பயர்பாக்ஸ் பிரவுசரை நான் பயன்படுத்துகிறேன்.\nபதில்: உங்கள் கேள்வி புதிய கோணத்தில் பிரவுசர் பயன்பாட்டினை நோக்க வைக்கின்றது. இந்த நோக்கில் தேடிய போது, ஷார்ட்கட் கீ பயன்பாடு இல்லாமல் வேறு ஒரு தகவல் கிடைத்தது. பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் இதனைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, தலைப்பு ஒன்றை கட்டுரை அல்லது டாகுமெண்ட் ஒன்றிலிருந்து காப்பி செய்து தேட விரும்புகிறீர்கள். காப்பி செய்த பின்னர், தேடல் கட்டம் அல்லது குரோம் பிரவுசரில் ஆம்னி பாக்ஸில், ரைட் கிளிக் செய்திடுங்கள். உடன் கிடைக்கும் கீழ் விரி கட்டத்தில் Paste and Search என்று இருப்பதில் கிளிக் செய்திடுங்கள். உடன் நீங்கள் காப்பி செய்த சொற்கள் ஒட்டப்பட்டு தேடல் தொடங்கும். பேஸ்ட் செய்து, பின்னர் என்டர் அழுத்தத் தேவை இல்லை.\nகேள்வி: விண்டோஸ் சிஸ்டத்திலேயே பைல்களை ஸிப் செய்திடும் வசதி உள்ளது என்றும், விண்ஸிப், விண் ஆர்.ஏ.ஆர். பயன்படுத்த தேவை இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவ்வாறு ஸிப் செய்தால், தர்ட் பார்ட்டி புரோகிராம் கொண்டு விரித்து பைல்களைப் பெற முடியுமா\nபதில்:விண்டோஸ் இயக்கத்தில் ஸிப் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. முதலில் ஸிப் செய்திட வேண்டிய பைல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக் கவும். பைல்களைச் சுற்றி ஒரு பாக்ஸ் அமைத்துத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது கண்ட்ரோல் கீ அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம். பின்னர் இதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Send To என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது விரியும் கட்டத்தில், Compressed (Zipped Folder) என்று இருப்பதனைத் தேர்ந்தெடுத்தால், உடன் அனைத்து பைல்களும் ஸிப் செய்யப்பட்டு கிடைக்கும். இந்த ஸிப்டு பைலுக்கு விண்டோஸ் அளிக்கும் பெயர் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், எப்2 அழுத்தி புதிய பெயர் டைப் செய்து கொள்ளலாம். இதனை விண்டோஸ் மூலமும், மற்ற தர்ட் பார்ட்டி புரோகிராம் (Winzip, WinRAR) மூலமும், விரித்து பைல்களைப் பெறலாம்.\nகேள்வி: இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்கள், இணைப்பு தரும் போது சொல்லும் வேகம் சரியாகக் கிடைக்கிறதா என்று எப்படி அறிவது குறைவாக இருந்தால் யாரிடம் முறையிடுவது\nபதில்: இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள், தங்கள் இணைப்பில் கிடைக்கும் வேகத்தினைப் பற்றிக் குறிப்பிடுகையில் அதிக பட்ச வேகம் என்று குறிப்பிடுவார்கள். இன்னும் நுணுக்கமாகக் கேட்டால், அப்லோடிங் ஸ்பீட், டவுண்லோடிங் ஸ்பீட் என்று தனித்தனியே கூறி, இவை எல்லாம் சேர்த்துத்தான் இதன் வேகம் என்று கூறுவார்கள். இருப்பினும் உங்கள் இன்டர்நெட் வேகத்தினை அறிய கீழே தந்துள்ளபடி செயல்படவும்.\nஉங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின் http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப் பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக் குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் வேகத்தினையும் மற்றும் அப்லோடிங் வேகத்தையும் அது அளந்து காட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும். இது ஏறத்தாழ, உங்களுக்கு இணைப்பு தரும் நிறுவனம் உறுதி அளித்த வேகம் எனில் விட்டுவிடலாம். பெருத்த வேறுபாடு இருந்தால், உடனே அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொலைபேசி அல்லது மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு கேட்டு சரி செய்திடச் சொல்லுங்கள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:13 PM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\n\"மக்களுக்கான நீதி\" என்ற ஒரு சமூக மாத இதழில் கிருஷ்ணபரையனார் என்பவர் வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகியா... கொள்ளைக்காரனா... என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் மா.பெ.சிவஞான கிராமணியார் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பற்றி எழுதும் போது சரியான வீரர்கள் யாரும் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.\nஅப்படி தமிழர்கள் யாரையும் பற்றி எழுதாமல் விட்டால் தமிழகத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமே என்ற எண்னத்தில் வெள்ளைக்காரனை எதிர்த்த ஒரே காரணத்துக்காக கட்டபொம்மனை வீரனாக்கி எழுதிவிட்டார்.\nஇப்படி வெள்ளையனை எதிர்த்தவர்களை எல்லாம் வீரர் என்றால் எத்தனையோ திருடர்களையும், கொல்லையர்களையும் வெள்ளைக்காரர்கள் தூக்கில் போட்டுள்ளார்கள். அவர்களையும் நாம் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று எழுதவேண்டியிருக்கும்.\nகிராமணியார் கட்டபொம்மனை நாடகமாக தயாரித்தார். பின்னர் அதை பந்துலு அவர்கள் சினிமாவாக எடுத்தார். சினிமாவின் பிரமாண்டத்தாலும், நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பாலும், ஒரு கோழை, வழிப்பறி கொள்ளைக்காரன் வீரனாகிவிட்டான்.\nகட்டபொம்மன் ஒரு வீரனுமல்ல, அவன் பாண்டியனுமல்ல... அவன் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன், ஆந்திராவை சேர���ந்த தெலுங்கன் என்று கட்ட பொம்மனை எட்டுப்பக்கத்திற்கு விமர்சனம் செய்து எழுதியுள்ளார் கிருஷ்ணப்பரையனார்.\n''வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்ளைப்பற்றி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார் கிருஸ்ணபரையனார் அவர்கள். இந்த கட்டுரைக்கு அவர் வருத்தம் தெறிவிக்கவேண்டும்,இல்லையானால் தமிழகம் முழுவதும் அவரை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.\nசென்னையில் உள்ள அவரது அலுவலகத்தை இழுத்துபூட்டும் போராட்டம் நடத்துவோம்'' என்கிறார் தமிழ்நாடு நாயுடு, நாயக்கர் மகர்ரஜகள் சங்க மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பிரனவ்குமார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:00 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவிமானத்தில் உச்சா அடித்த நடிகர் பயணிகள் அதிர்ச்சி\nவிமானம் புறப்படும் போது, போதையில் இருந்த நடிகர் சிறுநீர் கழித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தை சுத்தப்படுத்தி மீண்டும் கிளம்ப ஒரு மணி நேரம் தாமதமானது. பிரபல பிரான்ஸ் நடிகர் ஜெராட் டிபார்டி. வயது 62. ஜீன் டி புளோரட், கிரீன் கார்ட் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரிசில் இருந்து ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது நன்றாக மது குடித்து விட்டு வந்திருந்தார். விமானம் புறப்படும் போது, அவருக்கு வயிறு முட்டியது. உடனடியாக சிறுநீர் கழிக்க இருக்கையில் இருந்து எழுந்தார்.\nபக்கத்தில் உட்கார்ந்திருந்த பயணி, நடிகரை ஒரு மாதிரி பார்த்தார். அதற்குள் விமான பணிப்பெண் ஓடிவந்து, விமானம் டேக் ஆப் ஆகிறது. இருக்கையில் உட்காருங்கள்� என்று கூறினார். வேறு விஷயமாக இருந்தால் பரவாயில்லை... சிறுநீர் பிரச்னையாயிற்றே. எப்படி பொறுப்பது பணிப்பெண்ணுடன் போதையில் தகராறு செய்தார். இவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த போதே, ஜெராட்டால் அடக்க முடியவில்லை. எதை பற்றியும் கவலைப்படாமல் விமான இருக்கைகளுக்கு நடுவில் உச்சா போய்விட்டு... அப்பாடா என்ற பெருமூச்சு விட்டார். அதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.\nபணிப்பெண்ணிடம் இருந்து தகவல் பறக்க டேக் ஆப் இருந்த விமானம், மீண்டும் பார்க்கிங் ஏரியாவுக்கு கொண்டு வரப்பட்டது. பினாயில் ஊற்றி விமானம் முழுவதும் சுத்தம் செய்தனர். ஒரு மணிநேர தாமதத்துக்கு பிறகு விம��னம் மீண்டும் புறப்பட்டது. விமானத்துக்குள் நடிகர் ஜெராட் போதையில் சிறுநீர் கழித்த சம்பவத்தை சக பயணி ஒருவர் அம்பலப்படுத்தி உள்ளார். இதை ஏர் பிரான்ஸ் விமான நிறுவனமும் உறுதி செய்தது. ஆனால் பிரச்னை எதுவும் இல்லை� என்று கூறியுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:11 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n20 ஆண்டுகளாக தமிழ் பாடத்தில் சதம்: \"மராத்திய' ஆசிரியரின் சாதனை பயணம்\nமராத்தியை தாய்மொழியாக கொண்ட ஆசிரியர் இந்திராபாய், கடந்த 20 ஆண்டுகளாக தன் மாணவர்களை தமிழ்ப் பாடத்தில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்திருக்கிறார். கோடம்பாக்கம், புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியராக இருப்பவர் இந்திராபாய், 52, பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில், தன் மாணவர்களை, 20 ஆண்டுகளாக, 100க்கு 100 சதவீதம் பெற வைத்து, பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றிருக்கிறார்.\nதஞ்சாவூரை சொந்த ஊராக கொண்ட இந்திராபாயின் மூதாதையர்கள், சரபோஜி மன்னர் படை எடுத்து, தமிழகத்தை வென்ற போது இங்கு குடியேறினர். பின் அவருடைய ஆட்சிக் காலத்தில், மும்பையிலிருந்து வந்த பலர், தமிழகத்தில் நிரந்தரமாக தங்கினர். அவர்களில் இந்திராபாயின் குடும்பமும் அடக்கம். அப்பாவின் தமிழ் ஆர்வத்தால், பள்ளி நாட்களில் பேச்சு, கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு, மாவட்ட, மாநில அளவில் பரிசுகளை வென்றிருக்கிறார். பள்ளிப் படிப்பு முழுவதையும் ஆங்கில வழிக்கல்வியில் பயின்றவர், பின், எப்படியாவது தமிழ் படிக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டு, முதுகலை தமிழ் பாடத்தில், தங்கம் வென்றிருக்கிறார். \"\"எனக்கு ஆசிரியர் வேலை கிடைத்த உடன், என்னை போல் தமிழ் மொழியின் மீது ஆர்வமாக இருக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்கள் மூலம் தமிழுக்கு சேவை செய்ய வேண்டும். அதுதான் என் முதல் கடமை என்று மனதிற்குள் சத்தியம் எடுத்துக் கொண்ட பிறகு தான், நான் வகுப்பறைக்குள்ளே சென்றேன்.\nஇப்போதும் தினமும் வகுப்பறைக்குள் செல்லும் போது, அந்த சத்தியத்தை மனதில் வைத்துக் கொண்டே நுழைவேன். இதில் இந்த நிமிடம் வரை நான் பின்வாங்கியதில்லை. என்னுடைய மாணவர்கள் இலக்கியம், சினிமா, அரசியல் என, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, நான் சிந்திய வியர்��ை வீண் போகவில்லை என்ற திருப்தி கிடைக்கிறது'' என்கிறார் தமிழாசிரியர் இந்திராபாய். இன்றைய காலக் கட்டத்தில் தமிழ் பாடம் எடுப்பவர்களை கண்டால் மாணவர்கள் பயந்தோடுகின்றனர். ஆனால் இந்திராபாய், இலக்கணத்தை கூட எளிய வகையில் புரியும்படி நடத்துகிறார். \"\"என்னுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்வை விட, பொதுத்தேர்வு எழுதப் போகும் மாணவர்களின் வாழ்க்கை தான் எனக்கு முக்கியம். அதனால் தான் என் கணவர் இறந்த ஒரு வாரத்தில் வகுப்புக்கு சென்றேன். எனக்குப் பின், என் பணியை, மாணவர்கள் யாரேனும் ஈடுபாட்டுடன் செய்தால் போதும். அதுவே மாணவர்களிடம் இருந்து பிரதிபலனாக எதிர்பார்க்கிறேன்'' என்கிற இந்திராபாய், தன் தமிழ்ப் பணிக்காக பல்வேறு அமைப்புகளிடம் இருந்து விருது பெற்றுள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:23 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகுர்‍ஆனின் அத்தியாயங்கள் மொத்தம் எத்தனை\nகுர்‍ஆனின் அத்தியாயங்கள் மொத்தம் எத்தனை\nசூரா ஹப்த் மற்றும் க்ஹல்\nஉபை இப்னு கஅப் அவர்களின் மூல குர்ஆன் பிரதியிலிருந்த இரண்டு குர்ஆன் சூராக்கள்\nகுர்‍ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு மொத்தம் 114 என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், முஹம்மதுவின் தோழரும், முஹம்மதுவின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக இருந்தவரும், மற்றும் மூல குர்‍ஆனின் கைப்பிரதியை வைத்திருந்தவர்களில் ஒருவருமாகிய \"உபை இப்னு கஅப் \" என்பவரிடம் 116 அதிகாரங்கள் (சூராக்கள்) இருந்தன. உஸ்மான் குர்‍ஆனை தொகுப்பதற்கு முன்பு இவரிடம் இரண்டு அதிகாரங்கள் அதிகபடியாக இருந்தன. அவைகளை அஸ்ஸூயுதி என்பவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு சூராக்களும் குர்‍ஆனின் முதல் சூராவாகிய அல் பாத்திஹா போலவே ஒரு வேண்டுதல் வடிவில் உள்ளது.\nஇவைகள் பற்றி மேலும் அறிய இக்கட்டுரையின் கடைசியில் தரப்பட்டிருக்கும் இரண்டு தொடுப்புக்களை படிக்கவும்.\nஉன்னை (மட்டுமே) நாங்கள் வணங்குகிறோம்\nஉன்னை (மட்டுமே) நாங்கள் தொழுகிறோம் மற்றும் விழுந்து வணங்குகிறோம்\nஉன்னிடமிருந்து (மட்டுமே) நாங்கள் வந்தோம்\nஉன்னுடைய தண்டனைக்கு பயப்படுகிறோம் மற்றும் உன்னுடைய கிருபை மீதே நம்பிக்கைகொண்டுள்ளோம்\nஉண்மையாகவே உன்னுடைய தண்டனை காபிர்களை பிடிக்கும்\nஓ அல்லாஹ், உன்னிடம் (மட்டுமே) நாங்கள் உதவியையும�� மன்னிப்பையும் கேட்கிறோம்\nநாங்கள் உன்னுடைய நன்மைகளை புகழ்ந்து பேசுகிறோம்\nதீயவர்களை பின்பற்றுபவர்களை நாங்கள் நிராகரிக்கிறோம் அவர்களை நம்பமாட்டோம்.\nமூல குர்‍ஆன் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்:\nகுர்‍ஆன் எப்படி தொகுக்கப்பட்டது, யார் யாரிடம் எத்தனை அத்தியாயங்கள் இருந்தன, எப்படி உஸ்மான் குர்‍ஆனை தொகுத்தார் மற்றும் அனேக விவரங்களை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்.\nஉஸ்மானின் தொகுப்பிற்கு முன்பு மூல குர்‍ஆனில் இருந்த மாற்றங்களுக்கான ஆதாரங்கள்\nஏன் உஸ்மான் மற்ற குர்‍ஆன் மூல பிரதிகளை அழித்துவிடும் படி விரும்பினார் இதர குர்‍ஆன்களில் இருக்கும் வேறுபாடுகள் எவ்வளவு பெரியவைகளாக இருந்திருந்தால், உஸ்மான் இதர குர்‍ஆன்களை அழிகக்ச் சொல்லியிருப்பார் இதர குர்‍ஆன்களில் இருக்கும் வேறுபாடுகள் எவ்வளவு பெரியவைகளாக இருந்திருந்தால், உஸ்மான் இதர குர்‍ஆன்களை அழிகக்ச் சொல்லியிருப்பார் இப்னு மஸூத் தன் கைப்பிரதி மூல குர்‍ஆனை ஏன் அழித்துவிடும் படி கொடுக்கவில்லை இப்னு மஸூத் தன் கைப்பிரதி மூல குர்‍ஆனை ஏன் அழித்துவிடும் படி கொடுக்கவில்லை உஸ்மான் தொகுத்த குர்‍ஆன் மற்றவர்களிடம் இருந்த குர்‍ஆனை விட உயர்ந்தது, தரம் வாய்ந்தது என்று நாம் எப்படி நம்புவது\nஉஸ்லாமின் தொகுப்பிற்கு பிறகும் குர்‍ஆனில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பதற்கான ஆதாரங்கள்\nகுர்‍ஆன் முழுமையற்ற புத்தகம் என்பதை நிருபிக்கும் ஹதீஸ்கள்\nகுர்‍ஆனின் சில வசனங்கள் தொலைந்துவிட்டன, மறக்கப்பட்டுவிட்டன மற்றும் இரத்து செய்யப்பட்டு விட்டன என்பதை காட்டும் குர்‍ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள்.\nதற்போதையை குர்‍ஆனில் இல்லாத அத்தியாயங்கள் பற்றி ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. குர்‍ஆன் மாற்றப்பட்டுள்ளது என்பதை இந்த ஹதீஸ்கள் மூலமாக அறியலாம்.\nநம்மிடமுள்ள குர்‍ஆன் கைப்பிரதிகளை ஒப்பிடும்போது காணப்படும் வேறுபாடுகள்\nகுர்‍ஆன் மூல கைப்பிரதிகளை ஒப்பிடும்போது, எல்லா மூல குர்‍ஆன்களும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நிருபனமாகிறது. ஆக, குர்‍ஆன் சரியாக பாதுகாக்கப்படவில்லை என்பது தான் உண்மை.\n(தமிழ் கட்டுரை : வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்)\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:23 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், குரான், குர்ஆன், முகமது, முஹம்மது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:35 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇவ்வார இணையதளம் : தினம் ஒரு சமையல்\nசற்று வித்தியாசமாக, சமையல் செய்து உங்கள் குடும்பத் தினைரை அசத்த வேண்டுமா குறிப்பாக நம் வழக்கமான உணவு முறை இல்லாமல், மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் உள்ள, நாம் கடந்த சில ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருகின்ற உணவினைத் தயாரிக்க எண்ணுகிறீர்களா குறிப்பாக நம் வழக்கமான உணவு முறை இல்லாமல், மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் உள்ள, நாம் கடந்த சில ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருகின்ற உணவினைத் தயாரிக்க எண்ணுகிறீர்களா உங்களுக்கென ஓர் இணைய தளம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் பெயர் kitchendaily. இதன் இணைய முகவரி http://www.kitchendaily.com/.\nஇந்த தளம் சென்றவுடன் நம் கவனத்தைக் கவர்வது, வலது பக்கம் உள்ள கட்டுரை களே. பின்னர், உணவுப் பண்டங்களை எப்படி செய்வது, அதற்கான தயாரிப்பு முறை, தேவையான சமையல் பொருட்கள் மற்றும் பல தலைப்புகளில் நாம் பெறும் தகவல்களே. இவற்றுடன் தளம் மேலாக Main, Recipes, HowTo, Features, Chefs & Experts, Dinner Tonight, Holidays & Parties, Videos, and My Tools. என்ற பிரிவுகள் கொடுக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் அளப்பரிய தகவல்கள் உள்ளன. இவை எல்லாம் வழக்கமான தலைப்புகள் தானே என்று எண்ணினால் ஏமாற்றம் தான். உள்ளே ஒவ்வொரு உணவுப் பொருள் குறித்தும் தனித்தனியே தகவல்கள் உள்ளன. புரோட்டின் முதல் அனைத்து சத்தான உணவு குறித்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. HowTo என்ற சமைப்பதனைச் சொல்லித் தரும் பிரிவிலும் இந்த தகவல்கள் கிடைக்கின்றன. மேல் நாடுகளில் புகழ் பெற்ற சமையல் வல்லுநர்கள் நேரடியாகத் தரும் செயல் முறைகளும் இங்கு கிடைக்கின்றன. Dinner Tonight என்ற பிரிவில் தரப்படும் உணவுப் பண்டங்கள் வாராவாரம் மாற்றப்பட்டு, அவற்றிற்கான குறிப்புகள் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம்.\nநமக்கென்ன இருக்கப் போகிறது என்று எண்ணாமல், ஒருமுறை சென்று பார்க்கவும். பின்னர், இதனை ரசித்துப் பார்ப்பீர்கள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:22 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவா���ிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bjy/Ningebal", "date_download": "2020-10-29T17:39:54Z", "digest": "sha1:BGYYSL4NMXR75U76M322RKAKN4SY3X7P", "length": 5490, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Ningebal", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nNingebal மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / ���ிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/ckl/Kikuk", "date_download": "2020-10-29T16:49:03Z", "digest": "sha1:A725LLTYQW2VCBR55O64MDK4LVCMC4RP", "length": 5620, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Kikuk", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nKikuk மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.motortraffic.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=87%3Adepartment-of-motor-traffic&lang=ta", "date_download": "2020-10-29T16:14:53Z", "digest": "sha1:WY6NDO572ODGMY2226ZRMITHVEQYAQD4", "length": 5574, "nlines": 68, "source_domain": "www.motortraffic.gov.lk", "title": "Department of Motor Traffic", "raw_content": "\nநோக்கம், இலக்கு மற்றும் பொறுப்பு\nஉரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்\nமோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nபதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்\nஇராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nசொகுசு / அரை சொகுசு வரிகள்\nசா��தி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடித்தன்மையை மற்றும் நீடிப்பை புதுப்பித்தல்\nபிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்\nசாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்\nபழைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரம்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்\nஇறக்குமதியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பதிவு செய்தல்\nமோட்டார் வாகனங்களின் முதல் வகைகளுக்கான அங்கீகாரம்\nஒரு வாகன திருத்தும் இடத்தைப் பதிவு செய்தல்\nவாகனத்தில் இருந்து வெளியேறும் வாயு நிகழ்ச்சித்திட்டம்\nபுதன்கிழமை, 03 ஆகஸ்ட் 2011 04:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\tதிங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011 09:10\n© 2011 போக்குவரத்து திணைக்களம்\nNo. 341, அல்விடிகள மாவத்தை, கொழும்பு 05, நாரஹென்பிட.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/10/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/58019/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-4%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D-21-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:08:38Z", "digest": "sha1:YWU5S4RUVJARUICE5SYLOJV3XRS3MX2F", "length": 8843, "nlines": 157, "source_domain": "www.thinakaran.lk", "title": "மைத்திரி 4ஆவது நாளாக ஏப். 21 ஆணைக்குழுவில் வாக்குமூலம் | தினகரன்", "raw_content": "\nHome மைத்திரி 4ஆவது நாளாக ஏப். 21 ஆணைக்குழுவில் வாக்குமூலம்\nமைத்திரி 4ஆவது நாளாக ஏப். 21 ஆணைக்குழுவில் வாக்குமூலம்\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nமைத்திரிபால சிறிசேன குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (17) முற்பகல் ஆஜராகியிருந்ததோடு, இவ்வாறு அவர் வாக்குமூலம் வழங்கும் நான்காவது நாள் இதுவாகும்.\nஇறுதியாக நேற்றுமுன்தினம் (15) ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய அவர், பல்வேறு முரணான வாக்குமூலங்களை வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nமைத்திரிபால சிறிசேனவை மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஈஸ்டர் தாக்குதல் குறித்து முரண்பாடான வாக்���ுமூலம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...\nயாழ்ப்பாணம்: கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தலில்\nயாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம்...\n9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பகுதியில் ஆசனம் வழங்கவும்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள்...\nஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\n- தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன் கடமை...\nபாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு\n- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடுகொவிட்...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா...\nமேலும் 67 பேர் குணமடைவு: 4,142; நேற்று 335 பேர் அடையாளம்: 9,205\n- தற்போது சிகிச்சையில் 5,044 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nயாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ammasamaiyal.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-29T17:05:05Z", "digest": "sha1:QFK75PRQCGDH33GRNLWUQJHJIWLAEWML", "length": 13342, "nlines": 154, "source_domain": "ammasamaiyal.com", "title": "நாவைத் தூண்டும் நாஞ்சில் மீன் குழம்பு - Ammasamaiyal", "raw_content": "\nHome/அசைவம்/நாவைத் தூண்டும் நாஞ்சில் மீன் குழம்பு\nநாவைத் தூண்டும் நாஞ்சில் மீன் குழம்பு\nநாஞ்சில் மீன் குழம்பு என்றதும் இது ஒரு ரக மீன் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியின் மீன் சமையல் முறையைத்தான் சுருக்கமாக நாஞ்சில் மீன் குழம்பு என்று கூறுகின்றனர். இது பலருக்கும் தெரிந்த ஒன்று என்றபோதும், தெரியாதவர்களுக்கு இது புதிய விசயம்தானே. கடல் சூழப்பட்டிருக்கும் நாகர்கோவில் பகுதியில் அவர்கள் வைக்கும் சமையல் முறையைத்தான் நான் இங்கு உங்களுக்கு கூறப்போகின்றேன். நீங்களும் அந்தப் பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பை செய்து ருசித்துப் பாருங்கள். நாவைத் தூண்டும். இந்த குழம்பில் இருக்கும் ஒரு தனிச் சிறப்பே எந்த மீனை வேண்டுமானாலும் இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே. சரி வாங்க, நாஞ்சில் மீன் குழம்பு செய்வோம். (Nanjil Fish)\nமீன் (ஏதேனும் வகை) – 6 முதல் 7 துண்டுகள்\nபுளி – சின்ன எலுமிச்சம் பழ அளவு\nஉப்பு – தேவையான அளவு\nதேங்காய் – ஒரு சிறிய மூடி\nபெரிய வெங்காயம் – 1 அல்லது சின்ன வெங்காயம் – 8\nமல்லி விதைகள்(தனியா) – 3 மேசைக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் – 10\nபெருஞ்சீரகம் – 1 மேசைக்கரண்டி\nமிளகு – 1 தேக்கரண்டி\nகறிவேப்பிலை – 3 நெட்டுகள்\nஎண்ணெய் – 1 மேசைக்கரண்டி\nவெந்தயம் – 1 தேக்கரண்டி\nமீன் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும். அதனுடன் ஒரு நெட்டு கறிவேப்பிலை, நறுக்கியப் பச்சைமிளகாய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.பெரிய வெங்காயத்தை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பயன்படுத்துவதாக இருந்தால் நறுக்க தேவையில்லை. மற்ற அரைக்க வேண்டியப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். (Nanjil Fish)\nதேங்காயை சிறு துருவல்களாக துருவி எடுத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தேங்காய் துருவல், வெங்காயம், மல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, பெருஞ்சீரகம் மற்றும் இரண்டு நெட்டு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல் நன்கு பொன்னிறமாக பொலபொலவென்று ஆகும் வரை வறுக்க வேண்டும். (Nanjil Fish)\nவறுத்தப் பொருட்களை ஐந்து நிமிடங்கள் ஆற வைக்கவும். பிறகு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு பொடித்துக் கொள்ளவும்.அதில் அரைகப் தண்ணீர் சேர்த்து நன்கு மைப் போல் மீண்டும் அரைத்துக் கொள்ளவும். (முதலிலேயே தண்ணீர் சேர்த்து அரைத்தால் நன்றாக அரையாது, மை போல் அரைத்தால் தான் இதன் சுவை கூடும்.)ஏற்கனவே கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் இந்த விழுதை சேர்த்���ு தேவையான அளவு உப்பு போட்டு நன்கு குழம்பு போல் கலக்கி வைத்துக் கொள்ளவும். (Nanjil Fish)\nவாணலியை அடுப்பில் வைத்து அரை மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயத்தை போட்டு தாளிக்கவும். வெந்தயம் பொன்னிறமானதும் கரைத்து வைத்துள்ள குழம்புக் கலவையை ஊற்றவும்.குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் சுத்தம் செய்த மீன் துண்டுகளை சேர்க்கவும். (Nanjil Fish)\nகுழம்பு பாத்திரத்தை மூடி வைக்கும் பொழுது மூடியை சிறிது திறந்திருக்குமாறு வைத்து பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும் மணமணக்கும், நாவூறும் சுவையான நாஞ்சில் மீன் குழம்பு தயார். (Nanjil Fish)\nகுறிப்பு: நாகர்கோவில் பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பு வகை. பழங்கால முறைப்படி செய்வதால் இது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியமானது. எந்த மீனிலும் இந்தக் குழம்பைச் செய்யலாம். இந்த குழம்பை சூடாக்கி இரண்டு நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம். அடுத்த நாள் சாப்பிடும்பொழுது இதன் சுவை இன்னும் கூடும். மற்ற எண்ணெய்களை விட நல்லெண்ணெய்யில் இந்த குழம்பு வைத்தால் கூடுதல் சுவை உறுதி. மறக்காமல் கல் உப்பை பயன்படுத்துங்கள். தூள் உப்பை தவிர்த்துவிடுங்கள்.\nஅம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.\nஅசைவம் (1) இனிப்பு பொங்கல் (1) சாப்பாடு (3) சைவம் (1) நான்வெஜ் பிரியாணி (1) பொங்கல் (1) மீன் (1) வெரைட்டி ரைஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/06/28183801/transformers-4-movie-review.vpf", "date_download": "2020-10-29T17:28:30Z", "digest": "sha1:B4OO2XHEXVRIDAT5FKGSIBBWZU2SJEJY", "length": 15174, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :transformers 4 movie review || டிரான்ஸ்ஃபார்மர்ஸ் 4", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாரம் 1 2 3\nதரவரிசை 4 5 11\nமார்க் வால்பர்க் பழைய ஆட்டோ பார்ட்ஸ்களை வைத்து விஞ்ஞானம் செய்து வருகிறார். அந்த பொருட்களை வைத்து ரோபோ உள்பட பல பொருட்களை செய்து வருகிறார். மனைவியை இழந்த இவர் மகள் நிக்க��ாலா பெல்ட்சுடன் வாழ்ந்து வருகிறார்.\nஒருநாள் மார்க் வால்பர்க் ஒரு பழைய டிரக் வண்டியை தன் நண்பர் உதவியுடன் விலைக்கு வாங்கி வீட்டிற்கு எடுத்து வருகிறார். அந்த வண்டியில் உள்ள பார்ட்ஸ்களை சரி செய்து விற்றால் பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் அதை சரி செய்கிறார். ஆனால் அந்த டிரக் உருமாறும் அதிசய வண்டி என்று அறிகிறார். இந்த தகவலை தன் நண்பருக்கும் மகளுக்கும் சொல்கிறார். ஆனால் அவர்கள் அதை தங்களிடம் வைக்கக்கூடாது என்று கூறியதுடன், உடனே போலீசிடம் ஒப்படைத்து விடுங்கள் என்றும் சொல்கிறார்கள். அந்த டிரக் திடீரென மிகப்பெரிய உருவமாக எழுந்து நின்று அவர்களிடம் என்னுடைய பெயர் ஆப்டிமஸ் பிரைம், நான் என்னுடைய சக ஆட்டோமேட்ஸ்கள் எல்லாம் பிரச்சனைகளில் உள்ளது நான் அங்கே செல்ல வேண்டும் என்று கூறுகிறது. அதற்கு மார்க் மறுப்பு தெரிவித்து உன்னுடைய பாகங்கள் எல்லாம் உடைந்து இருக்கிறது. நான் சரி செய்கிறேன் என்று கூறி ஆப்டிமசை இருக்க வைக்கிறார்.\nஇதற்கிடையில் மனித இனங்களை அழிக்க நினைக்கும் ஏலியன்சுகளுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டு கெல்சே கிரம்மர் தலைமையில் மனித இனங்களை காப்பாற்றும் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் என்னும் தன்னிச்சையாக இயங்கக்கூடிய ஆட்டோமேட்ஸ்களை அழிக்கவும், அவர்களின் தலைவன் ஆப்டிமஸ் பிரைமையும் பிடித்துக் கொடுக்க திட்டம் தீட்டி அவர்களை தேடி அலைகிறார்கள்.\nஇந்நிலையில் ஆப்டிமஸ் தங்களிடம் இருப்பதாக மார்க்கின் நண்பர் கெல்சேவிடம் தகவலை அளித்து விடுகிறார். ஆதலால் ஆப்டிமசை தேடி ஒரு கும்பல் அவர்கள் வீட்டிற்கு வருகிறது. அங்கே நடக்கும் சண்டையில் நிக்கோலாவின் காதலர் ஜாக் மூலம் நிக்கோலாவும், மார்க்கும் தப்பித்து செல்கிறார்கள். தொடர்ந்து நடக்கும் சண்டையில் மார்க், நிக்கோலா மற்றும் ஜாக் ஆகியோரை ஆப்டிமஸ் காப்பாற்றுகிறது. இந்த போராட்டத்தில் மார்க் தன் நண்பரை இழந்து விடுகிறார்.\nஅதன்பின் எதற்காக அரசாங்கம் தங்களை அழிக்க திட்டம் போடுகிறது என்பதை அறிய ஆப்டிமஸ் முயற்சி செய்கிறது. அதற்கு உதவியாக மார்க், நிக்கோலா, ஜாக் ஆகியோரையும் தன் சக ஆட்டோமேட்ஸ்சையும் அழைத்துக் கொண்டு அமெரிக்காவில் இருந்து சிகாகோ செல்கிறது. அங்கு ஸ்டான்லி என்பவர் கே.எஸ்.ஐ என்னும் நிறுவனத் தலைவர் தன் கம்பெனியில் மனிதர்கள் இயக்கக்கூடிய டிரான்ஸ்ஃபார்மர்களை உருவாக்கி வருகிறார் என்பதை தெரிந்துக் கொள்கிறார்.\nமனிதர்கள் இயக்கக்கூடிய இயந்திரங்கள் இருக்கும்போது தன்னிச்சையாக இயங்கும் இயந்திரங்கள் நாட்டிற்கு தேவையில்லை என்ற காரணத்தால் தங்களை அழிக்க நினைக்கிறார்கள் என்று ஆப்டிமஸ் தெரிந்துக் கொள்கிறது. இதனால் அந்த நிறுவனத்தோடு சண்டைப் போடுகிறார்கள் ஆப்டிமஸ் டீம். இந்த சண்டையின் போது வேற்று கிரகத்தில் இருந்து ஏலியன்சும் ஆப்டிமசுக்கு எதிராக சண்டைப்போடுகிறது. இதில் ஆப்டிமசையும், நிக்கோலாவையும் அந்த ஏலியன்ஸ் வாகனத்தில் கடத்திச் சென்று விடுகிறது.\nஇறுதியில் நிக்கோலாவையும் ஆப்டிமசையும் மார்க் மற்றும் ஜாக் காப்பாற்றினார்களா இல்லையா\nபடத்தில் மார்க் வால்பர்க் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஏலியன்ஸ்களுடன் சண்டைப்போடும் போதும், தன் மகள் மீது பாசத்தைக் காட்டும்போதும் நடிப்பில் பளிச்சிடுகிறார். நிக்கோலா மற்றும் ஜாக் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nஸ்டீவ் ஜெபலான்ஸ்கையின் பின்னணி இசை சண்டைக்காட்சிகளில் அதிர வைக்கிறது. அமீர் மோர்கியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். அமெரிக்கா, சிகாகோ, சீனா உள்ளிட்ட நாடுகளை ஒளிப்பதிவின் மூலம் நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.\nமுந்தைய டிரான்ஸ்ஃபார்மர்ஸ் படங்களை காட்டிலும் இப்படம் தொழில் நுட்பத்தில் வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. வாகனங்கள் உருமாற்றம் பெறும்போதும் மற்ற இயந்திரங்களாக மாறும் போதும் பார்ப்பவர்களுக்கு ரசிக்கும் படியாக அமைத்த இயக்குனர் மைக்கேல் பேவை பாராட்டலாம். குறிப்பாக இறுதி காட்சிகளை படமாக்கிய விதமும், உருவம் மாறும்போதும் சுவாரஸ்யமாக இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பு குறையாமல் கதையை கொண்டு சென்றிருப்பது அருமை.\nமொத்தத்தில் ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ் 4’ தொழில்நுட்ப சாகசம்.\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nத��ிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Selvasivagurunathan_m", "date_download": "2020-10-29T18:32:01Z", "digest": "sha1:LMFMRCJFVTUDK5JO5VWR3STAONVID4DV", "length": 17705, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Selvasivagurunathan m இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Selvasivagurunathan m உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n16:08, 15 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +208‎ சி நாம் தமிழர் கட்சி ‎ →‎கட்சியின் வளர்ச்சி: வடிவமைப்பு முன்னேற்றம்\n16:03, 15 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +15‎ சி நாம் தமிழர் கட்சி ‎ →‎கட்சியின் வளர்ச்சி: வடிவமைப்பு முன்னேற்றம் அடையாளம்: Visual edit: Switched\n14:27, 20 சூன் 2020 வேறுபாடு வரலாறு +3‎ சி வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள் ‎\n14:25, 20 சூன் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள் ‎\n14:06, 20 சூன் 2020 வேறுபாடு வரலாறு +16‎ சி ஏ. எல். ராகவன் ‎ அடையாளம்: Visual edit\n09:13, 24 மே 2020 வேறுபாடு வரலாறு -177‎ சி ஆம்பன் புயல் ‎ அடையாளம்: Visual edit\n13:57, 21 மே 2020 வேறுபாடு வரலாறு +2‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎\n12:10, 22 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -10‎ சி போ���்தீஸ் ‎ →‎வெளி இணைப்புகள் தற்போதைய\n12:09, 22 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -84‎ சி போத்தீஸ் ‎\n16:40, 19 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +3‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎தினசரி புதிய தொற்றுகள்: *திருத்தம்*\n16:36, 19 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +56‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ இற்றை\n16:29, 19 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +96‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ இற்றை\n16:21, 19 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎சுருக்கம்: இற்றை\n15:29, 18 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +316‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎வரைபடங்கள்: *உரை திருத்தம்*\n15:16, 18 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +20‎ சி 2020 ஐக்கிய அமெரிக்காவில் கொரோனாவைரசுத் தொற்று ‎\n15:13, 18 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -2‎ சி 2020 இத்தாலியில் கொரோனாவைரசுத் தொற்று ‎\n15:03, 18 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎சுருக்கம்: இற்றை\n14:58, 18 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -2‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ இற்றை\n14:48, 18 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -18‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் இல்லாத மாவட்டங்கள்: *உரை திருத்தம்*\n18:53, 12 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +5‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ இற்றை\n18:51, 12 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +4‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎சுருக்கம்: இற்றை\n18:34, 12 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +110‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ இற்றை\n18:31, 11 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +68‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎சுருக்கம்: *விரிவாக்கம்*\n17:52, 11 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +249‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎சுருக்கம்: *திருத்தம்*\n17:48, 11 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +98‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎மாவட்ட வாரியாக தொற்று நிலவரம்: *திருத்தம்*\n17:45, 11 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +12‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎வரைபடங்கள்: *திருத்தம்*\n15:17, 5 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -84‎ சி 2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎கொரோனாவால் ஏற்பட்ட நிகழ்வுகள்: *திருத்தம்*\n15:14, 5 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +21‎ சி 2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎இந்தியாவில் கொ��ானா வைரஸ் பரவிய முறைகள்: *திருத்தம்*\n16:56, 4 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -1,395‎ சி 2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎இந்தியாவில் கொரானா வைரஸ் பரவிய முறைகள்: விக்கிப்பீடியாவில் மத துவேசம் வேண்டாம்.\n16:50, 4 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -116‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ மதத் துவேசம் விக்கிப்பீடியாவில் வேண்டாம்.\n16:47, 4 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -32‎ சி 2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்கள் மூலம் கொரானாவைரஸ் பரவியது\n15:44, 4 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -107‎ சி 2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று ‎ →‎இந்தியாவில் கொரானா வைரஸ் பரவிய முறைகள்\n15:36, 4 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +2,087‎ வார்ப்புரு பேச்சு:கோவிட்-19 பெருந்தொற்று தரவுகள்/இந்தியா அட்டவணை ‎ →‎Archive: புதிய பகுதி\n07:53, 2 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +53‎ சி 2020 இத்தாலியில் கொரோனாவைரசுத் தொற்று ‎ இற்றை\n07:51, 30 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +444‎ பு வார்ப்புரு பேச்சு:கோவிட்-19 பெருந்தொற்று தரவுகள்/இந்தியா அட்டவணை ‎ \"இந்த வரைபடத்தில் பிழைகள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n12:19, 29 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +175‎ சி வார்ப்புரு:கோவிட்-19 பெருந்தொற்று தரவுகள்/இந்தியா அட்டவணை ‎ இற்றை\n09:25, 29 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +3‎ சி வார்ப்புரு:COVID-19 pandemic in India/Statistics ‎ ஆங்கில விக்கிப்பீடியாவின் படி\n17:14, 28 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -13‎ சி வார்ப்புரு:COVID-19 pandemic in India/Statistics ‎ வடிவமைப்பு முன்னேற்றம்\n15:06, 28 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +113‎ சி வார்ப்புரு:COVID-19 pandemic in India/Statistics ‎ வடிவமைப்பு முன்னேற்றம்\n09:01, 20 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +484‎ மீடியாவிக்கி பேச்சு:Sitenotice ‎ →‎ஐயம்: புதிய பகுதி தற்போதைய\n08:53, 20 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +1‎ சி கோவிட்-19 பெருந்தொற்று ‎ →‎இத்தாலி: *உரை திருத்தம்*\n07:11, 20 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +19‎ சி கோவிட்-19 பெருந்தொற்று ‎ இற்றை\n18:25, 16 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +471‎ பயனர் பேச்சு:Kanags ‎ →‎உதவி: புதிய பகுதி\n18:15, 16 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +34‎ சி வார்ப்புரு:கோவிட்-19 பெருந்தொற்று தரவுகள்/இந்தியா அட்டவணை ‎\n18:14, 16 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -131‎ சி வார்ப்புரு:கோவிட்-19 பெருந்தொற்று தரவுகள்/இந்தியா அட்டவணை ‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nSelvasivagurunathan m: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/new-2021-kawasaki-versys-1000-s-variant-launched-in-europe-024382.html", "date_download": "2020-10-29T16:47:34Z", "digest": "sha1:EZEMTSFMW6JIMCCL7EVEZE72D2EJVBDE", "length": 18161, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஐரோப்பிய சந்தைக்கான கவாஸாகியின் புதிய 1000சிசி பைக்... 2021 வெர்சிஸ் 1000 எஸ் .. - Tamil DriveSpark", "raw_content": "\nபள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது\n2 hrs ago போறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\n3 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n3 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n4 hrs ago விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nMovies மாஸ்டர் பொங்கல்.. சமுத்திரகனியுடன் சூப்பர் புராஜெக்ட்.. கேப்மாரி பட அனுபவம்.. எஸ்ஏசி எக்ஸ்க்ளூசிவ்\nFinance 5 பிரிவுகளாக உடையும் டிசிஎஸ் கிளவுட் சேவை.. அதிர்ந்துபோன இன்போசிஸ்..\nNews 7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\nSports இவரை பார்த்து வைச்சுக்குங்க.. 9 வருடம் முன்பே சொன்ன ரோஹித்.. வியந்து போன ரசிகர்கள்\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐரோப்பிய சந்தைக்கான கவாஸாகியின் புதிய 1000சிசி பைக்... 2021 வெர்சிஸ் 1000 எஸ் ..\nவெர்சிஸ் 1000 எஸ்இ எல்டி+ மோட்டார்சைக்கிளை தொடர்ந்து ஐரோப்பிய சந்தைக்கான வெர்சிஸ் 1000 எஸ் பைக்கை கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய 1000சிசி பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.\nவெர்சிஸ் 1000 எஸ்இ எல்டி+ பைக்கில் உள்ளதை போன்று கவாஸாகி எலக்ட்ரானிக் கண்ட்ரோல் சஸ்பென்ஷனை இந்த எஸ் வேரியண்ட் பெறவில��லை. இந்த சஸ்பென்ஷன் ஷோவாவின் ஸ்கைஹூக் மின்னணு முறையில் பொருத்தப்பட்ட பயண சவுகரியத்தை சரிசெய்யும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க உதவும்.\nஇதற்கு மாற்றாக இந்த எஸ் வெர்சன் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் அமைப்பை இரு பக்கங்களிலும் பெற்றுள்ளது. லிட்டர்-க்ளாஸ் டூரர் பைக் வரிசையில் மத்திய வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படவுள்ள புதிய 2021 வெர்சிஸ் 1000 எஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை 14,227 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.12.26 லட்சமாகும். இத்தகைய விலையில் ஐரோப்பாவில் விற்பனையை துவங்கவுள்ள இந்த கவாஸாகி பைக்கை வாங்கும் வாடிக்கையாளர் டூரர், டூரர் ப்ளஸ் மற்றும் க்ராண்ட் டூரர் என்ற மூன்று கூடுதல் ட்ரிம் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றையும் தேர்வு செய்யலாம்.\nஇவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஆக்ஸஸரீகளுடன் வழங்கப்படவுள்ளன. அதாவது டூரர் வேரியண்ட் பொருட்களை வைப்பதற்கான பெட்டகம் மற்றும் பெட்ரோல் டேங்க் பாதுகாப்பானுடனும், டூரர் ப்ளஸ் எல்இடி மூடுபனி விளக்குகளுடனும் வழங்கப்படவுள்ளன.\nமுழுவதும்-நிரப்பட்ட ட்ரிம் ஆக கொடுக்கப்படவுள்ள க்ராண்ட் டூரர் வேரியண்ட் ஜிபிஎஸ் ப்ராக்கெட் மற்றும் ஃப்ரேம் ஸ்லைடர்களை பெற்றுள்ளது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு யூரோ5-க்கு இணக்கமான 1,043சிசி, இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் புதிய வெர்சிஸ் 1000 எஸ் பைக்கில் பொருத்தப்படவுள்ளது.\nஇவற்றுடன் 6-அச்சு ஐஎம்யு, கவாஸாகி ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், கவாஸாகி இண்டலிஜண்ட் ப்ரேக்கிங் சிஸ்டம், ரைடிங் மோட்கள், கவாஸாகி விரைவு மாற்றி, ஸ்மார்ட்போன் இணைப்பு, ஹீட்டட் க்ரிப்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோலையும் தயாரிப்பு நிறுவனம் இந்த 1000சிசி பைக்கில் வழங்கியுள்ளது.\nபோறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nபுதிய இரு நிறங்களை பெற்ற கவாஸாகி இசட்250 பைக் ஆனால் நமக்குதான் குடுத்து வைக்கல\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nஇருக்கு, தரமான சம்பவம் இருக்கு... ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n2021 நிஞ்சா 400 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா கவாஸாகி..\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nகவாஸாகியின் அட்டகாசமான 6 புதிய பைக்குகள்... அடுத்த வருடத்தில் இருந்து அறிமுகமாகவுள்ளன...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nமூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nபுதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nகவாஸாகி நின்ஜா650 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\nபுதிய அம்சங்களுடன் கலக்க வரும் ஹோண்டாவின் புதிய சிபி1000ஆர் சூப்பர் பைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rajyasabha-chaos-8-mps-including-derek-o-brien-suspended-398208.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T17:48:32Z", "digest": "sha1:67DV2NGG3WUZ3LSVSR3GQNMROQHASW5L", "length": 20530, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்யசபாவில் அமளி- டெரிக் ஓ பிரெயன் உட்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்- சபையில் இருந்து வெளியேற்ற உத்தரவு | Rajyasabha chaos: 8 MPs Including Derek O Brien suspended - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலை��ை தகவல் ஆணையர் இவர்தான்\nஇந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பு 14% அதிகரிப்பு\nலடாக்கை சீனாவில் இருப்பதாக காட்டிவிட்டு படாதபாடு படும் ட்விட்டர் எம்பிக்கள் குழு வைத்த செக்\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\nஆரோக்கிய சேது \"ஆப்\"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ்யசபாவில் அமளி- டெரிக் ஓ பிரெயன் உட்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்- சபையில் இருந்து வெளியேற்ற உத்தரவு\nடெல்லி: ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரெயன் உட்பட 8 எம்.பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் எம்.பி. டெரிக் ஓ பிரெயனை சபையில் இருந்து வெளியேற்றவும் சபைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.\nராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்களை நேற்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஎம்.பிக்கள் கருத்து தெரிவித்த பின்னர் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விளக்கம் அளித்தார். மேலும் குரல் வாக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கைகளை சபை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மேற்கொண்டிருந்தார்.\nவிவசாய மசோதா.. வாக்கெடுப்பில் குளறுபடி ராஜ்யசபா துணை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\n��சோதா கிழிப்பு- மைக் உடைப்பு\nஅப்போது சபைத் தலைவர் இருக்கையை நோக்கி திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரெயன் உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர். பின்னர் வேளாண் மசோதா நகல்களை கிழித்து எறிந்தனர். துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கையில் இருந்த மசோதா நகல்களும் கிழிக்கப்பட்டன. அப்போது சபைத் தலைவர் இருக்கையில் இருந்த மைக் உடைக்கப்பட்டது.\nஇதனால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் சபை கூடியதும் குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். இந்த அறிவிப்பு முறைகேடானது; குரல் வாக்கெடுப்பை துணைத் தலைவர் முறையாக நடத்தவில்லை என எதிர்க்கட்சி எம்.பிக்கள் புகார் தெரிவித்தனர்.\nஎதிர்க்கட்சிகள்- நம்பிக்கை இல்லா தீர்மானம்\nஅத்துடன் சபை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ராஜ்யசபா கூடியது சபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, ராஜ்யசபாவில் நேற்று நடந்த அமளிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ராஜ்யசபாவுக்கு நேற்று கறுப்பு நாள். சில எம்.பிக்கள் துணைத் தலைவரை தாக்கவும் முயன்றுள்ளனர். அவரது கடமையைச் செய்யவிடாமலும் தடுத்துள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது என்றார்.\nடெரிக் உட்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்\nபின்னர் திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரெயனை சபையில் இருந்து வெளியேற்றவும் உத்தரவிட்டார் வெங்கையா நாயுடு. சஞ்சய் சிங், ராஜூ சாதவ், கேகே ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நசீர், இளமாறன் கரீம் ஆகிய எம்.பிக்களையும் ஒருவார காலத்துக்கு சஸ்பெண்ட் செய்தும் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். மேலும் எதிர்க்கட்சிகளின் சபை துணைத் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் வெங்கையா நாயுடு நிராகரித்தார். இந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கங்கள் எழுப்பியதால் அமளி தொடர்ந்தது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் 4 முறை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடை 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்-க்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி எம்.பிக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nஇந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nவிடாத பிடுங்கு.. நல்லா தூக்கிப் போடு.. பச்சையா மஞ்சளா.. உங்களுக்குப் பிடிச்சது யாருனு சொல்லுங்க\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிப்பு - 72.59 பேர் குணமடைந்தனர்\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்\nஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \"ப்ரோ\"\nகொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு\nஇந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nagri bills rajyasabha mps suspend parliament விவசாயிகள் மசோதா எம்பிக்கள் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/cinema/82/101767?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-29T16:09:44Z", "digest": "sha1:RJ563ZBM2LJJ5246QIYJXBMU5MLNRT3H", "length": 5485, "nlines": 42, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "மருத்துவமனையில் கையெடுத்து கும்பிட்டு உருக்கமாக பேசிய எஸ்பி சரண்", "raw_content": "\nமருத்துவமனையில் கையெடுத்து கும்பிட்டு உருக்கமாக பேசிய எஸ்பி சரண்\nஎன்னுடைய தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என உருக்கமாக பேசியுள்ளார் எஸ்பி சரண்.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅவர் இறந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nஇதன்பின்னர் மருத்துவமனையில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் கையெடுத்து கும்பிட்டு பேசிய எஸ்பி சரண், எஸ்பிபி உங்கள் அனைவரின் சொத்து, அப்பாவுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.\nஉங்களின் ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்.பி.பி.யின் பாடல்கள் இருக்கும் வரை, நீங்கள் எல்லாம் இருக்கும் வரை அப்பா இருப்பார்.\nMGM Healthcare மருத்துவர்களுக்கும், நர்ஸ்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கண்கலங்கிபடியே தெரிவித்துள்ளார்.\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kodai-kaala-kaatre-song-lyrics/", "date_download": "2020-10-29T17:33:35Z", "digest": "sha1:QJUO6L526RX5TFEEAULH35AR2HBAPBB7", "length": 8690, "nlines": 232, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kodai Kaala Kaatre Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு\nஆண் : கோடைக்கால காற்றே\nகுழு : லா…லா….ள….லல லா…..\nஆண் : சுகம் கோடி காணட்டும்\nகுழு : லா…லா….ள….லல லா…..\nஆண் : இவைகள் இளமாலை பூக்களே\nகுழு : லலல லல லல லல லல லா\nஆண் : புதுச்சோலை பூக்களே\nகுழு : லலல லல லல லல லல லா\nஆண் : கோடைகால காற்றே\nகுழு : லா லால லா….லா….\nலல ல…. லாலால லாலா….\nஆண் : வானில் போகும் மேகம் இங்கே\nவாசம் வீசும் பூவின் ராகம்\nநம் உறவுகளை வந்து கூடாதோ\nஆண் : திருநாளும் க���டட்டும்\nகுழு : லலல லல லல லல லல லா\nஆண் : புதுச்சோலை பூக்களே\nகுழு : லலல லல லல லல லல லா\nஆண் : கோடைகால காற்றே\nஆண் : ஏதோ ஒன்றைத் தேடும்\nஆண் : வெண்மலை அருவி\nஆண் : இவை யாவும் பாடங்கள்\nகுழு : லலல லல லல லல லல லா\nஆண் : புதுச்சோலை பூக்களே\nகுழு : லலல லல லல லல லல லா\nஆண் : கோடைக்கால காற்றே\nகுழு : லா…லா….ள….லல லா…..\nஆண் : சுகம் கோடி காணட்டும்\nகுழு : லா…லா….ள….லல லா…..\nஆண் : இவைகள் இளமாலை பூக்களே\nகுழு : லலல லல லல லல லல லா\nஆண் : புதுச்சோலை பூக்களே\nகுழு : லலல லல லல லல லல லா\nஆண் : கோடைகால காற்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/eicher+485-super-di-vs-mahindra+575-di/", "date_download": "2020-10-29T17:04:41Z", "digest": "sha1:DJEKX6ZJHHJD52ZE7IYQAC3YZL7LJWUM", "length": 20457, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஐச்சர் 485 வி.எஸ் மஹிந்திரா 575 DI ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக ஐச்சர் 485 வி.எஸ் மஹிந்திரா 575 DI\nஒப்பிடுக ஐச்சர் 485 வி.எஸ் மஹிந்திரா 575 DI\nஐச்சர் 485 வி.எஸ் மஹிந்திரா 575 DI ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் ஐச்சர் 485 மற்றும் மஹிந்திரா 575 DI, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். ஐச்சர் 485 விலை 6.12 lac, மற்றும் மஹிந்திரா 575 DI is 5.80-6.20 lac. ஐச்சர் 485 இன் ஹெச்பி 45 HP மற்றும் மஹிந்திரா 575 DI ஆகும் 45 HP. The Engine of ஐச்சர் 485 2945 CC and மஹிந்திரா 575 DI 2730 CC.\nபகுப்புகள் HP 45 45\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2150 1900\nமுன்னோக்கி வேகம் 30.8 kmph 29.5 kmph\nதலைகீழ் வேகம் ந / அ 12.8 kmph\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 48 லிட்டர் 47.5 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\n���க்கர அடிப்படை 2008 MM 1945 MM\nஒட்டுமொத்த நீளம் 2590 MM 3570 MM\nஒட்டுமொத்த அகலம் 1710 MM 1980 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3200 MM ந / அ\nவீல் டிரைவ் ந / அ ந / அ\nவிலை 6.12 lac* சாலை விலையில் கிடைக்கும்\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/farmtrac+6055-classic-t20-vs-swaraj+855-fe/", "date_download": "2020-10-29T17:13:14Z", "digest": "sha1:652CF3LWR6ZYRMHURGSIS5DIKK4OWBM3", "length": 21246, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "பார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20 வி.எஸ் ஸ்வராஜ் 855 FE ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக பார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20 வி.எஸ் ஸ்வராஜ் 855 FE\nஒப்பிடுக பார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20 வி.எஸ் ஸ்வராஜ் 855 FE\nபார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20\nபார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20 வி.எஸ் ஸ்வராஜ் 855 FE ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் பார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20 மற்றும் ஸ்வராஜ் 855 FE, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். பார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20 விலை 7.20-7.90 lac, மற்றும் ஸ்வராஜ் 855 FE is 7.10- 7.40 lac. பார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20 இன் ஹெச்பி 55 HP மற்றும் ஸ்வராஜ் 855 FE ஆகும் 52 HP. The Engine of பார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20 3680 CC and ஸ்வராஜ் 855 FE 3307 CC.\nபகுப்புகள் HP 55 52\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 1850 2000\nதிறன் 60 லிட்டர் 60 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 2255 MM 2050 MM\nஒட்டுமொத்த நீளம் 3600 MM 3420 MM\nஒட்டுமொத்த அகலம் 1890 MM 1715 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3250 MM ந / அ\nதூக்கும் திறன் 1800 kg 1700\nவீல் டிரைவ் 4 2\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/amendment/", "date_download": "2020-10-29T15:58:34Z", "digest": "sha1:ZUPJ3IX4Q46QNDFNJTCWHNAYCYY6D7IO", "length": 6794, "nlines": 107, "source_domain": "villangaseithi.com", "title": "Amendment Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nதேச துரோக வழக்குப்போடும் பாசிச சங் பரிவார் அரசை தோலுரித்து காட்ட வேண்டுமென கர்ஜிக்கும் பிரமுகர் \nஇந்தியன் என்பது தான் ஹிந்து என டாக்டர் கிருஷ்ணசாமி விளக்கம்\n ஆளும் பிஜேபி கட்சிதான் காரணம் என திருமாவளவன் விளக்கம் \nஎல்லாத்துக்கும் காரணம் முஸ்லீம் தான் என பட்டியலிட்டு நாசமபோவீங்கடானு சாபமிடும் இஸ்லாமியர் \nவிபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என இஸ்லாமியர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை \nபோராட்டங்களை தூண்டிவிடும் ஓட்டு பிச்சை அரசியல்வாதிகளை நம்பி ஏமாறவேண்டாம் என எச்சரிக்கும் விவசாயி \nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் முஸ்லீம்கள் மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டோரை தாறுமாறாக பேசிய ஆசாமி \nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கீழக்கரையில் சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்��ுகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/amr/Amarakaire", "date_download": "2020-10-29T16:46:13Z", "digest": "sha1:ITYC76IZNTJKQHUBAPDFW4RTRYRUY3IS", "length": 7733, "nlines": 47, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Amarakaire", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nAmarakaire பைபிள் இருந்து மாதிரி உரை\nAmarakaire மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1972 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1986 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/dai/Dai", "date_download": "2020-10-29T17:43:18Z", "digest": "sha1:N4SUW2V4EKZDFPB7KX4LUK66JVGBZWLR", "length": 5751, "nlines": 29, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Dai", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nDai மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/nachiyar-is-the-title-of-bala-movie/", "date_download": "2020-10-29T17:35:56Z", "digest": "sha1:SCLLZUINZGPNSAPHBJJBFDNFTWMNWOWH", "length": 5589, "nlines": 91, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Nachiyar is the title of Bala movie | Chennai Today News", "raw_content": "\nஇயக்குனர் பாலாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஇயக்குனர் பாலாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nஇயக்குனர் பாலாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nபிரபல இயக்குனர் ‘பாலா’ இயக்கிய ‘தாரை தப்பட்டை’ எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையி தற்போது அடுத்த படத்திற்கான பணியை தொடங்கிவிட்டார். கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்தன.\nஇந்த படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷூம், முக்கிய வேடம் ஒன்றில் ஜோதிகாவும் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில நிமிடங்களுக்கு முன் வெளிவந்துள்ளது.\nஇந்த படத்தின் டைட்டிலாக ‘நாச்சியார்’ என்று பாலா தேர்வு செய்துள்ளார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது\nபட்ஜெட் அறிவிப்பால் அதிகரிக்குமா சிமெண்ட் தேவை\nஅன்புமணி தான் அடுத்த முதல்வர் என்பது ஜெயலலிதா ஆவியின் விருப்பம். ராமதாஸ்\nசம��கத்தின்‌ மனசாட்சியை உலுக்கி இருக்கிறார்கள்‌.\n‘அருவா’: சூர்யாவுக்கு 6, ஹரிக்கு 16. இமானுக்கு 1\nநடிகர் சூர்யா மேடையிலேயே கதறி அழுததால் பரபரப்பு\nவெற்றிமாறன் படத்தில் மீண்டும் இணையும் திரையுலக பிரபலம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597204", "date_download": "2020-10-29T16:21:47Z", "digest": "sha1:3K4PZTDJD25ZIHHOTJN73RU7OIJ3H5CY", "length": 10779, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "One Day salary of TN Police Wich was given to Cm Relief Fund was Given back to Police who are working hard | கொரோனா தடுப்பு பணிக்காக பிடித்தம் செய்யப்பட்ட போலீசாரின் ஒருநாள் ஊதியம் ₹8.41 கோடி திரும்ப ஒப்படைப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா தடுப்பு பணிக்காக பிடித்தம் செய்யப்பட்ட போலீசாரின��� ஒருநாள் ஊதியம் ₹8.41 கோடி திரும்ப ஒப்படைப்பு\n* தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை : தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: கொரோனாவை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆசிரியர்கள், தமிழக அரசு ஊழியர்கள், போலீசார் ஆகியோர் தாமாக முன்வந்து ஒருநாள் சம்பளத்தை வழங்கினர். இந்நிலையில், போலீசார் இந்த கொரோனா தொற்று காலத்தில் அதனை கட்டுப்படுத்த அர்ப்பணிப்போடு ஓய்வில்லாமல் வேலை செய்து வருகின்றனர். எனவே அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட நிதியை திரும்ப வழங்க வேண்டும் என டிஜிபி அரசிடம் கோரிக்கை வைத்தார்.\nஇதை பரிசீலனை செய்த தமிழக முதல்வர், டிஜிபியின் கோரிக்கையை ஏற்று போலீசாரிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஒருநாள் சம்பளத்தை திரும்ப கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசாரிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஒரு நாள் சம்பளம் ₹8 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரத்து 286 திரும்ப காவலர்களுக்கு வழங்க முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து திரும்ப வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட எஸ்.பி.,கள் மற்றும் காவல்துறையின் அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அகில இந்திய மாநில அரசின் 4ம் பிரிவு ஊழியர்கள் சம்மேளன தலைவர் கே.கணேசன் கூறும்போது, ‘போலீசார் போன்று தமிழக அரசு ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கடந்த மூன்று மாதமாக கொரோனாவை கட்டுப்படுத்த களத்தில் நின்றுபோராடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஒருநாள் ஊதியத்தையும் தமிழக அரசு திரும்ப வழங்க வேண்டும்’என்றார்.\nமப்பேட்டில் ரூ100 கோடிக்கு குத்தகையாக எடுத்த 125 ஏக்கர் நிலத்தில் உலர் துறைமுக திட்டம் தொடங்கப்படுமா\nசமூக நீதி காக்கவும், மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாகவே அரசாணை வெளியீடு: முதல்வர் பழனிசாமி\nமருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\n7.5% உள்ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது..\nதமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி... இன்று மட்டும் 4,087 பேர் டிஸ்சார்ஜ்; சுகாதாரத்த��றை\nமருத்துவ படிப்பில் 7.5 % உள்ஒதுக்கீடு.. சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னையில் 43 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது: மாநகராட்சி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழக அரசு முடிவு\n2017-ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு செய்தவர்களின் விவரம் வெளியீடு\nமருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\n× RELATED சம்பளம் போதவில்லை பிரதமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padakutv.com/?p=33", "date_download": "2020-10-29T17:46:43Z", "digest": "sha1:YBSGNC3A5LPGTRI6GXDXOTRUYOTNBGWB", "length": 4572, "nlines": 74, "source_domain": "padakutv.com", "title": "சந்தையில் அரச தலையீடு உயர்தர பொருளியல் தொடர் 01 – HMM பாக்கீர்", "raw_content": "\nசந்தையில் அரச தலையீடு உயர்தர பொருளியல் தொடர் 01 – HMM பாக்கீர்\nPrevious உயர்தர வணிகக் கல்வி காப்புறுதி – தொடர் – 1 (கே. கே. அரஸ்)\nNext உயர்தர மாணவர்களுக்கான பொருளியல் தொடர் – 2 ( H.M.M பாக்கீர்)\nபூட்டிய நிலையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட புடவைக்கடைகள் மீது சட்ட நடவடிக்கை\nசெயலாளர் பிரசாந்தனின் வேட்பாளர் அறிமுக உரை\nவின்சன்ற் மகளீர் உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு\nநாவற்காடு நாமகள் வித்தியாய மாணவி கோணலிங்கம் லோவாஜினி 9 A சித்திகளைப் பெற்று சாதனை\nஆற்றல் பேரவையினால் கல்விச் செயற்திட்டம் முன்னெடுப்பு\nஉயர்தர மாணவர்களுக்கான பொருளியல் தொடர் – 3 (H.M.M பாக்கீர்)\nஉயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வணிகக் கல்வி தொடர் – 3 (கே.கே.அரஸ்)\nவின்சன்ற் மகளீர் உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பில் துரிதமாக குறைவடைந்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை\nதாந்தாமலை கமநலப் பிரிவு விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு\nபுளுக்குணாவி குளநீரைநம்பிய சிறுபோக விவசாயிகளுக்கு அம்பாரை மாவட்டத்தில் இருந்து நீர் கடனாககோரப்பட்டுள்ளது.\nநாவற்காடு நாமகள் வித்தியாய மாணவி கோணலிங்கம் லோவாஜினி 9 A சித்திகளைப் பெற்று சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportstwit.in/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-20-%E0%AE%B5/", "date_download": "2020-10-29T17:25:32Z", "digest": "sha1:V76ZQJA3ZAUUG7TDI67L4IG2PK62KR4O", "length": 4470, "nlines": 58, "source_domain": "sportstwit.in", "title": "அசத்திய சிங்கக்குட்டி – 20 வயதில் ஈட்டி ஏறிதலில் தங்கம் : இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார் நீரஜ் சோப்ரா – Sports Twit", "raw_content": "\nஅசத்திய சிங்கக்குட்டி – 20 வயதில் ஈட்டி ஏறிதலில் தங்கம் : இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார் நீரஜ் சோப்ரா\nபிரான்ஸில் நடைபெற்ற தடகள போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.\nபிரான்ஸ் நாட்டின் நார்மன்டி மண்டலத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் 85.17 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மால்டோவாவைச் சேர்ந்த அட்ரியன் மார்டேர் 81.48 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், லிதுவேனியாவின் எடிஸ் மட்டுஸ்விசியஸ் 79.31 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.\nதனது 5-வது முயற்சியில் 85.17 மீட்டர் தூரம் எறிந்த போதிலும் ஒரு சுற்றில் கூட பவுல் ஆகாமல் அற்புதமான செயல் திறனை வெளிப்படுத்தினார் நீரஜ் சோப்ரா . எனினும் இது அவரது சிறப்பான செயல்பாடாக அமையவில்லை. ஏனெனில் முன்னதாக அவர், டைமண்ட் லீக் தொடரில் 87.43 மீட்டர் தூரம் எறிந்திருந்தார். காமன் வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற போது கூட 86.47 மீட்டர் தூரம் ஈட்டியை செலுத்தியிருந்தார்.\nRelated Topicsஈட்டி எறிதல்நீரஜ் சோப்ரா\nசர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை \nகடல் நீச்சலில் சாதனை படைத்தார் மாற்றுத்திறனாளி மாணவர் \nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:24:03Z", "digest": "sha1:UX7FALU42F43VNKKPSF37TBF4WTYSKCQ", "length": 14229, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்தௌலி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்தௌலிமாவட்டத்தின் இடஅ���ைவு உத்தரப் பிரதேசம்\nசந்தௌலி மாவட்டம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சந்தௌலி நகரத்தில் உள்ளது. இந்த மாவட்டம், வாரணாசி கோட்டத்திற்கு உட்பட்டது. வாரணாசி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சந்தௌலி மாவட்டமாக நிர்வகித்தனர். சில காலத்திற்குப் பின்னர், மீண்டும் வாரணாசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் சந்தௌலி மாவட்டம் தனியாக நிர்வகிக்கப்படுகிறது. நெல்லும் கோதுமையும் விளைவிக்கின்றனர்.\nஇது சந்தௌலி, சகல்தீகா, சாக்கியா என்ற மூன்று வட்டங்களைக் கொண்டது. இங்கு கங்கை, கர்மனசா, சந்திரபிரபா உள்ளிட்ட ஆறுகள் பாய்கின்றன.\nஇது இந்தியாவின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டம் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியை பெறுகிறது. [1]\n2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,952,713 பேர் வாழ்கின்றனர். [2] சதுர கிலோமீட்டருக்கு 768 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] ஆயிரம் ஆண்களுக்கு 913 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [2] இங்குள்ளோரில் 73.86% கல்வி கற்றோர் ஆவர். [2]\nவாரணாசி மாவட்டம் காசீப்பூர் மாவட்டம்\nமிர்சாபூர் மாவட்டம் கைமுர் மாவட்டம், பீகார்\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2020, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-29T18:12:02Z", "digest": "sha1:K2HJ3VJIO3NXLSQKPSSFCJWHBK7FFGYI", "length": 8115, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலையாத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலையாத்தி அல்லது மந்தாரை (Bauhinia variegata) பேபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது தென்கிழக்காசியா, தென் சீனாவிலிருந்து மேற்கே இந்தியா வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இதன் பூ, ஆர்க்கிட் பூவை ஒத்திருப்பதால் ஆங்கிலத்தில் இதனை ஆர்க்கிட்மரம் (Orchidtree) என்றும் அழைப்பதுண்டு.\nசிறியது முதல் நடுத்தரம் வரை உயரமான இம் மரம் 10-12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கோடையில் இலைகளை உதிர்த்து விடுகின்றது. இதன் இலை 10-20 சதமமீட்டர் வரை நீள, அகலங்களைக் கொண்டது. இவ்விலையின் அடியும், நுனியும் இரண்டாகப் பிளவுபட்டு வளைந்த வடிவை உடையதாகக் காணப்படும். வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் ஐந்து இதழ்களைக் கொண்ட கவர்ச்சியான இதன் பூக்கள், 8-12 சமீ விட்டம் கொண்டவை. 15-30 சமீ வரை நீளம் கொண்ட இதன் பழங்கள் பல விதைகளை உள்ளடக்கியவை.\nஇது வெப்பவலயப் பகுதிகளில் மிகவும் விரும்பி வளர்க்கப்படுகின்ற அலங்காரத் தாவரங்களில் ஒன்றாகும். சிறப்பாக இதன் வாசனை உள்ள பூக்களுக்காக இவை விரும்பப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-10-29T18:11:04Z", "digest": "sha1:TFN2U5VVAELSMV5YDRZ52ZTKUXYFVQQ7", "length": 11869, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிசிசாகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: நமது கடந்த காலத்தில் பெருமை, நமது எதிர்காலத்தில் நம்பிக்கை\nஒன்றாரியோ மாகாணத்தில் மிசிசாகாவின் அமைவிடம்\nதெற்கு ஒன்டாரியோவில் மிசிசாகாவின் அமைவிடம்\nமிசிசாகா (Mississauga /ˌmɪsɪˈsɔːɡə/ ( கேட்க)[3] என்பது கனடிய மாகாணமான ஒண்டாரியோவின் ஒரு நகரமும், தொராண்டோ மாநகரின் ஒரு புறநகரும் ஆகும். இது ஒண்டாரியோ ஏரியின் கரையோரப் பகுதியில் பீல் மாநகரசபையில் தொராண்டோவின் கிழக்கே அமைந்துள்ளது. 2016 கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 721,599 ஆகும். இது கனடாவின் ஆறாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமும், ஒண்டாரியோவின் மூன்றாவது பெரிய நகரமும், தொராண்டோ பெரும்பாகத்தின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.[1][4]\nதொராண்டோவிற்கு அருகாமையில் இருப்பது மிசிசாகாவின் வளர்ச்சிக்கு காரணம் ஆகும்.[5] 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நகரம் பன்முக கலாச்சார மக்களை ஈர்த்தது. இது ஒரு செழிப்பான மைய வணிகப் பகுதியை உருவாக்கியது.[6][7] கனடாவின் பரபரப்பான விமான நிலையமான தொராண்டோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கு உள்ளது. அத்துடன், பல கனடிய, பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகமாகவும் மிசிசாகா விளங்குகிறது.\nஓக்வில் ஒண்டாரியோ ஏரி ஒண்டாரியோ ஏரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2020, 11:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ka/12/", "date_download": "2020-10-29T17:37:36Z", "digest": "sha1:3QYDXI6W67LFJKVWTYPDONMVLHYGESMK", "length": 24363, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "பானங்கள்@pāṉaṅkaḷ - தமிழ் / ஜோர்ஜிய", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த ��ாலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஜோர்ஜிய பானங்கள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் தேநீர் குடிக்கிறேன். მე ჩ--- ვ----.\nநான் காப்பி குடிக்கிறேன். მე ყ---- ვ----.\nநான் மினரல் நீர் குடிக்கிறேன். მე მ-------- წ---- ვ----.\nநான் மினரல் நீர் குடிக்கிறேன்.\nநீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா\nநீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா\nநீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா\nநீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா\nநீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா\nநீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா\nஇங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. აქ ზ-----.\nஇங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது.\nஅவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ხა--- შ-------- ს----.\nஅவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nஅவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ხა--- ღ----- დ- ლ--- ს----.\nஅவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nநீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா\nநீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா\nஎனக்கு ஷாம்பேன் பிடிக்காது. მე ა- მ------ შ--------.\nஎனக்கு வைன் பிடிக்காது. მე ა- მ------ ღ----.\nஎனக்கு பியர் பிடிக்காது. მე ა- მ------ ლ---.\nசிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். თო-- ბ----- უ----- რ--.\nசிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும்.\nகுழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். ბა---- უ----- კ---- დ- ვ----- წ----.\nகுழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும்.\nபெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். ქა-- უ----- ფ-------- დ- გ--------- წ----.\nபெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும்.\n« 11 - மாதங்கள்\n13 - பணிகள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஜோர்ஜிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இ���வசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/568375-bharathiraja-son-tweet.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-10-29T17:29:14Z", "digest": "sha1:MAH2T5PT45TQV7VCP6EGG45WTRCA6AME", "length": 15740, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "'சிகப்பு ரோஜாக்கள் 2' குறித்து வதந்தி: மனோஜ் விளக்கம் | bharathiraja son tweet - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\n'சிகப்பு ரோஜாக்கள் 2' குறித்து வதந்தி: மனோஜ் விளக்கம்\n'சிகப்பு ரோஜாக்கள் 2' படம் குறித்து வெளியாகியுள்ள வதந்திக்கு, பாரதிராஜாவின் மகன் மனோஜ் விளக்கம் அளித்துள்ளார்.\nகமல், ஸ்ரீதேவி நடிப்பில், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. 1978-ம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்து இருந்தார்.\nஇந்தப் படத்தின் 2-ம் பாகம் தொடர்பாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிராஜா தயாரிப்பில் மனோஜ் இயக்கத்தில் 'சிகப்பு ரோஜாக்கள் 2' அறிவிக்கப்பட்டது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார். அந்தப் படம் அறிவிப்புடனே நின்றுவிட்டது.\nபின்பு சில மாதங்களுக்கு முன்பு 'சிகப்பு ரோஜாக்கள் 2' குறித்த அறிவிப்பு வெளியானபோது, \"அந்தப் படத்தின் கதையை உருவாக்கி வைத்திருப்பதாகவும், நேரம் வரும்போது இயக்குவேன்\" என்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கூறியிருந்தார்.\nஇதனிடையே கடந்த சில நாட்களாக 'சிகப்பு ரோஜாக்கள் 2' படம் உருவாக உள்ளதாகவும் மனோஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.\nஇந்த வதந்தி தொடர்பாக மனோஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\n\"சமீபமாக 'சிகப்பு ரோஜாக்கள் 2' குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. அவை எதுவுமே உண்மையில்லை. அனைத்தும் முடிவானவுடன் நானும், என் தந்தை பாரதிராஜாவும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். அனைவருக்கும் நன்றி\".\nரஜினிக்கு ‘பில்லா’; கமலுக்கு ‘வாழ்வே மாயம்’; ஒப்பற்ற படங்களைத் தந்த கே.பாலாஜி\nகரோனா அச்சுறுத்தல்: ராணா - மிஹீகா பஜாஜ் திருமணத்தில் கடும் கட்டுப்பாடுகள்\nமீண்டும் இசை ஆல்பம் உருவாக்கியுள்ள ஹிப் ஹாப் ஆதி\n'முதல் நீ முடிவும் நீ' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசிகப்பு ரோஜாக்கள்சிகப்பு ரோஜாக்கள் 2பாரதிராஜாமனோஜ் கே.பாரதிகமல்ஸ்ரீதேவிஇயக்குநர் மனோஜ்One minute newsBharathirajaSigappu rojakal 2Sigappu rojakal\nரஜினிக்கு ‘பில்லா’; கமலுக்கு ‘வாழ்வே மாயம்’; ஒப்பற்ற படங்களைத் தந்த கே.பாலாஜி\nகரோனா அச்சுறுத்தல்: ராணா - மிஹீகா பஜாஜ் திருமணத்தில் கடும் கட்டுப்பாடுகள்\nமீண்டும் இசை ஆல்பம் உருவாக்கியுள்ள ஹிப் ஹாப் ஆதி\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\n‘ஆரோக்ய சேது’ வடிவமைத்தது யார்\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nஅதிமுக முழுவீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nஇயற்கைக்கு எதிரான மனித செயல்கள் தொற்று நோய்களை உருவாக்கும்: ஐ.நா. எச்சரிக்கை\nபிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 3,76,935 ஆக அதிகரிப்பு\n'நாங்க ரொம்ப பிஸி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n'நாங்க ரொம்ப பிஸி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதனியார் தீவில் பிறந்த நாள் கொண்டாட்டம்: நெட்டிசன்கள் கோபத்துக்கு ஆளான கிம் கார்டேஷியன்\nலாரன்ஸின் புதிய படம் அறிவிப்பு\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி\nஇயற்கைக்கு எதிரான மனித செயல்கள் தொற்று நோய்களை உருவாக்கும்: ஐ.நா. எச்சரிக்கை\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்; பிரதமர் மோடி கடும் கண்டனம்\n7.5% இட ஒதுக்கீடு அரசாணை; 'ஆளுநரின் ஆணைப்படி' வெளியிட்டிருப்பது வழக்கமான நிர்வாக நடைமுறையா\nஇந்தியாவில் 2-வது நாளாக 6 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனை\nஉருவாகிறது 'டைகர் 3': சல்மான்கானை இயக்கும் மனிஷ் சர்மா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/575195-cow-sales.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-10-29T16:29:20Z", "digest": "sha1:47SHSOXEXBLFDPOE3OYRK36Y7ULESWAB", "length": 21667, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "விலை நிர்ணயம் செய்வதில் கடைபிடிக்கப்படும் அணுகுமுறையால் முடங்கிய நிலையில் உம்பளச்சேரி இன கன்றுக் குட்டிகள் விற்பனை: அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் | cow sales - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nவிலை நிர்ணயம் செய்வதில் கடைபிடிக்கப்படும் அணுகுமுறையால் முடங்கிய நிலையில் உம்பளச்சேரி இன கன்றுக் குட்டிகள் விற்பனை: அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்\nதிருவாரூர் மாவட்டம் கொருக்கை யில் செயல்படும் அரசு கால்நடைப் பண்ணை உம்பளச்சேரி இன நாட்டு மாடுகள் விற்பனையில் சிறப்பு வாய்ந்ததாகும். இந்தப் பண்ணையில் கால்நடைகளை விலை நிர்ணயம் செய்வதில் கடை பிடிக்கப்படும் அணுகுமுறையால் இந்த கால்நடை இனங்களே விற் பனையாகாமல் முடங்கிப்போய் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nதிருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையில் செயல்படும் அரசு பண்ணையில் உம்பளச்சேரி இன மாடுகளில் முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு ஒரு விவசாயிக்கு ஒரு காளை கன்றும், ஒரு பசுங்கன்றும் வழங்கப்படுகிறது.\nஆண்டுக்கு சுமார் 150 கன்றுக் குட்டிகள்வரை இந்தப் பண்ணையிலிருந்து விற்கப்பட்ட நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக 5 அல்லது 6 என்ற அளவிலேயே கன்றுகள் விற்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் இந்தப் பண்ணையில் கன்றுகளை எடை வைத்து விற்க வேண்டுமென்ற தவறான அணுகுமுறை என்று கூறப்படுகிறது. ஒரு கிலோ ரூ.250 என விலை வைத்து காளைக் கன்றுகளை விற்கின்றனர். இதனால் ஒரு வயதுடைய காளைக் கன்றுக்கு ரூ.15 ஆயிரம் வரை விலை கொடுக்க வேண்டியுள்ளது. இதேபோல, ஒரு வயதுடைய பசுங் கன்றுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது.\nஅதே நேரத்தில் வெளிச் சந்தையில் இந்த வகை கன்று கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரத்துக்குள்ளாகவே விற்கப் படுகிறது. இதனால் இப் பண்ணையில் பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் கூடுதல் விலைகொடுத்து வாங்க மறுத்துவருவ தால், கொருக்கை அரசுப் பண்ணையில் கன்றுக் குட்டிகள் விற்பனை முடங்கிவிட்டது.\nஇதுகுறித்து உம்பளச்சேரி பாரம்பரிய ஆராய்ச்சி ���ையத்தை நடத்தி வரும் ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகிராமன் கூறிய தாவது: இதற்கு அடிப்படைக் காரணம் வயது அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த கன்றுக் குட்டிகள் தற்போது ஒரு கிலோ ரூ.250 என கறிக்கு விற்பனை செய்வதுபோல எடை வைத்து விற்கப்படுவதுதான்.\nஅருகில் உள்ள கிராமங்களில் இவ்வளவு விலை விற்கப்படவில்லை. உணவுக்காக கறி வாங்கும்போது மட்டுமே எடை வைத்து வாங்கும் பழக்கம் உள்ள நிலையில், விவசாயத்துக்கு உதவும் மாடுகளை எடை வைத்து விற்பது எந்த விதத்திலும் பொருத்தமற்றதாகும்.\nஎடை விற்பனை முறையில் நிர்ணயிக்கப்படும்போது, கூடுதல் விலை கொடுத்து வாங்கும் சக்தி விவசாயிகளிடம் இல்லை. எனவே, இந்த கால்நடை உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசுப் பண்ணையின் தவறான அணுகுமுறையால் உம்பளச்சேரி கால்நடை இனமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.\nஇதுகுறித்து விசாரித்தபோது, கொருக்கை அரசு கால்நடைப் பண்ணை வட்டாரங்கள் தெரிவித்த தாவது: பொதுவாகவே அரசுப் பண்ணைகளில் விற்கப்படும் கால்நடைகளை எடை வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று அரசிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. அந்த அடிப்படையில் உம்பளச்சேரி நாட்டு மாடுகள் கொருக்கை அரசு பண்ணையில் எடை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ ரூ.250 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதனடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇத்தகைய நடைமுறை வந்த பின்னர் முன்பதிவு செய்த விவசாயிகள் விலை கட்டுபடி ஆகவில்லை என்று கூறி இந்த வகை கால்நடைகளை வாங்காமல் திரும்பி சென்று விடுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக கால்நடைகள் விற்கப்படாமல் இருப்பதன் காரணம் குறித்து கேட்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், இப்பகுதி விவசாயிகளின் கருத்துகள் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தனர்.\nவடசேரி விவசாயிகள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில்குமார், பாலாஜி, சவுந்தர் ஆகியோர் கூறியதாவது:\nஉம்பளச்சேரி கன்றுகளை வாங்க முன்பதிவு செய்த அடிப்படையில் நாங்கள் 6 பேர் இங்கு வந்தோம். ஆனால், வெளிச் சந்தையில் ரூ.5 ஆயிரம் அடக்க விலைக்கு விற்கப்படும் கன்றுக்கு இங்கு ரூ.12 ஆயிரத்துக்கும் கூடுதலாக விலை சொல்கின்றனர். இதனால் வாங்கவில்லை. எங்களைப் போலவே பல விவசாயிகளும் வாங்காமல் த���ரும்பிச் செல்கின்றனர். இப்படி விவசாயிகள் வாங்க முடியாத அளவுக்கு விலை நிர்ணயிக்கக் காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து, தமிழக அரசு விரிவாக விசாரிக்க வேண்டும் என்றனர்.\nவிலை நிர்ணயம் செய்வதுஅணுகுமுறையால் முடங்கிய நிலைஉம்பளச்சேரி இன கன்றுக் குட்டிகள்உம்பளச்சேரி இன கன்றுக் குட்டிகள் விற்பனைகன்றுக் குட்டிகள் விற்பனைதமிழக அரசு கவனம்அரசு கால்நடைப் பண்ணைOne minute news\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\n‘ஆரோக்ய சேது’ வடிவமைத்தது யார்\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nஅதிமுக முழுவீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nபிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 3,76,935 ஆக அதிகரிப்பு\n'நாங்க ரொம்ப பிஸி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஅதிமுக முழுவீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\n7.5% இட ஒதுக்கீடு அரசாணை; 'ஆளுநரின் ஆணைப்படி' வெளியிட்டிருப்பது வழக்கமான நிர்வாக நடைமுறையா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அரசாணை; சட்டப் பாதுகாப்பு வேண்டும்:...\nஅக்டோபர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nஇணையதளத்தில் விடைத்தாள்களை பதிவேற்றியவர்களின் தேர்வு முடிவு அறிவிக்கப்படாத நிலையில்; முதுநிலை மாணவர் சேர்க்கை...\nவிஜய்யின் 'திருமலை' வெளியான நாள்: உச்சம் தொட்ட வெற்றிகளின் தொடக்கம்\nதிருவாரூர் மாவட்டம் மாங்குடியில் 2 ஆண்டுகளாக செயல்படாத அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி:...\nபிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டப்பட்டதாக மத்திய...\nஅடிப்படை உரிமைகள் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட...\nபெருங்களூர் அருகே காட்டில் குடிசையில் வசிக்கும் மாணவி சத்யா, அவரது தாயுடன் மனநல...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/category/lifestyle", "date_download": "2020-10-29T15:55:30Z", "digest": "sha1:6BHP5X324U7JFEDZ3Q6Y6ICYJRDDM5TW", "length": 11672, "nlines": 99, "source_domain": "www.newsvanni.com", "title": "வாழ்வியல் – | News Vanni", "raw_content": "\nUncategorized ஆன்மீகம் இந்திய செய்திகள் இலங்கை செய்திகள் ஈழத்து படைப்புகள் உலக செய்திகள் எங்களுக்கு உதவுங்கள்\nகோடீஸ்வரனாக மாற்றும் குபேர முத்திரை.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nகோடீஸ்வரனாக மாற்றும் குபேர முத்திரை.. எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா குபேர முத்திரை முத்திரையானது நெருப்பு, கா ற்று, ஆ காய ம் ஆகிய பஞ்ச பூத ச க்திகளை ஒருங்கிணைத்து நினைத்த…\nதினமும் 1 வே கவை த்த முட்டை சாப்பிட்டால் என்ன ந டக் கும் தெரியுமா\nதினமும் 1 வே கவை த்த முட்டை சாப்பிட்டால் என்ன ந டக் கும் தெரியுமா உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த…\nஇந்த திசையில் உ றங் க கூ டாது என சொல்வது ஏன் தெரியுமா.. அறிவியல் பூர்வமான சி த்தர்க ளின் உ ண்மை\nஇந்த திசையில் உ றங் க கூ டாது என சொல்வது ஏன் தெரியுமா.. அறிவியல் பூர்வமான சி த்தர்க ளின் உ ண்மை.. அறிவியல் பூர்வமான சி த்தர்க ளின் உ ண்மை இரவில் உ றங்குவ தைப் பற்றியும், அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சி த்தர் கள்…\nதை அமாவாசையில் இதை செய்தால் இவ்வளவு பலன்களா\nதை அமாவாசையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதன் படி தைப்பொங்கலுடன் தை பிறந்துவிட்டது. தமிழர்கள் வாழ்வின் இது மிக முக்கியமான நாள். அடுத்ததாக மிக முக்கியமான நாளாக…\nதூங்கும் முன் இதை பண்ணுங்க வரப்போகும் அதிர்ஷ்டம் கனவில் தெரியும் வரப்போகும் அதிர்ஷ்டம் கனவில் தெரியும்\nதூங்கும் முன் இதை பண்ணுங்க வரப்போகும் அதிர்ஷ்டம் கனவில் தெரியும் வரப்போகும் அதிர்ஷ்டம் கனவில் தெரியும் வியக்க வைத்த ஆராய்ச்சி கனவுகள் அனைவருக்குமே பிடித்த ஒன்றாகும். ஏனெனில் நமது ஆழ்மனது ஆசைகள் பலவற்றை நமக்கு…\nதினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க\nதினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க ஏன்னு தெரியுமா தினமும் குளிக்கும் போது சிறிது உப்பு சேர்த்து குளிப்பதால் நிறைய நன்மை உண்டாகும். நமது சருமம்…\nஆயிரம் மருத்துவகுணம் கொண்ட தேனில் இப்படியொரு ஆபத்தா\nஆயிரம் மருத்துவகுணம் கொண்ட தேன���ல் இப்படியொரு ஆபத்தா கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க இயற்கை நமக்கு பல ஆரோக்கியமான பொருட்களை கொடையளித்துள்ளது. அப்படி இயற்கை அளித்துள்ள முக்கியமான…\nவெளிநாட்டவர் கண்டுப்பிடித்த இந்த ஒரு உணவை யாரும் சாப்பிட வேண்டாம் மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும்…\nவெளிநாட்டவர் கண்டுப்பிடித்த இந்த ஒரு உணவை யாரும் சாப்பிட வேண்டாம் மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா நவீன உலகில் கண்டுப்பிடித்த உணவான பிரட் அதிகம் சாப்பிட கூடாது. தினமும்…\nகுழந்தை இல்லாதவங்க ஒரு வாரம் இந்த பழத்தை சாப்பிட்டால் போதுமாம்\nகுழந்தை இல்லாதவங்க ஒரு வாரம் இந்த பழத்தை சாப்பிட்டால் போதுமாம் நிச்சயம் குழந்தை உண்டாகும்... குழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இதனை சாப்பிட்டு…\nஇரட்டை தலை உடைய சுறாக்கள்.. புது வகை இனமா இல்லை பரிமாண வளர்ச்சியா\nஇரட்டை தலை உடைய சுறாக்கள்.. புது வகை இனமா இல்லை பரிமாண வளர்ச்சியா... மனித இனம் உணவுச்சங்கிலியில் உயர்ந்து நின்றாலும், நம்முடன் இணைந்து வாழும் இந்த இயற்கைக்கும், அந்த இயற்கை…\nபிறந்த குழந்தையை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தாய்\nதி ரு மண மா கி 3 மா தத் தில் புது ப்பெ ண் எ டுத் த வி பரீ த…\n4 வயது ம களை பார்க்க வந்த தா ய்க்கு கா த் திருந்த பே ரதி…\nகண வனுட ன் ம கிழ் ச்சியாக சென்ற ம னை வி : நொ டிப் பொ ழுதில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்க��ளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2014/12/", "date_download": "2020-10-29T17:48:28Z", "digest": "sha1:JC37QDOPTF6TSW5IOITQSGCROFUSJ3JK", "length": 28468, "nlines": 338, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: டிசம்பர் 2014", "raw_content": "\nஅத்தியாயம் 1 காளையார் கோயில்\nஅத்தியாயம் 2 கவுரி நாச்சியார்\nஅத்தியாயம் 3 கவர்னர் லாட்டீ காட்\nஅத்தியாயம் 5 ஹைதர் அலி\nஅத்தியாயம் 6 படை புறப்பட்டது\nமுதலில் பெரிய மருதுவின் தலைமையில் வாட் படை\nகுயிலியின் தலைமையில் உடையாள் பெண்கள் படை\nசின்ன மருதுவின் தலைமையில் வளரிப் படை\nவெள்ளிக் கட்டி வைரவன் படை\nசிறு வயல் மும்முடியான் படை\nமறவமங்கலம் கொங்குத் தேவன் படை\nPosted by கரந்தை ஜெயக்குமார் at செவ்வாய், டிசம்பர் 30, 2014 96 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅத்தியாயம் 1 காளையார் கோயில்\nஅத்தியாயம் 2 கவுரி நாச்சியார்\nஅத்தியாயம் 3 கவர்னர் லாட்டீ காட்\nஅத்தியாயம் 5 ஹைதர் அலி\nபுதிய மன்னர் உம்தத்-உல் உம்ரா வாழ்க\nதளபதி ஜோசப் சுமித் வாழ்க\nமுத்து வடுகநாதரைத் தீர்த்துக் கட்டிய\nமாவீரத் தளபதி பான் ஜோர் வாழ்க\nகைக் கூலிகளின் முழக்கங்கள் சிவகங்கைச் சீமையின் அரண்மனையில் ஓங்கி ஒலித்தன.\nசசிவர்ணத் தேவரும், முத்து வடுகநாதரும் வேலுநாச்சியாரும் உலாவிய அரண்மனை இன்று ஆங்கிலேயர் வசம்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், டிசம்பர் 25, 2014 93 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅத்தியாயம் 1 காளையார் கோயில்\nஅத்தியாயம் 2 கவுரி நாச்சியார்\nஅத்தியாயம் 3 கவர்னர் லாட்டீ காட்\nவேலு நாச்சியாரைக் கண்டதும், காளையார் கோயில் மக்கள் கதறி அழுதனர். எங்கு பார்த்தாலும் மனித உடல்கள். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என எவரையும் விட்டு வைக்கவில்லை.\nகுதிரையில் இருந்து இறங்கிய வேலு நாச்சியார், முத்து வடுகநாதரும், கவுரி நாச்சியாரும் இரத்தத்தில் குளித்து, உயிரற்று கிடப்பதைப் பார்த்தார்.\nவேலு நாச்சியாரின் உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது. வஞ்சகமாக மறைந்திருந்து கொன்ற ஆங்கிலேயர்களைப் பழிவாங்க வேண்டும், இப்பொழுதே, வாளேந்திப் போரிட்டு அழித்திட வேண்டும் என உள்ளம் துடியா���்த் துடித்தது. ஆனாலும் இறுதிச் சடங்கினைச் செய்ய வேண்டுமல்லவா\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 20, 2014 75 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅத்தியாயம் 1 காளையார் கோயில்\nஅத்தியாயம் 2 கவுரி நாச்சியார்\nஅத்தியாயம் 3 கவர்னர் லாட்டீ காட்\nஆங்கிலேய கவர்னர் லாட்டீ காட், தனது அரண்மனையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டேயிருக்கிறான். முகமெங்கும் வெறுப்பு மண்டிக் கிடக்கிறது. சில நாட்களுக்கு முன், தனக்கு நேர்ந்த அவமானத்தை, அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nஒரு சிறு பெண், தன்னை என்ன பாடு படுத்திவிட்டாள் சும்மா விடக்கூடாது அவளை மனதில் கறுவுதலோடு அங்கும் இங்கும் நடக்கிறான்,நடக்கிறான், நடந்து கொண்டே இருக்கிறான். அன்று நடைபெற்ற நிகழ்வு மீண்டும், மீண்டும் அவன் மனத் திரையில், ஓடிக் கொண்டே இருக்கிறது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, டிசம்பர் 14, 2014 82 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅத்தியாயம் 1 காளையார் கோயில்\nஅத்தியாயம் 2 கவுரி நாச்சியார்\nஇராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியின் ஒரே மகள். செல்ல மகள். வீர மகள். பன்மொழிப் புலமை வாய்ந்தவர். நிர்வாகத் திறன் மிக்க மாட்சியர். குதிரையேற்றம், யானையேற்றம், சிலம்பம், வாள் வீச்சு அனைத்திலும் வித்தகர்.\nஇராமநாதபுரம் அரண்மனையிலே பிறந்தவர், வளர்ந்தவர். மருமகளாய் குடியேறியது சிவகங்கைச் சீமையில். சிவகங்கைச் சிமையின் மன்னர் சசி வர்ணத்தேவரின் திருமகன், இளவரசர் முத்து வடுக நாதரின் கரம் பற்றியவர்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், டிசம்பர் 10, 2014 84 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிஸ்தி, திரை, வரி, வட்டி. வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி.\n நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா நாத்து நட்டாயா தரணி வாழ் உழவனுக்கு கஞ்சிக் களயம் சுமந்தாயா அங்கு கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு, மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா அங்கு கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு, மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா அல்லது நீ மாமனா மானங் கெட்டவனே, எதற்குக் கேட்கிறாய் திரை\nநண்பர்களே, தமிழ் மொழி அறிந்த பெரியவர்கள் முதல், சிறுவர்கள் வரை, அனைவரும், இவ்வீர உரையினை நன்கறிவார்கள். வீரபாண்டிய கட்ட பொம்மன�� அறியாதவர்கள் யார்\nஆனாலும், வீரபாண்டிய கட்ட பொம்மனுக்குச் சற்றும் குறைவில்லாத,\nதமிழ் மக்களில் எத்தனை சதவீதத்தினர் அறிவர்.\nமிக மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, டிசம்பர் 05, 2014 83 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரொம்பவும்தான் நாளாகிப் போனது, உங்களுக்குக் கடிதம் எழுதி.\nபெண் குழந்தை பிறந்திருக்கிறதாமே, சந்தோஷம், வாழ்த்துக்கள்.\nதங்களுக்குத் திருமணமாகி, நான்கு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை.\nமனைவி கருவுற்றவுடன், ஸ்கேன் பார்த்து, பெண் குழந்தை என்றவுடன் கலைத்து,... இனியும் கலைத்தால், மனைவியின் உயிருக்கு ஆபத்து, என்ற டாக்டரின் எச்சரிக்கையினால், கலைக்காமல் விட்டு, பிறந்த பெண் குழந்தை.\nஉங்கள் கூற்றுப்படி, உங்களைத் தட்டிக் கேட்க, ஒரு ஆண் மகவு வேண்டும் என்கிற எண்ணத்தை, பொய்யாக்கப் பிறந்த பெண் குழந்தை.\nஇனி அடுத்ததாய், ஆண் குழந்தை பிறக்கிற காலம் வரை, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு திரிவீர்கள், அப்படித்தானே\nPosted by கரந்தை ஜெயக்குமார் at செவ்வாய், டிசம்பர் 02, 2014 69 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actress-vani-bojan-photos-2/", "date_download": "2020-10-29T16:52:54Z", "digest": "sha1:UXB7SK3XCMZBIRSUMQ3H6VDJM5NYDB4K", "length": 3586, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Actress Vani Bojan Photos - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/category/75&lang=ta_IN", "date_download": "2020-10-29T17:35:55Z", "digest": "sha1:DA7FBDCVEWC4BLDMKMFCYWDTQ2TYAXJV", "length": 5011, "nlines": 119, "source_domain": "www.lnl.infn.it", "title": "Apparati Sperimentali / Galileo | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25620", "date_download": "2020-10-29T17:34:30Z", "digest": "sha1:JCIJBHTF5ZBGLBUTLDY22FJYK46X352U", "length": 15764, "nlines": 244, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்��ரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்\nஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்\nவேண்டியதைவாரி வழங்கும் ஸ்ரீவாராகி அம்மனைவழிபடும் முறை, தோத்திரங்கள், பரிகாரங்கள், வரலாற்று புராண பின்னணி ஆகியவை இதில் உள்ள சிறப்புகள் அனைத்தையும் ஆசிரியர் அழகாக தொகுத்து உள்ளார்.\nஅம்மனுக்கு நைவேத்யம், மலர்கள், தொழும் பொழுது, உபாசனை முறை, அதற்கான மந்திரங்கள், பண்டாசுரன் என்ற அரக்கனின், தவறான விருப்பங்கள், அதை பராசக்தி முடித்த விதம் ஆகியவை இதன் மையக் கருவாகும்.\nஇதற்கு தேவி மகாத்மியம் கூறும் மையக் கருத்துக்களை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். ராஜராஜ சோழன் முதலில் வாராகியை வழிபட்டு தான் போருக்குச் சென்றதை ஆசிரியர் வரலாறு பூர்வமாக விளக்குகிறார்.\nமுத்துவடுகநாதர் வாராகியின் பரம பக்தர். அவரின் பெருமையையும், அவருக்கு வாராகி அருளிய வரங்களையும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. பக். 62 காசி, படப்பை, இலுப்புக்குடி, பூவிருந்த வல்லி, மயிலை, திருவிடந்தை, காஞ்சி, அரியலூர், காளஹஸ்தி, திருவானைக்காவல், ராமநாதபுரம், திருவண்ணாமலை, ஸ்ரீமூஷ்ணம் என்று வாராகி உவந்து வீற்றிருக்கும் திருத்தலங்களை ஆசிரியர் பட்டியல் இடுகிறார்.\nஸ்ரீவாராகி அஷ்டகம், போற்றிகள், ஸகஸ்ர நாமாவளி, மூலமந்திரம், அனுக்ரகாஷ்டகம், பன்னிரு நாமங்கள், அஷ்டோத்திரம், தோத்திரம் என்று எல்லா தோத்திர நாமாவளி மகாமந்திரங்களையும், ஆசிரியர் தொகுத்துள்ளது பலருக்கு பயன் தரலாம்.\nஸ்ரீவாராகியின் படங்களுடன் கூடிய இந்நுால் அம்மன் உபாசகர்களுக்கும், அம்பிகையின் பக்தர்களுக்கும் அரிய பேழை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/publisherlist.asp", "date_download": "2020-10-29T17:44:55Z", "digest": "sha1:GPP7JV3TCIFC5DICTUBVXULNUMV6Z4XF", "length": 12204, "nlines": 223, "source_domain": "books.dinamalar.com", "title": "Book Publishers List, Book Publisher Address, Book Publisher Phone - Dinamalar Books Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புர��ணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » பதிப்பக முகவரி\nமேற்கு மாம்பலம், சென்னை – 600 033 அலைபேசி: 9094875747\n50/51, ஆறாவது தெரு, சக்தி நகர், துரைப்பாக்கம், சென்னை – 97 போன்: 044– 4333 1093\nபாடசாலை வீதி, அம்மையப்பபட்டு, வந்தவாசி-604 408\nசாலிகிராமம், சென்னை – 93 தொலைபேசி: 044 – 2376 3324\nஅகமதியா முஸ்லிம் மிஷன், எண். 11, முதல் மெயின் ரோடு, யுனைட்டட் காலனி, கோடம்பாக்கம், சென்னை- 600 024; போன்: 044- 2481 7174\nபிளாட் எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர். 04362 – 239289\n2/18ஏ மாடி, பி.பி. ரோடு 2ம் தெரு,மதுரை – 625 009 அலைபேசி: 98430 40226\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/09/19175947/tamilselvanum-kalaiselviyum-mo.vpf", "date_download": "2020-10-29T17:31:42Z", "digest": "sha1:QDEAKCLTY4GFXTXZ7IOLXWAROOWY5L2O", "length": 16125, "nlines": 101, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :tamilselvanum kalaiselviyum movie review || தமிழ்ச்ச��ல்வனும் கலைச்செல்வியும்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 19, 2014 17:59\nதமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டையில் வசிக்கும் பிரபல ரவுடி. இவன் கட்டப்பஞ்சாயத்து, ஆள்பலம் கொண்ட காசி என்ற தாதாவிடம் அடியாளாக வேலை பார்க்கிறான். காசி சொல்லும் வேலைகளை தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்து முடித்து வருகிறார் தமிழ்ச்செல்வன்.\nஅதே ஊரைச் சேர்ந்த கலைச்செல்வி நர்சிங் படித்து முடித்துவிட்டு காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ராணிப்பேட்டையில் வசிக்கும் கலைச்செல்வி தோழியின் செல்போன் தொலைந்து போய்விடுகிறது. அந்த செல்போனை தமிழ்ச்செல்வனின் நண்பர்கள் எடுத்துவிடுகிறார்கள்.\nஅப்போது தோழிக்கு போன் செய்கிறாள் கலைச்செல்வி. அந்த போன் தமிழ்ச்செல்வன் நண்பர்கள் வசம் இருப்பதால் தமிழ்ச்செல்வன் வாங்கி பேசுகிறான். அப்போது எதிர்முனையில் பேசும் கலைச்செல்வி அது தன்னுடைய தோழியின் செல்போன் என்றும், அதை அவளிடம் ஒப்படைக்குமாறும் அவனிடம் கெஞ்சுகிறாள்.\nஅவளிடம் தோழியின் முகவரியை வாங்கிக்கொண்டு அவளது வீட்டுக்கு சென்று ஒப்படைக்கின்றனர். அப்போது நாயகி தோழியின் செல்போனில் சார்ஜ் இறங்கிவிட, நாயகன் தன்னுடைய போனை கொடுத்து நாயகிக்கு போன் போடச் சொல்கிறான். அதன்மூலம் இருவரும் தங்கள் செல்போன் நம்பர்களை பகிர்ந்து கொள்கின்றனர்.\nஇதன்பின்னர் தமிழ்ச்செல்வனின் செல்போனுக்கு நாயகி போன் செய்து அவனை பற்றி விசாரிக்கிறாள். இவனும் அவளிடம் தான் ஒரு ரவுடி என்று சொல்கிறான். இதனால் மனவேதனையுடன் நாயகி அவனை மாற்ற முயற்சிக்கிறாள். இவனும் திருந்தி வாழ முடிவெடுக்கிறான். நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளாமலேயே இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. தன்னுடைய பிறந்தநாள் அன்று அவனிடம் காதலை சொல்வது என முடிவெடுத்திருக்கிறாள் நாயகி.\nஇந்நிலையில், காசிக்கு காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு பெண்ணை கொலை செய்யவேண்டும் என்ற வேலை வருகிறது. அந்த வேலையை தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைக்கிறார். தமிழ்ச்செல்வனோ அந்த வேலையை செய்ய தயங்குகிறான். காசியோ இந்த வேலையை செய்தால் பெரிய தொகை கிடைக்கும். அதை வைத்து செட்டிலாகிவிடலாம் என ஆசை வார்த்தைகூறி அவனை சம்மதிக்க வைக்கிறான்.\nஅந்த பெண்ணை தேடி காஞ்சிபுரத்துக்கு செல்கிற���ன் தமிழ்ச்செல்வன். காஞ்சிபுரத்தில் தமிழ்ச்செல்வன் அழைந்து கொண்டிருக்கும் வேளையில் காசிக்கு, தான் கொலை செய்யச் சொன்னது தமிழ்செல்வனுடைய காதலியான கலைச்செல்விதான் என்பது தெரிய வருகிறது. நண்பனுக்காக அந்த கொலையை செய்ய வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கிறான். பின்னர், தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்ல நினைக்கிறான். ஆனால், அவனது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிடுவதால் அவனை தொடர்பு கொள்ள முடிவதில்லை.\nஇறுதியில் தமிழ்ச்செல்வன் கலைச்செல்வியை கண்டுபிடித்து அவளை கொலை செய்தானா அவள்தான் தன்னுடைய காதலி என்பதை தமிழ்ச்செல்வன் அறிந்தானா அவள்தான் தன்னுடைய காதலி என்பதை தமிழ்ச்செல்வன் அறிந்தானா கலைச்செல்வியை கொலை செய்யச் சொல்ல காரணம் என்ன கலைச்செல்வியை கொலை செய்யச் சொல்ல காரணம் என்ன\nதமிழ்ச்செல்வனாக ராஜேஷ் படம் முழுக்க ஒரே முகபாவணையில் நடித்து அனைவருக்கும் வெறுப்பை கொடுத்திருக்கிறார். இவரை ஒரு ரவுடியாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இவருடைய நண்பர்களாக வரும் மகேந்திரன், தில்சா, பாப் சுரேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nநாயகி கலை அனாமிகா, கருணையான முகத்துடன் அனைவரையும் கவர்கிறார். இறுதியில் இவர் கதறி அழும் காட்சியில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அடியாளாக வரும் ராம்ஸ் மனிதநேயத்துடன் கூடிய வில்லனாக மனதை கவர்கிறார். மருத்துவமனை அதிபராக வரும் அசோக் பாண்டியன் வில்லத்தனத்தில் அழுத்தம் இல்லை.\nவிறுவிறுப்பான கதை, ஆனால் அதை அழகான திரைக்கதையாக அமைக்க தவறியிருக்கிறார் இயக்குனர் பி.பாண்டியன். பெரும்பாலான காட்சிகளை நீளமாக வைத்தது, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கக்கூடிய காட்சிகளாக அமைத்தது என படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கிறது. அதேபோல் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.\nகுறிப்பாக, காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணை கொலை செய்வதற்காக கொடுக்கப்படும் போட்டோ செய்தித்தாளில் இருப்பதாக கொடுக்கப்படுகிறது. அந்த செய்திதாளில் அந்த பெண்ணின் புகைப்படம் மட்டுமே இருக்கிறது. அதற்கான செய்தியோ, அவளைப் பற்றிய ஒரு சிறு குறிப்போ அந்த செய்தித்தாளில் இடம்பெறவில்லை. இயக்குனர் எந்த செய்தித்தாளில் செய்தியில்லாமல் புகைப்படத்தை மட்டும் பார்த்தாரோ தெரியவில்லை. இதுபோல் லாஜிக் மீறலான நிறைய காட்சிகள் படத்தில் இருக்கின்றன.\nராஜதுரையின் ஒளிப்பதிவு தேசிய நெடுஞ்சாலையை அழகாக படமாக்கியிருக்கிறது. மற்ற இடங்களில் பெரிய அளவில் முயற்சி எடுக்காதது தெரிகிறது. சந்திரா பார்ஸ் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் பேசும்படி இல்லை.\nமொத்தத்தில் தமிழ்செல்வனும் கலைச்செல்வியும் மனதோடு சேரவில்லை.\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?id=1%200115", "date_download": "2020-10-29T15:46:04Z", "digest": "sha1:XUF4VYITEGWXVGLCGP3FQTGYGHRDTX6S", "length": 4896, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "ஸ்ரீ ஐயப்பன் கதை Sri Iyappan Kadhai", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநற்கதி தரும் நந்தி வழிபாடு\nஸ்ரீமத் பகவத் கீதை மூலமும் எளிய விளக்கவுரையும்\nசுந்தர காண்டம் பாராயணப் பாசுரங்களுடன்\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nசெல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீ சொர்ண பைரவர் வழிபாடு\nநற்கதி தரும் நந்தி வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597205", "date_download": "2020-10-29T16:03:21Z", "digest": "sha1:544XPXB5AF4WLNM7QKUNVTO5L5W6ULI5", "length": 12519, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "A Rumour was Spread by ADMK, BJP IT wing About Vagai Chandrasekar, he complaints in Chennai Commisioner Office | அதிமுக-பாஜக நிர்வாகிகள் இணைந்து சமூக வலைதளத்தில் வாகை சந்திரசேகர் மீது அவதூறு பதிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅதிமுக-பாஜக நிர்வாகிகள் இணைந்து சமூக வலைதளத்தில் வாகை சந்திரசேகர் மீது அவதூறு பதிவு\n* போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு புகார்\nசென்னை : திமுக எம்.எல்.ஏ.வாகை சந்திரசேகர் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி திமுக பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வரும் அதிமுக-பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுக எம்எல்ஏக்களாக மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் ஆகியோர் நேற்று புகார் அளித்தனர்.\nபின்னர் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் மாவட்டம் ஓமலூர் சுங்கச்சாவடியில் அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் என்பவருக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட தகராறில் அவர் காவல்துறையை காலால் எட்டி உதைப்பதும், காவல்துறையினரும் அவரை தாக்குவது போன்ற காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் எரச்சகுளம் மாரியப்பன் என்கிற பாஜகவை சேர்ந்த ஒருவர், தன்னுடைய முகநூல் பக்கத்தில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என்று அவதூறான கருத்தை வெளியிட்டுள்ளார், அதையே பாஜகவின் தொழில்நுட்ப தலைவர் எஸ்.சஞ்சய் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்திலும், இதே போன்று அதிமுக ஊடகப் பிரிவு சார்ந்த கோவை சத்யன் என்பவர் அவருடைய டிவிட்டர் பக்கத்திலும் அவதூறாக செய்தியை வெளியிட்டுள்ளார்.\nஇது திட்டமிட்டு திமுகவின் பெயரை களங்கப்படுத்தும் முயற்சி. கடந்த 30 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் வாகை சந்திரசேகர். திமுகவின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பாஜகவினர் இதுபோன்று தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பத்தின் தலைவரே இதுபோன்ற காரியத்தில் ஈடுபடுவது அநாகரீகமானது. அதிமுக ஊடகப்பிரிவை சேர்ந்த கோவை சத்தியன் தனது சொந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்று கூட அறிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது விந்தை. இதன்மூலம் அதிமுகவும் - பாஜகவும் கூட்டு சேர்த்துக்கொண்டு திமுக மீது அவதூறு பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. எனவே, எரச்சகுளம் மாரியப்பன், சஞ்சய், கோவை சத்யன் ஆகிய 3 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி... இன்று மட்டும் 4,087 பேர் டிஸ்சார்ஜ்; சுகாதாரத்துறை\nமருத்துவ படிப்பில் 7.5 % உள்ஒதுக்கீடு.. சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னையில் 43 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது: மாநகராட்சி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழக அரசு முடிவு\n2017-ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு செய்தவர்களின் விவரம் வெளியீடு\nமருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசென்னை to மதுரை: பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம்.\nபிரசவத்தின்போது மூளைக்கு செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டதால் பெண் சிசு பரிதாப சாவு: புளியந்தோப்பு அரசு மகப்பேறு டாக்டர்கள், நர்சுகள் மீது புகார்\nசென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரே விமானத்தில் முதல்வர் பழனிசாமி, மு.க. ஸ்டாலின் பயணம்\nகூடுதல் தளர்வு தேவை: என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்\n× RELATED தகுதி உள்ளவர்களே எய்ம்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/2012/12/27-12-2012.html", "date_download": "2020-10-29T17:10:02Z", "digest": "sha1:ZWUXSIHPH4A345CAZWI5QCFK3QY3FTAR", "length": 58239, "nlines": 210, "source_domain": "www.padalay.com", "title": "வியாழமாற்றம் 27-12-2012 : Island of Blood", "raw_content": "\n“முதலிரவில் அறைக்குள் நுழைந்தவுடன் அவசர அவசரமாக படுக்கையில் போய் வியாபித்து கிடந்தபடி ஏக்கத்துடன் பார்க்கும் மனைவியிடம் ஒரு ஐரிஷ் கணவன் என்ன சொல்லியிருப்பான்\nஆனையிறவை அண்டிய ஒரு ஒலைக்குடிசை அது. கரைவலை போட்டு மீன்பிடிக்கும் ஏழை மீனவகுடும்பத்தின் வாடிவீடு. ஒரே அறை, நடுவிலே ஒரு பாய் தொங்கும். அந்தப்பக்கம் படுக்கை, இந்தப்பக்கம் சமையல், குழந்தைகள் படுக்க என்று இடம். சமையலறை வேறும்பேச்சுக்கே ஒழிய அங்கே இருந்தது என்னவோ இரண்டு சாப்பாட்டு தட்டங்கள்,நெளிந்த அலுமினிய டம்ளர்கள். இரண்டு பானைகள். ஒரு பானையில் குடி தண்ணீர். மற்றய பானையில் தான் சோறு காய்ச்சுவது. சண்டை நடக்காத பின்னேர் வேளைகளில் அந்த மீனவன் பயத்தோடு கரைவலை போட்டு பிடிக்கும் குட்டி குட்டி மீன்களில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. பொரிக்கவோ, குழம்பு வைக்கவோ வசதியில்லை. இது போதாது என்று இருந்த ஒரே ஒரு ஆட்டைக்கூட சீக்கிய இந்தியன் ஆர்மிக்காரன் பறித்துக்கொண்டு போய்விட்டான், இறைச்சிக்கு.\nஇப்படியான சூழ்நிலையிலேயே அனிதாவும் சியாம���ம் அந்த வீட்டுக்குள் நுழைகிறார்கள். இந்திய இராணுவத்துக்கு தெரியாமல் களவாக யாழ்ப்பாணம் சென்று பிரபாகரனை பேட்டி எடுக்கும் உயிரை பணயம் வைக்கும் பயணம். அன்றிரவு இந்திய இராணுவத்தின் நடமாட்டம் அதிகம் என்று அவர்களை புலிகள் அங்கேயே தங்க வைக்கிறார்கள். சாப்பாடு மீனவனின் மனைவி, இருந்த காற்சுண்டு அரிசிக்குள் குட்டி கிளாக்கன் மீன் இரண்டையும், பின்பத்தியில் கிடைத்த நான்கைந்து கீரைத்தண்டையும் ஆய்ந்து போட்டு ஒரேயடியாக சோறாக்கி கொடுக்கிறாள். எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட, அந்த பெண்ணோ அன்றிரவு பட்டினி.\nThe ability to share often decreases with rising wealth என்று தன்னோடு அந்த மீனவ மனைவியை ஒப்பிட்டு அனிதா எழுதும் பத்தி பல கற்களை எம்முள்ளே நகர்த்தும். யாரென்றே தெரியாமல் வீட்டுக்குள் அழைத்து, சாப்பாடு போட்டு இரண்டு வருடங்கள் பெற்றபிள்ளைகள் போல என்னையும் அக்காவையும் கொண்டாடிய வட்டக்கச்சி குடும்பம் கண்முன்னே வந்து கனக்கும். இப்படி நூலின் ஒவ்வொரு வரிகளும் பதைபதைக்கவைத்து ஆயாசப்படுத்தி ஆணவப்படுத்தி அப்புறம் எம்மை ஒரு நிலைப்படுத்தி .. Thanks a lot அனிதா.\n“Island of Blood” என்ற நூலுக்கு அறிமுகம் தேவையில்லை. ஈழத்து போராட்டத்தில் சிறிதேனும் ஆர்வம் கொண்ட எவருமே படித்திருக்ககூடிய புத்தகம் தான் இது. பன்னிரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகிய புத்தகம். கொஞ்சநாளிலேயே யாரோ ஒரு புண்ணியவான் அதை தமிழில் மொழிபெயர்த்து வீரகேசரியிலோ, தினக்குரலிலோ எழுதி வாசித்திருந்தேன். பின்னாளில் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் ஒருமுறை கண்ணில் மாட்டியது. அந்த புத்தகத்தை பெய்ட்டாக வைத்து யார் வாசிக்கிறாங்கள் எண்டு கண்டுபிடிச்சு உள்ள போடப்போறாங்களோ என்ற பயத்தையும் ஒதுக்கிவிட்டு வாசித்து முடித்தபுத்தகம். பின்னர் இங்கே வந்து ஈபேயில் வாங்கி கட்டியணைத்துக்கொண்டு வாசித்த, எ ஜெம்.\nஊடகவியலாளராக தான் கண்டு உள்வாங்கிய அனுபவங்களை அனிதாபிரதாப் எழுதுகிறார். இலங்கையில் தான் சந்தித்த, 83 கலவரம், ஜேவிபி கிளர்ச்சி பின்னர் நடந்த ஈழப்போர்கள், பிரபாகரனை பல்வேறு சந்தரப்பங்களில், சென்னை, டெல்லி, யாழ்ப்பாணம் என பல இடங்களில் சந்தித்து கண்ட பேட்டிகள் என 2000ம் ஆண்டுவரையான ஈழப்போராட்டத்தை ஒரு தீர்க்கமான பார்வையில் எழுதி ஆச்சர்யப்படுத்தியிருப்பார். இதே அனிதா ஆப்கானில் தலி��ானோடு தலிபானாக, பர்தா அணிந்து அந்த சண்டையை கவர் பண்ணியவர். அயோத்தி மதக்கலவரத்தை பக்கத்தில் நின்று ரிப்போர்ட் பண்ணி, பால் தாக்கரேயை இன்டர்வியூ பண்ணி, பின்னர் பங்களாதேஷில் நடந்த பாரிய புயல் சேதங்களையும் உலகுக்கு நேரில் கண்டு விவரித்தவர். தேசியவிருது பெற்று மூன்றே நாட்களில் தற்கொலை செய்த சோபாவின் குடும்பத்தின் ஹளூசினேஷன் சூழலையும் பாலுமகேந்திராவின் வண்டவாளத்தையும் புட்டு புட்டு வைத்தவர். இவ்வளவு விஷயத்தையும் ஒரே மூச்சில் விவரித்திருக்கும் புத்தகம் தான் Island of Blood.\nஅனிதாபிரதாப் எங்கள் போராட்டம் எந்த நிலையை அடைய போகிறது என்ற ஊகத்தை அப்போதே சொல்லிவிட்டார். பிரபாகரனுடனான சந்திப்பு ஒன்றில் அவர் சொல்லிய வசனம் இது.\nஈழப்போராட்டத்தின் நிகழ்வுகளை பக்கச்சார்பில்லாமல் பதிந்த, நான் வாசித்த ஏனைய இரு புத்தகங்களான “முறிந்த பனை” மற்றும் “The Cage” இற்கும் “Island of Blood” க்கும் உள்ள வித்தியாசம், அனிதா ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட தமிழர் சார்பில் இருந்து உணர்வுபூர்வமாக இதை பதிவு செய்தது தான். ரஜனியின் எழுத்தில் தகவல்களின் கோப்புகளே முக்கியத்துவம் பெறுகிறது. கோர்டன் விஸ் கொஞ்சம் சாட்சியமாக பயன்படக்கூடிய தகவல்களை ஊர்ஜிதப்படுத்தி எழுதியிருப்பார். அனிதா இருபதாண்டு ஈழத்தோடு தான் கண்டு கேட்டு உய்த்து அறிந்ததை பிறழாமல் எழுதியிருக்கிறார்.\nஅனிதா என்ற ஊடகவியலாளரின் ஆளுமை புத்தகம் முழுதும் விரவிக்கிடக்கிறது. ஒரு பெண், அதுவும் துணிச்சல் நிறைந்த பெண், அவளுக்கே உரிய உணர்வுகளுடன் போராட்டங்களை பதிவு செய்யும்போது அந்த நூலுக்கு இரத்தமும் சதையும் உணர்வும் தானாகவே வந்துவிடுகிறது. நான் மிகவும் கொண்டாடும் ரசிக்கும் சமகாலத்து பெண் ஐடல்களான ஜூஹும்பா லாகிரி, மிச்சல் ஒபாமா வரிசையில் எப்போதுமே முன்னணியில் இருக்கும் லெஜெண்டரி ரிப்போர்ட்டர் இந்த அனிதா பிரதாப். தலை சாய்த்து வணங்குகிறேன்.\nIsland of Blood ஐ வாசிக்கவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் மனிதனுக்கும் இருக்கிறது.\nசும்மா சகட்டுமேனிக்கு ஜல்லி அடித்துக்கொண்டு இருக்கும்போது தான் திடீரென்று ஏதாவது வைரங்கள் அகப்படும். சென்றவாரம் நண்பர்கள் சேர்ந்து ஒரு ஈமெயிலில் மாறி மாறி லொள்ளு பண்ணிக்கொண்டிருந்ததில் திடீரென்று ஒரு வைரம் வந்து விழுந்தது. எறிந்தவர் சக்திவேல் ���ண்ணா. கலியாணம் முடித்தாலும் தனக்கு ஸ்டில் கவிதை வரும் என்று ப்ரூவ் பண்ணுவதற்கு ஒன்றை (கலியாணத்துக்கு முன்னர் எழுதியதை\nஆறாம்வகுப்பு தமிழ் வாத்தியார். தினமும் காலையில் மனைவி அவருக்கு சொதியும் இடியப்பமும் தான் கொடுத்துவிடுவார். அதை வகுப்பில் நன்றாக குழைத்து அடித்துவிட்டு மிச்ச சொதியை மத்தியானமும் ஊற்றி சாப்பிடுவாராம். இதால காலப்போக்கில் அவரின் நிஜப்பெயர் மறைந்து சொதியர் என்ற பெயர் அவரோடு தொங்கிவிட்டது.\nஒருநாள் சொதியர் வகுப்பில் குற்றியலிகரம் படிப்பித்துக்கொண்டு இருக்கிறார். “நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும்” என்கிறார். எங்கட சக்திவேல் அண்ணைக்கோ ஒரு அறுப்பும் விளங்க இல்ல. டவுட் கேட்கிறார். வாத்தி “நாடு + யாது = நாடியாது” என்று உதாரணத்தோடு விளக்க அப்பிடி ஒரு சொல்லு தமிழில் இருப்பதே நம்ம தலைவருக்கு தெரியாது. சோ அவரே இரண்டு சொல்லை சேர்த்து கேட்கிறார். “சேர் அப்பிடியெண்டா குண்டு + யானை சேர்த்தா எப்பிடி வரும்”. வாத்தியும் பெடியன் இலக்கணம் பிடிச்சிட்டான் என்ற புளுகத்தில சேர்த்து சொல்ல, மொத்த வகுப்பே கொல்லென்று சிரிக்க, அவமானத்தில் சொதியர் நம்மாளை அடி பின்னி பெடலெடுத்துவிட்டார். சொதியர் மேலிருந்த அந்த கடுப்பில் அண்ணன் எழுதிய கவிதை.\n\"கொக்கு மூக்கனே, குதிரைச் செவியனே\nநித்தமுனக்கு சொதி செய்வாள் உன்னில்லாள்\nகாட்டுவாய் உன் கொதியை எம் மீது\nமுறிந்தது பிரம்பு, என் பாவம் செய்தோம் யாம்\nஒருமுறை வியாழமாற்றத்தில் வெண்பா பற்றி பேசி காக்கா குருவி கூட மழைக்கு ஒதுங்காமல் போன சம்பவம் நிகழ்ந்திருந்தாலும் டோன்ட் கேர். மீண்டும் பார்க்கலாம். எனக்கு இப்போதைக்கு தெரிந்தது நேரிசை வெண்பா தான். நாற்சீரடிகள் மூன்றும், இறுதியாக முச்சீரடியும் வரவேண்டும். அதென்ன சீரடி அடியில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் ஒரேவித அசையில் இருக்க வேண்டும். நேரிசை என்ற பெயர்காரணம் அதுதான். வெண்பாவில் பொதுவாக இந்த அசை ஈரசையாக(சிலர் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்கி சீர்வரிசை போதுமென்கிறார்கள்) இருக்கலாம். ஏனைய விதிகள் இலகுவானவை. வரிகளின் முதல் சொற்கள் எதுகையில் இருக்கவேண்டும்(AAAA அல��லது ABAB). இரண்டாம் அடியில் ஒரு தனிச்சொல், இதுவும் முதற்சொல் எதுகையோடு பொருந்தவேண்டும் .. to distract the flow. கவனக்கலைப்பான். இப்போது சக்திவேல் அண்ணாவின் கவிதையை நேரிசை வெண்பாவுக்கு மாற்றபார்ப்போம்.\n“கொக்கு மூக்கனே குதிரைச் செவியனே\nசெக்குமாடாய் நித்தமுனக்கு சொதியாக்கும்– லொக்காவுக்கு\nமுன்னால காட்டாத பிரம்பை எம்\nஇதில் இரண்டாவது வரியில் ஈரசை தளை உட்பட பல விதிகள் பிறழ்கின்றன. திருத்த தெரியவில்லை. இதையே கொஞ்சம் புதுக்கவிதை ஆக்கலாம் என்று ட்ரை பண்ணினேன். பெண்ட் எடுத்துவிட்டது. யாராவது ட்ரை பண்ணுங்களேன்.\nகிறிஸ்மஸ் சீசன் என்னும்போது ஞாபகம் வரும் விஷயம். ஆறு வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் அலுவலக கிறிஸ்மஸ் பார்ட்டி. அப்போது எனக்கு மேலதிகாரியாக இருந்தவர் லியம் ஹேனிஸ்ஸி என்ற ஐரிஷ்காரர். பார்ட்டியில் அவர் தள்ளாடிக்கொண்டிருக்கும்போது நான் கேட்ட இரண்டு விஷயங்களில் ஒன்று(முதலாவது கேள்வி ஆரம்பத்திலும் பதில் இறுதியிலும்) இந்த ஐரிஷ்காரரின் இசைத்திறமை பற்றியது. அவர் சொல்ல சொல்ல ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொரு ஐரிஷ்காரர் வீட்டிலும் தப்பாமல் பியானோ இருக்குமாம். இசையும் சேர்ச்சும் சேர்ந்த வாழ்க்கை. இசையுலகின் ஜாம்பவான்களான U2, Boyzone, Corrs, Tenors, Westlife என பல கலைஞர்களும் குழுக்களும் அந்த தேசத்தில் இருந்து வந்தவர்கள். இவர்களில் முதன்மையானவர் என்று நான் கருதுவது என்யாவை. பின்னாளில் புகழின் உச்சிக்கு போன செலின் டியோனின் பாடல்கள் அநேகமானவற்றில் என்யாவின் பாதிப்பு இருக்கும். மைக்கல் ஜாக்சனின் Heal the world இல் கூட கொஞ்சமே என்யாவின் இசை தொட்டு தொட்டு. அது ஏன், ரகுமான் “Dreams on fire, Sajna” போன்ற பாடல்களை கொம்போஸ் பண்ணும்போது என்யா ஞாபகத்துக்கு வராமல் இருந்திருக்கமாட்டார். அப்படி ஒரு வற்றா ஊற்று போன்ற இசை என்யாவுடையது. ஜீனியஸ்.\nஇந்த பாடலை இரவு பதினோரு மணிக்கு பின்னர், மெல்லிய சத்தத்தில் தலைமாட்டில் இசைக்கவிட்டு தலைவியின் “Unaccustomed Earth” அல்லது தலைவரின் “பிரிவோம் சிந்திப்போம்” வாசித்தால் கிடைக்கும் உணர்வு அலாதியானது. கேட்டுவிட்டு அழாக்குறையாக என்னோடு வந்து சண்டை பிடிக்ககூடாது\nதேவாவை ஈயடிச்சான் கொப்பி என்று நாங்கள் எல்லோருமே நக்கல் அடிப்பதுண்டு இல்லையா. இந்த பாடலில் தேனிசைத்தேன்றல் என்யாவின் இசையை உள்வாங்கி அதை அப்படியே தமிழுக்கு மிக அருமையாக மாற்றித்தந்திருப்பார். மாற்றிய சுவடே தெரியாது. ஹரிகரனும் அனுராத ஸ்ரீராமும் பாடும்போது அதே மூட் கிரியேட் ஆகும். தேவா என்யாவை தான் கொப்பி பண்ணுகிறார் என்றால் அந்த தவறை திரும்ப திரும்ப செய்யலாம். ஆனால் செய்வன இதுபோல திருந்தச்செய்யவேண்டும்.\nபடம் இனியவளே. அனைத்து பாடல்களும் இம்மை மறுமை இல்லாத சொக்கத்தங்கங்கள். கேட்கும்போது 90களை மிஸ் பண்ணுகிறேன். ரகுமான், ராஜா, தேவா, வித்தியாசாகர், ராஜ்குமார், சிற்பி, கார்த்திக்ராஜா என்று மெலடி மேல் மெலடியா அள்ளிக்குவிந்த காலம் அது. ப்ச்\nசச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூஸ் வந்தவுடன் உடனேயே கண்ணாடி முன்னாலே ஓடிப்போய் நின்று என்னைப்பார்க்க கொஞ்சம் பாவமாகவே இருந்தது. பதினாறு வயதில் சச்சின் பாகிஸ்தான் போகும்போது எனக்கு ஒன்பது வயசு. தூர்தர்ஷனில் மேட்ச் போகும். ஸ்ரீகாந்த் கப்டின். மொத்த குடும்பமும் இந்தியா இந்தியா என்று அலறும். இலங்கை அணியை கண்ணாலே காட்டமுடியாது எமக்கு. அதுவும் அக்காமார்கள் எல்லாம் யாராவது இலங்கை அணிக்கு சப்போர்ட் பண்ணினால் செருப்பால் அடிப்பார்கள். அவ்வளவு கோபம். ஒருமுறை கபில் தலைமையில் இலங்கை வந்த இந்திய அணியை அலாப்பி வென்றது இலங்கை. சும்மா சும்மா காலில படாமலேயே எல்பி குடுப்பாங்கள். போகும்போது கபில், நியூட்றல் அம்பயர் இல்லாதவரைக்கும் இலங்கையை இலங்கையில் வெல்லவே முடியாது என்று சொல்லிவிட்டு போனார். Irony என்னவென்றால் ஒருமுறை இந்தியா பாகிஸ்தான் மட்சில் இந்தியா தோற்றுவிட எங்கே தமிழர்கள் இந்தியர்களின் தோல்வியை கொண்டாடுவார்களோ என்ற கடுப்பில் இந்தியன் ஆர்மி பலாலியில் இருந்து குடியிருப்புகளை நோக்கி செல் அடிக்க தொடங்கியது அதில கூட யாரோ ரெண்டு மூண்டு பேரு செத்துப்போயிற்றினம். மரணங்கள் மலிந்த பூமி.\n96 உலககிண்ண ஆட்டத்தில் சச்சின் ரன் அவுட் என்றவுடன் முகம் கறுத்துவிட்டது. அப்போது நாங்கள் இருந்தது வன்னியில். மொத்த வன்னிக்குடும்பங்களும் அப்சட். கடைசியில் கல்கத்தாகாரர் ஸ்டேடியத்தை எரித்து எல்லாமே ஏறுக்கு மாறாய் நிகழ்ந்தது. 96 உலக கிண்ணத்துக்கு பின்னர் வந்த ஈழத்து தலைமுறைகள் இலங்கை அணியை ரசிக்கதொடங்கியதை ஒருவித பதட்டத்துடன் பார்க்கவேண்டியிருக்கிறது. ஒரே நிம்மதி, இந்த தலைமுறை விளைய���ட்டையும் அரசியலையும் என் தலைமுறையை போல போட்டு குழப்புவதில்லை\nசச்சினின் உச்சம் 98/99/2000 காலப்பகுதிகளில். அதிலும் ஒரு ஆட்டத்தில் ஹென்றி ஒலங்கா சச்சினை ஷோர்ட் போல் போட்டு தடுமாறவைத்து ஆட்டமிழக்கசெய்வார். இறுதி ஆட்டத்தில் சச்சின் கதை அவ்வளவு தான் என்று நினைக்க, தல ஒரு ருத்திர தாண்டவத்தை ஆடிவிட்டு நிற்கும். மெய் சிலிர்க்க பார்த்த ஆட்டம் அது.\nசச்சினின் பல செஞ்சரிகள், 2003 உலக கிண்ணம், அண்மையில் ஆஸியுடன் அடித்த 141, ஷேன் வோர்ன்-சச்சின் ஷார்ஜா ஆட்டங்கள், 99 உலககிண்ண கென்யா ஆட்டம். அண்டி காடிக்குக்கு அடித்த ஹூக் சிக்ஸர் என்று பலரும் அறிந்த ஆட்டங்களை விடுங்கள். பங்களாதேஷ் இண்டிபெண்டென்ஸ் கப் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் 314 ரன்கள். சேஸ் பண்ணவேண்டும். தல வந்து முதல் ஐந்தாறு ஓவர்கள் அடித்து துவைத்துவிட்டு ஆட்டமிழக்க பின்னர் கங்குலியும் ரொபின்சிங்கும் நின்று விளையாடி வென்று குடுப்பார்கள். மறக்கமுடியாத ஆட்டம் அது.\nசென்றவருட boxing day டெஸ்ட் மட்சில் சச்சினின் அருமையான இன்னிங்சை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இனி கிடைக்காது. இருபத்து மூன்று வருடங்கள் சச்சின் என்ற பெயர் கூட வந்த, வளர்ந்த பெயர். அவர் ஓய்வுபெறுவது டேய் உனக்கு வயதாகிறது, ஒன்றுமே நீ இன்னும் சாதிக்கவில்லையே என்று கடவுள் சொல்லுவது போல இருக்கிறது. இப்போது ஸ்டீவ் ஜொப்ஸ் இல்லை, பில் கேட்ஸ் இல்லை, மைக்கல் ஜாக்சன் இல்லை. இளையராஜா நாங்கள் போடும் ஜல்லியில் போங்கடா போக்கத்தவங்களா என்று போய்விடும் அபாயம். முப்பதுகளுக்குள் நுழையும் எந்த இளைஞனும் கடக்கவேண்டிய கடின பாதை என்று நினைக்கிறேன். விவியன் ரிச்சர்ட்ஸ் ரிட்டையர் பண்ணும்போது அண்ணா பீல் பண்ணியது ஞாபகம் வருது.\nஆனால் வாத்தியார் சுஜாதா மாத்திரம் எப்படி இறக்கும் வரைக்கும் இளமையாகவே இருந்தார்\nஅந்த ஐரிஷ் கணவன் சொல்லியிருக்ககூடிய பதில் .\nநீ மட்டும் கட்டில் முழுக்க பிடிச்சிட்டா நான் எங்க தரையிலயா படுத்து நித்திரை கொள்ளுறது\nஅனித்தாவின் நூல் பார்வை தொட்டு இனியவளே பாடல் என இன்னும் அதிகம் எதிர் பார்க்கும் நேரிசைவெண்பா தொடருங்கள் \nசொதிக் கவிதையை நல்ல கவிதை என்று சொல்ல நல்ல மனசு வேண்டும்.\n(ஜேகே: எப்ப நான் சொன்னேன்\nஇது என்னோடு படித்த 'கேதீஸ்வரன்' எழுதிய 'புதுக் கவிதை...\n(சரி சரி உல்டாக் கவதை'தான்)\nமுறிந்த பனை என்ற புத்தகம் பல உண்மைகளை தொட்டு சென்றாலும் சில அதிலும் முக்கியமான இடங்களில் தவறான விளக்கங்களை ..விபரங்களை எழுந்தமானமாக பதிவு செய்து இருக்கிறது ..ஆதாரம் ..தீலீபன் உண்ணாவிரதம்\nவிஜி ... இந்த ஒரே காரணத்துக்காக தான் ஒரு புத்தகத்தை மாத்திரமே ஆதாரமாக கொண்டு போராட்டத்தை உள்வாங்க முடியாது என்று நினைக்கிறேன். பலரும் பல கோணங்களில் இதை பதிவு செய்திருக்கிறார்கள் . திலீபன் சம்பவம் எம் கண்முன்னே நிகழ்ந்தது . நான் அதை ஒருவகையில் உள்வாங்கி இருந்தேன் . ரஜனி அதற்கு இன்னொரு கோணம் கொடுத்தார் . அனிதா கூட இந்த விஷயத்தை தொட்டு போகிறார். காந்தியத்தை மகாத்மா காந்தியின் சத்தியசோதனையை கொண்டுமட்டும் சொல்லிவிடமுடியாது. அவருக்கும் பல பக்கங்கள். எனக்கு போல ..உங்களுக்கு போல. ரஜனி எழுந்தமானதாக பதிவு செய்ததாக சொல்லமுடியாது. ஆனால் அவர் சொன்னது தனக்கு கிடைத்த, தான் கண்ட அறிந்த தகவல்களை மாத்திரமே. என் வீட்டில் Kotha's war இருக்கிறது. இன்னமும் ஆரம்பிக்கவில்லை. அது முற்றிலும் தலைகீழான தகவல்களை சொல்லுவதாக வாசித்த அப்பா சொன்னார். அவர்கள் பார்வை அது.\nகிளாசிக் அண்ணே .. ஆனா இத கொஞ்சம் நீட்டி அந்த மனைவி மேலிருக்கிற கொத்தி, வாத்தியின் impotent, முறிந்த பிரம்பு எண்டு எதுக்கு பாவிக்கொனும் :) .. எல்லாமே சொல்லலாம். பார்ப்போம்.\nஆம் ...ஒரு புத்தகத்தை கொண்டு போராட்டத்தை உள் வாங்க முடியாது தான் ......ஆனால் ரஜனி மாதிரி எழுத்தாளர்கள் (intellectual Personalities ) சமூகம் சார்ந்து பொது விடயங்களை பகிரும் போது தான் அறிந்த அல்லது தான் கேள்விபட்ட விடயங்களை ஆராயாமல் பகிர்வது சமூகத்திற்கு பெரியளவிலான (significant impact) பாதிப்பை ஏற்படுத்தும் ..அதுவும் தீலீபன் போன்றவர்களின் உணர்பூர்வமான ,தியாகம் சார்ந்த விடயங்களை மனித மொழியில் கையாளும் போது அவர் எந்த ஆய்வுமின்றி எழுந்தமனாக இருந்து விட்டார் என்று கருதுகிறேன் ...காந்தியத்தை காந்தி பகிர்ந்த இடத்திற்கும் அது சார்ந்த கல்வியாளர்கள் பகிர்வு செய்த இடத்திற்கும் வேறுபாடு இருக்கிறது ...அந்த கல்வியாளர்கள் சரியான கோணத்தில் ஆராய்ந்து உண்மையை பதிவு செய்ததால் தான் காந்தியம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது ...Kotha's war ஆசிரியர் THE ISLAND பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்று நினைக்கிறன் ....அவர்கள் தங்கள் அறிந்த ,தங்கள் இன நலன்னுக்கு முக்கி��ம் கொடுத்து ..பொய்களை உண்மையாக்கி எழுதுபவர்கள் ..அவர்களின் படைப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் வேறு அல்லது குறைவு ....ஏன் இன்று கூட காந்தி பற்றி எதிர் மறையான ஆக்கங்கள் வந்திருக்கின்றன ..ஆனால் அவை வெளி வந்த பின்னணி காந்தியம் மீது தாக்கத்தை பெரியளவில் ஏற்படுத்தவில்லை ....இவாறான பதிவுகள் குறிப்பிட்ட தரப்பினரை மகிழ்வு செய்ய வருபவை என்று வாசகனுக்கும் தெரியும் ..\nஆனால் எங்களுக்குள் இருந்து எழுதும் (An inside view )கல்வியாளர்கள் சரியாக ஆராயிந்து எழுதாமல் தனக்கு கிடைத்த தகவல்களை மட்டும் கொண்டு எழுதுவது ஏற்றுகொள்ள கூடியது அல்ல....தீலீபன விடயம் வெறும் ஊதாரணம் மட்டுமே ....இப்படி பல இடங்களில் அவர் இந்த தெரிந்தே தவறை செய்து இருக்கிறார் .....இதற்க்கு பல காரணங்கள் இருக்க கூடும் ..அவர் சகோதரி இதில் பெரும் தாக்கம் செலுத்துகிறார் என்று நினைக்கிறன்\nவிஜி உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை .. என்னளவில் எவராலுமே எதையுமே தெளிவாக ஆராய்ந்து இதுதான் சரி என்று எழுதமுடியாது . ஏனென்றால் இது தான் சரி என்று ஒன்று இல்லை என்றே நினைக்கிறேன் . அதனாலேயே ரஜனியை அவர் எழுதியபடியே கிரகித்து பின் அதிலிருந்து எங்கள் உய்த்தரிதலை செய்யவேண்டும் . காந்தியம் என்ன என்ற பார்வை கூட அவரவர் பார்வையில் மாறுபடுகிறது . எது உண்மையான காந்தியம் என்று காந்தியால் கூட சொல்ல முடியாது . மொமெண்டோ என்ற ஆங்கில படத்தில் ஒரு வசனம் வரும் . அதை நான் ஒரு வாதத்துக்காக சொல்லவில்லை . நடை முறை வாழ்க்கையில் இந்த நிமிடம் வரைக்கும் அந்த வசனத்தில் இருக்கும் நிஜம் அவ்வப்போது முகத்தில் அடிக்கும் .\nஎன்று சொல்லிவிட்டு முத்தாய்ப்பாய் முடிப்பார் ஒரு வரி பாருங்கள் .\nஎங்கள் தேவை facts ஐ உள்வாங்கி அதிலிருந்து எமக்கென்று ஒரு பார்வையை உருவாக்குவது தான் . இதை புரிந்துகொள்வதால் என் பார்வையில் ஏகப்பட்ட தடுமாற்றங்கள் (Knowing I could be wrong is a miserable confusion). அதை என் எழுத்திலும் தொடர்ந்து வாசித்தீர்களானால் உணர்வீர்கள் . எங்கள் வாழ்க்கை , அரசியலிலும் இந்த சிக்கலே எனக்கு இருக்கிறது. அதனாலேயே அட்வைஸ் என்ற விஷயத்தையும் எது சரி எது பிழை எண்டதையும் இயலுமானவரை தவிர்ததே எழுதுகிறேன்.\nஉங்கள் கருத்தை நான் ஏற்று கொள்ளுகின்றேன் ...\nஆனாலும் அவர் எழுதிய வசன நடை மனித மொழியில் நாகரிகமற்ற பணபுகளை சில இடங்களில் தொட்டு நிற்கின்றது ...தீலீபன் இறுதி நிகழ்வு நடை பெற்ற விதத்தை ஹிட்லரின் நாசிக படையின் நிகழ்வுகளை தொடர்பு படுத்தி எழுதுகிறார் ..இன்னொரு இடத்தில போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வை மத ரீதியான தாக்குதலுக்கு உட்படுதிகிறார் ...உணர்வு சம்பந்தமான பல இடங்களில் மத ரீதியான தர்கங்களை முன் வைக்கிறார் ..ஒரு கல்வியாளராக அவரின் பதிவு தொடர்பான என் ஆதங்கம் இது ..அவர் தன இறுதி காலத்தில் யாருக்காக பல விடயங்களை மறைத்து மற்றவர்களை தாக்கி எழுதி வந்தாரோ அவர்களே அவர் உயிரை பறித்தது மிக சோகம் ....\nஅந்த புத்தகத்தினை விரைவில் வாசிக்க முயற்சிக்கிறேன்.. அரிய தகவல்களுக்கு நன்றி......\nஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநன்றி ஜேம்ஸ் .. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமுருகேசன் பொன்னுச்சாமி 1/01/2013 2:40 am\nThe Island of Blood புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.\nஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநன்றி செல்வி .. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஹ ஹ .. நன்றி தமிழ் கொமெடி.\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) ���ூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2016/02/", "date_download": "2020-10-29T16:16:37Z", "digest": "sha1:73TRE4S64XOYCW7V2LS6XXZ3EHFWVEPP", "length": 23244, "nlines": 293, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: பிப்ரவரி 2016", "raw_content": "\nபெற்ற அன்னையை அன்னாய் என்றுவாய்\nபெருக அழைக்கவும் நேரமே யில்லை\nஒருநாள் ஒருநொடி இருந்ததே இல்லை\nகற்றவர் தமிழர் என்னுமோர் உயர்நிலை\nகாண வேண்டி இல்லந் துறந்து\nமுற்றுங் காலத்தைத் தமிழ்த் தொண்டாக்கினோன்\nவாழ்க தமிழ் முனிவன் திருப்பெயர்.\nபெற்ற அன்னையை, அம்மா என மனம் மகிழ அழைத்து மகிழவும், உற்றார் உறவினர்க்காக உழைத்திட, ஒரு நாளைக் கூட ஒதுக்கிடாமல், ஒரு நாளின் ஒரு மணி நேரத்தைக் கூட ஒதுக்கிடாமல், ஒரு மணியின் ஒரு நிமிடத்தைக் கூட ஒதுக்கிடாமல், தமிழ் தமிழ் தமிழ் என நெஞ்சம் துடிக்கத் துடிக்க, அயராது பாடுபட்டிருக்கிறார் ஒரு மனிதர், ஒரு மாமனிதர் என்பதை நினைக்கும் பொழுதே நெஞ்சம் நெகிழ்கிறதல்லவா, விழிகள் வியப்பால் விரிகின்றன அல்லவா.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, பிப்ரவரி 28, 2016 49 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது ஒரு வைரஸ். இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தின் வழியே, மெல்ல மெல்ல, மேல் ஏறி, நெஞ்சுப் பகுதியின் வழியாக, கழுத்தைக் கடந்து, மூளையை நோக்கிப் படையெடுக்கும்.\nமூளையைத் தொட்டு விடுமேயானால், இந்த வைரஸ்ஸின் வேகமும், உற்சாகமும் இரட்டிப்பாகி, வெகுவேகமாய் பல்கிப் பெருகும். மூளை மெல்ல மெல்ல வீங்கத் தொடங்கும்.\nஉடலின் தசைகள் வலுவிலக்கும். தண்டுவடம் மெல்ல மெல்லக் கூனிக் குறுகும். நிற்க இயலாத நிலையில், உடல் தரையில் தவழத் தொடங்கும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், பிப்ரவரி 22, 2016 68 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடந்த 7.2.2016 ஞாயிற்றுக் கிழமை, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், உடன் பணியாற்றும் சக ஆசிரியரும், உறவினருமான திரு மு.பத்மநாபன் அவர்களின், மகளின் திருமணம் அரியலூரில் நடைபெற்றது.\nஉமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியரும் நண்பருமான திரு வெ.சரவணன் அவர்களும், நண்பர்கள் திரு க.பால்ராஜ், திரு பா.இராசேந்திரன், திரு எஸ். சேகர், திரு பா.கண்ணன், திரு ஆர்.அறிவழகன், நான் மற்றும் எனது மனைவி என எட்டு பேர் வாடகை மகிழ்வுந்தில் அரியலூர் சென்றோம். திருமண நிகழ்வில் பங்குபெற்றோம்.\nதஞ்சை திரும்பும் வழியில் கீழப்பழுவூர் வந்தடைந்தோம். கீழப்பழுவூர், திருமானூர் சாலையில், வலது புறம் திரும்பிப் பயணிக்கும் சாலையில், ஓர் பெயர்ப் பலகை.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், பிப்ரவரி 15, 2016 69 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிரைப்படம் தொடங்கி பத்து நிமிடங்கள் கூட கடந்திருக்காது.\nஉங்கள் திரையரங்கில் ஒரு வெடிகுண்டு வைத்திருக்கிறோம். முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.\nதொலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது.\nஇதோ இப்படீங்கறதுக்குள்ளாக மொத்த அரங்கமும் காலியாகிறது. தீயணைப்புத் துறையினர் வந்து சேர்வதற்குக் காலதாமதமாகும் சூழல்.\nஉள்ளே புகுந்து தேடலாம் என்று யோசனை வருகிறது. ஆனால் அதைச் செய்யும் தைரியம் மட்டும் யாருக்கும் இல்லை.\nடேய் டைசன், இங்கே வா, உள்ளப் போயி எங்கயாச்சும் குண்டு இருக்கான்னு பாரு.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், பிப்ரவரி 08, 2016 36 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆண்டு 1981. ஜுன் மாத இறுதி. தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசினர் கல்லூரி. அக்கல்வி ஆண்டின் முதல் நாள்.\nதஞ்சாவூர், கரந்தை, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற நான், இதோ, இளங்கலை கணித வகுப்பில், கடைசி வரிசையில்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், பிப்ரவரி 01, 2016 58 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்ட��லில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/bjp-party-member-hooligans-h-raja-fighter-madurai-challenged-%E0%AE%B9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-10-29T16:29:05Z", "digest": "sha1:NM5ID2E5MFMFV3PSRRN5B32L2SRL23NB", "length": 5647, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "ஹச். ராஜாவை கடுமையாக தாக்கிப் பேசி சவால் விடுத்த போராளி ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஹச். ராஜாவை கடுமையாக தாக்கிப் பேசி சவால் விடுத்த போராளி \nஹச். ராஜாவை கடுமையாக தாக்கிப் பேசி சவால் விடுத்த போராளி \nPosted in வீடியோ செய்திTagged BJP, Challenged, fighter, H.RAJA, Hooligans, madurai, Member, party, கடுமையாக, கட்சியினர், தாக்கி, பிஜேபி, பேசிய, பொறுக்கிகள், போராளி, மதுரை, ஹச்.ராஜா\nமணல் கொள்ளையனிடம் லஞ்சம் கேட்ட தமிழக போலீஸ் \nபிஜேபியினரை பொறுக்கிகள் எனக்கூறி இளம்பெண் ஆவேசம் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/governor-tamil-nadu-power-does-not-tirumurugan-gandhi-speech-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-29T16:25:28Z", "digest": "sha1:GPU3KM72UE6H5UX2LUYFLMRFISEAJMQN", "length": 5792, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லையென திருமுருகன் காந்தி பேச்சு - வில்லங்க செய்தி", "raw_content": "\nதமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லையென திருமுருகன் காந்தி பேச்சு\nதமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லையென திருமுருகன் காந்தி பேச்சு\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி October 29, 2018 10:24 AM IST\nPosted in வீடியோ செய்திTagged does, Gandhi, Governor, not, power, Speech, tamil nadu, Tirumurugan, அதிகாரம், ஆளுநருக்கு, இல்லையென, காந்தி, தமிழக, திருமுருகன், பேச்சு\nபெண்கள் கேவலமான விஷயங்களை செய்து அவங்களையே அசிங்கப்படுத்தி கொள்வதாக தாடி பாலாஜி கர்ஜனை \nதமிழர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதத்திற்கு இந்தியா ஆதரவு \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18579", "date_download": "2020-10-29T16:11:00Z", "digest": "sha1:XT6YQBNBUXWUUJAGDE7NDUT66ANBFBIP", "length": 7030, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "சிலப்பதிகார ஆய்வுரை » Buy tamil book சிலப்பதிகார ஆய்வுரை online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ம.பொ. சிவஞானம்\nபதிப்பகம் : பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)\nதொல்காப்பியரிலிருந்து பாரதியார் வரை அமெரிக்காவில் மூன்று வாரம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சிலப்பதிகார ஆய்வுரை, ம.பொ. சிவஞானம் அவர்களால் எழுதி பூங்கொடி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ம.பொ. சிவஞானம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nசொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - Sollaaraaichi katturaigal\nதனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம் - Dhanushkodi Ramasamy Ilakiya Thadam\nஇராமாயணப் பாத்திரங்கள் - Ramayana Paaththirangal\nகாலம் காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம்\nதமிழ் இலக்கியத்தில் முருகக் கடவுள் - Thamizh Ilakkiyaththil Muruga Kadavul\nசிலப்பதிகாரம் ஆய்வுக்கோவை - Silapathikaram Aaivukovai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிந்திக்கத் தூண்டும் சின்னக் கதைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chyps.org/ta/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2020-10-29T16:55:38Z", "digest": "sha1:3IYPIKXP6UNOBV7UGRBEB4LMG64VQEX3", "length": 5345, "nlines": 16, "source_domain": "chyps.org", "title": "புரதம் பார்கள், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉணவில்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteChiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nபுரதம் பார்கள், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்\nஇது வகுப்பில் முதலிடம் வகிப்பதாக நான் கண்டறிந்த புரதப் பட்டிகளின் பட்டியல்.\nபுரோட்டீன் பார்களை வாங்குவதில் மிக முக்கியமான விஷயம், அவற்றை வாங்கும்போது எதைப் பார்க்க வேண்டும் என்பதை அறிவது. என்ன புரோட்டீன் பார்கள் வாங்க வேண்டும், அவற்றை ஏன் வாங்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்வேன். இந்த கட்டுரையில் நான் பட்டியலிடும் புரோட்டீன் பார்களை முழு முட்டை, வேர்க்கடலை வெண்ணெய், சோயா புரதம், பால், மோர் புரதம் மற்றும் பலவற்றிற்காக சோதித்தேன். நீங்கள் சிறந்த தயாரிப்பைப் பெறுவதை உறுதிசெய்ய அவற்றை எவ்வாறு ஒழுங்காக தயாரிப்பது என்பதையும் நான் உங்களுக்குச் சொல்வேன். உங்களுக்கு எது புரதம் சிறந்தது என்பதை அறிய நீங்கள் ஊட்டச்சத்து நிபுணராக இருக்க தேவையில்லை. கீழே உள்ள பட்டியலில் சிறந்த புரத பார்கள் மட்டுமே உள்ளன. பட்டியலில் மீதமுள்ளவை ஒத்த பெயர்களைக் கொண்ட புரத பார்கள் மட்டுமே. குறைந்த கொழுப்பு கொண்ட ஒரு சிறந்த புரதப் பட்டியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த பட்டியல் உங்களுக்கானது. 1. நியூட்ரிபார் நியூட்ரிபார் நீண்ட காலமாக எனக்கு தனிப்பட்ட விருப்பமாக இருந்தது. அவற்றின் மதுக்கடைகளில் உள்ள பொருட்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். நிறைய புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைய உள்ளன. இது சரியான அளவு கார்ப்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைப் பெற்றுள்ளது. நான் அவர்களின் இனிப்பு உருளைக்கிழங்கு சில்லுகளையும் நேசித்தேன்.\nஒரு உரையாடல் சம்பந்தப்பட்டிருந்தால், நீங்கள் வழக்கமாக Joint Advance பற்றி கேட்கலாம் - காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597206", "date_download": "2020-10-29T17:49:04Z", "digest": "sha1:NWOEFQQYL3OERIM4I4D4VZ6CYOJTJUZA", "length": 13562, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "TN Government is not Giving permission to land a Foreigh flights in Chennai Airport : Central Government Tells High Court | வெளிநாட்டு விமானங்களை தரையிறக்க தமிழகஅரசுதான் அனுமதி தரவில்லை : ஐகோர்ட்டில் மத்திய அரசு குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவெளிநாட்டு விமானங்களை தரையிறக்க தமிழகஅரசுதான் அனுமதி தரவில்லை : ஐகோர்ட்டில் மத்திய அரசு குற்றச்சாட்டு\nசென்னை : தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து, விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும�� தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க 1248 விமானங்கள் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 661 விமானங்கள் மூலம் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 187 இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து அழைத்துவரப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 17,707 தமிழர்கள் அழைத்துவரப்பட்டுள்ளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாம் கட்டமாக பல்வேறு நாடுகளில் இருந்து 587 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படுவதாகவும், தமிழக அரசு, விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுப்பதாகவும் புகார் தெரிவித்தார். மேலும், வெளி நாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் தமிழகத்தை சேர்ந்தவர்கள், ஐதராபாத், பெங்களூருவில் இறங்கி தமிழகம் வருகின்றனர். விமானங்களை தரையிறக்க ஏன் அனுமதி மறுக்கிறது என தமிழக அரசு தான் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 27 ஆயிரம் பேர் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.\nதமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் தமிழகத்திற்கு திரும்பியுள்ளனர். விமானங்கள் தரையிறங்க அனுமதியளித்தது குறித்து கூடுதல் விவரங்களை தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை நாளை (இன்று) தள்ளிவைக்கப்படுகிறது என��று உத்தரவிட்டனர். அப்போது தமிழக அரசு விமானங்கள் தரையிறங்க அனுமதி தந்தது தொடர்பாக தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமப்பேட்டில் ரூ100 கோடிக்கு குத்தகையாக எடுத்த 125 ஏக்கர் நிலத்தில் உலர் துறைமுக திட்டம் தொடங்கப்படுமா\nசமூக நீதி காக்கவும், மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாகவே அரசாணை வெளியீடு: முதல்வர் பழனிசாமி\nமருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு\n7.5% உள்ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது..\nதமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி... இன்று மட்டும் 4,087 பேர் டிஸ்சார்ஜ்; சுகாதாரத்துறை\nமருத்துவ படிப்பில் 7.5 % உள்ஒதுக்கீடு.. சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னையில் 43 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது: மாநகராட்சி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழக அரசு முடிவு\n2017-ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு செய்தவர்களின் விவரம் வெளியீடு\nமருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\n× RELATED தமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-29T16:10:20Z", "digest": "sha1:TLJGUDG6W45R4X6BXOEMAG3WZZIUDIB7", "length": 19207, "nlines": 173, "source_domain": "news.tamilmurasam.com", "title": "தமிழர் வரலாறு - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு நாள்\nஅதிவேகமான “கொரோனா&#... 389 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 369 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 311 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 236 views\nநோர்வே : கடந்த 24 மணி நேரத்தில் 406 புதிய கொரோனா தொற்றுக்கள்\nஇந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 80 இலட்சத்தை தாண்டியது\nஓஸ்லோ – கடந்த 24 மணிநேரத்தில் 102 புதிய கொரோனா தொற்றுக்கள்\nயாழ் வடமராட்சியில் மூவருக்கு கொரோனா\nஉறுப்புரிமையை நீக்கும் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507422", "date_download": "2020-10-29T18:01:11Z", "digest": "sha1:HNUMUYGTYF4VXJEEIR765ZMOZ4FIOVBT", "length": 21705, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட கட்டுப்பாட்டு அறை பிஸி கொரோனா சந்தேகங்களுக்கு பதில்| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nமாவட்ட கட்டுப்பாட்டு அறை 'பிஸி' 'கொரோனா' சந்தேகங்களுக்கு பதில்\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதால், தினமும் ஏராளமானோர் தொடர்புகொள்கின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொரோனா குறித்த சந்தேகங்களுக்கும், புகார்களுக்கும் வசதியாக, மாவட்ட கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதால், தினமும் ஏராளமானோர் தொடர்புகொள்கின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொரோனா குறித்த சந்தேகங்களுக்கும், புகார்களுக்கும் வசதியாக, மாவட்ட கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், 0421 1077 என்ற கட்டணமில்லா எண்களுடன், கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.அலுவலர்கள் மூன்று 'ஷிப்ட்' முறையில் பணியாற்றுவதால், 24 மணி நேரமும், கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், தினமும் தொடர்புகொண்டு, காய்ச்சல் பாதிப்பு, கொரோனா பாதிப்புகள் குறித்து, சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்கின்றனர்.அரசு அலுவலர்கள், பொதுமக்கள் நலனுக்காக, கலெக்டர் அலுவலக வரவேற்பு அறை அருகே, சிறப்பு முகாம் நடந்து வருகிறது. அங்கு, 'இன்பரா ரெட் தெர்மா மீட்டர்' மூலமாக, ஒவ்வொரு நபர்களின் காய்ச்சல் அளவு பரிசோதிக்கப்படுகிறது. கைகளை கழுவ சோப்பு திரவம் மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது.தேவையெனில், கைகளை சுத்தம் செய்து கொள்ள, 'சானிடைசர்' என்ற கிருமிநாசினி திரவமும் வழங்கப்படுகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழையும், ஒவ்வொருவரும், இதுபோன்று கைகளை சுத்தம் செய்த பிறகே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'நீட்' பயிற்சி அட்மிஷன் 'டாப்பர்ஸ்' அகாடமியில் துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'நீட்' பயிற்சி அட்மிஷன் 'டாப்பர்ஸ்' அகாடமியில் துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540416", "date_download": "2020-10-29T17:12:35Z", "digest": "sha1:IO4K5RPFPXVQUF4HIGQFYXYT23JCE7RL", "length": 26185, "nlines": 316, "source_domain": "www.dinamalar.com", "title": "மல்லையா இந்தியா வருவதற்கு காரணமான அதிகாரி| Vijay Mallya loses final appeal against extradition | Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nமல்லையா இந்தியா வருவதற்கு காரணமான அதிகாரி\nபுதுடில்லி : வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, பிரிட்டனில் இருந்து, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார். இதற்கு, சட்ட ரீதியான பணிகளை மேற்கொண்ட, சி.பி.ஐ., கூடுதல் கமிஷனர் சுமன் குமாருக்கு, பாராட்டுகள் குவிகின்றன.'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' உள்ளிட்ட, பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர் விஜய் மல்லையா, வங்கிகளில் பெற்ற, 9,000 கோடி ரூபாய் கடனை திரும்ப\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, பிரிட்டனில் இருந்து, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார். இதற்கு, சட்ட ரீதியான பணிகளை மேற்கொண்ட, சி.பி.ஐ., கூடுதல் கமிஷனர் சுமன் குமாருக்கு, பாராட்டுகள் குவிகின்றன.\n'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' உள்ளிட்ட, பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர் விஜய் மல்லையா, வங்கிகளில் பெற்ற, 9,000 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல், 2016ம் ஆண்டு, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி ஓடினார்.சி.பி.ஐ., அதிகாரிகள் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளால், மல்லையாவை, இந்தியாவிற்கு நாடு கடத்த, லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து, அவர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை, பிரிட்டன் உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மல்லையாவை, 28 நாட்களுக்குள் நாடுகடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சட்ட போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர், சி.பி.ஐ.,யின் கூடுதல் கமிஷனர் சுமன் குமார், 55.\nஇது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:மும்பையில், 2015ம் ஆண்டு, டி.எஸ்.பி.,யாக இருந்த சுமன் குமார், மல்லையா மீது, 9,000 கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கு பதிவு செய்தார்.இதற்கிடையே, பிரிட்டன் தப்பி சென்ற அவரை மீட்டு வர, சுமன் குமார் நடத்திய மிகப்பெரிய சட்டப் போராட்டத்திற்கு, அப்போதைய சி.பி.ஐ., கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானா உறுதுணையாக இருந்தார்.அவர்கள், அமலாக்கத்துறை உதவியுடன், லண்டன் நீதிமன்றங்களில் நடந்த வழக்கு விசாரணைகளில், மல்லையா மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகளை உறுதி செய்தனர்.இதன் மூலம், மூன்றாண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால், விசாரணை அதிகாரி சுமன் குமாருக்கு, பாராட்டுகள் குவிகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nசி.பி.ஐ.,யில், எஸ்.ஐ., ஆக, 23 வயதில் பணிக்கு சேர்ந்த சுமன் குமார், நிதி மோசடி உள்ளிட்ட குற்றங்களை கண்டுபிடித்ததற்காக, சிறந்த விசாரணை அதிகாரிக்கான தங்கப் பதக்கத்தை, 2004ல், அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங்கிடம் இருந்து பெற்றார்.சிறந்த சேவை புரிந்த போலீஸ் அதிகாரிக்கான பதக்கத்தை, 2008ல் வாங்கிய இவர், சிறந்த புலனாய்வு அதிகாரிக்கான விருதை, 2013ல் பெற்றார். இவரது பணிகளை பாராட்டி, 2015ல் ஜனாதிபதியின் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉ.பி.,யில் கோர விபத்து: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் பலி(33)\nகொரோனா பரவலை தடுப்பதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது: பில்கேட்ஸ்(7)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎல்லாம் நாடகம்...ஒரு விவசாயீ தவணை கட்ட வில்லை என்றால், டிராக்டரை தூக்குகிறது வங்கி...வங்கி என்றால் எல்லோருக்கும் பொது வாக இருக்க வேண்டும்.. .. இவர்கள் வெளி நாட்டிலில் இருந்து கொண்டு...என்னத்த சொல்ல... எல்லாம் வீணா போன மக்களால். எல்லோரும் மது கடைகளின் முன் நின்றால், ஏமாற்றுபவர்கள் அதிகமாகி கொண்டுதான் போவார்கள்...\nஉங்கள் விடா முயற்சிக்கு பாராட்டுக்கள் சார், இந்திய மக்களின் ஆதங்கத்தை தீர்த்துவைத்துள்ளீர்கள், பண மோசடி செய்து நாட்டை விட்டு ஓடும் மோசடிக்காரர்களுக்கு இது ஒரு முன் உதாரணம்.\nதாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்��\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉ.பி.,யில் கோர விபத்து: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் பலி\nகொரோனா பரவலை தடுப்பதில் இந்தியாவ��ன் பங்கு முக்கியமானது: பில்கேட்ஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/09/40.html", "date_download": "2020-10-29T16:04:16Z", "digest": "sha1:UOTYQOQWEVWJE77YPNUEW3GEMTCETX7Y", "length": 6176, "nlines": 67, "source_domain": "www.flashnews.lk", "title": "பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40 ஆயிரம் மாணவர்கள் - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 0718885769\nபல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40 ஆயிரம் மாணவர்கள்\nஇம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுவது சம்பந்தமான 36 தகுதிகாண் பரீட்சை முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.\nஅதேவேளை 2019ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் 40 ஆயிரம் மாணவ, மாணவிகளை பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட உள்ளனர்.\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் மேலதிக சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.\nமருத்துவம், பொறியியல் போன்ற சில பட்டப்படிப்புகளுக்கு, இம்முறை சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பி��ர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/09/blog-post_165.html", "date_download": "2020-10-29T17:13:48Z", "digest": "sha1:GSBVICADQJRZE5PTU63OEBYGS5Q47Y4H", "length": 6938, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "நாகங்களின் நாக்கு பிளந்திருப்பது ஏன்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பலதும்பத்தும் / நாகங்களின் நாக்கு பிளந்திருப்பது ஏன்\nநாகங்களின் நாக்கு பிளந்திருப்பது ஏன்\nஇலக்கியா செப்டம்பர் 27, 2020\nஒரு முறை காசிபரின் மனைவிகளான கருடனின் தாய் வினதை மற்றும் நாகர்களின் தாய் கத்ரு வனத்தில் சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது இந்திரனின் குதிரையின் நிறம் குறித்த விவாதத்தில். குதிரையின் நிறம் என்ன வெள்ளை என வினதையும், கத்ரு கருமை எனவும் கூறினர். சரியான நிறம் எது என சொன்னவருக்கு மற்றவர் அடிமை என ஒப்பந்தமானது.\nகத்ரு போட்டியில் வெல்வதற்காக சூழ்ச்சி செய்து, தேவலோகத்தில் உள்ள குதிரைகளைக் கருநாகங்கள் சூழ்ந்து கொள்ளுங்கள். அப்போது, குதிரைகள் பார்க்கக் கருமையாக தெரிய கத்ரு வெற்றி அடைந்தததாகக் கூறி வினதையை அடிமைப்படுத்தினாள்.\nஅதையடுத்து வினதை தன் குழந்தைகளான கருடன், அருணனுடன் நாகர்களின் தாய் கத்ருக்கு அடிமையானார்கள்.\nஅதன் பிறகு, கத்ரு வினதையின் குழந்தைகளிடம், “நீங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் தேவலோகத்தில் உள்ள அமிர்தக் கலசத்தை எங்களுக்குக் கொண்டு வந்து தர வேண்டும்” என கட்டளையிட்டனர்.\nஅதன்படி தேவலோகத்திற்கு சென்ற கருடன், அங்கிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டு வந்து நாகர்கள் முன் தர்ப்பை புல் மீது வைத்தார்.\nஅதையடுத்து வினதை, கருடன், அருணன் கத்ருவிடமிருந்து விடுதலை ஆனார்கள்.நாகர்கள் குளித்துவிட்டு அமிர்தத்தைப் பருக நினைத்து குளித்துவிட்டு வரும்போது, இந்திரன் அந்த அமிர்த கலசத்தைத் தூக்கிச் சென்றுவிட்டார்.\nஅமிர்தக் கலசம் இருந்த புல்லை சுவைத்தால் பலன் கிட்டிவிடுமோ என்ற ஆவலில் தர்ப்பைப் புல்லை நாகங்கள் தங்களின் நாக்கால் நக்கியதால் பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுபட்டன.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுக��் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-29T17:38:22Z", "digest": "sha1:7RE3K4MMOJTHBF6X4WJIAZDQCAL7Y3CL", "length": 14614, "nlines": 222, "source_domain": "globaltamilnews.net", "title": "வெளிவிவகார அமைச்சர் Archives - GTN", "raw_content": "\nTag - வெளிவிவகார அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி சிறிசேன கலைத்ததற்கான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பதவிவிலகியுள்ளார்.\nபிரெக்சிற் நடவடிக்கையின் செயலாளர் டேவிட் டேவிஸ் இன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்க – ஆறுமுகன் தொண்டமான் அமைச்சர்களாகின்றனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா, வடகொரியாவை தூண்டி வருகின்றது – ரஸ்யா\nஇணைப்பு 2 – வெளிவிவகார அமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசரத் பொன்சேகாவின் கருத்து தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பாராளுமன்றில் விரிவான தகவல்களை வெளியிடவுள்ளார்.\nஅமைச்சர் பீல்ட் மார்சல் சரத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 3 – புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்றார் :\nபுதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன அவர்கள் இன்று (15)...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்க தற்காலிக அடிப்படையில் பதவி விலகுவார்\nவெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தற்காலிக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்கவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை:-\nவெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அமைச்சுப்...\nரஸ்ய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரின் மூன்று அமைச்சரவை பத்திரங்களை ஜனாதிபதி நிராகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் சென்ற���ள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரின் முக்கிய சந்திப்புக்கள் தொடர்கின்றன:-\nயாழ்ப்பாணம் சென்றுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு\nசவூதி இளவரசர் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபிய இளவரசர் Alwaleed Bin Talal...\nகடும்போக்காளர்களின் பிடியில் அரசாங்கம் சிக்காது – வெளிவிவகார அமைச்சர்\nவெளிவிவகார அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள துறைகள் தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி\nவெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு...\nவெளிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு பயணம்\nவெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தியாவிற்கு செல்ல...\nவெளிவிவகார அமைச்சருக்கும் சீன தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nஇலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும், சீன...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் – தயான் ஜயதிலக்க\nமங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து நீக்க...\nதென் கொரிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்\nதென் கொரிய ஜனாதிபதி யூன் பயின் சே, ஜனாதிபதி மைத்திரிபால...\nஇணைப்பு2 – தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் இலங்கையை வந்தடைந்துள்ளார்\nஉத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு தென் கொரிய...\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சர் மாலைதீவிற்கு பயணம்\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினம��� மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noyyalmedia.com/article_list.php?page=2&categoryId=1", "date_download": "2020-10-29T16:06:37Z", "digest": "sha1:2STHPGOFNXMSG3WFSGTYP7PY54EJHYIX", "length": 8082, "nlines": 89, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | நிகழ்வுகள்", "raw_content": "\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஉடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்...\nதுடியலூரில் பெற்றோரை தவிக்கவிட்ட 2 மகள்கள்; பசங்கதான் அப்டினா.. பொண்ணுங்களுமா..\nபெண் குழந்தைகளை பெற்றும் என்ன பண்ண.. மனதில் ஈரத்தோடு வளர்க்காமல் விட்டதாலோ என்னவோ, வயதான காலத்தில், கணவனும் மனைவியும், காவிரியில் விழுந்து உயிரை மாய்த...\n மருத்துவ குழுவுடன் முதல்வர் 29-ம் தேதி ஆலோசனை\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட அறிவிப்புகள் குறித்து வரும் 29-ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர் க...\nநம்பிய விவசாயிகளுக்கு கைகொடுத்த இந்தாண்டு தென்மேற்கு பருவமழை; இனி விடைபெறுகிறது.\nதமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விட கூடுதலாக பெய்து விவசாயிகளின் மனதை குளிர்வித்துள்ளது. இந்த பருவமழை 23-ம் தேதியில் இருந்து விடை...\nதமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் 1–ந்தேதி முதல் பள்ளிக்கு வர அரசு அனுமதி\nதமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1–ந்தேதி முதல் பள்ளிக்குச் வர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இவர்களுக்கு சுழற்சி ம...\nஎஸ்.பி.பி மீண்டும் கவலைக்கிடமாக உள்ளாரா\nபிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்...\nநிரம்புகிறது ஆழியாறு அணை; உபரி நீர் வெளியேற்றப்படுகிறது..\nபொள்ளாச்சி ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆழியாறு அணையின் நீர் மட்டம் 120 அடியில் தற்போது 119 அடியை தொட்டுள்ளது. இதனால் அணைக்கு வரும் உப...\nகோவையில் மீண்டும் உச்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு; நேற்று 642 பேருக்கு கொரோனா\nகோவையில் இதுவரை இல்லாத அளவிற்கு மீண்டும் உச்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு; நேற்று ஒரேநாளில் 642 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீ...\nபயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - அதிகாரிகள்\nகோவை மட்டத்தில் தற்போது பயணிகளின் வரத்து மிக்குறைவாகவே உள்ளது. இனி வரும் நாட்களில் பயணிகளின் வருகையை பொருத்து, பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும...\nகோவையில் மருத்துவ முகாம்கள் மூலமாக 11 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகோவை மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 97 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 11 லட்சத்து 94 ஆயிரத்து 183 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chyps.org/ta/%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2020-10-29T16:17:10Z", "digest": "sha1:DN5PP3MG4UTPP5BJB7UJ6AFD7FMSSTZK", "length": 8393, "nlines": 55, "source_domain": "chyps.org", "title": "தனிப்பட்ட சுகாதாரம், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉணவில்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteChiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nதனிப்பட்ட சுகாதாரம், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்\nநான் ஒரு அழகு நிபுணர் அல்ல, ஆனால் அவர்களின் தோற்றத்தை மேம்படுத்த புதிய தயாரிப்புகளைத் தேடும் அனைவருடனும் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். எனது தொழில்முறை பயிற்சி மற்றும் பலரின் அனுபவத்தின் அடிப்படையில் இவை எனது எண்ணங்கள். நீங்கள் மதிப்பாய்வு செய்யும் அனைத்து தயாரிப்புகளுடன் சேர்க்கப்பட்ட நீங்கள் இங்கே பார்க்கும் தயாரிப்பு, உங்கள் தோற்றத்தை மேம்படுத்த சிறந்த மற்றும் குறைந்த விலை வழி. இந்த தயாரிப்பு வேலை செய்கிறது, மேலும் முழு முகத்திற்கும் ஒரு படி சிகிச்சையாக இதை பரிந்துரைக்கிறேன்.\nநான் அழகாக இருக்க ஆரம்பித்தபோது, நான் என்னைப் பற்றி யோசிக்கவில்லை. என் தலைமுடி அல்லது என் முகத்தின் தோற்றம் பற்றி நான் நினைக்கவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம், என் தலைமுடி மிகவும் குறுகியது, என் முகம் மெல்லியதாகவும், சிவப்பு நிறமாகவும் இருந்தது, நான் போதுமான கவர்ச்சியாக இல்லை.\nஒரு மாதத்திற்கு முன்பு, நான் ஒரு நண்பரின் வீட்டில் இருந்தேன், சீனாவிலிருந்து கிடைத்த இந்த அழகு தயாரிப்பு பற்றி அவள் என்னிடம் சொன்னாள். தயாரிப்பு ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் கூறினார். அது உடனடியாக என் முகத்தின் தோற்றத்தை மாற்றியது. ஒரு நிறுவனம் உங்கள் தோற்றத்தை மாற்ற முடியும் என்று நான் முதலில் கேள்விப்பட்டபோது, என் வாழ்க்கையின் மிக அழகான தோற்றம் எனக்கு கிடைத்தது.\nநான் சிறுவனாக இருந்தபோது, அழகாக இருக்கும் கூந்தலைப் பெற பயந்தேன். என் நீண்ட தலைமுடிக்கு என் நண்பர்கள் என்னை கிண்டல் செய்வார்கள்.\nBauer Nutrition மிகவும் எளிதானது என அழகுடன் அடையலாம். பல மகிழ்ச்சியான நுகர்வோர் அழகு பராமரிப்பது அவ...\nஆர்வலர்கள் அதிகரித்து எண் பேச Energy Beauty Bar பயன்பாடு சூழலில் உங்கள் வெற்றிகள் Energy Beauty Bar...\nஇதுவரை அழகு பார்த்து பற்றி Revitol Skin Tag Removal என, Revitol Skin Tag Removal பொதுவாக இந்த தலைப்...\nSkin Brightener Cream ஒருவேளை நீங்கள் உங்கள் முறையீடு அதிகரிக்க வேண்டும் வழக்கில் சிறந்த விருப்பங்க...\nLives என்பது உங்களுக்குத் தெரியாமலேயே செய்யக்கூடிய சிறந்த வழிகளில் ஒன்றாகும், ஆனால் என்ன காரணம்\nஉங்கள் வேண்டுகோளை அதிகரிக்க OxyHives சிறந்த வழி, ஆனால் அது ஏன்\nஆர்வலர்கள் அதிக எண்ணிக்கையிலான இந்த தயாரிப்பு மற்றும் Skin Exfoliator பயன்பாடு இணைந்து வெற்றி கதைகள...\nRevitol Scar Cream தற்போது ஒரு உள் முனையில் உள்ளது, ஆனால் அதன் புகழ் மிக வேகமாக Revitol Scar Cream....\nஅழகு பராமரிப்பு ஒரு இரகசிய அறிவிப்பு சமீபத்தில் Revitol Stretch Mark Cream நிரூபிக்கப்பட்டுள்ளது என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2013/06/05161637/karimedu-tamil-movie-review.vpf", "date_download": "2020-10-29T17:52:12Z", "digest": "sha1:7A6G5XL662LB7QNCCKR6HGTDBUAAN6E5", "length": 10023, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :karimedu tamil movie review || கரிமேடு", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாரம் 1 2 3\nதரவரிசை 9 7 19\nகாஞ்சிபுரம் சாலையில் ஒரு போலீஸ் அதிகாரியை ஒரு கும்பல் கழுத்தறுத்து கொல்கிறது. அக்கும்பலில் ஒரு பெண்ணும் இருக்கிறாள். அவர்கள் மதுரைக்கு தப்பி ஓடி பதுங்குகின்றனர்.\nஅங்கும் இவர்கள் கொலை வெறி வேட்டை தொடர்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் அந்த பெண் குடிக்க தண்ணீர் கேட்டு நிற்கிறாள். அவர்கள் குடிநீர் எடுத்து வர போகும்போது பின்னால் மறைந்து நிற்கும் கூட்டாளிகள் வீட்டுக்குள் பாய்கின்றனர். பெண்ணின் தலையில் அடித்து தள்ளி விட்டு பணம், நகைகளை கொள்ளையடிக்கின்றனர். பிறகு பெண்கள் கற்பை சூறையாடி கொன்றுவிட்டு பண மூட்டைகளுடன் அபேஸ் ஆகிறார்கள்.\nஇவர்களை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. ஒரு போலீஸ் அதிகாரி துணிச்சலாக விசாரணையில் இறங்குகிறார். கொலையாளிகளை அவர் எப்படி பிடிக்கிறார் என்பது மீதி கதை...\nகுற்றவாளிகளை போலீஸ் அதிகாரி ஜெயிலுக்குள் போட்டு அடித்து நொறுக்கி விசாரிப்பது போலவும் அதில் ஒருவன் கழுத்தை அறுக்கும்போது வரும் ‘உஸ்’ சத்தமே ஒரு போதை என்று சொல்வது போன்றும் திகிலுடன் பிளாஷ் பேக்கில் கதை நகர்கிறது.\nகொலை கும்பலில் வேவு பார்க்கும் பெண்ணாக வரும் பூஜாகாந்தி மிரட்டியுள்ளார். ரோட்டோரம் உட்கார்ந்து பீடியை புகைத்தபடி வீடுகளை நோட்டம் விடுவது, வீட்டுக்குள் புகுந்து கொலை, கொள்ளை என கூட்டாளிகளுடன் ஈடுபடுவதை உணர்ச்சியின்றி பீடி குடித்தபடி பார்த்துக் கொண்டு இருப்பது ராட்சதத்தனம்.\nகொலை கும்பல் தலைவனாக வரும் மகரந்த் பாண்டே குரூரம்.... ஆட்களை கழுத்தை அறுத்து பீறிடும் ரத்தம் பார்த்து கோரமாக சிரிப்பது உதறல். ரகுமுகர்ஜி - பிரியங்கா ஜோடியின் திருமணமும் அவர்கள் சோக முடிவும் பதற வைக்கும் கிளை கதை.\nகர்ப்பமுற்ற பிரியங்கா கோத்ராவை கொலை பாதகர்கள் கற்பை சூறையாடி கொல்வது பயங்கரம். மார்வாடி கடையில் விற்கப்படும் முருக கடவுள் வேலை வைத்து துப்பு துலக்கி கொலை கும்பலை ஒவ்வொருவராக போலீஸ் அதிகாரி ரவிசங்கர் வேட்டையாடி பிடிப்பது விறுவிறுப்பு.\nஸ்ரீனிவாச ராஜு டைரக்டு செய்துள்ளார். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் துணை நிற்கின்றன. மனித மிருகங்கள் அழிக்கப்படுவதையும் காட்சிப்படுத்தி இருக்கலாம்.\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/tag/suriya/", "date_download": "2020-10-29T17:20:26Z", "digest": "sha1:CAOBIHVVJKZAYYMJCVGOGKS7RXZ5MUPH", "length": 6221, "nlines": 140, "source_domain": "livecinemanews.com", "title": "suriya Archives ~ Live Cinema News", "raw_content": "\nதிரையரங்க உரிமையாளர்களுக்கு சூர்யா துரோகம் செய்கிறார் – திருப்பூர் சுப்பிரமணி\nSuriya film Soorarai Pottru to release on Amazon Prime Video சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'சூரரைப் போற்று'. இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ...\n7 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காட்டு பயலே’ பாடல்\n'சூரரைப் போற்று' படத்தில் இடம்பெற்றுள்ள 'காட்டு பயலே' என்ற பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. the song kattu payale which lasted 7 million viewers சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மாறுபட்ட ...\nசூர்யாவின் மிரட்டலான தோற்றத்தில் ‘வாடிவாசல்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nசூர்யாவின் பிறந்த நாளையொட்டி வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. Vaadivasal Movie First Look Poster Released கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'வாடிவாசல்'. இப்படத்தில் ...\nமீண்டும் இரட்டை வேடத்தில் சூர்யா ‘வாடி வாசல்’\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூர்யா. இவர் சமீபத்தில் நடித்து முடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது. இந்நிலையில், சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடித்து வந்தார். இதனிடையே, கொரோனாவால் நாடு ...\nஇத்தனை கோடிக்கு விலைபோன சூரரைப் போற்று\nsuriya's soorarai pottru sold whopping amount காப்பான் படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=TSPs", "date_download": "2020-10-29T17:17:35Z", "digest": "sha1:XSQGO2H4FER2Q3JCBEVFDO3UZJWBGOH5", "length": 2010, "nlines": 21, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"TSPs | Dinakaran\"", "raw_content": "\nசென்னையில் மேலும் 3 டி.எஸ்.பிக்களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் 42 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் 10 டிஎஸ்பிக்கள் டிரான்ஸ்பர்\nதமிழகம் முழுவதும் 10 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு\nதமிழகம் முழுவதும் 14 டி.எஸ்.பி.க்கள் பணியிடமாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு\nகொரோனா எதிரொலி; தீவிரம் காட்டும் தமிழக போலீஸ்: 14 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு\nதமிழகத்தில் 14 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு\nதமிழகத்தில் 18 டிஎஸ்பிக்கள், உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து உத்தரவு\nதமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் : டிஜிபி திரிபாதி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/audi-e-tron-electric-suv-india-launch-details-024419.html", "date_download": "2020-10-29T16:43:01Z", "digest": "sha1:QUELC3VXPCFTBX5KXTFK4I47MZLQGIFT", "length": 23450, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார் இந்திய வருகை விபரம் - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... ��துக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n30 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n3 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews குறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபென்ஸ் இ.க்யூ.சி காருக்கு வருகிறது புதுப் போட்டி... இ-ட்ரான் காரை களமிறக்க பரபரக்கும் ஆடி\nஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை வேகமாக வலுப்பெற துவங்கி இருக்கிறது. இதனை மனதில் வைத்து அனைத்து கார் நிறுவனங்களும் மின்சார கார் மாடலை கொண்டு வருவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் சொகுசு ரக கார் மார்க்கெட்டில் முதல் எலெக்ட்ரிக் சொகுசு கார் மாடலாக இ.க்யூ.சி என்ற அசத்தலான மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் கடந்த வாரம் விற்பனைக்கு கொண்டு வந்தது.\nஇந்த சூழலில், ஆடி கார் நிறுவனமும் தனது இ-ட்ரான் எலெக்ட்ரிக் சொகுசு கார் மாடலை இந்தியாவில் களமிறக்குவதற்கு தயாராகி வருகிறது.\nஇதுகுறித்து ஆடி கார் நிறுவனத்தின் அதிகாரி தில்லான் கூறுகையில்,\"அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலித்து வருகிறோம். இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார் மாடலை அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளோம்.\nஎலெக்ட்ரிக் கார்களுக்கான வர்த்தக வாய்ப்பு குறித்து தீவிர ஆய்வுகளை செய்து வருகிறோம். சார்ஜ் ஏற்றும் வசதி, சலுகை திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பரிசீலனை செய்து வருகிறோம்,\" என்று தெரிவித்துள்ளதார்.\nஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி உலக அளவில் சிறந்த மாடலாக பெயர் பெற்றுள்ளது. பல்வேறு நாடுகளில் விற்பனையில் இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில், 17,461 ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரில் இரண்டு மின் மோட்டார்கள் உள்ளன. இரண்டு ஆக்சில்களிலும் தலா ஒரு மோட்டார் பொருத்தப்பட்டு, சக்கரங்களுக்கு மின் மோட்டார் சக்தி செலுத்தப்படுகிறது. இந்த காரில் ஆடி க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.\nஇந்த காரின் மின் மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 360 பிஎஸ் பவரையும், 561 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும். ஆட்டோமேட்டிக் பூஸ்ட் மோடில் வைக்கும்போது கூடுதலாக 48 பிஎஸ் பவரையும், 103 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனால், 0 - 100 கிமீ வேகத்தை 5.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும்.\nஆடி இ-ட்ரான் எஸ்யூவியில் 95kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு உள்ளது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 30 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றும் திறனை வழங்கும்.\nமேலும், வேகத்தை பொறுத்து தரை இடைவெளியை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் உண்டு. உதாரணத்திற்கு ஆஃப்ரோடு செல்லும்போது வேகம் குறைவாக இருக்கும் என்பதால், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகமாக இருக்கும். வேகம் அதிகரிக்கும்போது க்ரவுண்ட் க்ளியரன்ஸ் குறைந்துவிடும்.\nஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரில் ரியர் வியூ மிரர்களுக்கு பதிலாக கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்கதவுகளில் இருபுறமும் இருக்கும் திரைகள் மூலமாக இடது, வலதுபக்கம் வரும் வாகனங்களை இந்த திரைகள் மூலமாக பார்க்க முடியும். பெரிய அளவிலான ரியர் வியூ மிரர்கள் இல்லாத���ால், இதன் ஏரோடைனமிக் சிறப்பாக இருக்கும் என்று ஆடி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇரண்டு தொடுதிரைகள் சாதனங்கள் மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை பெற முடியும். விர்ச்சுவல் காக்பிட் முறையில் தத்ரூபமான பிம்பத்தை காட்டும் வகையில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், பிரிமீயம் சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.\nஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஏற்கனவே இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், எலெக்ட்ரிக் கார்களுக்கான வர்த்தக வாய்ப்பு குறித்த நிலவிய சந்தேகத்தால், அறிமுகத்தை ஒத்தி போட்டு வருகிறது ஆடி. மேலும், கொரோனாவும் சேர்ந்து கொண்டதால், இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரும் திட்டத்தை கைவிட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வந்துவிட்டதால், அடுத்த ஆண்டு நிச்சயம் தனது இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஆடி விற்பனைக்கு கொண்டு வருவது உறுதியாகி இருக்கிறது.\nஆட்டோ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தள செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nமலிவான எஸ்யூவி காரை தொடர்ந்து ஆடியின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் கார்... அடுத்த மாதம் அறிமுகமா..\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nஆடியின் மலிவான கார்... 2020 க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி... வெறும் ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nரூ.34 லட்சம் குறைவான விலையில் ஆடி க்யூ8 எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nக்யூட்டான ஆடி க்யூ-2... சினிமா நட்சத்திரங்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nஆடி க்யூ2 எஸ்யூவியின் வேரியண்ட் மற்றும் எஞ்சின் விபரங்கள் கசிந்தன\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை ��ுக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஆடி நிறுவனத்தின் விலை குறைவான க்யூ2 எஸ்யூவிக்கு முன்பதிவு ஆரம்பம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/5-dead-as-the-3-storey-building-collapses-in-maharastra-398199.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T17:01:44Z", "digest": "sha1:SNI57GB3NIDQGWWVPIFG45OYG7HTP54A", "length": 16071, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாராஷ்டிராவில் சரிந்து விழுந்த 3 அடுக்கு கட்டடம்.. இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் பலி | 5 dead as the 3 storey building collapses in Maharastra - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nமும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம்\nபோதைப் பொருள் வழக்கு: டிவி நடிகை ப்ரீத்திகா சவுகான் அதிரடி கைது\nஇந்துத்துவா என்பது மணி அடிப்பது அல்ல..முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து பாருங்க.. உத்தவ் தாக்கரே உக்கிரம்\nவெங்காயத்தின் விலை உயர்வு ஏன்.. கட்டுக்குள் வைக்க மத்திய அரசு எடுத்த இரு அஸ்திரங்கள் என்னென்ன\nஹே நான் ஜெயிலுக்கு போறேன்.. ஜெயிலுக்கு போறேன்.. வடிவேல் பட காமெடி போல் ஆன கங்கனா ட்வீட்\nபீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசியா.. அப்ப மற்ற மாநிலங்களெல்லாம் பாகிஸ்தானா.. சிவசேனா கேள்வி\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகாராஷ்டிராவில் சரிந்து விழுந்த 3 அடுக்கு கட்டடம்.. இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் பலி\nமும்பை: மகாராஷ்டிராவில் 3 அடுக்குகளை கொண்ட ஒரு கட்டடம் இன்று அதிகாலையில் இடிந்து விழுந்ததால் அதன் இடிப்பாடுகளில் சிக்கி 10 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் பலர் இடிப்பாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.\nமகாராஷ்டிராவில் தாணேவில் பிவாண்டி என்ற பகுதியில் உள்ளது 3 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு. இங்கு மொத்தம் 21 வீடுகள் உள்ளன. இந்த ஜிலானி அடுக்குமாடி குடியிருப்பில் 69ஆவது எண் கொண்ட வீடு 1984ஆம் ஆண்டு கட்டப்பட்டது.\nஇந்த நிலையில் இன்று அதிகாலை 3.20 மணிக்கு கட்டடத்தின் பாதி அளவு சரிந்தது. அதிகாலை என்பதால் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள்.\nஇந்த விபத்தில் இதுவரை 10 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் மேலும் 20 முதல் 25 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஆன்லைன் கிளாஸில் பதில் அளிக்காத மகள்.. பென்சிலால் குத்தியும் கடித்தும் ஆத்திரத்தை தீர்த்த தாய்\nபுகையை கக்கியபடி.. சீறிப் பாய்ந்த ஏவுகணை.. அரபிக் கடலில் கப்பலை மூழ்கடித்த திக் திக் காட்சி- வீடியோ\nமும்பை சிட்டி சென்டர் மாலில் பயங்கர தீ விபத்து... 3,500 பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றம்..\nஒரு முறை மூக்குக்குள் குச்சியால குடையறதே பிடிக்கலையே.. 20 முறை கொரோனா டெஸ்ட் எடுத்த ப்ரீத்தி ஜிந்தா\nமகா. பாஜகவுக்கு ஷாக்.. மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கட்சியில் இருந்து விலகினார்- என்சிபியில் இணைகிறார்\nடிஆர்பி முறைகேடு விவகாரம்.. மும்பை கமிஷனர் மீது ரூ 200 கோடி நஷ்ட ஈடு வழக்கு தொடர ரிபப்ளிக் முடிவு\nFact check: பொது இடத்தில் சில்மிஷம்.. ஓங்கி அறைவிட்ட குஷ்பு.. அது பாஜக தொண்டர் கிடையாதுங்க\nமகாராஷ்டிரா: கனமழை வெள்ளத்துக்கு 3 நாட்களில் 48 பேர் பலி\n'முரளிதரன்' படத்தில் ஈழத் தமிழர் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சிகள் இல்லை தயாரிப்பாளர் விளக்கம்\nவழிபாட்டு தல திறப்பு:உத்தவ் தாக்கரேவுடன் மல்லுக்கட்டும் ஆளுநர் கோஷ்யாரி- பிரதமரிடம் சரத்பவார் புகார்\nவயது என்பது வெறும் எண் மட்டுமே.. ஹரிஹார் கோட்டையில் ஏறி சாதனை படைத்த 68 வயது பாட்டி\nஇதுவரை இல்லாத அளவு மோசமான மின் தடை.. இரண்டரை மணி நேரம் ஸ்தம்பித்த மும்பை.. இயங்க முடியாத ரயில்கள்\nசீக்கியரின் தலைப்பாகையை தட்டிவிட்ட மேற்கு வங்க போலீஸார்.. இது நடந்திருக்க கூடாது தீதி.. ஹர்பஜன்சிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2403176", "date_download": "2020-10-29T17:53:44Z", "digest": "sha1:BAULBPCQ5SAXKMFX6XFBGQUVCPLZ5CAA", "length": 25639, "nlines": 325, "source_domain": "www.dinamalar.com", "title": "\"மீன் கிடையாது, வலை தரலாம்\" ராஜா கிண்டல்| H Raja, | Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\n\"மீன் கிடையாது, வலை தரலாம்\" ராஜா கிண்டல்\nபுதுடில்லி: ஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக��கில் திகார் ஜெயிலில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு கொசுவலை வழங்க கோர்ட் அனுமதி அளித்ததை பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கிண்டல் செய்துள்ளார்.பல முறை கேட்டும் ஜாமின் கிடைக்காத நிலையில் உடல்நலத்தை காரணம் காட்டி சிதம்பரம் ஜாமின் பெற முயற்சித்தார். இதிலும் கோர்ட் மருத்துவ அறிக்கை கேட்டு பெற்று அதனை ஆய்வு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: ஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் திகார் ஜெயிலில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு கொசுவலை வழங்க கோர்ட் அனுமதி அளித்ததை பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கிண்டல் செய்துள்ளார்.\nபல முறை கேட்டும் ஜாமின் கிடைக்காத நிலையில் உடல்நலத்தை காரணம் காட்டி சிதம்பரம் ஜாமின் பெற முயற்சித்தார். இதிலும் கோர்ட் மருத்துவ அறிக்கை கேட்டு பெற்று அதனை ஆய்வு செய்தது. இதில் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏதும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் அவருக்கு வாரம் தோறும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், கொசுவலை வழங்கவும் கோர்ட் கடந்த 2 நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது.\nஇந்த விவகாரத்தை பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா; அவரது டுவிட்டரில்: \" மீன் கிடையாது. வலை தரலாம். சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடையாது அதற்கு பதிலாக சிறையில் கொசுவலை கொடுக்க நீதிமன்றம் உத்தரவு. இவ்வாறு அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.\nமீன் கிடையாது. வலை தரலாம். சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடையாது அதற்கு பதிலாக சிறையில் கொசுவலை கொடுக்க நீதிமன்றம் உத்தரவு.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மீன் கிடையாது வலை தரலாம் எச். ராஜா\nபிரதமருடன் நடிகர்கள் செல்பி : சந்தேகத்தை கிளப்பிய எஸ்பிபி(59)\nஎடியூரப்பா 'சர்ச்சை' வீடியோ; கோர்ட்டுக்கு செல்லும் காங்.,(36)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசிதம்பரத்துக்கும் ஒரு நேரம் வரலாம் அய்யா வார்த்தைகளை அளந்து பேசினால் நல்லது\nதிரு.சிதம்பரம் ,அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக காரணமாக இருந்த,ராஜாஅண்ணாமலை செட்டியாரின் பேரன். இண்டியன் வங்கி, IOB யின் காரணகர்த்தா அண்ணாமலை செட்டியார்அவரது மகள்வழிப்பேரன்.குற்றம்\"இ���்னும் நிரூபிக்கபடவில்லை. ஒரு கொலைக்குற்றம் தண்டணை அனுபவிக்கும் பெண் பத்துவருடம் கழித்து சொன்ன ஒரு வாய்வழிகுற்றசாட்டு, சிறை.உண்மை என்ன என்பது யாருக்கும் தெரியாது.பழிவாங்கும்படலமா ஆண்டவன் அறிவான்பஞ்சம்பிழைக்க வந்த, வேற்றுமாநிலகாரர், வாய்க்குவந்தபடி பேசுவது ,அதற்கும் தமிழர்கள்நாமே பாராட்டுவது நாகரீகமல்ல.குற்றம் இருந்தால் நிரூபணம்ஆனால்சட்டம் கடமையைச் செய்யும்.அவரது வயது, நான்குமுறை அமைச்சராக உழைப்பை தந்தவர்,மதிப்பது மனித நாகரீகம்\n'பஞ்சம் பிழைக்க வந்த வேறு மாநிலத்துக்காரர் 'என்று கூறுவது அறியாமை.தமிழன் தமிழனாலேயேதான் ஏமாற்றப்பட்ட வேண்டும் என்று கூறுவது போல உள்ளது.இதனால்தான் வேறு மொழிக்காரர் கருணாநிதி தமிழர்களை அம்பது வருஷம் மேய்த்தார்ராமசாமி நாயக்கரும் அவ்வாறே இப்போ அப்படிப்பார்த்தா ரஜினியும் அப்படியே,நன்கு தெரிந்தே பேசும் H ,ராஜாக்கள் இங்கு தேவை இல்லை ,ஆ.ராசாக்களே தேவை என்று வாழ் பிடிக்கும் கூட்டம்...\nவீட்டிலிருந்து உணவு தரலாம் படுக்கைவசதிகள் தரலாம் என்பதால் (ஜா) - ஜமுக்காளம்,கொசுவலை, (மீன் ) வீட்டில் இருந்து தரும் உணவு, ஜாமீன் உண்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இரு��்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரதமருடன் நடிகர்கள் செல்பி : சந்தேகத்தை கிளப்பிய எஸ்பிபி\nஎடியூரப்பா 'சர்ச்சை' வீடியோ; கோர்ட்டுக்கு செல்லும் காங்.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/09/20_21.html", "date_download": "2020-10-29T16:34:00Z", "digest": "sha1:RJZO5OW4QMMMJAIP6J6VDOBVRJT3EB7L", "length": 11251, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்தின் தன்மைகளே மீண்டும் தோற்றம் பெறும் - அமைச்சர் விதுர விக்ரமநாயக்க - News View", "raw_content": "\nHome அரசியல் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்தின் தன்மைகளே மீண்டும் தோற்றம் பெறும் - அமைச்சர் விதுர விக்ரமநாயக்க\n20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்தின் தன்மைகளே மீண்டும் தோற்றம் பெறும் - அமைச்சர் விதுர விக்ரமநாயக்க\nவர்த்தமானியில் வெளியாகியுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்து அரசாங்கம் பொறுப்புடன் செயற���படும். சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் பாராளுமன்றத்தின் ஊடாக முழுமையாக பரிசீலனை செய்யப்படும். முரண்பாடுகளுடன் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்தின் தன்மைகளே மீண்டும் தோற்றம் பெறும் என தேசிய மரபுரிமைகள் மற்றும் கலை கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மற்றும் அதனால் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முத்துறைகளுக்குமிடையில் அதிகார முரண்பாட்டை தோற்றுவித்ததாக இருந்தாலும் நடைமுறையில் பல சாதகமான விடயங்களை கொண்டிருந்தது. மறுபுறம் பாதகமான தன்மைகளையும் கொண்டிருந்தது. இவ்வாறான காரணிகளே நல்லாட்சி அரசாங்கத்தை மலினப்படுத்தியது.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கம், நடைமுறை அரசியலமைப்பு திருத்தம் ஆகியவற்றை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பிரதான இரண்டு தேசிய தேர்தல்களில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20 ஆவது திருத்தம் தற்காலிக ஏற்பாடாக கொண்டு வரப்பட்டுள்ளமை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் முதற்செயற்பாடாகும்.\nபுதிய அரசியலமைப்பினை விரைவாக உருவாக்க வேண்டும் என அரசியல்வாதிகள் குறிப்பிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயதாகும். பல்லின மக்கள் வாழும் நாட்டில் அரசியமைப்பு புதிதாக இயற்றப்படும் போது அனைத்து இன மக்களின் அரசியல் கருத்துக்களும் கவனத்திற் கொள்ளப்பட்டு அவை முழுமையாக பரிசீலனை செய்யப்பட வேண்டும். இது நெடுநாள் நீடிக்கும் ஒரு செயற்பாடாகும். இதற்காகவே சட்ட நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஅரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் தற்காலிக ஏற்பாடாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை மக்களும், பலதரப்பட்ட அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன. வர்த்தமானியில் வெளியான திருத்தத்தை மீளாய்வு செய்ய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தின் ஊடாக பரிசீலனை செய்யப்படும்.\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குறைப்பாடுகள், விமர்சனங்கள் ஆகிய��ற்றுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்தில் 19 ஆவது திருத்த்தினால் ஏற்பட்ட விளைவுகள் நடப்பு அரசாங்கத்திலும் ஏற்படும் என்பதை அறிவுறுத்தியுள்ளோம். ஆகவே மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nமட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுடக்கப்பட்டது வாழைச்சேனை பொலிஸ் பிரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/blog-post_608.html", "date_download": "2020-10-29T16:59:02Z", "digest": "sha1:UC3VHBA4DOJVZCKUA57WUKHX5NSAEIES", "length": 5984, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "பூகொடவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா! - News View", "raw_content": "\nHome உள்நாடு பூகொடவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா\nபூகொடவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா\nதொம்போ, பூகொட பகுதியில் அமைந்துள்ள 'South Asia Textiles Limited' ஆடைத் தெடாழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள���ாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த கைத்தொழிற்சாலையில் ஊழியர்கள் 50 ​பேரிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.\nகடந்த 8 ஆம் திகதி முதல் குறித்த கைத்தொழிற்சாலையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nமட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுடக்கப்பட்டது வாழைச்சேனை பொலிஸ் பிரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/2242", "date_download": "2020-10-29T15:55:04Z", "digest": "sha1:4SV2SSCKCYBCDJSGI5ZN65ZRFEKWDYYB", "length": 10849, "nlines": 114, "source_domain": "www.tnn.lk", "title": "நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைபெய்யக்கூடும் | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome அறிவித்தல்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைபெய்யக்கூடும்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைபெய்யக்கூடும்\non: March 31, 2016 In: அறிவித்தல்கள், இலங்கை, செய்திகள்No Comments\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் இதனை தெரிவித்துள்ளார்.\nசாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணை பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் கையளிப்பு\nஊவா மாகாண முதல் அமைச்சருக்கு எதிராக சமந்த வித்தியாரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்முறைப்பாடு\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2017/12/", "date_download": "2020-10-29T17:08:36Z", "digest": "sha1:D4GFZMPLR4567LKWZYSQ6XCTAYG3YRKP", "length": 20783, "nlines": 296, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: டிசம்பர் 2017", "raw_content": "\nமூன்று சக்கர வாகனம் ஒன்று, கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்திற்குள் நுழைந்து, தமிழ்ப்பெரு மன்றத்திற்கு அருகில் வந்து நிற்கிறது.\nவாகனத்தில் இருந்து முதலில், ஒரு ஊன்று கோல் வெளிவருகிறது. ஊன்று கோலைப் பற்றியவாறு, 80 வயதினையும் கடந்துவிட்ட ஒரு மூதாட்டி, மெல்ல இறங்குகிறார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 30, 2017 32 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1983 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மன்னர் சரபோசி அரசினர் கல்லூரியில், இளங்கலை பயின்ற பொழுது, எங்களுக்குத் துணைப் பாடமாக இருந்���து, கவிஞர் மு.மேத்தா அவர்களின் கண்ணீர்ப் பூக்கள் என்னும் கவிதை நூலாகும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 23, 2017 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிறு வயதில் ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா, ஐந்து பைசா மற்றும் பத்து பைசா நாணயங்களைக் கொடுத்து, மிட்டாய் வாங்கித் தின்று மிகிழ்ந்திருக்கிறேன்.\nஇன்று இந்தக் காசுகள் எல்லாம், இல்லாமலேயே போய்விட்டன. ஐம்பது பைசா காசைப் பார்த்தே நீண்ட நாட்களாகிவிட்டது.\nஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் ஏதோ புழக்கத்தில் இருக்கின்றன.\nஇபபொழுதெல்லாம், சாலையோரங்களில், உதவி செய்யுங்கள் எனக் கையேந்தி நிற்பவர்கள்மீது, இரக்கப்பட்டு, ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் காசைக் கொடுத்தால், நம்மை மேலும் கீழும் பார்க்கிறார்கள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 16, 2017 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: முன்னோர் பெருமை, Yedagam\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 09, 2017 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈதேகாண் யாம்கண்ட பாதைக்கு ஏறுநீ\nஅடுத்தப் பதிவர் திருவிழாவை, அடுத்த வருடம் மே இறுதியில் அல்லது ஜுன் துவக்கத்தில், புதுகையிலேயே நடத்தி விடுவோம்.\nகேட்கும்போதே வார்த்தைகள் இன்பத் தேனாய் செவிகளில் பாய்ந்தன.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 02, 2017 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2020/09/", "date_download": "2020-10-29T17:37:02Z", "digest": "sha1:PIB4RUYZGMKPV2FKRKOFBYFIMNLVQADY", "length": 19027, "nlines": 286, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: செப்டம்பர் 2020", "raw_content": "\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, செப்டம்பர் 27, 2020 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசின்னஞ்சிறு வயதில், திருவையாறுதான் எனக்குக் கோடைக்கால கொடைக் கானலாய் இருந்தது.\nமாலை வேளையில், என் சிறு விரல் பற்றி அழைத்துச் சென்று, காவிரி ஆற்று மணலையும், திருவையாற்று அரசு நூலகத்தையும், எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர், என் சித்தப்பா.\nகாவிரி ஆற்று மணலில் ஓடி விளையாடிய நினைவுகள் என்னுள் பசுமையாய் பதிந்து கிடக்கின்றன.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 19, 2020 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகிழ்ந்து நகர்ந்த வாழ்வில், தந்தை இறக்கிறார்.\nதாய் உடன் கட்டை ஏறுகிறாள்.\nமகளுக்கு நிச்சயிக்கப் பட்டிருந்த மணவாளனோ, போரில் மடிகிறான்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், செப்டம்பர் 14, 2020 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்று இவ்வுலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை ஒரு நூறு, இரு நூறு அல்ல, ஓராயிரம், ஈராயிரம் அல்ல.\nமுழுதாய் 7,117 மொழிகள் இருக்கினறன.\nஇம்மொழிகளுள், குறிப்பாகச் சொல்லப்படுகின்ற, ஏழு பழம் மொழிகளிலே, செம்மொழிகளிலே, தமிழ் தனித்து நிற்கின்ற ஒரு மொழி.\nஅன்று எப்படி இருந்ததோ, அதே சீரிளமையுடன் இன்றும் இருக்கிறது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, செப்டம்பர் 06, 2020 35 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்த��ன் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25623", "date_download": "2020-10-29T17:03:29Z", "digest": "sha1:FMNOG6OBFM62BWH7ETCL2XPBSYVPD5LL", "length": 15367, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » கட்டுரைகள் » இந்தியா அழைக்கிறது\nவெளியீடு: மொழி பெயர்ப்பு மையம்\nஅமெரிக்க இந்திய பெற்றோருக்குப் பிறந்தவர் ஆசிரியர். தாய் பஞ்சாபி; தந்தை தமிழர். அவ்வப்போது பெற்றோரோடு இந்தியா வந்தவருக்கு, இந்திய மண் மணம் ஆசிரியரின் நெஞ்சை ஈர்க்கிறது. படிப்பு அமெரிக்காவிலும், பிழைப்பு இந்தியாவிலும் பரிணமிக்கிறது.\nஆசிரியரின் ஆதங்கங்கள், ஆசைகள், கொதிப்புகள், வார்த்தைக்கு வார்த்தை என மொழி பெயர்க்காமல் ஆசிரியரின் உணர்வுகளை ஊர்வலமாக்கியுள்ளார் மொழிபெயர்ப்பாளர். எத்தனை பாராட்டினாலும் தகும்.\nதம் தாய் – தந���தையர், பாட்டி – தாத்தா, நண்பன் ரவீந்திரா, அம்பானி, முகேஷ் அம்பானி, கவிஞர்ஸ்ரீஸ்ரீ, வரவரராவ், வேணுகோபால், மார்க்ரெட், குடும்ப பிரச்னை தீர்க்கும் நீதிமன்றத்தில் பற்பல வழக்குகளின் பாத்திரங்கள், இப்படிச் சிலரைக் கொண்டு நுால் நகர்கிறது.\nரவீந்திரா போன்றோரின் ஊக்கம், ஆக்கம், உழைப்பு தன் சமூகத்தை உயர்த்தப் பாடுபட்டதை நுால் நெடுக ஷோபாடே செய்தியாளர் வார்த்தையில், ‘வெளிநாடு சென்ற நம்பிள்ளைகள் இப்போது திரும்பிக் கொண்டிருக்கின்றனர்; காரணம், மேற்கில் விருந்து முடிந்து விட்டது...’ என்பது நுால் தலைப்பிற்கு இது பொருந்துகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=chief%20minister", "date_download": "2020-10-29T17:44:32Z", "digest": "sha1:FMZTRGA4VAPW4SNNHRX7C47OHG5BYJNT", "length": 4707, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"chief minister | Dinakaran\"", "raw_content": "\nமுதல்வர் தூத்துக்குடி சுற்றுப்பயணம் ரத்து\nமகாராஷ்டிரா முன்னாள் முதல்வருக்கு தொற்று உறுதி\nசிவகாசியில் முதல்வர் திறந்து வைத்தும் செயல்பாட்டுக்கு வராத நகராட்சி புதிய கட்டிடம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா\nவாழ்த்து தெரிவித்த பிரேமலதாவுக்கு முதல்வர் நன்றி\nமுதல்வர் பங்கேற்ற விழாவில் திமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு இல்லை\nகொரோனா ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க புதுகைக்கு இன்று முதல்வர் வருகை\nதமிழக முதல்வருக்கு தெலுங்கானா முதல்வர் நன்றி\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயாராக இருக்க முதல்வர் உத்தரவு\nமருத்துவமனையில் சிகிச்சை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் முதல்வர் நலம் விசாரிப்பு\nதெலங்கானா எம்எல்சி இடைத்தேர்தல் முதல்வரின் மகள் வெற்றி\nதமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்த அறிக்கை தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை\nகொரோனாவைவிட திமுகவைப் பார்த்துதான் முதல்வர் பயப்படுகிறார் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்: மக்கள் சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nமுதல்வரின் உத்தரவை மதிக்காத அதிமுகவினர்: வாடிக்கையானது சட்டப்பேரவை உறுப்பினர்களின் விதிமீறல்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு துணை முதல்வர் ஓ.ப��.எஸ் பிறந்தநாள் வாழ்த்து\nகலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணி காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கம்\nகுடும்பத்தினருடன் எந்த தொடர்பும் இல்லை அலுவலக ரீதியாக மட்டும் தான் முதல்வர் பினராயுடன் தொடர்பு: சொப்னா பரபரப்பு வாக்குமூலம்\nமுதல்வர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nமுதல்வரின் தாயார் மறைவிற்கு இன்று மாலை 5 மணிக்கு அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் பன்வாரிலால் புரோகித்\nசோத்துப்பாறை அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-29T16:19:56Z", "digest": "sha1:ZSWQQGZ7RZVRM3MVNZK73YYDQ42DMZVR", "length": 17010, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செங்கோட்டை (நகரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெங்கோட்டை (Sengottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஜி. கே. அருண் சுந்தர் தயாளன், இ. ஆ . ப\nகே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் (இஒமுலீக்)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 181 மீட்டர்கள் (594 ft)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 627809\n• தொலைபேசி • +04633\nசெங்கோட்டை 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. 1956 வரை கேரள மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து நாகர்கோவிலைச் சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் நாடார், சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் தென்காசி ஒரு காலத்தில் இருந்தது.\n2 மாநில எல்லை பிரச்சினை\n24 வார்டுகள் கொண்ட செங்கோட்டை நகராட்சியின் 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 26,823 ஆகும். அதில் ஆண்கள் 13,183, பெண்கள் 13,640 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1035 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 86.62 % ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 76.98%, இசுலாமியர் 21.19%, கிறித்தவர் 1.77% மற்றும் பிறர் 0.06% ஆக உள்ளனர்.[3]\nஇந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது திருவிதாங்கூர் சமஸ்தானம்( இன்றைய கேரளா) இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இணைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்துடன் செங்கோட்டை முதல் கம்பிளி வரையிலான தமிழக பகுதிகள் இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் திருவிதாங்கூரின் தாலுக்காவான செங்கோட்டை மக்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களை மலையாள திருவிதாங்கூர் அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த செங்கோட்டை தமிழர்கள், திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி கன்னியாகுமரியில் மார்சல் ஏ.நேசமணி தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார். தமிழக மக்கள் பல உயிர் தியாகங்கள், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுகா (அகரை,கம்பிளி பகுதிகள்) தமிழகத்துடன் இணைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த சாதி கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த சாதிக் கொடுமைகளும் இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது.\nமுதல் காரணம்: மத்திய அரசின் தமிழக பகுதிக்கான நீர்பாசன திட்டங்களை திருவிதாங்கூர் சமஸ்தான ��ரசு தடுத்தது. இரண்டாம் காரணம்: திருவிதாங்கூர் நாடு இந்து ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டமையால் சாதிக் கோட்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. உயர் இந்துக்கள், இழிவு இந்துக்கள் என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும், நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுபடுத்தினர். இந்த நிலை மாற திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து செல்ல தமிழர்கள் விரும்பினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது. மூன்றாம் காரணம்: தமிழ் மக்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள், மலையாள நாயர்கள் மற்றும் அவர்களைச் சாரந்தப் பிரிவு மக்களுக்கு எதிராகப் போராடினர். 1948 ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் முதலமைச்சராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார். மங்காட்டில் தேவசகாயம், கீழ்குளத்தில் செல்லையன் இருவரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார்களுக்கும் நாயர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையின் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ம் ஆண்டு ஆகத்து 11 ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணு பிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழக மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் 11 பேர் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த 5 பேர் வீரமரணம் அடைந்தனர். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள்,நாடார் சமுதாய மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாகும்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2019, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F", "date_download": "2020-10-29T17:08:04Z", "digest": "sha1:T6EBFF6WQHXC6Z52S7P5VVRPCABCR22C", "length": 3110, "nlines": 9, "source_domain": "ta.videochat.world", "title": "படம் புத்தகம் சந்திக்க டேட்டிங் அரட்டை: இலவச அரட்டை பதிவு இல்லாமல் மற்றும் இல்லாமல் ஒரு பதிவு", "raw_content": "படம் புத்தகம் சந்திக்க டேட்டிங் அரட்டை: இலவச அரட்டை பதிவு இல்லாமல் மற்றும் இல்லாமல் ஒரு பதிவு\nபடம் புத்தகம் சந்திக்க டேட்டிங் அரட்டை: இலவச அரட்டை பதிவு இல்லாமல் மற்றும் இல்லாமல் ஒரு பதிவு\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் எழும், மிகவும் திட்டமிடப்படாத, உதாரணமாக, பல்பொருள் அங்காடி, பேருந்து நிறுத்த அல்லது நீங்கள் அரட்டை, நீங்கள் உல்லாசமாக எடுத்து, உங்கள் நாய் ஒரு நடைக்கு. பல ஒற்றையர் வீட்டில் தங்க, ஏனெனில் நீங்கள் தொடர்பு டேட்டிங், வெறுப்பு இல்லாமல் இருக்க வேண்டும் ஒரு துணை வெளியே செல்ல. விலை பூஜ்யம் மணிக்கு தொடங்கும் மற்றும் இறுதியில் வெறும் கீழ் ஒரு நூறு யூரோக்கள் ஒரு மாதம். அவர்கள் மட்டுமே இருந்தது தேர்வு, நேரில் திரிய இடையே ஒரு சிறிய விளம்பர உள்ளூர் பத்திரிகை அல்லது செல்ல நடனம், சந்திக்க மற்ற ஒற்றையர். இன்னும் துணிச்சலான போது அது சிறந்த நண்பர் அல்லது சிறந்த நண்பர். என்று அனைத்து முனைகளிலும் பின்னர், ஒரு முறை அனைவருக்கும் பேசியிருக்கிறார் அனைவருக்கும். அது அவ்வளவு எளிதானது அல்ல இருக்க வேண்டும் என்று ஒரு இதயம், மற்றும் ஒரு தெரியாத மக்கள் எளிதாக முகவரி….\nவீடியோ அரட்டை இல்லாமல் பதிவு, வேகம் ஆன்லைன் டேட்டிங்\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/07/28/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-10-29T16:17:03Z", "digest": "sha1:GK7XBRB5U2PAMW64NVWQL2JNTI475LXV", "length": 9137, "nlines": 91, "source_domain": "www.mullainews.com", "title": "பிரித்தானியாவில் புதுவிதமான வியாபரம் நடத்தி 15 மாதத்தில் மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டிய இலங்கை இளைஞன்! - Mullai News", "raw_content": "\nHome உலகம் பிரித்தானியாவில் புதுவிதமான வியாபரம் நடத்தி 15 மாதத்தில் மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டிய இலங்கை இளைஞன்\nபிரித்தானியாவில் புதுவிதமான வியாபரம் நடத்தி 15 மாதத்தில் மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டிய இலங்கை இளைஞன்\nஇலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரித்தானியாவில் தனது புதுவிதமான வியாபார முயற்சியால் 15 மாதத்தில் அதிக வருவாயினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nபிரித்தானியாவில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை இறக்குமதி செய்து இந்த இளைஞர் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான பணத்தை ஈட்டி சாதித்துள்ளார். இலங்கையரான Ino Ratnasingam என்ற 17 வயது இளைஞரே, வெறும் 15 மாதத்தில் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.\nமேலும் இது பற்றி அவர் குறிப்பிடுகையில் “இதே ஆதரவு தமக்கு தொடர்ந்து கிடைத்துவரும் எனில் தம்மால் ஒரு நாள் மில்லியனர் ஆக முடியும்” என்ற நம்பிக்கையையும் Ino Ratnasingam தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை அமெரிக்காவில் இருந்து இவர் இறக்குமதி செய்கிறார். பிரித்தானியாவில் பொதுவாக விற்கப்படாத தின்பண்டங்களை மட்டுமே தமது கடையில் விற்பனைக்கு வைப்பதாக தெரிவித்துள்ளார் இந்த இளைஞர்.\nஎசெக்ஸ், ஹாட்லீ பகுதியில் அமைந்துள்ள தமது முதல் முயற்சி மிகுந்த ஆதரவை பெற்றுள்ள நிலையில், தற்போது தமது இரண்டாவது கடையை Canvey Island பகுதியில் மிக விரைவில் திறக்க உள்ளார். கேன்வே தீவு மற்றும் எசெக்ஸ் பகுதி மக்கள் எங்களது தயாரிப்புகளுக்கு பைத்தியமாக இருப்பது மிகுந்த ஊக்கத்தை தருவதாக கூறும் Ino Ratnasingam,\nதனது தந்தைக்கு ஏற்கனவே தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடை இருந்ததாகவும், அவரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே, இந்த புதுவித முயற்சி எனவும், ஆனால் தனது இந்த முயற்சிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleராகு கேது பெயர்ச்சி 2020 : கன்னி ராசிக்காரர்களே நன்மையும் சிரமமும் கலந்த பலன் வாழ்வில் உண்டாகுமாம் நன்மையும் சிரமமும் கலந��த பலன் வாழ்வில் உண்டாகுமாம்\nNext article“கொரோனாவால் என் வாழ்க்கையில் இரண்டு நல்ல விஷயம் நடந்துள்ளது”மகிழ்ச்சியின் உச்சத்தில் வனிதா\nகனடாவிற்கு செல்ல காத்திருப்போருக்கு அந்நாட்டு அமைச்சர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி\nதுபாயில் 3 வயது குழந்தைக்காக காவல் அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்..கண்ணீருடன் நன்றி கூறிய பெற்றோர்\n212 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்… தீப்பிழம்பைக் கக்கிய எஞ்சின்: கமெராவில் சிக்கிய ப யங்கர காட்சி\nமுள்ளியவளையில் திடீரென பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள் இளம் குடும்பஸ்தர் பலி\nகொழும்பில் வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி தீவிரமாக தேடும் பொலிஸார்\nஇலங்கையை விடாமல் துறத்தும் கொரோனா நேற்று 309 நோயாளர்கள்\n நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா\nஇம் முறை ஐ பி எல் தொடரில் விராட் கோலியின் மோசமான சாதனை… மன உளைச்சலால் எடுத்த முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2011/11/blog-post.html", "date_download": "2020-10-29T15:50:57Z", "digest": "sha1:4EMKJNQOPECEVLWWGKVRF2RU6FVMKLI5", "length": 44323, "nlines": 323, "source_domain": "www.shankarwritings.com", "title": "சாதாரணர் சதுக்கங்கள்", "raw_content": "\nஇந்த பூமியில் மனிதவாழ்க்கை என்பது ஆன்மீகரீதியாக கருப்பருவத்திலேயே உள்ளது. எனக்கு மரணத்தைப் பற்றி பயமில்லை. மனிதன் இந்த கிரகத்தைவிட்டு நீங்கும்போதுதான் பிறக்கிறான். நமது ஆன்மாதான் மெய்யான உடல். உடல் என்பது வெறுமனே துணிகள்தான்\n- முகமது அப்சல் குரு\nவிடுதலைக்குப் பின்னான இந்தியாவில் நடந்த மாற்றங்களை ஐதராபாத் மற்றும் சென்னை என்ற இருபெருநகர்களைக் கதைக்களமாக வைத்து தனது கதைகளை எழுதியவர் அசோகமித்திரன். பல கலாசாரப் பண்புகளை உட்கொண்ட பெருநகரத்து((காஸ்மாபொலிட்டன்) தமிழ் எழுத்தாளர் அவர்.\nபுராணிக மொழியும்,கவித்துவமும், சமத்காரமும், வாய்மொழி மரபின் அம்சங்களும் கொண்ட தமிழ் சிறுகதைப் போக்கிலிருந்து விலகி எளிய, சாரமற்றது போன்று தோன்றக்கூடிய உரைநடையில் எழுதியவர் . அவரது கதைகளைக் கொஞ்சம் நுட்பமாக படிப்பவர்கள், அந்த எளிமை ஒரு தோற்றம்தான் என்பதை உணர்வார்கள். ஒரு கதையின் ஒட்டுமொத்தத் திறப்பும் அவரது குறுகத் தரித்த வாக்கியம் ஒன்றில் நிலக்கண்ணி வெடி போல புதைந்திருக்கும். கூர்மையான அவதானிப்��ுகள், எள்ளல், விமர்சனம் ஆகியவைகளை மௌனமாக கதைகளுக்குள் சிறு தானியங்களாகத் தெளிப்பவர் அசோகமித்திரன். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏழு நாவல்கள், சினிமா, விமர்சனக்கட்டுரைகள், எழுத்தாளர் அறிமுகங்கள், அஞ்சலிக்குறிப்புகள் என மிக விரிந்து பரந்த உலகம் அவருடையது. ஆனால் இன்னும் அவரது சிறுகதையும் கட்டுரையும் கூர்மையையும் புதுமையையும் இழக்கவில்லை. எந்த அலுப்பும் வருவது இல்லை. ஒரு நல்ல கட்டுரை என்றால் அது சிறுகதையின் படைப்பமைதியுடன் இருக்கவேண்டும் என்று சில ஆசிரியர்கள் சில நூல்கள் புத்தகத்தில் அசோகமித்திரனே சொல்லியிருப்பார். ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளில் சின்னச்சின்னத் தகவல்களாக சாதாரணமாக வரையத்தொடங்கி சில எளியதீற்றல்களால் அவர்கள் குணாம்சத்தை நிலைநிறுத்தி கடைசி பத்தியில் அந்த நபரின் ஒட்டுமொத்த ஆளுமையையும் விஷம்போலக் கடைந்தெடுத்து தனது 'பார்வைக்கோணம்' என்ற கூர்மையான கத்தியின் நுனியில் தோய்த்து நமது மூளையில் செருகி விடுவார். அந்த உச்சகட்ட போதைக்காக அவர் நம்மைத் தொடர்ந்து காத்திருக்கச் செய்கிறார். 20 ஆம் நூற்றாண்டில் மேற்கில் ஹெமிங்வே போன்றோர் வளர்த்தெடுத்த சிறுகதைத் தொழில்நுட்பத்தின் தேர்ந்த மாணவர் அசோகமித்திரன். இந்தப் பண்பு அவரது கட்டுரைகளையும் அழகுசெய்கிறது. ஒற்றன் நாவலின் அனைத்து அத்தியாயங்களையும் தனித்தனியான முழுமை கொண்ட சிறுகதைகளாகவே திட்டமிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.\nதமிழின் சிறந்த மர்மக்கதைகளை எழுதியவராக நாம் அசோகமித்திரனைத் தான் சொல்லவேண்டும். ஒற்றனின் இயல்புள்ளவன்தான் மர்மக்கதைகளை சிறப்பாக எழுதமுடியும். அசோகமித்திரன், ஒரு யுகசந்தியில் நடந்த சமூகவியல், கலாசார, பழக்கவழக்க மாற்றங்களின் ஒற்றன். 20 ஆம் நூற்றாண்டில் பல நாடுகள் விடுலை பெறுகின்றன. ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற பிரக்ஞைகள் உருவாகின்றன. இனம் சார்ந்து, தேசம் சார்ந்து, கலாச்சாரம் சார்ந்து மனிதன் மற்ற மனிதர்களிடம் கொண்டிருக்கும் பகைமைகளும் வன்மங்களும் நூற்றாண்டு காலம் வேரோடியிருப்பவை. ஆனால் 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை அந்தப் பகைமையை வெளிப்படையாகப் பராமரிக்க முடிந்த மனிதர்களுக்கு 20 ஆம் நூற்றாண்டு பெரிய சவாலை விடுக்கிறது. அந்த பகைமைகளை சாதாரணமாக வெளிப்படுத்த இயலாத வண்ணம் தட்டிப்பறித்து விடுகிறது. இதனால் அவன் வெளிப்படையாக கோபங்களை வெளிப்படுத்த முடியாதவனாகிறான். ஒரு காலத்தில் போருக்கு உபயோகப்பட்டிருந்த அம்புகள் வெறுமனே வழிகாட்டும், சமிக்ஞை விளக்குகளின் அடையாளங்களாகி விடுகின்றன. மரணதண்டனையின் அடையாளமாக இருந்த சிலுவை கிறிஸ்துவுக்குப் பிறகு வேறு அர்த்தத்தைப் பெற்றுவிட்டது போல... ஆனால் விடுதலை, சமத்துவம், ஜனநாயகம் என்ற பேரொளியில் பகைமைகள், வன்மங்கள் தங்களை மறைத்துக்கொள்ள வேறு உடைகள், அணிகலன்கள், ஆயுதங்கள் பூண்டதே தவிர அவை குணப்படவில்லை. அம்புகள், குடும்பங்களில் ஆரம்பித்து நாம் உருவாக்கிய அமைப்புகள் சகலவற்றின் உடலுக்குள்ளும் திரும்பி உறுத்திக் கொண்டேதான் இருக்கின்றன. அவை ரத்தம் வெளித்தெரியாத கோடிப் போர்களுக்கும் கோடிக் கிளர்ச்சிகளுக்கும் காரணமாகின்றன. இந்த யுத்தகளத்தில் நின்று அந்த ஆழமான மௌனத்துயரங்களுக்கு தனது படைப்புகளில் சலிக்காமல் தொடர்ந்து செவிகொடுத்தவர் அசோகமித்திரன்.\nஅதனால் அவரது கதைகளை சாதாரணர் சதுக்கங்கள் என்று நாம் அழைக்கலாம்.\nலட்சியங்கள் எதையும் உறுதியாகப் பராமரிக்கமுடியாத, ஆனால் சகலவற்றிற்கும் குற்றவுணர்ச்சியை உணரக்கூடிய, எதற்கு வாழ்கிறோம் என்ற நிச்சயமில்லாத, ஆனால் ‘தீவிரமாக’ அன்றாடத்தையும் வாழ்வையும் நிர்வகிக்க வேண்டிய அவசியமுள்ள நடுத்தரவர்க்கம் மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் சாதாரணர்கள் ஒரு திரளாக உருவான நூற்றாண்டு 20 ஆம் நூற்றாண்டு. அலுவலகத்துக்குப் போய் குறிப்பிட்ட நேரத்துக்குள் இருந்து வேலைவிட்டு வீடு திரும்புவது என்பதே 20 ஆம் நூற்றாண்டின் புதிய நடைமுறைதான். வெளியிலிருந்து பார்த்தால் அல்பமாகத் தோன்றும் சாதாரணர்களின் பிரச்னைகள், சிக்கல்கள், முடிச்சுகள்,மௌனங்கள், விடுபடுதல்களை அசோகமித்திரன் போல தமிழில் யாருமே கதையாக்கியதில்லை. வெளிச்சம் இல்லாத எளிமையான ஒண்டிக்குடித்தன வீடுகளில் கனவுக்கும், நிதர்சனத்துக்கும் இடையே புழுங்கிப் போன சாதாரண ஆண்கள், பெண்களின் சுகதுக்கங்களை கருப்பு, வெள்ளைக் கோட்டுச்சித்திரங்களாக அடர்த்தியாகத் தீட்டியவர் அசோகமித்திரன். லௌகீகப் பற்றாக்குறை தொடங்கி மதம், கலாசாரம் அனைத்தாலும் சிறைப்படுத்தப்பட்ட இவர்கள் அசோகமித்திரனின் உச்சபட்ச பரிவுக்குள்ளானவர்கள். இவர்களுக்கு வரலாற்றுப் பெருமிதமும், கலாச்சாரப் பெருமிதமும் ஆடம்பரங்கள். ஆம் அசோகமித்திரனுக்கும் தான். நடைமுறைரீதியான சின்னச்சின்ன நீக்குபோக்குகள் தான் அவர்களது கேடயங்கள்.\nஅசோகமித்திரனின் கதைகளை ஒன்றாகச் சேர்ந்து பார்க்கும் போது பரிதாபமாக தோற்றமளிக்கக் கூடிய முகமூடிகள் கண்முன் தோன்றுகின்றன. தேமே என்று வாழ்வை நோக்கும் ஒரு முகமூடி. ஐயோ என்று சொல்லும் ஒரு முகமூடி. இப்படியெல்லாமா இருக்கிறது இந்த உலகம் என்று சொல்லும் ஒரு முகமூடி..நாம் இங்கு வந்திருக்க வேண்டாமே என்று பரிதவிக்கும் முகமூடி... இத்தனை சிரமமா என்று இரண்டு காதுகளிலும் கைவைக்கும் தோற்றத்தில் ஒரு முகமூடி... பெரும் கலவரத்தில் குழந்தைகளை சிறகில் அணைத்து ஓடும் முகமூடி... என்று பல்வேறு முகமூடிகளை அவர் கதைகள் காட்சித்தொடராகத் தருகின்றன. அவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடுகளுக்கென்று பிரத்யேக முகமூடிகள் அரங்கைத் தயார் செய்தால் அது சீனப்பெருஞ்சுவர் அளவு நீண்டதாக இருக்கும். புல்லாக, பூடாக, புழுவாக, மரமாகப், பறவையாக,பாம்பாக, கல்லாக, மனிதராக, பேயாக, கணங்களாக, வல்லசுரராக,முனிவராக, தேவராக எல்லா குணரூப மனிதர்களும் அவரது படைப்புகளில் இடம்பெறுகின்றனர். குறிப்பாக உணவு, உறைவிடம்,இணை, உறக்கம் என்ற எளிய விருப்பங்களுக்காக அல்லாடும் சின்னஞ்சிறு 'மனிதர்களை' அவரளவு பரிவோடு தொடர்ந்தவர்கள் தமிழில் யாரும் இல்லை. அவரைப்பொறுத்தவரையில் பொருள் அழிவற்றது என்ற அறிவியல் கோட்பாட்டைப் போலவே ஆன்மாவும் அதன் உயிராசையும் அழிவேயற்றது. ஆன்மா அழிவற்றது என்பதை 20 ஆம் நூற்றாண்டில் சொல்ல நேரும் ஒருவனுக்கு நிச்சயமாக தனக்குள்ளேயே ஒருவித நிராசையும் கசப்பும் புன்னகையும் வரவே செய்யும். அதுதான் அசோகமித்திரனின் கதைகளின் நிரந்தர அடையாளமும் கூட. தனக்குள்ளேயே சுருங்கியவன், பிராந்திய, சாதி, மத, மொழி அடையாளங்களுக்குள் சிலந்தி போன்று வலைபின்னுபவன் ஒருபோதும் ஒற்றன் ஆகச் சாத்தியமில்லை.\nஒற்றன் தேசம் கடப்பவன். இனம் கடப்பவன். ஒரு கட்டத்தில் தன்னையும் கடந்து பிறனாகக் கரைபவன். பெருநகரத்து ஒளியையும் இருட்டையும் உணவாக உண்டு செரிப்பவன். ஒரு கட்டத்தில் தன்னையே இழைத்து ஒரு வெறும் சாயையாக பெருங்கூட்டத்தில் கரைபவன். எனவே தான் அசோகமித்திரனை நான் ஒற்றன் என்கிறேன்.\nஅசோகமித்திரனின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான அழிவற்றது தொகுப்பு அவரது மற்றைய தொகுப்புகளை விட நீதித்தன்மை கொண்டது. தமிழில் மரபாக நீதி என்பது செய்தி என்றே அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. அதே அர்த்தத்தில் தான் 'நீதி' என்ற வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன். 'அழிவற்றது' கதைத்தொகுப்பில் முதலில் கர்ணபரம்பரைக் கதை என்று தலைப்பிடப்பட்டு மூன்று கதைகள் இடம்பெறுகின்றன. அதை நீதிக்கதைகள் என்று துல்லியமாகச் சுட்டமுடியும். ஒரு எழுத்தாளன் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேல் கதைகளைச் சொல்லிக்கொண்டே இருந்தபிறகும் அவனுக்குத் தீரவில்லை என்ற இடத்தில் ஒரு முரண்நகையாக இந்த நீதிக்கதைகளை எழுதிப்பார்க்கிறான். விதி மனிதனைச் சிறைபிடிக்கிறது. இதன்வழியாகவே விதியை, விதியை உருவாக்குபவனை மனிதன் சிறைப்பிடிக்கிறான். ஒருவகையில் மனிதனை உருவாக்கிய கடவுளையே சிறைபிடிக்கும் விளையாட்டை இந்தக் கதைகள் மூலம் அசோகமித்திரன் புரிகிறார். இத்தொகுப்பில் உள்ள அவரவர் தலையெழுத்து, பழங்கணக்கு, முக்தி, திருநீலகண்டர் கதைகளை அசோகமித்திரனது உலகநோக்கு குறித்து ஒரு சத்தமான அறிவிக்கை என்றே சொல்லவிடமுடியும்.\nஅசோகமித்திரனின் சிறந்த பத்துகதைகளைத் தொகுத்தால் அதில் அழிவற்றது சிறுகதையும் நிச்சயம் இடம்பிடிக்கும். ஒற்றன் நாவலின் நீட்சியாகவே இக்கதையும் இருக்கிறது. யாரும் யாரையும் கவனிக்காத, மற்றவரை அப்படி கூர்ந்து கவனித்தால் நாகரிகமற்றது என்று எண்ணும் அமெரிக்காவில் நடக்கும் கதை அது. யாருடனும் பேசாமல் யாரையும் பார்க்காத கோணத்தில் தெருவோர நாற்காலியில் தினசரி உட்கார்ந்திருக்கும் ஒருவரை கதைசொல்லி பார்க்கிறார். எழுத்தாளன் என்று தெரிகிறது. மேலே வேறு தகவல்கள் எதுவும் அந்த நபரிடமிருந்து கதைசொல்லியால் அறிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஊரின் நூலகத்துக்குப் போய் கேட்கிறார். ஒருகட்டத்தில் இலக்கிய எழுத்தாளராகத்தான் அந்த எக்ஸ் இருப்பார் என்று முடிவுக்கு வருகிறார். ஒரு நாள் அந்த எக்ஸ் இருக்கும் இடத்தைப் பார்த்தபோது அவன் அங்கே இல்லை. அவன் போட்டிருந்த கம்பளிக் கோட்டு, பழைய உடைகள் விற்கும் கடையில் சுத்தம் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை கதைசொல்லி பார்க்கிறான்.\nகடைப்பெண் பொருள் அழி��ற்றது என்று சொல்கிறார். இந்த மனிதர் பொருளில்லையோ என்று கதைசொல்லி கேட்க அந்தப் பெண் உதட்டைப் பிதுக்குகிறாள். மனிதர் பொருளில்லையா என்று கதைசொல்லிக் கேட்டிருந்தால் அதில் ஒரு 'உறுதிப்பாடு' தொனித்திருக்கும். 1500 வார்த்தைகள் கிட்டத்தட்ட இருக்கும் இக்கதையில் வாழ்வின் அர்த்தமின்மையும் நிச்சயமின்மையும் ததும்பும் கணத்தை இக்கதையின் முடிவில் அப்படி உறையவைக்கிறார் அசோகமித்திரன். அதே சமயத்தில் அந்த எக்சின் கம்பளிக் கோட்டு பொருள் அழிவற்றது என்று சொல்லியபடி ஆடிக்கொண்டே இருக்கிறது.\nஅசோகமித்திரனின் புலிக்கலைஞன் கதையும் அப்படிப்பட்டதே. புலிவேஷம் போடும் காதர் என்ற துணைநடிகர், வாய்ப்பு கேட்டு ஸ்டுடியோவுக்கு வருகிறார். இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று நிர்வாகி சொல்லியபிறகும் தனது திறனைக் காண்பிக்க காதர் கையில் கொண்டு வந்திருந்த பையிலிருந்து புலித்தலையை எடுத்து அந்த ஸ்டுடியோவின் பெரிய அறைக்குள் புலியாக, நிஜப்புலியாக பாய்ந்து குதித்து அவதாரம் எடுக்கிறான். அந்தச் சிறுகதையில் காதரின் பசிதான் அவனை அந்த சாகசத்திற்கு தூண்டுகிறது. ஆனால் பசியிலிருந்து வேஷப்புலியாக எழும்பும் காதருக்கு, பாய்ந்து புலியாகவே சொரூபம் காட்டும் அந்த உக்கிரசக்தியை பொருள்கள் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கும் இந்த உலகத்தால் மட்டும் ஒருபோதும் மனிதனுக்கு வழங்கவே முடியாது. அந்த உக்கிரம்தான், அந்த வேட்கைதான், அந்த தளராத உயிராசையைத்தான் அழிவற்றது என்று கதைகள் வழியாக புத்தம்புதிதாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார் அசோகமித்திரன். ஒருவகையில் தன் கதைகள் மூலம் தன் சின்னஞ்சிறு பௌதீக உடலிலிருந்து அந்தரத்தில் பாய்ந்து புலியின் சொரூபத்தை தமிழ்ப் புனைவுவெளியில் காட்டிய கலைஞன் அசோகமித்திரன்.\nபுலிக்கலைஞன் கதையில் வரும் புலிமுகமூடி, நான் மேற்சொன்ன பரிதாபமான முகமூடிகளில் ஒன்று அல்ல.\n(காலம், டிசம்பர் 2011 (அசோகமித்திரன் சிறப்பிதழ்) இதழில் வெளியான கட்டுரை)\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nஅரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது.\nபுதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள் போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில்.\nஅதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து\nதுறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார்.\nஅருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை\nஉலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை.\nஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் படிப்பது மூச்சுமுட்டுவதாக இருந்தது. ஒரு கோள் இன்னொரு கோளுடன் மோதுவது போல மூளையில் கூப்பாட்டையும் ரப்ச்சரையும் உணர்ந்தேன்.\nஎஸ். ராமகிருஷ்ணன், ஒவ்வொரு கட்டுரையிலும் அவனது உலகத்தை அறிமுகப்படுத்தும் போது, கவிதை குறித்த அந்தந்தக் கவிஞர்களின் சிந்தனைகளையும் தனது எண்ணங்களையும் சேர்த்தே தொடுத்துச் செல்கிறார்.\nஒரு கவிதையை எப்போதும் அகத்தில் சமைப்பவனாக, கவிதை ரீதியில், படிமங்கள், உருவகங்களின் அடிப்படையிலேயே சிந்திப்பவனாகவும் பேசுபவனாகவும் இருக்கிறேன். ஆனால், கவிதை என்றால் என்னவ…\nஹாருகி முராகமி - என் தந்தையின் நினைவுகள்\nதமிழில்: ஷங்க��்ராமசுப்ரமணியன் எனது தந்தை குறித்து எனக்கு நிறைய நினைவுகள் இருக்கவே செய்கின்றன. நான் பிறந்ததிலிருந்து பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறும் வரை அத்தனை பெரிதாக இல்லாத வீட்டில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்துவந்ததை வைத்துப் பார்த்தால் அது இயற்கையானதே. பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளதைப் போன்றே, எனது தந்தை குறித்த எனது நினைவுகள் சில மகிழ்ச்சியானவையாகவும், சில அப்படிச் சொல்ல முடியாததாகவும் இருந்திருக்கலாம். ஆனால் என் மனத்தில் திட்டவட்டமாக உள்ள நினைவுகள் இந்த இரண்டு பிரிவையும் சேராதவை; சாதாரண நிகழ்ச்சிகள் தொடர்பான நினைவுகள்.\nநாங்கள் சுகுகவாவில்( நிஷினோமியா நகரத்தின் ஒரு பகுதி, ஹியோகோ உள்ளாட்சி மாநிலம்) வாழ்ந்துவந்த போது, ஒரு பூனையைத் தொலைப்பதற்காக ஒரு நாள் கடற்கரைக்குப் போனோம். அது குட்டி அல்ல; வயதான பெண் பூனை. கொண்டு போய் விடுவதற்கான காரணத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. நாங்கள் வாழ்ந்துவந்த வீடு தோட்டத்துடன் கூடிய, ஒரு பூனைக்குத் தாராளமாக இடமுள்ள தனி வீடுதான். தெருவிலிருந்து வீட்டுக்கு வந்ததாக இருக்கலாம்; …\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.times.lk/news/7934", "date_download": "2020-10-29T16:41:48Z", "digest": "sha1:ARTF6436NUAJQAA4ICIS3Y3SFHSGJGLD", "length": 5241, "nlines": 35, "source_domain": "www.times.lk", "title": "செங்கலடியில் கோர விபத்து! பலியான இரு பிள்ளைகளின் தந்தை", "raw_content": "\n பலியான இரு பிள்ளைகளின் தந்தை\nமட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று மாலை செங்கலடி நகர்ப்புற எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்னால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.\nஇவ் விபத்தில் கொம்மாதுரையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான சிவசுப்பிரமணியம் ரமேஷ்குமார் (40) என்பவரே உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிழையான திசையில் சென்ற கார் ஒன்று வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீதும், அவ் வீதியில் துவிச்சக்கரவண்டியில் சரியான பாதையில் சென்ற ஒருவரையும் மோதியுள்ளது.\nவிபத்தை ஏற்படுத்திய சாரதி மதுபோதையில் இருந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மூன்று நாட்களுக்கு பூட்டு\nபோதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவைச் சேர்ந்த தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் கொரோனாவின் இரண்டாவது அலை\nயாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று\nமீண்டும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் அமேசான் – வலையில் சிக்குமா விஜய்யின் மாஸ்டர்\nதளபதி விஜய்யின் காலர் டோனே தல பட பாடல் தானாம், அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தின் பாடலா\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி…\nசூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்-காரணம் இந்த காதல்\nதிரு.விஜய்-ஏகோபித்த மரியாதையுடன் ட்விட் போட்ட பாஜக மூத்த உறுப்பினர்\nஇளைய தளபதி இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்\nவிஜய்க்கு செம கதை ஒன்னு வச்சு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2019/02/", "date_download": "2020-10-29T17:31:18Z", "digest": "sha1:52MBVLMNZOJP33IHLUG57TBZMZ3636X6", "length": 21548, "nlines": 314, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: பிப்ரவரி 2019", "raw_content": "\nஅவருக்கு வயது ஐம்பது இருக்கலாம்.\nஉழைத���து, உழைத்து முறுக்கேறிய உடல்\nஇடுப்பில் நான்கு முழ வேட்டி\nமெல்ல அந்த வீட்டை நெருங்குகிறார்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, பிப்ரவரி 24, 2019 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅது ஒரு குளிரூட்டப்பட்ட அறை\nநடுவில் ஒரு சொகுசு இருக்கை\nபார்த்தாலே நாவில் உமிழ் நீரை ஊற வைக்கும் உணவு வகைகள்\nஒரே ஒரு சிவப்பு விளக்கு\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, பிப்ரவரி 17, 2019 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபனை ஓலைகளைத் தேவையான அளவில் கத்தரித்து, வெயிலில் உலர்த்த வேண்டும்.\nநன்றாகக் காய்ந்த பலை ஓலைகளை, தண்ணீரில் இட்டு, நன்கு வேக வைக்க வேண்டும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, பிப்ரவரி 09, 2019 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு\nஎன்னும் சுயநல வட்டத்திற்குள் சுருண்டு முடங்காமல், வெந்ததைத் திண்று, விதிவந்தால் சாவதற்குக் காத்திருக்கும், தன்னலம் மிகுந்த மனித வட்டத்திற்குள் சுழலாமல், வீறு கொண்டு எழுந்து வெளி வந்தவர் இவர்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், பிப்ரவரி 07, 2019 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்றைக்கு சற்றேறக்குறைய, ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்.\nஎங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம்.\nகண்ணுக்கு எட்டியவரை எங்கும், எங்கெங்கும் மக்கள் தலைகள், தலைகள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, பிப்ரவரி 03, 2019 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருச்சி வலைப் பதிவர் மறைந்தார்\nதிருச்சி வாழ், வலைப் பதிவர்\nதிருமிகு தி.தமிழ் இளங்கோ அவர்கள்\nஇன்று 2.2.2019 சனிக்கிழமை காலை\nநாளை காலை 10.00 மணி அளவில்,\nஎண்.27, துளசி இல்லாம், 3 வது குறுக்குத் தெரு,\nநாகப்பா நகர், கே.கே நகர் புதிய பேருந்து நிலையம்,\nஅன்னாரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படும்.\nஅழைக்கவே வேண்டியதில்லை, தகவல் தெரிந்தாலே போதும்,\nமுதல் மனிதராக வருகை தந்து, எந்நிகழ்வையும் சிறப்பிக்கும் பண்பாளர்.\nஇணைய உலகில் ஒரு வெற்றிடம்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, பிப்ரவரி 02, 2019 37 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமே��ான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்��ிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nதிருச்சி வலைப் பதிவர் மறைந்தார்\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/byk/Biao", "date_download": "2020-10-29T17:25:25Z", "digest": "sha1:CROWR26TB66KNCFHTEXJ7XCHHFMTSITY", "length": 5346, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Biao", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBiao மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் ��ற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/dua/Dualla", "date_download": "2020-10-29T17:40:22Z", "digest": "sha1:YXN2SARWDFZLBU5GYRRA65ZZEQPTFQFL", "length": 6531, "nlines": 37, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Dualla", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nDualla பைபிள் இருந்து மாதிரி உரை\nDualla மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1848 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1861 வெளியிடப்பட்டது .\nபைபிள் 1872 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்து���்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2015/92-july-2014/2530-2015-07-13-13-14-58.html", "date_download": "2020-10-29T16:17:29Z", "digest": "sha1:IJ2PX24GXMWGAIAF6WTWI5TUGST6WU6E", "length": 6319, "nlines": 41, "source_domain": "www.periyarpinju.com", "title": "கண்ணா... லட்டு தின்ன ஆசையா?", "raw_content": "\nHome 2015 ஜூலை கண்ணா... லட்டு தின்ன ஆசையா\nவியாழன், 29 அக்டோபர் 2020\nகண்ணா... லட்டு தின்ன ஆசையா\nநொறுக்குத் தீனிக்கு ஆசைப்பட்டு சறுக்கி விழுந்ததைப் போல் ஆகிவிட்டது நம் நிலைமை. வெளியில் கிடைக்கும் பலநாள் அடைத்து வைக்கப்பட்ட தயார் உணவுகள் உடல் நலனுக்குப் பெரிதும் தீங்கு தருபவை என்பதை பலமுறை நாம் பெரியார் பிஞ்சு இதழில் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இப்போது பரவலாக இது குறித்த பார்வை ஓரளவுக்கு வந்திருக்கிறது.\nஅது ஒரு புறம் இருக்கட்டும். கேடு தந்த உணவு வகைகளை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தால் மட்டும் ஆயிற்றா அதற்கு மாற்றான எளிய, இனிய, சுவையான, சத்தான உணவு வகைகளை அடையாளம் காட்ட வேண்டாமா அதற்கு மாற்றான எளிய, இனிய, சுவையான, சத்தான உணவு வகைகளை அடையாளம் காட்ட வேண்டாமா அதிலும், குழந்தைகள் எளிமையாகத் தயாரித்துக் கொள்ளக் கூடிய அளவிலேயே எண்ணற்ற உணவு வகைகள் நம்மிடம் இருக்கின்றன.\nஅவற்றை நாமே கற்றுக் கொண்டு எளிய சமையல் மூலம் நம் குடும்பத்தவர்களையும், நண்பர்களையும் அசத்துவோமா அதற்காகவே அதிகம் வேலையில்லாத, எளிமையான தயாரிப்புத் தேவைப்படும் உணவு வகைகளையும், செய்முறைகளையும் அறிமுகப்படுத்துகிறோம். செய்யத் தயாரா\nதேவைப்படும் பொருட்கள்: மாவு: கம்பு மாவு, கேழ்வரகு மாவு, தினை மாவு\nஇனிப்பு: சீனி அல்லது கரும்பு சர்க்கரை (நாட்டுச் சர்க்கரை)\nபருப்பு: வேர்க்கடலை, முந்திரி, பாதாம்\nபொடியாக நறுக்கிய அல்லது துருவிய தேங்காய்\nமேலே கூறியுள்ள மாவு வகைகளை உங்கள் அப்பா அல்லது அம்மாவின் உதவியோடு வெறும் வாணலிச் சட்டியில் போட்டு வறுத்து சிறு சிறு பாத்திரங்களில் அடைத்து வைத்துக் கொள்ளவும். அதே போலவே சொல்லப்பட்டுள்ள கொட்டை வகைகளையும் வறுத்து ஒன்றிரண்டாக பொடித்து (உடைத்து) வைத்துக் கொள்ளவும். (தூள் செய்துவிடக் கூடாது)\nஒரு அகன்ற பாத்திரத்தில் கம்புமாவு அல்லது கேழ்வரகு மாவு அல்லது தினை மாவு ஆகியவற்றில் ஒன்றை எடுத்துக் கொண்டோ அல்லது மூன்றிலும் சிறிது எட���த்துக் கொண்டோ, தேவையான அளவு சீனி அல்லது நாட்டுச் சர்க்கரை வறுத்து உடைத்த வேர்க்கடலை, பாதாம், முந்திரி, நறுக்கிய தேங்காய் ஆகியவற்றில் சிறிதளவு போட்டு சிறிது தண்ணீர் அல்லது காய்ச்சிய பால் விட்டுப் பிசைந்து உருண்டையாக உருட்டினால் சுவையான தானிய லட்டு செய்துவிடுவீர்கள்.\nதேங்காய் நறுக்காமல் துருவியதாக இருந்தால் உருண்டையாக உருட்டிய பின் தேங்காய் மேல் உருட்டி எடுத்தால், அழகான சுவையான லட்டு செய்து நீங்களும் சுவைக்கலாம்; குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் தந்து மகிழலாம்.\nஎளிமையாக நாமே செய்த மாதிரியும் ஆயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/registration.asp?ty=0", "date_download": "2020-10-29T16:21:45Z", "digest": "sha1:PEBNJLQBXKWPH6NSNWJVZ44AVDHHIZDA", "length": 13036, "nlines": 204, "source_domain": "books.dinamalar.com", "title": "New User Signup - Member Registration - Dinamalar Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண���ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184932577_/", "date_download": "2020-10-29T17:24:39Z", "digest": "sha1:H66NWGDXUVCPZDW73ZFTU7V4SJ7DWEEL", "length": 3586, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "முல்லை பெரியாறு – Dial for Books", "raw_content": "\nHome / மற்றவை / முல்லை பெரியாறு\nமுல்லைப் பெரியாறு அணை யாருக்குச் சொந்தம்அணைப் பிரச்னை இருமாநில மக்களின் உணர்வுப் பிரச்னையாக மாறியது எப்படிஅணைப் பிரச்னை இருமாநில மக்களின் உணர்வுப் பிரச்னையாக மாறியது எப்படிதமிழகத் தரப்பின் நியாயங்கள் என்னென்னதமிழகத் தரப்பின் நியாயங்கள் என்னென்ன கேரள அரசின் எதிர்வாதங்கள் எவை கேரள அரசின் எதிர்வாதங்கள் எவைஅணைக்கு ஆபத்து என்பது உண்மையாஅணைக்கு ஆபத்து என்பது உண்மையாபிரச்னைக்கு என்னென்ன தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன\nபுத்தகப் பூங்கொத்து – 100 Books Set\nப்ராடிஜி தமிழ் ₹ 2,000.00\nஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184933468_/", "date_download": "2020-10-29T17:21:43Z", "digest": "sha1:FF2F3BAWQDQW6UQFKHSSERSKXLP67SLC", "length": 6362, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "அம்பேத்கர் – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / அம்பேத்கர்\nஅம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என்று காந்தி பெருமிதம் கொண்டிருந்தார். அம்பேத்கர் முதலில் உடைத்தது இந்த மாயையைத்தான். அவரது அரசியல் போராட்டம் இங்கிருந்து தொடங்குகிறது.சாதி இந்துக்களின் கால்களுக்குக் கீழே நொறுங்கிக்கிடப்பதைத் தவிர வேறு மாற்று இல்லை என்று ஒடுக்கப்பட்டவர்களே நம்பியிருந்த காலகட்டம் அது. அம்பேத்கர் தொடுத்த இரண்டாவது யுத்தம் இந்த அவநம்பிக்கையை உடைத்தெறிந்தது. உணவும், உடையும் அல்ல, தன்மானமும் தார்மீக கோபமும்தான் ஒருவரை உயிர்த்திருக்க வைக்கும் என்று அழுத்தமாகப் புரியவைத்தார் அம்பேத்கர்.மனுதர்மத்தை நிராகரித்துவிட்டு மனித தர்மத்தை முன்வைத்தார். மதம் அரசியலாக மாறியதை அம்பலப்படுத்தினார். அரசியல் மதமாக மாறியதையும். தான் உருவாக்கிய சட்டத்தால் சமூகம் பயன்பெறாது என்பதை அறிந்ததும் அதனை கொளுத்தி வீசவும் தயாரானார்.அம்பேத்கரை அவர் எடுத்துக்கொண்ட பிரச்னைகள் மூலம், அவர் முன்வைத்த சமூக ஆய்வுகள் மூலம், அவர் வளர்த்தெடுத்த அரசியல் கோட்பாடுகள் மூலம் தீர்மானிக்கும்போது ஒரு புரட்சியாளராக அவர் நம் கண்முன் விரிகிறார்.அம்பேத்கருக்கான புதிய தேடல்கள் தொடங்கியிருக்கும் இந்தச் சமயத்தில், அம்பேத்கரின் அரசியல், சமூக வாழ்க்கையை அவரது சிந்தனைகள் வாயிலாக துல்லியமாக அறிமுகம் செய்துவைக்கிறார் ஆர். முத்துக்குமார்.\nகுஷ்வந்த்சிங் – வாழ்வெல்லாம் புன்னகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/@@search?Subject:list=%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%2C%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88&advanced_search=True&b_start:int=0", "date_download": "2020-10-29T16:09:13Z", "digest": "sha1:MDMUYR2UNDCQTW4INKNTPKBTQ7FRKOK6", "length": 10895, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 19 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nநீடித்த நுரையீரல் அடைப்பு நோய்\nநீடித்த நுரையீரல் அடைப்பு நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / நுரையீரல்\nபுகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் சிறந்த உணவுகள்\nபுகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்கள் பற்றி இங்க விலைக்கிஉல்லது\nஅமைந்துள்ள உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / உணவு பொருட்களும் அதன் நன்மைகளும்\nவெண்குஷ்டம் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / தோல்\nபடுக்கைப்புண்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / தோல்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து என்ன நோய் என்று தெரிந்து கொள்ள சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nஇடமகல் கருப்பை உட்படலம் பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / பிற உடல்நலப் பிரச்சனைகள்\nமனித நோய்கள் மற்றும் நோய்த்தடைக்காப்பியல்\nமனித நோய்கள் மற்றும் நோய்த்தடைக்காப்பியல்\nஅமைந்துள்ள கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / விலங்கியல் பொது அறிவு\nபொதுவான தொற்று நோய்கள் பற்றியும் அதில் தோன்றும் அறிகுறிகள் மற்றும் அவற்றின் சிகிச்சைகளும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / தொற்று நோய்கள்\nதண்ணிர் மற்றம் உணவு மூலம் பரவும் நோய்கள்\nதண்ணிர் மற்றம் உணவு மூலம் பரவும் நோய்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / தொற்று நோய்கள்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள் பற்றின குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/hrd-ministry-released-alternative-academic-calendar-for-classes-xi-and-xii-196457/", "date_download": "2020-10-29T17:06:28Z", "digest": "sha1:G74AIYIHHXAAMJSRFIIRF2AVVHWVIAYD", "length": 13203, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "11,12ம் வகுப்புகளுக்கான மாற்றுக் கல்வியாண்டு காலஅட்டவணை – அமைச்சர் வெளியீடு", "raw_content": "\n11,12ம் வகுப்புகளுக்கான மாற்றுக் கல்வியாண்டு காலஅட்டவணை – அமைச்சர் வெளியீடு\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் “நிஷாங்க்” மேல்நிலை வகுப்புகளுக்கான (வகுப்பு XI மற்றும் XII) மாற்றுக் கல்வியாண்டு காலஅட்டவணையை வெளியிட்டார்.\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் “நிஷாங்க்” மேல்நிலை வகுப்புகளுக்கான (வகுப்ப��� XI மற்றும் XII) மாற்றுக் கல்வியாண்டு காலஅட்டவணையை வெளியிட்டார்.\nஇதுகுறித்து பத்திர்க்கை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ” ஊரடங்கு காரணமாக மாணவர்கள் வீட்டிலேயே இருக்கும் சூழலில் அவர்களின் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிடுவதற்கு உதவும் வகையில் இந்தக் காலஅட்டவணையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் – என்சிஇஆர்டி உருவாக்கியுள்ளது. மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட இந்த அட்டவணையானது உதவும்” என்று தெரிவித்தது.\nஇந்தக் காலஅட்டவணையை வெளியிட்டு உரையாற்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர், “வேடிக்கையாகவும் ஆர்வத்துடனும் கல்வி கற்பதற்காகக் கிடைக்கக்கூடிய பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சமூக ஊடக உபகரணங்களை ஆசிரியர்கள் எப்படிப் பயன்படுத்துவது என்ற வழிகாட்டுதல்களைத் தரும் என்றும், இவற்றை வீட்டில் இருந்தபடியே மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தலாம்” என்றும் தெரிவித்தார்.\nஇணைய வசதி இல்லாத அல்லது வாட்ஸ்அப், முகநூல், கூகுள் முதலான சமூக ஊடக உபகரணங்களைப் பயன்படுத்த முடியாத மாணவர்கள் மொபைல் போன் மூலம் குறுஞ்செய்தி சேவை அல்லது குரல்வழி அழைப்பு மூலம் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் எவ்வாறு வழிகாட்டுவது என்பது குறித்து இந்தக் காலஅட்டவணையானது ஆசிரியர்களுக்கு வழிகாட்டுகிறது என பொக்ரியால் குறிப்பிட்டார்.\nமாற்றுத்திறனாளி குழந்தைகள் (சிறப்புத்தேவை உள்ள குழந்தைகள்) உள்ளிட்ட அனைத்து குழந்தைகளின் தேவையையும் இந்தக் காலஅட்டவணை பூர்த்திசெய்யும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். அதாவது ஒலிவடிவ நூல்கள், வானொலி நிகழ்ச்சிகள், வீடியோ நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கான இணைப்புகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.\nபாடத்திட்டம் அல்லது பாடபுத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மையக்கருத்து / அத்தியாயத்தின் அடிப்படையில் ஆர்வமூட்டும் மற்றும் சவாலான நடவடிக்கைகளை உள்ளடக்கிய வாராந்திர செயல்திட்டத்தின் அடிப்படையில் காலஅட்டவணை உள்ளது. இது மையக்கருத்துகளை கற்றல் விளைவுகளோடு வரைபடம் மூலம் இணைக்கிறது. கற்றல் விளைவுகளோடு மையக்கர��த்துகளை வரைபடம் மூலம் இணைப்பது என்பது குழந்தையில் கற்றல் செயலில் ஏற்படும் முன்னேற்றத்தை ஆசிரியர் / பெற்றோர் மதிப்பீடு செய்ய உதவியாக இருக்கும் என்று பத்திர்க்கை தகவல் அலுவலகம் தெரிவித்தது.\nகாலஅட்டவணையானது கலைகள், கல்வி. உடற்பயிற்சி, யோகா போன்ற அனுபவக் கற்றல் செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. இந்தக் காலஅட்டவணை வகுப்பு வாரியான மற்றும் பாடம் வாரியான செயல்பாடுகளை அட்டவணை வடிவத்தில் தருவதோடு இந்தி, ஆங்கிலம். உருது மற்றும் சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளைப் பாடங்களாகக் கொண்டு அது தொடர்பான செயல்பாடுகளையும் உள்ளடக்கி இருக்கிறது என்றும் தெரிவித்தது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nஎஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பு கணக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல் ஏன்\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nமுகமதுநபி அவதூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்\nபெண்களின் ‘பிங்க் பேன்ட் சூட்’ அரசியல்: இந்தியாவிலும் இருக்கிறதா\nமனஅழுத்தத்தைக் குறைக்கும் கறிவேப்பிலை குழம்பு ரெசிபி\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/community/82/101699?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-29T16:58:13Z", "digest": "sha1:FYVBOYPJPEPZW2NSZPO53YRDTSZ4NO5I", "length": 6286, "nlines": 44, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "அதிகாலையில் வாக்கிங் சென்றவர் மரணம்: மகன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தந்தை", "raw_content": "\nஅதிகாலையில் வாக்கிங் சென்றவர் மரணம்: மகன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தந்தை\nபுதுச்சேரி அருகே சாலை விபத்தில் மகன் உயிரிழந்த தகவலை கேட்ட தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரி, திருபுவனையைச் சேர்ந்தவர் விநாயகம் (56). இவரது மகன் உத்திரகுமாரன்(35). தனியார் நிறுவன ஊழியர். அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.\nஅதேபோல் வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் உத்திரகுமார் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.\nஅப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று உத்திரகுமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த உத்திரகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஉத்திரகுமார் உயிரிழந்த தகவல் வீட்டிலிருந்த விநாயகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை கேட்டதும் விநாயகம் மயங்கி விழுந்துள்ளார்.\nஉடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரும் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.\nமகன் இறந்த செய்தியை கேட்ட தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\nபில்லி,சூனியத்தை நம்பி 105 சவரன் நகையை பறிகொடுத்த மக்கள்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/miscellaneous/92914-", "date_download": "2020-10-29T17:08:38Z", "digest": "sha1:WJZ5RABZDBZJFTHPSS2SRMJ7F7W2KE45", "length": 9044, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 25 March 2014 - கைகொடுக்கும் கிராஃப்ட்! - 10 |", "raw_content": "\nஎன் டைரி - 324\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nபாரம்பரியம் Vs பார்லர் - 8\nஅ முதல் ஃ வரை - 9\n30 வகை குட்டீஸ் ரெசிபி\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n'சண்டே மட்டுமில்ல, என்டேவும் இப்படித்தான்..\nபட்டங்கள் ஆள்வதும்... சட்டங்கள் செய்வதும்... பாலியல் கொடுமைக்கு ஆளாவதும்..\nதெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..\nகாசு பார்க்கும் கருத்தரிப்பு மையங்கள்... சருகாகும் அப்பாவி பெண்கள்\nஅன்று, ஆறு ரூபாய்க்கு அவதி... இன்று, 65 ஆயிரம் ரூபாயுடன் மகிழ்ச்சி\nமாறும் காலங்களுக்கேற்ப... மாறிவரும் அழகு..\nநேற்று வரை இல்லத்தரசி... இன்று, சப்டைட்டிலிஸ்ட்\nகை கொடுக்கும் கிராஃப்ட் - 8\nகாதல் கொண்டேன் பூக்கள் மீது... காசை அள்ளுகிறேன் இப்போதுவே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம். உசேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21957/", "date_download": "2020-10-29T16:41:58Z", "digest": "sha1:H4GO3IRGCD4C6SCMVWYCSCRQ3TQVXPMG", "length": 12748, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் மக்கள் ஏமாற்றம்:- GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் மக்கள் ஏமாற்றம்:-\nஇலங்கை பாராளுமன்ற பெண்கள் ஒன்றியத்தினால் 22.03.2௦17 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் சர்வதேச மகளிர்தின நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் பாராளுமன்ற உயர் அதிகாரிகள் அரச அதிகாரிகள், பெண்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nபெண்கள் பாராளுமன்ற ஒன்றியத்தால் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்காந்தராசாவுக்கும் பிரதி அமைச்சர் ���ிருமதி. விஜயகலா மகேஸ்வரனுக்கும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருந்தது. அந் அறிவுறுத்தலில், தலா 5௦ பயனாளிகளை தெரிவு செய்யுமாறும், நகரதிட்டமிடல் நீர்வளங்கள் அமைச்சினால் மலசல கூடங்களை வழங்குவதற்கு 5௦ பயனாளிகளை தெரிவுசெய்யுமாறும் காஸ் சிலிண்டர் வழங்குவதற்கு 5௦ பயனாளிகளை தெரிவு செய்யுமாறும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு அமைவாக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு நிகழ்விடத்திற்கும் அழைக்கப்பட்டிருந்தனர்.\nஆனால் வீடுகள் வழங்குவதற்கான சான்றிதழ்களை வழங்குவதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட போதும் அதற்குரிய சான்றிதழ்கள் எதுவும் வழங்கப்படாமையினால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇதேபோல் மலசலகூடங்களை பெறும் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு, நகர திட்டமிடல் நீர்வளங்கள் அமைச்சின் அதிகாரிகளினால் கொண்டு சென்றிருந்தபோதும் உரிய அமைச்சர் கையொப்பம் இட செல்லாததனால் அதுவும் வழங்கப்படவில்லை.\nஅதேபோல் காஸ் சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்காக குடிசை கைத்தொழில் மூலம் உணவு பெறுமதிசேர் தொழிலில் ஈடுபட்டிருக்கும் முயற்சியாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர் 2.3KG அளவான மிகவும் சிறிய சிலிண்டர் வழங்கப்பட்டமையும் பயனாளிகள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம்\nகால அவகாசம் அரசாங்கம் தனது கடப்பாடுகளிலிருந்து தப்பித்துச்செல்லவே வழிவகுக்கும் – கஜேந்திரகுமார்\nஇரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையகத்தால் முடக்கம் – அதிமுக பெயரையும் பயன்படுத்த தடை\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2017/", "date_download": "2020-10-29T17:07:46Z", "digest": "sha1:YVZDV5R2TMFFSY5RYFDSWH3BWA2NBLQ4", "length": 57100, "nlines": 624, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: 2017", "raw_content": "\nமூன்று சக்கர வாகனம் ஒன்று, கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்திற்குள் நுழைந்து, தமிழ்ப்பெரு மன்றத்திற்கு அருகில் வந்து நிற்கிறது.\nவாகனத்தில் இருந்து முதலில், ஒரு ஊன்று கோல் வெளிவருகிறது. ஊன்று கோலைப் பற்றியவாறு, 80 வயதினையும் கடந்துவிட்ட ஒரு மூதாட்டி, மெல்ல இறங்குகிறார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 30, 2017 32 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1983 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மன்னர் சரபோசி அரசினர் கல்லூரியில், இளங்கலை பயின்ற பொழுது, எங்களுக்குத் துணைப் பாடமாக இருந்தது, கவிஞர் மு.மேத்தா அவர்களின் கண்ணீர்ப் பூக்கள் என்னும் கவிதை நூலாகும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 23, 2017 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிறு வயதில் ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா, ஐந்து பைசா மற்றும் பத்து பைசா நாணயங்களைக் கொடுத்து, மிட்டாய் வாங்கித் தின்று மிகிழ்ந்திருக்கிறேன்.\nஇன்று இந்தக் காசுகள் எல்லாம், இல்லாமலேயே போய்விட்டன. ஐம்பது பைசா காசைப் பார்த்தே நீண்ட நாட்களாகிவிட்டது.\nஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் ஏதோ புழக்கத்தில் இருக்கின்றன.\nஇபபொழுதெல்லாம், சாலையோரங்களில், உதவி செய்யுங்கள் எனக் கையேந்தி நிற்பவர்கள்மீது, இரக்கப்பட்டு, ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் காசைக் கொடுத்தால், நம்மை மேலும் கீழும் பார்க்கிறார்கள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 16, 2017 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: முன்னோர் பெருமை, Yedagam\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 09, 2017 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈதேகாண் யாம்கண்ட பாதைக்கு ஏறுநீ\nஅடுத்தப் பதிவர் திருவிழாவை, அடுத்த வருடம் மே இறுதியில் அல்லது ஜுன் துவக்கத்தில், புதுகையிலேயே நடத்தி விடுவோம்.\nகேட்கும்போதே வார்த்தைகள் இன்பத் தேனாய் செவிகளில் பாய்ந்தன.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 02, 2017 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்பர்களே, நான் பயின்ற, பணியாற்றுகின்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை, ஒட்டி, உரசி, உறவாடிச் செல்கின்ற ஆறுதான் வடலாறு.\nசிறு வயதில், பள்ளிப் பருவத்தில், ஆற்றில் தண்ணீர் நிறைந்து ஒடும் காலங்களில், வடவாற்றில் நீந்தி மகிழ்வதுதான் எனக்கும், என் நண்பர்களுக்கும் முக்கியமான பொழுதுபோக்கு ஆகும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, நவம்பர் 25, 2017 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, பாசனப் புலமை வாய்ந்த இனம், நம் தமிழினம்.\nவானிலிருந்து பெய்யும் மழையானது, ஆற்றின் வழி பயணித்து, கடலில் கலந்து பயனின்றி பாழ்படுவதைத் தடுத்து, விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பொருட்டு, நம் முன்னோர் செய்த ஏற்பாடுதான் ஏரிகளும், குளங்களும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, நவம்பர் 18, 2017 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஏடகம், முன்னோர் பெருமை\nதாராசுரம் புகை வண்டி நிலையம்.\nபதினைந்து வயதுள்ள சிறுவர்கள் பலர், புகை வண்டி நிலையத்தின், அகன்று விரிந்த, மரங்களின் நிழலில் அமர்ந்திருக்கிறார்கள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, நவம்பர் 11, 2017 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதுமை உடலின் உள் புகுந்து அடைக்கலமாகிவிட்டது.\nகைகளில் லேசான நடுக்கம், உடன் பிறப்பாய் ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, நவம்பர் 04, 2017 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்று அஞ்சலில் வந்த அழைப்பைப் பார்த்ததும் திடுக்கிட்டுத்தான் போனார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, அக்டோபர் 28, 2017 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரவொலியால் அரங்கு அதிர்ந்து கொண்டிருக்கிறது.\nஆண்டு 2014, மார்ச் 4\nஅமெரிக்காவின் முதல் பெண்மணி திருமதி ஒபாமா அவர்கள், விருதுடன் மேடையில் காத்திருக்க, விருது பெற இருப்பவர், மெல்லப் படியேறி மேடைக்கு வருகிறார்.\nவிருது பெற மேடைக்குப் படியேறி வருபரைக் கண்டு, ஒரு நிமிடம், அரங்கே திடுக்கிடுகிறது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, அக்டோபர் 21, 2017 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு\nஇளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு\nடாக்டர் நா. கணேசன், ஹ்யூஸ்டன், அமெரிக்கா\nகாவேரி பாயும் கொங்குநாடும், சோழநாடும்:\nகாவேரி ஆறு பற்றிய சிறப்பை இளங்கோ அடிகள் விரிவாகவும் மிக அழகாகவும் பாடியவர். காவேரி கொங்குநாட்டில் தோன்றிப் பாய்ந்து சோழநாட்டிலே வளம் பெருக்குகிறது. நீண்ட காலமாக ஒரு சொலவடை வழக்கத்தில் உண்டு. கொங்குநாட்டில் மலைகள் சூழ்வது அகல்விளக்கின் விளிம்பு போல உள்ளது, அந்த அகல்விளக்கில் மூன்று இழைகள் கொண்ட திரி என்பர். நொய்யல், அமராவதி, பவானி சேர்ந்து அகண்ட காவிரி ஆகிக் கொங்கிலிருந்து சோழநாட்டை வளமாக்கச் செல்கிறாள் பொன்னிப்பாவை. இதனால் அகல்நாடு என்று கொங்குநாட்டைக் கூறுவர். அகல் விளக்குத் திரியின் முகம் வழியாய் பெரிய காவேரி திருச்சி-தண்செய் சமவெளிக்கு விரிந்து பாய்ந்து ஒளிமயமான வாழ்க்கையைத் தமிழர்களுக்கு காவிரி ஆறு அளிக்கிறது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், அக்டோபர் 18, 2017 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏப்ரல் 23 ஆம் நாள்\nபசி வயிற்றைக் கிள்ள, உணவுப் பொட்டலங்களைப் பிரித்து, உண்ணத் தொடங்கினோம்.\nநண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன், நண்பர் திரு கா.பால்ராஜ், திருவையாறு, அரசர் கல்லூரியில் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் நண்பர் திரு கே.ரமேஷ், நண்பரும் மகிழ்வுந்து ஓட்டுநருமான திரு ரகுபதி ஆகியோருடன் இணைந்து நானும், மதிய உணவினைச் சாப்பிடத் தொடங்கினேன்.\nநாள்தோறும் சாப்பிட்டுக் கொண்டுதானே இருக்கிறோம், இதிலென்ன செய்தி இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.\nநாங்கள் சாப்பிடும் இடம், மெல்ல மெல்ல இடதும் வலதுமாய் அசைந்து, அசைந்து ஆடிக்கொண்டே இருக்கிறது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, அக்டோபர் 14, 2017 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்\nநமது தேசிய இசைச் சின்னம்\nநான்கு நிலத்திற்கும் கருப்பொருள் கூறிய தொல்காப்பியர், நிலத்திற்கு ஒரு பண்ணிசைக் கருவியாக யாழையேக் குறிப்பிடுகிறார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, அக்டோபர் 13, 2017 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாரப் பத்திரிக்கை ஒன்றின் அலுவலகம்\nஒரு பக்கம் அச்சுப் பணி\nஒரு பக்கம் அச்சிடுவதற்காக எழுத்துக்களைக் கோர்க்கும் பணி\nஎழுத்துக்களைக் கோர்ப்பதற்கு என்று ஒரு தனி அறை\nஒரு நீண்ட மேசைமீது, சரிவாய் சாய்ந்த நிலையில், புறாக் கூண்டுகளைப் போல், சின்னஞ்சிறு கூண்டுகள், வரிசை வரிசையாய்.\nஒவ்வொரு கூண்டிலும் ஈயத்தால் ஆன எழுத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, அக்டோபர் 07, 2017 32 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்த அகன்ற ஆற்றில், குறைவான நீரோட்டம் இருந்த பொழுது, பெரும் பெரும் பாறைகள், மணற் படுகையில் வரிசையாய் போடப்பட்டன.\nகடற்கரை ஒன்றில், கடல் அலைகளில், கால்கள் நனைய நனைய, எப்போதேனும் நின்றிருப்போமல்லவா, அந்தக் காட்சியினை, மனக் கண்ணில் மீண்டும் ஒரு முறை, திரைப்படம் போல் ஓடவிட்டுப் பாருங்கள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 30, 2017 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் என் குடும்பத்தை நெகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருந்தாலும், மனது சஞ்சனாவை���்தான் நினைத்துக் கொண்டிருந்தது. இதுவரை என் குடும்பத்திடம், நான் எதையுமே மறைத்ததில்லை.\nமுதல் முறையாக எனக்கு மனைவியாய் வரப் போகிறவளைச் சந்தித்ததை மறைத்திருக்கிறேன் என்பது ஞாபகத்துக்கு வந்தது.\nஅதைச் சொல்லத் தயக்கமாய் இருந்தது.\nசொல்லாமல் இருப்பதிலும ஒரு த்ரில் இருக்கத்தான் செய்தது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 23, 2017 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவயதில் இளையவர்தான் எனினும், தமிழையேத் தன் வாழ்வாய் போற்றி வருபவர்.\nஇலக்கண, இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர்.\nவாய் திறந்தால் கவிதை அருவியாய் கொட்டும்.\nபேசும் பேச்சோ தென்றலாய் வருடும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 16, 2017 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன் மற்றும் நினைவாற்றலைக் கட்டுப் படுத்துகின்ற மூளையின் டெம்பரல் லோப் என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது.\nமூளையின் இந்தப் பகுதி, வலிப்பு நோயால் பாதிக்கப்படும்போதோ, அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ, சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுகின்றன.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், செப்டம்பர் 11, 2017 38 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆனா இப்ப புரிஞ்சிடுச்சி. அம்மாகிட்ட சொல்றதையும், டீச்சர்கிட்ட சொல்றதையும், சொன்னபடியே சொல்வேன்\nஎங்க அப்பா, நான் படிக்கனும்னு வெளிநாட்டில் கஷ்டப்படுறாங்க. போன் பன்னிப் பேசும்போது, நான் உங்க அம்மாவுக்காக எல்லாம், இங்க கஷ்டப்படல்ல, உங்களுக்காகத்தான் கஷ்டப்படுறேன்று சொன்னாங்க.\nஅதனால் நான், நீங்க சொல்றதையும், அம்மா, அப்பா சொல்றதையும் கேட்பேன்.\nநானும் உங்களைப் போலவே வருவேன்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், செப்டம்பர் 06, 2017 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னர், அவர், அந்த உன்னத மனிதர், ஒரு உயரிய முடிவை எடுத்தார்.\nமிகப்பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்.\nஓரத்தில் மெல்லிய சரிகையுடன் கூடிய வெண்மையானத் தலைப் பாகை.\nஅள்ள அள்ளக் குறையாத செல்வம்\nசில நாட்களாகவே, அவர் முகத்தில் தீவிர சிந்தனையின் கோடுகள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 02, 2017 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடும் கோடைக் காலத்தின் ஒரு நாள் இரவு.\nசிறு குடிசையினுள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த, அம்மனிதர், திடீரென்று கண் விழித்தார்.\nஏதோ ஒரு சலசலப்பு, ஒரு ஒலி அவரது உறக்கத்தைக் கலைத்திருந்தது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஆகஸ்ட் 26, 2017 32 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅது ஒரு கரடு முரடான மலைப் பாதை.\nபத்து முதல் அதிக பட்டசமாய் 15 அடி அகலமே உள்ள மலைப் பாதை.\nவளைந்து, வளைந்து மெல் நோக்கிச் செல்லும் பாதை.\nவழியெங்கும் சிறியதும், பெரியதுமான கற்கள், பாறைகள்.\nநடந்து செல்வது என்பதே சற்று கடினமான செயல்தான்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஆகஸ்ட் 19, 2017 39 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள, பெரியார் பீட பூமியில் உருவாகி, மெல்லக் கீழிறங்கி, வடகிழக்காய் பாய்ந்து, வடக்கே பழநிக் குன்றுகளாளும், தெற்கே வருசநாடு குன்றுகளாளும், அரண் போல் காக்கப்படும், கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது.\nபின் தென் கிழக்காய் திரும்பி, திண்டுக்கல், மதுரை மாநகர், சிவகங்கை வழியாக, இராமநாதபுரம் மாவட்டத்துள் நுழைந்து, வங்காள விரிகுடாவின், பாக் நீரிணைப்பில் கலந்து, தன் பயணத்தை நிறைவு செய்கிறது, இந்தப் பெரு நதி.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஆகஸ்ட் 12, 2017 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்\nஎம்.பி.ஏ., மாணவர்களுக்குப் பாடம் நடத்த, ஒரு புதுப் பேராசிரியர், வருகைப் பேராசிரியர் (Visiting Professor), பெரும் பதவி வகித்தவர், பணிக் காலம் முடிவடைந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் நடத்த, வர இருக்கிறார் என்ற செய்தி அறிந்து வளாகமே பரபரப்பில் மூழ்கியது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2017 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசூலை மாதம்.19 ஆம் நாள்.\nசூரியன் உதித்த நொடியில் இருந்தே, சிறைச்சாலையில் பரபரப்பு.\n24 வருடங்களுக்கு முந்தையப் பதிவேடுகள், அலசி ஆராயப் பட்டன.\nபதிவேடுகளின் அடிப்படையில் இடம் உறுதி செய்யப் பட்டது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், ஜூலை 31, 2017 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்று முழங்குவார் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.\nதமிழவேள் உமாமகேசுவரனார் தமிழ் வேள்வி நடத்திய, புண்ணிய பூமியில் இருந்து, தமிழ்த் தலமாம் கரந்தையில் இருந்து, புத்தம் புது வித்தாய், மெல்ல வேர் விட்டு, முளைத்து, தழைத்து, கிளைத்து மேலெழும்பி இருக்கிறார், நண்பர் கே.எஸ்.வேலு.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், ஜூலை 24, 2017 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாகையில் ஒரு உலக அதிசயம்\nடிசம்பர் மாதம் 26 ஆம் நாள்.\nஞாயிற்றுக் கிழமை, காலை மணி 6.29\nஒரு நிமிடத்திற்கு முன்பு வரை, அமைதியாய் காட்சியளித்த, கடலுக்கு அடியில், திடீரென்று ஒரு கொந்தளிப்பு.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஜூலை 15, 2017 46 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை, அரசு பொது மருத்துவமனை.\nபடுத்தப் படுக்கையாய் கிடக்கிறார் அவர்.\nஇனி மீண்டு எழுந்து வருவது கடினம் என மருத்துவர்களுக்குப் புரிந்து விட்டது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஜூலை 08, 2017 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசால் ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கியபடியே பணியாற்றி வந்தார்.\nதினமும் காலையில் விடுதியில் இருந்து புறப்பட்டு, பணி நடைபெறும் தளத்திற்குச் செல்வார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஜூன் 30, 2017 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்\nபணியாளர்கள் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்னும் சிறிது நேரத்தில் ஆதீனம் வந்து விடுவார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஜூன் 24, 2017 37 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதன் பெண்டு தன் பிள்ளை\nஎன வாழும் மனிதர்களுக்கு இடையில், இவர் ஒரு வித்தியாசமான மனிதர்.\nசுய நலன் ஒன்றினையே பெரிதாய் போற்றும் மனிதர்கள் பெரிதும் வாழும் இவ்வுலகில், பொது நலன் போற்றும் புண்ணியர்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஜூன் 17, 2017 35 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாயின் கருவறையில் கருவாய் உருவாகி, மெல்ல மெல்ல உருவம் ஏதுமற்ற பிண்டமாய் உருமாறி, பின் மெல்ல வளர்ந்து, கை கால்கள் முளைத்து, இதயம் துடித்து, பனிக் குடம் உடைத்து வெளி வந்தவர்கள்தான் நாம் அனைவரும்.\nஅணுக்கள் இணைந்து கருவாய் உருமாறும் பொழுது, ஏற்படும் சிறு சிறு மரபணுக் குறைபாடுகள், உடலில் மட்டுமல்ல, மூளையினையும் தாக்கி, பெருந் துயரங்களைச் சுமந்த பிள்ளைகள��� உலகிற்கு வழங்கி விடுகின்றன.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஜூன் 09, 2017 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின�� மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nஇளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்\nநாகையில் ஒரு உலக அதிசயம்\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2016/12/blog-post_4.html", "date_download": "2020-10-29T17:03:43Z", "digest": "sha1:XMHY6RCMYWZOS52VAE2GCAAJTUUQGAUH", "length": 6914, "nlines": 173, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: கச்சத்தீவு அந்தோணியார் கோவ���ல் ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க செல்வோம்: மீனவர்கள் ஆவேசம்!", "raw_content": "\nகச்சத்தீவு அந்தோணியார் கோவில் ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க செல்வோம்: மீனவர்கள் ஆவேசம்\nராமேஸ்வரம்:கச்சத்தீவு அந்தோணியார் கோவில் ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க, தடையை மீறி படகில் செல்வோம்' என, மீனவர்கள் தெரிவித்தனர். கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில் பழைய சர்ச் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.\nஇதன் திறப்பு, ஆர்ச்சிப்பு விழா வரும், 7ல் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு, இலங்கை அரசு அழைப்பு விடுக்க வில்-லை. இந்நிலையில், கச்சத்தீவு ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க, தமிழக மீனவர்களுக்கு அனுமதி கோரி, ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ் மற்றும் மீனவர் சங்க தலைவர்கள் தமிழக அரசிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. இலங்கையில் உள்ள மீ\nனவர்களை அனுமதிக்காத நிலையில், தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.\nஇது, தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ராமேஸ்வரம் பாதிரியார் உட்பட நான்கு பேருக்கு, கச்சத்தீவு சர்ச் விழாவில் பங்கேற்க, இலங்கை பாதிரியார் ஜோசப் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். இதை ஏற்க பாதிரியார் மற்றும் மீனவர்கள் மறுத்துவிட்டனர்.\nஇது குறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சகாயம் கூறுகையில், ''கச்சத்தீவு சர்ச் விழாவில் இருநாட்டு மீனவர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது. தடையை மீறி, ராமேஸ்வரத்தில் இருந்து, மூன்று படகுகளில் பாதிரியார், கன்னியாஸ்திரிகள் உட்பட, 105 பேர், கச்சதீவு செல்வோம்,'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2018/12/", "date_download": "2020-10-29T16:13:32Z", "digest": "sha1:UYF2OCLU5QSPTUIVDNSV6A52UUJZ46FS", "length": 34831, "nlines": 275, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: December 2018", "raw_content": "\nகடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ\n“கடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ\nவிவாதத்துக்குரிய முன்னாள் பிரதம மந்திரியும் தற்போது விவாதத்துக்குரிய எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள மகிந்த ராஜபக்ஸ, ஒக்ரோபர் 26 நியமனத்தை (பிரதம மந்திரியாக) பற்றி கடைசி நிமிடம் வரை தன்னைத்தான் நியமிக்கப் போகிறார் என்று தனக்குத் தெரியாது என்று சொல்கிறார். ராஜபக்ஸ மேலும் தெரிவிப்பது பரந்த அளவில் நடத்தப்படும் அரசியல் கருத்துக்கு முரணாக தான் எஸ்எல்.பி.பி (பொஹொட்டுவ) கட்சியின் அங்கத்துவத்தைப் பெறவில்லை என்று.\nநோர்வேயும் சவூதி அரேபியாவும் சிங்கள – முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களின் பின்னால் இருக்கின்றன பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு\n“பொதுபல சேனாவை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க நோர்வே ஆதரிக்கின்றது. அதுபோல இலங்கையில் செயல்படும் வகாபி (Wahabi) இயக்கத்தை சவூதி அரேபியா ஆதரிக்கின்றது. எனவே தமிழ் – முஸ்லிம் மக்கள் தேசிய ரீதியான இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட முன்வர வேண்டும்”. இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண. கல்முனையில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றுகையிலேயே விதாரண இவ்வாறு கூறியிருக்கிறார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,\n“ஐ.தே.க. தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பின்பற்றும் வெளிநாட்டு ஆதிக்கத்திலான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் தேசிய சுதந்திரமும், சுயாதிபத்தியமும் பாதிக்கப்பட்டு, நாடு அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் அரைக் காலனி நாடாக மாற்றப்பட்டுள்ளது.\nயார் இந்த சிவில் சமூகம்\nஇலங்கையில் ஏதாவது நல்ல விடயங்கள் நடக்கும் போதெல்லாம் அதை சில அரசியல்வாதிகள் மட்டும் எதிர்ப்பதில்லை. மதவாதிகளும் எதிர்ப்பார்கள். இந்த மதவாதிகள் அநேகமாக உள்ளுர் தயாரிப்பாகவே இருப்பார்கள். இவர்களது கவலை எல்லாம் தங்களது மதம், மொழி, கலாச்சாரம் எல்லாம் பறிபோகிறது என்பதாகத்தான் இருக்கும். தமது நாட்டின் வளங்களை ஆட்சியில் இருப்பவர்கள் அந்நிய நாடுகளுக்குத் தாரை வார்ப்பதையோ, அந்நிய கலாச்சார ஊடுருவல் நடப்பதையோ இவர்கள் பார்க்கமாட்டார்கள். இவர்கள் தமது எதிரிகளை எப்பொழுதும் சக இனத்தவரிடையிலேயே தேடிக் கொண்டிருப்பார்கள்.\nஇவர்களைத் தவிர கடந்த சில தசாப்தங்களாக இன்னொரு தரப்பினரும் ஏதாவது நல்ல விடயங்கள் நடந்தால் அதை நாகரீகமான முறையில் எதிர்ப்பதற்கென���ு உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தம்மை “சிவில் சமூகம்” (Civil Society) என பெருந்தன்மையோடு அழைத்துக் கொள்வார்கள். இவர்களில் கொஞ்சம் கீழ்மட்டத்தவர்கள் தங்களை “பிரஜைகள் குழு” (Citizens Committee) என்று அழைப்பதுமுண்டு.\nஜே.வி.பி. மேற்கொள்ளும் தொடர் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளும் அதனால் பிளவுபடும் நிலையும்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் குழப்ப நிலைமைகளில் போலி இடதுசாரிகளான ஜே.வி.பியின் நடவடிக்கைகள் வழமைபோல எதிரப்புரட்சிகரமானதாகவும், சந்தர்ப்பவாதரீதியாகவும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. ஜே.வி.பியிடம் இருந்து இதைத் தவிர வேறு ஒரு நிலைப்பாட்டை எதிர்பார்த்திருக்க முடியாது என்பதே உண்மை.\nஏனெனில் 2015 ஜனவரி 8இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ஏகாதிபத்திய சக்திகள் தீட்டிய ஆட்சி மாற்றத்துக்கான திட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பிற்போக்கு சக்திகளுடன் ஜே.வி.பியும் கைகோர்த்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, ஜே.வி.பி. அப்பொழுது எடுத்த நிலைப்பாட்டை வைத்தே தொடர்ந்து ஜே.வி.பியின் செயல்பாடுகள் எப்படி அமையப் போகின்றது என்பதை ஊகிக்க முடிந்தது.\nநாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்\nநமது தாய்நாட்டில் மீண்டும் ஓர் ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகி வருகிறது. இது திடீரென ஏற்பட்ட ஒரு நிலைமை அல்ல. 2015 ஜனவரி 8 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏகாதிபத்திய சார்பு பிற்போக்கு வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள வலதுசாரிப் பிரிவும் சேர்ந்து ‘நல்லாட்சி’ என்ற பெயரில் உருவாக்கிய அரசின் தொடர்ச்சியான தோல்வியின் உச்ச கட்டமாகவே தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகியுள்ளது.\nஇந்தச் சூழலைப் பற்றி ஆராய்வதற்கு முன்னர் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றத்துக்கான சூழல் நாட்டின் இயல்பான மாற்றம் காரணமாக ஏற்பட்ட ஒன்றல்ல. அது, இலங்கையில் தமக்குச் சார்பான ஆட்சி ஒன்று அமைய வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளினால் தமது உள்நாட்டு ஆதரவுச் சக்திகள் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.\nமுன்னைய ராஜபக்ச தலைமையிலான ஆட்சி ஒரு எதேச்சாதிகார ஆட்சியாக செயற்பட்டதினால்தான் அந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என அந்நிய ஏகாதிபத்திய சக்திகளினதும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளினதும் பிரச்சார ஊடகங்கள் திரும்பத் திரும்பப் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தபோதிலும், உண்மை அதுவல்ல.\nபொதுவாகவே, இலங்கையில் இடதுசாரி சக்திகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசுகள் எல்லாமே பல குறைபாடுகள் இருப்பினும் ஏகாதிபத்திய விரோத அரசுகளாகவே இருந்து வந்துள்ளன. அந்த வகையிலான ஒரு அரசே இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசும் ஆகும். அவருடைய அரசிலும் இடதுசாரிக் கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பன பங்காளிகளாக இருந்தன. இந்த விடயம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு கசப்பான விடயம். ஏனெனில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டரசில் இருந்த காலங்களிலேயே சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் அதிகளவான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுத்திருந்தன.\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தமிழர் அரசியலில் இதுவரை காலமும் இல்லாத சாதனைகள் பலவற்றைப் படைத்து வருகின்றார். அவருடைய சாதனைகளை எவரும் இலேசில் முறியடித்துவிடவோ பட்டியலிட்டுவிடவோ முடியாது. ஏனெனில் இந்த நிமிடம் வரையிலான அவரது சாதனைகளைப் பட்டியலிட்டு முடித்துவிட்டோம் என நினத்தால் அவர் அடுத்த நிமிடம் மேலும் சாதனைகளை நிலைநாட்டி இருப்பார்.\n2015இல் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கம் பதவிக்கு வந்த நாளிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உத்தியோகபூர்வமாக எவ்வித முடிவுகளையும் எடுக்காமலே இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் வைத்துக் கொண்டே ரணில் அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பதையே தொடர்ந்து செய்து வந்தனர். இதில் சுமந்திரனே முன்னோடியாகச் செயல்பட்டார்.\nஇவர்களது இந்தச் செயல்பாட்டால் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ் Nதியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறியது. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வ���.விக்னேஸ்வரன் கூட்டமைப்புடன் முரண்படத் தொடங்கி இறுதியில் கூட்டமைப்பை விட்டு விலகி தனிக் கட்சி ஆரம்பித்துள்ளார். இவர்களது அரச ஆதரவுச் செயற்பாடு காரணமாக கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டது. புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் இவர்களது செயற்பாடுகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு ஒருமுறை சுமந்திரன் போனபோது அங்குள்ள தமிழ் மக்களிடம் அடிவாங்காத குறையாக ‘வரவேற்க’ப்பட்டார். இவ்வளவு எதிர்ப்புகள் வந்தபோதிலும் இந்த மூவரும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பது என்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர்.\nஇவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி இளைஞரணி மாநாட்டில் பேசிய சுமந்திரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை “நீ” என ஒருமையில் விழித்து, அவரைத் திட்டி, வசைபாடி, தனது கீழ்த்தரமான மனோபாவத்தையும், நடத்தையையும் பகிரங்கப்படுத்தியதுடன், தமிழ் மக்களின் மானத்தையும் கப்பலேற்றியிருக்கிறார்.\nதமிழ் மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியின் பிரதிநிதி நாட்டின் பிரதான நிர்வாகியான ஜனாதிபதியை இவ்வாறு கீழ்மைப்படுத்தி விழித்ததை கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனோ, மாலை சேனாதிராசாவோ இதுவரை கண்டிக்காமல் மௌனம் காக்கின்றனர். இந்த இடத்தில்தான் சிங்கள அரசியல்வாதிகளின் பெருந்தன்மையை சுட்டிக்காட்ட வேண்டும். அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமது பரம வைரியைக்கூட “திரு” என்றே விழித்துப் பேசும் மரபைக் கொண்டிருக்கிறார்கள்.\nஜனாதிபதி கொலை முயற்சியே இலங்கையில் எழுந்துள்ள நிலைமைக்கு அடிப்படைக் காரணமாகும்\nஎமது கடந்த மாத (ஐப்பசி – 2018) வானவில் இதழின் முன்பக்க கட்டுரையின் தலைப்பு இவ்வாறு அமைந்திருந்தது:\n“நாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்கு தயாராவீர்\nஅந்தக் கட்டுரையில் நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்:\n“இந்த அரசு எந்த நேரமும் கவிழலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. ஆட்சியின் வீழ்ச்சி என்பது ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் என்பனவற்றின் மூலமும் நடைபெறலாம் அல்லது அதற்கு முதல் வேறு வழிகளிலும் நடைபெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஆனால் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றமொன்றை விரும்பினாலும், இந்த அரசைப் பதவிக்கு கொண்டு வந்த ஏகாதிபத்திய சக்திகளும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளும் அதற்கு இலேசில் இடம் கொடுக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் சகல வழிகளிலும் நாட்டில் ஒரு ஏகாதிபத்திய விரோத, முற்போக்கு அரசு ஏற்படுவதைத் தடுக்கும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபடுவர்.\nஎனவே, மக்கள் விரோத சக்திகளைக் குறைத்து மதிப்பிடாமல், சகல ஏகாதிபத்திய விரோத, முற்போக்கு, ஜனநாயக சக்திகளையும் ஒரு பரந்துபட்ட அணியில் திரட்டுவது முற்போக்கு சக்திகளின் வரலாற்றுக் கடமையாகும். இந்தப் பணி இன்றைய ஆட்சியின் கீழ் பல இன்னல்களைச் சந்தித்து வரும் தமிழ், முஸ்லீம், மலையக மக்களினதும் கடமையாகும்.\n“ஆட்சி மாற்றம்” என்ற சொல் அனைத்து மக்களினதும் தாரக மந்திரமாக ஒலிக்க வேண்டும்”.\nஎமது இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து நாட்டில் யாருமே எதிர்பாராத வகையில் பல அரசியல் மாற்றச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.\nதமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளட்) சார்பில் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தே ர்தலில் போட்டியிட்டார் சதாசிவம் வியாளேந்திரன். கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது இளமானி பட்டத்தையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுமானி பட்டத்தையும் பெற்றுக்கொண்ட இவர் அரசியலுக்கு புது முகமாகவே களமிறங்கினார்.ஆனால் தனது முதல் வரவிலேயே அத்தேர்தலில் அவருடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரையும் ஓரங்கட்டி வெற்றியீட்டினார்.\nஅரசியல் அனுபவமும் மக்களிடையே பிரபலமும் கொண்டிருந்த கொண்ட செல்வராஜா அரியநேந்திரன் போன்றவர்கள் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினர். ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன் வெற்றியீட்டிய போதிலும் கூட அவரால் குறைவான விருப்பு வாக்குகளையே (34039 ஆயிரம்) இத்தேர்தலில் பெற முடிந்தது. இளம் வாக்காளர்களை கவர்வதிலும் இளம் சந்ததியினரின் தேவையறிந்து செயற்படுவார் என்கின்ற நம்பிக்கையை மக்களிடத்தில் பரப்புவதிலும் வெற்றியடைந்த சதாசிவம் வியாளேந்திரன் 39321 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்று தனது வெற்றியை உறுதி செய்தார்.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஜனாதிபதி கொலை முயற்சியே இலங்கையில் எழுந்துள்ள நிலை...\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் ச...\nநாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்\nஜே.வி.பி. மேற்கொள்ளும் தொடர் எதிர்ப்புரட்சி நடவடிக...\nயார் இந்த சிவில் சமூகம்\nநோர்வேயும் சவூதி அரேபியாவும் சிங்கள – முஸ்லிம் தீவ...\nகடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=9764", "date_download": "2020-10-29T17:29:59Z", "digest": "sha1:IUX7BAXJP5NK6NH3SVRXLJS5OJELUCLW", "length": 13053, "nlines": 83, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | நல்ல வருமானம் தரும் கீரை சாகுபடி", "raw_content": "\nநல்ல வருமானம் தரும் கீரை சாகுபடி\nகீரை சாகுபடியில் நிலத்தை தயார் செய்வதற்கு நல்ல கவனம் தர வேண்டும். நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து அவைகளில் பாத்திகளை தயார் செய்து கொள்ளலாம். பாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி 8 சென்ட் முதல் 10 சென்ட் உள்ளபடி செய்து கொள்ளலாம். கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவது நன்கு மக்கிய தொழு உரமாகும். இந்த எருவினை நன்கு மக்க வைப்பது இரண்டு காரணங்களுக்காக அவசியம் ஆகிறது.\n1. எரு நன்கு மக்காமல் இருந்தால் அதில் களைச்செடிகளின் விதைகள் மடியாமல் இருந்து இதனை பாத்தியில் போடும்போது அதிக அளவில் களைச்செடிகள் முளைத்து விடும்.\n2. எரு நன்கு மக்காமல் இருப்பின் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு உடனே கிடைக்காது. மேலும் எரு நன்கு மக்கியிருக்கும்போது இதை இடும் இடத்தில் மண் இளக்கமாக இருக்கும். அதோடு எரு இட்ட இடத்தில் வடிகால் வசதி நன்றாக இருக்கும். இயற்கை எருவினை சாகுபடி காலத்திற்கு முன்பாகவே சேகரித்து வைத்துக் கொண்டு அதன் மேல் சூரியஒளி படாமல் பாதுகாக்க வேண்டும்.\nஎருவினை சமயம் கிடைக்கும்போது கட்டி இல்லாமல் பொடி செய்து குவித்து வைத்து ஓலைகளைக் கொண்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இதோடு வளமான செம்மண் மற்றும் மணல் இவைகளையும் சேகரித்து வைத்துக் கொண்டு பாத்தியில் சாகுபடி செய்யும் சமயம் இவைகளை எருவுடன் கலந்து இடலாம். வசதி கிடைக்கும்போது குளத்து வண்டல் மண்ணினை சேகரித்து இதனுடன் எருவினை நன்கு கலந்து சாகுபடி செய்யும் பாத்திகளுக்கு இடலாம். எருவினை பாத்தியில் போட்டால் மட்டும் போதாது.\nஅவைகளை சாகுபடி செய்யும் நிலங்களுக்கு இட்ட உடனே பாத்தியை நன்கு கொத்தி விட வேண்டும்.\nஅப்போது தான் எரு நன்கு மண்ணோடு கலந்து கீரை செடிகளை தளதளவென்று வளர வைக்கும். கீரை சாகுபடியில் முடிந்தவரையில் இயற்கை உர உதவியுடன் செய்வது நல்லது. இருப்பினும் தொடர்ந்து ஒரே இடத்தில் கீரை சாகுபடி செய்து வருவதால் இயற்கை உரங்களோடு தேவையான அளவு ரசாயன உரங்களை இடலாம். கீரை சாகுபடி செய்பவர்கள் நிலத்திற்கு தேவையான இயற்கை எருக்களை தாங்களே தயார் செய்கிறார்கள். குடும்ப நபர்களே தங்கள் நிலத்தில் வேலை செய்வதால் வேலைக்கு கூலி ஆட்களை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\nசாகுபடி செய்யும் கீரை முளைக்கீரையாக இருக்கலாம். சிறு கீரையாக இருக்கலாம். இவைகளின் வயது 24 நாட்களாக இருக்குமா என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். விதை விதைத்த 21,22,23,24 நாட்களில் கீரைச்செடிகளை வேரோடு பிடுங்கலாம். ஒரு நாளைக்கு 300 கட்டுகள் கீரை கிடைக்கும். எட்டு சென்ட் நிலத்தில் ஒரு கிலோ விதையை விதைக்கலாம். ஒரு கிலோ விதையின் விலை ரூ.1,000. எட்டு சென்ட் பரப்பில் நான்கு அறுவடைகளில் ஒரு நாளைக்கு 300 கட்டுகள் வீதம் 1,200 முளைக்கீரை, அரைக்கீரை கட்டுகள் கிடைக்கும்.\nஒரு கட்டின் விலை ரூ.10. கீரை சாகுபடியில் செய்பவர்களின் குடும்பமே நிலத்தில் பணி செய்கின்றது. கீரை சாகுபடி செய்பவர்கள் பாத்திகளை அழகாகப் போட்டு மண்ணை மேடு பள்ளம் இல்லாமல் சமமாக செய்கிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்து கீரை சாகுபடி செய்கின்றனர். அவர்களே கீரைகளின் வேர்களில் மண் ஒட்டாமல் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கட்டுகளை நேர்த்தி செய்கிறார்கள். குடும்ப நபர்களே ஈடுபடுவதால் சாகுபடி செலவு அதிகம் இல்லை. அறுவடையான கீர��யை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.\nவிற்பனை பிரச்னை எதுவும் இல்லை. சாகுபடி நிலத்திலும், விவசாயி வீட்டிற்கும் நுகர்வோர்கள் வந்து கீரையை விலைக்கு வாங்கி செல்கிறார்கள். ஒரு விவசாயி மூன்று மாதங்கள் முளைக்கீரை, சிறு கீரை சாகுபடி செய்தால் கீரை விதை விலை ரூ.1,000 போக ரூ.20,000 நிச்சயமாக லாபம் எடுக்கலாம். கீரை சாகுபடி செய்பவர்கள் பாடுபட்டு உழைத்து ஊட்டச்சத்துக்கள் மிகுந்த கீரையை நமக்கு அளிக்கிறார்கள்.\nமுள்ளங்கி சாகுபடி: கீரை சாகுபடி செய்பவர்கள் முள்ளங்கியையும் சாகுபடி செய்கிறார்கள். 5 சென்ட் நிலத்தில் 300 கிலோ மகசூல் கிடைக்கும். முள்ளங்கியின் மதிப்பு ரூ.3,000. சாகுபடி செலவு ரூ.500 போக நிகர லாபமாக ரூ.2,500 கிடைக்கும். இதில் கிடைக்கும் லாபத்தை விவசாயிகள் மறுபடியும் கீரை சாகுபடிக்கு உபயோகிக்கின்றனர்.\nவாருங்கள் வாகை மரம் வளர்ப்போம்...\nவாகை மரம்… மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் சூடுவார்கள். அதனால்தான் ‘வெற்றி வாகை’ என்ற சொல்லே உருவானது. வெற்றியின் அடையாளமான இம்மரம், விவசாயிகளையும் வருமானத்தில் வெற\nதனி வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைப்பது அனைவருக்கும் சாத்திமான ஒன்றுதான் என்று தோட்டக்கலை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். தனி வீடுகள் மற்று\nஇயற்கை முறையில் புளியமரம் சாகுபடி\nபுளியமரம் சகுபாடி குறைந்த செலவில் நீண்ட காலம் பலன் தரக்கூடிய ஒன்றாகும். புளி அணைத்து காலங்களிலும் தேவைப்படும் ஒன்றாகும். ஆடிப்பட்டம் புளி சாகுபடி செய்ய சிறந்த பட்டமாகும். புளி வெப்பம் மற்றும் வறட்சியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/5622/", "date_download": "2020-10-29T15:47:40Z", "digest": "sha1:C6SGJ5MF375FZKVFCDLEPLG5V7FY6A7C", "length": 13685, "nlines": 275, "source_domain": "www.tnpolice.news", "title": "தலைமை செயலகம் – DR. M.ரவி IPS – POLICE NEWS +", "raw_content": "\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\nரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் \nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nதமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு\nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதலைமை செயலகம் – DR. M.ரவி IPS\nDR. M.ரவி IPS – தலைமை செயலகம்\nமைலாப்பூர், சென்னை – 600004\nடாக்டர். பிரதீப் V.பிலிப் IPS - குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை\nபொதுமக்கள் பாதுக்காப்பு மற்றும் ஊர்க்காவல் படை – திரு. கருணாசாகர், IPS\nமாநில போக்குவரத்து பிரிவு – திரு. எஸ்.ஆர். ஜான்கிட், IPS\nசிறைச்சாலை பிரிவு – திரு. விஜயகுமார், IPS\nசமூக நீதி மற்றும் மனித உரிமைகள் – திரு.கன்ஹூ சரண் மஹாலி IPS\nதொழில்நுட்பம் – திரு. பி.கந்தசாமி, IPS\nசமூக நீதி மற்றும் மனித உரிமைகள் – திரு.ராஜேஷ் தாஸ், IPS\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,945)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,176)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,072)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=116", "date_download": "2020-10-29T16:57:00Z", "digest": "sha1:UTZ3C2LPEGOMZHX65PCCCKAUVUM5YUBQ", "length": 13483, "nlines": 238, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரல���று எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » கதைகள் » பரிசு பெற்ற புதினம்\nஆசிரியர் : புதினம்' ராஜகோபால்\nமணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்.1447. 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 284)\nபுதினம் பத்தாவது ஆண்டு விழாவை ஒட்டி உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகளும், ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதைகளுமாக இத்தொகுதியில் 23 கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுதியவர்கள், கனடா, சுவிஸ், இலங்கை, தமிழகம் என பல நாட்டவர். எனவே கதைக் களங்களும், உலகளவில் உள்ளது. பல கதைகள் இலங்கைத் தமிழில் இருப்பினும் புரிந்து கொண்டு படித்து ரசிக்க முடிகிறது. பன்னாட்டு சிறுகதை விருந்து.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25625", "date_download": "2020-10-29T17:48:25Z", "digest": "sha1:AZ6EEJH2RR6P2ECJC7CWA4OLQNNGS4AJ", "length": 13164, "nlines": 240, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » கதைகள் » நெல்லை மறவர் கதைப்பாடல்கள்\nமுக்குலத்தோரில் மறவர்கள் ஒரு பிரிவினர். இவர்கள் ராமநாதபுரத்திலிருந்து புலம்பெயர்ந்து, நெல்லைச் சீமையில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவர்கள் வீரம், காவல் உரிமை, மான உணர்வு, கொள்கை போன்றவற்றால் முதன்மையாகி தெய்வமாகிய முன்னோரை, கதை வடிவில் பாடப்படும் நுாலைப் படைத்துள்ள ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/08/1683/", "date_download": "2020-10-29T16:39:00Z", "digest": "sha1:ENDEV4SL7MMZZSMNV2WC52ZFGDX2LB5C", "length": 8655, "nlines": 60, "source_domain": "dailysri.com", "title": "அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தொடர்பில் சமலிடம் முறையிட்ட சாணக்கியன்! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 29, 2020 ] ஹிக்கடுவ பகுதியில் ஆயுதங்கள் பொலிசாரால் மீட்பு\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] பூநகரி பள்ளிக்குடா பகுதியில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமத்துக்குள் பாய்ந்தது\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை செய்ய வேறு குழுவொன்றை நியமிக்குமாறு போலீஸ் மா அதிபரிடம் கோரிக்கை\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] வவுனியா தபால் நிலையத்தில் தேங்கியுள்ள வடபகுதிக்கான தபால்கள்\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] வவுனியா நகரசபை சொந்தமான மைதானம் தற்காலிகமாக மூடல்..\nHomeஇலங்கை செய்திகள்அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தொடர்பில் சமலிடம் முறையிட்ட சாணக்கியன்\nஅத்துமீறிய சிங்கள குடியேற்றம் தொடர்பில் சமலிடம் முறையிட்ட சாணக்கியன்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரதேசமான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதிகளில் அம்பாறை மாவட்ட பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரால் அபகரிக்கப்படும் விடயம் தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்க்ஷவின் கவனத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கொண்டு சென்றுள்ளார்.\nஇதன் போது காணிகள் குறித்தும் அதனால் அப்பகுதியில் ஏற்படவுள்ள இன முரண்பாடுகள் குறித்தும் அவர் தெளிவாக விளக்கியுள்ளார்.\nஅத்துடன், அதனால் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், இதனால் ஏற்படக்கூடிய தமிழ், சிங்கள இன முரண்பாடுகள் குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் இதன் பின்னணியில் கிழக்கு மாகாண ஆளுநர் இருப்பதையும் சுட்டி காட்டியிருந்தார்.\nஇதனை கேட்டறிந்த அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் அது குறித்து முடிவுகளை விரைவில் அறிவிப்பதாக இரா.சாணக்கியனிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டு செயற்படுத்தப்படும் இந்த அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமான நிலைய ஊழியருக்கு கொரோனா தொற்றியதால் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கை\nபோதைப் பொருள் வர்த்தகம் முற்றாக ஒழிக்கப்படும்\nநாடு முழுமையாக முடக்கப்படுவது தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள அறிவிப்பு\nPCR பரிசோதனை எதற்காக செய்யப்படுகிறதுஎப்படி செய்யப்படுகிறது\nஇறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் - இராணுவத் தளபதி தகவல்\n மைத்துனருக்காக பரீட்சை எழுத வந்த இளைஞர் சிக்கினார்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் முன் இலங்கையின் பகிரங்க அறிவிப்பு\nஹிக்கடுவ பகுதியில் ஆயுதங்கள் பொலிசாரால் மீட்பு October 29, 2020\nபூநகரி பள்ளிக்குடா பகுதியில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமத்துக்குள் பாய்ந்தது October 29, 2020\nஆடைத்தொழிற்சாலையில் கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை செய்ய வேறு குழுவொன்றை நியமிக்குமாறு போலீஸ் மா அதிபரிடம் கோரிக்கை October 29, 2020\nவவுனியா தபால் நிலையத்தில் தேங்கியுள்ள வடபகுதிக்கான தபால்கள் October 29, 2020\nவவுனியா நகரசபை சொந்தமான மைதானம் தற்காலிகமாக மூடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padakutv.com/?p=39", "date_download": "2020-10-29T15:48:04Z", "digest": "sha1:2HFTIQIEY62E7V26XZWYH5WKII47LKXK", "length": 4507, "nlines": 74, "source_domain": "padakutv.com", "title": "உயர்தர வணிகக் கல்வி காப்புறுதி – தொடர் – 2 (கே. கே. அரஸ்)", "raw_content": "\nஉயர்தர வணிகக் கல்வி காப்புறுதி – தொடர் – 2 (கே. கே. அரஸ்)\nPrevious உயர்தர மாணவர்களுக்கான பொருளியல் தொடர் – 2 ( H.M.M பாக்கீர்)\nNext உயர்தர மாணவர்களுக்கான அரசறிவியல் பகுதி 1\nபூட்டிய நிலையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட புடவைக்கடைகள் மீது சட்ட நடவடிக்கை\nசெயலாளர் பிரசாந்தனின் வேட்பாளர் அறிமுக உரை\nவின்சன்ற் மகளீர் உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு\nநாவற்காடு நாமகள் வித்தியாய மாணவி கோணலிங்கம் லோவாஜினி 9 A சித்திகளைப் பெற்று சாதனை\nஆற்றல் பேரவையினால் கல்விச் செய��்திட்டம் முன்னெடுப்பு\nஉயர்தர மாணவர்களுக்கான பொருளியல் தொடர் – 3 (H.M.M பாக்கீர்)\nஉயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வணிகக் கல்வி தொடர் – 3 (கே.கே.அரஸ்)\nவின்சன்ற் மகளீர் உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பில் துரிதமாக குறைவடைந்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை\nதாந்தாமலை கமநலப் பிரிவு விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு\nபுளுக்குணாவி குளநீரைநம்பிய சிறுபோக விவசாயிகளுக்கு அம்பாரை மாவட்டத்தில் இருந்து நீர் கடனாககோரப்பட்டுள்ளது.\nநாவற்காடு நாமகள் வித்தியாய மாணவி கோணலிங்கம் லோவாஜினி 9 A சித்திகளைப் பெற்று சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/kawasaki-plans-to-launch-w175-motorcycle-in-india-024299.html", "date_download": "2020-10-29T16:41:12Z", "digest": "sha1:WWN5ZP7FHPCH5SPCILP7GQJI5TXGQCAF", "length": 20771, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி? - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n28 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n3 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews குறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇருக்கு, தரமான சம்பவம் இருக்கு... ரூ.1.30 லட்சத்தில் புதிய பைக்கை களமிறக்குகிறது கவாஸாகி\nரூ.1.30 லட்சம் பட்ஜெட்டில் விலையில் புதிய பைக்கை இந்தியாவில் களமிறக்க கவாஸாகி திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை கவாஸாகி நிறுவனமும் குறிவைத்து வர்த்தகத்தை செய்ய இருப்பதாக தெரிகிறது.\nஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் பிரிமீயம் பைக் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலும் கவாஸாகி பிரிமீயம் பைக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், வர்த்தகத்தை வலுவாக கொண்டு செல்லும் வகையில், மிக குறைவான பட்ஜெட்டில் புதிய பைக் மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளது.\nஇந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கவாஸாகி நிறுவனம் W175 என்ற மோட்டார்சைக்கிளை விற்பனை செய்து வருகிறது. இந்த மாடலை அடுத்த அடுத்த துவக்கத்தில் இந்தியாவிலும் கொண்டு வர கவாஸாகி திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி கூறுகிறது.\nபாரம்பரிய அம்சங்கள் கொண்ட 'ரெட்ரோ க்ளாசிக்' ரகத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த பைக் மாடல் ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடலை நேரடியாக குறிவைத்து களமிறக்கினால் அது எடுபடாது என்று கவாஸாகி கருதுகிறது.\nஎனவே, அதைவிட குறைவான விலையில், குறைவான செயல்திறன் கொண்ட இந்த W175 மாடலை களமிறக்க கவாஸாகி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்த பைக் பழமையான பைக் மாடல்களின் வடிவமைப்பு மற்றும் உதிரிபாகங்களை போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. வட்ட வடிவிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு, ஸ்போக்ஸ் சக்கரங்கள், ட்யூப் டயர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nஇந்த பைக் டபுள் கிராடில் ஃப்ரேம் அமைப்பில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. பழைய பைக் மாடல்களை போலவே, இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅதேநேரத்தில், தொழில்நுட்பத்தில் இக்கால மாடல்களுக்கு இணையான அம்சங்களும் உள்ளன. இந்த பைக்கில் முன்புறத்தில் 220 மிம�� டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 110 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இந்தியாவில் கட்டாயம் என்பதால், அதுவும் இடம்பெறும்.\nபுதிய கவாஸாகி டபிள்யூ175 பைக்கில் 177சிசி ஏர்கூல்டு கார்புரேட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13 எச்பி பவரையும், 13.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்தியாவில் பிஎஸ்6 தரத்திற்கு தக்கவாறு கார்புரேட்டருக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வரும் என்று தெரிகிறது.\nஇந்த பைக்கின் 90 சதவீத பாகங்களை இந்தியாவிலேயே பெறுவதற்கு கவாஸாகி திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த பைக் மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. இப்போது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350, ஜாவா 300, பெனெல்லி இம்பீரியல் 400, ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆகிய பைக் மாடல்களின் விலை ரூ.1.50 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்த சூழலில், கவாஸாகி டபிள்யூ175 பைக் மாடலானது ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.40 லட்சம் இடையிலான விலையில் வரும் வாய்ப்புள்ளது. இந்த விலையில் கொண்டு வரப்பட்டால், அது பட்ஜெட் அடிப்படையிலும், பிராண்டு மதிப்பு அடிப்படையிலும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக அமையும்.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nபுதிய இரு நிறங்களை பெற்ற கவாஸாகி இசட்250 பைக் ஆனால் நமக்குதான் குடுத்து வைக்கல\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nஐரோப்பிய சந்தைக்கான கவாஸாகியின் புதிய 1000சிசி பைக்... 2021 வெர்சிஸ் 1000 எஸ் ..\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n2021 நிஞ்சா 400 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா கவாஸாகி..\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nகவாஸாகியின் அட்டகாசமான 6 புதிய பைக்குகள்... அடுத்த வருடத்தில் இருந்து அறிமுகமாகவுள்ளன...\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nமூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் த���ரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nகவாஸாகி நின்ஜா650 பைக்கில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:19:52Z", "digest": "sha1:BJYM5NUSZ2KMOXWRP46LSDM7J53AV736", "length": 5216, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபெங்களூர் தோல்விக்கு 3 முக்கிய காரணம் இதுதான்: கோலி ஏன் இதைச் செய்தார்\nMI vs RCB: பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த மும்பை...பெங்களூர் அணி போராடி தோல்வி\nRCB vs MI match Highlights: சூர்யகுமார் யாதவ் விஸ்வரூபம்... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\nMI vs RCB preview: ரோஹித் இல்லாமல் களமிறங்கும் மும்பை... பிளே ஆஃபை உறுதிப்படுத்தப்போவது யார்\nபச்சை நிற ஜெர்சி அணிந்தது ஏன்\nCSK vs RCB: எப்படி வென்றது சிஎஸ்கே RCB செய்த மூன்று முக்கியத் தவறுகள்\nபெஸ்ட் கேப்டன் என்பதை நிரூபித்த ‘தல’ தோனி\nCSK vs RCB: ஸ்பார்க்கை வெளிப்படுத்திய ருதுராஜ்: சென்னை அணி அபார வெற்றி\nRCB vs CSK IPL LIVE: ஈசி டார்கெட் வைத்த பெங்களூரு: இனி சென்னையின் ஆட்டம்\nCSK vs RCB: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா சிஎஸ்கே\nCSK vs MI Preview: பழி வாங்கக் காத்திருக்கும் மும்பை... தாக்குப்பிடிக்குமா சென்னை\nவிராட் கோலியின் தரமான கேப்டன்ஸி: கதாநாயகனாக மாறிய முகமது சிராஜ்\nKKR vs RCB match Highlights: கேகேஆரின் கதையை ஈசியாக முடிந்த கோலி படை\nRCB vs KKR: மிரட்ட காத்திருக்கும் ஃபர்குசன்... தாக்குப்பிடிக்குமா பெங்களூர்\nRCB Vs RR: மிஸ்டர் 360 அதிரடி... ராஜஸ்தானை துவம்சம் செய்த பெங்களூர் அணி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-29T17:29:23Z", "digest": "sha1:IWTRJXL3OQQAMKYTPN7IZWRXVRI75H4U", "length": 33944, "nlines": 343, "source_domain": "www.tntj.net", "title": "வாக்குறுதி மீறுதல் – தமிழ்நாடு தவ்ஹ��த் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஇன்று வாக்குறுதி மீறுதல் என்பது தாய், தகப்பன், கணவன், மனைவி என்ற உறவு முறைகளிலும் தொழிலாளி, முதலாளி, ஏழை, பணக்காரன், நண்பன் என்ற அனைத்து மட்டங்களிலும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதை ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை.\nஇதனால் ஏற்படும் விளைவுகள் ஏராளம். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளியைக் காப்பாற்ற மருத்துவர் வரவில்லையென்றால் நோயாளியின் உயிர் போகிறது. நேரம் தவறி பேருந்து நிலையத்திற்கோ இரயில்வே ஸ்டேஷனுக்கோ நாம் சென்றோம் என்றால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் போகிறது. இதனால் நம்மை நம்பி, காத்துக் கொண்டிருப்பவர்களின் நேரமும் காலமும் பொருளும் பணமும் விரையமாகிறது. இதனால் நம்மீதுள்ள நம்பிக்கை பிறரிடத்தில் குறைந்துவிடுகிறது. இந்த வாக்குறுதி மீறுவதால் நம்முடைய வாழ்வில் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இன்னும் சொல்லப் போனால் தவ்ஹீதைப் பேசக்கூடிய நம்மவர்கள் வாக்கு மீறுவதை அல்வா சாப்பிடுவதைப் போல நினைக்கிறார்கள். ஆலோசனைக் குழு இத்தனை மணிக்கு நடக்கும் என அறிவித்துவிட்டு அவர்கள் இஷ்டத்திற்கு ஒரு நேரத்தில் வருவார்கள், ஒரு காரியத்திற்கு வாக்களித்து விட்டு, இதோ செய்து முடித்து தருகிறேன் என்பார்கள். ஆனால் ஒருக்காலும் அந்த வேலையை முடித்துத் தந்தபாடிருக்காது. இவ்வாறு வாக்குறுதி கொடுத்து மாறு செய்பவர்களுக்கு நபியவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறார்கள்.\nநயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (33)\nஇன்னொரு அறிவிப்பில் இன்னும் சில விஷயங்களை சேர்த்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார���கள்.\nநான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்கல் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதை விட்டுவிடும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும் போது பொய் பேசுவான்; வாக்கத்தால் மாறுசெய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)\nஇந்தப் பண்புகளில் ஒன்று இருந்தாலும் நயவஞ்சகத்தனத்தின் அடையாளம் என்று கூறியுள்ளார்கள். இந்தத் தவறான ஒரு பண்பு மட்டும் தான் நம்மிடத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்வோம். ஆனால் நயவஞ்சகத்தனத்தின் மற்ற பண்புகள் நம்மை அறியாமலே நம்மிடத்தில் வந்து விடும். எப்படியென்றால் ஒரு காரியத்தைச் செய்வதாக நாம் வாக்களித்துவிட்டு செய்யவில்லையென்றால் வாக்குறுதி மீறுகின்ற பண்பு நம்மிடத்தில் வந்துவிடும். வாக்குறுதி மீறுவதால் அதை மறைப்பதற்காகப் பொய்யான காரணங்களைக் கூறி பொய் பேசுவதற்கு நம்முடைய நாவு கூசாது. இப்பொழுது பேசினால் பொய் பேசுதல் என்று பண்பும் நம்மிடத்தில் வந்துவிடுகிறது. இதிலேயே நம்பிக்கை மோசடி செய்தவர்களாகவும் ஆவோம். இறுதியில் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்; கிட்டதட்ட நயவஞ்சகர்களின் ஒட்டுமொத்த குணங்களும் நம்மிடத்தில் வந்து விடும்.\nஎனவே நயவஞ்சகத்தனத்தின் ஒரு குணம் இருந்தாலும் புற்று நோயைப் போல ஊடுருவி, நம்முடைய ஈமானை அழித்து விடும். உலக விஷயங்களில் இருந்த இந்த நயவஞ்சகத்தனம் வணக்க வழிபாடுகளிலும் சோம்பல் என்ற பெயரில் ஊடுருவுகிறது. சுப்ஹு தொழுகையை எட்டு மணிக்குத் தொழுவதை வழமையாகக் கொண்டிருக்கிறோமே ஜமாத் தொழுகையை விடுகிறோமே இதற்கெல்லாம் காரணம் உலக விஷயத்தில் நம்முடைய வாக்குறுதியை மீறி பழகிப் போன நாம் இங்கேயும் அதைத் தொடர்கிறோம்.\nஅல்லாஹ் முனாஃபிக்குகளின் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடும் போது…..\nநயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறி களாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (அல்குர்ஆன் 4:142)\nநயவஞ்சகர்களுக்கு மிகச் சிரமமான தொழுகை இஷாவும் ஃபஜ்ரும் தான். அவற்றின் நன்மைகளை அறிந்திருந்தால் அவர்கள் தவழ்ந்தாவது வந்திருப்பார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்களின் மறுமை வேதனை பற்றி அல்லாஹ் குறிப்பிடும்…..\nநயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காண மாட்டீர். (அல் குர்ஆன் 4:145)\nகாஃபிர்களின் வேதனையைக் குறிப்பிடும் போது கூட இறைவன் நரகத்தின் அடித்தட்டைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.\nநயவஞ்சகர்களாக நாம் மாறாமல் இருப்பதற்கு நாம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். முதலில் நம்மால் முடிந்தால் வாக்குக் கொடுக்க வேண்டும். நமக்குத் தகுதி இல்லையென்றால் வாக்கு கொடுக்கக் கூடாது.\nவாக்குறுதி கொடுத்து நாம் அதைக் காப்பாற்றவில்லையென்றால் இந்த அளவுக்குப் பாவமா என்று கேட்டு விட்டுச் சிலர் பொறுப்பைக் கண்டு விரண்டு ஓடுகிறார்கள்.\nஅதுவும் ஒரு தவறான எண்ணமாகும். அப்படிப் பார்த்தால் யாரும் எந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளாமல் தான் இருக்க வேண்டும். மார்க்கத்திற்காக நாம் ஏற்றுக் கொள்ளும் பொறுப்பு பல நன்மைகளைப் பெற்றுத்தரக் கூடியது. நபியவர்களின் காலத்தில் நடந்த ஒரு சம்பவம்: மதீனாவைச் சுற்றி வளைத்து எதிரிப் படைகள் நிற்கும் போது, நபியவர்கள் தோழர்களிடத்தில் எதிரிகளை உளவு பார்ப்பதைப் பற்றி கேட்டார்கள்.\n“அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நால் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ர) அவர்கள், “நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)” என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், “அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ர) அவர்கள், “நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)” என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், “அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்” என்று கேட்க, ஸுபைர் (ர) அவர்கள், “நான்” என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் இறைத் தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. என�� பிரத்யேகமான தூய தோழர் ஸுபைர் ஆவார்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி (2846)\nஅந்த காலத்தில் எதிரிப் படைகளிடத்தில் உளவு பார்ப்பது என்பது சாதாரண வேலையில்லை. இப்பொழுது இருப்பது போன்று சாட்டிலைட் வைத்துப் பார்க்கும் விஷயமில்லை. எதிரிப் படைகளுக்கு மிக அருகில் சென்று உயிரைப் பணயம் வைத்துப் பார்க்கும் மிகவும் இக்கட்டான வேலை. தன்னுடைய உயிரையும் மதிக்காமல் அந்த நபித்தோழர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். அதற்கு நபியர்கள், அவருக்குக் கொடுக்கும் பட்டம் ஹவாரீ. ஹவாரீ என்றால் நபிமார்களுக்கு மிகவும் நெருங்கிய உயிர்த்தோழர்கள் ஆவார்கள். அவர்களின் பட்டியலில் மிகவும் நெருக்கமான தோழராக நபியர்கள் அவரை அறிவிக்கிறார்கள். எனவே மார்க்கத்திற்காக வாக்குறுதி கொடுத்து அதைச் சரியான முறையில் பேணும் போது செயல்களுக்கு ஏற்ற வகையில் கூலி கிடைக்கும்.\nஅது போல நபியவர்களின் காலத்தில் நடந்த இன்னொரு சம்பவம்…\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் நால் “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற, மேலும்,\nஅல்லாஹ்வினுடையவும் அவனுடைய தூதருடையவும் நேசத்தைப் பெற்ற ஒரு மனிதரிடம், நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப் போகிறேன் அல்லாஹ் அவருக்கு வெற்றியப்பான்” என்று கூறினார்கள். அந்தக் கொடி தங்கல் எவரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். மறுநாள் காலையில் அவர்கல் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அலீ பின் அபீ தாப் எங்கே” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே அவருக்குக் கண்வ ஏற்பட்டுள்ளது” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்புங்கள்” என்று கூறினார்கள். அலீ (ர) அவர்கள் அழைத்து வரப்பட்ட போது அவர்கன் கண்கல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காக பிரார்த்தித்தார்கள். உடனே அன்னாரது கண், அதற்கு முன்பு வ எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகி விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், அலீ (ர) அவர்கடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். உடனே அலீ (ர)அவர்கள், “நம்மைப் ப���ன்று அவர்களும் (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்த வர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா அவருக்குக் கண்வ ஏற்பட்டுள்ளது” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்புங்கள்” என்று கூறினார்கள். அலீ (ர) அவர்கள் அழைத்து வரப்பட்ட போது அவர்கன் கண்கல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காக பிரார்த்தித்தார்கள். உடனே அன்னாரது கண், அதற்கு முன்பு வ எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகி விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், அலீ (ர) அவர்கடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். உடனே அலீ (ர)அவர்கள், “நம்மைப் போன்று அவர்களும் (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்த வர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நிதானமாகச் சென்று, அவர்களுடைய களத்தில் இறங்குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்கள் மீது கடமையாகின்ற, அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நிதானமாகச் சென்று, அவர்களுடைய களத்தில் இறங்குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்கள் மீது கடமையாகின்ற, அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழி யப்பது (அரபுகன் உயரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக் கொள்வதை விட, அல்லது அவற்றை தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.\nஅறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)\nஅல்லாஹ்வையும் அவனது தூதரையும் நாம் விரும்புகிறோம். அல்லாஹ்வும் அவனது தூதரும் நம்மை விரும்புவது தான் மிகப் பெரிய விஷயம். ஆனால் அலீ (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பினால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவரை விரும்பும் மிகப் பெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இன்னும் இவ்வளவு பெரிய சிறப்புக்காக மற்ற நபித்தோழர்களும் போட்டி போடுவதையும் காண முடிகிறது. இவ்வாறு பொறுப்பை ஏற்று, அதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்து, அதை உரிய முறையில் ���ேணுவதால் இத்தகைய சிறப்புகளைப் பெறலாம். எனவே வாக்குறுதி விஷயத்தில் இது நாள் வரைக்கும் நாம் அலட்சியமாக இருந்தாலும் இதைப் படித்த பிறகாவது திருந்திக் கொள்வதற்கு அல்லாஹ் உதவி புரிவானாக\nலெப்பைகுடி காடு கிளையில் ரூபாய் இரண்டரை இலட்சம் மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்\nமழையினால் வீட்டை இழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – தஞ்சை நகரம்\nஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும் \nநரகில் தள்ளும் முஹ்யித்தீன் மவ்லிது\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildarbar.com/2020/01/23/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-29T17:10:16Z", "digest": "sha1:U2W35NEDRLLPKCCEAVEGWY4TULETHIEJ", "length": 6890, "nlines": 60, "source_domain": "www.tamildarbar.com", "title": "மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை விரட்டியது அமைச்சர் உதயகுமாரா..? கொந்தளிக்கும் ஸ்டாலின்! | Tamil Darbar", "raw_content": "\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nமதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..\nபெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்\nமூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை விரட்டியது அமைச்சர் உதயகுமாரா..\nநேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று புகழப்பட்ட சந்தோஷ் பாபு, திடீரென விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்து இருப்பதன் பின்னணியில் அமைச்சர் உதயகுமார் இருக்கிறார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.\nஇதுகுறித்து ஸ்டாலின் காரசாரமாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, திடீரென்று விருப்ப ஓய்வில் செல்வதற்கு விண்ணப்பித்துள்ளார் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.\nஇவரின் கீழ்தான், 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 15 மாநகராட்சிகளில் அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா இணைப்புக்கான உட்கட்டமைப்பை இணைக்கும் 2,441 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. அதன் பொறுப்பிலிருக்கும் ஐஏஎஸ் அதிகாரி விடுப்பில் செல்வது, பொதுமக்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.\nநேர்மையாகப் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிமுக ஆட்சியில் இடமே இல்லை என்ற அவல நிலையையும் உருவாக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், “பாரத் நெட், தமிழ்நெட் செயலாக்கம் குறித்த பணிகள் விவகாரத்தில் நடக்கும் திரைமறைவு ரகசியங்களும், மர்மங்களும் என்ன இதற்கு முதல்வர் பழனிசாமி உடனடியாக உரிய விளக்கம் அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nபதில் சொல்வாரா முதல்வர் பழனிசாமி\nPrevious articleஅவுட்லுக் காட்டிய ரஜினி, ஏன் துக்ளக்கை காட்டவில்லை..\nNext articleமுதல்வர் நாற்காலி காலி இல்லை..\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nமதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..\nபா.ஜ.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப் போகிறோம். தில்லு அமைச்சர் பாஸ்கரனுக்கு குவியும் பாராட்டு\nஅவுட்லுக் காட்டிய ரஜினி, ஏன் துக்ளக்கை காட்டவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2018/11/blog-post_6.html", "date_download": "2020-10-29T17:18:57Z", "digest": "sha1:CZEXWBW5MRMOF7LXAGEQWJMPEGHHK4UL", "length": 6716, "nlines": 175, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: அபிவிருத்திக்காவும் மக்கள் நலன்களுக்காகவும் ஜனாதிபதியுடன் இணைந்து பயணிப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ", "raw_content": "\nஅபிவிருத்திக்காவும் மக்கள் நலன்களுக்காகவும் ஜனாதிபதியுடன் இணைந்து பயணிப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்திற்கு மீண்டும் ஒருமுறை மரியாதை செலுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் ´மக்கள் மகிமை´ ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஆர்ப்பாட்ட பேரணியில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 3 வருடங்களும் 10 வருடங்களும் ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம் எனவும் நாட்டின் எதிர்கால குழந்தைகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநாட்டின் எதிர்கால நலனுக்காக கடமையாற்றப் போவதாகவும், தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் செய்யாது தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T17:19:58Z", "digest": "sha1:EM6SNLGWMTQGJHYB3VXVT6V6U7AJNXAA", "length": 78820, "nlines": 191, "source_domain": "hemgan.blog", "title": "மகாயானம் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nபெண்ணியவாதி தெய்வம் – தாரா\n(இன்று சரஸ்வதி பூஜை. இவ்வலைப்பதிவின் இருநூறாவது இடுகை இது. பௌத்த சமயத்தின் சரஸ்வதியான தாராவைப் பற்றிய இக்கட்டுரை இருநூறாவது பதிவாக வருகிறது பிப்ரவரி 2010இல் வலையில் எழுதத் தொடங்கிய போது இருநூறாவது பதிவு வரை போகும் என்று சற்றும் நினைக்கவில்லை. தொடர்ச்சியாக யாரேனும் இடுகைகளை வாசித்து வருகிறார்களா என்று தெரியவில்லை. எனினும் விளையாட்டுத்தனம் கலக்காத சீரிய பதிவுகளையே இடுவது என்ற உறுதியிலிருந்து விலகாமல் இன்று வரை முயன்று வருகிறேன்.)\nதாரை வழிபாடு முதலில் எந்த மரபில் தோன்றியது என்பதில் ஆய்வாளர்களுக்கு நடுவில் ஒருமித்த கருத்து இல்லை. சக்தி வழிபாட்டு மரபுகளிலிருந்து ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட இந்து மதத்துள்ளும், பௌத்த சமயத்துள்ளும் நுழைந்திருக்கலாம் என்பது பெரும்பாலோரின் கருத்து. இந்து புராணங்களில் வரும் துர்கையின் ஒரு வடிவமாக தாரை தேவி வழிபாடு தோன்றியிருக்கக் கூடும் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.\nமூல பௌத்தத்தில் பெண் தெய்வங்கள் இருந்ததில்லை. மகாயான பௌத்தம் பிரபலமாகத் தொடங்கிய முதல்-இரண்டாம் நூற்றாண்டுகளில் பெண் தெய்வங்கள் பௌத்த சமயத்துள் நுழைந்திருக்கலாம் என்றும் கருத இடமுள்ளது. மிகவும் பழைமையான நூலான பிரஜ்னபாரமித சூத்திரத்தில் தான் முதன்முதலில் பிரஜ்னபாரமிதா என்கிற பெண் தெய்வத்தின் பெயர் குறிப்பிடப்படுகிறது. இந்நூல் சமஸ்கிருத மூலத்தில் இருந்து கி.பி இரண்��ாம் நூற்றாண்டில் சீன மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளன. பௌத்தத்தில் பெண்மைக் கொள்கை “பிரஜ்னபாரமிதா” என்கிற பெண் தெய்வத்தின் வடிவத்தில் முதன்முதலாகத் தோன்றியது. தெளிவான ஞானமெனும் கருணையின் வெளிப்பாடாக தாரா பௌத்தத்தில் வருவது பிற்காலத்தில் தான். (கி.பி 5-8ம் நூற்றாண்டு). மிகப்பழைமையானதும், மிகத் தெளிவாக அடையாளம் காணக்கூடியதுமான தாராவின் உருவம் (கி.பி 7ம் நூற்றாண்டு) நமக்கு எல்லோரா மலைக்குகை எண் 6 இல் காணக் கிடைக்கிறது. இந்தியாவின் வட-கிழக்குப் பிராந்தியங்களை ஆண்ட பால் வம்சத்தின் ஆட்சியின் போது தாரை வழிபாடு மிகவும் பரவலாகத் தொடங்கியது. தாந்த்ரீக பௌத்தம் பிரபலமடைந்த பால் வம்ச ஆட்சியின் போது தான் தாரா வழிபாடு வஜ்ராயன பௌத்தத்திலும் கலந்தது. பத்மசம்பவர் தாரா தேவியையொட்டிய வழிபாட்டு நடைமுறைகளை திபெத்துக்கு கொண்டு சென்றார். காலப்போக்கில் “அனைத்து புத்தர்களின் தாய்” என்று தாரா வணங்கப்பட்டாள் ; “தெய்வத்தாய்” என்னும் வேத மற்றும் வரலாற்றுக்காலத்துக்கும் பண்டைய கருத்தியலின் எதிரொலியாக இதை எண்ணலாம்.\nதெய்வம், புத்தர் மற்றும் போதிசத்துவர் – எவ்வாறாக கருதப்பட்டாலும் , திபெத், நேபால், மங்கோலியா, பூட்டான் ஆகிய நாடுகளில் தாரை வழிபாடு மிகப் பிரபலம் ; உலகெங்கிலும் உள்ள பௌத்த சமூகங்களில் தாரை தொடர்ந்து வழிபடப்படுகிறாள். தாரை வழிபாட்டில் பச்சைத் தாராவும் வெள்ளைத் தாராவும் மிகப் பிரபலமான வடிவங்கள். அச்சம் போக்கும் தெய்வமாக பச்சைத் தாரா விளங்குகிறாள் ; நீண்ட ஆயுள் தரும் தெய்வமாக வெள்ளைத் தாரா இருக்கிறாள்.\nஒரு போதிசத்துவராக தாராவின் தோற்றத்தைப் பற்றி பல பௌத்த தொன்மங்கள் பேசுகின்றன. பெண்ணியத்தின் முதல் பிரதிநிதி தாரா என்று சொல்லும் ஒரு தொன்மக்கதை இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பெண்ணியவாதிகளுள் அதிர்வை ஏற்படுத்தலாம்.\nபல லட்சம் ஆண்டுகட்கு முன் இன்னோர் உலகத்தில் ஓர் இளவரசி வாழ்ந்து வந்தாள். அவள் பெயர் யேஷே தாவா. பல யுகங்களாக அவ்வுலகத்தில் வாழ்ந்த ஒரு புத்தருக்கு அவள் காணிக்கைகள் வழங்கி வந்தாள். அந்த புத்தரின் பெயர் தோன்யோ த்ரூபா. அவளுக்கு போதிசித்தம் (போதிசத்துவரின் மனோ-ஹ்ருதயம்) பற்றிய முக்கிய போதனை ஒன்றை த்ரூபா அளிக்கிறார், போதனை பெற்ற இளவரசியை சில துறவிகள் அ��ுகி அவள் அடைந்த சாதனையின் பலனாக அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்கும் பிரார்த்தனை செய்யும் படி ஆலோசனை சொல்கிறார்கள். அப்போது தான் ஆன்மீகத்தின் அடுத்த நிலைகளை அவள் அடைய இயலும் என்றும் சொல்கிறார்கள். “பலவீனமான சிந்தனை கொண்ட உலகத்தோரே ஞானத்தை எட்ட பாலியல் வேற்றுமையை ஒரு தடையாகக் கருதுவர்” என்று சொல்லி அத்துறவிகளின் பேச்சை மறுதளித்தாள். பெண் ரூபத்தில் உயிர்களின் தொண்டாற்ற விழைவோர் குறைவாகவே இருப்பதை எண்ணி வருத்தமடைகிறாள். பிறவிகளை முடிவதற்கு முன்னர் எல்லாப் பிறவிகளிலும் பெண்ணாகவே பிறக்க உறுதி பூணுகிறாள். பின்னர் பத்தாயிரம் ஆண்டுகள் அவள் தியானத்தில் ஈடுபடுகிறாள். அவளின் தியானம் பல்லாயிரக் கணக்கான உயிர்களை சம்சாரத்திலிருந்து விடுவிக்கிறது. இதை உணர்ந்து த்ரூபா புத்தர் “இனி வரப் போகிற பல்வேறு உலக அமைப்புகளில் உயர்ந்த போதியின் அடையாளமாக நீ பெண் கடவுள் தாராவாக வெளிப்படுவாய்” என்று அவளுக்குச் சொல்கிறார்.\nகருணை இயக்கம் என்னும் தலைப்பில் 1989-இல் கலிஃபோர்னியாவில் நிகழ்ந்த மாநாட்டில் வணக்கத்துக்குரிய தலாய் லாமா தாரா பற்றிப் பேசினார்.\n“தாராவின் தொடர்பு கொண்ட உண்மையான பெண்ணிய இயக்கமொன்று பௌத்தத்தில் இருக்கிறது. போதிசித்தத்தின் அடிப்படையும் போதிசத்வனின் உறுதியும் கொண்டு முழு விழிப்பு நிலை எனும் இலக்கை அவள் நோக்கினாள். மிகக் குறைவான பெண்களே புத்த நிலையை அடைந்த தகவல் அவளை பாதித்தது. “ஒரு பெண்ணாக நான் போதிசித்தத்தைக் கைக் கொண்டேன். என் எல்லாப் பிறப்புகளிலுல் ஒரு பெண்ணாகவே பிறக்க உறுதி கொள்கிறேன். என் இறுதிப் பிறப்பில் நான் ஒரு புத்த நிலையை ஒரு பெண்ணாகவே எய்துவேன்” என்று அவள் சபதம் பூண்டாள்”\nபௌத்த கொள்கைகளின் உருவகமாக இருக்கும் தாரா பெண் பௌத்த-நடைமுறையாளர்களை ஈர்க்கும் தன்மை உடையவளாக இருக்கிறாள். போதிசத்துவனாக தாராவின் வெளிப்பாடு பெண்களையும் தன் குடைக்குள் ஒருங்கிணைத்து அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமயமாக விரிவடைய மகாயான பௌத்தத்தின் முயற்சியாகக் கொள்ளலாம்.\nAuthor hemganPosted on October 2, 2014 October 2, 2014 Categories BuddhismTags தலாய் லாமா, தாரா, புத்தர், பெண், போதிசத்துவன், போதிசித்தம், மகாயானம்Leave a comment on பெண்ணியவாதி தெய்வம் – தாரா\nபுத்தரும் ராவணனும் – பகுதி 1\nராமாயணத்தில் வரும் ராவணன் சிவ பெருமானை வணங்கினான். லங்காவதார சூத்திரத்தின் முதல் அத்தியாயத்தில் வரும் ராவணன் பிரபஞ்ச புத்தரை வணங்குகிறான்; நீண்டதோர் உரையாடலும் நிகழ்த்துகிறான். ராமாயணத்தின் ராவணன் லங்காவதார சூத்திரத்தில் நுழைந்தது எப்படி\nஅதற்கு முன்னால் லங்காவதார சூத்திரம் பற்றிய ஒரு சிறு அறிமுகம் சீனாவிலும் ஜப்பானிலும் பல நூற்றாண்டுகளாக முதன்மைப் படுத்தப்பட்ட மகாயான பௌத்த நூல் – லங்காவதார சூத்திரம். மகாயான பௌத்தத்தின் முக்கிய கோட்பாடுகளான மனம்-மட்டும், ததாகத கர்ப்பம் மற்றும் ஆலயவிஞ்ஞானம் போன்றவைகளை விரிவாக விளக்கும் நூல். “மொழியைக் கடந்து செல் ; சிந்தனையை தாண்டிச் செல்” என்று சொன்ன போதிசத்துவர் போதி தர்மர் தன் வாழ்நாளில் தன்னுடன் வைத்திருந்த ஒரே நூல் – லங்காவதார சூத்திரம் மட்டுமே ; தன்னுடைய வஸ்திரம், பிச்சைப் பாத்திரம் – இவற்றுடன் லங்காவதார சூத்திரம் நூலையும் போதி தர்மர் தன் சீடர் ஹுய்க்க (Huike) –வுக்கு கொடுத்தார் என்பது தொன்மச் செய்தி. எண்ணற்ற மகாயான பௌத்த நூல்களைப் போலவே இதை இயற்றிய மூலநூலாசிரியர் யார் சீனாவிலும் ஜப்பானிலும் பல நூற்றாண்டுகளாக முதன்மைப் படுத்தப்பட்ட மகாயான பௌத்த நூல் – லங்காவதார சூத்திரம். மகாயான பௌத்தத்தின் முக்கிய கோட்பாடுகளான மனம்-மட்டும், ததாகத கர்ப்பம் மற்றும் ஆலயவிஞ்ஞானம் போன்றவைகளை விரிவாக விளக்கும் நூல். “மொழியைக் கடந்து செல் ; சிந்தனையை தாண்டிச் செல்” என்று சொன்ன போதிசத்துவர் போதி தர்மர் தன் வாழ்நாளில் தன்னுடன் வைத்திருந்த ஒரே நூல் – லங்காவதார சூத்திரம் மட்டுமே ; தன்னுடைய வஸ்திரம், பிச்சைப் பாத்திரம் – இவற்றுடன் லங்காவதார சூத்திரம் நூலையும் போதி தர்மர் தன் சீடர் ஹுய்க்க (Huike) –வுக்கு கொடுத்தார் என்பது தொன்மச் செய்தி. எண்ணற்ற மகாயான பௌத்த நூல்களைப் போலவே இதை இயற்றிய மூலநூலாசிரியர் யார் எப்போது எழுதப்பட்டது\n”லங்காவதார” என்பதன் சொற்பூர்வ அர்த்தம் “இலங்கைக்கு நுழைதல்” என்பதாகும். புத்தர் இலங்கை சென்ற போது இந்த சூத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. இலங்கை சென்றவர் வரலாற்று புத்தர் என்று சொல்ல முடியாது. ஆனால் பிரபஞ்ச புத்தர் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாமே பிரபஞ்ச புத்தருக்கும் இலங்கையில் குழுமியிருந்த போதிசத்துவர்களின் தலைவராக இருக்கும் மகாமதி என்கிற போதிசத்துவருக்குமிடையில் நிகழும் உரையாடலாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. மற்றொரு மகாயான நூலான அவதாம்ஸக சூத்திரத்தில் பிரபஞ்ச புத்தர் தன் உரையை ஒரு தொன்ம லோகத்தில் நிகழ்த்துவார். ராட்சஸர்களின் தலைவனாக உருவகப்படுத்தப்படும் ராவணனுடனான சம்பாஷணை என்றாலும் அது இலங்கையில் நடக்கிறது என்று சொன்ன படியால் லங்காவதார சூத்திரத்துக்கு ஒரு பூலோக பரிமாணம் கிடைத்து விடுகிறது.\nவடமொழியில் இயற்றப்பட்ட இந்த சூத்திரத்தை இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற பௌத்த அறிஞர்கள் வெவ்வேறு கால கட்டத்தில் சீன மொழியில் தந்திருக்கின்றனர். தற்போது கிடைக்கும் பதிப்புகளில் குணபத்ரரின் மொழிபெயர்ப்பு தான் காலத்தால் முந்தியது.\nலங்காவதார சூத்திரத்தின் முதல் மொழிபெயர்ப்பு கி..பி 420க்கும் கி பி 430க்கும் இடைப்பட்ட காலத்தில் தர்மரக்‌ஷர் என்பவரால் செய்யப்பட்டது. ; இரண்டாம் மொழிபெயர்ப்பு ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு பிறகு நிகழ்ந்திருக்கிறது. இதைச் செய்தவர் குணபத்ரர். மூன்றாவது மொழிபெயர்ப்பு வெளிவர மேலும் நூறு ஆண்டுகள் பிடித்தன. மொழிபெயர்ப்பாளர் போதிருசி. கடைசி மற்றும் நான்காவது மொழிபெயர்ப்பு சிக்ஷானந்தா என்பவரால் எட்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. முதல் மொழிபெயர்ப்புக்கும் கடைசிக்கும் கிட்டத்தட்ட முன்னூறாண்டுகள் இடைவெளி.\nதர்மரக்‌ஷரின் மொழிபெயர்ப்பு காலப்போக்கில் அழிந்துவிட்டது ; நமக்கு கிடைக்கவில்லை.\nதிபெத்திய மொழியிலும் இரண்டு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஆய்ந்து, 1923-இல் ஜப்பானிய சமஸ்கிருத மொழி வல்லுனரும் பௌத்த பிரசாரகருமான புன்யூ நான்ஜோ அவர்களால் அச்சிடப்பட்ட வடமொழி பிரதியுடன் ஒப்பு நோக்கிய பின் பேராசிரியர் சுஸுகி பின் வரும் முடிவுகளுக்கு வருகிறார் (1) குணபத்ரரின் பதிப்பு மற்ற பதிப்புகளை விட சுருக்கமானதும் எளிமையானதுமாகும் (2) சமஸ்கிருத வடிவத்தின் அத்தியாயப் பிரிவுகளோடு சிக்‌ஷானந்தரின் மொழிபெயர்ப்பு மற்றும் திபெத்திய மொழிபெயர்ப்புகள் ஒத்துப் போக்கின்றன. (3) போதிருசியின் புத்தகத்தில் அத்தியாயங்களின் எண்ணிக்கை அதிகம் ; மூலத்தின் பெரிய அத்தியாயங்களை சிறு சிறு பிரிவுகளாக பிரித்து எழுதியிருக்கிறார். (4) குணபத்ரரின் பதிப்பில் அத்தியாயப் பிரிவுகளே இல்லை.\nகுணபத்ரரின் மொழிபெயர்ப்பு மிகவும் பழமையானது. குணபத்ரருக்கும் போதிருசிக்கும் இடையிலான நூறாண்டு இடைவெளியில் மூன்று உதிரி அத்தியாயங்கள் பிற்காலத்திய மொழிபெயர்ப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இலங்கை மன்னன் ராவணன் பிரபஞ்ச புத்தரை சந்திப்பதும், அகவெளியின் சத்தியத்தை விரித்துரைக்கச் சொல்லி கேட்பதும். “லங்காவதார சூத்திரத்தின் விரிவாக்கத்துக்கான மேலோட்டமான முகவுரையாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த அத்தியாயம் இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இது பின்னர் இணைக்கப்பட்டது தான் எனபதில் சந்தேகமில்லை” என்று பேராசிரியர் சுஸூகி கருதுகிறார்.\nராம-ராவண கதை கி.பி மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டுகளில் திட்டவட்டமான காவிய வடிவத்தை எய்தியிருக்கக் கூடும் என்று வரலாற்றறிஞர்கள் சொல்கின்றனர். பிற்கால மகாயான பௌத்தர்கள் லங்காவதார சூத்திரத்துக்கு ஓரு ராமாயண இணைப்பு கொடுத்து விட வேண்டும் என்ற விழைவில் ராவண – பிரபஞ்ச புத்தர் சந்திப்பை முன்னுரையாக சேர்த்திருக்கக் கூடும். “குணபத்ரரின் மொழிபெயர்ப்பை வாசிக்கையில் ராவண நிகழ்வின் இடைச்செருகல் சூத்திரத்தை புரிந்து கொள்வதில் எந்த சிறப்பு உதவியையும் ஆற்றவில்லை என்பது தெளிவாகும்” என்கிறார் சுஸுகி.\nநான் கேள்விப்பட்டது. பெருங்கடலின் மத்தியில் அமைந்த மலாய மலைச் சிகரத்தின் உச்சியில் இருந்த இலங்கைக் கோட்டையில் ஆசிர்வதிக்கப்பட்டவர் தங்கியிருந்தார். ஆபரணங்களால் செய்யப்பட்ட மலர்களால் அம்மாளிகை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிக்‌ஷுக்களும், திரளான போதிசத்துவர்களும் அவரைச் சூழ்ந்திருந்தனர். அவர்களெல்லோரும் வெவ்வேறு புத்த நிலங்களிலிருந்து அங்கு வந்து சேர்ந்திருந்தனர். மகாமதி போதுசத்துவரின் தலைமையில் அங்கு கூடியிருந்த போதிசத்துவர்கள்-மகாசத்துவர்கள் பல்வேறு சமாதி நிலைகளின் வித்தகர்கள்; பத்து வித சுய-தேர்ச்சிகள், பத்து ஆற்றல்கள், ஆறு வித மனோ சித்திகள் – இவைகள் கை வரப் பெற்றவர்கள். மனதின் நீட்சியாகவே புறவுலகம் இருக்கிறது என்ற உண்மையின் மகத்துவத்தை அறிந்தவர்கள். வெவ்வேறு உயிர்களின் மனபோக்கை, நடத்தையைப் பொறுத்து வடிவம், போதனை மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று ப��ரிந்தவர்கள். ஐந்து தர்மங்கள், மூன்று சுபாவங்கள், எட்டு விஞ்ஞானங்கள் மற்றும் இருவகை அனாத்மங்கள் – இவை பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள்.\nகடல்-நாகங்களின் அரசனுடைய அரண்மனையில் போதனை செய்து விட்டு ஏழு நாட்களின் முடிவில் ஆசீர்வதிக்கப்பட்டவர். திரும்பியிருந்தார். சக்கரர்களும், பிரம்மனும், நாக கன்னிகைகளும் அவரை வரவேற்றனர். மலாய மலையின் மேலிருந்த லங்கா மாளிகையை நோக்கிய படி சிரித்தவாறே அவர் சொன்னார் “இறந்த காலத்தில் அருகர்களாகவும், முழு நிர்வாண நிலை அடைந்தவர்களாகவும் இருந்த புத்தர்களால், மலாய மலைச்சிகர உச்சியில் இருக்கும் இலங்கைக் கோட்டையில் தர்மம் எனும் உண்மை அவர்களுடைய உரையாடலின் கருப்பொருளானது – உயரிய ஞானத்தை அடைதல் வாயிலாக உள்ளார்ந்த சுயத்தில் மட்டுமே புரிந்து கொள்ளத்தக்க உண்மை அது ; தத்துவம் பேசும் தத்துவாசிரியர்களாலோ, ஸ்ராவகர்கள் மற்றும் பிரத்யேகபுத்தர்களின் பிரக்ஞை வாயிலாக கற்பனை செய்து பார்க்கவோ இயலாத உண்மை. யக்‌ஷர்களின் எஜமானனான ராவணனுக்காக நானும் அங்கு இருப்பேன்”\nததாகதரின் ஆன்மீக ஆற்றலால் அருளப்பெற்று, ராவணன், ராட்சசர்களின் தலைவன், அவரின் குரலையும் சிந்தனையையும் செவி மடுத்தான். “ஆசீர்வதிக்கப்பட்டவர் கடல் நாகங்களுடைய அரசனின் அரண்மனையை விட்டு, சக்கரர்கள், பிரம்மன் மற்றும் நாககன்னிகைகள் புடைசூழ, கடலின் மேலோடும் அலைகளை நோக்கியவாறு, கூடியிருப்போரின் மன அதிர்வுகளை புரிந்தவாறு, பொதுநிலையால் தூண்டப்பட்ட விஞ்ஞானங்கள் உட்கலக்கும் ஆலய விஞ்ஞானம் பற்றி சிந்தித்தவாறு வெளியே வருகிறார்.” அங்கு நின்ற ராவணன் சொன்னான் “நான் சென்று ஆசீர்வதிக்கப்பட்டவரை இலங்கைக்குள் வருமாறு கேட்டுக் கொள்வேன் ; அது (அவரின் வருகை) இந்த நீண்ட இரவில் லாபம் ஈந்து, நனமையை அருளி, கடவுளரின் மற்றும் மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்தும்”\nதன் பணியாளர்களை அழைத்துக்கொண்டு ராவணன் புஷ்பக விமானமேறி ஆசிர்வதிக்கப்பட்டவர் வந்திருந்த இடத்துக்கு வந்தடைந்தான். அவனின் பிரஜைகள் ஆசீர்வதிக்கப்பட்டவரை இடமிருந்த வலமாக சுற்றி வந்தனர். நீலக்கல் பதிக்கப்பட்ட பிரம்பை வைத்து ஓர் இசைக்கருவியை மீட்டத் தொடங்கினர். சஹர்ஷயம், ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம், மத்யமம் மற்றும் கைசிகம் முதலிய இசைக்குறிப்புகளை வாசித்தனர். சரியான கணக்கில் பாடும் குரல் சேர்ந்திசைக்கும் குழலோடு இழைந்து ஒலித்தது.\n”சுய இயல்பு கற்பிக்கப்பட்ட மனம் எனும் கொள்கையுள்ள உண்மைப் புதையல் சுயத்தன்மையற்றது ; தர்க்கத்தினின்று தள்ளி நிற்பது ; அசுத்தங்களில்லாதது ; அது ஒருவனின் உள்ளார்ந்த உணர்வில் அடைந்த ஞானத்தை குறிக்கிறது. ஓ பிரபுவே, நீர் இங்கு எனக்கு இங்கே உண்மையை அடையும் வழியைக் காட்டுவீராக”\n“பல வடிவங்களுக்கு சொந்தக்காரர்களான புத்திரர்களோடு இறந்த கால புத்தர்கள் பலர் இலங்கையில் வாழ்ந்திருக்கின்றனர். ஓ பிரபு உயரிய ஞானத்தை எனக்கு போதிப்பீராக ; பல்வேறு உருவம் படைத்த யக்‌ஷர்களும் அதைக் கேட்கட்டும்”\nபாடலின் யாப்பு சிதறாது ராவணன் ராகத்தோடு பாடினான்.\nததாகதருக்கு உரிய காணிக்கைகளை சமர்ப்பித்து விட்டு, மரியாதையுடன் பேசலானான் ராவணன்\n“இங்கு வந்திருக்கும் என் பெயர் ராவணன், ராட்சசர்களின், பத்து தலை கொண்ட தலைவன்.\nமதிப்பு வாய்ந்த கற்கள் பதிக்கப்பட்ட இச்சிகரத்தின் உச்சியில் இறந்த காலத்தில் முழுமையான ஞானம் அடைந்தவர்களால் உள்ளார்ந்த பிரக்ஞை மிக்க முழுமையாக ஞானமானது உணர்த்தப்பட்டது.\nசீடர்களால் சூழப்பட்ட ஆசிர்வதிக்கப்பட்டவர் இப்போது அதே ஞானத்தை இலங்கையில் இருக்கும் எங்களுக்கு போதித்தருள வேண்டும்.\nஇறந்த கால புத்தர்களால் புகழப்பட்ட லங்காவதார சூத்திரம் எந்தவொரு குறிப்பிட்ட தத்துவக் கோட்பாட்டு முறையைச் சாராமல் இருப்பதால், உள்ளார்ந்த பிரக்ஞை நிலையை தெளிவுற அறிவிக்கிறது.\nஇறந்த கால புத்தர்கள் வெற்றி பெற்றவரின் மக்கள் புடை சூழ இச்சூத்திரத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆசிர்வதிக்கப்பட்டவரும் இப்போது அதைப் பேசுவார்.\nவருங்காலத்தில் புத்தர்களும், புத்த-மக்களும் யக்‌ஷர்களிடம் கருணை கொள்வார்கள் ; ஈடிணையற்ற இக்கோட்பாட்டைப் பற்றி இரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட இம்மலையின் உச்சியில் நின்று தலைவர்கள் போதிப்பார்கள்.\n பேராசை எனும் குறையிலிருந்து விடுபட்டுவிட்ட இங்கிருக்கும் யக்‌ஷர்கள் உள்நிறை பிரக்ஞையைத் தெளிந்து விட்டார்கள் ; இறந்த புத்தர்களுக்கு காணிக்கையிடுகிறார்கள். ; அவர்கள் மகாயான போதனையில் நம்பிக்கையுடையவர்கள் ; ஒருவருக்கொருவரை ஒழுக்கப்படுத்திக் கொள்ளும் நோக்கம் கொண்டவர்கள்.\nமகாயானம் பற்றி அற���யும் ஆர்வமிக்க இளம் யக்‌ஷர்களும், ஆடவரும், பெண்களும் இங்கிருக்கிறார்கள். ஆசீர்வதிக்கப்பட்டவரே வாரும் மலாய மலையின் மேலிருக்கும் இலங்கைக்கு வாருங்கள்.\nகும்பகர்ணனின் தலைமையில் இந்நகரில் வசிக்கும் ராட்சசர்கள் மகாயானத்தின் மேலுள்ள அர்ப்பணிப்பால், உங்களிடமிருந்து உட்கருத்து உணர்தலைப் பற்றி அறிய ஆவலாய் உள்ளனர்.\n என் மாளிகையை ஏற்றுக் கொள்ளுங்கள், அப்சரஸ் நங்கைகளின் துணையையும், பல்வித அணிநகைகளையும் மற்றும் உல்லாச மிகு அசோக வனத்தயையும் கூட ஏற்றுக் கொள்ளுங்கள்.\n“புத்தர்களுக்கு சேவை செய்ய நான் என்னையே அர்ப்பணித்துக் கொள்வேன்.. அவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயங்கும் எதுவும் என்னிடம் இல்லை. ஓ மாமுனியே\nஅவன் இவ்வாறு பேசுவதைக் கேட்ட மூவுலகின் பிரபு சொன்னார் “யக்‌ஷர்களின் அரசே இரத்தினக்கற்கள் பதித்த இம்மலைக்கு இறந்த காலத் தலைவர்கள் பலர் விஜயம் புரிந்திருக்கின்றனர்.\nஉன் மேல் கருணை மிகுத்து அவர்களின் உள்நிறை ஞானத்தைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். வருங்கால புத்தர்களும் அதே ஞானத்தை மீண்டும் பிரகடனப்படுத்துவார்கள்.\nஉண்மைக்கருகில் நிற்கும் பயிற்சியாளர்களுக்குள்ளே உறையும் உள்ளார்ந்த ஞானம். யக்‌ஷர்களின் ராஜனே என்னிலும் சுகதாவிலும் இருக்கும் இரக்ககுணம் உன்னுள்ளிலும் இருக்கிறது”\nராவணனின் அழைப்பை ஏற்று, ஆசீர்வதிக்கப்பட்டவர் அமைதியாகவும் குழப்பமில்லாமலும் இருந்தார். ராவணனின் புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டார்.\nஇன்ப நகரத்தை அடைந்ததும் புத்தருக்கு மீண்டும் மரியாதைகள் செய்யப்பட்டன ; ராவணன் அடங்கிய யக்‌ஷர்களின் குழுவொன்றும், யக்‌ஷிகளின் குழுவொன்றும் அவருக்கு மரியாதை செய்தன.\nAuthor hemganPosted on April 6, 2014 Categories Buddhism, TranslationsTags அலை, கடல், நகை, புத்தர், போதிதர்மர், மகாயானம், மலை, லங்காவதாரசூத்திரம்1 Comment on புத்தரும் ராவணனும் – பகுதி 1\nலங்காவதார சூத்திரம் நூலில் விவரிக்கப்படும் மன அமைப்பு பற்றி ஒரு குறிப்பு முன்னர் எழுதியிருந்தேன் (http://wp.me/pP1C7-hU) அதன் தொடர்ச்சியாக மனம்-மட்டும் கோட்பாடு பற்றி எழுத எண்ணம். பேராசிரியர் சுஸுகி எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வந்தாலும் அதில் வரும் கலைச்சொற்களின் தெளிவான புரிதல் இன்னும் கிட்டவில்லை. நன்கு புரியாமல் கட்டுரை எழுத வேண்டாமே என்று கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறேன்.\nநேற்றிரவு உறக்கம் வராமல் புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்களை நோண்டிக் கொண்டிருந்த போது இரண்டு வருடம் முன்னர் ஜப்பான் சென்ற போது தங்கியிருந்த ஓட்டல் அறையிலிருந்து சுருட்டிக் கொண்டு வந்த “The Teaching of Buddha” (Published by Bukkyo Dendo Kyokai – http://www.bdk.or.jp ) என்ற புத்தகம் என் கால் பெருவிரல் மேல் வந்து விழுந்தது. பொருளடக்கத்தை மேய்ந்தால் மனம்-மட்டும் கோட்பாட்டைப் பற்றிய குறிப்புகள் அப்புத்தகத்தில் இருப்பது தெரிய வந்தது. மகாயான பௌத்தத்தின் மிக முக்கியமான கருத்தாக்கமான மனம்-மட்டும் என்ற கோட்பாடு பற்றி தத்துவ கலைச்சொற்கள் இல்லாமல் எளிய வாசகர்களுக்கு புரியும் படியாக கட்டுரை எழுதப் பட்டிருந்தது. இது ஓர் அறிமுகமே இதே சப்ஜெக்டில் விளக்கமான விரிவான கட்டுரையொன்று எழுத வேண்டும் என்ற எண்ணம் ஓயவில்லை.\nபல வித உருவங்களையும் காட்சிகளையும் ஓவியமாக தீட்டும் ஓர் ஓவியன் போல நம் மனதும் பல்விதமான வடிவங்களை தனக்குள்ளாகவே உண்டு பண்ணிக் கொள்கிறது. நம் மனம் உருவாக்காத ஏதும் இவ்வுலகில் இல்லை. நம் மனதைப் போன்றவனே புத்தன் ; எல்லா உயிரினங்களும் புத்தனைப் போன்றவர்களே. மனம், புத்தன், உயிரினங்கள் – இவர்களுக்கு நடுவில் விஷயங்களை உருவாக்கிக் கொள்ளும் தன்மையில் ஒரு வித்தியாசமும் இல்லை.\nஅழியும் தன்மையதான மனம் செய்து கொள்ளும் கற்பனைகளை அல்லது உருவாக்கிக் கொள்ளும் விஷயங்களைப் பற்றிய சரியான புரிதல் புத்தனுக்கு இருக்கும். இக்கூற்றை அறிந்தவர்கள் உண்மையான புத்தனைக் காணுதல் சாத்தியம்.\nசுற்றுச்சூழலை உருவாக்கும் மனம் எப்போதுமே நினைவுகளிலிருந்தும், பயங்களிலிருந்தும் குறைகளிலிருந்தும் இறந்தகாலத்தில் மட்டுமல்லாது, நிகழ் மற்றும் வருங்காலத்திலும் – என்றும் விடுபடுவதில்லை ; ஏனெனில் அந்நினைவுகள், பயங்கள் மற்றும் புலம்பல்கள் எல்லாம் அறியாமையிலிருந்தும் பேராசையிலிருந்தும் எழுவன.\nஅறியாமையிலிருந்தும் பேராசையிலிருந்துமே ஒரு மயக்கமாக இவ்வுலகம் திரிக்கப்பட்டிருக்கிறது ; பரந்து பட்ட, சிக்கல் வாய்ந்த ஒன்றையொன்று பிணைந்திருக்கும் காரணங்களும் சூழல்களும் மனதிற்குள்ளேயே இருக்கின்றன ; வேறெங்கிலும் இல்லை.\nவாழ்வு, மரணம் – இவ்விரண்டுமே மனதிலிருந்து எழுகின்றன ; மனதிற்குள்ளேயே இருக்க���ன்றன. மரணம், வாழ்வு பற்றிய கவலையில் நிறைந்திருக்கும் மனம் இல்லாமல் போகும் போது, வாழ்வும் மரணமும் மிக்க உலகமும் இல்லாது போகிறது.\nதானுருவாக்கிய மயக்கமிக்க உலகத்தில் உழன்று குழப்பமுற்றிருக்கும் மனம் உள்ளொளியற்ற வாழ்க்கையை தோற்றுவிக்கிறது. மனதுக்கு வெளியே மயக்கமிக்க உலகம் இல்லையென்பதை அறியும் போது, குழப்பம் கொண்ட மனது தெளிவு பெறுகிறது ; தூய்மையற்ற காரணங்களையும் சூழல்களையும் உருவாக்குவதை நிறுத்தும் போது ஞானம் வந்தடைகிறது.\nஇப்படித்தான், மனதால் உருவாக்கப்பட்டு, அதன் அடிமையாக வாழ்வும் மரணமும் நிறைந்த உலகம் கட்டியாளப்படுகிறது. எல்லா சூழ்நிலைகளிலும் மனமே எஜமானனாக இருக்கிறது. துக்கம் நிறை உலகம் மயக்கமிகு அழியக் கூடிய மனதால் உண்டு பண்ணப்படுகிறது.\nஇந்தோனேசிய அம்பிகை – பிரஜ்னபாரமிதா\nகிழக்கு ஜாவாவில் தொல்பொருளறிஞர்களால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட சிலையொன்று ஜாகர்த்தாவில் உள்ள இந்தோனேசிய தேசிய மியுசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.\nபுராதன இந்து-பௌத்தக் கலையின் தலை சிறந்த படைப்பாக இந்த ‘பிரஜ்னபாரமிதா” சிலை கருதப்படுகிறது. சாந்த சொரூபமும் தியான தோற்றநிலையும் அமைதியையும் ஞானத்தையும் குறிக்கின்றன ; இதற்கு மாறாக வளமும் நுட்பமும் மிக்க அணிகலன்களும் அலங்காரங்களும் இச்சிலையில் சித்தரிக்கப்படுகின்றன. தேவியின் தன் கூந்தலை ஒரு கிரிடத்துக்குள் அழகாக செருகி வைத்திருக்கிறாள். பத்மாசனத்தில் ஒரு சதுர பீடத்தில் தேவி அமர்ந்திருக்கிறாள். தர்மச்சக்கர முத்ரையை பிடித்துக் கொண்டிருக்கிறாள். அவளின் வலது கை ஒரு நீலத் தாமரையின் மேல் இருக்கிறது ; அந்நீலத் தாமரையின் மீது பிரஜ்னபாரமித சூத்ரப் பனையோலை ஏடு வைக்கப்பட்டிருக்கிறது. தேவியின் உயர்ந்த ஞானநிலையையும் தெய்வீகத்தனமையையும் குறிக்க தலைக்குப் பின்னால் ஒளிவட்டமும் காட்டப்பட்டிருக்கிறது.\nபிரஜ்னபாரமிதா மகாயான பௌத்தத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்று. இக்கோட்பாட்டின் புரிதலும் பயிற்சியும் போதிசத்துவ நிலையை அடைவதற்கு மிகவும் இன்றியமையாதன என்பது மகாயான பௌத்தர்களின் நம்பிக்கை. இப்பயிற்சிகளுக்கான வழிமுறைகளும் தத்துவங்களும் பிரஜ்னபாரமிதா என்ற சூத்திர வகைமை நூல்களில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பிரஜ்னபாரமித சூத்திரங்களின் முக்கியமான சாராம்சம் எல்லாப் பொருட்களும் முழுப்பிரபஞ்சமும் (நம்மையும் சேர்த்து) வெறும் எண்ணத்தோற்றங்கள் மட்டுமே ; கருத்தாக்ககட்டமைப்புகளேயன்றி வேறொன்றுமில்லை என்பதேயாகும்.\nபிரஜ்னபாரமித கோட்பாடு போதிசத்வதேவியாக (பெண் போதிசத்வர்) உருவகிக்கப்பட்டு பெண் தெய்வ உருவங்கள் சமைக்கப்பட்டன. நாலந்தாவில் கிடைத்த அரும் பொருட்களில் பிரஜ்னபாரமிதா பெண்தெய்வ உருவங்களும் உண்டு. புராதன ஜாவா மற்றும் கம்போடிய கலைகளிலும் பிரஜ்னபாரமிதா பெண் சிலைகள் காணப்படுகின்றன.\nதற்போதைய வங்காளம், பீகார் மற்றும் ஒடிஷா சேர்ந்த ராச்சியத்தை பால் அரசர்களில் ஒருவரான தேவபாலர் (கி.பி.815-854) ஆண்ட போது, ஸ்ரீவிஜய மகாராஜா பாலபுத்ரா நாலந்தாவின் முக்கிய பௌத்த மடாலயம் ஒன்றைக் கட்டினார். அதற்குப் பிறகு ஜாவாவை வந்தடைந்த “அஷ்டசஹஸ்ரிக பிரஜ்னபாரமித சூத்ரத்தின்’ வாயிலாகவே பிரஜ்னபாரமிதா தேவியின் வழிபாடு துவங்கியிருக்கக்கூடும்.\nஎட்டாம் நூற்றாண்டில் தாராதேவி வழிபாடு ஜாவாவில் தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர், மத்திய ஜாவாவில் எட்டாம் நூற்றாண்டில் கலசான் என்ற ஊரில் கட்டப்பட்டதொரு கோயிலில் முதன்முதலாக தாரா என்னும் பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் தாரா தேவி வழிபாடு மிகப் பிரசித்தமாக இருந்தது. பிரஜ்னபாரமிதாவின் சில செயல்பாடுகளும் பண்புகளும் தாரா தேவியோடு நிறைய ஒத்துப் போகும். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் தாந்திரீக பௌத்தத்திற்கு கீர்த்திநகாரா என்ற அரசனின் ஆதரவு கிட்டவும், சுமத்ராவிலும் கிழக்கு ஜாவாவிலும் பிரஜ்னபாரமிதா சிலைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டன.\nபிரஜ்னபாரமிதாவின் வழிபாடு இன்றளவும் திபெத்திய பௌத்தத்தில் நிலைத்திருக்கிறது. திபெத்திய வஜ்ராயன பௌத்ததில் அவள் ”ஷெராப்க்யி ஃபாரொல்டுசின்மா” என்று அழைக்கப்படுகிறாள். அவள் ‘ஓம் ஆஹ் திஹ் ஹம் ஸ்வா;’ (om ah dhih hum svah) என்ற மந்திரத்தால் வழிபடப்படுகிறாள்.\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\nஒரு பிரஸ் ரிப்போர்ட்டர் பார்ப்பவற்றையெல்லாம் தன் காமிராவில் பதிந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்புகிறார். தலைமை அலுவலகம் காமிராவில் பதிந்த காட்சிகளையும் வர்ணனைகளையும் பார்த்து கிரகித்து நல்ல செய்தியா கெட்ட செய்தி���ா, செய்தித்தாளில் இடம்பெறத் தக்கதா இல்லையா என்று அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கும்.\n ரிப்போர்ட்டர் என்பது புலன்கள் (கண், காது, வாய், மூக்கு, தொடுவுணர்ச்சி) ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு புலனுக்கும் ஒரு மனமிருப்பதாக சொல்கிறது. கண் ஒரு பூனையைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது பூனை, அது கருமை நிறமுள்ளதாக இருக்கிறது. அதன் கண்கள் சிவப்பாக இருக்கின்றன என்றெல்லாம் கண் பார்த்தவற்றின் தகவல்-அர்த்தங்களை பட்டியலிட அக்கண்ணுடன் சேர்ந்த ஒரு மனம் இருக்கிறது. அது கண் – மனம்; இது போலவே மற்ற புலன்களுக்குத் துணையாகவும் மனங்கள் இயங்குவதாக லங்காவதார சூத்திரம் சொல்கிறது. தலைமை அலுவலகமாக இயங்கி புலன்கள் பதிவு செய்தவை, கிரகித்தவையெல்லாவற்றையும் எத்தகைய தன்மை கொண்டவை, அவை நல்லனுபவங்களா, வேண்டுவனவையா, என்றெல்லாம் பகுத்து, புலன் – மனங்களின் உயர் அடுக்காக செயல் பட்டுவரும் மனம் ஒன்று இருக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் புலன் மனங்கள் வந்திணையும் மையப்புள்ளி ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு புலனுக்கும் ஒரு மனமிருப்பதாக சொல்கிறது. கண் ஒரு பூனையைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது பூனை, அது கருமை நிறமுள்ளதாக இருக்கிறது. அதன் கண்கள் சிவப்பாக இருக்கின்றன என்றெல்லாம் கண் பார்த்தவற்றின் தகவல்-அர்த்தங்களை பட்டியலிட அக்கண்ணுடன் சேர்ந்த ஒரு மனம் இருக்கிறது. அது கண் – மனம்; இது போலவே மற்ற புலன்களுக்குத் துணையாகவும் மனங்கள் இயங்குவதாக லங்காவதார சூத்திரம் சொல்கிறது. தலைமை அலுவலகமாக இயங்கி புலன்கள் பதிவு செய்தவை, கிரகித்தவையெல்லாவற்றையும் எத்தகைய தன்மை கொண்டவை, அவை நல்லனுபவங்களா, வேண்டுவனவையா, என்றெல்லாம் பகுத்து, புலன் – மனங்களின் உயர் அடுக்காக செயல் பட்டுவரும் மனம் ஒன்று இருக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் புலன் மனங்கள் வந்திணையும் மையப்புள்ளி அது தான் பகுக்கும் அல்லது சிந்திக்கும் மனம். நன்மை-தீமை, நல்லது-கெட்டது, சுகம்-துக்கம், வேண்டியது – வேண்டாதது என்றவாறு ஐம்புலன்-மனதினால் அறியப்பட்ட / பெறப்பட்ட அனுபவங்களை பகுக்கின்ற இயல்பு கொண்டதால் பகுக்கும் மனம் என்று அது கொள்ளப்படுகிறது.\nஅனுபவங்கள் பகுக்கப்பட்ட பிறகு அவற்றின் மேல் தீர்ப்புகள் இடப்படுகின்றன. வழங்கப்பட்ட தீர்ப்புக்கேற்றவாறு அவ்வனுபவம் விரும்பத்தக்கதாகவோ வெறுக்கத்தக்கதாகவோ ஆகிறது. இவ்வாறு தொடர்ந்தும் பின்னிப்பிணைந்தவாறும் மனம் எனும் முழு அமைப்பும் இயங்குகிறது.\nமன அமைப்பின் இயக்கங்களை மூன்று வழிகளில் பிரிக்கலாம்.\nமனத்தின் இயக்கங்கள் சாதாரணமாக புறவுலகில் காணும் பொருளின் தக்க கூறுகளை முதலில் கிரகித்துக் கொள்ளும். புலன் மனதில் அதற்கேற்ற புரிதலும் உணர்ச்சியும் எழும் ; மற்ற புலன்களிலும், புலன் – மனங்களிலும் கூடவோ குறையவோ புரிதலும் உணர்ச்சியும் எழும், ஒவ்வொரு தோல் துளைகளிலும்…ஏன் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் கூட புரிதலும் உணர்ச்சியும் தோன்றும். பொருட்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்று தளம் முழுமையும் புரிந்துணர்ந்து கொள்ளப்படுகிறது.\nஇரண்டாம் இயக்கமாக இப்புரிந்துணர்வுகள் பகுக்கும் மனதுடன் எதிர்வினை புரிந்து ஈர்ப்புகள், வெறுப்புகள், உணர்ச்சிகள், செயல்கள் மற்றும் பழக்கங்கள் முதலானவற்றை தோற்றுவிக்கின்றன.\nமூன்றாவது இயக்கம் பகுக்கும் மனதின் வளர்ச்சி, முன்னேற்றம், துவக்கமிலா காலம் முதல் திரட்டப்பட்டு வளர்ந்த பழக்க சக்தி – இவற்றைப் பொறுத்ததாக எழும்.. திரட்டப்பட்ட பழக்க சக்தி உலகளாவிய மனதிலிருந்து பெறப்படுவதாக மகாயான பௌத்தம் விவரிக்கிறது. உலகளாவிய மனம் என்றால் என்ன உலகளாவிய மனத்தை சமஸ்கிருதக் கலைச்சொல் – ஆலயவிஞ்ஞான – என்ற பிரயோகத்தின் மூலம் சுட்டுகிறது லங்காவதார சூத்திரம். மன – அமைப்பின் முக்கியமான கருத்தாக்கம் – வாசனைகள் (‘வாசனா’) வாசனா என்பது ஞாபகம். ஒரு செயல் செய்த பின் எஞ்சியிருப்பது தான் வாசனா. எஞ்சியிருப்பது ஒரு மனோகாரணியாக இருக்கலாம் அல்லது பின்னால் எழப்போகிற ஜடம் அல்லது நிகழ்வுக்கான மூலக்கூறாக இருக்கலாம். செயல்களின் எச்சங்கள் வெடித்தெழ தயார் நிலையில் இருக்கிற உள்ளார்ந்த ஆற்றலாக ‘ஆலயத்துக்குள்’ சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஞாபகங்களின் குவியல் அல்லது பழக்கங்களின் ஆற்றல் ஒரு தனி உயிருக்கானது மட்டுமில்லை. எல்லா உயிர்களினாலும் அனுபவிக்கப்பட்ட ஞாபகங்களின், பழக்கங்களின் மொத்த குவியலாக அது இருக்கிறது. துவக்கமில��� காலம் முதல் எல்லா நிகழும் எல்லாவற்றையும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விதைகள் ஒரு தனி உயிரை மட்டும் சார்ந்தது என்று சொல்ல முடியாது. தனி உயிரைத் தாண்டி எல்லா உயிருக்கும் பொதுவானது. ஆதியில் ‘ஆலயம்’ தனித்தன்மை வாய்ந்த அறிவு மற்றும் பீடிப்பு போன்ற மாசுக்கள் எட்ட முடியாத தூய்மை கொண்டதாக இருந்தது. தூய்மை என்பது தருக்கபூர்வமாக பொதுத்தன்மையை குறிக்கிறது ; மாசு என்பது வெவ்வேறு வடிவங்களில் பற்றுதலை ஏற்படுத்தும் தனிப்பண்புகொள்ளும் தன்மையை குறிக்கிறது. சுருக்கமாக, இவ்வுலகம் ஞாபகத்தில் இருந்து துவங்குகிறது ; ஞாபகம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ‘ஆலயம்’ தீங்கானது இல்லை. தவறாக பகுக்கும் தன்மையின் தாக்கத்திலிருந்து விலக முடியுமானால், ‘ஆலயத்தை’ மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் மன அமைப்பானது உண்மையான ஞானத்தை நோக்கி பிரிந்து செல்லமுடியும் என்பது தான் லங்காவதார சூத்திரத்தின் சாரம்.\nஅனாத்ம வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பௌத்தம் உலகளாவிய மனம் என்ற கருப்பொருள் பற்றி பேசுவது தகாதது என்று தேரவாத பௌத்தர்கள் இக்கருத்தியலை ஒப்புக்கொள்வதில்லை. தேரவாதத்துக்கும் மகாயானத்துக்குமான முக்கியமான வேறுபாடு இங்கிருந்து தான் தொடங்குகிறது,\nமகாயான பௌத்தர்கள் இக்குற்றச்சாட்டை எப்படி எதிர் கொள்கிறார்கள்\nபேராசிரியர் D.T Suzuki சொல்கிறார் : அனாத்ம வாதத்தை புறவுலகிற்குப் பொருத்தி விரிவுபடுத்துவதன் விளைவாக எழும் கிளைக் கருத்தியலே உலகளாவிய மனம். இரண்டு கருத்துகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை தாம். எல்லா பொருட்களுக்கும் உயிர்களுக்கும் ஆன்மா இல்லை என்று சொல்வது எல்லா இருத்தல்களுக்கும் இடையே ஒரு சிக்கலான உறவுமுறை இருப்பதை அங்கீகரிப்பதாகும். சார்புடைத் தோற்றத்தை கண்டறிந்த போதே இச்சிக்கலான உறவு முறையை புத்தர் கவனித்திருக்கிறார், ஆனாலும் அவருடைய உடனடி ஆர்வம் சீடர்களின் பேதைமைகளை பற்றுதல்களை விலக்குவதிலேயே இருந்த படியால், அனாத்மாவாதத்தின் முதற்படிகளை விளக்குவதோடு புத்தர் நின்றுவிட்டார். பௌத்த மதச் சிந்தனைகள் அனுபவங்களின் வளர்ச்சியினால், மனோதத்துவம் மீப்பொருண்மையையியலாக வளர்ந்தது ; சூன்யதா கோட்பாடு மகாயான பௌத்தர்களின் கருத்தில் அமர்ந்தது. அனைத்து பொருட்களும் ஆன்மா என��கிற சுயமற்றவை என்பதை வேறு மாதிரியாக சொல்லும் வழிதான் சூன்யதா தத்துவம். அனாத்ம வாதம் நிறுவப்பட்டபிறகு மகாயான பௌத்தர்களின் சூன்யதா (All things are empty), நிஷ்வபாவம் (without self-substance), அனுத்பாதம் (unborn) போன்ற கோட்பாடுகள் முக்கியமான அனுமானங்களே”\nஇச்சிறு கட்டுரையை எழுத உதவிய நூல்கள் : (1) பேராசிரியர் D.T Suzuki எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகள், (2) அவருடைய மாணவர் Dwight Goddard எழுதிய லங்காவதார சூத்திரம் ; சுருக்கம்\nகாவியக் கவிஞர் – பகுதி 1\n”மனதின் சாராம்சம் நிரந்தரமான தூய்மையை கொண்டதாக இருந்தாலும், அறியாமையின் தாக்கம் சூழல்-சார் மனதை சாத்தியமாக்குகிறது. சூழல் சார்ந்ததாக இருந்தாலும், மனம் நிரந்தரமானது ; மாசுமறுவற்றது ; சுத்தமானது ; மாற்றங்களுக்கு உட்படாதது. அதனுடைய மூல இயல்பு பிரத்யேகத்தன்மையில்லாமல் இருப்பதால், பல்வேறு முறையிலான இருப்பை எங்கும் சிருஷ்டி செய்தவாறு இருந்தாலும், அது தனக்குள் ஒரு மாற்றமுமிலாமல் தன்னை உணர்கிறது.\nவிஷயங்களின் ஒட்டுமொத்தத்தின் ஒற்றைத் தன்மை ஏற்கப்படாத போது, பிரத்யேகத்தன்மையுடன் கூடிய அறியாமை எழுகிறது ; சூழல்-சார் மனதின் எல்லா நிலைகளும் வளர்கிறது. இக்கோட்பாட்டின் முக்கியத்துவம் ஆழமானது ; புத்தர்களைத் தவிர யாராலும் புரிந்து கொள்ள இயலாதது.” Continue reading “காவியக் கவிஞர் – பகுதி 1”\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஇரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்\nசப்பே சதா பவந்து சுகிததா\nபயம் - கலீல் கிப்ரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994570", "date_download": "2020-10-29T15:48:48Z", "digest": "sha1:XWS43DVUWVX3PR3224PZ3QS7ZMFSKJCN", "length": 5509, "nlines": 33, "source_domain": "m.dinakaran.com", "title": "முத்துமாரியம்மன் கோவில் விழா சிறப்பு பேருந்துகள் இயக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுத்துமாரியம்மன் கோவில் விழா சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nகாரைக்குடி, மார்ச் 19: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்கவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., காரைக்குடி மண்டலம் சார்பில் மதுரை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி, காளையார்கோவில், இளையாங்குடி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை இரவு, பகலாக சிறப்பு பஸ் இயக்கப்படும் என மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.\n× RELATED 7 மாதத்திற்கு பிறகு ஏற்காட்டிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/986734/amp?ref=entity&keyword=School%20children", "date_download": "2020-10-29T17:20:29Z", "digest": "sha1:EI65AZOHE5CTJMIOYGPHGFXBILHVO6F5", "length": 9756, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "சேதுபாவாசத்திரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் வ���ழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசேதுபாவாசத்திரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி\nசேதுபாவாசத்திரம் பிப்.13: சேதுபாவாசத்திரம் அருகே உடையநாடு - வீரியங்கோட்டை ராஜராஜன் பள்ளியில் கல்வியோடு, விளையாட்டு மற்றும் தற்காப்புக்கலை பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில் தற்காப்புக்கலை போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளனர். இதுகுறித்து பள்ளி தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் தெரிவித்ததாவது: எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் என, தலா 3 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். திருச்சி, நாமக்கல், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மும்பை என பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளில், பங்கேற்று பல மாணவர்கள் பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.\nமாணவன் நபில், மும்பையில் நடந்த எல்போ பாக்சிங் குத்துச் சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கமும், முகமது நபில் திருச்சியில் நடைபெற்ற ஓபன் ஸ்டேட் எல்போ பாக்சிங் போட்டியில் தங்கப்பதக்கமும், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற கராத்தே போட்டியில், ராஜராஜன் பள்ளி அணி ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பெற்று, முதலிடம் ப���ற்றனர். இதேபோல் நாமக்கல்லில் நடைபெற்ற கராத்தே போட்டியில், ராஜராஜன் பள்ளி அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்று முதலிடம் பெற்றது. மேலும் ஜியாவுதீன் என்ற மாணவன் தங்கப்பதக்கம், முகமது பயாஸ் என்ற மாணவன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். தஞ்சையில் நடைபெற்ற எல்போ பாக்சிங் குத்துச்சண்டை போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஹஷ்னா என்ற மாணவி தங்கப் பதக்கத்தையும், பாத்திமாரீமா என்ற மாணவி வெள்ளிபதக்கமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொதுமக்களுக்கு சுகாதார உணவு கிடைக்க புதிய திட்டம் துவக்கம்\nபொதுமக்கள் அவதி 57,736 வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் வரை வருங்கால வைப்பு நிதியில் ரூ.8.61 கோடி செலுத்தல்\nஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 50% இடஒதுக்கீடு கேட்டு விசி ஆர்ப்பாட்டம்\nமீலாடி நபியையொட்டி டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்\nஉழவுப்பணி மும்முரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவர்களுக்கு அழைப்பு\nடீக்கடையில் செல்போன் திருடிய 2 பேர் கைது\nதஞ்சை மாவட்டத்தில் 14 தாசில்தார் நிலையில் உள்ள அதிகாரிகள் பணியிட மாற்றம்\nகலெக்டர் உத்தரவு அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்\nதஞ்சை முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் கட்டிட பணி ஆய்வு\n× RELATED பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-29T17:19:58Z", "digest": "sha1:USIOX4MX6YIWCCZLLX327ZS622CWK47B", "length": 14150, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "யாழ்.அடாவடிகளைக் கண்டிக்கும் சட்டத்தரணிகள் சங்கம்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nயாழ்.அடாவடிகளைக் கண்டிக்கும் சட்டத்தரணிகள் சங்கம்\nPost category:தமிழீழம் / தா���கச் செய்திகள் / முக்கிய செய்திகள்\nமல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான திரு.றோய் டிலக்சன் அவர்களின் ஆதனத்திற்குள் கடந்த வெள்ளிக்கிழமை (22.05.2020) நள்ளிரவு அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகள் சிலர் வீட்டின் உடமைகளுக்கும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளுக்கும் வாளால் வெட்டி கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.சட்டத்தரணியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி அடாவடித்தனமான செயற்பாட்டிற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் தனது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கின்றது.தொழில் ரீதியாக ஓர் சட்டத்தரணியாக தனது கடமைகளைச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மேற்கொண்டு வரும் திரு.றோய் டிலக்சன் அவர்களின் ஆதனத்தில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதலுக்கு எதிராக உரிய தரப்புக்கள் அனைத்தும் உரிய நடவடிக்கைகளை எடுத்து சட்டத்தரணிகளின் தொழில் செய்வதற்குரிய பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டுமென்று கோருகின்றோம்.பாதிக்கப்பட்ட எமது உறுப்பினர் திரு.றோய் டிலக்சன் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் பக்க பலமாக இருக்கும் என்பதோடு அவருக்கு நீதி கிடைப்பதற்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்போம் என்ற உத்தரவாதத்தையும் வழங்கி நிற்கின்றது.\nPrevious Postசட்டத்தரணி வீட்டில் தாக்குதல்\nNext Postவல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது\nபிரான்சு வாழ் தமிழ் மக்களால் தாயக மக்களுக்கு அவசர உதவிகள்\nஎன்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ முதல் வித்து 2ம் லெப். மாலதி.\nவவுனியாவில் உயர்தர மாணவிகள் இருவரை காணவில்லையென முறைப்பாடு செய்தும் பொலிசார் அசமந்தம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா&#... 389 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 369 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 311 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 238 views\nஇஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் பிரான்ஸ்\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்\nநோர்வே : கடந்த 24 மணி நேரத்தில் 406 புதிய கொரோனா தொற்றுக்கள்\nஇந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 80 இலட்சத்தை தாண்டி���து\nஓஸ்லோ – கடந்த 24 மணிநேரத்தில் 102 புதிய கொரோனா தொற்றுக்கள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:P.M.Puniyameen", "date_download": "2020-10-29T17:18:58Z", "digest": "sha1:BFR5YAPMYQVZTQUEPRIGVQB2WB4HBOW7", "length": 31825, "nlines": 186, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:P.M.Puniyameen - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nP.M.Puniyameen: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nதமிழ் விக்கிப்பீடியாவில் 1,31,987 கட்டுரைகள் உள்ளன..\n2 தமிழ்விக்கியில் தொடங்கிய முதலாவது ஆயிரம் கட்டுரைகள்\n3 தமிழ்விக்கியில் தொடங்கிய இரண்டாவது ஆயிரம் கட்டுரைகள்\n4 தமிழ்விக்கியில் தொடங்கிய மூன்றாவது ஆயிரம் கட்டுரைகள்\n5 தமிழ்விக்கியில் தொடங்கிய நான்காவது ஆயிரம் கட்டுரைகள்\n6 தமிழ்விக்கியில் தொடங்கிய ஐந்தாவது ஆயிரம் கட்டுரைகள்\n7 தமிழ்விக்கியில் தொடங்கிய ஆறாவது ஆயிரம் கட்டுரைகள்\n8 தமிழ்விக்கியில் தொடங்கிய ஏழாவது ஆயிரம் கட்டுரைகள்\n9 தமிழ்விக்கியில் தொடங்கிய எட்டாவது ஆயிரம் கட்டுரைகள்\n10 தமிழ்விக்கியில் தொடங்கிய ஒன்பதாவது ஆயிரம் கட்டுரைகள்\n11 விக்கிப்பீடியா குறித்து என்னால் எழுதப்பட்ட கட்டுரைகளும், வழங்கப்பட்ட நேர்காணல்களும்\n11.1 தமிழ் விக்கியில் எனது பங்களிப்புகள்\n11.2 தமிழ் விக்கியில் எனது பங்களிப்புகள் பற்றிய மதிப்பீடுகள்...\n11.3 என்னால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் விக்கி அறிமுக நிகழ்வு\nஇக்கணக்கின் வழியாகப் பதிவேற்றப்படும் துடுப்பாட்டக் க��்டுரைகளில் பல பிறரது தட்டச்சு உதவியுடன் உருவாக்கப்படுகின்றன. நான் பின்னிருந்து சொல்லச் சொல்ல இவற்றைத் தட்டச்சித் தருபவர்கள் மௌலவி ரமீஸ்தீன் அவர்களும், திருமதி இல்முன் நிஸா ஹிலால் அவர்களும். அதிக நேரம் தட்டச்ச இயலாத எனக்கு உதவுவதற்காக அவர்களது ஓய்வு நேரத்தில் இப்பணியை செய்து தரும் அவர்களுக்கு என் நன்றிகள். அவ்வாறு தட்டச்சு செய்து தரப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் நான் உரை திருத்தம் செய்து நேரடியாக விக்கிபீடியாவில் நானே தரவேற்றம் செய்திருக்கிறேன்.\nதுடுப்பாட்டக் கட்டுரைகள் தவிர நான் எழுதிவரும் பிற துறைக் கட்டுரைகள் அனைத்தையும் நானே தட்டச்சு செய்து நானே பதிவேற்றம் செய்திருக்கிறேன்.\nதமிழ்விக்கியில் தொடங்கிய முதலாவது ஆயிரம் கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய முதலாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல் - நவம்பர் 14, 2010 முதல் ஏப்ரல் 5, 2011 வரை 1000 கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய இரண்டாவது ஆயிரம் கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய இரண்டாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல் - ஏப்ரல் 6, 2011 முதல் மே 5, 2011 வரை 1000 கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய மூன்றாவது ஆயிரம் கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய மூன்றாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல் - மே 6, 2011 முதல் சூன் 22 2011 வரை 1000 கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய நான்காவது ஆயிரம் கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய நான்காவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல் - சூன் 23, 2011 முதல் ஆகத்து 22 2011 வரை 1000 கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய ஐந்தாவது ஆயிரம் கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய ஐந்தாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல் - ஆகத்து 23 2011 முதல் செப்டம்பர் 30 2011 வரை 1000 கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய ஆறாவது ஆயிரம் கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய ஆறாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல் - அக்டோபர் 1 2011 முதல் அக்டோபர் 19 2011 வரை 1000 கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய ஏழாவது ஆயிரம் கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய ஏழாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல் - அக்டோபர் 20 2011 முதல் நவம்பர் 6 2011 வரை 1000 கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய எட்டாவது ஆயிரம் கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய எட்டாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல் - நவம்பர் 7 2011 முதல் திசம்பர் 4 2011 வரை 1000 கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய ஒன்பதாவது ஆயிரம் கட்டுரைகள்\nதமிழ்விக்கியில் தொடங்கிய ஒன்பதாவது ஆயிரம் கட்டுரைகளின் பட்டியல் ஒன்பதாயிரம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் சனவரி 22, 2012 வரை என்னால் ஆரம்பிக்கப்பட்ட கட்டுரைளின் எண்ணிக்கை 8716\nஎன் பெயர் பீர்மொஹம்மட் புன்னியாமீன்\nவாழ்விடம் - கண்டி, இலங்கை\nகல்வித் தகைமை - பொதுக்கலைமாணி, ஊடகவியல் சிறப்புப்பட்டம், இலங்கை கல்விச்சேவை\nஇலக்கியத்துறை - சிறுகதை, கவிதை, இலக்கிய ஆய்வு\nஊடகத்துறை - சுதந்திர ஊடகவியலாளர்\nஎழுதியுள்ள தமிழ் நூல்களின் எண்ணிக்கை - 173\nஎன்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\n59 இந்த விக்கிப்பீடியரின் வயது 59 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள்.\nஅக்டோபர் 29, 2020 அன்று\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 9 ஆண்டுகள், 11 மாதங்கள், 15 நாட்கள் ஆகின்றன.\n16 ஆண்டுகள், மற்றும் 28 நாட்கள் ஆகின்றன.\nவிக்கிப்பீடியா குறித்து என்னால் எழுதப்பட்ட கட்டுரைகளும், வழங்கப்பட்ட நேர்காணல்களும்\nசனவரி 11,2011 - தட்ஸ்தமிழ் (இணைய இதழ்) -விக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம்\nசனவரி 11,2011 - தேசம்நெற் (இணைய இதழ்) விக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம்\nசனவரி 11,2011 - இலங்கைநெற் (இணைய இதழ்) விக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம்\nசனவரி 11,2011 - புன்னியாமீன் (வலைப்பூ) விக்கிப்பீடியா எமது சொத்து\nசன்வரி 16, 2011 - கனல்-கே சுவிசு அரச வானொலியில் புன்னியாமீனின் நேர்காணல்.\nசூன் 26, 2011 - இலங்கை நவமணி இதழில் புன்னியாமீன் மற்றும் விக்கிப்பீடியா பற்றிய கட்டுரை\nசூன் 22, 2011 - இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற எனது நேரடி நேர்காணலில் தமிழ்விக்கிப்பீடியா தொடர்பாகவும் கூடுதலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.\nசூலை 2011, ஆகஸ்ட் 2011 ஞானம் இதழ்களில் தமிழ் விக்கிப்பீடியா ஓர் ஆய்வு எனும் தலைப்பில் எனது விரிவான ஆய்வுக் கட்டுரை இடம்பெற்றது. (இவ் ஆய்வுக்கட்டுரை இரண்டு இதழ்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றன.)\nசனவரி 2012 - கம்பியூட்டர் டுடே (சனவரி 2012) தமிழ் விக்கிப்பீடியா ஓர் அறிமுகமும், ஆய்வும் 1 - கலாபூசணம் புன்னியாமீன், பக்கம் 25, பக்கம் 26, பக்கம் 27\nதமிழ் விக்கியில் எனது பங்களிப்புகள்\nதமிழ் விக்கியில் எனது பங்களிப்புகள் பற்றிய மதிப்பீடுகள்...\nஐரோப்பிய விக்கியர் ஜெரார்ட் எழுதிய வலைப்பதிவு கட்டுரை\nஎன்னால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் விக்கி அறிமுக நிகழ்வு\nமலேசியாவில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nஇந்த பயனர் சமயத்தில் ஆர்வமுள்ளவர்.\n...ம்ம்ம்... நான் என்ன சொல்ல வந்தேன் உங்களுக்கு ஞாபகம் இருக்குதா \nஇந்தப் பயனர் பயர்ஃபாக்சு இணைய உலாவியைப் பயன்படுத்துகிறார்.\nஇந்த பயனர் தன்னுடைய பயனர் பக்கத்தை அவ்வப்போது அதிகமாக தொகுப்பவர்.\nஉங்கள் பங்களிப்புகளின் வேகத்தையும் வீச்சினையும் கண்டு வியந்து இந்த பதக்கத்தை வழங்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:10, 27 பெப்ரவரி 2011 (UTC)\nஉங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதன் மூலம் இந்தப் பதக்கத்திற்கே பெருமை கிடைத்திருக்கிறது புன்னியாமீன். நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்குக் கிடைத்த அரிய சொத்து என்று கூறிக் கொள்வதில் மகிழ்கிறேன். சூர்ய பிரகாசு.ச.அ. 16:47, 17 மார்ச் 2011 (UTC)\nகுறுகிய காலத்தில் அதிகளவு எண்ணிக்கையிலான கட்டுரைகளைத் தந்ததற்கும் தொடர்ந்து தந்து கொண்டிருப்பதற்கும் மேலும் தங்கள் பணி சிறப்புடன் தொடரவும் எனது வாழ்த்துக்கள்\nபதக்கங்களைத் தக்கவைத்துக் கொண்டதற்கு வாழ்த்துகள் புன்னியாமீன். உங்களை மனமார வாழ்த்துகிறேன்.\nஇப்பதக்கம் உங்களுக்கு உதவி செய்த மௌலவீ இரமீஸ்தீன் அவர்களுக்கும் இல்முன் நிசா ஹிலால் அவர்களுக்கும் சேர்த்து அளிக்கப்படுகிறது. சூர்ய பிரகாசு.ச.அ. 18:43, 6 ஏப்ரல் 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது\nபுன்னியாமீன், இடையறாது தமிழ் விக்கிக்காக உழைத்து இன்றளவில் 1026 கட்டுரைகளை உருவாக்கியமைக்காக உடன் பங்களிப்பாளன் என்ற வகையில் ஆயிரவர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்க உங்கள் நற்பணி அன்புடன் --Kanags \\உரையாடுக 08:51, 7 ஏப்ரல் 2011 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் நவம்பர் 14, 2010 முதல் ஏப்ரல் 5, 2011 வரை என்னால் ஆயிரம் கட்டுரைகளை தொடங்கி வைக்க முடிந்தது. புகழனைத்தும் படைத்தவனுக்கே. --P.M.Puniyameen\nதமிழ் விக்கிப்பீடியாவில் தன் குடும்பத்தினர் உதவியுடன் தனிப்பெரும் சாதனை செய்த புன்னியாமீன் அவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக இந்த விக்கிப்பீடியா சாதனையாளர் விருது அளிக்கப்படுகிறது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:39, 20 ஏப்ரல் 2011 (UTC)\nஏப்ரல் 20. 2011 இலங்கை நேரப்படி அதிகாலை 5.40 முதல், நள்ளிரவு 1.30 மணிவரை சுமார் 20 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றி 300 கட்டுரைகளை தரவேற்றம் செய்யமுடிந்தது புகழனைத்தும் படைத்தவனுக்கே. 300கட்டுரைகளும் 19ம் திகதி மாலையிலும், 20ம் திகதி காலை முதல் மாலை வரையிலும் டைப் பண்ணப்பட்டவையே. இதற்காக 3 கனணிகள் பயன்படுத்தப்பட்டன. எனது அலுவலகத்தில் பணிபுரியும் மௌலவி ரமீஸ்தீன் அவர்களும், திருமதி இல்முன் நிஸா ஹிலால் அவர்களும் மற்றும் என் மகன் சஜீர் அகமது, மகள் பாத்திமா சம்ஹா ஆகியோருடன் இணைந்து என் மனைவி மஸீதா புன்னியாமீனும் இப்பணிக்கு முழுமையான பங்களிப்பை நல்கினர். அனைத்துக்கட்டுரைகளும் என்னால் நேரடியாக வழிகாட்டப்பட்டு, கண்காணிக்கப்பட்டதுடன் 300 கட்டுரைகளும் என்னாலே பதிவேற்றம் செய்யப்பட்டன. பதிவேற்றம் செய்யப்படும் போது உடனுக்குடன் சோடாபாட்டில், Kanags ஸ்ரீதரன், சஞ்சீவி சிவகுமார் ஆகியோர் திருத்தங்களைச் செய்தனர்.--P.M.Puniyameen 20:07, 20 ஏப்ரல் 2011 (UTC)\nஒரே நாளில் 300 கட்டுரைகள் தந்த உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் பெருமையடைகிறேன் ஐயா உங்கள் நற்பணி தொடர வாழ்த்துகள். எந்த வகையில் உதவி தேவைப்படினும் உதவ அணியமாக உள்ளேன் \nசூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 14:27, 26 ஏப்ரல் 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது\nபுன்னியாமீன், தமிழ் விக்கியில் நவம்பர் 2010 இல் இணைந்து இற்றைவரையில் 2025 கட்டுரைகள் எழுதி ஒரு மாபெரும் சாதனை படைத்துள்ளீர்கள். எனது பாராட்டுக்கள். அத்துடன் அனைத்துத் தமிழ் விக்கிபீடியர்கள் சார்பிலும் இந்த ஈராயிரவர் என்னும் பட்டம் அளித்துக் கௌரவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் நற்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன். அன்புடன்--Kanags \\உரையாடுக 06:40, 8 மே 2011 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் ஏப்ரல் 6, 2011 முதல் மே 5, 2011 வரை என்னால் ஆயிரம் கட்டுரைகளை தொடங்கி வைக்க முடிந்தமையிட்டு முதற்கண் படைத்தவனுக்கும், அடுத்ததாக என் கட்டுரைகளில் திருத்தங்களைச் செய்து வருவதுடன், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிய விக்கி குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். --P.M.Puniyameen 12:47, 22 சூன் 2011 (UTC)\nபுன்னியாமீன், ஒன்றரை மாதங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதி, ஏழு மாதங்களில் மூவாயிரம் கட்டுரைகளை எட்டிய மிகப்பெரும் சாதனை புரிந்தமைக்காக அனைத்து விக்கிப்பீடியர்கள் சா��்பிலும் இந்த சிறப்புச் சான்றை வழங்குவதில் பெருமையடைகிறேன். மென் மேலும் சாதனைகள் குவிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.--Kanags \\உரையாடுக 12:26, 22 சூன் 2011 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் மே 6, 2011 முதல் சூன் 22 2011 வரை வரை என்னால் ஆயிரம் கட்டுரைகளை தொடங்கி வைக்க முடிந்தமையிட்டு முதற்கண் படைத்தவனுக்கும், அடுத்ததாக என் கட்டுரைகளில் திருத்தங்களைச் செய்து வருவதுடன், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிய விக்கி குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். --P.M.Puniyameen 12:48, 22 சூன் 2011 (UTC)\nபதினொன்றே மாதங்களில் ஆறாயிரம் கட்டுரைகளைத் தந்து மிகப் பெரும் சாதனை படைத்த உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் பெருமையடைகிறேன் உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள்\nவிரைந்து செயலாற்றும் தங்களுக்கு எளியேன் காணிக்கை\n--ஸ்ரீதர் /பேசுக 04:02, 27 திசம்பர் 2011 (UTC)\nஎன்னுடைய கட்டுரையாக்கம் தொடர்பாக விக்கிமீடியா அமைப்பின் தாபகர் 'ஜிம்மி வேல்ஸ்'சின் பார்வையில்...\n(அவரால் அனுப்பப்பட்ட மின்அஞ்சலில் இருந்து)--P.M.Puniyameen 02:07, 5 பெப்ரவரி 2012 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2020, 15:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/180990?ref=archive-feed", "date_download": "2020-10-29T17:29:40Z", "digest": "sha1:ELAHMVWJZD6P4IKS6N2BE3J7G3MHL2MB", "length": 6670, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல இயக்குனரின் இயக்கத்தில் சிம்பு? இது கன்பார்ம் ஆனால் கொண்டாட்டம் தான் - Cineulagam", "raw_content": "\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nசத்தமில்லாமல் நடந்து முடிந்த பாடகர் சாய் சரண் திருமணம்... வெளியான புகைப்படம்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nபிரபல இயக்குனரின் இயக்கத்தில் சிம்பு இது கன்பார்ம் ஆனால் கொண்டாட்டம் தான்\nசிம்பு எப்போதும் இவரை சுற்றி சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும். இவர் நடிப்பில் மாநாடு படம் தற்போது எந்த ஒரு பிரச்சனையின்றி சுமூகமாக நடந்து வந்தது.\nஆனால், கொரோனா வைரஸால் இப்படத்தின் படப்பிடிப்பு நின்றது, இது எல்லோருக்கும் கொஞ்சம் அப்செட் தான்.\nஇந்நிலையில் சிம்பு இதற்கிடையில் பல இயக்குனர்களிடன் கதை கேட்டு வருகின்றாராம், ஏற்கனவே 10 இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளார்.\nதற்போது அந்த வரிசையில் அரிமா நம்பி ஆனந்த் ஷங்கரிடம் ஒரு கதையை கேட்டுள்ளாராம், இந்த படம் தொடங்கினாலும் ஆச்சரியமில்லை தான்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/203894?ref=home-section-lankasrinews?ref=fb", "date_download": "2020-10-29T15:57:33Z", "digest": "sha1:NJ4NEQ2SKVIPWAXKV2QUPLFQVWKFQLKM", "length": 33043, "nlines": 175, "source_domain": "www.manithan.com", "title": "மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சாதிக்கும் நாளாக அமையும்..! - Manithan", "raw_content": "\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nஐ பி சி தமிழ்நாடு\nதலை துண்டித்து கொலை: பிரான்���ில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\nஐ பி சி தமிழ்நாடு\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞனின் தில்லாலங்கடி செயல் கமெராவில் பதிவான காட்சி: அதிர்ச்சியில் உறவினர்கள்\nபிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nசி.எஸ்.கே சரிவுக்கு இது காரணம்: பிரைன் லாரா காட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nநிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை\nசுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக இரண்டு நாடுகள் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த மாணவி: கொலைக்கான காரணம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தலை வெட்டப்பட்ட ஆணும் பெண்ணும்: தீவிரவாத தாக்குதல் உறுதியானது\nநடிகர் ரஜினியின் உடல்நிலை குறித்து அவரது மூத்த அண்ணன் கூறிய முக்கிய தகவல்\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nகுருப்பெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சாதிக்கும் நாளாக அமையும்..\nமனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு.\nஅதுபோல, தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்���ோம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்\nஉற்சாகமான நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு, தண்ணீர் விஷயத்தில் அலட்சியம் காட்டவேண்டாம். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகக்கூடும். அலுவலகத்தில் உங்கள் சமயோசிதமான ஆலோசனைக்கு பாராட்டும் பரிசும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.. தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.\nவியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nஇன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டா���ும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.\nஅனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nஉற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உண்டு. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nதெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக அமையும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.\nசாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள்.\nவியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர், நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.\nபுதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. வெளியூர்ப் பயணங்களைத் தவிர்த்துவிடவும். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும்.\nவியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருப்பதால், விற்பனை அதிகரிக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைக்கக் கூடும்.\nஎதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nபுதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், சலுகைகளும் கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.\nவியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.\nமகிழ்ச்சி தரும் நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக் கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். சக பணியாளர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.\nவியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இல்லை. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.\nஎடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்���ாகமான சூழ்நிலையே காணப்படும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும்.\nவியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/10/02/andrea-latest-pic-viral-in-social-media/", "date_download": "2020-10-29T15:53:12Z", "digest": "sha1:KOVGXBKLEITCNJJUH6GDKEQW6ZAU3O4K", "length": 16471, "nlines": 120, "source_domain": "www.newstig.net", "title": "நெஞ்சாக்குழி தெரியும் அளவிற்கு முன்னும், பின்னும் ஓபனாக தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா ! - NewsTiG", "raw_content": "\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nவழுக்கை மண்டையில் கூட முடி வளர வைக்கணுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி…\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட…\nஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போன கமல் பட நடிகை…அதிர்த்துப்போன ரசிகர்கள்\nஅடிக்கும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள தமன்னா..\nவேறு வழி இல்லததால் பட்டுனு இபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள்.. சூடு பிடிக்கும்…\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ்… ஒரு வருடம் கழித்து சமைத்து சாப்பிட்ட…\nதெரு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த காரியம் \nஅடுத்த ஐபிஎல்லில் சி.எஸ்.கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடி இவங்கதான் – உறுதியான…\nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு…\nஎழுதி வேனா வைச்சுக்கோங்க இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் \nஇது தான் சரியான சமயம் டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்\n கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக சிஎஸ்கே ஏற்பட்ட…\nஉடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்கள்…இத ட்ரை பண்ணுங்க…நல்ல பெனிபிட்ஸ்..\nவாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை விரதம் மேற்கொண்டான் இத்தனை நன்மைகளா… யாரும் அறிந்திராத உண்மை தகவல்…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nதப்பித்தவறி கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து விடாதீர்கள்…மீறினால் பேராபத்து விலையுமாம்…அதிர்ச்சி தகவல் உள்ளே\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nசனி மற்றும் ராகுவிடம் இருந்து தப்பிக்க இந்த வழிமுறையை கட்டாயம் …\nகுருப்பெயர்ச்சியால் 2020-21-ல் கூறையை பிய்த்துக்கொண்டு அடிக்கப்போகும் அதிஷ்ட பலன்கள்\nமிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டிரைலர் இதோ\nவித்தியாசமான முறையில் வெளியான குதிரைவால் படத்தின் டீசர் இதோ \nஅதர்வா நடித்த தள்ளி போகாதே திரைப்படத்தின் ட்ரைலர் \nவிஜய்சேதுபதி நடிப்பில் க பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ வைரல் \nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nநெஞ்சாக்குழி தெரியும் அளவிற்கு முன்னும், பின்னும் ஓபனாக தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா \nகௌதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக நடித்திருப்பார்.\nஅதை தொடர்ந்து ‘மங்காத்தா’, ‘அரண்மனை’, ‘தரமணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார்.\nஇந்த ஆண்டில் அவர், மாஸ்டர் என்ற படத்தில் மட்டும் நடித்துள்ளார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார்.\nஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆளு போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.\nநடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா விஜய்க்கு ஃபேவரைட் ஆகிவிட்டார்.\nமுரட்டுத்தனமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப தற்போது தன்னுடைய அழகு பளீச்சென தெரிவது போல் முன் புறமும், பின் புறமும் ஒப்பன் வைத்து முதுகும், முன்னழகும் எடுப்பாக தெரிவது போன்று வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.\nPrevious articleநிசப்தம் படம் சக்கையா மொக்கையா விமர்சனம் இதோ \nNext articleகிராமிய பாடல் புகழ் ராஜலட்சுமியா இப்படி மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாய��ைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால்…மிரண்டுபோன ரசிகர்கள்\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட பொம்மா நடிகை \nவேண்டும்மென்றெ அந்த இடத்தை காட்டி கவர்ச்சி உடையில் அஞ்சலி – கலாய்க்கும் ரசிகர்கள்\nகற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு பரிட்சயமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை அஞ்சலி. அறிமுகமான சில படங்களிலேயே விருதுகளை வென்று பல நடிகைகளின் வயிற்றில்...\nபிக்பாஸ் 4 போட்டியாளர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமாஅதுவும் வேல்முருகன் படிப்பை கேட்டால்...\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஅம்மன் படத்தில் “அம்மன் தாயியாக ” நடித்த குழந்தை நட்சத்திரம் இப்போது எப்படி...\nஅதிரடியாக பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் தாமரை மலர்ந்தே தீருமாம் போர்க்கொடி \nசிம்பு-சுசீந்திரன் இணைந்த படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியானது சிம்பு எப்படி உள்ளார் பாருங்க\nசும்மா சொல்லக்கூடாது பெசஞ்சு வச்ச மைதா மாவு மாதிரி இருக்கீங்க. ஈரமான உடையில்...\nஇளம் நடிகையிடம் தனது காதலை கூறிய சத்யா சீரியல் ஹீரோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/26125", "date_download": "2020-10-29T16:52:49Z", "digest": "sha1:XH6UCKAL2U4XS7WCSYTVAWI2A5BFYRLN", "length": 6254, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சேவை நாளை முதல் தொடக்கம்..!! - The Main News", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\nதமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சேவை நாளை முதல் தொடக்கம்..\nதமிழகத்தில் 6 மாதங்களுக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சேவை நாளை முதல் தொடங்கப்படுகிறது. இதற்காக ஆம்னி பேருந்துகளை சுத்தப்படுத்தி தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகொரோனா ஊரடங்கள் கடந்த 6 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகளை பண்டிகை காலம் நெருங்குவதை கருத்தில் கொண்டு நாளை முதல் இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள 4000 பேருந்துகளில் தமிழக பதிவு எண் கொண்ட 500 பேருந்துகளை முதல் கட்டமாக இயக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்துகளை சுத்தப்படுத்தி தயார்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு விதித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n← இனத்துரோகி முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்காதீர்கள்.. விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா வேண்டுகோள்..\nமத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவுக்கு கட்டாயம் இடம் இருக்கும்.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் →\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acpraac.org/details/jasmine%20cultivation", "date_download": "2020-10-29T15:57:11Z", "digest": "sha1:K42HZKB5MKBFF7VVINWEKN2DBKCFRMWG", "length": 5048, "nlines": 83, "source_domain": "acpraac.org", "title": "அருப்பே கொள்கை ஆய்வு மையம் - அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி), மதுரை", "raw_content": "ஓதுவது ஒழியேல் -தமிழ் மூதாட்டி ஔவை\nஉட்பிரிவு : மல்லிகை சாகுபடி\nஅருட்பணி. முனைவர். பேசில் சேவியர், சே.ச, எம்ஏ, நெட் , எம்பில், பிஎச்டி\nதிரு. ஜெகன் கருப்பையா, எம்எஸ்சி, பிஜிடிசிஏ, நெட் (பிஎச்டி)\nதிரு. விவேக், எம்எஸ்சி, எம்ஏ, பிஎட், எம்பில், (பிஎச்டி)\nதிரு. சோலைராஜா, எம்எஸ்சி, எம்ஏ, பிஎட், பிஜிடிசிஏ\nமு.ப. (2010), மல்லிகை சாகுபடி முறைகள், அமுதசுரபி பண்ணை வெளியீடு, அவிநாசி, பக்கம்: 25 – 29.\nசரி பார்த்தவர் விபரம் : Click to view\n���ெளியிடு : அருப்பே கொள்கை ஆய்வு மையம்-அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி), மதுரை\nஇயற்கை முறையில் மல்லிகை சாகுபடி\nஇயற்கை முறையில் மல்லிகை சாகுபடி\nஇயற்கை முறையில் மல்லிகை சாகுபடி\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய\nஉர நிர்வாகம் / உர மேலாண்மை\nபசுமை குடில் (இயற்கை விவசாயம்)\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மேலும்\nஉர நிர்வாகம் / உர மேலாண்மை\nபசுமை குடில் (இயற்கை விவசாயம்)\nஅருப்பே கொள்கை ஆய்வு மையம் (ACPR),\nஅருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி),\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/united-national-party/", "date_download": "2020-10-29T17:33:42Z", "digest": "sha1:GAJ6ARHTPD5FR7RKSBIZ5JV35BFQROY4", "length": 18865, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "United National Party | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கியது\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nயாழில் ஒரு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nஇலங்கைக்கு மோசமான ஒப்பந்தங்களை சீனாவே கொண்டுவந்தது - மைக் பொம்பியோ\nமணிவண்ணன் தொடர்பான தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் துரோகம் அதிக வலியைத் தருகின்றது - சரவணபவன்\nதமிழர்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டமே 20 - சி.வி. காட்டம்\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக GMO எச்சரிக்கை\nபுதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன\nஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nபிரதமரை சந்தித்து பேசினார் இந்திய உயர்ஸ்தானிகர்\nமட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணி: நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன��னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nபி.சி.ஆர் சோதனையை மேலும் அதிகரிக்க உடன் நடவடிக்கை வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்து\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கையினை மேலும் அதிகரிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அரசாங்கதிற்கு அழைப்பு விடுத்தது. இந்த விடயம் தொடர்பாக அறிக்... More\n20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு: தேசியப்பட்டியல் பெயரை அறிவிக்கப்போவதில்லை என்கின்றது ஐ.தே.க.\n20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் தமக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக அறிவிப்பை ஒத்திவைப்பதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரி... More\nரிஷாட்டை பாதுகாக்க அல்ல, அரசாங்கத்தைப் பாதுகாக்கவே இராஜினாமா செய்தோம் – கபீர் ஹாசிம்\nஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்காதமை அவரைப் பாதுகாப்பதற்காக அல்ல, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவே என கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஆணைக்கு... More\n20 வது திருத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க ஐ.தே.க. முடிவு\nகொரோனா தொற்றின் அச்சம் காரணமாக அநுராதபுரம் மற்றும் கண்டியில் நடைபெறவிருந்த 20 வது திருத்தம் குறித்த பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க ஐக்கிய தேசிய கட்சி நேற்று முடிவு செய்தது. இன்று (புதன்கிழமை) தொடங்கவிருந்த அரசியலமைப்பின் முன்மொழ... More\nதலைமைப்பதவியில் இருந்து விலகுவதாக அர்ஜுன ரணதுங்க அறிவிப்பு\nகம்பஹா மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றினை எ... More\nகூட்டணியில் இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு\nபுதிய கூட்டணியில் இணைந்துகொள்ளவும் மாகாண சபை தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவதற்கும் ஐக்கிய தேசி���க் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் இந்த அழைப்பினை விடுத்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ... More\nடிசம்பர் மாதத்திற்குள் கட்சித் தலைமையை ஏற்கத் தயார் – ருவான்\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் நம்பிக்கை டிசம்பர் வரை இருந்தால் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் என அக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஹுனூபிட்டியில் உள்ள கங்காராம விகாரைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்த... More\nதேசிய பட்டியல் பிரதிநிதிகளை அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதி\nநாடாளுமன்றத்திற்கு செல்லவிருக்கும் தேசிய பட்டியல் பிரதிநிதிகளின் பெயரை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் எங்கள் மக்கள் கட்சியும்... More\nகட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தகுதி இருப்பதாக வஜிர தெரிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்த தனக்கு தகுதி இருக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கட்சி தலைவ... More\nஇரண்டு நிபந்தனைகளுடன் ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்றத் தயார் – சஜித் தரப்பு\nஇரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற கட்சி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தே... More\nநாட்டின் கொரோனா கொத்தணி: மொத்த பாதிப்பு ஒன்பதாயிரத்தைக் கடந்தது\nமணிவண்ணன் தொடர்பான தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை\nஇலங்கைக்கு மோசமான ஒப்பந்தங்களை சீனாவே கொண்டுவந்தது – மைக் பொம்பியோ\nஜனாதிபதி கோட்டாவை சந்தித்தார் மைக் பொம்பியோ\nகொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் பதிவு\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத��த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கியது\nநாட்டின் கொரோனா கொத்தணி: மேலும் 414 பேருக்கு தொற்று\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nஇந்தியா அணிக்கெதிரான தொடர்: மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/01/14125317/I-Movie-Review.vpf", "date_download": "2020-10-29T16:53:52Z", "digest": "sha1:ERJFRRZETPSPM2DFLQOA3NHHWO7P2HXZ", "length": 17342, "nlines": 105, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :I Movie Review || ஐ", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாற்றம்: ஜனவரி 14, 2015 14:42\nஇசை ஏ. ஆர். ரகுமான்\nஜிம் வைத்து நடத்தி வரும் விக்ரம், மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வெல்வதற்காக அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு சர்வதேச மாடலான எமி ஜாக்சன் மீது அதீத பிரியம். அவர் எந்த விளம்பரத்தில் நடித்தாலும், அவர் விளம்பரப்படுத்தும் பொருளை வாங்கி வைத்துக் கொள்ளும் அளவுக்கு எமி மீது பைத்தியமாக இருக்கிறார்.\nஇந்நிலையில், தனது நண்பன் சந்தானம் மூலம் எமி ஜாக்சனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு விக்ரமுக்கு கிட்டுகிறது. எமியை படப்பிடிப்பிற்கு சென்று சந்திக்கும் விக்ரம், அவளுடன் போட்டோ எடுத்துக் கொள்வதோடு, தனது விசிட்டிங் கார்டையும் அவளிடம் கொடுத்துவிட்டு திரும்புகிறார்.\nஇதற்கிடையே எமியுடன் இணைந்து நடிக்கும் மாடலான உபேன் பட்டேல், அவளுக்கு பாலியல் தொந்தரவு தருகிறார். இதுகுறித்து தனது குடும்ப டாக்டரான சுரேஷ் கோபியிடம் முறையிடுகிறாள் எமி. அவர், உபேன் பட்டேலை நேரடியாக எச்சரிக்கிறார்.\nஇதனால் கோபமடையும் உபேன் பட்டேல், தன்னுடன் ஜோடியாக நடிக்கும் விளம்பர படங்களில் இருந்து எமி ஜாக்சனை நீக்கி விடுகிறார். எமி ஜாக்சனுக்கு வேறு மாடல் யாரும் இல்லாததால் அவளுக்கு விளம்பர படங்களும் கிடைப்பதில்லை.\nஅந்த வேளையில், விக்ரம் இவளிடம் கொடுத்துச் சென்ற விசிட்டிங் கார்டை பார்க்கும் எமி ஜாக்சன், அவனை தனக்கு மாடலாக உருவாக்கி அதன் மூலம் விள���்பர படங்களை பெறலாம் என்று முடிவு செய்து விக்ரமை தேடி செல்கிறாள். எமி ஜாக்சன் மீது தீவிர பற்றுடன் இருக்கும் விக்ரமும் அவளுடன் சேர்ந்து நடிப்பதில் ஆர்வமாகி, தனது லட்சியத்தை விட்டுவிட்டு மாடலாக உருவாகிறார்.\nவிக்ரமுக்கு மேக்கப் மேனாக ஒரு திருநங்கையை நியமிக்கிறாள் எமி ஜாக்சன். திருநங்கை விக்ரமை ஒருதலையாக காதலிக்கிறாள். ஆனால், விக்ரமோ எமிஜாக்சனை காதலிப்பதால், அவளது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் விக்ரமை பழிவாங்க திருநங்கை காத்துக் கொண்டிருக்கிறாள்.\nஎமியும்-விக்ரமும் இணைந்து பல்வேறு விளம்பரங்களில் மாடலாக நடிக்கிறார்கள். இவர்களது விளம்பரத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைப்பதால், இவர்களை தேடி நிறைய விளம்பரங்கள் வருகிறது.\nஒருநாள் பெரிய விளம்பர கம்பெனி ஒன்றை நடத்தும் ராம்குமாரின் விளம்பரத்தில் நடிக்க விக்ரம் மறுப்பு தெரிவிக்கிறார். இதனால், விக்ரம் மீது ராம்குமார் வெறுப்பில் இருக்கிறார். இவர்களது வளர்ச்சி பிடிக்காத மாடலான உபேன் பட்டேலும் விக்ரமை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார்.\nஇப்படிப்பட்ட சூழலில் விக்ரமின் முகம் திடீரென அகோரமாக மாறுகிறது. இதற்கு யார் காரணம் அவர்களை விக்ரம் பழிவாங்கினாரா\nவிக்ரம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது திரையில் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்கேற்ற முகபாவணையையும், உடல் மொழியையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, கூனன் கதாபாத்திரத்தில் வரும் விக்ரமை பார்க்கும்போது, விக்ரம் தானா என்று வியக்கும் அளவுக்கு மிக தத்ரூபமான நடிப்பை தந்திருக்கிறார். ரசிகர்களுக்கு தனது நடிப்பால் பொங்கல் விருந்தளித்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.\nநாயகியாக வரும் எமி ஜாக்சன் வெளிநாட்டு பெண் என்றாலும், படத்தில் அது தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். கவர்ச்சியிலும் எல்லை மீறாமல் நடித்திருக்கிறார். நடிப்பில் நல்ல ஸ்கோர் பண்ணக்கூடிய கதாபாத்திரத்தை இயக்குனர் வழங்கியிருக்கிறார். அதை அவரும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.\nமாடல் வில்லனாக வரும் உபேன் பட்டேல், மாடலாகவும், வில்லனாகவும் அழகாக மனதில் பதிகிறார். விளம்பர கம்பெனி அதிபராக வரும் ராம்குமாரும் வில்லத்தனத்தில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். படம் முழுக்க நல்லவராகவே சித்தரிக்கப்படும் சுரேஷ் கோபியின் கதாபாத்திரம் இறுதியில் மாற்றம் ஏற்படுவது ஷங்கருக்கே உரித்தான பாணியை காட்டுகிறது.\nசந்தானம் வழக்கமான காமெடியில் ரசிக்க வைக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு சில காட்சிகள் வந்தாலும் கலகலக்க வைத்திருக்கிறார். திருநங்கையாக வருபவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரம் இவருடையது. அதை அசத்தலாக செய்து கைதட்டல்களை பெறுகிறார்.\nஇயக்குனர் ஷங்கர் தனது வழக்கமான பிரம்மாண்ட காட்சிகளால் மிகவும் கவர்கிறார். சண்டைக் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார். ஆனால், அவற்றின் நீளம் தான் ரசிகர்களை சீட்டை விட்டு எழுந்திருக்க வைக்கிறது. ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் 10 நிமிடங்கள் காட்சிப்படுத்தியிருப்பது போரடிக்கிறது. அவற்றை மட்டும் சற்று குறைத்தால் நன்றாக இருந்திருக்கும். விக்ரமின் கெட்டப்பிற்காக ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது படத்தில் நன்றாக தெரிகிறது.\nமற்றபடி, பாடல்கள், காட்சிகள், கதை சொன்ன விதம், திரைக்கதை அமைத்த விதம் என அனைத்தும் ஷங்கர் தனது வழக்கமான பாணியையே பின்பற்றியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.\nபடத்திற்கு மற்றொரு பெரிய பலம் ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். இவருடைய பின்னணி இசையாகட்டும், பாடல்களாகட்டும் இரண்டிலும் தான் ஒரு இசைப்புயல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு அழகான விருந்தளிக்கிறது. குறிப்பாக, பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்டார்.\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு ம��ன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994571", "date_download": "2020-10-29T17:48:04Z", "digest": "sha1:LZEGU2BVMLQYYF2SNSUJBQWYFPB32HML", "length": 7269, "nlines": 34, "source_domain": "m.dinakaran.com", "title": "பெருமான் கோயிலில் பங்குனி உத்திர விழா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெருமான் கோயிலில் பங்குனி உத்திர விழா\nகாரைக்குடி, மார்ச் 19: காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங��குகிறது. காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழா 27ம் தேதி மாலை 5 மணிக்கு அனுக்ஞை விக்னேசுவர பூஜையுடன் துவங்குகிறது. இதனை தொடர்ந்து 28ம் தேதி காலை 5 மணி முதல் 5.45க்குள் கொடியேற்றமும், இரவு 8 மணிக்கு வெள்ளிகேடகத்தில் திருவீதி உலா. 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை வெள்ளிக் கேடகத்தில் வீதி உலா நடக்கிறது.\nஏப்ரல் 1ம் தேதி மாலை 6 மணிக்கு வள்ளி திருமணம், 9 மணிக்கு பூப்பல்லக்கு நடக்கவுள்ளது. 2ம் தேதி இரவு 8 மணிக்கு ருத்ராட்சக் கேடகம், 3ம் தேதி இரவு 8 மணிக்கு தங்கரதம், 4ம் தேதி இரவு 8 மணிக்கு வையாபுரியில் தெப்பம், வெள்ளி ரதம், 5ம் தேதி காலை 5.30க்கு தேருக்கு சுவாமி எழுந்தருளல், மதியம் 4.10 மணிக்கு தேரோட்டம், இரவு 8ம் மணிக்கு வீதி உலா நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து 6ம் தேதி காலை 12.15 மணிக்கு உத்திரம் தீர்த்தவிழா, இரவு 8 மணிக்கு மயிலாடும் பாறைக்கு சுவாமி எழுந்தருளல் நடக்கவுள்ளது. 10ம் திருநாளை முன்னிட்டு அக்கினிக் காவடி உள்பட பல்வேறு காவடிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவர். விழாவை முன்னிட்டு நாதசுர இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\n× RELATED குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயில் பங்குனி உத்திர விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/02/21/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E2%80%93-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2020-10-29T17:32:35Z", "digest": "sha1:FC6LEQVS32GXBK7PH74KC2JX4A76BO76", "length": 11693, "nlines": 108, "source_domain": "ntrichy.com", "title": "செல்போன் பறிப்பு – திருச்சி ஆட்டோக்காரனை கொலைகாரனாக்கிய சோகம் ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nசெல்போன் பறிப்பு – திருச்சி ஆட்டோக்காரனை கொலைகாரனாக்கிய சோகம் \nசெல்போன் பறிப்பு – திருச்சி ஆட்டோக்காரனை கொலைகாரனாக்கிய சோகம் \nசெல்போன் பறிப்பு – திருச்சி ஆட்டோக்காரனை கொலைகாரனாக்கிய சோகம் \nதிருச்சி கீழ தேவதானம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள பெட்டிக்கடை முன்பு நின்று கொண்டு இருந்தார். அங்கு 4 பேர் குடிபோதையில் தகராறு செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவரான கீழஆண்டாள்வீதியை சேர்ந்த ஜெகநாதன் (37) தகராறை வேடிக்கை பார்த்ததோடு, செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்ட மணிகண்டன் இதுபற்றி அங்கு வந்த தனது மாமா கீழதேவதானத்தை சேர்ந்த பெயிண்டரான பிரகாஷ் (38) மற்றும் அவரது நண்பரும், தொழிலாளியுமான ராஜ்குமார் (30) ஆகியோரிடம் கூறினார்.\nஉடனே அவர்கள் இருவரும் ஜெகநாதனிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு, அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் செல்போனை கொடுத்து மிரட்டிவிட்டு சென்றனர். இதையடுத்து ஜெகநாதன் அங்குள்ள கடையில் மதுவாங்கி கொண்டு ஆத்திரத்துடன் வீட்டுக்கு சென்றார். அங்கு மது அருந்தியவுடன் அவருக்கு கோபம் தலைக்கேறியது. உடனே வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கொண்டு ஆட்டோவில் அதே இடத்துக்கு வந்தார்.\nஅப்போது பிரகாஷும், ராஜ்குமாரும் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே ஜெகநாதன் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார். கத்தி குத்து காயங்களுடன் கிடந்த இருவரையும் அந்த பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்தபோது இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே ஆட்டோ டிரைவர் ஜெகநாதன் கோட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெகநாதனை கைது செய்தனர்.\nபின்னர் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “சம்பவத்தன்று இரவு நான் அந்த பகுதியில் சென்றபோது, சிலர் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அங்கு எனது செல்போனை எடுத்து பார்த்து கொண்டு இருந்தேன். ஆனால் நான் தகராறை வீடியோ எடுப்பதாக நினைத்து இருவரும் என்னை தாக்கி செல்போனை பறித்து கொண்டனர். மேலும், என்னை அவமானப்படுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டுக்கு சென்றேன். அங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் வாங்கிய கத்தி ஒன்றை வைத்து இருந்தேன். அந்த கத்தியை எடுத்து கொண்டு மீண���டும் அங்கு வந்தேன். அப்போது பிரகாஷும், ராஜ்குமாரும் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். உடனே கத்தியால் இருவரையும் சரமாரியாக குத்தி கொன்றேன்” என்று கூறி இருந்தார்.\nஇதையடுத்து கோட்டை போலீசார், கீழதேவதானம் பகுதியில் தகராறில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதிருச்சியில் 2 வாலிபர்கள் கொலை சம்பவத்தில் சரண் அடைந்த ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் தனது செல்போனை பறித்து அவமானப்படுத்தியதால் குத்தி கொன்றேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.\nதமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு விருது\nஇறந்து பிறந்த குழந்தையை தூக்கி வீசிய திருச்சி பெண் \nதிருச்சியில் தொழிலதிபரிடம் ரூ.2 கோடி மோசடி:\nதிருச்சியல் பாலியல் பலாத்கார வழக்கில் எலக்ரீசியனுக்கு 7 ஆண்டு சிறை:\nதிருச்சி அருகே நகை பணம் திருட்டு:\nதிருச்சியில் செல்போன் திருடன் கைது:\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாந்தி மார்க்கெட்டை திறக்க விதித்த இடைக்கால தடை நீக்க…\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\nகாதல் மன்யூ கவிதை நூல் வெளியீட்டு விழா\nயூகோ வங்கி ஆட்சேர்ப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:24:26Z", "digest": "sha1:XOC2P4WEGOYXYM3MUEZMNCTHRDD7BYL5", "length": 6178, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய அமெரிக்காவில் தேர்தல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"ஐக்கிய அமெரிக்காவில் தேர்தல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2008\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2012\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2016\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2020\nவாக்காளர் குழு (ஐக்கிய அமெரிக்கா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் ப��்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:28:06Z", "digest": "sha1:DN7HB6LBQN2G2BVHXN6FS6FENOF7ZT6B", "length": 5537, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரேமபந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன். ஜி. செல்லப்ப ஐயர்\nஎஸ். ஜி. செல்லப்ப ஐயர்\nபிரேமபந்தன் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பக்வான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, கே. சுவாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2020, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/fifa/fifa-world-cup-2018-will-croatia-beat-england/", "date_download": "2020-10-29T17:22:34Z", "digest": "sha1:K6536W2HVNBUU2HTKPHR5HEOVGTW3EBY", "length": 18052, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஃபிபா உலகக் கோப்பை 2018: முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா குரோஷியா?", "raw_content": "\nஃபிபா உலகக் கோப்பை 2018: முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா குரோஷியா\nநேற்றைய போட்டியைப் போல இன்றும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nரஷ்யாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா தனது இறுதிக் கட்டத்தில் உள்ளது. நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறவுள்ள 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணியும், குரோஷியா அணியும் மோதுகின்றன.\nகுரோஷிய அணி லீக் சுற்றில் நைஜீரியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை அபாரமாக வீழ்த்தியது. 2-வது சுற்றில் டென்மார்க்கையும், கால்இறுதியில் ரஷ்யாவையும் பெனால்டி ஷூட்- அவுட் முறையில் சாய்த்தது.\nகுரோஷியா அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் இன்று களமிறங்குகிறது. 1998-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி வ��ை முன்னேறி இருந்ததே அந்த அணியின் சிறந்த செயல்பாடாகும். அந்த ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இதன் பின்னர் பங்கேற்ற 4 உலகக் கோப்பை தொடர்களிலும் குரோஷிய அணி முதல் சுற்றுடன் வெளியேறியிருந்த நிலையில், தற்போது நடப்பு உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.\nமிட் ஃபீல்டில் குரோஷியா சிறந்து விளங்குகிறது. இரண்டு கோல்கள் அடித்துள்ள கேப்டன் லூக்கா மோட்ரிச், இவான் ராகிடிச் ஆகியோர் சிறந்த நடுகள வீரர்களாக உள்ளனர். அதேபோல், மரியோ மான்ட்ஜூகிச், டேஜன் லோவ்ரென் ஆகியோரும் சிறந்த ஃபார்மில் உள்ளனர். நடப்பு தொடரில் அந்த அணியில் இதுவரை 8 வீரர்கள் கோல் அடித்துள்ளனர்.\nகுரோஷியா அணியின் பயிற்சியாளர் ஸலாட்கோ டலிக் கூறுகையில், “கடந்த 6 நாட்களில் நாங்கள் அதிக ஆற்றலை செலவிட்டு விட்டோம். இரு ஆட்டங்களுக்காக மட்டும் 240 நிமிடங்கள் செலவழித்துள்ளோம். இது நிச்சயமாக ஒரு பிரச்சினையாக இருக்கும். எனினும் மீண்டு வருவதற்கான எல்லாவற்றையும் செய்வோம் மற்றும் இங்கிலாந்து அணியுடன் மோதுவதற்கான ஆற்றலை கண்டுபிடிப்போம் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.\nகுரோஷியா அணியின் ஸ்டிரைக்கரான மரியோ மன்ட்ஸூகிக் கூறுகையில், “இந்த தருணத்துக்காகத்தான் பல ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்தோம். அது தற்போது மிக அருகில் உள்ளது. இலக்கை அடைவதற்காக எங்களது கடைசி சொட்டு வியர்வை களத்தில் சிந்தும் வரை போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, சர்வதேச கால்பந்து அரங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும், பல நட்சத்திர வீரர்களை உருவாக்கி இருந்தாலும், கடந்த 64 வருட கால்பந்து வரலாற்றில், 17 முறை உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆனால், இதில் 1966ல் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதைத் தவிர, 1990ல் நடந்த உலகக் கோப்பையில் நான்காம் இடம் பிடித்தது. ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து அணியின் மிகச் சிறந்த செயல்பாடுகள் இந்த தொடர்களில் மட்டும் தான் அரங்கேறியது.\nஇந்த நிலையில், நடப்பு உலகக் கோப்பையில் ‘அனுபவமில்லாத அணி’ என்று இத்தொடருக்கு முன்பு அழைக்க���்பட்டாலும், 28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது இங்கிலாந்து. லீக் சுற்றில் துனிசியா, பனாமா அணிகளை தோற்கடித்து பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2-வது சுற்றில் கொலம்பியாவை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வென்ற இங்கிலாந்து அணி, கால்இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தியது.\nஇங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் (6 கோல்), ஹாரி மேக்குயர், டெலி அலி, ஜோர்டான் ஹென்டர்சன், லிங்கார்ட் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். பயிற்சியில் பல புது யுக்திகளை இங்கிலாந்து கையாண்டு வருகிறது. அந்நாட்டு கால்பந்து அணி வீரர்கள் அனைவரும், இரண்டு அணிகளாக பிரிந்து கபடி விளையாடி தங்கள் மைண்டை ஃப்ரீயாக, ரிலாக்ஸாக வைத்துக் கொள்கின்றனர்.\nகுரோஷிய வீரர் டேஜன் லோவ்ரென் அளித்த ஒரு பேட்டியில் ‘இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் இதுவரை 6 கோல்கள் அடித்துள்ளார். அதற்கு அவர் தகுதியானவர். கடந்த சில சீசன்களில் அவர் 25 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். அவரின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். சிறந்த தடுப்பு ஆட்டக்காரர்களில் நானும் ஒருவன் என்பதை களத்தில் காட்டுவேன்’ என்றார்.\nஅதேபோல், குரோஷியா பயிற்சியாளர் ஸலாட்கோ டலிக் கூறும்போது, “ஹாரி கேனை மதிக்கிறோம். இந்தத் தொடரில் அவர் 6 கோல்கள் அடித்துள்ளார். ஆனால் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, டென்மார்க்கின் கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோரை செயல்படவிடாமல் நாங்கள் தடுத்தோம். இதேபோல் ஹாரி கேனையும் தடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.\nஇரு அணிகளும் இதுவரை 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இங்கிலாந்து அணி 4 ஆட்டங்களிலும், குரோஷியா 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. கடைசியாக இரு அணிகளும் 2009-ம் ஆண்டு தகுதி சுற்று ஆட்டத்தில் மோதின. இதில் இங்கிலாந்து 5-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வென்றிருந்தது. இருப்பினும், இவ்விரு அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.\nசரிசம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால், நேற்றைய போட்டியைப் போல இன்றும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், யார் வெல்வார்கள் என்பதை கணித்துக் கூறுவது கடினமாகவே உ��்ளது.\nஇந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ரசிகர்கள் தமிழ் வர்ணனையுடன் சோனி இஎஸ்பிஎன் சேனலில் இப்போட்டியை கண்டுகளிக்கலாம்.\n ஒரு கோடி ரூபாய் காரை கொளுத்தி வீடியோ வெளியிட்ட பிரபலம்\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/admk-executive-committee-interesting-facts-398901.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T16:28:05Z", "digest": "sha1:B5K7IQABVK5OM6QSADK2IPC2XAEAO5BJ", "length": 21019, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்வமும் நான் தான்... ஓ.பி.எஸ்.க்கு உணர்த்திய இ.பி.எஸ்... அதிமுக செயற்குழு சுவாரஸ்யம்..! | Admk Executive Committee Interesting Facts - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணை��்திருங்கள் சென்னை செய்தி\nகுறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nதேஜஸ்வி ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பல்.. பீதியில் ஆர்ஜேடி.. பாதுகாப்பு கேட்கிறது\nஜெயிச்சது யாரு \"டிரம்ப்பா\" இல்லாட்டி \"பிடனா\".. உடனே தெரியாது.. காத்திருக்கணும்\nகுறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles போறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வமும் நான் தான்... ஓ.பி.எஸ்.க்கு உணர்த்திய இ.பி.எஸ்... அதிமுக செயற்குழு சுவாரஸ்யம்..\nசென்னை: பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே அதிமுக செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.\nமுன்னதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் பூ மழை மொழிந்து அவர்களது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.\nமேலும், அவர்கள் இருவரது முகமூடிகளை அணிந்து கொண்டு 15 வயது முதல் 20 வயது வரையிலான சிறுவர்கள் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையின் இரு மருங்கிலும் நின்றார்கள்.\nஅதிமுக செயற்குழு: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கும் முயற்சி மீண்டும் தோல்வி\nஅதிமுக செயற்குழு கூட்டமானது வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கட்சியின் புரோட்டகால் படி பார்த்தால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ். தான் எம்.ஜி.ஆர்., ஜெ. படத்துக்கு முதலில் மலர் தூவி மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவரை ஓரங்கட்டி இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படத்துக்கு முதல் நபராக மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nஇந்தக் காட்சி மூலம் ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் தாம் தான் என்பதை இ.பி.எஸ். உணர்த்தியிருந்தார். இதனை மேடைக்கு கீழே அமர்ந்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் கவனிக்காமல் இல்லை. மேலும், செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களில் பாதிக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகும். முதல்வருக்கு பாராட்டு, தமிழக அரசுக்கு பாராட்டு என வார்த்தை ஜாலங்களால் தீர்மானங்கள் வடிக்கப்பட்டிருந்தன. இதுவும் ஓ.பி.எஸ். தரப்பிற்கு மைனஸாகவே கருதப்படுகிறது.\nஇதனிடையே செயற்குழுவில் பங்கேற்க வந்த ஓ.பி.எஸ்.க்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கவில்லை. ஈரோடு முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் மற்றும் முன்னாள் தென் சென்னை மாவட்டச் செயலாளர் பாபு ஆகியோர் மட்டுமே வரவேற்றனர். அதேவேளையில் அங்கு வந்த முதல்வர் இ.பி.எஸ்.க்கு அதிமுக மகளிரணி நிர்வாகிகள் மொத்தமாக திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கீர்த்திகா முனுசாமி, விஜிலா சத்யானந்த் உள்ளிட்ட பலரும் பூங்கொத்து அளித்து வரவேற்பு கொடுத்தனர்.\nஅதிமுக செயற்குழு அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் அவர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. உடல்நலக் குறைவு காரணமாகவும் வயது முதிர்வால் கூட்ட நெரிசல் மிக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்ற ஐயத்தின் காரணமாகவும் அவர் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் யாருக்கு செல்வாக்கு என்பதை காட்டுவதற்காக பலப்பரீட்சையை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். முடிவு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..\n\"கொக்கி\" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\n\"சாதி கோஷம்..\" ... ஒருத்தருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்.. குறுக்கே புக காத்திருக்கும் இன்னொருவர்\nஅதிர வைத்த ரஜினி லெட்டர்... மறுப்பு வெளியிட்ட சூப்பர் ஸ்டார்.. பின்னணியில் யார்.. \"அவங்களா\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/songs/10/125312?ref=archive-feed", "date_download": "2020-10-29T17:07:34Z", "digest": "sha1:Y7KWMHP3FL6QQU7KNULMQM4AC6YTYA7Y", "length": 5439, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "மிஸ்டர் லோக்கல் தெறி மாஸ் தீம் பாடல் இதோ - Cineulagam", "raw_content": "\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nபுதிய அவதாரத்தில் கஸ்தூரி... புகைப்படத்தால் வாயடைத்துபோன ரசிகர்கள்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசையாம்- அவரே சொன்னது\nசிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை குட்டி.. மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய தாய்..\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ் மேலும் இருவர்\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nமிஸ்டர் லோக்கல் தெறி மாஸ் தீம் பாடல் இதோ\nமிஸ்டர் லோக்கல் தெறி மாஸ் தீம் பாடல் இதோ\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/tamilnadu/82/101708", "date_download": "2020-10-29T17:11:45Z", "digest": "sha1:JFMS7SCOKY4PV2ZGFM6GEKLJX5AGOEJX", "length": 7024, "nlines": 44, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "தமிழகத்தை கண்டுகொள்ளாத மத்திய அரசு - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி அறிக்கை", "raw_content": "\nதமிழகத்தை கண்டுகொள்ளாத மத்திய அரசு - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி அறிக்கை\nஇந்திய கலாச்சாரத்தை உயர்த்துவது தமிழகத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாதது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்தியாவின் கலாச்சார அமைச்சகம் உருவாக்கப்பட்டு நம்முடைய கலாச்சாரத்தை உலக அளவில் பெருமைக்குரிய ஒன்றாக மாற்றி வருகிறது.\nஇந்திய கலாச்சாரத்தின் பெருமைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. ஆனால் இந்த குழுவில் தென் இந்தியாவில் இருந்து யாரும் இடம்பெறவில்லை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து யாரும் நியமிக்கப்படவில்லை.\nதமிழகம் இந்தியாவிற்கே கலாச்சாரத்தில் முன்னோடியாகத் திகழ்ந்து வரும் மாநிலம். நமது மாநிலத்தில் வரலாறுகளைப் பேசும் பல விஷயங்கள் இடம்பெற்று உள்ளன.\nமகாபலிபுரம், தஞ்சை பெரிய கோவில், உத்திரமேரூர் கல்வெட்டுகள், கீழடி என தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெருமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.\nகடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கூட சீன பிரதமருடன் இணைந்து மகாபலிபுரத்தின் சிறப்புகளை பார்வையிட்டு வியந்தார். இப்படியான நிலையில் கலாச்சாரத்தை மேம்படுத்தும் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறாதது வேதனை அளிக்கிறது.\nதமிழகத்தின் புகழை கருத்தில் கொண்டு இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை நியமிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழக மக்களும் ஒவ்வொரும் மத்திய கலாச்சாரத்துறைக்கு தனித்தனியாக கோரிக்கைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\nபில்லி,சூனியத்தை நம்பி 105 சவரன் நகையை பறிகொடுத்த மக்கள்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/114942-thirukollur-lord-krishna-stories", "date_download": "2020-10-29T17:51:38Z", "digest": "sha1:743AKLSY7GGMV7XXGZJUPH6ZG3ZVGEYJ", "length": 9606, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 February 2016 - திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19 | Thirukollur Lord Krishna stories - Sakthi Vikatan", "raw_content": "\nஇசை விழாவும், ஸ்வர்ண பாத்திர சமர்ப்பணமும்\nதடைகளைத் தகர்க்கும் தைப்பூச தரிசனம்\nஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19\nசித்தமெல்லாம் சித்தமல்லி - 12\nபாதை இனிது... பயணமும் இனிது..\nபன்மடங்கு பலம் தரும் ரதசப்தமி\nஉச்சிஷ்ட கணபதிக்கு மகா கும்பாபிஷேகம்\nவினைகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம் - பூஜை\nஹலோ விகடன் - அருளோசை\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 33\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 32\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 31\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 30\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 28\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 27\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 26\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 24\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 23\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 22\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 21\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 20\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 18\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 17\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 16\nதிருக்கோ���ூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 14\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 13\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 12\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 11\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 10\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 9\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 8\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 7\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 6\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 5\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 4\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 3\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 2\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/06/9.html", "date_download": "2020-10-29T17:36:43Z", "digest": "sha1:BH4K6QWDZKXZS5Y4LYF32R4DVZJ5IXWA", "length": 3448, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது!", "raw_content": "\nகளனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது\nகளனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகளனி பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராக்களை சேதப்படுத்தியமை தொடர்பிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇவ்வாறு குறித்த 9 மாணவர்களும் நேற்றைய தினம் (22) பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇலங்கையின் இரண்டாவது கொரோனா அலையின் தோற்றம் கண்டுபிடிப்பு - பிரண்டிக்ஸ் இல்லை\nகொரோனா தொற்றில் மரணமானதாக கூறப்பட்ட 19 வயது சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%89%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-29T17:43:54Z", "digest": "sha1:JOLJJRHANOIT62YAAOCW3LGVHNE5W6HH", "length": 8796, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "உரவு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு ��ெல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on November 28, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 5.நாட்டு மக்கள் வாழ்த்தினார்கள் உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப் பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப, 35 இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின் விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும், வெம்பரி யானை வேந்தற் கோங்கிய கரும வினைஞரும்,கணக்கியல் வினைஞரும், 40 தரும வினைஞரும்,தந்திர வினைஞரும், மண்டிணி ஞாலம் ஆள்வோன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaalkot kathai, silappathikaram, அரவு, அரவுத்தலை, அரைசு, அவையம், ஆர், உரவு, எண்பே ராயம், எண்பேராயம், எருத்தின், எருத்து, ஐம்பெருங் குழு, ஓங்கிய, கணக்கியல் வினைஞர், கரணத்தின் திரள்கள், கரும வினைஞர், களிற்று, கால்கோட் காதை, காவிதியர், கிளைச்சுற்றம், குதிரை ஊர்வோர், கோட்டம், சிலப்பதிகாரம், ஞாலம், தந்திர வினைஞர், தரும வினைஞர், தானை, தீர், நகரி மாக்கள், நிரயம், நிரை, நிரைமணி, படைத்தலைவர், பனிப்ப, பிண்டம், புகுதர, புரிசை, புரை, புரைதீர், புறநிலை, புறநிலைக் கோட்டம், பொருநர், போந்தை, மண்டிணி, மறமிகு, மறம், யானை ஊர்வோர், வஞ்சிக் காண்டம், வாய்க்கடை காப்போர், விரவு, வெம்பரி, வேந்தர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on August 22, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 21.நெடுவேள் குன்றம் இரவும் பகலும் மயங்கினள் கையற்று, உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு, 185 அவல என்னாள்,அவலித்து இழிதலின்; மிசைய என்னாள்,மிசைவைத் தேறலிற்; கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு, அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல் நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் 190 இரவு பகல் என்று நேரம் பார்க்காமல் மயங்கி செயலற்றவளாக,ஒலிக்கும் நீர் … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, madurai, parasaran, silappathikaram, அமரர்க்கரசன், அவலம், அவலித்து, அவலித்து இழிதல், அவுணர், இந்திரன் தமர், இழிதல், உரவு, எழுநாள் இரட்டி, ஏத்த, கட்டுரை காதை, கழித்து, கான், கிரவுஞ்சம், குன்றம், குழல், கெழு, கையற்று, கோ நகர், கோநகர், சுடர், திருச்செங்காடு, திருச்செங்குன்று, நெடுவேல், நெடுவேள் குன்றம், பீடு, புரி, பொங்கர், மதுரைக் காண்டம், மாரி, மிசை, மிசைவைத்து ஏறல், வயிறு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.prince-asfi.com/", "date_download": "2020-10-29T16:18:37Z", "digest": "sha1:VJ2IM6342WNUF6A7XEO3WKNBQIL4VTOE", "length": 10672, "nlines": 20, "source_domain": "ta.prince-asfi.com", "title": "டிகாஸ் டி செமால்ட்: 8 மனேராஸ் டி புரோட்டெகர் சியூ Сonteúdo", "raw_content": "டிகாஸ் டி செமால்ட்: 8 மனேராஸ் டி புரோட்டெகர் சியூ Сonteúdo\nஉங்கள் அசல் உள்ளடக்கத்தை யாராவது திருடிவிட்டார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது வேதனையானது மற்றும் எரிச்சலூட்டுகிறது. நீங்கள் வேலைவாய்ப்பு அல்லது தனிப்பட்ட ஆர்வத்தின் மூலம் பெற்ற அறிவை அடிப்படையாகக் கொண்டு எழுதுகிறீர்கள் அல்லது பல்வேறு மூலங்களிலிருந்து ஆராய்ச்சி மற்றும் சேகரிக்கும் நேரத்தை செலவிட்டீர்கள். பின்னர் யாரோ ஒருவர் வந்து உங்கள் வேலையை அவர்களின் பெயரில் பைலைனில் வைக்கிறார். சொற்களை மாற்றவோ அல்லது மறுசீரமைக்கவோ அவர்கள் நேரம் எடுக்கலாம், ஆனால் இது தெளிவாக உங்கள் வேலை.\nஉங்கள் உள்ளடக்கத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, செமால்ட் டிஜிட்டல் சேவைகளின் நிபுணர் ஆண்ட்ரூ டிஹான், உங்கள் உள்ளடக்கத்தைத் திருடும் வாய்ப்புகளை நீங்கள் எவ்வாறு குறைக்க முடியும் என்பதை விளக்குகிறார்.\nதிருட்டுத்தனத்தை தானாகவே சரிபார்க்க பல்வேறு கருவிகள் கிடைக்கின்றன. இந்த கருவிகள் இணையத்தில் உலாவுகின்றன மற்றும் திருட்டு உள்ளடக்கத்தை சரிபார்க்க அவ்வப்போது தரவுத்தளங்கள் போன்றவற்றைப் பார்க்கின்றன. அவை பெரும்பாலும் திருடப்பட்ட குறிப்பிட்ட சொற்களை அடையாளம் கண்டு, கொடுக்கப்பட்ட ஒரு படைப்பில் திருட்டுத்தனமான பொருட்களின் சதவீதத்தை வழங்கு��ின்றன. உங்கள் தேடுபொறியில் \"திருட்டு சரிபார்ப்பை\" தேடுவதன் மூலம் இலவச மற்றும் கட்டண கருவிகளை நீங்கள் காணலாம்.\nஆறு வகையான படைப்பு பதிப்புரிமை உரிமங்கள் உள்ளன. உங்கள் உள்ளடக்கத்தை எவ்வளவு பயன்படுத்தலாம், உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும் வேறொருவர் அதை உங்களுக்குக் கூற வேண்டுமா, இல்லையா என்பதை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாமா இல்லையா என்பதை அவை கட்டுப்படுத்துகின்றன. நீங்கள் ஒரு வலைத்தளத்தைத் தொடங்கினால், உங்கள் உள்ளடக்கத்தை சில கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த அனுமதிக்க விரும்பலாம், ஏனென்றால் மற்ற தளங்களில் தோன்றும் உங்கள் பணி மக்களை உங்கள் தளத்திற்கு இழுத்து உங்கள் வணிகத்தை உயர்த்தக்கூடும். பல்வேறு வகையான படைப்பு பதிப்புரிமை உரிமங்களைப் பற்றி சில ஆராய்ச்சி செய்து, உங்கள் தற்போதைய நிலைமைக்கு ஏற்ற ஒன்றைத் தேர்வுசெய்க.\nவேர்ட்பிரஸ் இலிருந்து கிடைக்கும் பல செருகுநிரல்களில் CopyProtect என்று ஒன்று உள்ளது. அதன் பெயர் சொல்வதைத்தான் இது செய்கிறது - உங்கள் உள்ளடக்கத்தை முன்னிலைப்படுத்தி, நகலெடுத்து, வேறு எங்காவது ஒட்டாமல் பாதுகாக்கிறது. நிறுவ எளிதானது, அதே காரியத்தைச் செய்யும் வேறு சில கருவிகளைப் போலன்றி, உங்கள் எஸ்சிஓவை பாதிக்காது.\nஉங்கள் HTML ஐப் பாதுகாக்கவும்\nஉங்கள் தளத்தின் பின்னால் உள்ள குறியீட்டைப் பாதுகாப்பதன் மூலம் உங்கள் தளத்தில் தோன்றும் நகலை நகலெடுத்து ஒட்டுவதைத் தடுக்கவும். HTML காவலர் என்பது உங்கள் மூலக் குறியீட்டை அணுகுவதிலிருந்தும் அதை வேறு இடங்களில் பயன்படுத்துவதிலிருந்தும் ஹேக்கர்களைத் தடுக்கும் மென்பொருளாகும்.\nநீங்கள் வெளியிடும் எல்லாவற்றிலும் உங்கள் வாட்டர்மார்க் வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட எதையும் உங்கள் தளத்தின் பெயர் அதனுடன் இணைக்கும்.\nடி.எம்.சி.ஏ உடன் பதிவு செய்யுங்கள்\n1998 இன் டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டம் உங்கள் பேட்ஜை உங்கள் இணையதளத்தில் வைக்கும் திறனுக்கு ஈடாக பதிவு செய்ய அனுமதிக்கிறது. இந்த எச்சரிக்கைகள் உங்கள் பணி பதிப்புரிமை பெற்ற திருடர்களாக இருக்கும், மேலும் அதைத் திருடியதற்காக அவர்கள் புகாரளிக்கலாம்.\nஎல்லாவற்றின் அசல் வரைவுகளை வைத்திருங்கள்\nதிருடப்பட்ட படைப்பின் அசல் ���சிரியர் நீங்கள் என்பதை நிரூபிக்க இது எளிதாக்குகிறது. வரி பதிவுகளை வைத்திருப்பதைப் போலவே, உங்கள் தளத்தில் நீங்கள் வைத்திருக்கும் எல்லாவற்றின் அசலையும் வைத்திருப்பது சாலையில் சிக்கல்களுக்கு ஆளானால் மிகவும் எளிது.\nஉங்கள் தளத்திலிருந்து யாராவது உங்கள் உள்ளடக்கத்தைத் திருடினால், விரைவில் அவற்றைப் புகாரளிக்கவும். உடனே அவர்களின் வெப்மாஸ்டரைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் படைப்பு உரிமத்தை அவர்களுக்கு விளக்குங்கள். உங்கள் பதிப்புரிமையை விளக்குங்கள். திருட்டு உள்ளடக்கத்தை அகற்ற அவர்கள் தவறினால், அவற்றை டி.எம்.சி.ஏ-க்கு புகாரளிக்கவும். அவர்கள் விரைவாக குற்றவாளியை அடைவார்கள்.\nஉங்கள் கடின உழைப்பு நகலெடுக்கப்படாது என்று உத்தரவாதம் அளிக்க முடியாது, ஆனால் மேலே உள்ள படிகளைப் பின்பற்றுவதன் மூலம், அது உங்களுக்கு நிகழும் வாய்ப்புகளை குறைக்கலாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noyyalmedia.com/article_list.php?page=2&categoryId=7", "date_download": "2020-10-29T17:35:13Z", "digest": "sha1:DCDUYGP6WPOVGJV5GR57XVU2HJCAJWFB", "length": 7579, "nlines": 89, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | சிறப்புகள்", "raw_content": "\nகோவை ரயில் பயணிகளின் நண்பன் -- சேரன் விரைவுவண்டி (Cheran Express)\nஎக்ஸ்பிரஸ் என்பது இந்தியாவில் செயல்படும் அதிவிரைவு ரயில்சேவைகளில் ஒன்றாகும். இது தினமும் கோயம்புத்தூர் நகர சந்திப்பிலிருந்து, சென்னை சென்ட்ரல் வரை சேல...\nஜி.டி.நாயுடு இயக்கிய பேருந்தின் முதல் கண்டக்டர் - கோவிந்தராஜுலு நாயுடு\nகோவை சூலூருக்கு அருகில் உள்ள லட்சுமிநாயக்கன் பாளையத்தில் 1896-ல் பிறந்தார் கோவிந்தராஜுலு. இந்த சின்ன ஊர், வறட்சியின் புகலிடம் என்றே சொல்லலாம். ஆடு மேய...\nகோவையும், சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் - ஒரு சிறப்பு தகவல்கள்\nஇங்கிலாந்தைச் சார்ந்த ராபர்ட் ஸ்டேன்ஸ் தனது 17வது வயதில் 96 நாள் கப்பலில் பயணம் செய்து 24-12-1858இல் சென்னைக்கு வந்தார். பின் கோவை, ஊட்டி என அலைந்து த...\nகொங்கு நாட்டில் பிரசித்தி பெற்ற கொடுமுடி நான்கு தீர்த்தங்கள்\nகொங்கு நாட்டின் பாடல் பெற்ற ஏழு திருத்தலங்களான கரூர், பவானி, அவிநாசி, திருமுருகன்பூண்டி, வெஞ்சமாங்கூடலூர், திருச்செங்கோடு வரிசையில் ஆறாவதாய் இடம்பெற்ற...\nஆனைமலையின் சிற்பி ‘ஹியூகோ வுட்’: இந்திய காடுகளை நேசித்த ஆங்கிலேய வன அலுவலர்\nயுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்ற மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள ஆனைமலை, கடல் மட்டத்தில் இருந்து 2,513 மீட்டர் உயரம் க...\nஅன்று தரிசு நிலங்கலாகவும் சுடுகாடாகவும் இருந்த இடம்; அனால் இன்று.....\n1930 களில் உள்ளாட்சித் தேர்தல்களில் இந்தியர்களுக்கு அதிகப் பொறுப்பு கொடுத்தார்கள். அந்த சமயத்தில் கோயமுத்தூர் நகரசபைக்கு திவான் பகதூர் சி.எஸ். ரத்தினச...\nகொங்குத் திருமணஞ்சேரி - கோவை, இடையார்பாளையம் உமாமகேசுவரர் திருக்கோவில்\nசிவன் கோவில்களில் கருவறையில் மூலவராக லிங்கத் திருமேனியில் சிவபெருமான் இருப்பதையே வழக்கமாக வணங்குகிறோம்.. உற்சவ மூர்த்திகளே செப்புத் திருமேனிகளாக இருக்...\nகோவை மாநகரில் சிவாஜியின் சாதனைகள்:\nநூறு நாட்களுக்கு மேல் ஒடிய படங்கள் 33க்கும் மேல். கோவையில் அதிக நூறுநாள் படங்கள் கொடுத்த ஒரே நடிகர் நடிகர்திலகம் மட்டுமே. ஒரே காலண்டர் வருடத்தில...\n100 ஆண்டுகளை கடந்த வால்பாறை அஞ்சலகம் - ஒரு சிறப்பு பார்வை\nகோவையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது வால்பாறை. சிறப்பான சீதோஷ்ண நிலை காரணமாக 1800-களின் இறுதியிலேயே இங்கு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. த...\nகோவையின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் நூற்றாண்டு பழமையான அத்தார் ஜமாத் பள்ளி வாசல்\nநூறு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையிலிருந்து அத்தார்விற்கும் வியாபாரிகள் சிலர் வந்து கோவை மைய பகுதியில் தங்கினர். அவர்கள் வீடுகளும் வியாபாரத்திற்கு கடைகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-10-29T16:06:51Z", "digest": "sha1:YMRS2UBCE33IJUS7OP2FFBENWJJ7MEW7", "length": 14830, "nlines": 213, "source_domain": "globaltamilnews.net", "title": "மகாராஷ்டிரா Archives - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – உயிாிழப்பு 20 ஆக உயா்வு\nமகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிராவின் முதல்வராகவும், கூட்டணி தலைவராகவும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாள் அவகாசம் :\nமகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிரா ஆளுநரின�� முடிவு அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்த மகாராஷ்டிரா...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து 12 பேர் பலி..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் 3 வருடங்களில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018ஆம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் சுற்றுலாவின் போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் விடுமுறை நாட்களை முன்னிட்டு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவடமாநிலங்களில் புயல் – மழை – உயிரிழப்பு 53 ஆக உயர்வு\nஇந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது பெய்து வரும் புயல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்\nஅகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பை – அந்தேரி இ.எஸ்ஐ மருத்துவமனையில் தீவிபத்து – 5 பேர் பலி…\nஇந்திய மகாராஷ்டிராவின் அந்தேரியில் உள்ள இ.எஸ்.ஐ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் 100 ஆண்டு பழமையான பாலம் வெடிவைத்து தகர்ப்பு :\nமகாராஷ்டிர மாநிலத்தில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவீதி விபத்தில் தமிழகத்தில் 2017-ல் 3,507 பேர் உயிரிழப்பு\nவீதி விபத்தில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் பல்கலைக்கழக சமூகம் சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 33 பேர் பலி…\nமகாராஷ்டிரா மாநிலத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்கள் – தெர்மாகோல் பயன்பாட்டுத்தடை அமுலுக்கு வந்துள்ளது\nமகாராஷ்டிராவில் ஒரே ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பல்வேறு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை – மகாராஷ்டிராவில் மற்றொருவர் கைது\nஇந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 10 பேர் பலி\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகில் உள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிர�� மாநிலத்தின் கட்சிரோலியில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை..\nமகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் வீதியோர தடுப்பில் பாரவூர்தி மோதி விபத்து – 17பேர் பலி\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் கந்தாலா பகுதியில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 3 – மும்பையை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.\nபயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து – 13 பேர் பலி\nஇந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்து ஒன்று...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிரா மாநிலத்தின் திட்வாலாவில் விரைவு புகையிரதம் தடம் புரண்டது:-\nமகாராஷ்டிரா மாநிலத்தின் திட்வாலா பகுதியில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரபிரதேசத்தில் ‘புளூவேல்’ இணையத்தள விளையாட்டில் 13 சிறுவன் தற்கொலை:-\nஉத்தரபிரதேசத்தில் ‘புளூவேல்’ இணையத்தள விளையாட்டில்...\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விச��ரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-29T17:34:11Z", "digest": "sha1:LO4HFFJUZNJUC4ZEH4T4MPBBKEC6IEZD", "length": 20366, "nlines": 199, "source_domain": "hemgan.blog", "title": "கப்பல் – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஒரு வருடமாக தினமும் இரவு குர்ஆன் வாசிக்கிறேன். படைத்தோனின் வல்லமை நம் முன் நிறைந்திருக்க அவனின் இருப்பை ஐயங்கோள்ளுதல் பேதமை என்கிறது குர்ஆன். அதன் வரிகளில் பேசப்படும் படைப்பின் அழகு மிகவும் தனித்துவமானது. குறைபட்ட என் சொற்களில் இதோ ஒரு தாழ்மையான சிறு முயற்சி.\nபடைத்தவற்றை பார்க்க மட்டும் முடிந்தது என்னால்\nபூமிப்பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருப்பவனே\nபுசிக்க ஓராயிரம் கனி வகைகள்\nAuthor hemganPosted on July 16, 2020 July 16, 2020 Categories PoemsTags இரவு, ஓய்விடம், கடல், கனி, கப்பல், கருணை, காடு, காற்று, சமுத்திரம், சுவர்க்கம், திரை, தூண், நதி, நம்பிக்கை, பகல், பயம், பயிர், பறவை, மலை, மழை, மீன், மேகம், விலங்குLeave a comment on படைத்தோனின் அறிகுறிகள்\nஒரு நாள் ஆபுத்திரன் நள்ளிரவில் துயின்று கொண்டிருக்கையில் சிலர் அவனை எழுப்பி “வருத்தும் பெரும் பசி வயிற்றினை வாட்டுகிறது” என்று சொல்லித் தொழுதனர். அதனைக் கேட்ட ஆபுத்திரன் அவர்கள் பசியைப் போக்கும் வழியறியாமல் திகைத்தான். வருத்தமுற்றான். அக்கணம் அவன் தங்கியிருந்த கலை கோயிலில் குடி கொண்டுள்ள சிந்தா தேவி அவன் முன்னம் பிரசன்னமானாள். அவள் கையில் ஓர் அழகிய அட்சயப் பாத்திரம் இருந்தது. அதனை அவனிடம் கொடுத்து “இதனைக் கொள்க; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது; எவ்வளவு கொடுப்பினும் இதில் உணவு குறையாதிருக்கும்” என்றுரைத்தாள். அதனைப் பெற்று ஆபுத்திரன் மகிழ்ச்சியுற்று சிந்தா தேவியைப் பரவிப் பணிந்தான்.\nஏனோ ருற்ற இடர் களைவாயெனத்\nதான்தொழு தேத்தித் தலைவியை வணங்கி” (14 : 17-21)\nஅன்று முதல் அவன் எல்லோருக்கும் உணவளிப்பவனானான். அவனை எந்நேரமும் மக்கள் சூழ்ந்திருந்தனர். விலங்குகளும் பறவைகளும் கூட அவனைப் பிரிவின்றி சூழலாயின. அவனின் அறத்தின் மிக��தி தேவராஜன் இந்திரனை பாதித்தது. அவன் வெண்ணிறக் கம்பளமாகிய இருக்கையை நடுங்கச் செய்தது. நடை தளர்ந்து கைத்தடியை ஊன்றிய முதிய பிராமணன் உருக்கொண்டு ஆபுத்திரன் முன் தோன்றினான். “நான் இந்திரன். உனைக் காண உன்முன் வந்தேன். நின் எண்ணம் யாது உனது தானத்திலாகிய மிக்க பயனை கொள்வாயாக” என்றுரைத்தான். இந்திரன் சொன்னதைக் கேட்ட ஆபுத்திரன் விலாவெலும்பு ஒடியும் படி சிரித்தான்.\n“காணத்தக்க அழகின் சிறப்பினையுடைய நும் கடவுளர் இவ்வுலகிற் செய்த நல்வினையின் பயனை அவ்வுலகில் நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அறம் புரியும் எளிய மக்களைப் பாதுகாப்போர், நல்ல தவங்களைச் செய்வோர், பற்றுகளைக் களையும் முயற்சியில் ஈடுபடுவோர் ஆகியோர் யாரும் இல்லாத விண்ணோருலகின் தலைவனே வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கி அவர் தம் இனிய முகத்தைக் காணுமாறு செய்யும் என் தெய்வக் கடிஞை (பாத்திரம்) ஒன்றே போதும் ; நின்பாற் பெறத்தக்கது ஏதும் இல்லை” என்று இந்திரனை மதியாதுரைத்தான்.\n“ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல்\nகாண்தகு சிறப்பின்நும் கடவுள ரல்லது\nஅறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்\nநற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்\nயாவரும் இல்லாத் தேவர்நன் னாட்டுக்\nகிறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே\nவருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்\nதிருந்துமுகங் காட்டுமென் தெய்வக் கடிஞை\nஉண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ\nபெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ\nயாவையீங் களிப்பன தேவர்கோன்…..” (14 : 40-48)\nஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் இந்திரன் வெகுண்டான் ; உலகில் பசித்தோரே இல்லையெனும் படிச் செய்வேன் என்று நினைத்துக் கொண்டான். எங்கும் மழை பெய்வித்து வளங்கொழிக்கச் செய்தான். அதனால் பசித்தோர் இல்லாதராயினர்.\nஆபுத்திரன் மதுரையிலிருந்து நீங்கி பசித்தோரைத் தேடி அலையலானான். ஊர்ஊராகச் சென்று “உண்போர் யாரேனும் உண்டா” என்று வினவினான். அதைக் கேட்டவர்கள் எல்லாம் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். மற்றவர் உண்ண பெரும் ஆவல் கொண்ட ஆபுத்திரனை தேடுபவர் யாருமில்லாததால் தனியனாய்த் திரிந்தான். மரக்கலத்தில் இருந்து திரும்பிய சிலர் “சாவக நாட்டில் மழையின்மை காரணமாக உணவின்றிப் பலர் மடிகின்றனர்” என்று சொல்கின்றனர். இந்திரன் ஆணையினால் உண்போரைப் பெறாமல், கன்னியாகவே காலங் கழித்�� குமரிப் பெண் மாதிரி பயனற்றுப் போன கடிஞையை ஏந்திக் கொண்டு சாவகம் செல்வதென தீர்மானித்தான் ஆபுத்திரன். காற்று மிகுத்து கடலின் கலக்கத்தால் பாயை மணிபல்லவத் தீவில் இறக்கி கப்பல் ஒரு நாள் தங்கியது. ஆபுத்திரன் அங்கு இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கப்பலில் ஏறினான் என்று நினைத்து அன்றிரவே பாய் உயர்த்தி கலம் கடலில் சென்றது. மரக்கலம் சென்ற பின்னர் ஆபுத்திரன் மிக்க துன்பத்தையடைந்தான். மணி பல்லவத்தில் வாழ்பவர்கள் ஒருவரும் இல்லாமையால் பல்லுயிரைப் பாதுகாக்கும் பெருமை பொருந்திய இந்த பாத்திரத்தை வறிதே வைத்துக் கொண்டு என் உயிரைக் காப்பதை யான் பொறுக்கிலேன் ; இப்பாத்திரத்தைப் பெற்றுப் பல உயிர்களைக் காக்குமாறு முற்பிறவியில் செய்த தவம் என்னை நீங்கியதால் ஒப்பற்ற துயரில் வீழலுற்றேன்.ஏற்போர் இல்லாத இவ்விடத்தில் இப்பாத்திரத்தை யான் சுமத்தலால் விளையும் பயன் யாது என்றெண்ணியவனாய் கடிஞையை வணங்கி “ஒராண்டுக்கு ஒருமுறை வெளிவருவாயாக” என்று சொல்லி கோமுகி என்னும் பொய்கையில் விட்டான். அருளறத்தை மேற்கொண்டு உயிர்களைப் பாதுகாப்போர் உளராயின் அவர் கைகளுக்குச் செல்லட்டும் என்று கூறி உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பானாயினன். அப்போது அங்கு சென்ற நான் (அறவண அடிகள்) “நீ யாது துன்பமுற்றனை” என்று வினவினான். அதைக் கேட்டவர்கள் எல்லாம் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். மற்றவர் உண்ண பெரும் ஆவல் கொண்ட ஆபுத்திரனை தேடுபவர் யாருமில்லாததால் தனியனாய்த் திரிந்தான். மரக்கலத்தில் இருந்து திரும்பிய சிலர் “சாவக நாட்டில் மழையின்மை காரணமாக உணவின்றிப் பலர் மடிகின்றனர்” என்று சொல்கின்றனர். இந்திரன் ஆணையினால் உண்போரைப் பெறாமல், கன்னியாகவே காலங் கழித்த குமரிப் பெண் மாதிரி பயனற்றுப் போன கடிஞையை ஏந்திக் கொண்டு சாவகம் செல்வதென தீர்மானித்தான் ஆபுத்திரன். காற்று மிகுத்து கடலின் கலக்கத்தால் பாயை மணிபல்லவத் தீவில் இறக்கி கப்பல் ஒரு நாள் தங்கியது. ஆபுத்திரன் அங்கு இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கப்பலில் ஏறினான் என்று நினைத்து அன்றிரவே பாய் உயர்த்தி கலம் கடலில் சென்றது. மரக்கலம் சென்ற பின்னர் ஆபுத்திரன் மிக்க துன்பத்தையடைந்தான். மணி பல்லவத்தில் வாழ்பவர்கள் ஒருவரும் இல்லாமையால் பல்லுயிரைப் பாதுகாக்கும் பெருமை பொருந்திய இந்த பாத்திரத்தை வறிதே வைத்துக் கொண்டு என் உயிரைக் காப்பதை யான் பொறுக்கிலேன் ; இப்பாத்திரத்தைப் பெற்றுப் பல உயிர்களைக் காக்குமாறு முற்பிறவியில் செய்த தவம் என்னை நீங்கியதால் ஒப்பற்ற துயரில் வீழலுற்றேன்.ஏற்போர் இல்லாத இவ்விடத்தில் இப்பாத்திரத்தை யான் சுமத்தலால் விளையும் பயன் யாது என்றெண்ணியவனாய் கடிஞையை வணங்கி “ஒராண்டுக்கு ஒருமுறை வெளிவருவாயாக” என்று சொல்லி கோமுகி என்னும் பொய்கையில் விட்டான். அருளறத்தை மேற்கொண்டு உயிர்களைப் பாதுகாப்போர் உளராயின் அவர் கைகளுக்குச் செல்லட்டும் என்று கூறி உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பானாயினன். அப்போது அங்கு சென்ற நான் (அறவண அடிகள்) “நீ யாது துன்பமுற்றனை” என்று கேட்டேன். அவன் நிகழ்ந்தவற்றையெல்லாம் எனக்குச் சொல்லிவிட்டு, மணிபல்லவத்துல் உயிர் விட்டு பல்லுயிர்களைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் சாவக நாட்டரசனின் பசுவின் வயிற்றில் உதித்தான்.\n“குணதிசைத் தோன்றிக் காரிருள் சீத்துக்\nகுடதிசைச் சென்ற ஞாயிறு போல\nமணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத்\nதணியா மன்னுயிர் தாங்குங் கருத்தொடு\nசாவக மாளுந் தலைத்தாள் வேந்தன்\nஆவயிற் றுதித்தனன்……” (14 : 99-104)\n(பாத்திர மரபு கூறிய காதை)\nஉரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஇரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்\nசப்பே சதா பவந்து சுகிததா\nபயம் - கலீல் கிப்ரான்\nஇலைகள், மலர்கள், மரங்கள் Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/mejor-maran/", "date_download": "2020-10-29T17:25:57Z", "digest": "sha1:4YB3AC2NS7TNOSB642V7UMG5ERG73PFO", "length": 30430, "nlines": 321, "source_domain": "thesakkatru.com", "title": "மேஜர் மாறன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஜூன் 26, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள்/0 கருத்து\nபோராட்டத்தின் நிழலில் மேஜர் மாறன்\nபிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை இறுதிவரை எதிர்த்து நின்று போராடி வீரவரலாறு படைத்த தமிழ் அரசன் பண்டாரவன்னியனால் பெருமைப்படுத்தப்பட்ட மண் வன்னிப் பெருநிலப்பரப்பு. காடுகளும், குளங்களும், விளைநிலங்களும், காட்டு விலங்குகளும், மந்தைகளும் இம்மண்ணின் செல்வங்கள். இத்தகையதொரு விவசாயக் கிராமமான வவுனிக்குளம்தான் சுகுமாரன் என்ற இயற்பெயரோடு மேஜர் மாறன் பிறந்த ஊர்.\nசிறுவயதிலேயே ஒழுக்கமும், இரக்க குணமுடைய இவன். தொடக்க கல்வியை பிறந்த ஊரிலேயே முடித்துக் கொண்டு உயர் வகுப்புப் பயில மத்திய மகாவித்தியாலயத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அப்பாடசாலையில் உயர் வகுப்பில் கல்வி கற்கும் பொழுது மாணவர் மன்றத்தின் தலைவராக இருந்த மாறன் சக மாணவர்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றுக் கொண்டான்.\nதமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கி சூழ்ச்சிகரமாக தமிழின விரோதச் சட்டங்களைப் அறிமுகப்படுத்தி ஓர் இன அழிப்பு நடவடிக்கையில் சிங்கள அரசுகள் இறங்கியிருந்த அக்காலகட்டத்தில், தனது பாடசாலை மாணவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்த மாறன் பல வழிமுறைகளைக் கைக்கொண்டான். கலை நிகழ்ச்சிகளிற்கு ஊடாகவும், கட்டுரை வடிவங்களிலும், கிராமங்கள் தோறும் பரப்புரை செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினான். அத்துடன் சிங்கள இனவெறி அடக்குமுறைக்குட்பட்ட நிலையிலும் தமிழர்கள் மத்தியில் தலைதூக்கிக் கொண்டிருந்த சாதிக்கொடுமைகளுக்கு எதிரான கருத்துக்களை மக்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கினான்.\nசிங்கள இனவெறிப் பிடியிலிருந்தும், பிற்போக்குத் தமிழ் தலைமைகளிலிருந்தும் தமிழீழ சமூகம் விடுவிக்கப்பட்டு ஒரு புரட்சிகரத் தலைமையினால் வழிநடத்தப்படும்போதுதான் இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வுகளையும், சமூக ஒடுக்குமுறைகளையும் களைந்தெறிய முடியும் என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கையை எடுத்துக்கூறிய மாறன் 1983ஆம் ஆண்டின் முற்பகுதியில் தன்னையும் இணைத்துக் கொண்டான்.\nகிளிநொச்சி மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியற் பொறுப்பாளனாக இருந்தபோது மக்கள் மீது அவன் வைத்திருந்த நேசமும், அக்கறையும் அவனை ஒரு சிறந்த போராளியாக மக்கள் மத்தியில் வெளிக்காட்டியது. சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் கிராமங்களே மாறனின் கவனத்தை சிறப்பாக ஈர்த்தன. அம்மக்களின் நல்வாழ்விற்காக மாறன் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.\nசிங��கள வெறியர்களின் காடைத்தனங்களால் தமது சொந்தக் கிராமங்களைவிட்டு ஏதிலிகளாகத் துரத்தப்பட்ட தமிழ் மக்களிற்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் விடுதலைப் புலிகளின் செயற்திட்டங்களுக்கு சரியான முறையில் மாறன் செயல் வடிவம் கொடுத்தான். மேலும் மக்களுக்கிடையில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகளை சரியான கோணத்திலிருந்து அணுகி அதனைத் தீர்த்து வைக்க மாறன் கையாளும் அணுகுமுறைகள் மக்கள் மத்தியிலிருந்த அவனது மதிப்பை மேலும் உயர்த்தியது. எந்தப் பிரச்சினைகளானாலும் அவற்றைத் தீர்த்துவைக்க முற்படுகின்ற பொழுது அப்பிரச்சினைகளின் தோற்றம், அதற்கான காரணங்கள், அக்காரணிகளைத் தோற்றுவிக்கும் சமூகப் பின்னணி என்பனவற்றை ஆராய்ந்த பின்பே தீர்ப்புக்களை வழங்குவான்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், விடுதலைக்கெனப் புறப்பட்டு பிழையான தலைமைகளால் வழி நடாத்தப்பட்டு, திசை மாறி சமூக விரோத சக்திகளாகிய சில அமைப்புக்களால் மக்கள் துன்புறுத்தலுக்குள்ளாகிய வேளையில், அவதானத்துடன் அதேவேளையில் உறுதியுடன் மக்களை அச்சக்திகளிடம் இருந்து காத்தான்.\nஅமைதிப்படை என்ற போர்வையில் எமது மக்கள் மீது ஆதிக்கத்தினைச் செலுத்த வந்த இந்திய அரசின் வஞ்சக நோக்கத்தை எமது மக்களிற்கும், உலகத்திற்கும் காட்டுவதற்காக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாநிலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றி மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கப் பாடுபட்டான்.\nஇந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான யுத்த காலகட்டத்தில் எமது கருத்துக்களையும், உண்மைச் செய்திகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக எமது இயக்கத்தால் வெளியிடப்படும் ‘உணர்வு’, ‘சுதந்திரப்பறவைகள்’ ஆகிய ஏடுகளின் உருவாக்கத்திற்கும், அவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் மாறன் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளுடைய பங்கின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அவர்களை அணி திரட்ட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் அடிக்கடி வலியுறுத்திக் கூறுவதுடன் அவைகளுக்கு செயல் வடிவமும் கொடுத்துள்ளான். வவுனியா, கிளிநொச்சி, முல்லை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப்பிராந்தியத்தில் பெண்களுக்கிடையில் அரசியல்ரீதியான விழிப்புணர்ச்ச��யை உண்டு பண்ணி எமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் அவர்களையும் பங்குகொள்ள வைக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளான்.\nஇவ்வாறாக விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று சரியான முறையில் செயற்படுத்திய வேலைத்திறனும், மக்கள் மீது குறிப்பாக சமூக ஒடுக்குமுறைக்குள்ளாகிய மக்கள் மீது மாறன் காட்டிய நேசமும் அவனை வன்னிப் பிராந்திய அரசியல் பொறுப்பாளனாக உயர்த்தியது.\n26.06.1989 அன்று வவுனியா மாவட்டத்திலுள்ள பன்றிக்கெய்த குளம் என்னும் இடத்தில் வன்னிப்பிராந்திய அரசியற் பொறுப்பாளர் மேஜர் மாறனுடன் லெப். நித்திலா(மகளிர் படைப்பிரிவு), லெப். அருள், சுதன், மகேந்தி, சபா, பொபி, அகிலன், கேசவன், அச்சுதன், நவம், விஜயன், முரளி, ரூபன் ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nநன்றி: எரிமலை இதழ் (ஆனி, 2001).\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஉகண கப்பல் முழ்கடிக்கப்பட்ட கரும்புலி தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2020-10-29T17:14:03Z", "digest": "sha1:2W2VS46MZMERMW7IGBW3273ZJRV6TR3A", "length": 6884, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சாம் கர்ரன் ஓபனிங், 7 பவுலர்கள்: தோனியின் அதிரடி மாற்றம்! | Chennai Today News", "raw_content": "\nசாம் கர்ரன் ஓபனிங், 7 பவுலர்கள்: தோனியின் அதிரடி மாற்றம்\nசாம் கர்ரன் ஓபனிங், 7 பவுலர்கள்: தோனியின் அதிரடி மாற்றம்\nதல தோனி வழக்கத்திற்கு மாறாக இன்று அதிரடியாக ஒரு சில முடிவுகளை எடுத்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nடாஸ் வென்ற உடன் முதல் முதலாக பேட்டிங்கை தேர்வு செய்தார் தல தோனி அதுமட்டுமில்லாமல் டீபிளஸ்சிஸ் மற்றும் சாம் கர்ரன் ஆகிய இருவரையும் ஓபனி���் பேட்ஸ்மேன்களாக இறக்கிவிட்டார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது\n21 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் அடித்து அவுட் ஆனார் சாம் கர்ரன். அதன் பின்னர் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு அபாரமாக விளையாடி 42 மற்றும் 41 ரன்கள் எடுத்தனர்\nஇதனை அடுத்து சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணியின் ஆரம்பத்திலேயே கேப்டன் வார்னர் விக்கெட்டை இழந்தது\nஅதன் பின்னர் வில்லியம்சன் கிட்டத்தட்ட போட்டியின் இறுதி வரை கொண்டு சென்றாலும் அவரும் 18 ஆவது ஓவரில் அவுட் ஆனதால் போட்டி சென்னையின் பக்கம் முழுக்க திரும்பியது\nஇறுதியில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது\nகாயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்: டெல்லி அணிக்கு மேலும் பின்னடைவு\nகொல்கத்தாவை சிதறடித்த கிறிஸ்கெய்: பஞ்சாபுக்கு மேலும் ஒரு வெற்றி\nயாரும் தோற்றுப்போக விரும்ப மாட்டார்கள்: சாக்‌ஷி தோனி\nபெங்களூரு அணிக்காக விராத் கோஹ்லி செய்த சாதனை\nவீட்டுக்குள் புகுந்த வெள்ளநீர்: மீன்கள் துள்ளிக் குதித்ததால் பரபரப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/videohome.asp?cat=1", "date_download": "2020-10-29T17:57:25Z", "digest": "sha1:3N2E44KL23JDG7MHOLIITLNCP6QWHONO", "length": 13066, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசென்னை திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nவண்ணக் கனவு - வரைஞ்சு பழகலாம் வாங்க - ��குநாத் கிருஷ்ணா Part -07\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nகாலங்களில் அவன் வசந்தம் 51 ஆவது நிகழ்ச்சி | திரு 'கிரி' ரங்கநாதன்\nவண்ணக் கனவு - வரைஞ்சு பழகலாம் வாங்க - ரகுநாத் கிருஷ்ணா Part -06\nசென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு\nபாஜ தலைமையகம், சென்னை நடிகை குஷ்பூ பேட்டி\nமாதந்தோறும் மகாகவி பாரதியாரைப் பற்றிய தொடர் நிகழ்ச்சி\nவண்ணக் கனவு - வரைஞ்சு பழகலாம் வாங்க - ரகுநாத் கிருஷ்ணா Part -05\nசென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் உற்சவர் அபிஷேகம் | Vadapalani Temple Live\nவண்ணக் கனவு - வரைஞ்சு பழகலாம் வாங்க - ரகுநாத் கிருஷ்ணா Part -04\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-108-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF.45456/", "date_download": "2020-10-29T15:47:21Z", "digest": "sha1:WY4OUUEV4GWIYHO25PEUHMMJ7ACNPBQB", "length": 14049, "nlines": 249, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "மாசாணியம்மனின் 108 துதி | Tamil Brahmins Community", "raw_content": "\nஓம் அன்பின் உருவே போற்றி\nஓம் அருளின் பொருளே போற்றி\nஓம் அகிலம் ஆள்பவளே போற்றி\nஓம் அக்கினி ரூபமே போற்றி\nஓம் அன்னை மாசாணியே போற்றி\nஓம் ஆனைமலைத் தெய்வமே போற்றி\nஓம் ஆசாரக காவலே போற்றி\nஓம் ஆனந்தத் திருவே போற்றி\nஓம் அமாவாசை நாயகியே போற்றி\nஓம் அலங்காரி சிங்காரி போற்றி\nஓம் ஆங்காரி மாசாணியே போற்றி\nஓம் ஆரவாரம் செய்தோம் போற்றி\nஓம் ஆயிரம் கண்ணுடையாளே போற்றி\nஓம் ஆதரவு தருவாய் போற்றி\nஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி\nஓம் ஆக்ஞான சக்தியே போற்றி\nஓம் ஆகாய ரூபமே போற்றி\nஓம் ஆனை மலைக்கு அரசியே போற்றி\nஓம் இகம்பர சுகம் தருவாய் போற்றி\nஓம் இம்மையிலும் துன்பம் போக்குவாய் போற்றி\nஓம் இதயத்தில் உனை வைத்தேன் போற்றி\nஓம் இமயம் போல் உனை நம்பினேன் போற்றி\nஓம் இன்பம் அருளும் இனியவளே போற்றி\nஓம் இன்றும் என்றும் நீயே துணை போற்றி\nஓம் இருகரம் கூப்பி நின்றேன் போற்றி\nஓம் இருளை நீக்கும் ஒளியே போற்றி\nஓம் இளம் கன்னி வடிவெடுத்தாய் போற்றி\nஓம் இசைக்குள் இசையானாய் போற்றி\nஓம் இடுகாட்டு சாம்பலில் உதித்தவளே போற்றி\nஓம் இன்னல்களை போக்கிடுவாய் போற்றி\nஓம் இன்னல்களை போக்கிடுவாய் போற்றி\nஓம் இரவும் பகலும் ஆனாய் போற்றி\nஓம் ஈஸ்வ���ித் தாயே போற்றி\nஓம் ஈகை உள்ளம் கொண்டோய் போற்றி\nஓம் ஈன்றெடுக்கும் அன்னையே போற்றி\nஓம் ஈசனுக்கும் சக்தியே போற்றி\nஓம் உலகத்தைக் காப்பவளே போற்றி\nஓம் உடுக்கையை சுமந்தவளே போற்றி\nஓம் உண்மைப் பொருளே போற்றி\nஓம் உத்தமித் தெய்வமே போற்றி\nஓம் உள்ளும் புறமும் ஆனாய் போற்றி\nஓம் உயிரே போற்றி உணர்வே போற்றி\nஓம் உக்கிரப் பாவை உடையவளே போற்றி\nஓம் உள்ளத்தை விளக்காய் மாற்றினேன் போற்றி\nஓம் உயிரைத் திரியாய் ஆக்கினேன் போற்றி\nஓம் உதிரத்தை நெய்யாய் ஊற்றினேன் போற்றி\nஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி\nஓம் ஊக்கம் அளித்துக் காப்பாய் போற்றி\nஓம் ஊழியம் உனக்கே செய்தேன் போற்றி\nஓம் ஊர்க்காவலே மாசாணியே போற்றி\nஓம் எளியோரும், வலியோரும் வணங்குவார் போற்றி\nஓம் எந்தை அடியே போற்றி\nஓம் எங்கும் நிறைவாய் போற்றி\nஓம் எட்டுத்திக்கும் ஆட்சி செய்வாய் போற்றி\nஓம் என்றும் துணையாய் இருப்பாய் போற்றி\nஓம் எழில் உருவே போற்றி\nஓம் எண்ணத்தில் உறைபவளே போற்றி\nஓம் என் அறிவுக்கு எட்டாத தத்துவமே போற்றி\nஓம் எண்ணை காப்பு பிரியாளே போற்றி\nஓம் என் குறை தவிர்ப்பாய் போற்றி\nஓம் எலுமிச்சை மாலை ஏற்பாய் போற்றி\nஓம் எங்கள் தெய்வமே மாசாணி போற்றி\nஓம் ஏக்கம் போக்குவாய் போற்றி\nஓம் ஏற்றங்கள் தருவாய் போற்றி\nஓம் ஏகப் பரம்பெருள் சக்தியே போற்றி\nஓம் ஏழைக்கு இரங்குவாய் போற்றி\nஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி\nஓம் எமனை அழித்தாய் போற்றி\nஓம் ஏமத்தில் சாமத்தில் நீயே துணை போற்றி\nஓம் ஏவல், சூனியம் எடுப்பவளே போற்றி\nஓம் ஐயம் தவிர்ப்பாய் போற்றி\nஓம் ஐஸ்வர்யங்கள் தருவாய் போற்றி\nஓம் ஐம்பொற் சிலையே போற்றி\nஓம் ஐக்கியம் உன்னுள் ஆனேன் போற்றி\nஓம் ஐந்து உலகம் ஆள்வாய் போற்றி\nஓம் ஒருபோதும் உனை மறவேன் போற்றி\nஓம் ஒப்பிலா மணியே போற்றி\nஓம் ஒருபொருள் தத்துவமே போற்றி\nஓம் ஓங்காரப் பொருளே போற்றி\nஓம் ஓதுவார் உள்ளத்து உறைபவள் போற்றி\nஓம் சக்தி தாயே போற்றி\nஓம் ஓமெனும் உட்கருவே போற்றி\nஓம் நீதியின் உருவே போற்றி\nஓம் நிம்மதி தருவாய் போற்றி\nஓம் மலை வடிவானவளே போற்றி\nஓம் சிலை வடிவானவளே போற்றி\nஓம் மங்களம் அருள்வாய் போற்றி\nஓம் பூக்குழி நாயகியே போற்றி\nஓம் மயான நாயகியே போற்றி\nஓம் மன அமைதி தருவாய் போற்றி\nஓம் மனுநீதித் தராசே போற்றி\nஓம் மாற்றங்கள் மகிழ்வுடன் தருவாய் போற்றி\nஓம் மண்ணின் மணியே மந்திரமே போற்றி\nஓம் மசக்கையோடு இருந்தவளே போற்றி\nஓம் மாங்கனி உண்ட மங்கையே போற்றி\nஓம் மாங்கல்ய பாக்கியம் தருவாய் போற்றி\nஓம் எல்லாப் பிணிகளையும் போக்குவாய் போற்றி\nஓம் மயானக் கொள்ளை பிரியாளே போற்றி\nஓம் தாரகனின் மகள் தரணியே போற்றி\nஓம் தரணியை ஆள தவமிருந்தோய் போற்றி\nஓம் நந்தவன நாயகியே மாசாணி போற்றி\nஓம் மகப்பேறு உபாதைகள் போக்குவாய் போற்றி\nஓம் சக்தியான சங்கரியே போற்றி\nஓம் சந்ததிகளை காக்க சடுதியிலே வருவாய் போற்றி\nஓம் அம்மா அழகே மாசாணியே போற்றி\nஇவள் நியாயமாய் கேட்கும் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி வைப்பவள். பெண் சம்பந்தமான அநீதிகள், உடல் கோளாறுகளை நீக்குவதிலும் வல்லவள்.\nஸ்ரீலட்சுமி தேவி துதிகள் 108 தமிழ் போற்றி\nஸ்ரீ மீனாக்ஷியம்மன் 108 போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6058:2009-08-03-10-18-10&catid=278&Itemid=239", "date_download": "2020-10-29T16:19:08Z", "digest": "sha1:LUKSKFJSGCBFMFJPXQDCUHNEWLV2ICTS", "length": 16038, "nlines": 39, "source_domain": "www.tamilcircle.net", "title": "கடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா\nParent Category: புதிய ஜனநாயகம்\nஇலண்டனில் இருந்து மும்பை திரும்பிய ஷீதல் மபத்லால், தன்னிடம் 20,000 ரூபா பெறுமான நகைகள் மட்டுமே இருப்பதாகவும், அவையும் தனது சோந்த பழைய நகைகள் என்பதால் சுங்க வரி எதுவும் கட்டத் தேவையில்லை என எழுதிக் கொடுத்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றார். அவர் மீது சந்தேகங்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரது பெட்டியைத் திறந்து பார்த்தபொழுது அதிர்ந்தே போ விட்டார்கள். கிட்டத்தட்ட 55 இலட்சம் ரூபா பெறுமான பலவிதமான தங்க, வைர நகைகள் ஷீதல் மபத்லாலின் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதற்குண்டான 18 இலட்ச ரூபா சுங்க வரியைக் கட்டாமல் நகைகளைக் கடத்திக் கொண்டு போவிட முயன்ற ஷீதல் மபத்லால் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்.\nகுளுகுளு அறைகளிலேயே வாழ்ந்து பழகிய, பஞ்சு மெத்தைகளிலேயே படுத்துப் பழகிய ஷீதல் மபத்லால், ஒரேயொரு இரவுப்பொழுதை சிறையில் ஓட்டை மின்விசிறிக்கு அடியில் கழிக்க நேர்ந்துவிட்ட அவலத்தை எண்ணி, மும்பை நகரின் மேட்டுக்குடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் பாக்கியில்லாமல் அன���வரும் கண்ணீர் வடித்துள்ளனர். ஷீதல் மபத்லால் செய்த குற்றம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.\nஇப்பயங்கரத்தைக் கேள்விப்பட்ட மேட்டுக்குடி கும்பலைச் சேர்ந்த ஒருவர், “நம்மைக் குறி வைக்கிறார்கள்; இனி நாம் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தமது சக நண்பர்களிடம் சோன்னதாக “அவுட்லுக்” ஆங்கில ஏடு குறிப்பிட்டுள்ளது. இதன் பொருள், ஒரு காலத்தில் மும்பை மாநகரைக் கலக்கி வந்த கடத்தல் மன்னன் மஸ்தானை, மேட்டுக்குடி கும்பல் தொழில் போட்டியில் வென்றுவிட்டது என்பதுதான். உதாரணத்திற்குச் சோல்ல வேண்டும் என்றால், புகழ் பெற்ற இந்தி நடிகர் அமிதாப்பச்சன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலண்டனில் இருந்து திரும்பிய பொழுது ஒரு கோடி ரூபா பெறுமான பொருட்களைச் சுங்க வரி செலுத்தாமல் கடத்த முயற்சி செய்த பொழுது மாட்டிக்கொண்டு, பின்பு அதற்கு 36 இலட்ச ரூபா வரியும் அபராதமும் செலுத்திச் சிறைக்குப் போகாமல் தப்பித்துக் கொண்ட “கிரைம்” கதை உள்ளிட்ட பல சம்பவங்கள் இப்பொழுது ஒன்றன்பின் ஒன்றாக அம்பலத்துக்கு வருகின்றன.\nஇச்சம்பவங்களைக் கேள்விப்படும் பாமர மக்கள் வேண்டுமானால், ஷீதல் மபத்லாலையும் அமிதாப்பச்சனையும் குற்றவாளிகளாகக் கருதலாம். ஆனால், மேட்டுக்கடி கும்பலோ ஷீதல் மபத்லாலைக் கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்த சட்டங்களைத்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்கள்.\n‘‘உயர்தரமான சட்டை ஒன்றின் விலையே 20,000 ரூபாயாக இருக்கும் இந்தக் காலத்தில், ஒரு பெரிய முதலாளியின் மனைவியின் பெட்டியில் 50 இலட்ச ரூபா பெறுமான நகைகள் இருப்பது அதிசயமா\n“அழகு நிலையத்துக்குக்கூட 50 இலட்ச ரூபா பெறுமான நகைகளை அணிந்து போ வரும் ஷீதல் போன்றவர்கள் இலண்டனில் இருந்து வெறும் கையுடனா திரும்ப முடியும்\n‘‘உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி வரும் இவ்வேளையில், இந்தியச் சட்டங்கள் இன்னும் பழமையானதாக, பிற்போக்குத்தனமாக இருக்கின்றன. சட்டம் எங்களைக் காந்திய வழியில் வாழச் சொல்கிறதா” ‘‘தாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் நபர் மபத்லாலின் மனைவி என்று தெரிந்தவுடனேயே அதிகாரிகள் அவரை விடுவித்திருக்க வேண்டும்; மாறாக, ஷீதலைக் கடத்தல் பேர்வழி போல நடத்தி அவமதித்துவிட்டார்கள். அபராதத் தொகையை வாங்கிக்கொண்டு ஷீதலை வழியனுப்பி வைப்பதை விட்டுவிட்டு, அவரை���் குற்றவாளியாக்கி விட்டார்கள். ஷீதல் போன்றவர்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை யெனும்பொழுது, பிறகு யார்தான் பாதுகாப்பாக வாழ்ந்துவிட முடியும்” ‘‘தாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் நபர் மபத்லாலின் மனைவி என்று தெரிந்தவுடனேயே அதிகாரிகள் அவரை விடுவித்திருக்க வேண்டும்; மாறாக, ஷீதலைக் கடத்தல் பேர்வழி போல நடத்தி அவமதித்துவிட்டார்கள். அபராதத் தொகையை வாங்கிக்கொண்டு ஷீதலை வழியனுப்பி வைப்பதை விட்டுவிட்டு, அவரைக் குற்றவாளியாக்கி விட்டார்கள். ஷீதல் போன்றவர்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை யெனும்பொழுது, பிறகு யார்தான் பாதுகாப்பாக வாழ்ந்துவிட முடியும்” இவையனைத்தும் மும்பையைச் சேர்ந்த மேட்டுக்குடி கும்பலின் வாயிலிருந்து பொங்கி வழிந்திருக்கும் விமர்சனங்கள். அவர்களைப் பொருத்தவரை ஷீதல் தவறு செய்யவில்லை. சட்டம்தான் தவறு செய்துவிட்டது.\nஇக்கும்பல் அலட்டிக் கொள்வது போல சுங்கத் துறைச் சட்டங்கள் ஒன்றும் அவ்வளவு கடுமையானதாக இல்லை. இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே இரட்டை வரி விதிப்பு முறை உள்ளது. இதன்படி இங்கிலாந்திலோ அல்லது இந்தியாவிலோ வரி செலுத்தினால் போதும். அங்குமிங்குமாக இரண்டு முறை சுங்கத் தீர்வைக் கட்ட வேண்டிய தேவையில்லை. இதனைப் பயன்படுத்திக்கொண்டுதான் ஷீதல் இங்கிலாந்தில் வரி கட்டாமல் இந்தியாவிற்குப் பறந்து வந்தார். இந்தியாவில் தனது குடும்பத்திற்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு வரி கட்டாமல் தப்பிவிடலாம் எனக் கணக்குப் போட்டிருந்தார். “ஷாப்பிங்” செய்வதற்காக அடிக்கடி இலண்டனுக்குப் பறந்து போவரும் ஷீதலின் இந்தக் கணக்கு, அவருக்குப் பலமுறை சுங்கத் துறை அதிகாரிகளை ‘ஏமாற்றி’விட்டுப் ஆடம்பரப் பொருட்களைக் கடத்திவரப் பயன்பட்டிருக்கிறது. இந்த முறை அவரது கணக்குத் தப்பிப் போனதற்கு, மபத்லால் குடும்பத்திற்குள் நடந்து வரும் சோத்துத் தகராறுதான் காரணம் என்று கூறப்படுகிறது.\nமேலும், சுங்கத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்படும் ஆடம்பரப் பொருட்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாக்கும் குறைவானதாக இருந்தால், கடத்தலில் ஈடுபட்ட நபரைச் சிறையில் அடைக்க வேண்டியதில்லை; பிணையில் விட்டுவிடலாம் என உச்சநீதி மன்றமும் தாராள மனத்தோடு ஒரு தீர்ப்பை அளித்திருக்கிற���ு. இத்தீர்ப்பைக் காட்டித்தான் ஷீதல் சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே பிணையில் வெளியே வந்துவிட்டார்.\nஉச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு, கொஞ்சமாகக் கடத்தி வராதீர்கள் என அறிவுறுத்துகிறது என்று கூறலாம். அயல்நாடுகளில் இருந்து ஆடம்பரப் பொருட்களைக் கடத்தி வரும் மேட்டுக்குடி குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இச்சலுகையைப் போன்று, ஏதாவதொரு சலுகை பல்வேறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டோ அல்லது போலீசின் பொ வழக்குகளில் சிக்கிக் கொண்டோ பிணையில்கூட வெளியே வரமுடியாமல் சிறைக்குள்ளிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய விசாரணைக் கைதிகளுக்கும் காட்டப்பட்டிருந்தால், அவர்களுள் பலருக்குச் சட்ட விரோதமான சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்காது.\nபணத்திலும் செல்வாக்கிலும் புரளும் மேட்டுக்குடி கும்பல், த\nங்களின் ஆடம்பர வக்கிர வாழ்விற்கு இடையூறாக எந்தவொரு சட்டமும் இருக்கக் கூடாது என்றே விரும்புகிறார்கள். அப்படி ஏதாவதொரு சட்டமிருந்தால், அதனை மீறுவதற்குத் தங்களுக்குத் தார்மீக உரிமையும் நியாயமும் இருப்பதாகக் கருதிக் கொள்கிறார்கள். உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சட்டத்தை மீறிப் போராடினால், அவர்களைத் தயங்காமல் சமூக விரோதிகளாக, தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் அரசாங்கம், மேட்டுக்குடி கும்பல் சட்டத்தை மீறும்பொழுதோ, சட்டங்களைச் சீர்திருத்த வேண்டும் எனப் புது பல்லவி பாடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.times.lk/news/7939", "date_download": "2020-10-29T16:43:39Z", "digest": "sha1:YEEJWTL2IUUHD7QOYJ6GYWT4PSX44MQX", "length": 5351, "nlines": 37, "source_domain": "www.times.lk", "title": "வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மிக முக்கியமான தகவல்", "raw_content": "\nவாகனம் வாங்க காத்திருப்போருக்கு மிக முக்கியமான தகவல்\nஇலங்கைக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலை நீடிக்கும் எள்ற கருத்தும் காணப்படுகின்றது.\nஇதன் காரணமாக சந்தையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமிகுதியாக உள்ள வாகனங்கள் தற்சமயம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக���கல் காரணமாக இறக்குமதிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nஎனினும் அதிகமான விலைக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஎதிர்வரும் சில மாதங்களின் பின்னர் மீண்டும் இறக்குமதி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனால்,புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்பவர்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மூன்று நாட்களுக்கு பூட்டு\nபோதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவைச் சேர்ந்த தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் கொரோனாவின் இரண்டாவது அலை\nயாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று\nமீண்டும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் அமேசான் – வலையில் சிக்குமா விஜய்யின் மாஸ்டர்\nதளபதி விஜய்யின் காலர் டோனே தல பட பாடல் தானாம், அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தின் பாடலா\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி…\nசூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்-காரணம் இந்த காதல்\nதிரு.விஜய்-ஏகோபித்த மரியாதையுடன் ட்விட் போட்ட பாஜக மூத்த உறுப்பினர்\nஇளைய தளபதி இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்\nவிஜய்க்கு செம கதை ஒன்னு வச்சு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?cat=83", "date_download": "2020-10-29T16:46:41Z", "digest": "sha1:HLUROM6GR6CYQXLZPOHDASLOW2P52N3H", "length": 6879, "nlines": 179, "source_domain": "poovulagu.in", "title": "மே 2014 – பூவுலகு", "raw_content": "\n“LAND OF DISPUTES” - கெயில் வாயுக்குழாய் குறித்த ஆவணப்படம்\nJune 26th, 20170261 அரசியல், பொருளாதாரம், சூழலியல் இவை மூன்றுக்குமான உறவானது, சிக்கலான வழிகளில் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட் டுள்ளன....\nபுழுவிடம் தோற்ற மான்சான்டோ பி.டி.பருத்தி\nJune 21st, 20170216 உலகின் மிகப் பெரிய புரட்டு கும்பணியான மான்சான்டோ, இந்தியாவில் பயிரிடப்பட்ட தனது பயிர்கள் புழுத் தாக்குதலுக்கு...\nபேரி காமனரும் சூழலியலின் நான்கு விதிகளும்\nMay 30th, 20170243 பேரி காமனரும் சூழலியலின் ந��ன்கு விதிகளும் \"வேதியல் பொருள்கள் தொடர்பாகவும் இயற்கை வளங்கள் தொடர்பாகவும் லாப நோக்கிலான பல...\nஆதிவாசிப் போராட்டம் என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம்\nApril 1st, 20171186 சி.ஆர். பிஜாய் ஒரு சுயாதீனமான ஆய்வாளர், சிந்தனையாளர் மற்றும் சுற்றுச்சூழல், ஆதிவாசி மக்கள் ஆகிய சொல்லாடல்களில்...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kaappaan-movie-review/", "date_download": "2020-10-29T16:21:38Z", "digest": "sha1:HUZLNO2IAVZWW572CDNHUUE3QNCOQI7T", "length": 11179, "nlines": 62, "source_domain": "www.behindframes.com", "title": "காப்பான் - விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nகே.வி.ஆனந்த் படங்கள் என்றாலே கமர்ஷியல் பார்முலாவில் ரசிகர்களை கவரும் விதமாக உருவாகி இருக்கும் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். இந்த முறை சூர்யா, மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி என வலுவான கூட்டணியுடன் காப்பான் படத்தை இயகியுள்ளார். இன்று வெளியாகியுள்ள இந்தப்படம் எப்படி இருக்கிறது../ பார்க்கலாம்..\nமோகன்லால் நாட்டின் பிரதமர். அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். பிரதமரை கொல்ல சதித்திட்டம் நடக்கின்றது. இதில் நாயகன் சூர்யாவும் சில சதிவேலைகளை செய்கிறார். ஆனால் அவர் செய்யும் நாசவேலைகள் அனைத்தும் எதிரிகளின் சதி திட்டத்தில் இருந்து பிரதமர் மோகன்லாலை காப்பதற்காகவே.\nஇதனால் இராணுவத்தில் இண்டலிஜன்ஸ் பிரிவில் பணியாற்றும் சூர்யாவை பாராட்டி தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கிறார் மோக��்லால்.\nஆனால் ஒரு கட்டத்தில் பிரதமர் மோகன்லால் பயங்கரவாதிகளால் கொல்லப்பட, மோகன்லாலின் மகனான ஆர்யா பிரதமராக பதவியேற்கிறார். அவருக்கும் சூர்யாவே பாதுகாப்பு அதிகாரியாக தொடர்கிறார். ஆர்யாவைக் கொல்லவும் சதிவேலைகள் நடக்கிறது.\nஇறுதியில் மோகன்லாலை கொன்றது யார் ஆர்யாவை கொல்ல துடிப்பது யார் ஆர்யாவை கொல்ல துடிப்பது யார் என்பதை பாதுகாப்பு அதிகாரியான சூர்யா எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை.\nசூர்யாவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரும் பலம். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் விவசாயி என தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்.\nஇரயில் சண்டை காட்சியில் மிரட்டியிருக்கிறார். ஸ்ண்ட் காட்சிகளில் சூர்யாவின் நடிப்பு மிரட்டல்.\nமோகன்லால் பிரதமராக கனகச்சிதம். அவரின் வசனங்களுக்கு ரசிகர்களிடையே கைதட்டல் பறக்கிறது.\nபிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணாக வரும் சாயிஷா, அழகு பதுமையுடன் தோன்றி கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மோகன் லாலின் மகனாக நடித்திருக்கும் ஆர்யா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கார்ப்பரேட் முதலாளியாக நடித்திருக்கும் பொம்மன் இரானி வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். சமுத்திரக்கனி, பிரேம், பூர்ணா, தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.\nஇயக்குனர் கே.வி.ஆனந்த் இப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயத்திற்கு ஏற்படும் சிக்கல்களை திரைக்கதையில் சிறப்பாக கையாண்டுள்ளார். வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. படத்தொகுப்பு திரைக்கதையை வேகமாக நகர்த்திச் செல்கிறது.\nமொத்தத்தில் காப்பான் சூர்யாவிற்கு மற்றுமொரு மெகாஹிட் படமாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nSeptember 20, 2019 9:17 PM Tags: K V Anand, Kaappaan, Mohanlal, Sayyesha, ஆர்யா, காப்பான், காப்பான் ; விமர்சனம், கே.வி.ஆனந்த், சமுத்திரக்கனி, சாயிஷா, சூர்யா, தலைவாசல் விஜய், பிரேம், பூர்ணா, மோகன்லால்\nகூரியர் பாயாக வேலை பார்க்கும் விக்ரம் பிரபு அவ்வப்போது மிகவும் ரிஸ்க் எடுத்து மிகப்பெரிய தொகையை அவ்வப்போது கொள்ளையடிக்கிறார். இதற்கு காவல்துறையில்...\nகும்பகோணம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் சிபிராஜ். அந்தப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந��து பிறந்த குழந்தைகள் சில காணமல் போகின்றன,...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\nஅரசியல் பிரச்சனையில் தன் அண்ணனை கொல்ல வந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரே...\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-10-29T17:35:54Z", "digest": "sha1:775ZMAALLABRFK6N5DK77Z5L5DA677BS", "length": 20307, "nlines": 273, "source_domain": "hemgan.blog", "title": "வலி – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசமகால நிகழ்வுகளைப் பற்றி அதிகம் என் வலையில் எழுதியதில்லை. ஒரே ஒரு முறை எழுதியிருக்கிறேன். நெல்சன் மாண்டேலா காலமான போது எழுதிய பதிவு அது. அதற்கு பலவருடம் முன்னர் என் நெருங்கிய நண்பன் ஒருவன் அகாலமாக இறந்த போது எழுதியது. மாண்டேலா ஓர் ஆதர்சம். அவர் இறப்பை மானிடத்தின் இழப்பாக நோக்கினேன். நண்பனின் மரணம் ஏற்படுத்திய துயர் எழுத்து வடிகாலைத் தேடியது. மாண்டேலா, நண்பன் – இருவரின் மறைவு ஏற்படுத்திய பாதிப்பின் மனத்துயர் போலில்லாமல் இந்த சமகால நிகழ்வு பற்றிய பதிவு எழுதுவதன் நோக்கம் மானசீக குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி வைப்பதே.\nசமூக வலைதளங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த பிரச்சனையை மிக அருகில் இருந்து என் அலுவலக சூழலில் கவனித்திருக்கிறேன். அவற்றை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நொய்டாவில் சில வருடங்களுக்கு முன்னால் வேலை பார்த்த சமயத்தில் என் உயர் அதிகாரியினுடைய காரியதரிசியின் அனுபவங்கள், அதே நிறுவனத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருந்த ஒரு பெண் மேலாண்மை இயக்குனரின் கண்ணில் பட்டு அவரின் உதவியாளராக்கப்பட்டு அதிக சம்பளம் என்ற மகிழ்ச்சி ஒரு வாரம் மட்டுமே நிலைத்து நிற்க கிழிந்த உடைகளுடன் அவள் அழுது கொண்டே ஓடிப் போனதை அனைவரும் பார்த்த நிகழ்வு, மேலும் பல வருடம் முன்னர் புனாவில் வேலை பார்த்த ஒரு குட்டி நிறுவனத்தில் பத்தொன்பது வயது பெண் ஊழியரை தன் காதலி என்று வருவோர் போவோருக்கெல்லாம் சொல்லிக் கொண்டு அவளின் பெயருக்கு களங்கம் விளைவித்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர்….அகமதாபாதில் வேலை பார்த்த நாட்களில் நண்பன் ஒருவன் வேலை பார்த்த நிறுவனத்தில் ஓர் அழகான தமிழ்ப்பெண்ணை தன் சொந்த பண்டமாக உபயோகித்த அந்த நிறுவன முதலாளி…..இத்தகைய நிகழ்வுகள் என் நினைவில் திரும்ப வந்து என்னை இந்நாட்களில் குற்றவுணர்வில் மூழ்கடித்திருக்கின்றன. அமைதி. அதுதான் நான் செய்த குற்றம். தட்டிக் கேட்க முடியா கோழைத்தனம் நம்மை நாம் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை நம்மிடமிருந்து பறித்து விட்டிருக்கிறது. அந்த மீ டு செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் மகளிர் பட்ட வலியை ஆண் வர்க்கத்தின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் vicarious-ஆக உணர முயல்வார்களா மேற்சொன்ன படியான நிகழ்வுகள் நடக்குமெனின் அதை கேள்வி கேட்கும் தைரியத்தை ஆண்கள் வளர்த்துக் கொள்வார்களா மேற்சொன்ன படியான நிகழ்வுகள் நடக்குமெனின் அதை கேள்வி கேட்கும் தைரியத்தை ஆண்கள் வளர்த்துக் கொள்வார்களா வேலையிடத்தில் மகளிரை பாலியல் ரீதியாக நோக்குவதையோ பாலியல் இச்சைகளை பிரஸ்தாபிப்பதையோ அதற்கென அதிகாரத்தை அஸ்திரமாக பயன்படுத்துவதையோ எண்ணிக் கூடப் பார்க்காதவனாக இருப்பேன் என்ற பிரதிக்கினையை ஒவ்வோரு ஆண்மகனும் ஏற்றுக் கொள்வானா வேலையிடத்தில் மகளிரை பாலியல் ரீதியாக நோக்குவதையோ பாலியல் இச்சைகளை பிரஸ்தாபிப்பதையோ அதற்கென அதிகாரத்தை அஸ்திரமாக பயன்படுத்துவதையோ எண்ணிக் கூடப் பார்க்காதவனாக இருப்பேன் என்ற பிரதிக்கினையை ஒவ்வோரு ஆண்மகனும் ஏற்றுக் கொள்வானா வெறும் வாய்வார்த்தையில் மட்டுமில்லாமல் தன் நடத்தை வாயிலாகவும் பெண்களுக்கு எப்போதும் மரியாதை செலுத்துபவனாக ஆண்கள��� இயல்பு மாற்றம் கொள்வார்களா\nபாலியல் துன்புறுத்தலில் நான் பங்கேற்றிருக்கிறேனா இந்த கேள்விக்கு பதில் இல்லையென்பதாக இருக்கலாம். ஆனால் அமைதி காத்திருக்கிறேன். இல்லையென்று சொல்ல முடியாது. அன்று காத்த அமைதி என்னையும் அந்த துன்புறுத்தல்களில் பகுதி-பங்கேற்பாளன் ஆக்கியிருக்கிறது. ஆம். குற்றவாளிதான். நானுந்தான்.\nஅர்ஜுனன் காதல்கள் – உலூபி\nஇரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம்.\nபார்த்தனின் முன் எரிகுண்டம் ;\n“இது சாட்சி” என்ற சங்கல்பத்துடன்\nவிதித்துக் கொண்ட வனவாசம் ;\nஅவனின் மனதோடு மௌனமாய்ப் பேசினாள்\n“சாபமில்லை ; மூத்தோர் சொல்லில்லை\nஉம் மேல் ஆசையுற்று அணுகுபவளைக்\nமாலையென காலடியில் சுருண்டது சர்ப்பம்\nபின்னே ஒரு வெள்ளைக் குதிரை\nமுதலைகள் மூன்று நீந்திச் சென்றன.\nகடுகளவில் என் தலையில் சுழலுகின்றன”\nAuthor hemganPosted on August 8, 2014 Categories PoemsTags அறை, ஆழம், கால், குதிரை, சர்ப்பம், சாட்சி, சாபம், தீ, நதி, பாணம், பாம்பு, மாலை, முதலைகள், வனவாசம், வலிLeave a comment on அர்ஜுனன் காதல்கள் – உலூபி\nநான் பிறந்திருப்பது எனக்கு மறக்கவில்லை\nநொடி நேர மகிழ்ச்சிக்குப் பிறகு\nபழக்கமெனும் சங்கிலியைப் பூட்டிக் கொள்ளுதல்\nஎன் எண்ணத் தோற்றம் எனில்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஇரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்\nசப்பே சதா பவந்து சுகிததா\nபயம் - கலீல் கிப்ரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994870", "date_download": "2020-10-29T17:32:58Z", "digest": "sha1:6G2VKFBC63F6KGPVNP2MRFEAYFWCJW2R", "length": 9781, "nlines": 34, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்க��ட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்\nதிருவாரூர், மார்ச் 20: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிவரும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மாதத்திற்கான ஊதியம் வழங்க கோரி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் கலெக்டர் அலுவலக பின்புறத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், தினந்தோறும் வெளி நோயாளிகளாக ஆயிரக்கணக்கானோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரனோ வைரஸ் நோய் தொற்று காரணமாக இந்த மருத்துவமனை முழுவதும் கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக தற்போது பெரும் பரபரப்பாகவே காணப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஒப்பந்த பணியாளர்களாக துப்புரவு பணி உட்பட பல்வேறு பணிகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மாத ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும், முக கவசம் ,கையுறை உட்பட அனைத்து உபகரணங்களையும் வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது பிப்ரவரி மாதத்திற்கான ஊதியமும் நேற்று வரையில் வழங்கப்படாத நிலையில் இதனை கண்டித்தும், மாத ஊதியத்தை உடனே வழங்க கோரியும், தற்போது கொரனோ வைரஸ் போன்ற பயங்கர தொற்றுநோய் ஏற்ப்பட்டு வரும் நிலையில் தங்களுக்கான முககவசம், கையுறை உட்பட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க கோரியும் நேற்று இந்த ஒப்பந்த ஊழியர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வரையில் மருத்துவமனையின் பணிகள் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவ கல்லூரியின் கண்காணிப்பாளர் ராஜா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, துணை தலைவர் பழனிவேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மாத ஊதியம் குறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊழியர்களின் பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதன் பேரில் இந்த போராட்டம் கைவிடப்பட்டது.\n× RELATED மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நவ.2ல் காத்திருப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/corona-virus-covid-19-epf-claims-withdraw-funds-from-epf-account-epfo-191251/", "date_download": "2020-10-29T16:18:19Z", "digest": "sha1:5WR2OZXD5BDCGAHCR3T7P2TZYJ2EM75Q", "length": 12123, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வருங்கால வைப்பு நிதி பணத்தை எப்படி அட்வான்சாக பெறுவது? – இதோ எளிய வழிமுறை", "raw_content": "\nவருங்கால வைப்பு நிதி பணத்தை எப்படி அட்வான்சாக பெறுவது – இதோ எளிய வழிமுறை\nEPFO : . ஒரு உறுப்பினருடைய Universal Account Number (UAN) ஆதார் உடன் இணைக்கப்பட்டு, வங்கி கணக்கு KYC மற்றும் கைபேசி எண்ணுடனும் இணைக்கப்பட்டிருந்தால் அவர் இந்த மாதிரியான உரிமைகோரலுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nகோவிட்-19 காரணமாக வருவாயை இழந்து மக்கள் எதிர்கொள்ளும் பண நெருக்கடியை சமாளிக்க ஒரு நிவாரணத்தை கொடுப்பதற்க்காக சம்பளம் வாங்கும் பணியாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து non-refundable முன்பணத்தை எடுப்பதற்கு அரசு அனுமதித்துள்ளது. ஒரு உறுப்பினர் தனது ஈபிஎப் கணக்கிலிருந்து 75 சதவிகித நிலுவைத் தொகை அல்லது அகவலைபடியுடன் மூன்று மாத அடிப்படை சம்பளம் ஆகியவற்றில் எது குறைவாக வருகிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம். நிலுவைத் தொகை என்பது ஊழியருடைய பங்கு, முதலாளியுடைய பங்கு மற்றும் வட்டியை உள்ளடக்கியது ஆகும். ஒரு உறுப்பினர் பணியிலிருக்கும் போதே இதைப் பெறலாம்.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nமுன்பணம் என்பது ஒரே ஒரு முறை தான் கிடைக்கும் அதுவும் தொற்று நோய் நிலவும் வரை மட்டுமே கிடைக்கும். வேறு ஏதாவது முன்பணம் நிலுவையில் இருக்கும் போது கோவிட்-19 உரிமைகோரலுக்கான விண்ணப்பம் அனுமதிக்கப்படுகிறது, என ஈபிஎப்ஓ தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு உறுப்பினருடைய Universal Account Number (UAN) ஆதார் உடன் இணைக்கப்பட்டு, வங்கி கணக்கு KYC மற்றும் கைபேசி எண்ணுடனும் இணைக்கப்பட்டிருந்தால் அவர் இந்த மாதிரியான உரிமைகோரலுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஎப்படி non-refundable முன்பணத்தை பெறுவது\nஒரு உறுப்பினர் கோவிட்-19 ஆன்லைன் முன்பணம் உரிமை கோரலுக்கான விண்ணப்பத்தை ஈபிஎப்ஓ வின் member interface portalலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface செய்யலாம். பிறகு ஆன்லைன் Services Claim (Form-31,19,10C & 10D) க்கு செல்ல வேண்டும். உரிமை கோரலை (claims) விரைவாக பெற உறுப்பினரின் பெயர் அச்சடிக்கப்பட்ட cheque leaf ஐ அல்லது வங்கி பாஸ் புக் முதல் பக்கத்தை அல்லது பெயர், வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு அடங்கியுள்ள வங்கி அறிக்கையை (bank statement) அப்லோட் செய்வது கட்டாயமாகும். KYC ல் அப்லொட் செய்யப்பட்ட வங்கி கணக்கு எண் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்யவும், தவறாக பணம் செலுத்துவதை தடுக்கவும் இது தேவைப்படுகிறது.\nUMANG (Unified Mobile Application for New-age Governance) ஆப்பை (app) கைபேசியில் பதிவிரக்கம் செய்தும் ஒரு உறுப்பினர் உரிமைகோரலுக்கான விண்ணப்பம் செய்யலாம். அவரது UAN எண்ணை வைத்து லாகின் செய்து, UAN உடன் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் கிடைக்கப்பெற்ற OTP எண் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஉரிமைகோரல்களை செயலாக்குதல் (Processing of claims)\nஉரிமை கோரல்களை செயலாக்கிய பிறகு ஈபிஎப்ஓ வங்கிக்கு பணத்தை வரவு வைக்க ஒரு cheque ஐ அனுப்பும். உறுப்பினரின் வங்கி கணக்கில் முன் பணத்தை வரவு வைக்க வங்கி ஒன்று முதல் மூன்று வேலை நாட்களை எடுத்துக் கொள்ளும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்துகிறது\nஅதே நிதிஷ்தான்: அன்று மோடி வேண்டாம்; இன்று மோடி பெயரைச் சொல்லி பிரசாரம்\nஅதிகம் வேண்டாம்… வ���றும் ரூ. 1000 மூலம் எப்படியெல்லாம் பணத்தை சேமிக்கலாம் தெரியுமா\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nஎஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பு கணக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல் ஏன்\nTamil News Today Live: சபரிமலை கோயில் நவம்பர் 15ம் தேதி முதல் நடை திறப்பு\nதமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்துகிறது\nஅதே நிதிஷ்தான்: அன்று மோடி வேண்டாம்; இன்று மோடி பெயரைச் சொல்லி பிரசாரம்\n ஒரு கோடி ரூபாய் காரை கொளுத்தி வீடியோ வெளியிட்ட பிரபலம்\nஅதிகம் வேண்டாம்… வெறும் ரூ. 1000 மூலம் எப்படியெல்லாம் பணத்தை சேமிக்கலாம் தெரியுமா\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/281534?ref=fb", "date_download": "2020-10-29T16:12:32Z", "digest": "sha1:KTPZGZWKAWFAYK5TPNXC4IGX4P54BI3W", "length": 6398, "nlines": 28, "source_domain": "viduppu.com", "title": "முகம்சுளிக்க வைக்கும் படுமோசமான ஆடையில் 39 வயது நடிகை.. விக்ரம்பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nமுகம்சுளிக்க வைக்கும் படுமோசமான ஆடையில் 39 வயது நடிகை.. விக்ரம்பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..\nதமிழ் சினிமாவில் 2002-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் கிரண் ரத்தோட்.\nஇப்படத்தை அடுத்து அஜித்துடன் வில்லன், கமல்ஹாசனுடன் அன்பே சிவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார்.\nஇதற்கிடையில் உடல் எடை கூடியதால் படவாய்ப்புகள் கிடைக்காமல் ஆள் அடையாளம் தெரியாமல் போனார்.\nஇதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்தார். இதைதொடர்ந்து அம்மா, அக்கா வேடங்களில் நடிக்க கிரணுக்கு வாய்ப்பு தருவதாக தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நின்றனர்.\nஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த கிரண், அனைத்து வாய்ப்புகளுக்கும் நோ சொன்னார். ஆனால் தற்போது 39 வயதாகியும் படவாய்ப்புகள் மனமாற கிடைக்கவில்லை.\nஅதற்காக முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பிற்காகவும் அப்படிப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது, \"ஹேட்டர்ஸ் எல்லாம் பின்னாடி போங்க..\" என்று கூறி மிக மோசமான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் படுகேவளமாக வர்ணித்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/videohome.asp?cat=1557", "date_download": "2020-10-29T16:51:33Z", "digest": "sha1:WFWAVBYSXX7MFTYPOTHVLQLF7J4ALW2P", "length": 14002, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் ��ென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஅப்பா சந்திரசேகர் அதிரடி பேட்டி 2\n2 days ago சினிமா பிரபலங்கள்\n4 days ago சினிமா பிரபலங்கள்\nரஜினியை ஒதுக்கும் SSR கண்ணன்\n5 days ago சினிமா பிரபலங்கள்\n6 days ago சினிமா பிரபலங்கள்\nஅடிச்சு சொல்றார் ஜாஸி கிப்ட்\n8 days ago சினிமா பிரபலங்கள்\n10 days ago சினிமா பிரபலங்கள்\nதமிழச்சியா மாத்தினது வடசென்னை சந்திராதான் \n12 days ago சினிமா பிரபலங்கள்\nநுங்கம்பாக்கம் படம் ; பலருக்கும் பாடமாக இருக்கும் இயக்குநர் பேட்டி\n13 days ago சினிமா பிரபலங்கள்\nசார்லி துல்கர் மாறா மாதவன் வேற வேற.. வித்தியாசம் காட்டுகிறார் இயக்குநர் திலீப்\n15 days ago சினிமா பிரபலங்கள்\nகமல் ரஜினி சேர்ந்து அரசியல் செய்யணும் சுகாசினியின் சின்ன சின்ன ஆசை\n16 days ago சினிமா பிரபலங்கள்\nஎன்னை டைரக்ட் செய்தபோது அப்பாவின் கை நடுங்கியது\n19 days ago சினிமா பிரபலங்கள்\nஅம்மா இல்லை அப்பாவே என் அம்மா ஆனார்..மனம் நெகிழும் நடிகர் மகேந்திரன்\n22 days ago சினிமா பிரபலங்கள்\n4 மொழி சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து விட்டேன்..நடிகர் கிங்காங் மகிழ்ச்சி\n24 days ago சினிமா பிரபலங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/swiss/03/193691?ref=archive-feed", "date_download": "2020-10-29T15:58:46Z", "digest": "sha1:IG5LIZBNO53WSN6LUQKOXCBU2YTQI2TF", "length": 9288, "nlines": 148, "source_domain": "www.lankasrinews.com", "title": "சுவிஸ் மக்களை அலட்டும் மாபெரும் சிக்கல்கள்: வெளியான பட்டியல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸ் மக்களை அலட்டும் மாபெரும் சிக்கல்கள்: வெளியான பட்டியல்\nசுவிஸ் மக்களை அலட்டும் மாபெரும் சிக்கல்கள் குறித்த ஆய்வில் 45 சதவிகித மக்கள் ஓய்வுக்குப் பின்னர் என்ன செய்யப் போகிறோம் என்பதில் அதிக கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nபெரும்பாலான மக்கள் வேலையின்மை குறித்து கவலை கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.\nசுவிட்சர்லாந்தின் 45 சதவிகித மக்கள் தங்களின் எதிர்கால ஓய்வூதியம் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளனர்.\nமட்டுமின்றி 76 சதவிகித மக்கள் தங்களுக்கு தற்போதிக்கும் பணியே போதும் என்ற மன நிலையில் உள்ளனர்.\n10 பேரில் 6 பேர் சேவை வரி அதிகரிப்பதை வரவேற்றுள்ளனர்.\nஉடல்நலம் / மருத்துவ காப்பீடு:\nசுவிஸில் 41 சதவிகித மக்கள் தங்களின் உடல்நலம் குறித்தும் மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் தொடர்பிலும் கவலை தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் சுவிஸ் மக்களின் கவலை வெளிநாட்டவர்கள் தொடர்பிலேயே உள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் 37 சதவிகித மக்கள் கவலை கொள்வதாக தெரிவித்துள்ளனர்.\nஅகதிகள் / தஞ்சம் தேடுவோர்:\nசுவிட்சர்லாந்தை நாடும் அகதிகள் மற்றும் தஞ்சம் தேடுவோர் தொடர்பில் 31 சதவிகித மக்கள் கவலை கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசுவிஸ் குடிமக்களில் ஐந்தில் ஒருபகுதி மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nசுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் 2003 முதம் 2016 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் வேலையின்மை என்பது மறுக்கப்படாத மாபெரும் கவலையாக இருந்துள்ளது.\nஆனால் தற்போது 85 சதவிகித மக்கள் தங்களுக்கான வேலையை உறுதி செய்துள்ளனர் என்றே ஆய்வில் தெரிவித்துள்ளனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/7826", "date_download": "2020-10-29T16:15:29Z", "digest": "sha1:HP73NP6QKGSF3IYRKWVMPOVDNV73G4WH", "length": 7000, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "டெல்லி சட்டமன்ற தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - The Main News", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதல���ன்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\nஅரசியல் இந்தியா முக்கிய செய்திகள்\nடெல்லி சட்டமன்ற தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nடெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nடெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.\nஇந்தநிலையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட பட்டியலில் 70 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.\nஇதில் பாஜக மூத்த தலைவர்களான விஜேந்தர் குப்தா, முன்னாள் மேயர்கள் ரவீந்தர் குப்தா, யோகேந்தர் குப்தா ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுபோலவே இந்த பட்டியலில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 11 பேரும், 4 பெண்களும் பாஜக வேட்பாளர்களாக டெல்லி தேர்தலில் களமிறங்கவுள்ளனர். பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ கபில் மிஸ்ராவுக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\n← நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிடும் தேதி மாற்றம்\nதமிழகம், புதுவையில் தி.மு.க. – காங். கூட்டணி பலமாக உள்ளது – நாராயணசாமி →\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்���ர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?cat=84", "date_download": "2020-10-29T17:16:05Z", "digest": "sha1:QCBSQETC6DT2S62UJOSTSZVS3ZPYIZHJ", "length": 6514, "nlines": 175, "source_domain": "poovulagu.in", "title": "ஜனவரி 2013 – பூவுலகு", "raw_content": "\nகூடங்குளம் அடக்குமுறையும், அரச பயங்கரவாதமும் - ஒரு நூற்றாண்டுகால வழக்குகள்: முகிலன்\nமக்களைக் கொல்லும் தாரங்கதாரா கெமிக்கல்ஸ்\nMarch 12th, 20180142 ஆலை மாசு காரணமாக அழிவின் விழிம்பில் காயல்பட்டினம் சுற்றுவட்டாரம் DCW தொழிற்சாலை 1925ஆம் ஆண்டில், தற்போதைய குஜராத் மாநிலத்தின்...\nமான்சாண்டோவை ஒற்றை வைக்கோலால் வெல்வோம்\nJune 9th, 20170196 மான்சான்டோ உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய விதைக் கம்பெனிகள் உலக விவசாயத்தை தங்களின் கைக்குள் கொண்டுவர அதி வேகமாக ஆய்வுகளைச்...\nJune 5th, 2017059 (விதர்பாவைத் தொடர்ந்து நடுவணரசு, மாநில அரசுகளின் துரோகங்களினால் தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. ஊடகங்களும்...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-10-29T16:28:18Z", "digest": "sha1:4K5HHSQGH2ZGSNDPU5G66LPELQ4WX77N", "length": 6685, "nlines": 93, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் டெக்னீசியன், காவலர் பணி | Chennai Today News", "raw_content": "\nஇந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் டெக்னீசியன், காவலர் பணி\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nஇந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் டெக்னீசியன், காவலர் பணி\nஇந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் டெக்னீசியன், காவலர் பணி\nமத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 50 பாதுகாப்���ு காவலர் மற்றும் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி – காலியிடங்கள் விவரம்:\nவயதுவரம்பு: 01.02.2017 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. மற்ற பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Senior Manager (HR) Hindustan Aeronautics Limited,\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2017\nஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 10.03.2017\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல், மே மாதங்களில்\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.hal-india.com/Common/Uploads/Resumes/521_CareerPDF1_FINAL%20NOTIFICATION%20-%202017.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் டெக்னீசியன்\nஒரே சந்நிதியில்… 10 அவதாரங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/08/blog-post_2751.html", "date_download": "2020-10-29T16:36:02Z", "digest": "sha1:PRRZ3OLJGNRLIO5JZYO5GDLBXHZRC6J3", "length": 17104, "nlines": 339, "source_domain": "www.thiyaa.com", "title": "ஊன்றுகோல்", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n- செப்டம்பர் 22, 2010\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு ம��ிழ்ச்சி என் வீட்டில்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\n- டிசம்பர் 10, 2009\nஎன் உழைப்பில் பாதி கொடுத்துச் சேர்த்த சொத்து தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கும் இன்னொரு தாய்...\nஎன் பத்து விரல்களும் தூக்கி மகிழ்ந்து விளையாடும் இன்னொரு குழந்தை\nஉலகைச் சுருக்கி என் மடிக் கணிணிக்குள் பூட்டிவிட்ட விசித்திர விஸ்வரூபம்\nமிதிபட்டுத் தேய்ந்துபோகும் வாய்பேசா அநாதை.\nசட்டைப் பையில் பதுங்கியிருந்து பணம் பறிக்கும் இரகசிய கொள்ளைக்காரன்.\nஎன்றுமே என்னை வழிநடத்தும் வெள்ளைப்பிரம்பு.\nநேரமுகாமை கற்றுத்தந்த நல்லாசான்.. தூக்கத்தைக் கெடுக்க மணியடிக்கும் வில்லன்.\nஎன் சுக துக்கம் மறைக்க மூக்கின் மேல் பூட்டிய கருப்பு ஆடை.\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nஈழத்தில் தமிழ் இலக்கியம்: தோற்றமும் தொடர்ச்சியும்\nஇயல்-1 - ஈழத்தில் இலக்கிய வரலாறும் அதன் பயில்துறை...\n1.1. யார் அந்த ஈழத்துப் பூதந்தேவனார்\n1.2. ஈழத்தின் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பற்றிய ச...\nஇயல்-2 -ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (கி.பி.1216-1...\n2.1. இலக்கியங்களும் அவற்றின் போக்கும்\n2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப...\nஇயல் -3 - போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலம் (கி.பி.16...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\n3.2. போத்துக்கேயர் – ஒல்லாந்தர் காலத்தில் அதிகளவில...\n3.3. போத்துக்கேயர் - ஒல்லாந்தர் கால இலக்கியங்களின்...\n3.4. இக்காலத் தமிழறிஞர் சிலர் பற்றி…\nஇயல்-4 - 19ஆம் நூற்றாண்டில் ஈழத்து இலக்கியம்\n4.2. அச்சியந்திர விருத்தியும் பன்முக வளர்ச்சியும்\n4.3. ஆறுமுக நாவலர் புரிந்த தமிழ் இலக்கியப் பணிகள்\n4.5. தமிழறிஞர் சிலர் பற்றி…\nஇயல்-5 - ஈழத்தில் நவீன தமிழ் இலக்கியங்களின் செல்நெறி\n5.1. ஈழத்தில் தமிழில் நாடகம் தோன்றி வளர்ந்தமை\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\n5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி\n5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி\n5.5. ஈழத்தில் திறனாய்வு வளர்ச்சி\nநான் கதை எழுதின கதை\nகுழந்தை இலக்கியச் செல்நெறியும் அது எதிர் கொள்ளும் ...\nகாதலை பூ என்று நினைத்தேன்\nமெல்லத் தமிழ் இனிச் சாகுமேன்பதை...\nசுனாமியில் உறவை இழந்தவனின் தவிப்பு\nமேல���ம் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/jun/11/supreme-court-issues-notice-to-sajjil-imam-petition-3425188.amp", "date_download": "2020-10-29T16:43:30Z", "digest": "sha1:BLK3XPQSURKQSNFIX25VRAMW5MW67KOF", "length": 9841, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "சா்ஜீல் இமாம் மனு விவகாரம்: கூடுதல் நிலவர அறிக்கை தாக்கல் செய்யகாவல் துறைக்கு உயா்நீதிமன்றம் அனுமதி | Dinamani", "raw_content": "\nசா்ஜீல் இமாம் மனு விவகாரம்: கூடுதல் நிலவர அறிக்கை தாக்கல் செய்யகாவல் துறைக்கு உயா்நீதிமன்றம் அனுமதி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தின் போது, ஆத்திரமூட்டும் உணா்வைத் தூண்டும் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் சா்ஜீல் இமாம் தாக்கல் செய்த மனு மீது கூடுதல் நிலவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது.\nகடந்த ஆண்டு டிசம்பரில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற வன்முறைப் போராட்டத்தின் போது ஆத்திரமூட்டும் உணா்வைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் ஜேஎன்யு முன்னாள் மாணவா் சா்ஜீல் இமாம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஷகீன் பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டங்கள் ஏற்பாட்டிலும் இவருக்கு தொடா்பு இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, இவருக்கு எதிராக தேசத் துரோக வழக்கும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக பிகாரில், ஜாஹனாபாத் மாவட்டத்தில் ஜனவரி 28-ஆம் தேதி சா்ஜீல் இமாமை போலீஸாா் கைது செய்தனா். அவா் கைது செய்யப்பட்டு அசாம் மாநிலம் குவாஹாட்டி சிறையில் 90 நாள்களுக்கு மேலாக வைக்கப்பட்ட நிலையில், போலீஸாா் விசாரணயை முடிக்க கூடுதல் அவகாசம் கேட்டு தில்லி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனா். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.\nஇதனிடையே, 90 நாள்களுக்கு மேல் தன்னை சிறையில் வைத்துள்ள நிலையில், போலீஸாா் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாததால் தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் இமாம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஇந்நிலையில், போலீஸாருக்கு விசாரணை மேற்கொள்ள கூடுதல் அவகாசம் அளித்த விசாரணை நீதிமன்றம், ஏப்ரல் 25-இல் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் சா்ஜீல் இமாம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு எதிராக ஜூன் 5-ஆம் தேதி தில்லி காவல் துறையின் சாா்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சா்ஜீல் இமாம் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய விவகாரங்களில் அரசுக்கு எதிராக ஆத்திரத்தை தூண்டும் வகையில் தொடா்ந்து பேசி வந்தாா். அது தொடா்பான விசாரணையை தொடா்ந்து மேற்கொள்வதற்கு போதிய காரணம் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கு விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதி வி.காமேஸ்வா் ராவ் முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, தில்லி காவல் துறையின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அமன் லேகி, ‘இந்த விவகாரத்தில் கூடுதல் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய 10 நாள்கள் மேலும் அவகாசம் வேண்டும்’ என கோரப்பட்டது. இதையடுத்து, கூடுதல் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.\nமேலும் 27,500 டன் பொட்டாஷியம் உரம் இறக்குமதி\n‘இ-சஞ்சீவனி’ செயலி மூலம் மருத்துவ சேவைத மிழகம் தொடா்ந்து முன்னிலை\nதமிழகத்திற்கு உள்ளாட்சி நிதியை மத்திய அரசு விடுவிக்கக் கோரி தாக்கலான மனு தள்ளுபடி\nகல்லூரி ஆசிரியா் ஊதிய நிலுவை விவகாரம்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்\nஇந்திர பிரஸ்தா பல்கலை.யில் 9 படிப்புகளில் 1,330 இடங்களை அதிகரிக்க தில்லி அரசு நடவடிக்கை\nதில்லி பல்கலை. துணைவேந்தா் யோகேஷ் தியாகி இடைநீக்கம்\nஅடுத்த உத்தரவு வரும் வரை தில்லியில் பள்ளிகள் மூடல்\nபட்டாசுக்கு எதிரான பிரசாரம்: தில்லியில் நவ.3-இல் தொடக்கம்\nheavy rainமஞ்சள் அலர்ட்கரோனா பாதிப்புRCBதிருட முயற்சி\ncoronavirusநியூரோபிலின் -1இரு சிறுவர்கள் பலி350 பேர் மீது வழக்குப்பதிவுநீர் இருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/?mode=grid", "date_download": "2020-10-29T16:07:42Z", "digest": "sha1:4LBT4AWJ2GE2GGGQFGBJJJQ7OWEBVXBT", "length": 50957, "nlines": 330, "source_domain": "thesakkatru.com", "title": "வீரம் செறிந்த வன்னி - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஆகஸ்ட் 31, 2018/தேசக்காற்று/அன்னை பூமியில், வீரமிகு தமிழ் மன்னர்கள்/0 கருத்து\nவீரம் செறிந்த வன்னி – வன்னியின் வரலாறு \nவெட்டி நாறி மலையை, வெட்டி நாறி விகாரையாக மாற்ற யாரோ அண்மையில் முயற்சி செய்திருந்தனர். வன்னி என்றதும் எம் இயதக் கதவுகளைத் தட்டித் திறப்பது வீரம்.\nஒல்லாந்தர் கோட்டைகளை வென்று, வாட்கொடி ஏற்றி, எந்த ஏகாதிபத்திற்கும் அடிபணியாது பீரங்கிகளுக்கெதிராக. வாட்களை ஏந்திப் போராடி வீர மரணமடைந்த மாவீரன் பண்டாரவன்னியனின் வீரம், அவன் தன் மறவைக் கேட்டு நஞ்சை உண்டு மடிந்த காதலி குருவிச்சி நாச்சியின் வீரம் அறுவர் சேர்ந்து ஆண்ட வன்னி வள நாட்டை அவர்கள் அறுவரும் தமிழ் நாட்டிற்கு தலயாத்திரை சென்ற போது, கைப்பற்றப் போர்தொடுத்த அரசனிற்கு எதிராக அவ் அறுவர் துணவியரும் பணிப்பெண் ஒருவருமாக எழுவரும் ஆண்வேடமிட்டு போர்கோலம் ப10ண்டு களம் சென்று சமராடிய வீரம் என்பது போன்ற வரலாறுகளைக் கொண்டிருக்கும் வன்னி மண் தன்னகத்தே பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகளைக் சொல்லக்கூடிய பல பொக்கிஷங்களையும் கொண்டுள்ளது என்பது யாவருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.\nஎனவே யாவரும் அவற்றைத்தெரிந்து கொள்வதன் மூலம் இனிவரும் காலங்களில் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற அவாவிலேயே இக் கட்டுரையை எழுத விழைந்துள்ளேன். வன்னி மண்ணில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் கண்ணி வெடிகளும் தோட்டாக்களுமே பதில் சொல்லிக் கொண்டிருக்கும். இன்றைய நிலையில் இக் கட்டுரை தேவையான என நீங்கள் கேட்கலாம். இன்றைய சூழ்நிலையில் இத்தகைய ஆய்வுகள் சாத்தியப்படாத ஒன்றாக உள்ள போதிலும் இனிவரும் காலங்களில் அது சாத்தியப்படலாம். அப்படியான ஒரு சூழ்நிலை உருவாகும் போது அவ்வரலாறுகளை வெளிக் கொண்டு வர விளையும் சமகால புத்திஜிவிகளிற்கு முன்பு கண்டறியப்பட்ட சில தகவல்களைக் கடத்துவதே எனது நோக்கமாகும். இதில் வரும் எந்தக் தகவலும் என்னால் கண்டறியப்பட்டவை அல்ல.\nஇதை உனது சொந்தக் கட்டுரை என்பதை விட பல்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த, பல்வேறு ஆசிரியர்களினதும், தொல்பொருள் ஆய்வாளர்களினதும் கட்டுரைகளின் தொகுப்பு என்று சொல்வதே சரியாக இருக்கும்.\nவன்னி மண் இன்று வடபுலத்தே ஆனையிறவையும் தென்புலத்தே அனுராதபுரத்தையும் கிழக்கு மேற்குத் திசைகளில் இந்து சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்ட நிலப் பரப்பாகச் (வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள்) சுருங்கி விட்ட போதிலும், முன்பொரு காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையே உள்ள நாடு வன்னி வள நாடு என வழங்கப்பட்டது. கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, கொட்டியாரம், யால பாலுகமும் மேற்கேயுள்ள புத்தளம் முதலியனவும் முற்காலத்தில் வன்னி நாட்டைச் சேர்ந்திருந்தன. பின்னர் டச்சுக்காரர் காலத்தில் வன்னியின் தெற்கு எல்லையாக அரிப்பு ஆறும், காலு ஆறும் இருந்தன. இப்படியாக, வளம் கொழித்து விளங்கிய வன்னி நாடு இன்று தன் பெரும் பகுதியை காடுகளுக்குள் தொலைத்து விட்டு, சோகங்களையே சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. பட்டினிச் சாவுகளும் அங்கு பாதம் பதிக்கத் தொடங்கி விட்டன. ஆனால் ஈழத்தின் உணவுக் களஞ்சியம் எனப் போற்றப்படும் செந்நெற் களனியாக விளங்கிய வன்னி மண் மீண்டும் செழிக்க வேண்டும்.\nமுதற்கண் வன்னி என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை நோக்கி அப்பாற் செல்வது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.\nவன்னி என்றால் நெருப்பு எவனும் பொருள் தமிழ் இலக்கியங்களில் வழங்கி வருகிறது. எனவே வன்னியர்கள் அக்கினி குலத்தின் வழிவந்தவர்கள் என்ற கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கது. அந்த வன்னியர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற மண் வன்னி என்றழைக்கப்பட்டது.\nஎவருக்கும் அடங்கிப் போகாத குணமும் இரத்தத்தில் ஊறிய வீரமும் கொண்டவர்கனே வன்னியர்களாவர் இனி வடக்கே யாழ்ப்பாண மன்னர்க்கோ தெற்கே அனுராதபுர மன்னர்களான வன்னியர் தம் குடியிருப்புக்கள் கட்டு (இன்று முத்தையன் கட்டாக மருவி விட்டது) முன்பொரு காலத்தில் இராசதானியாக விளங்கியதா என்பதற்கு விடைகாண முனைந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். கே. இந்திரபால தலைமையிலான குழுவினர் 1973ம் ஆண்டளவில் ஆராய்ச்சி மூலம் பெற்றுக் கொண்ட தொல்பொருள் சான்றுகள் பற்றிப் பார்ப்போம்.\nடாக்டர். கே. இந்திரபால, முள்ளியவளை ஆசிரியர் சி. கன்னையன், வே. சுப்பிரமணியம் (முல்லைமணி) க.கனகையா, மாமுலையைச் சேர்ந்த க.தவராசா ஊஞ்சாற் கட்டியைச் சேர்ந்த சி. கணேசபிள்ளை, கோரம��ட்டையைச் சேர்ந்த க.ஜெயக்கொடி ஆகியோரைக் கொண்ட குழுவினர், நெடுங்கேணி, பட்டாடை பிரிந்த குளம், கோரமோட்டை, வெடுக்கு நாறி மலை, வெடிவிச்ச கல்லு, முத்தரையன் கட்டு ஆகிய இடங்களில் அடர் காடுகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் சாசனங்கள், கட்டிட அழிபாடுகள் ஆகியவற்றை ஆராய்ப்பட்டது. வெடிவிச்ச கல்லிலே பாறை ஒன்றில் பொறிக்கப்பட்டிருக்கும் கி.பி முதலாம் நு}ற்றாண்டைச் சேர்ந்த சாசனம் ஒன்றும் ஆராய்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் முற்பட்ட சாசனங்கள் வெடுக்கு நாறி மலையிலுள்ள குகைகளில் காணப்பட்டன. இவை இரண்டாயிரத்து இருநு}று ஆண்டுகளிற்கு முற்பட்டவை. இக்குகைகளில் மூன்று கல்வெட்டுக்களும் காணப்பட்டன. முத்தரையன் கட்டிலே கி.பி ஒன்பதாம் நு}ற்றாண்டைக் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்டது.|| எனவும் கூறும் டாக்டர். இந்திரபால தாம் முத்தரையன் கட்டுக் காட்டில் கண்ட அரண்மனையைப் பற்றிப் பின்வருமாறு விபரிக்கின்றார்.\nமுத்தரையன் கட்டியே ஆராயப்பட்ட கட்டிட அழிபாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், வியப்ப10ட்டுவனவாகவும், காணப்பட்டன. அது ஒரு பெரிய அரண்மனை கருங்கற்களினாலான் உயரமான சுற்று மதிலையும் அதனைச் சுற்றி ஆழமான அகழியையும் கொண்ட விசாலமான அரண்மனையாக அது காணப்பட்டது. அரண்மனை மத்தியில் நல்ல நிலையிலுள்ள சீராகச் செதுக்கப்பட்ட வாசல்கள் கதவுகள் காணப்பட்டன. அத்துடன் மன்னர்கள் பயன்படுத்திய பெரிய கல்லாசனம் ஒன்றும் உடையாது பேணப்பட்டு இருக்கின்றது.\nஇந்த அழிபாடுகளை நோக்குமிடத்து முத்தரையன் கட்டு ஒரு காலத்தில் ஓர் இராசதானியாக விளங்கியிருக்க வேண்டும் என்று கூறக் கூடியதாக உள்ளது. எனினும் அதன் பிறகு இது சம்பந்தமாக செய்திகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. நாட்டுப் பிரச்சினை காரணமாக அவ்வாராய்ச்சிகள் தடைப்பட்டிருக்கலாம். இனி, வெட்டு நாறி மலையில் ஆராய்ச்சியை மேற்கொண்ட விதி துருவசங்கரி எனும் ஆராய்ச்சியாளர். எழுதியுள்ளதைப் பார்ப்போம். அவர் அதை ஓர் நேரடி விபரிப்பாகத் தந்துள்ளார். அதனை சில சுருக்கங்களுடன் தருகிறேன்.\nபெரிய கல்லுருண்டைகள், அதனிடையே படிகள் போன்று இயற்கையாக அமைந்த அமைப்புக்கள் அதன் உதவியுடன் எட்டுப் பத்து அடிகள் ஏறியிருப்போட். எம் முன்னே மூன்று பெரியபாரிய செவ���வக அமைப்புடைய கற்குற்றிகள், அவற்றில் இரண்டு உயர்ந்து ஒன்றிற்கொன்று சமாந்தரமாகவும், குறுகியது இவ்விரண்டையும் தொடுத்தாற் போல் குறுக்கே செங்குத்தாக இருந்தது. அம்மாதிரியான பாரிய கற்கள் அவ்வட்டாரத்தில் எவ்விடத்திலும் இல்லை. குறுக்கே கிடந்த கல் கிட்டத்தட்ட 40 அடிஅகலமும். 20 அடி உயரமும் இருக்கும். அக்கல்லு வழமையாக படம் எடுக்கும் நாகத்தின் தலையைப் போல் குடையப் பெற்று மழையின் போது வடிந்து வரும் நீர் எங்கே குகைக்குள் போய்விடுமோ என்ற அச்சத்தின் நிமித்தம் குகை வாசலைச் சுற்றி விளிம்பு அமைக்கப்பட்டிருந்தது. குகை வாசலில் ஏதோ புரியாத எழுத்துக்கள், இவை எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக் கொண்டு என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக்களின் மாதிரியை பதிவு செய்து கொண்டேன்.\nபின் நீண்ட ஒரு தடியினால் குகைச் சுவர் வழியாக அதன் அடியைக் கிண்டினேன். கூட வந்த எல்லோரும் அதிசயித்தனர். அங்கே சலசலவென நீரின் சத்தம். திரும்பத் திரும்ப சோதித்துப் பார்த்தேன். அது நீரினால் நனைந்திருந்தது. இப்போது புரிந்தது அது மழை நீரைச் சேமிப்பதற்கான அமைப்பு என்று. கல்லில் விழும் மழைத்துளிகள் படமெடுத்த பாம்பின் அமைப்பின் மூலம் சேர்க்கப்பட்டு வடிந்து கீழே உள்ள நீர்த்தொட்டியில் சேமிக்கப்படுகிறது. அப்படியாயின் முன்பு கூறியது என்ன விளிம்பு அமைக்கப்பட்டு நீர் உள்ளே வடியாமல் அமைக்கப்பட்டது. எப்படியாக முடியும் விளிம்பு அமைக்கப்பட்டு நீர் உள்ளே வடியாமல் அமைக்கப்பட்டது. எப்படியாக முடியும் ரொம்ப நல்ல கேள்வி. நீங்களும் என்னுடன் சேர்ந்து உசாராகிவிட்டீர்கள். பாறை செவ்வகவடிவம் அதன் மேற்பரப்பில் து}சு முதலியன அடைவதற்கு சாத்தியம் உண்டு.\nஅங்கே சில தாவரங்கள் கூட முளைத்திருக்கின்றன. அதனைப் பின்னர் ஆராய்வோம். அப்படியாயின் பாறை உச்சியில் விழும் நீர் வடியும் போது மண், சருகுகள் போன்றவற்றை அள்ளி சேமிப்பறைக்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமல்லாவா, இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட செங்குத்தாக அதாவது து}சுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிப்பறைக்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமல்லவா, இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட செங்குத���தாக அதாவது து}சுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிக்கப்படுகிறது. நில நீர் இல்லாத இடங்களில், ஆறு, குளங்கள் இல்லாத இடங்களில் குடிநீரைச் சேமிக்கும் பழக்கம் இலங்கை ஆதிக்குடிகளிடம் இருந்திருக்கிறது என்பதில் எள்ளளவிலும் ஐயமில்லை. பின், பாறையைச் சுற்றி வந்தோம் படமெடுக்கும் நாகத்தின் தலையமைப்பைக் கொண்ட குகையின் பின்புறத்தே பற்றுவாரிக்ள விடக்கூடிய தரைமேலே ஒரு பக்கம் திறந்த மண்டபம். பக்கவாட்டில் இருந்த ஒன்றுக்கொன்று சமாந்தரமாகக் கிடக்கும் செவ்வகப் பாறைகள் உள்ளே வளைந்து ஒன்றையொன்று முட்டத்துடித்துக் கொண்டிருந்தன.\nமண்டபத்தினுள் இருந்து மேலே அண்ணாந்துபார்த்தால் ஒன்று, ஒன்றரையடி அகலத்தில் அறுபது அடி நீளத்தில் இரு சமாந்தரக் கோடுகளின் வழியாக நீல வானம் தெரிந்தது. அப்போது மழை சற்று பலமாகப் பெய்யத் தொடங்கியிருந்தது. இருப்பினும் எங்கள் மேனியில் ஒரு துளி கூட நீர் படவில்லை. ஆனால் மழைநீர், வளைந்த கற்பாறைகளின் சுவர் வழியாக வழிந்து மண்டத்தின் தரையை அடைந்தது. எல்லாம் ஒரே விந்தையாக இருந்தது. மண்டபத்தின் மூடிய பகுதியில் தான் மூன்றாவது பாரிய கல் அடைத்துக் கொண்டிருந்தது. அதன் மத்தியில் இருந்தது சற்று வலது கைப்புறமாக இரண்டரை அடி விட்டத்தில் சீரற்ற உருவில் வழி ஒன்று இருந்தது. அதனு}டே எட்டிப் பார்த்தேன். அங்கு இருட்டு நிரம்பியிருந்தது. நீண்ட தடியை அவ்வழியினு}டாக விட்டு உள்ளே சகல திசைகளிலும் அசைத்துப் பார்த்தேன். உள்ளே எல்லாத் திசைகளிலும் பத்து அடிக்கும் மேலாகவே குகையின் விஸ்தீரணம் இருந்தது. குகை தரைமட்டத்திற்கு ஆயத்தமானார். ஆனால் நான் அவரைத் தடுத்து விட்டேன்.\nஎங்களிடம் டோர்ச் லைட்டோ, ஏன் கேவலம் ஒரு தீப்பந்தமோ இருக்கவில்லை. இப்படியான குகைக்குள் காபனீரொட்சைட்டின் செறிவு அதிகமாக இருக்கும். அது உயிராபத்தை விளைவிக்கக் கூடியது எவ்வித தற்காப்பு வழிகளும் இல்லாமல் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அறிவற்ற செயலாகும்.\nமண்டபத்திற்கு வெளியே சிறிய கற்களால் ஓட்டுச் சல்லிகளாலும் ஆன சிறிய மேடை அதை ஒரிரு காட்டு மரங்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தன. அதில் குரங்குக் கூட்டங்கள் தாவி விளையாடிக் கொண்டிருந்தன. கீழே கரடி எச்சங்கள் மூக்கை அரித்தது. ஆதிகாலமட்பாண்டத் துண்டுக��் அங்கும் இங்குமாக வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்தன. அவற்றைக் குழப்பவோ அன்றேல் கிண்டி எடுக்கவோ நான் விரும்பவில்லை. தகுந்த முறையில் புதைபொருளாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவோடு அவ்விடத்தை விட்டு அகன்று, மீண்டும் குகையின் முன்பக்கம் வந்து ஆராய்ந்தோம். குகையின் இடப்புறத்தில் அதாவது இரண்டு பாறைகள் சந்திக்கும் இடத்தில் இருந்த இடைவெளியில் சிக்கிக் கிடந்த மண்ணில் முளைத்து சிறு மரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது ஆலமரமொன்று. அதன் வேர்கள் கல்லின் இடுக்கின் ஊடாக தரையை எட்டிப் பிடிக்க துடித்துக் கொண்டிருந்தது. அதனைப் பிடித்து ஏறி நாம் எல்லோரும் பாறையின் உச்சியினை அடைந்தோம். அங்கே ஒரு பீடம், அப்பீடத்தின் வெடிப்புகளில் ஓர் இரு நாகதாளி மரங்கள் ஆளவு உயரத்திற்கு வளர்ந்திருந்தன. அங்கே ஓர் பத்தடி உயரமுள்ள கற்று}ண் நிலைக்குத்தாக இருந்தது. இத்துணானது எதோடும் பொருத்தப்படாமல் சுகந்திரமாக இருந்தது. அத்துணில் எந்த விதமான குறியீடுகளும் காணப்படாத போதிலும், அவை எகிப்திய நாட்டில் காணப்படும் கற்று}ண்களை ஒத்திருந்தன. இது மட்டுமல்ல அங்கே யாரோ விகாரை கட்ட எடுத்த முயற்சியை பறை சாற்று முகமாக அண்மையில் குவிக்கப்பட்ட சிறு கற்களும் சலித்த மணல் குவியலும் விகாரையின் கோபுரத்திற்கு தேவையான வட்டக் கற்களும் கிடந்தன.\nஆத்திரம் மீறிக் கொண்டு வந்தது. வெட்டி நாறி மலையை, வெட்டி நாறி விகாரையாக மாற்ற யாரோ அண்மையில் முயற்சி செய்திருந்தனர். அவ்வளவு து}ரம் மதவெறி இலங்கையரை ஆட்டிப் படைக்கிறதா வெட்டி நாறி மலையின் மூன்று பாறைகளும் மனிதனின் படைப்பல்ல வெட்டி நாறி மலையின் மூன்று பாறைகளும் மனிதனின் படைப்பல்ல இயற்கையாய் அமைந்தனவே. வடக்கு சமதரையின் முடியில் இப்படியான கனக்குற்றி வடிவில் கற்பாறைகள் உண்டு (மகா இலுப்பள்ளம்) இப்படி இயற்கையாக அமைந்த கோடிக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய இடங்கள் எப்படி பௌத்த சின்னமாக முடியும் இயற்கையாய் அமைந்தனவே. வடக்கு சமதரையின் முடியில் இப்படியான கனக்குற்றி வடிவில் கற்பாறைகள் உண்டு (மகா இலுப்பள்ளம்) இப்படி இயற்கையாக அமைந்த கோடிக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய இடங்கள் எப்படி பௌத்த சின்னமாக முடியும் இயற்கையான அவ்விடத்தை ஆதிக் குடிகள், தமது இருப்பிடமாக்கிக் கொண்டார்கள். அங்கு ���வ்வித மத வழிபாட்டுக்குரிய சின்னங்கள் கூட இல்லை. அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகளின் தெய்வவமாகப் பகலில் தெரியும் சூரியன் விளங்கியிருக்கலாம். (சூரியனுக்கு கோவில் கட்டி வழிபடும் வழக்கம் மிக அரிதாகவே பழங்குடிகளிடம் இருந்து வந்திருக்கின்றது என்பதற்கு போதிய ஆதாரங்கள் உண்டு). என மேலும் கட்டுரையை யாழ்ப்பாண தொல்பொருள்கள் நோக்கி நகர்த்திச் செல்கிறார். ஆசிரியர். ஆனாலும் எனது கட்டுரைத் தலையங்கத்திற்கு உட்பட்டு இத்துடன் அவர் கட்டுரையை நிறுத்திக் கொள்கிறேன்.\nஅடுத்து வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த நெடுங்கேணியிலுள்ள வெடிவைத்த கல்லு (வெடிவிச்ச கல்லு) என்னும் விவசாயத் குடிமக்கள் வாழ்கின்ற புராதன கிராமத்தில் உள்ள ஆதி முத்துமாரியம்மன் ஆலயத்தின் பாழ்ங்கிணறு ஒன்றை ஆழமாக்க முற்பட்ட போது. 1980ம் ஆண்டளவில் பெரும் பிரியத்தனத்தின் பின் வெளியே எடுக்கப்பட்ட இரண்டடி நீளமும் ஒன்றேமுக்கால் அடி அகலமும் உள்ள கல் உள்ளடக்கிய ஒரு அடி உயரமான முத்துமாரியம்மனின் பாதவிம்பம் பதிந்த, இயந்திரம் பொதித்த பாதார விம்பம் மேலும் ஒரு வரலாறு சொல்லக் கூடிய தரும் பொருளாகத் திகழ்கிறது. இது வன்னியர் ஆட்சிக் காலத்தில் சிறப்புடன் மிளிர்ந்த ஆலயத்தினதாகும். இச்சிலை அவ்வாலயத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nஇவை யாவும் அறியப்பட்ட தொல்பொருட்களே இவற்றை விடவும் வேறும் வரலாற்றுச் சான்றுகளாக விளங்கக் கூடிய தொல்பொருட்கள் வன்னி மண்ணில் இருக்கலாம். அவையாவும் சமாதானம் ஏற்படும் ஒரு நாளில் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். அவை மூலம் எமது வரலாற்றுப் பாதைகளிலுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.\nவரலாற்றுத் தொகுப்பு:- யோகநாதன் திலீபன்\nவிடுகை வருடம், பொறியியல் பீடம்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← போரும் சமாதானமும் ஒரு பார்வை\nசுதந்திரத்திற்காக போராடுவதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2020/05/i-saw-devil-2011-korean.html", "date_download": "2020-10-29T17:23:48Z", "digest": "sha1:2YLISCGT53GFG3P6YDGMKGOVUVFFML4M", "length": 9425, "nlines": 70, "source_domain": "www.malartharu.org", "title": "சைத்தானை கண்டடைதல்", "raw_content": "\nவயது வந்தோருக்கு மட்டும் ...உண்மையில் இளகிய இதயம் கொண்டோர் படித்துவிட்டு அலறினால் அடியேன் பொறுப்பல்ல.\n2011இல் வந்த கொரியப்படம். திகில் துப்பறியும் கதை, பெண்களை வெறுக்கும் ஒரு சீரியல் கில்லரை வேட்டையாடி விளையாடும் கதை.\nகிம் ஜி ஊன் இயக்கத்தில் கொய்மின் சக், லீ பியூங் ஹன் நடித்து வெளிவந்ததது.\nஒரு திகில் படத்தைப் பார்க்கிற பொழுது உள்ளங்கைகள் வேர்க்கும், இதயம் வழக்கத்தைவிட பதினைந்து துடிப்புகளை அதிகரிக்கும்.\nஇது மருத்துவம் சொல்வது, உண்மையா என்று நீங்கள் ஆய்ந்தறிய விரும்பினால் இந்தப் படத்தைப் பாருங்கள், ஒரே தம்மில் இந்தப் படத்தைப் பார்க்க முடிந்தவர்கள் தங்களைப் பரிசோதிக்கொள்வது நலம்.\nபலமுறை நிறுத்தி, இடைவெளி விட்டே பார்க்க இயல்கிறது.\nஅப்படி என்ன இருக்கிறது படத்தில் \nபனிபடர்ந்த சாலை ஒன்றில் பஞ்சரான கார் ஒன்றில் இருக்கும் இளம் பெண்ணை தாக்கி, வெறி அடங்கும் வரை சுத்தியால் மண்டையிலேயே அடித்து, கார் முழுதும் இரத்தம் சிதற, மூச்சடங்கும் அவளை பணியில் இழுத்துக்கொண்டே போய்த் தன் கொலைக்குகையில் தள்ளுவது ஒரு துவக்கம்தான்.\nகாமிரா பிளாஸ்டிக் உரையில் உடையற்ற அவள் உடலைக் காண்பிக்கும் பொழுது ஒரு வெண்டு வெண்டிக்கொண்டு உயிர்க்கும் அவள் உங்களுக்கு கொடுக்கும் நடுக்கம் இருக்கிறதே, சும்மாவா சொல்கிறார்கள் இந்த படம் ஒரு அனுபவம், எவனுக்கு தில் இருக்கோ அவன் பாருடா என்று.\nஇதைவிட அடுத்த கட்டத்திற்கு போய், என்னைக் கொன்றுவிடாதே, நான் கர்பமாக இருக்கிறேன் எனும் அவளைச் எதோ ஈ போன்ற உயிரைக் கொல்வதைப் போல சிதைத்து கூறு கூறாக வெட்டி பெட்டியில் அடுக்கும் அவன் டெவில் இல்லாமல் வேறென்ன.\nஇந்தப் புள்ளியில் இருந்து துவங்கும் படம் முரட்டு ஓட்டமாக ஓடி, உங்கள் உள்ளுறுப்புகளை எல்லாம் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு அதே கொடூரத்தோடு முடிகிறது.\nபடம் ரத்தம் தெறிக்கும் சைக்கோ திரில்லர் எனில், அதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சி தொழில் நுட்பங்கள் உச்சம்.\nஒரு டாக்சிக்குள் சுற்றி வரும் காமிரா, டாக்சியில் இருக்கும் மூன்று கொலை வெறி மிருங்கங்கள் ஒருவரோடு ஒருவர் மோதி டாக்சி முழுக்க ரத்தம��� பீய்ச்சி அடிக்கும் காட்சியை எப்படி இப்படி படமாக்கினார்கள் என்பது குழுவினர்க்கே வெளிச்சம்.\nமனிதக் கறியுன்னும் சைக்கோ கொலையாளியாக கொய் மின் சக், பழிவாங்கும் படலத்தில் தானே ஒரு சைக்கோவாக மாறிவிடும் லீ ஊன் ஹன் என எதிர்பாரா திருப்பங்கள் படத்தில்.\nஇந்தப் படமும் எனக்கு ஒரு எரிச்சலான கேள்வியைத் தருகிறது. எல்லா சைக்கோக்களும் பெண்களை வெறுப்பவர்கள், எல்லா கொரிய பெண்களும் முழங்கால் வரை ஸ்கர்ட் போட்டுக்கொண்டு சைக்கோக்களால் அடிபட்டு சாகவே படைக்கப்பட்டிருகிறார்கள் எனும் புள்ளியில் இருந்து இவர்கள் வெளியில் எப்போது வருவார்கள்\nபடிக்கும்போதே டெரரா இருக்கே. :)\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/09/21/top-7-bb4-list/", "date_download": "2020-10-29T16:00:16Z", "digest": "sha1:MUQC4Y7CJJ2MP2I66XUFQE7IDG5E7LKW", "length": 18894, "nlines": 123, "source_domain": "www.newstig.net", "title": "உறுதியான தமிழ் பிக்பாஸ் சீசன் 4 முதல் 7 போட்டியாளர்கள் பட்டியல் இதோ..! - NewsTiG", "raw_content": "\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nவழுக்கை மண்டையில் கூட முடி வளர வைக்கணுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் ���ள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி…\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட…\nஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போன கமல் பட நடிகை…அதிர்த்துப்போன ரசிகர்கள்\nஅடிக்கும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள தமன்னா..\nவேறு வழி இல்லததால் பட்டுனு இபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள்.. சூடு பிடிக்கும்…\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ்… ஒரு வருடம் கழித்து சமைத்து சாப்பிட்ட…\nதெரு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த காரியம் \nஅடுத்த ஐபிஎல்லில் சி.எஸ்.கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடி இவங்கதான் – உறுதியான…\nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு…\nஎழுதி வேனா வைச்சுக்கோங்க இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் \nஇது தான் சரியான சமயம் டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்\n கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக சிஎஸ்கே ஏற்பட்ட…\nஉடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்கள்…இத ட்ரை பண்ணுங்க…நல்ல பெனிபிட்ஸ்..\nவாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை விரதம் மேற்கொண்டான் இத்தனை நன்மைகளா… யாரும் அறிந்திராத உண்மை தகவல்…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nதப்பித்தவறி கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து விடாதீர்கள்…மீறினால் பேராபத்து விலையுமாம்…அதிர்ச்சி தகவல் உள்ளே\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nசனி மற்றும் ராகுவிடம் இருந்து தப்பிக்க ��ந்த வழிமுறையை கட்டாயம் …\nகுருப்பெயர்ச்சியால் 2020-21-ல் கூறையை பிய்த்துக்கொண்டு அடிக்கப்போகும் அதிஷ்ட பலன்கள்\nமிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டிரைலர் இதோ\nவித்தியாசமான முறையில் வெளியான குதிரைவால் படத்தின் டீசர் இதோ \nஅதர்வா நடித்த தள்ளி போகாதே திரைப்படத்தின் ட்ரைலர் \nவிஜய்சேதுபதி நடிப்பில் க பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ வைரல் \nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nஉறுதியான தமிழ் பிக்பாஸ் சீசன் 4 முதல் 7 போட்டியாளர்கள் பட்டியல் இதோ..\nவிஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு விரைவில் தொடங்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அத்துடன் நிகழ்ச்சிக்கான புரமோஷன் வீடியோக்களும் வெளியிடப்பட்டன.\nஅன்று முதலே நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கின. ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன், சுனைனா உள்ளிட்டோர் இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் அத்தகவலை மறுத்தனர்.\nஇந்நிலையில், இம்முறை கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களை யூகிக்குமாறு விஜய் டிவியே அறிவித்துள்ளது. நேயர்களின் யூகம் சரியாக இருக்கிறதா என பார்க்கலாம் என்றும் விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.\nஇதையடுத்து ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி நடிகர்களின் பெயர்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகிறார்கள். ‘டைசன்’ பட வில்லன் நடிகர் பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி, ரியோ ராஜ், ஷாலு ஷம்மு, அம்ரிதா ஐயர் உள்ளிட்டோர் இம்முறை போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாகவும் கதகவல்கள் வெளியாகியிருந்தது.\nஇந்நிலையில், தற்போது முதல் 7 போட்டியாளர்கள் யார் யார் என்ற விபரங்கள் நம்ப தகுந்த வட்டரங்களிடம் இருந்து நமக்கு கிடைத்துள்ளன. அதன் படி, நடிகர்களின் ஜித்தன் ரமேஷ், காமெடி நடிகர் அணு மோகன், தொகுப்பாளரும் நடிகருமான ரியோ ராஜ், குட்டி பாபி சிம்ஹா என்று அறியப்படும் பாடகர் அஜீத் காலிக் ஆகியோரும். நடிகை, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், விஜய் டிவி கேப்ரில்லா ஆகியோரும் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.\nகொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் என நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சிக்கு தடை செய்ய சொல்லி யாரேனும் பிரச்சனை செய்தால் அதை சமாளிக்க சட்ட ஆலோசகர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாம்.\nஇந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கேப்ரியேல், நடிகர் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், ஷிவானி, சூப்பர் சிங்கர் ஆஜித் என சிலர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த சீசன் 2 ல் பாடகராக அனந்த் வைத்யநாதனும், சீசன் 3 ல் மோகன் வைத்யாவும் கலக்கினார்கள். அவர்களின் இடத்தை நிரப்பும் விதமாக சீசன் 4 ல் கிராமிய பாடகரான வேல்முருகனை ஓகே செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇவர் மதுர குலுங்க, ஆடுங்கடா மச்சான் என பல ஹிட் பாடல்களை பாடி மனங்களை கவர்ந்தவர்.\nPrevious articleஇது வரை எந்த நடிகையும் செய்யாததை செய்த ஷாலு ஷம்மு – குவியும் பாராட்டுகள் நீங்களே பாருங்க புரியும் \nNext articleஅம்மா நடிகைக்கு பெயர் போன சரண்யாவுக்கு பொன்வண்ணன் முதல் கணவர் இல்லையாமே இந்த சீரியல் நடிகர் தான் முதல் கணவர்\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால்…மிரண்டுபோன ரசிகர்கள்\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட பொம்மா நடிகை \nபோயும் போயும் தளபதி விஜய்யிடம் இப்படி பண்ணிட்டாரே பாண்டிராஜ் – செம கடுப்பில் நடிகர்...\nவிஜய் நடிக்கவிருந்த புதிய படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டதாக நேற்று செய்திகள் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதையில் விஜய் மற்றும் சன் பிக்சருக்கு திருப்தி இல்லாததால் முருகதாஸ் விலகியதாக தெரிகிறது. எனவே, விஜயின் 65வது திரைப்படத்தை...\nஅரைகுறை ஆடையில் மொத்தத்தையும் காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை கிரண்\nலாக்டவுனுக்கு பிறகு முதன்முறையாக தனது மனைவியுடன் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் ஆரவ் \nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ பர்ஸ்ட்லுக் இதோ \nஅது அறவே வேண்டாம் யுவனை எச்சரித்த தல அஜித் \nலாஸ்லியா நடித்த விளம்பரத்தை பாத்திங்களா அதுவும் எந்த மாதிரியான விளம்பரம் இதோ \nபோஸ் கொடுப்பதில் ஸ்ருதிஹாசனை விட கும்தாவாக இருக்கும் அக்ஷராஹாசன் \nஇது வரை எந்த நடிகையும் செய்யாததை செய்த ஷாலு ஷம்மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acpraac.org/details/Soil_Test_Method", "date_download": "2020-10-29T17:08:51Z", "digest": "sha1:XQ5S4JTG6BTZJNNOD4KGBJIL6GODA2SY", "length": 4754, "nlines": 74, "source_domain": "acpraac.org", "title": "அருப்பே கொள்கை ஆய்வு மையம் - அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி), மதுரை", "raw_content": "ஓதுவது ஒழியேல் -தமிழ் மூதாட்டி ஔவை\nமண் பரிசோதனை செய்யும் முறை\nமண் பரிசோதனை செய்யும் முறை\nமண் பரிசோதனை செய்யும் முறை\nமண் பரிசோதனை செய்யும் முறை\nபிரிவு : உர நிர்வாகம் / உர மேலாண்மை\nஉட்பிரிவு : மண் பரிசோதனை செய்யும் முறை\nஅருட்பணி. முனைவர். பேசில் சேவியர், சே.ச, MA, M.Phil., PhD, NET\nஅருப்பே கொள்கை ஆய்வு மையம்\nஅருள் ஆனந்தர் கல்லூரி ( தன்னாட்சி)\nகருமாத்தூர், மதுரை - 625514\nமண் பரிசோதனை செய்யும் விதங்கள், (2010), தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை வெளியீடு, மதுரை, பக்கம்: 12 - 19.\nசரி பார்த்தவர் விபரம் : Click to view\nவெளியிடு : அருப்பே கொள்கை ஆய்வு மையம்-அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி), மதுரை\nமண் பரிசோதனை செய்யும் முறை\nமண் பரிசோதனை செய்யும் முறை\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய\nஉர நிர்வாகம் / உர மேலாண்மை\nபசுமை குடில் (இயற்கை விவசாயம்)\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மேலும்\nஉர நிர்வாகம் / உர மேலாண்மை\nபசுமை குடில் (இயற்கை விவசாயம்)\nஅருப்பே கொள்கை ஆய்வு மையம் (ACPR),\nஅருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி),\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-29T17:00:00Z", "digest": "sha1:CIMKCIVAOMWTKX2TAQX2MFRP5QS4D2O6", "length": 18783, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "சம்பிக்க ரணவக்க | Athavan News", "raw_content": "\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nயாழில் ஒரு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nநாட்டின் கொரோனா கொத்தணி: மேலும் 414 பேருக்கு தொற்று\nஇலங்கைக்கு மோசமான ஒப்பந்தங்களை சீனாவே கொண்டுவந்தது - மைக் பொம்பியோ\nமணிவண்ணன் தொடர்பான தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் துரோகம் அதிக வலியைத் தருகின்றது - சரவணபவன்\nதமிழர்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டமே 20 - சி.வி. காட்டம்\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக GMO எச்சரிக்கை\nபுதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன\nஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nபிரதமரை சந்தித்து பேசினார் இந்திய உயர்ஸ்தானிகர்\nமட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணி: நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nசம்பிக்க மற்றும் பூஜிதவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் பொலிஸ்மா அதிபரான என்.கே.இலங்ககோன் மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டவர்களை அரசியல் பழிவாங்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னி... More\nசம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு பயணத் தடை\nமுன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு கொழும்புமேல் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் சம்பிக்க ரணவக்கவின் வாகனம் விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று(செவ்வாய்கிழமை) கொழும்பு ... More\n20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்- சம்பிக்க\n20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடித்து ஜனநாகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில், நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறி... More\nவிபத்து சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் முன்பிணை வழங்கியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு நாளை (வியாழக்கி... More\nகொரோனாவை கட்டுப்படுத்த வளங்களை சரியாக பயன்படுத்த வேண்டும் – சம்பிக்க\nகொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கைகளை அரசாங்கம் தவிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,... More\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா என்பது தொடர்பாக அரசியல் அழுத்தங்கள் இல்லாத விசாரணையொன்றை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ... More\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றுவதற்கு சம்பிக்க முயற்சி- ரவி குற்றச்சாட்டு\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றுவதற்கு சம்பிக்க ரணவக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றாரென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வ... More\nராஜித மற்றும் சம்பிக்க கப்பம் பெற்றதற்கான ஆதாரம் இருக்கிறது- விஜயதாச\nமுன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் அவன்காட் நிறுவனத்திடமிருந்து பெருந்தொகையான பணத்தை கப்பமாக பெற்றுள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்வ... More\nமுன்னாள் அமைச்சர்கள் ஆணைக்குழுவில் முன்னிலை\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் தற்போது முன்னிலையாகியுள்ளார். அவன்கார்ட் நிறுவன விவகாரம் தொடர்பாக சாட்சியம் வழங்குவதற்காகவே இவர் ஆணைக்குழுவில் இன்று (வெள்ளிக்கிழமை)... More\nUpdate-ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை ஆரம்பம்\nமுன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர். எவன்காட் நிறுவனத்தை தன்னிச்சையான முறையில் கையகப்படுத்தியதன் காரணமாக நட்டம் ஏற்பட்ட... More\nநாட்டின் கொரோனா கொத்தணி: மொத்த பாதிப்பு ஒன்பதாயிரத்தைக் கடந்தது\nமணிவண்ணன் தொடர்பான தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை\nஇலங்கைக்கு மோசமான ஒப்பந்தங்களை சீனாவே கொண்டுவந்தது – மைக் பொம்பியோ\nஜனாதிபதி கோட்டாவை சந்தித்தார் மைக் பொம்பியோ\nகொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் பதிவு\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nஇந்தியா அணிக்கெதிரான தொடர்: மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை\nமனிதாபிமான உதவிகளை பெற்றுக் கொடுக்க மட்டு. மாவட்ட செயலகம் நடவடிக்கை\nபூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை தொடங்கியது ஈரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/01/", "date_download": "2020-10-29T17:20:26Z", "digest": "sha1:X5UX4EVJYR5BRI54D7OY4KMHNJKX3J6I", "length": 109947, "nlines": 409, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: January 2015", "raw_content": "\nபுலிகளுக்கு ஆதரவாக உயிரை காக்க முத்துக்குமார் 6–ம் ஆண்டு நினைவுநாள்: தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் கைது\nசென்னை::புலிகளுக்கு ஆதரவாக உயிரை காக்க இந்திய அரசை வலியுறுத்தி சாஸ்திரி பவனில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் 6–ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.\nமுத்துக்குமார் நினைவு நாளையொட்டி தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் இன்று ஊர்வலமாக சென்று சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமாரின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.\nஇதையடுத்து சாஸ்திரி பவன் முன்��ு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இன்று காலையில் தமிழர் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, செயலாளர் குமரவேல் மற்றும் நிர்வாகிகள் சாஸ்திரி பவன் வாசலில் முத்துக்குமார் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் முத்துக்குமார் முக மூடியை அணிந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 15 பேரை கைது செய்தனர்.\nபோராட்டம் தொடர்பாக வேலுமணி கூறியதாவது:–\nபுலிகளுக்கு ஆதரவாக உயிர் நீத்த முத்துக்குமாரின் 6–வது நினைவு நாளான இன்று ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தோம். ஆனால் ஊர்வலத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே தடையை மீறி முத்துக்குமார் முகமூடியை அணிந்து போராட்டம் நடத்தினோம். சாஸ்திரிபவன் முன்பு உள்ள ஹாடோஸ் சாலைக்கு முத்துக்குமார் பெயரை சூட்ட வேண்டும்.\nபுலிகளின் தமிழ் ஈழம் மலர இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். முத்துக்குமாருக்கு சிலை வைக்க வேண்டும்.\nமுத்துக்குமார் நினைவு நாளையொட்டி கொளத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் நடிகர் சத்யராஜ், வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், டைரக்டர்கள் கவுதமன், புகழேந்தி தங்கராஜ், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் கருநாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவிக்குமார் மற்றும் காஞ்சி அமுதன், உமாபதி, அருணா பாரதி அகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.\n2016ம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியாவில்: ஐசிசி அறிவிப்பு\nசென்னை::2016 ஆம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.\nதுபாயில் இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n2016 மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை போட்டி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.\nஇரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை யை 2007ல் இந்தியாவும், 2009ல் பாகிஸ்தானும், 2010ல் மேற்கிந்திய தீவு அணியும், 2014ல் இலங்கையும் கைப்பற்றியுள்ளது.\nஅரசாங்கத்தின், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ்,இடைக்கால வரவு செலவு திட்டம்\nஇலங்கை::அரசாங்கத்தின், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், அரச சேவையாளர்களுக்கான வேதனம் 10 ஆயிர���் ரூபாவால் அதிகரிக்க இடைக்கால வரவு செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇதன் முதற்கட்டமாக, பெப்ரவரி மாதம் முதல் அரச சேவையாளர்களின் வேதனம் 5 ஆயிரம் ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஎஞ்சிய 5 ஆயிரம் ரூபா வேதனம் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளர்.\nஇதனிடையே, தனியார் சேவையாளர்களுக்கான வேதனத்தை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்குமாறு நிதியமைச்சர் கோரியுள்ளார்.\nஒய்வூதிய கொடுப்பனவாளர்களுக்கான கொடுப்பனவு ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமண்ணெண்னை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.\n400 கிராம் பால் மா பொதியின் விலை 61 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.\nகோதுமை மா 12 ரூபா 50 சதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.\nஇன்றிலிருந்து அமுலாகும் வகையில், சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.\nதகரத்தில் அடைக்கப்பட்ட மீன் 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது...\nஇன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் 13 பொருட்களின் விலைகள் வகையில் குறைகின்றன.\nசீனி- கிலோ 10 ரூபா குறைப்பு\nபால் மா - குறைப்பு 61 ரூபா (400கிராம் பக்கெற் புதிய விலை - 325 ரூபா)\nகோதுமை மா - கிலோ 12.50 ரூபா குறைப்பு\nபாண் - 6 ரூபா குறைப்பு\nபாசிப்பயறு - கிலோ 40 ரூபா குறைப்பு\nநெத்தலி - கிலோ 15 ரூபா குறைப்பு\nடின் மீன் - 60 ரூபா குறைப்பு\nகொத்தமல்லி - கிலோ 60 ரூபாவால் குறைப்பு\nமாசிக் கருவாடு - கிலோ 10 ரூபாவால் குறைப்பு\nமிளகாய்த் தூள் - கிலோ 25 ரூபாவால் குறைப்பு\nசுற்றுலா வீசா மூலம் நாட்டிற்கு வந்த குமார் குணரத்தினத்திடம் விளக்கம் கோரல்\nஇலங்கை::சுற்றுலா வீசா மூலம் நாட்டிற்கு வந்து, அரசியல் நடவடிக்கையில் ஈடுப்படுவது எவ்வாறு என, முன்னணி சோஷலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னத்திடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விளக்கம் கோரியுள்ளது.\nகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலுக்கு அமைய அவர் நேற்று அங்கு சென்றிருந்தார்.\nஇதன்போது இந்த விளக்கம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதற்கிடையில், விசாரணைக்���ாக மீண்டும் வருகை தருமாறு தமக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக முன்னணி சோஷலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம் புறக்கணிப்பு - தனிக்கட்சி தொடங்க தீவிர ஆலோசனை\nசென்னை::காங்கிரஸ் கட்சியிலிருந்து புறக்கணிக்கப்படுவதால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாங்கிரஸ் கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கியுள்ள நிலையில், ப.சிதம்பரமும் காங்கிரஸில் புறக்கணிக்கப்படுவதால் தனது ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஞானதேசிகன் விலக்கப்பட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக ப.சிதம்பரம் பெயரே அடிபட்டது. ஆனால் திடீரென ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக்கப்பட்டார்.\nஇந்த நிலயில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், காமராஜர் திட்டங்களை மட்டும் பேசி பயனில்லை. புதிய திட்டத்துடன் மக்களை சந்திக்க வேண்டும் என்றார். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார்த்தி சிதம்பரத்தின் பேச்சை இளங்கோவன் கடுமையாக கண்டித்துப் பேசினார்.\nமேலும் மேலிடத்தில் இளங்கோவன் பற்றி சிதம்பரம் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் புகாரை மேலிடம் கண்டுகொள்ளவில்லை. மாறாக சிதம்பரத்தை புறக்கணிக்க ஆரம்பித்தது. இதனால், சிதம்பரத்துக்கும், இளங்கோவனுக்கும் மோதல் அதிகரித்தது.\nஇந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் கடந்த வாரம் கார்த்தி சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது, புதிய கட்சி அல்லது பழைய அமைப்பான ஜனநாயக பேரவையை மீண்டும் ஆரம்பிப்பது நல்லது என்று பேசப்பட்டுள்ளது.\nஇது குறித்து சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது மேலிடத்துக்கும் கூறப்பட்டுள்ளது.\nஎனவே எந்த நேரத்திலும் ப.சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.\nஇலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருட காலமாக குறைக்க நடவடிக்கை: ஜனாதிபதி மைத்திரிபால\nஇலங்கை::இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஆறு வருட காலத்தி���ிருந்து ஐந்து வருடமாக குறைப்பதற்கு அரசியலமைப்பு நிபுணத்துவக் குழு மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் அரசியலமைப்புக்கு புதிய திருத்தங்களை முன்மொழிந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஉண்மையிலேயே ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 04 வருடகாலமாக குறைப்பதையே நான் விரும்புகிறேன்' எனினும் தற்போது அரசமைப்பு யாப்பு சீர்திருத்த பதவியிலிருப்பவர்கள் எனது விருப்பதுடன் இணங்கவில்லை அதனால் தற்போது பொது சீர்திருத்தமாக ஐந்து வருட காலமாக குறைப்பதில் சட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார்.\nதற்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைக்கப்படுமிடத்து மேற்கொள்ள வேண்டிய சட்டதிட்டங்கள் மற்றும் தேவையான யாப்பு சீர்திருத்தங்கள் அரசியலமைப்பு வல்லுனர்கள் உள்ளடக்கிய குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nபொலன்னறுவை தோப்பாவெவ விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.\nதென்னாப்பிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கருப்பினத்தவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா (சக்ஙீசூச்ஙூ ஙஹஙூக்ஷக்ஙீஹ) தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் நாட்டுக்கு தேவையான பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். அதன் பின்னர் தன் கொள்கைக்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் ஆவார் என ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் மண்டேலாவின் கருத்துக்கு எதிராக நின்றவர்களைக்கூட அவர் பிரிவினை பாராது நாட்டின் அபிவிருத்தி ஒத்துழைப்பில் அவர்களுடன் ஒன்றாக செயற்பட்டவர். அதே மாதிரி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மற்றும் நடவடிக்கைகளில் என்னை எதிர்த்து நின்றவர்களை நான் பிரிவினை பாராது நாட்டின் அபிவிருத்தியில் ஒன்றிணைத்து செயற்படுவேன் என்றார்.\nஅத்துடன் அரசியல் சார்ந்தவர்களின் செல்வாக்கிலோ, வேறு யாராவது பிரமுகர்களின் செல்வாக்கிலோ தகுதியடிப்படையின்றி எவருக்கும் வேலை வழங்கப்பட மாட்டாது எனவும் வலியுறுத்தினார். அனைவருக்கு அவரவர் தகுதி ,திறமை, நேர்மை அடிப்படையிலே தொழில்கள் வழங்கப்படும் எனவும் அவர் உறுதி செய்��ுள்ளார்.\nநாட்டில் முன்னர் காணப்பட்ட ஆட்சி முறையானது தேர்தல் காலத்தின் போது காணப்பட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் மீறி செயற்பட்டது. பலவருட காலமாக தேர்தலில் வாக்களிப்புக்களில் பின்பற்றப்பட்டு வந்த நேர்மை மற்றும் கொள்கைகள் கடந்த தேர்தல் காலத்தில் மீறப்பட்டது. அத்துடன் பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வருபவர்கள் கடந்த சில காலமாக சரிவு நிலையை எதிர்நோக்கி வந்தனர்.\nஅத்துடன் அரசாங்க சேவையில் ஈடுபடுவர்களை எவ்வாறு ஒரு அரசியல் கடசியானது தனது தேர்தல் பிரசாரத்திற்காகவும் தேர்தல் வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் பயன்படுத்தி வந்தார்கள் என்று கடந்த தேர்தலில் நாம் காணக்கூடியதாக இருந்தது. இது எவராலும் எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையாகும். இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசியல் கட்சியும் இவ்வாறானதொரு அரசியல் நோக்கத்திற்காக அரசாங்க ஊழியர்களை பயன்படுத்தியது இல்லை.\nஇருந்த போதிலும் கடந்த முறை எமது நாட்டில் இடம்பெற்ற தேர்தலானது மிகவும் சாதகமான நிலையிலும் சூழ்நிலையிலும் இடம்பெற்றதொரு வெற்றிகரமான தேர்தல் முறையாகும் என மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.\nநடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகளை கைது செய்தது சரிதான்: ஆஸ்திரேலிய கோர்ட்டு தீர்ப்பு\nசிட்னி::இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 50 குழந்தைகள் உள்ளிட்ட 157 தமிழர்கள் அகதிகளாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்றனர். அவர்கள் சென்ற படகு, ஆஸ்திரேலியா அருகே நடுக்கடலில் பழுதாகி, அவர்கள் தவித்தனர். அவர்கள் பின்னர் ஆஸ்திரேலிய அரசால் கைது செய்யப்பட்டனர்.\nஅடைக்கலம் கேட்டு ஆஸ்திரேலியாவுக்கு வருவோரை அனுமதிப்பதில்லை என்று அந்த நாட்டு அரசு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருவதே இதற்கு காரணம் ஆகும். இந்த கைது நடவடிக்கைக்கு எதிராகவும், கைது செய்ததற்கு நிவாரணம் வழங்கக்கோரியும் ஆஸ்திரேலிய ஐகோர்ட்டில் இலங்கை தமிழர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அடைக்கலம் கேட்டு வந்த தமிழ் அகதிகளை, ஆஸ்திரேலிய கடல் எல்லைக்கு அப்பால் ஆஸ்திரேலிய அரசு கைது செய்தது சட்டப்படி சரியானதுதான் என தீர்ப்பு அளித்தது. எனவே அவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது எனவும் அந்த கோர்ட்டு மறுத்து விட்டது. இலங்���ை தமிழர்கள் சார்பில் வழக்கை நடத்திய வக்கீல்கள், இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறினர். இதுபற்றி அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இந்த தீர்ப்பு ஏகமனதானது அல்ல. இந்த வழக்கு சர்வதேச கவனத்தை ஈர்த்தது” என கூறினர்.\nஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் நேற்று பாதுகாப்பு அமைச்சுக்கு சமூகமளித்தார்\nஇலங்கை::முப்படைகளின் கட்டளைத் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் நேற்று (ஜன.28) பாதுகாப்பு அமைச்சுக்கு சமூகமளித்தார். பாதுகாப்புச் ராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் அமைச்சில் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.\nஇங்கு உரையாற்றிய அதிமேதகு ஜானாதிபதி, தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கடந்த இரண்டு வாரங்களாக அதிக வேலைப்பழு காரணமாக பாதுகாப்பு அமைச்சிற்கு சமூகமளிக்க முடியவில்லை எனவும் இன்று விஜயமளிக்க கிடைத்தமைக்காக தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.\nமேலும் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் தேசிய பாதுகாப்பை பேண வேண்டிய தேவை காணப்படுவதுடன் இதற்காக பாதுகாப்பு அமைச்சினால் பாரியளவிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்டி நல்லாட்சியை கொண்டு செல்வதற்க்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர் பார்ப்பதாகவும், தாய் நாட்டுக்காக அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nஇந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிஎம்யுடி. பஸ்நாயக, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.\nஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பதவி மற்றும் பதக்கங்கள் மீள வளங்கப்பட்டன\nஇலங்கை::அரசியலமைப்பின் 34வது சரத்துக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். நேற்றைய தினம் இந்த பொ���ுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சரத் பொன்சேகா இழந்திருந்த அனைத்து வரப்பிரசாதங்களும் எத்தகைய சட்டரீதியான தடைகளுமின்றி பெற்றுக்கொள்ள இதன் மூலம் வழிவகுக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சு, ஜெனரல் சரத் பொன்சேகா 2010 ஆம் ஆண்டு இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதற்கு முன் பறிக்கப்பட்ட நான்கு நட்சத்திர ஜெனரல் தரத்தை பெறவும், அவருடைய பதக்கங்கள், ஓய்வூதியம் மற்றும் அனைத்து இராணுவ சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கும் தகுதியுடைவர் என்பதை உறுதி செய்துள்ளது.\nமேலும் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களின் சேவைக் காலத்தின் போது பெற்றுக் கொண்ட ராண விக்கிரம பதக்கம் (ஆர்டபில்யூபி), ராண சூர பதக்கம் (எஸ்.பி), விஸிஸ்டா சேவா விபூஷனய ( விஎஸ்வி), உத்தம சேவா பதக்கம (யூ.எஸ்.பி.) போன்றவற்றை மீண்டும் அணிய முடியும் எனவும் அணுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇவர் தனது பிஎஸ்சீ பட்டத்தினை இராணுவ கல்லூரியில் பெற்றுக் கொண்டதோடு உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் தனது தொழில் சார் பாடநெரிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார.\nஇவர் 1970 பெப்ரவரி 05 இல் இராணுவத்தில் இணைந்து கொண்டு இலங்கை 1வது சிங்க படைப்பிரிவில் கடமையாற்றும் காலகட்டத்தில் 2/லெப்டினன்ட் ஆக நியமிக்ப்பட்டார் அத்துடன் அவர் 05.02.1973 அன்று லெப்டினன்ட் ஆக பதவி உயர்வு பெற்றார் அத்தோடு அதிகாரிகளுக்கான கமாண்டோ பாடநெறியை 1973 ஆம் ஆண்டு இந்தியாவில் வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் இலங்கை இராணுவக் கல்லூரியில் இணைந்து கொண்டு மேலதிக பயிற்சிகளை தியத்தலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரியில் மேற் கொண்டார்.\nஇதற்கிணங்க முப்படைகளின் முன்னாள் பிரதானியான சரத் பொன்சேகா அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் மன்னிப்பளிக்கப் பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். சரத் பொன்சேகா வின் ஜெனரல் பதவி அவருக்கான வாக்குரிமை அனைத்தும் இதனூடாக மீண்டும் உரித்தாகிறது. அத்துடன் இனி சரத் பொன்சேகா முன்னாள் ஜெனரல் என அழைக்கப்படுவார் என்றும் அவருக்கு வாக்குரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை வெற்றிகொள்வதில் முக்கிய பங்காற்றியிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இறுதி யுத்தத்தின் போது இராணுவத் தளபதிய��கக் கடமையாற்றியிருந்தார்.\nஇந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா: டெல்லியில் நடந்த கோலாகல குடியரசு தின விழா\nபுதுடெல்லி::இந்திய ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையிலும், நமது பாரம்பரியம் கலாச் சாரத்தை விளக்கும் வகை யில் நடைபெற்ற சுந்திர தின அணிவகுப்பை கண்டு வியந்தார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. நாட்டின் 66வது குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா அழைக்கப்பட்டிருந்தார். டெல்லியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நேற்று காலை 9.20 மணிக்கு தொடங்கியது.\nஇந்தியா கேட் அருகேயுள்ள அமர்ஜவான் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். விழா மேடைக்கு ராஜஸ்தான் டர்பன் அணிந்து பிரதமர் மோடி வந்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா, மிச்செல் ஆகியோர் பீஸ்ட் காரில் விழா மேடைக்கு வந்தனர். அப்போது மழை பெய்ததால், ஒபாமாவுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது. திறந்தவெளி விழா மேடை யில் அமர்ந்திருந்த வி.ஐ.பி.க் களுக்கு சிறிது நேரம் குடை பிடிக்கப்பட்டது.\nவழக்கமாக குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், ஜனாதிபதி காரில் உடன் வருவர். அமெரிக்க அதிபர் பீஸ்ட் காரில் வர வேண்டும் என முடிவு செய்யப்பட்டாதல் அவர் ஜனாதிபதிக்கு முன்பாகவே விழா மேடைக்கு வந்தார். குதிரை வீரர்கள் அணிவகுப்புடன் விழாமேடைக்கு காலை 9.30 மணிக்கு வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ராணுவ பேண்ட் தேசிய கீதம் இசைக்கும்போது 21 பீரங்கி குண்டுகள் முழங்கின. அதன்பின்னர் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு அசோக சக்ரா உள்ளிட்ட விருதுகளை பிரணாப் முகர்ஜி வழங்கினார். அதன்பின் ராணுவ அணிவகுப்புகள் தொடங்கின.\nதலையாட்டி ரசித்தார் ஒபாமா: முப்படைகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், பேண்ட் இசைக் குழுவுடன் அணிவகுத்து வந்தனர். ராணுவ இசைக்குழுவின் ‘லெப்ட், ரைட், லெப்ட்’ டிரம் பீட்களை தலையசைத்தபடி நீண்ட நேரம் ரசித்துக் கொண்டிருந்தார் ஒபாமா. சுவி¢ங்கம் மென்றபடி ராணுவ அணிவகுப்புகளை ரசித்து பார்த்தார் ஒபாமா. முப்படையை சேர்ந்த பெண்களின் தனி அணி வகுப்புகளும் முதல் முறையாக இந்த குடியரசு தினவிழாவில் இடம் பெற்றன. ராணுவ டேங்குகள், ஏவுகணைகளும் அணி வகுத்து வந்தன.\nதுணை ராணுவ படையினர், டெல்லி போலீசார், என்.சி.சி மாணவர்களும் வீர நடைபோட்டு வந்தனர். ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சார ஊர்திகளும் அணி வகுப்பில் தொடர்ந்து வந்தன. புதிய மாநிலமான தெலங்கானா சார்பிலும் கலாச்சார ஊர்தி அணிவகுப்பில் கலந்து கொண்டது. அதில் வந்தவர்கள் கலாச்சார நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். பள்ளிச் சிறுவர், சிறுமியர்கள் நடனம் ஆடியபோது மிச்சேல் ஒபாமா கைதட்டி பாராட்டினார்.\nபிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா, ஜன் தன் யோஜனா, பெண் குழந்தைகளை காப்போம் போன்ற திட்டங்களுக்கும் அணிவகுப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பைக் சாகசங்கள் அதிபர் ஒபாமாவை வெகுவாக கவர்ந்தன. அவர்களை நோக்கி பெருவிரலை தூக்கி காட்டி உற்சாகப்படுத்தினார் ஒபாமா. அணிவகுப்பின் இறுதியில் விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது.சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகளை அதிபர் ஒபாமா பார்வையிட்டார். வெளிநாட்டு நிகழ்ச்சியில், அதுவும் திறந்த வெளியில் அமெரிக்க அதிபருக்கு நீண்ட நேரம் பாதுகாப்பு அளித்தது அவரின் சீக்ரெட் சர்வீஸ் படையினருக்கு புது அனுபவமாக இருந்தது. அணிவகுப்பு நடந்த இடத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்து 7 அடுக்கு பாதுகாப்பில் 45 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.\nகுடியரசு தினவிழா அணிவகுப்பிலும் மோடி-ஒபாமா இடையேயான நெருக்கம் மேலும் அதிகரித்தது. விழா மேடைக்கு வந்த ஒபாமாவிடம், மிக நெருங்கிய நண்பர் போல் அவரது வலது கையை பிடித்தபடி கை குலுக்கினார் மோடி. மேடையில் இருவரும் அருகருகே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அணிவகுப்பு பற்றி ஒபாமாவுக்கு மோடி விளக்கி கொண்டிருந்தார்.\n1 குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா. 2 முறை இந்தியாவுக்கு வந்த அமெரிக்க அதிபரும் இவரே.\n2 பாதுகாப்பு காரணங்களுக்காக, வெளிநாட்டில் திறந்தவெளியில் 45 நிமிடங்களுக்கு மேல் எந்த நிகழ்ச்சியிலும் அமெரிக்க அதிபர்கள் பங்கேற்க மாட்டார்கள். முதல் முறையாக நேற்றுதான் அதிபர் ஒபாமா இரண்டரை மணி நேர குடியரசு தின விழாவில் பங்கேற்றார்.\n3 ��ுடியரசு தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்பவர்கள் ஜனாதிபதியுடன் சேர்ந்து வருவது வழக்கம். முதல் முறையாக அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் இருவரும் அவர்களது பாதுகாப்பு வாகனமான பீஸ்ட்டில் தனியாக வந்தனர்.\n4 பெண்களுக்கு அதிகாரமளித்தல்‘ என்பதே இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பின் மையக்கருத்தாகும். எனவே, இந்திய ராணுவத்தில் பெண்களின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில், முதல் முறையாக பெண்களின் முப்படை வீரர்களின் அணிவகுப்புக்கு 154 பெண் அதிகாரிகள் தலைமை ஏற்று நடத்தி வந்தனர். 25 வயதாகும் கேப்டன் திவ்யா அஜித் குமார் தலைமையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது.\n5 புதிய மாநிலமாக உருவான தெலங்கானா முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது.\n6 வெளிநாட்டிலிருந்து இந்திய கடற்படைக்காக வாங்கப்பட்ட நீண்ட உளவுப்பணி மற்றும் நீர்மூழ்கி கப்பலை தாக்கும் விமானமான பி-\n8ஐ, நீண்ட தூர இலக்கை தாக்கக் கூடிய மிக்-29கே போர் விமானம் ஆகியவை முதல் முறையாக அணிவகுப்பில் இடம் பெற்றன.\nஇலங்கை, இந்திய அரச தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேலும் பலப்படும்: வை.கே.சிங்ஹா\nஇலங்கை::இலங்கை, இந்திய அரச தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேலும் பலப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். இந்த விஜயம் அவருடைய முதலாவது வெளிநாட்டு விஜயமாக அமையவுள்ளது.\nஅதேநேரம், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கூடியவிரைவில் இலங்கை வரவுள்ளார். இந்த அரச தலைவர்களின் விஜயங்களின் போது எடுக்கப்படக்கூடிய தீர்மானங்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்திருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇந்தியாவின் 66வது குடியரசு தினம் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nஇலங்கையில் நடைபெற்று முடிந்த தேர்தலின் மூலம் ஜனநாயகம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமைதியான முறையில் நடத்தப்பட்ட தேர்தலுக்காக இலங்கை மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு இந்தியா தயாராக இருக்கின்றது.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடந்த வருடங்களில் மேலும் பலப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வர்த்தகம் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்திய முதலீடுகள் அதிகரித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடையும்.\nவடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் அபிவிருத்தியில் இந்தியா உதவிகளை வழங்கியுள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர் களுக்கும் இந்தியா உதவிகளை வழங்கியுள்ளது.\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வெறுமனே பூகோளரீதியான தொடர்புகள் மாத்திரம் இல்லை. கலாசார, மதரீதியான நெருக்கங்கள் காணப்படுகின்றன.\nகுடும்ப ரீதியான தொடர்புகள் இரு நாட்டு மக்களுக்கு மிடையில் உள்ளன. இந்த உறவுகள் மற்றும் தொடர்புகள் மேலும் பலப்படும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.\nஇன்னும் மூன்று மாதங்களில் மகிந்த ராஜபக்ஷ யுகம் மீண்டும் ஏற்படுத்தப்படும்: முன்னாள் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம\nஇலங்கை::இன்னும் மூன்று மாதங்களில் மகிந்த ராஜபக்ஷ யுகம் மீண்டும் ஏற்படுத்தப்படும் என முன்னாள் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nவந்துரம்ப பிரதேசத்தில் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார மேடை தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரை பொலிஸ் நிலையத்தில் இருந்து பலவந்தமாக அழைத்துச் சென்றதாக முன்னாள் பிரதியமைச்சர் முத்துஹெட்டிகம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது சம்பந்தமான அவருக்கு எதிரான வழக்கு இன்று பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றதுடன் விசாரணைகள் அடுத்த மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமுன்னாள் பிரதியமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவருக்கு எதிரான சாட்சியங்கள் உட்பட ஏனைய அறிக்கைகளை பொலிஸார் சரியான முறையில் நீதிமன்றத்தில் சமர்பிக்காத காரணத்தில் நீதவான் சந்திம எதிரிமான்ன வழக்கை ஒத்திவைத்தார். இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முத்துஹெட்டிகம, தான் செய்யாத தவறுக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறினார்.\nஎவ்வாறாயினும் நீதிமன்றத்தில் நியாயம் நிறைவேற்றப்படும் எனவும் தான் எதற்கும் கவலைப்படும் நபர் அல்ல எனவும் இன்னும் மூன்று மாதங்களில் மகிந்த ராஜபக்ஷ யுகம் மீண்டும் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nபுலிகள் விவகாரத்தை சரியாக கையாளாவிடின் பயங்கரவாதம் தலைதூக்கும்: சரத் பொன்சேகா\nமேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nவடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியுமென நான் நினைக்கின்றேன். எவ்வாறாயினும், யுத்தம் உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது. தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nடெய்லிமிரருக்கு அவர் வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அந்த பேட்டியில் அவர் வழங்கிய தகவல்களின் சில பின்வருமாறு,\n'நான் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்பதால் என்னால் நேரடியாக அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஈடுபடமுடியாது. எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான பல கட்சித் தலைவர்கள் உறுப்பினராகவுள்ள தேசிய நிறைவேற்று அதிகார பேரவையில் அங்கத்தவராக உள்ளேன். விரைவில் வண.சோபித தேரரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் இந்த பேரவையில் சேரவுள்ளனர்.\nவடக்கு, கிழக்கில் வாக்களிக்க செல்பவர்களை தடுக்கவென தேர்தலின்போது, மேலதிக படையினர் நகர்த்தப்படவில்லை.\nஆனால், வாக்களிப்பை தடுப்பதற்காக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. தேர்தலுக்கு முன்னர், வடக்கு பாதுகாப்பு படைகளின் தளபதியை இடமாற்றம் செய்தனர். சில புலனாய்வு அதிகாரிகளுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்தனர். எம்மிடம் இது தொடர்பான விவரங்கள் உள்ளன. விரைவில் இவற்றை விசாரணைகளின் மூலம் அம்பலப்படுத்துவேன்.\nசில மாதங்களுக்கு முன்னர் சில புலிகள் கைது செய்யப்பட்டனர். முன்னிருந்த அரசாங்கத்தின் அக்கறையின்மையே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணம். நான் இராணுவத்தை விட்டு இளைப்பாறியதும் அவர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதன்மூலம் தப்பியிருந்த புலி உறுப்பினர்களை பிடித்திருக்கலாம். ஆனால், முன்னைய அரசாங்கம் இதை செய்யவில்லை.\nஉண்மையில் முன்னைய அரசாங்கம், கே.பி, கருணா அம்மான், பிள்ளையான், எமில் காந்தன் ஆகிய புலித் தலைவர்களுக்கு செல்லம் கொடுத்திருந்தனர்.\nஇவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தவறினர். இவர்களை அரசாங்கம் தேவையான போது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்தினர். வடக்கு, கிழக்கு மக்களை பயமுறுத்தவும் பயன்டுத்தினர். புலிகளுடன் சேர்ந்திருந்த புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்ளவும் இவர்களை தயக்கமின்றி பயன்படுத்தினர்.\nஇவ்வாறாக பயங்கரவாதிகளுடனும் அவர்களது ஆதரவாளர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தது முன்;னைய அரசாங்கமேயன்றி நாம் அல்ல. நாம் இருக்கும்போது பயங்கரவாதிகள் ஒரு போதும் திரும்பிவரமாட்டார்கள்.\nமேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும். எனவே, அரசியல் தலைவர்களின் செயற்பாட்டிலேயே இந்த கேள்விக்கு பதிலுண்டு.\nவடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியுமென நான் நினைக்கின்றேன். எவ்வாறாயினும், யுத்தம் உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது.\nதேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும். ஆனால், முன்னைய அரசாங்கம் அதை சரியாக திட்டமிடவில்லை. சில இராணுவ தலைமைகள் பெரிதாக கதைப்பினும் ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. இதுதான் இங்குள்ள பிரச்சினை.\nஅவர்களுக்கு கண்ட கண்ட வேலைகளை கொடுத்து அவர்களின் நற்பெயரை களங்கப்படுத்த கூடாது. படைவீரரை கூலியாட்களாக பயன்படுத்தகூடாது. படைவீரன் கூலியாள் அல்ல. இளைய ஆண்களும் பெண்களும் நாட்டுக்காக தியாகம் செய்யவே இராணுவத்தில் இணைகின்றார்கள். முன்னாள் செயலாளர்களுக்கு இது விளங்கவில்லை.\nதேசத்துக்கு சேவையாக இராணுவம் இவ்வாறான வேலைகளில் ஈடுபட வேண்டுமென அவர் ஒரு டீ.வி நிகழ்ச்சியில் கூறினார். அவர் நேர்மையாக இதனை கூறியிருப்பின் அவராகவே முன்வந்து கழிவு வாய்க்கால்கள் துப்புரவு செய்து முன்னுதாரணமாக நடந்திருக்க வேண்டும்.\nஇந்த கூற்றுக்கள் அவர் மனநிலையை பிரதிபலிக்கின்றன. அவர் இராணுவ கடமையில் இருந்த போது, ஒருபோதும் சந்தோஷமாக இருக்கவில்லை. அவருக்கு இராணுவத்திலிருந்தது துக்கமாக இருந்தது. நாம் அவரை வாய்க்கால்களை சுத்தம் செய்ய அனுமதிக்கவில்லை. சுத்தம் செய்ய அனுமதிக்கவில்லை. இதனால்தான் அவர் இராணுவத்திலிருந்து விலகிச்சென்றார்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் தீப்பந்த சின்னத்தில் தனித்து போட்டியிடுவோம். எமது கட்சியின் கொள்கை ஏனையவற்றிலிருந்து சற்று வித்தியாசமானது. ஒரு வித்தியாசமான அரசியல் அபிலாஷையை நாம் கொண்டுள்ளோம். நாம் போட்டியிட்ட பின்னர் ஓர் அரசாங்கத்தை அமைக்க ஆதரவு வழங்குவது பற்றி யோசிப்போம்.\nஎமது சிந்தனையோடு ஒத்துழைத்து போகுமாயின் நாம் அதனுடன் இணைவோம். இல்லையேல் எதிர்க்கட்சியில் அமர்வோம்' என்று சரத் பொன்சேகா மேலும் கூறினார்.\nஜப்பானிய பணயக் கைதிகளில் ஒருவர் கொலை வீடியோ உண்மையானது: பிரதமர் அபே\nஜப்பானிய பணயக் கைதிகளில் ஒருவர் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளால் கொல்லப்பட்டுள்ளதாகக் காட்டுகின்ற வீடியோ பதிவு உண்மையானது என்று நம்புவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபே கூறியுள்ளார்\nஜப்பானின் தேசியத் தொலைக்காட்சியில் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசிய ஷின்ஸோ அபே, ஹருணா யக்குவாவின் கொலையை பார்த்து பேச்சிழந்து போனதாகக் கூறியுள்ளார்.\nமற்றைய பணயக் கைதியான கென்ஜி கோட்டோவை விடுவித்துக் கொள்வதே தங்களின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும் ஜப்பானின் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஜோர்தானின் சிறை வைக்கப்பட்டுள்ள இராக்கிய பெண் ஒருவரை விடுவித்தால், ஜப்பானிய பணயக் கைதியான கோட்டோவை விடுவிப்பதாக ஐஎஸ் ஆயுததாரிகள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுத்தளம் போக்குவரத்து பொலீசார் சுட்டதில் வாலிபர் காயம்\nபுத்தளம் போக்குவரர்த்து போலீசாருக்கும், வாலிபர் ஒருவருக்குமிடையில் நடந்த வாய்த்தர்க்கத்தை அடுத்து போக்குவரத்து பொலீசார் துரத்திச்சென்று சுட்டதில் வாலிபர் ஒருவர் காயமடைந்த நிலையில்\nபுத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தள வைத்தியசாலை வட்டாரங்கள் புத்தளம் டுடேக்கு தெரிவித்தன.\nஇதே வேளை தற்போது புத்தளம் தள வைத்திசாலை பெரும் பரப்புக்குள்ளாகி இருப்பதாக அங்குள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் புத்தளம் டுடேக்கு தெரிவித்தார். காயமடைந்தவரின் தந்தை புத்தளம் தள வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவின் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுப் பற்றிய மேலதிக தகவல்கள் சற்று நேரத்தில் வெளிவரும்\nஅரசாங்கத்தில் இருந்து விலகுவதாக பைசர் அச்சுறுத்துகிறாராம்\nசிறிலங்கன் விமான சேவையின் புதிய தலைவர் நியமிப்பு தொடர்பில், அமைச்சர் பைசர் முஸ்தபா அரசாங்கத்தில் இருந்து விலகவிருப்பதாக அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. சிறிலங்கன் விமான சேவைக்கான புதிய தலைவர் அஜித் டயஸ் நியமிக்கப்பட்டார்.பிரதமர் ரணில்விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.\nஎனினும் இது குறித்து இறுதி நேரத்திலேயே தமக்கு அறிவிக்கப்பட்டதாவும், விமான சேவைகளுக்கான அமைச்சராக இருந்த போதும் தமக்கு தெரியாமல் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nமீட்கப்பட்ட 53 வாகனங்கள் குறித்து லலித் வீரதுங்க விளக்கம்\nபுறக்கோட்டை ஸ்ரீஜயவர்த்தனபுர பல்பொருள் கூட்டுறவு நிலையத்திற்கு சொந்தமான இடத்திலிருந்து மீட்கப்பட்ட வாகனங்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டவை என முன்னாள் ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.\nகடந்த வௌ்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சேதமடைந்த புல்லட் புரூப் சொகுசு க���ர்கள் உட்பட 53 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.\nஇந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலில் வீரதுங்க இது குறித்து கருத்து வெளியிடுகையில்,\nஅந்தப் பகுதியில் இருந்த வாகனங்கள் அதி உயர் பாதுகாப்புடையவை என்பதால் சந்தைகளில் விற்கவோ அல்லது ஏலத்தில் விடவோ அனுமதிக்கப்படவில்லை என லலித் வீரதுங்க சுட்டிக்காட்டினார்.\nகுறித்த வாகனங்களை நிறுத்தி வைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஒப்பந்த அடிப்படையில் அவற்றை குறித்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்ததாகவும், அந்த அனைத்து வாகனங்களிலும் பதிவுகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.\n22ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுமி மரணம்\nவெள்ளவத்தையிலுள்ள ஹவேலொக் சிடி வீட்டுத்தொகுதியிலுள்ள 22ஆவது மாடியிலுள்ள வீடொன்றிலிருந்து 4 வயதான பெண் சிறுமியொருவர் கீழே விழுந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, படுகாயமடைந்த இந்தச் சிறுமி கொழும்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் சிகிட்சைகள் பலன் பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nமுகம்மட் நௌசாத் மற்றும் பாத்திமா சபீகா ஆகியோரின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்; பவானி சிங் திடீர் ராஜினாமா\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.\nகர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை முடிந்ததும் அனைவரும் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் பவானி சிங் மட்டும் வெளியே வராமல் நீண்ட நேரம் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். திமுக வழக்கறிஞர் சரவணனுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலனை அழைத்து தனது ராஜினாமா கடிதத்தை பவானிசிங் அளித் துள்ளார்.\nஅதில், ''தொடர் வேலைப்பளு காரணமாக உடல்ரீதியாக நான் மிக‌வும் பாதிக்கப்பட்டுள்ளேன். சமீபகாலமாக தேவையில்லாத‌ மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் என்னால் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நீடிக்க முடியாது. எனவே அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து இன்றுமுதல் விடுபடுகிறேன்''என குறிப்பிட் டுள்ளார்.\nஇதுதொடர்பாக சென்னையில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் ஜெயலலிதா வழக்கின் பொறுப் பாளரான வழக்கறிஞர் செந்திலிடமும் ஐஜி குணசீலன் தகவல் தெரி வித்தார்.\n''வேலைப்பளு காரணமாக உடல்ரீதியாக மிக‌வும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நீடிக்க முடியாது'' என குறிப்பிட்டுள்ளார்\nஜெயலலிதாவின் வழக்கறிஞருடன் ரகசிய பேச்சு\nராஜினாமா தகவலால் அதிர்ச்சி அடைந்த செந்தில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் தனியாக பேசிக் கொண்டு இருந்தார்.\nதிமுக தரப்பு நெருக்கடிகளை பொறுக்க முடியவில்லை. சுப்பிரமணியன் சுவாமியும் டிராபிக் ராமசாமியும் என்னை நீக்க முயற்சிக்கிறார்கள். சமீபகாலமாக எனக்கு உடல்நிலையும் சரியில்லை. இவ்வளவு நெருக்கடியுடன் என்னால் அரசு வழக்கறிஞராக‌ தொடர‌ முடியாது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எனக்கு ஒரு நாளைக்கு ரூ.65 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்குகிறது. டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர்கள் என்றால் ரூ.25 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைந்த ஊதியத்தில் எப்படி பணியாற்ற முடியும் என பவானி சிங் கேள்வி எழுப்பியதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலன் உள்ளிட்டோர் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை தனிமையில் சந்தித்து அரை மணி நேரம் பேசியதாகத் தெரிகிறது.\nஅப்போது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியதாகவும் அவருக்கு போதிய ஊதிய உயர்வு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் பவானி சிங் தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.\nஅரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து பவானி சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் சொத்துக்குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.\n3 நாள் பயணமாக டெல்லி வந்தார் பாரக் ஒபாமா: பிரதமர் மோடி வரவேற்பு\nகுடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக, 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிச்செல்லுடன் அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஏர்போர்ஸ்–1’ விமானம் ���ூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லி வந்தார்.\nஇந்திய நேரப்படி நேற்று மாலை அவர் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார். டெல்லி பாலம் விமான நிலையத்தில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மேலும், அவரை மத்திய அமைச்சர்கள் குழு வரவேற்றது.\nடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று அவர் அஞ்சலி செலுத்துகிறார்.\nடெல்லியில் திங்கள்கிழமை நடைபெறும் குடியரசு தினவிழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.\nஒபாமா வருகையையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nமீள்குடியேற்றம்,புலி கைதிகளின் விடுதலை குறித்து வடக்கு முதலமைச்சர் சுவாமிநாதனுடன் சந்திப்பு\nநாட்டில் மீண்டும் புலிகளின் தீவிரவாதததை உருவாக்க பல கட்சிகள் ஆர்வம் காட்டிவருகின்றது\nவட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்று சனிக்கிழமை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனைச் சந்தித்து வலி. வடக்கு பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.\nஅமைச்சர் சுவாமிநாதனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், முதலமைச்சருடன் வட மாகாண சபையின் 3 அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.\nவலி. வடக்கில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் மக்களின் காணிகளை விடுவித்து அதில் மக்களை அவர்களது சொந்த காணிகளில் மீள்குடியேற்றம் செய்வது பற்றி இந்த சந்திப்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.\nவலி. வடக்கில் சுமார் 6,500 ஏக்கர் காணி பாதுகாப்பு படையினரால் கையப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் தேசிய பாதுகாப்புக்கும் படையினரின் தேவைகளுக்கும் அவசியமற்ற ஏனைய அனைத்து காணிகளிலும் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றும் தற்போதைய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்குள் இவ்விடயத்தையும் உள்வாங்கி அவற்றை நிறைவேற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதன்போது மீள்குடியேற்ற அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅ��்துடன், வலி. வடக்கில் பாதுகாப்புப் படையினரால் தற்போது கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் காணிகளில் சிறிய பரப்பொன்றே அவர்களதும் அதேபோல், தேசிய பாதுகாப்பின் நிமித்தமானதுமான தேவைகளுக்கு அவசியமாக இருக்கும் என்ற வகையில் 5 ஆயிரம் ஏக்கர்களுக்கும் அதிகமான காணிகளை மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்க முடியும் என்றும் விக்னேஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேநேரம், இந்த விவகாரம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் சுவாமிநாதன் இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nஅதுமட்டுமல்லாது, சிறைச்சாலைகளில் இருக்கும் புலி அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.\nஅரசியல் கைதிகளைப் பொறுத்த வரையில் பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் பதிவு செய்யப்படாதவர்கள் என்று இரு பிரிவினர் இருக்கும் நிலையில், பதிவு செய்யப்படாதவர்களில் பலரும் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தங்களுக்கும் மக்களுக்கும் இருப்பதால், நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பில் சிறைச்சாலை சென்று இந்த கைதிகள் பற்றி ஆராய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதற்கான அதிகாரங்கள் நீதிபதிகளுக்கு இருப்பதாகவும் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரான வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து உரிய கவனம் செலுத்துவதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nவெளிவிவகார அமைச்சர் மங்கள நாளை பெல்ஜியம் பயணம்\nவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய ஆணைக்குழுவை சந்திப்பதற்காக நாளை திங்கட்கிழமை பெல்ஜியத்தின், ரஸல்ஸ் நகருக்குச் செல்லவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇலங்கையிலிருந்து மீன்களைக் கொள்வனவு செய்யக் கூடாது என ஐரோப்பா கடந்த அரசாங்க காலத்தில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.\nஐரோப்பிய ஆணைக்குழு விதித்துள்ள இந்த தடையுத்தரவுக்கு எதிரான காரணங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் வரையில், அடுத்து வரும் ஆறு மாதங்களுக்காவது இந்த தடையுத்தரவை நீக்குமாறு வேண்டுகோள் விடுப்பது அமைச்சரின் இவ்விஜயத்துக்கான நோக்கமாகும் எனவும் அரசாங்கம் ���ூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பொதுத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிடும் கூட்டணிக் கட்சிகள்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பங்காளிகளாக இருக்கும் கட்சிகள் வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டணி பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயன்படுத்திய வெற்றிலை சின்னத்தையே தமது சின்னமாகப்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன தெரிவானார். இதையடுத்து வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான சின்னமான கை சின்னத்திலேயே போட்டியிட ஆர்வம் காட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நிமால் சிறிபால டிசில்வாவுக்கு கூட்டணிக் கட்சிகள் பெரும் எதிர்ப்பை வெளியிட்டன.\nஇதையடுத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவை சந்தித்து தாங்கள் நாடாளுமன்றில் தனித்து இருக்க முடிவு செய்துள்ளனர் எனத் தெரிவித்தனர். சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுள் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்: \"கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்தாலும் அவருக்குக் கிடைத்த 57 இலட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்த மக்கள் ஆணையைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. இந்த வாக்குகளை நானோ அல்லது விமல் வீரவன்ஸவோ, நிமால் சிறிபால டிசில்வாவோ அல்லது வேறு யாருமே பெற முடியாது.\nவரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரி வழிகாட்டலின் கீழ் போட்டியிடவுள்ளது. எனினும் முன்னணியின் பெரும்பாலான கட்சிகள் அந்த முன்னணியில் போட்டியிட விரும்பவில்லை. எனவே நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழ் போட்டியிடவே விரும்புகிறோம். கட்சி பற்றிய முடிவு இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் அவரின் தலைமையின் கீழேயே பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகிறோம்\" என்றார்.\nபுதிய அரசியல் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது போட்டியிடுவதற்கு புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.\nசில அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளன.\nமக்கள் ஐக்கிய முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜ கட்சி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றன.\nபாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இந்த கூட்டணியில் இணைத்து கொள்வது குறித்தும் பேசப்பட்டு வருகின்றது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரும், ஓய்வு பெற்ற சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் சிலரும் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?cat=85", "date_download": "2020-10-29T17:44:33Z", "digest": "sha1:SRLYMD6DHPTKO6TDEAEE7TO3AORHWEA6", "length": 5447, "nlines": 169, "source_domain": "poovulagu.in", "title": "மார்ச் 2013 – பூவுலகு", "raw_content": "\nஅணு உலை மூடும் வரை உயிரைக் கொடுத்தேனும் போராடுவோம்\nMarch 11th, 20130118 கூடங்குளம் போராட்டத்தில் தொடக்க காலகட்டத்திலிருந்து பங்கேற்று மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaparvaitv.com/", "date_download": "2020-10-29T17:12:50Z", "digest": "sha1:BMSJGJY3NMYR7Q5B66RPVJC3RDUNRIJZ", "length": 17901, "nlines": 211, "source_domain": "puthiyaparvaitv.com", "title": "PuthiyaParvaiTv.Com – PuthiyaParvaiTv.Com", "raw_content": "\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nஇனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. \nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nமனிதவளத் துறையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி \nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஇந்தியாவின் மினி அப்துல் கலாம் Mr.Pratap\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. \nநிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் முன் வைக்கும் வாதங்களும், அவற்றின் உண்மை நிலையும் \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nஇனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. \nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nமனிதவளத் துறையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி \nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஇந்தியாவின் மினி அப்துல் கலாம் Mr.Pratap\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. \nநிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் முன் வைக்கும் வாதங்களும், அவற்றின் உண்மை நிலையும் \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nஇந்தி மட்டும் அல்ல உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை ஆனால்…. இந்தியாவில் இந்தி தேசிய மொழியும் அல்ல. அதிகப்படியான மக்கள் பேசும் மொழியும் இல்லை ஆனால்…. இந்தியாவில் இந்தி தேசிய மொழியும் அல்ல. அதிகப்படியான மக்கள் பேசும் மொழியும் இல்லை இந்தியாவில் 22 பிரதான மொழிகள் கொண்ட முப்பது மாநிலங்கள் இருக்கிறது. இதில் இந்தியும் ஒரு …\nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nபிரச்சினை நீட் அல்ல. நீட் நல்லதுதான் – Special Article. ▪ NEET த���ர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன – Special Article. ▪ NEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன தமிழ்நாட்டில் NEET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் – 1,21,617 NEET தேர்வு எழுதிய 99,610 தமிழக மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி தமிழ்நாட்டில் NEET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் – 1,21,617 NEET தேர்வு எழுதிய 99,610 தமிழக மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\nதேசமே கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த மீண்டும் களமிறங்குகிறார். ஏற்கெனவே, ராமராஜூவாக ராம் சரண் தோன்றும் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்த இயக்குநர் ராஜமவுலியும் அவரது RRR திரைக்குழுவும், தற்போது கொமாரம் பீம் …\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nஏத்தர் எனர்ஜி, இந்தியாவில் மின்சார வாகனப் பிரிவில் அதன் வகையில் முதலாவதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, அது ஏத்தர் 450X க்கான ‘அஷ்யூர்டு பைபேக்’ திட்டம். 3 ஆண்டுகளின் முடிவில் ஏத்தர் 450X -க்கு உறுதியளிக்கப்பட்ட பை-பேக் ரூபாய் 85,000* -க்கு …\n35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள் … 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர். இதற்கு சொத்து மதிப்பே காரணம். அதாவது …\nஎம்.ஜி.எம் ஹெல்த்கேரில் ‘வரம்’ பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ சேவை பிரிவு தொடக்கம்.\nசென்னையின் இதயப் பகுதியில் அமைந்துள்ள முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த் கேரில் பெண்களுக்கு மட்டும் பிரத்யேகமான பல்துறை மருத்துவ சேவைகள் வழங்கும் வரம் பிரத்தியேக மருத்துவ சேவைகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய நகரத்திற்குக் தேவையான விரிவான மற்றும் முழுமையான …\nகோயில்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது .\nதமிழ் மாதங்கள் 12 மாதமும் பிரசித்தி பெற்ற மகத்துவம் நிறைந்த மகத்தான மாதங்கள்தான் . புரட்டாசி மாதத்தில் மட்டும் வீடுகளில் வைக்கப்படும் கொலு வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும் . கொலு என்பது தெலுங்குச் சொல்லின் தமிழ் வடிவம் . வீற்றிருத்தல் …\nமனிதவளத் துறையில் பல்வேறு த��ழிற்சாலைகளில் பணி \nதமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், சென்னை – 5 சென்னை – 5, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டமேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை நேர பட்டயப்படிப்பு), …\nராகவேந்திரா கல்யாண மண்டப சொத்துவரி மர்மங்கள்\nலாக் டவுன் காலத்தில் தன் கல்யாண மண்டபத்துக்கு வருமானம் இல்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ரஜனி நீதிமன்றத்தை நாடினார்.இதுல என்ன தப்பு இருக்கு ஓங்கி உதைத்து அனுப்பாத குறையாக, இத்தோட ஓடிப்போயிடு… இல்லேன்னா ஃபைன் …\nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஇந்த கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அனைத்து மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் . குறிப்பாக , ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிப் படிப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றது உலக வரலாற்றிலேயே முதல் நிகழ்ச்சியாகும் . ‘ …\nசெட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் \nமொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..\nபிளிப்கார்ட் அமேசான் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி \nபைஜூ ரவீந்திரன் சொத்து மதிப்பு ரூ. 37,00,000,00,000… (ரூபாய் முப்பத்தி ஏழு ஆயிரம் கோடிகள்)\nசொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது\nபத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.\nமின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி\nகிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி \nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/09/19/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/57078/prime-group-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:30:01Z", "digest": "sha1:BBPUAABPMYJRVW6SUKAQPOSXTBSHOXD4", "length": 18576, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "Prime Group இற்கு இரு இணையத்தள விருதுகள் | தினகரன்", "raw_content": "\nHome Prime Group இற்கு இரு இணையத்தள விருதுகள்\nPrime Group இற்கு இரு இணையத்தள விருதுகள்\nநாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமும், இத் துறையில் ICRA [A] - Stable தரப்படுத்தலைப் பெற்றுக்கொண்ட ஒரேயொரு நிறுவனமுமான Prime Group, 10ஆவது BestWeb.lk 2020 விருதுகளில் 2 மதிப்புமிக்க விருதுகளை தனதாக்கிக் கொண்டது. இந்த வருடாந்த இணைய விருது வழங்கல் போட்டியில் கலந்து கொண்ட இக் குழுமம், 'Best Corporate Website' பிரிவில் தங்க விருதினையும், ஒட்டு மொத்த பிரிவில் வெள்ளி விருதினையும் வென்றது. தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் குழுமம் கொண்டுள்ள உறுதியான கவனத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது.\nPrime Group இணையத்தளமான www.primelands.lk, ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பிரிவில் வெள்ளி விருதினை வென்றதுடன், ‘Corporate’விருது பிரிவில் கிடைக்கப்பெற்ற 485 விண்ணப்பங்களை பின் தள்ளி தங்க விருதினையும் வென்றது. இந்த மாபெரும் வெற்றிக்கான காரணமாக Prime Group இன் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் குழுக்களின் கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு முயற்சி மற்றும் இந்த இணையத்தளத்தை உருவாக்குவதில் பிரதானமாக செயற்பட்ட Lithium Technologies இன் நிபுணத்துவம் ஆகியவற்றைக் குறிப்பிட முடியும்.\nஇந்த குறிப்பிடத்தக்க வெற்றி தொடர்பில் Prime Group இன் தலைவர் பிராமனகே பிரேமலால் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், \"இலங்கையின் முன்னணி ஆதன அபிவிருத்தியாளர்களில் ஒன்று என்ற வகையில், ரியல் எஸ்டேட் துறையை மாற்றியமைக்க புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ள நிலையில், இந்த விருதுகளை வென்றுள்ளமை தொடர்பில் மிகுந்த பெருமையடைகின்றோம். ஒரு வணிகமாக நம்பகத்தன்மையை நிலைநாட்ட உயர் தர இணையக் கட்டமைப்பை கொண்டிருப்பது அவசியமானதென்பதுடன், முன்னரை விட தற்போது வாடிக்கையாளரை திருப்தியாக வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது\", என்றார்.\n\"இலங்கை ரியல் எஸ்டேட் துறையில் பல டிஜிட்டல் அலைவரிசைகளுடன் Prime Group மிகவும் வலுவான டிஜிட்டல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர் அனுபவத்தை எமது பிரதான நோக்காகக் கொண்டு, எங்கள் இணையத்தளமானது ஆதன தேடல்களை மிகவும் எளிதாகவும் வசதியாகவும் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் இணையத்தளத்துக்கு விஜயம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.\nஎங்கள் அணிகளின் கடமையுணர்ச்சி மற்றும் அர்ப்பணிப்பு மற்றும் பொதுவாக குழுவின் எதிர்கால அணுகுமுறை ஆகியவை இந்த வெற்றியின் உந்து சக்திகளாக இருக்கின்றன, ”என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஆட்களப் பதிவகம் (LK Domain Registry) வருடந்தோறும் ஏற்பாடு செய்யும் இலங்கையின் ஒரேயொரு இணைய போட்டி நிகழ்வான BestWeb.lk, நிறுவனங்கள் தமது இணையத்தளத்தை ஊக்குவிக்கவும், பிரபலப்படுத்தவும் வாய்ப்பளிக்கின்றது. தோற்றக் கவர்ச்சி, பயன்பாடு மற்றும் பிரபலம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் இலங்கை இணையத்தளங்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதே இந்த போட்டியின் பிரதான நோக்கமாகும். இந்த ஆண்டு, போட்டியில் 485க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மதிப்புமிக்க விருதுகள் மற்றும் அங்கீகாரத்திற்காக போட்டியிட்டன.\nBestWeb.lk 2020க்கான அனைத்து விண்ணப்பங்களும் - செயல்பாடு, வழிசெலுத்தல் இயலுமை, தரநிலைகள், செயல்திறன் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு, உள்ளடக்கம், ஊடாடும் திறன், தனியுரிமை, பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்பட்டன. நடுவர் குழுவில் மிகச் சிறந்த இணையத்தள நிபுணத்துவம் வாய்ந்த தொழில் வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர்.\nPrime Group இணையத்தளமானது ‘Live Chat’ ஆதரவை வழங்குவதனால் வாடிக்கையாளர்களும், வருகை தருவோரும் விபரங்களைப் பெற்றுக்கொள்ள விற்பனை முகவர்களுடன் நிகழ் நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். அதிகமான ஒன்லைன் வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்களை விட ‘Live Chat’ ஐ விரும்புகின்றமையால், இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சௌகரியத்தை வழங்குகின்றது.\nஎனினும், இந்த இணையத்தளத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவெனில், Property Virtual Tour Facility ஆகும். இது கொள்வனவு செய்ய விரும்புவோர் தமது வீட்டில் இருந்தவாறே ஆதனத்தை பார்வையிடக் கூடிய வாய்ப்பினை வழங்குகின்றது. கொவிட் - 19 தொற்றின் பின்னர் இது மிகவும் பயன்மிக்கதாக உள்ளதாகவும் நிரூபணமாகியுள்ளது.\nPrime Group கடந்த 25 ஆண்டுகளாக எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவதன் மூலம், அதன் வாடிக்��ையாளர்களின் நம்பிக்கையையும், அதன் ஊழியர்களின் விசுவாசத்தையும் சரியாகப் பெறுகிறது. இக் குழுமம் அதன் சகலதுறை மேன்மைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக கடந்த ஐந்து ஆண்டுகளாக 'வேலை செய்வதற்கான சிறந்த இடமாக' (Great Place to Work) தெரிவு செய்யப்பட்டுள்ளது மட்டுமன்றி ஆசியாவின் சிறந்த 100 வர்த்தகநாமங்களில் ஒன்றாக முடிசூட்டப்பட்டுள்ளதுடன், PropertyGuru Asia Property விருதுகளில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் Best Developer ஆக தெரிவு செய்யப்பட்டது.\nமேலும், இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் ICRA [A] – Stable மதிப்பீட்டைப் பெற்ற ஒரேயொரு ரியல் எஸ்டேட் நிறுவனமாகும். Prime Group பல ஆண்டுகளாக பல விதமான கௌரவங்களைப் பெற்றுள்ளது. மேலும் தெற்காசியாவின் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனமாக மாறுவதற்கான அதன் தொடர் முயற்சியுடன், பூமியில் ஒரு சிறந்த இடத்தை உருவாக்குவதற்கான அதன் தொலைநோக்கு பார்வை மற்றும் அர்ப்பணிப்பானது சந்தேகத்துக்கு இடமின்றி நீண்ட தூரம் பயணிக்கும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...\nயாழ்ப்பாணம்: கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தலில்\nயாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம்...\n9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பகுதியில் ஆசனம் வழங்கவும்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள்...\nஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\n- தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன் கடமை...\nபாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு\n- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடுகொவிட்...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா...\nமேலும் 67 பேர் குணமடைவு: 4,142; நேற்று 335 பேர் அடையாளம்: 9,205\n- தற்போது சிகிச்சையில் 5,044 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nயாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் தி���்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/09/blog-post_01.html", "date_download": "2020-10-29T15:48:22Z", "digest": "sha1:YZOCH6JHTJTLM6ZHAET2G7TVPYRTLKPK", "length": 16139, "nlines": 332, "source_domain": "www.thiyaa.com", "title": "அதிரூப நாயகியே", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\n- செப்டம்பர் 01, 2009\nப்ரியமுடன் வசந்த் 4 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:00\nகவிதை ஒரு நூலில் கோர்க்கப்பட்டுள்ளது போல்\nசந்தான சங்கர் 4 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:38\nநாள் : உங்கள் நாள்\nகுடந்தை அன்புமணி 5 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 2:42\nthiyaa 6 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 3:35\n\"கவிதை ஒரு நூலில் கோர்க்கப்பட்டுள்ளது போல்\nthiyaa 6 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 3:38\nநாள் : உங்கள் நாள்\nthiyaa 6 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 3:40\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n- செப்டம்பர் 22, 2010\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\n- டிசம்பர் 10, 2009\nஎன் உழைப்பில் பாதி கொடுத்துச் சேர்த்த சொத்து தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கும் இன்னொரு தாய்...\nஎன் பத்து விரல்களும் தூக்கி மகிழ்ந்து விளையாடும் இன்னொரு குழந்தை\nஉலகைச் சுருக்கி என் மடிக் கணிணிக்குள் பூட்டிவிட்ட விசித்திர விஸ்வரூபம்\nமிதிபட்டுத் தேய்ந்துபோகும் வாய்பேசா அநாதை.\nசட்டைப் பையில் பதுங்கியிருந்து பணம் பறிக்கும் இரகசிய கொள்ளைக்காரன்.\nஎன்றுமே என்னை வழிநடத்தும் வெள்ளைப்பிரம்பு.\nநேரமுகாமை கற்றுத்தந்த நல்லாசான்.. தூக்கத்தைக் கெடுக்க மணியடிக்கும் வில்லன்.\nஎன் சுக துக்கம் மறைக்க மூக்கின் மேல் பூட்டிய கருப்பு ஆடை.\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nகாதல் வானம் - பாகம் - 03\nகாதல் வானம் - பாகம் - 02\nகாதல் வானம் - பாகம்-01\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/author/vizhitmr_news/", "date_download": "2020-10-29T16:05:05Z", "digest": "sha1:37RNAS2RVOYBUB4HIT72YSWGJAFJYATL", "length": 17976, "nlines": 201, "source_domain": "news.tamilmurasam.com", "title": "விழி - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்\nதளபதி லெப். கேணல் சேகர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலை தீபங்கள்\nஎல்லாளன் நடவடிக்கை’ 21 வேங்கைகள் நெருப்பின் சமர்\nலெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர், கடற்கரும்புலி மேஜர் றோசா, இன்றைய விடுதலை தீபங்கள்\nலெப்.கேணல் வாசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலிகள் மேஜர் சிறி, கப்டன் சின்னவன், இன்றைய விடுதலை தீபங்கள்\n18.10.2006 அன்று சிறிலங்கா போர்க் கப்பல்களை மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல்\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த,இன்றைய விடுதலை தீபங்கள்\nகரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள்\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி லெப்.கேணல் விக்ரர்\nவிடுதலையின் வீரியம் லெப். கேணல் அக்பர்\nஅதிவேகமான “கொரோனா&#... 389 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 369 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 311 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 236 views\nநோர்வே : கடந்த 24 மணி நேரத்தில் 406 புதிய கொரோனா தொற்றுக்கள்\nஇந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 80 இலட்சத்தை தாண்டியது\nஓஸ்லோ – கடந்த 24 மணிநேரத்தில் 102 புதிய ���ொரோனா தொற்றுக்கள்\nயாழ் வடமராட்சியில் மூவருக்கு கொரோனா\nஉறுப்புரிமையை நீக்கும் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:40:54Z", "digest": "sha1:EGPDORQODZG5KPAOE4D4AIGUKP6HKNPJ", "length": 4287, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனெரூட் ஜக்நாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅனெரூட் ஜக்நாத் மொரிசியசு அரசியல்வாதி ஆவார். இவர் 2003 முதல் 2012 வரை மொரிசியசின் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். இவர் 1982 முதல் 1995 வரையும், 2000 முதல் 2003 வரையும் பிரதமராகப் பணியாற்றினார். இவர் 35 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவரது மகன் பிரவிந்த் நிதியமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் ராம்போ என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படுகிறார்.\n11 ஆவது WHC இல் சர் அர்ருத் ஜுக்நாத்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ��வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2018, 19:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-ilaiyaraaja-prays-for-sp-balasubrahmanyam-394533.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-10-29T17:48:00Z", "digest": "sha1:4ID5KAULAI3T42WHSRCELGSEPFCENKJJ", "length": 17191, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "SP balasubrahmanyam: பாலு...சீக்கிரமா எழுந்துவா..உனக்காக காத்திருக்கிறேன்: இசைஞானி இளையராஜா உருக்கம் | Coronavirus: Ilaiyaraaja prays for SP balasubrahmanyam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல ���ட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSP balasubrahmanyam: பாலு...சீக்கிரமா எழுந்துவா..உனக்காக காத்திருக்கிறேன்: இசைஞானி இளையராஜா உருக்கம்\nசென்னை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நலமுடன் மீண்டு வர வேண்டும் என்று இசைஞானி இளையராஜா உருக்கமாக வீடியோ பதிவு ஒன்றில் பிராத்தனையை வெளியிட்டுள்ளார்.\nபாலு சீக்கிரம் எழுந்து வா\nவீடியோ பதிவில் இளையராஜா பேசியிருப்பதாவது:\nநம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவது அல்ல. சினிமாவோடு தொடங்கியதும் அல்ல.\nஎங்கயோ மேடைகச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசைநிகழ்ச்சி அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது.\nஅந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்த நமத நட்பும் இசையும், இசை எப்படி சுரங்களைவிட்டு ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அதேபோல் உனது நட்பும் எனது நட்பும் நமது நட்பு எந்த காலத்திலும் பிரிந்தது இல்லை.\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியன் உடல்நிலையில் முன்னேற்றம்- அச்சப்படும் நிலை இல்லை: எஸ்.பி.பி. சரண் விளக்கம்\nசண்டை போட்டாலும் சரி.. நம் இருவருக்குள் சண்டை இருந்தாலும் அது நட்பே. சண்டை இல்லாமல் போனபோதும் அது நட்பே.\nஎதனை நீயும் நன்றாக அறிவாய்..நானும் நன்றாக அறிவேன். அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன் நிச்சயமாக நீ திரும்பிவருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது.\nஅது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்....\nஇவ்வாறு இளையராஜா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..\n\"கொக்கி\" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus sp balasubrahmanyam கொரோனா வைரஸ் இளையராஜா வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:42:03Z", "digest": "sha1:YNYQIHJMFVA2VMXVKLR33PUPEATTRVXU", "length": 6374, "nlines": 101, "source_domain": "villangaseithi.com", "title": "நாய்கள் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\n“பொறுக்கி பார்ப்பன நாய்கள்” என விமர்ச்சித்த திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதியை செல்போனில் வறுத்தெடுத்த ஐயர்\nஹச்.ராஜா உள்ளிட்டவர்களை “பொறுக்கி பார்ப்பன நாய்கள்” என விமர்ச்சித்த திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதியின் முழுமையான பேச்சு \nபார்ப்பனர்களின் அடிவருடிகளாக வாலை ஆட்டிக்கொண்டிருக்கும் திமுகவினர் தானே ‘நாய்கள்’ என கொந்தளித்த பாஜக பிரமுகர்\nதமிழக போலீஸை “சாக்கடை நாய்களானு” பேசிய பிரமுகர் \nநாய்களை பாடாய்ப்படுத்தும் உண்ணிகளை நீக்குவது எப்படி\nதமிழக போலீஸ���க்கு நாய்கள் என பட்டமளித்த இந்து அமைப்பின் தலைவர்…\nஇந்துக்களை பலித்துப் பேசக் கூடிய நாத்திக நாய்களை சவுக்கால் அடித்து விரட்டியடிக்கப்படும் என இந்து அமைப்பினர் கடும் எச்சரிக்கை …\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/59-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2020-10-29T16:40:58Z", "digest": "sha1:Q77TOMG3HJTIWUJSVNYBWVCC5NVB4K6E", "length": 4994, "nlines": 70, "source_domain": "newstamil.in", "title": "59 சீன 'ஆப்'களுக்கு அதிரடி தடை Archives - Newstamil.in", "raw_content": "\nவெள்ளக்காடான சென்னை; கன மழை எச்சரிக்கை\nஇளநீர் பாயாசம் செய்வது எப்படி | Illaneer Payasam Recipe\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆஜித் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\n59 சீன ‘ஆப்’களுக்கு அதிரடி தடை\n59 சீன ‘ஆப்’களுக்கு அதிரடி தடை\nபிரபலமான பயன்பாடுகளான டிக்டோக், ஷெய்ன், கேம்ஸ்கேனர், யுசி பிரவுசர் உள்ளிட்ட மொத்தம் 59 சீன பயன்பாடுகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. லடாக் மோதலை தொடர்��்து 59\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/fifa/france-vs-croatia-live-score-streaming-fifa-world-cup-2018-final-live-streaming-starting-xi-for-france-vs-croatia/", "date_download": "2020-10-29T17:46:07Z", "digest": "sha1:WPS5VH4M5LBEO4I42ZOEFYNUFSMZKRSU", "length": 15341, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "France vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்!", "raw_content": "\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nFIFA World Cup 2018, France vs Croatia Live Streaming: பிரான்ஸ் vs குரோஷியா இடையிலான போட்டியின் லைவ் ஸ்கோர் இங்கே\nFIFA World Cup 2018, France vs Croatia Live Streaming: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. இரவு 08.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது.\nபிரான்ஸை பொறுத்தவரை, இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே ஃபிபா உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதேசமயம், UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்ஸ் பட்டத்தை இரு முறையும், ஒரு முறை ஒலிம்பிக் பட்டதையும், இருமுறை ஃபிபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும் வென்றுள்ளது. ஃபிபா அங்கீகரிக்கும் மூன்று முக்கிய தொடர்களிலும் கோப்பை வென்ற நான்கு அணிகளுள் பிரான்ஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 1930ம் ஆண���டு முதன்முறை உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட போது, அதில் பங்கேற்ற நான்கு ஐரோப்பிய அணிகளில் பிரான்ஸும் ஒன்று. ஆறு முறை தகுதிச் சுற்றோடு வெளியேறி இருக்கிறது. குறிப்பாக, இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பைத் தொடரிலும் தவறாமல் பங்கேற்ற மூன்று அணிகளில் ஒன்றாக பிரான்ஸும் திகழ்கிறது. இந்நிலையில், பிரான்ஸ் அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.\nமேலும் படிக்க: வியாசர்பாடியில் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்படும் இறுதிப் போட்டியின் நேரலை\nகுரோஷியா அணியைப் பொறுத்தவரை, 1998-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில், அரை இறுதி வரை முன்னேறி இருந்ததே அந்த அணியின் சிறந்த செயல்பாடாகும். அந்த ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இதன் பின்னர் பங்கேற்ற 4 உலகக் கோப்பை தொடர்களிலும் குரோஷிய அணி முதல் சுற்றுடன் வெளியேறியிருந்த நிலையில், தற்போது நடப்பு உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.\nசமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால், ரசிகர்களுக்கு மெகா விருந்து காத்திருக்கிறது.\nFIFA World Cup 2018, France vs Croatia Live Streaming: பிரான்ஸ் vs குரோஷியா இடையிலான போட்டியின் லைவ் ஸ்கோர் இங்கே,\nஇரவு 10.30 – அதேசமயம், குரோஷியா அணி வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர்.\nஇரவு 10.24 – இதோ, 4-2 என்ற கோல் கணக்கில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்.\nஇரவு 10.20 – இரண்டாம் பாதி ஆட்டம் முடிந்தது. கூடுதலாக ஐந்து நிமிடங்கள் தரப்பட்டது.\nஇரவு 10.12 – நான்கு கோல் அடித்தும், பிரான்ஸ் அட்டாக்கிங் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.\nஇரவு 09.57 – குரோஷியா வீரர் மன்ட்சுகி கோல் அடிக்க, பிரான்ஸ் 4-2 என முன்னிலையில் உள்ளது.\nஇரவு 09.53 – ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் பிரான்ஸின் எம்பாப்வே கோல் அடித்தார். இதனால் பிரான்ஸ் 4-1 என முன்னிலை பெற்றுள்ளது.\nஇரவு 09.48 – ஆட்டத்தின் 59வது நிமிடத்தில், பிரான்ஸ் அணியின் போக்பா அட்டகாசமாக கோல் அடிக்க, பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.\nஇரவு 09.43 – இரு அணிகளும் தொடர்ந்து அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆட்டத்தின் 53வது நிமிடத்தில், குரோஷியாவிற்கு கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பிரான்ஸ் கேப்டனும், கோல் கீப்பருமான லோரிஸ�� அதனை அபாரமாக தடுத்தார்.\nஇரவு 09.33 – இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.\nஇரவு 09.18 – உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முதல் பாதி முடிந்தது. இதில், பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇரவு 09.08 – குரோஷியா வீரர் பெரிசிச் கையில் பந்து பட்டதால், பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை கச்சிதமாக பயன்படுத்திய கிரீஸ்மேன் கோல் அடிக்க, பிரான்ஸ் அணி 2-1 என முன்னிலை பெற்றது.\nஇரவு 09.00 – அடுத்த கோல்… ஆனால், இம்முறை அடித்தது குரோஷியா. அந்த அணியின் பெரிசிச் ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனில் உள்ளது.\nஇரவு 08.50 – கோல்ல்ல்ல்ல்…. பிரான்ஸ் அணியின் கிரீஸ்மேனுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில், அவர் அற்புதமாக கோல் அடிக்க பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.\nஇரவு 08.40 – இரு அணிகளும் டிபன்ஸ், அட்டாக்கிங் என சரிசமமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.\nஇரவு 8.30 – உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் மெர்சலான ஆட்டம் தொடங்கியது.\nஇரவு 8.25 – இரு அணி வீரர்களும் மைதானத்திற்குள் வந்தனர். இரு அணிகளின் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ���சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azhisi.in/2020/08/", "date_download": "2020-10-29T16:41:14Z", "digest": "sha1:2BH4ET327N7YJVT7MZ3RIQIWDOF3VO3H", "length": 12532, "nlines": 300, "source_domain": "www.azhisi.in", "title": "அழிசி", "raw_content": "\nஎன்னைப் பாதித்த சில நூல்கள் | க. நா. சுப்ரமண்யம்\nபாதித்த என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது பற்றி நேற்று சிறிது விவாதம் நடந்தது. பிடித்த, ரஸித்த, பிடிக்காத, வெறுத்த, மனசைச் சிறிது தொட்ட, வாழ்க்கைப் போக்கையே மாற்றிய, அதிகமாக மாற்றாத என்றெல்லாம் அர்த்தம் சொல்லப்பட்டது. பாதிப்பு என்பதை Influence என்கிற ஆங்கில வார்த்தையின் மொழிபெயர்ப்பாக, ஓர் இலக்கிய விமர்சனக் குறியீடாக ஏற்றுக்கொள்வது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. பாதிப்பு என்றால் கையைக் காலை உடைத்திருக்க வேண்டும் என்றோ, கண்களைக் குருடாக்கியிருக்க வேண்டும் என்றோ, உள்ளத்தைத் திரித்திருக்க வேண்டும் என்றோ அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. தவிரவும் இன்றைய அதிக பாதிப்பு நாளை தேய்ந்து மங்கிவிடலாம்; அதனால் இன்று பாதிப்பு இல்லாது போய்விட்டது என்று ஏற்படாது.நேற்று கட்டுரை படித்த என் மதிப்புக்குரிய நண்பர் ஆர். ஷண்முகசுந்தரம் தன்னை ஒரு நூலும் பாதித்ததில்லை என்று கூறினார். பாதிப்பு என்கிற வார்த்தைக்கு இலக்கிய விமர்சனக் குறியீடாக அல்லாமல், வேறு அர்த்தம் பண்ணிக்கொண்டதனால், அவர் அப்படிக் கூறினார் என்று எனக்குத் தோன்றுகிறது. எந்த நிமிஷமுமே நமது வாழ்வும் எழுத்தும் …\nகுர் அதுல் ஐன் ஹைதர்\nதமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்\nதி. சே. சௌ. ராஜன்\nநெய்க் குடத்தில் கை விடுதல்\nபாபூ அல்லது நானறிந்த காந்தி\nவ. வே. ஸு. ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keralalotteries.info/2020/09/pooja-bumper-2020-br-76-next-kerala.html", "date_download": "2020-10-29T17:28:17Z", "digest": "sha1:PCSIVWTUHXMEWM4APSNFFK77V4BEJ34I", "length": 9681, "nlines": 217, "source_domain": "www.keralalotteries.info", "title": "Next Kerala Bumper Lottery | POOJA BUMPER 2020 (BR-76) | 15.11.2020 | Rs.200/- | First Prize: 5 Crore", "raw_content": "\nபூஜா பம்பர் 2020 (BR-76) | 15.11.2020 | மதி���ம் 2 மணிக்கு\nகேரளா லாட்டரியின் அடுத்த பம்பர் குலுக்கல் \"பூஜா பம்பர் 2020 (BR-76)\" ஆகும். 15.11.2020 அன்று குலுக்கப்படும் இந்த லாட்டரியின் முதல் பரிசு ரூ. 5 கோடி (1 சீட்டுக்கு), இரண்டாவது பரிசு ரூ. 10 லட்சம் (5 சீட்டுகளுக்கு, ஒரு வரிசையில் தலா ஓன்று), மூன்றாவது பரிசு ரூ. 5 லட்சம் (10 சீட்டுகளுக்கு, ஒரு வரிசையில் தலா இரண்டு), மற்றும் ரூ. 1 லட்சம், ரூ. 5000/-, ரூ. 3000/-, ரூ. 1000/-, ரூ. 500/-, ரூ. 200/- க்கான மற்று பரிசுகளும் உண்டு. ஒரு சீட்டின் விலை ரூ. 200/- ஆகும். NA, VA, RA, TH, RI என்ற 5 வரிசைகளில் 45 லட்சம் சீட்டுகள் வரை விற்பனைக்கு ஏற்றவாறு அச்சிடப்படலாம். மொத்தம் 92,315 பரிசுகள் வாயிலாக ரூ. 17,16,50,000/- பரிசாக வழங்கப்படும். விரிவான பரிசு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகேரளா லாட்டரி பரிசு பட்டியல்\nமான்சூன் பம்பர் 2020 (BR-76) இன் பரிசு பட்டியல்\nகுலுக்கல் நாள் : 15/11/2020\nமொத்தம் 45 லட்சம் சீட்டுகள்\nசீட்டுகள் 5 வரிசைகளில் (NA, VA,RA, TH, RI)\nஒரு சீட்டின் விலை: RS. 200/- மட்டும்\nஎல்லா வரிசைகளுக்கும் பொதுவாக ஒன்று\nஒவ்வொரு வரிசையிலும் ஒரு பரிசுகள்\nஒவ்வொரு வரிசையிலும் இரு பரிசுகள்\nகடைசி 5 இலக்கங்கள் ஒரு தவணை\nகடைசி இலக்கங்கள் 30 தவணை\nகடைசி இலக்கங்கள் 30 தவணை\nகடைசி இலக்கங்கள் 100 தவணை\nகடைசி இலக்கங்கள் 100 தவணை\nமுதல் பரிசு பெரும் சீட்டின் எண் ஆனால் வரிசை வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/donald-trump-attacks-judge-who-stalled-immigration-order/", "date_download": "2020-10-29T17:26:08Z", "digest": "sha1:N3NEAQ7FOWJL6HHGISOWO4SZGVD7R5OC", "length": 13502, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "முஸ்லிம் நாடுகளுக்கு தடை நீக்கம்…..நீதித்துறை மீது டிரம்ப் பாய்ச்சல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுஸ்லிம் நாடுகளுக்கு தடை நீக்கம்…..நீதித்துறை மீது டிரம்ப் பாய்ச்சல்\nமுஸ்லிம் நாடுகளுக்கு தடை நீக்கம்…..நீதித்துறை மீது டிரம்ப் பாய்ச்சல்\nஈரான் உள்பட 7 முஸ்லிம் நாடுகளின் பயணிகளுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப உத்தரவிட்டார். இதற்கு உலகளவில் டிரம்புக்கு கண்டனங்கள் குவிந்தன.\nஇந்த அறிவிப்புக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ஒன்று தடை விதித்தது. இதை தொடர்ந்து தற்போது அமெரிக்க விமானநிலையங்களில் அனைத்து நாட்டு பயணிகளும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் டிரம்ப் கூறுகையில்,‘‘நாட்டின் நீதிதுறையின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. நாட்டை ஆபத்தில் சிக்க வைக்கும் செயலில் ஒரு நீதிபதி ஈடுபடுவதை என்னால் நம்ப முடியவில்லை. எதேனும் நடந்தால் நீதிபதியும், நீதித்துறையின் செயல்பாடுமே காரணம்.\nநாட்டிற்குள் நுழைபவர்களை தீவிர கவனத்துடன் சோதனை செய்ய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒரு பணியை செய்வதை நீதிமன்றங்கள் கடுமையாக்குகின்றன’’ என அவர் தெரிவித்துள்ளார்.\n‘‘ இந்த தடை நீக்கப்பட்டதன் மூலம் தீயவர்கள், அபாயகரமானவர்கள் நாட்டிற்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றும் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nசீயேட்டில் மாவட்ட நீதிபதியான ஜேமஸ் ராபர்ட் என்பவர் தான் இந்த உத்தரவுக்கு தடை விதித்தார். இவர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்டவர். இவரது உத்தரவு டிரம்பின் முதல் நடவடிக்கைக்கு ஏற்பட்ட பின்னடைவாகும்.\nமேலும், இது தொடர்பான அரசின் மேல் முறையீட்டு மனுவையும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் 9வது சர்க்யூட் நிராகரித்து, நீதபதி ஜேமஸ் ராபர்ட்டின் உத்தரவு தொடரும் என அறிவித்தது.\n சீனாவில் ஆண்-பெண் பொது கழிப்பறை துவக்கம் தாய்க்கு பிரசவம் பார்த்த 12வயது மகள்\nTags: Donald Trump Attacks Judge Who Stalled Immigration Order, முஸ்லிம் நாடுகளுக்கு தடை நீக்கம்நீதித்துறை மீது டிரம்ப் பாய்ச்சல்\nPrevious டொயட்டோ தொழில்நுட்பத்துடன் கார் தயாரிப்பில் இறங்கும் சுசூகி\nNext சவுதியில் முதல்முறையாக மகளிர் தின விழா கொண்டாட்டம்\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் ���ால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/havent-thought-about-2020-olympics-focussed-on-comeback-after-ban-sharapova/", "date_download": "2020-10-29T16:57:30Z", "digest": "sha1:3PRNCDRMMCNG3X7ZSFYGVTVH3HSBZM2O", "length": 15147, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "ஊக்க மருந்து தண்டனையில் இருந்து மீண்டு வருவதே முதல் பணி…சரபோவா கருத்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஊக்க மருந்து தண்டனையில் இருந்து மீண்டு வருவதே முதல் பணி…சரபோவா கருத்து\nஊக்க மருந்து தண்டனையில் இருந்து மீண்டு வருவதே முதல் பணி…சரபோவா கருத்து\n‘‘ஊக்க மருந்து தண்டனையில் இருந்து மீண்டு வருவதே முதல் பணி. அதனால் 2020ம் ஆண்டில் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து தற்போது நினைக்கவில்லை’’ என்று ரஷ்ய டென்னீஸ் வீராங்கணை மரிய சரபோவா தெரிவித்துள்ளார்.\nஇந்த ஒலிம்பிக் போட்டியல் சரபோவா வெல்வதற்கான தகுதி என்று ரஷ்ய டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் ஷமில் தர்பிஸ்சவ் கருத்து கூறியருந்ததை தொடர்ந்து சரேபாவா இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும்,அவர் கூறுகையில்,‘‘அவ்வளவு நீண்ட நாள் திட்டங்கள் எதுவும் என்னிடம் இல்லை. அது குறித்து தற்போது நான் நினைக்கவில்லை. ஸ்டட்கர்ட்ஸில் நடக்கும் போர்ஸ் டென்னிஸ் கிராண்ட் பிரிக்ஸ் மூலம் நான் திரும்பி வருவது குறித்து தான் எனது கவனம் உள்ளது. அதனால் டோக்கியோவில் நான் விளையாடுவேனா என்பது மிகப் பெரிய கேள்வி. இது தொடர்பாக நான் யாரிடமும் ஆலோசனை நடத்தவில்ல’’ என்று கூறினார்.\nமேலும், சரபோவாக கூறுகையில்,‘‘ எனது உடல்நிலை ஒத்துழைத்தால் இந்த ஒலிம்பிக்கில் விளையாட விரும்புகிறேன். ஆனால், எனது உடல் எப்படி ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை. தொடர்ந்த மருத்துவர்களின் ஆலோசனை பெற்று வருகிறேன். அடுத்து என் வாழ்வில் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. எனினும் தேசிய அணிக்காக விளையாடுவேனா என்ற கேள்வி முன்கூட்டியே கேட்டகப்படும் கேள்வியாகும்’’ என்று கூறியுள்ளார்.\n‘‘ நான் வி¬ளாடாமல் ஒலிம்பிக்கில் பலரும் போட்டியிட்டதை பார்க்கவே எனக்கு கஷ்டமாக இருந்தது. அதைவிட கிராண்ட் ஸ்லாம் தொடர் மற்றும் இதர போட்டிகளை தவறவிட்டது கவலை அளிக்கிறது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஊக்க மருந்து புகார் தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் 2 ஆண்டுக்கு இடைநீக்கம் செய்யப்ட்டார். இதனால் 2016 ஒலிம்பிக் போட்டி உள்பட அனைத்து டென்னிஸ் போட்டிகளிலும் அவர் விளையாட தடை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், 2016ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி இந்த இடைநீக்க காலத்தை 15 மாதங்களாக குறைக்க வேண்டுமென சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்காக மத்தியஸ்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் சரபோவா வரும் ஏப்ரல் 26ம் தேதி ஸ்டட்கர்ஸில் நடக்கும் டென்னிஸ் போட்டியில் மீண்டும் விளையாட திட்டமிட்டு வருகிறார்.\nஹாக்கி போட்டி: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி ஆசிய தடகள போட்டியில் இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் தகுதி நீ��்கம் பதக்கம் பறிப்பு கடைசி டி20 போட்டி: இந்தியாவிற்கு 165 ரன்கள் இலக்கு\nPrevious வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ரஸ்ஸலுக்கு ஓராண்டு தடை\nNext புற்றுநோயிலிருந்து மீளப் பாக்ஸர் டிங்கோ சிங் மரணப் போராட்டம்\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கபில்தேவ்… நலமாக இருப்பதாக வீடியோ வெளியீடு…\nஐ.பி.எல்லில் இன்னும் 8 லீக் ஆட்டங்களே உள்ளன\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/hurricane-a-11-month-old-child-kills-in-dharmapuri/", "date_download": "2020-10-29T17:09:37Z", "digest": "sha1:DB47KIYAV3SV7NOWJR5VK3TQ3QHAMH5I", "length": 13467, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "சூறாவளி: தர்மபுரியில் தொட்டிலுடன் தூக்கி வீசப்பட்ட 11மாத குழந்தை பரிதாபமாக பலி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசூறாவளி: தர்மபுரியில் தொட்டிலுடன் தூக்கி வீசப்பட்ட 11மாத குழந்தை பரிதாபமாக பலி\nசூறாவளி: தர்மபுரியில் தொட்டிலுடன் தூக்கி வீசப்பட்ட 11மாத குழந்தை பரிதாபமாக பலி\nதருமபுரி பகுதியில் நேற்று வீசிய சூறாவளிக் காற்றில், வீட்டிற்குள் கட்டப்பட்டிருந்த தொட்டில் குந்தையுடன் பறந்ததது. இதில் தொட்டிலினுள் தூங்கிக்கொண்டிருந்த பஞ்சிளங் குழந்தை பரிதாபமாக இறந்தது.\nதமிழ்நாட்டில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழையும் சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது. இந்லையில், நேற்று இரவு தர்மபுரி பகுதியில் கடும் சூறாவளிக் காற்று வீசியது. அப்போது தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.\nசூறாவளியின் தாக்குதலுக்கு மரங்கள், மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளின் கூரைகளும் பறந்தன. இந்த பயங்க சூறாவளியின் தாக்குதலுக்கு காரிமங்கலத்தை அடுத்த பூலாப்பட்டியில் மேஸ்திரி குமார் என்பவரது வீட்டின் மேற்கூரையும் காற்றில் பறந்தது.\nஇதில் வீட்டினுள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குமாரின் 11 மாத பெண் குழந்தையும் தொட்டிலுடன் தூக்கி வீசப்பட்டது. இதில் உடல் முழுவதும் காயம்பட்ட குழந்தை படுகாயமுடன் உயிருக்கு போரடியது. குழந்தையை உடடினயாக தாய் வைஷ்ணவியை காரியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஅங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியே சோகமயமாகி உள்ளது.\nதிருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் தலைவர் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…எடப்பாடி அதிரடி ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மன்னிப்பு கேட்க வேண்டும் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்���எடப்பாடி அதிரடி ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மன்னிப்பு கேட்க வேண்டும்\nTags: Hurricane: A 11-month-old child kills in Dharmapuri, சூறாவளி: தர்மபுரியில் தொட்டிலுடன் தூக்கி வீசப்பட்ட 11மாத குழந்தை பரிதாபமாக பலி\nPrevious உத்தரவை சரியாக படிக்காமல் கைதியை விடுவித்த புழல் சிறை அதிகாரிகள்\nNext காவிரி ஆணைய விவகாரம்: உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sasitkala-become-to-cm-on-9th/", "date_download": "2020-10-29T15:59:07Z", "digest": "sha1:GYICC3UI4LIRO5MYWDWPDT55QJGWTMGL", "length": 11608, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "9ம் தேதி முதல்வராகிறார் சசிகலா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n9ம் தேதி முதல்வராகிறார் சசிகலா\n9ம் தேதி முதல்வராகிறார் சசிகலா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஅதிமுக சட்டமன்றக் குழு தலைவராக விகே சசிகலாவை முன்மொழிந்து முதல்வர் பன்னீர் செல்வம் பேசினார். இதையடுத்து அவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகவே சிசகலா முதல்வராவது உறுதியாகிவிட்டது.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியை தியாகச்செம்மல் சின்னம்மா செய்துமுடிப்பார்” என்று தெரிவித்தார்.\nஇவர் வரும் 9ம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே இந்த தகவலை பத்திரிகை டாட் காம் இதழில் வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதேசிய கொடியை அவமதிப்பு செய்த படி அண்மையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியானது உள்ளாட்சி தேர்தல்: அனைத்து கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை\nPrevious சசிகலா முதல்வர் என்பது மக்கள் விரோத செயல்\nNext சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுக்க அக்கட்சிக்கு உரிமை உண்டு: திருநாவுக்கரசர்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nசிறைக்கைதி சசிகலாவுக்கு ஆதரவாக காவலர், அரசு ஊழியர் சுவரொட்டி… மதுரையில் பரபரப்பு…\n7.5% இடஒதுக்கீடு வழக்கு: மனசாட்சிப்படி உடனே முடிவெடுக்க ஆளுநருக்கு நீதிமன்றம் அறிவுரை…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொ���ோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\nஇன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5300:2009-02-27-13-22-29&catid=277&Itemid=237", "date_download": "2020-10-29T16:48:15Z", "digest": "sha1:KBTTUHXXBBQQSRCRSNIGVZOJSPWZGSDK", "length": 6567, "nlines": 34, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஏகாதிபத்தியத்திடம் தமிழரின் தலைவிதியை ஒப்படைத்தல்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஏகாதிபத்தியத்திடம் தமிழரின் தலைவிதியை ஒப்படைத்தல்\nParent Category: பி.இரயாகரன் - சமர்\nஇப்படி ஒரு திடீர் அறிக்கையை புலிகள் விடும் அபாயம், இன்று காணப்படுகின்றது. ஓரு துரோகத்தை நோக்கிய புலிகளின் நகர்வுகள், இரகசிய பேரங்களாக திரைமறைவில் நடைபெறுகின்றது.\n1987 இல் தமிழ் மக்களின் தலைவிதியை இந���தியாவை நம்பி ஓப்படைப்பதாக கூறிய புலிகள், ஒருபகுதி ஆயுதத்தை மட்டும் இந்தியாவிடம் ஒப்படைத்தனர். பின்னால் இந்தியாவுக்கு எதிராகவே, புலிகள் ஒரு யுத்தத்தையே நடத்தினர். இந்தியாவின் சதிகளையும், ஆக்கிரமிப்பையும் கூட இதன் மூலம் முறியடிக்க முனைந்த புலிகள், அதற்கு ஈடாக மேலும் பாசிசத்தை தம் தலைக்கேற்றினர். இதன் மூலம் மேலும் மக்களில் இருந்து அன்னியமாகினர். இது எம் வரலாறு.\nஇப்படி அன்று செய்தது போல் அல்ல, இன்று மாறாக ஏகாதிபத்தியத்திடம் தமிழ் மக்களின் தலைவிதியை ஒப்படைத்து விட்டு சரணடையும் வாய்ப்பு காணப்படுகின்றது. இம்முறை அப்படி நடந்தால், அது முற்று முழுதான சரணடைவாகத்தான் அமையும். அப்படி நடந்தால், மக்களின் பெயரில் நடக்கும் மாபெரும் துரோகம்.\nஇப்படி ஒன்றை புலிகள் அரங்கேற்றினால், இந்தியாவின் முன்னைய கதையைக் கூறியபடி, மீண்டும் போராடுவோம் என்று கூறி மக்களையும் தம் போராளிகளையும் ஏமாற்ற முனைவார்கள். கிடைத்ததை பிடித்துக் கொண்டு, மேலும் முன்னேறுவோம் என்று சொல்லும் துரோகத்தையே தமிழ்மக்களின் தீர்வாக வைப்பார்கள். டக்கிளஸ் கூறுவது போல், கோமணத்தைப் பெறுவோம், பின் வேட்டியை அடைவோம் என்று கூறி ஜனநாயக பாசிசத்தை தீர்வாக வைக்கின்றனர். இதேபோல் புலிகள் சொல்லும் காலம் வந்தால், அதை துரோகமல்ல என்று சொல்லி பிழைக்கவே புலிப் பினாமிகள் முனைவார்கள்.\nபோராட்டத்தை கைவிடுதல், ஆயுதத்தைக் களைதல், சுற்றிவளைப்பில் இருந்து தப்ப பேரங்கள் மூலம் தீர்வு, சரணடைதல் என்று எதுவானாலும், அவை எல்லாம் தமிழ்மக்களின் பெயரில் செய்கின்ற துரோகங்;கள் தான். கடந்த காலத்தில் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை மறுத்த புலிகள், அதை பாசிசமயமாக்கினர். அதையே பின் தேசிய விடுதலைப் போராட்டம் என்றனர். இதேபோல் தமிழ் மக்களுக்கு எதிரான தம் சொந்த சுயநலத்துக்கான காட்டிக்கொடுப்பை, நியாயப்படுத்தும் பேரங்கள் இன்று திரைமறைவில் நடக்கின்றது.\nஅரசுடன் கூடி தமிழ்மக்களுக்கு எதிரான பேரங்களை செய்யும் துரோகிகள் எதைச் செய்கின்றனரோ, அதை நோக்கி புலிகளின் நகர்வுக்கான சமிக்ஞை வெளிப்படுகின்றது. இதை புலிகள் செய்தால், அதுவும் தமிழ்மக்களுக்கு செய்யும் ஒரு துரோகம் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/22102--2", "date_download": "2020-10-29T17:41:35Z", "digest": "sha1:RV7S5JXLKJKMSE4NGT77QD75YD4IN5TF", "length": 19014, "nlines": 265, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 01 August 2012 - வலையோசை | valaiyosai, ennangal iniyavai", "raw_content": "\nஎன் விகடன் - சென்னை\nஎன் ஊர்: நடிகர் அருண் விஜய் - நுங்கம்பாக்கம்\nஅழகான அக்கா... அருவருப்பான தம்பி\nரோடு மேல காரு... காரு போனா கரன்ட்\nஎன் விகடன் - மதுரை\nதடை தாண்டிய ஜூலை 8\nஎன் ஊர்: களக்காடு - நடிகர் விதார்த்\nஎன் விகடன் - கோவை\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\nமாணவர்கள் குறை தீர்க்கும் கலெக்டர்\n”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு\nகேம்பஸ் இந்த வாரம்: ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி, தொப்பூர், தருமபுரி\nகாவிரி அம்மனுக்கு குடம் கொடுத்த எம்.ஜி.ஆர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஉங்களில் யார் அடுத்த விஸ்வநாதன் ஆனந்த்\nவாசகர் வாய்ஸ் - கற்றது தமிழ் விற்பது சுண்டல்\nஉணவுத் திருவிழா... செம டேஸ்ட்டி\nஎன் விகடன் - திருச்சி\nஎன் ஊர் : மேலக்காவேரி\nகரூரை அதிர வைத்த உளிச் சத்தம்\nவலையோசை : நாடோடி இலக்கியன் பக்கம்\nநானே கேள்வி... நானே பதில்\nவிகடன் மேடை - வாலி\nதலையங்கம் - சுய ஒழுக்க விதி\n\"எதிர்க் கட்சித் தலைவருக்குப் பொறுப்பும் இல்லை... தகுதியும் இல்லை\nசிங்கம் போலீஸ்... சிறுத்தை திருடன்\nமகாபாரதம் சூப்பர் ஹிட் ஆகும்\nவட்டியும் முதலும் - 51\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\n\"காங்கிரஸுக்கு மக்கள் பாடம் கற்பித்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார் ஐயப்பன் கிருஷ்ணன். இவர் தன்னுடைய www.kaladi.blogspot.in என்ற வலைப்பக்கத்தில் கதைகளும் ஆன்மிகம் தொடர்பான பதிவுகளும் எழுதிவருகிறார். அவருடைய வலைப்பூவில் இருந்து...\nஒரு சலவைத் தொழிலாளி ஆற்றங்கரையில் துணி காயவைத்துக்கொண்டு இருந்தார். அந்தப் பக்கமாகச் சென்ற ஒரு ரிஷி தெரியாமல் துணியை மிதித்து விட்டார். சலவைத் தொழிலாளிக்கு வந்ததே கோபம். ஆத்திரத்தில் திட்டியபடி கையில் கம்பினை எடுத்துக்கொண்டு துரத்தினார். அந்த ரிஷியோ ''அய்யோ கேசவா, மாதவா, நாராயணா'' என்று அலறினார். மேலே இருந்தபடி இதெல்லாம் பார்த்த நாராயணன் அவசர அவசரமாக கீழே வந்தவர் சற்று நேரத்தில் திரும்ப வைகுந்தம் சென்று விட்டாராம். அதைப் பார்த்த லட்சுமி ''அவ்ளோ அவசரமா போனீங்க. அதே வேகத்துல திரும்ப வந்துட்டீங்களே''னு கேட்டாராம். அதுக்கு நாராயணன் சொன்னாராம், ' என்னை நம்பி ஒரு பக்தன் காப்பாத்துனு கூப்பிட்டான். நானும் போனேன்.''\n'ஓ அவ்ளோ சீக்கிரம் காப்பாத்திட்டு வந்துட்டீங்களா... யூ ஆர் தி க்ரேட்''\n'அட நீ வேற... அவன் அதுக்குள்ள என்னை நம்பாம கல்லெடுத்து சண்டை போடப் போயிட்டான். இனிமே நமக்கென்ன வேலைனு திரும்பி வந்துட்டேன்' அப்படின்னாராம்.\nன் துறவியிடம் சீடனாக ஒருவன் சேர்ந்தான். குரு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, அங்கே இருக்கும் காலத்தில் ஆறு மாதத்துக்கு ஒருமுறை மட்டும் இரண்டு வார்த்தைகள் பேச அனுமதி உண்டு. மற்ற நேரத்தில் மௌனம் மட்டுமே பயில வேண்டும் என்பதாய் அந்த நிபந்தனை இருந்தது. சேரும் ஆர்வத்தில் அவனும் அதற்கு ஒப்புக்கொண்டு ஆறு மாதம் கழித்து அவன் பேச வேண்டிய இரண்டு வார்த்தையைக் குருவிடம் சென்று சொன்னான்.\n'படுக்கை கரடுமுரடு'' அவ்வளவுதான். மீண்டும் பாடசாலைக்குத் திரும்ப அனுப்பப்பட்டான். அடுத்து ஆறு மாதம் கழித்து மீண்டும் பேச வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. சீடன் சொன்னான். 'சாப்பாடு பிடிக்கலை' சொல்லி முடித்ததும் மீண்டும் பாடசாலைக்குத் திரும்பச் சென்றான். அடுத்த ஆறு மாதம் முடிந்தது. குருவிடம் வேக வேகமாகச் சென்றான். இந்தத் தடவை அவன் பேச வேண்டிய இரண்டு வார்த்தைகளை வேகமாக உதிர்த்தான். 'நான் போகிறேன்''.\nஇப்படியாக கற்கவேண்டியதை விடுத்து மாதம் முழுதும் என்ன பேசவேண்டும் என்று யோசித்துக்கொண்டு இருந்த மாணவன் எதைக் கற்க முடியும் குரு 'போய்வா தம்பி. நீ இங்கு இருந்த காலம் முழுதும் குறை சொல்வதை மட்டுமே உன் குறிக்கோளாகக்கொண்டு இருந்தாய். உன்னால் இங்கே மேலும் பயில்வது என்பது இயலாது'' என்றார்\nஒரு கழுதையையும் ஒரு நாயையும் பற்றிய கதை இது.\n'உள்ள யாரோ போறாங்க. நீ குரைச்சு நம்ம முதலாளியை எழுப்பு'' என்றது கழுதை.\n' அது பழக்கப்பட்ட வாசனைதான். நீ ஒண்ணும் கவலைப்படவேண்டாம். எனக்குத் தெரியும். எப்ப குரைக்கணும்னு'' இது நாய்.\n' அவன் கையிலப் பாரு. எவ்ளோ பெரிய கம்பி வெச்சிருக்கான். நம்ம வீட்டை உடைச்சு உள்ள என்னமோ திருடப் போறான்னு நினைக்கிறேன்''\nகழுதை இடைவிடாது பொருமியது. நாய் அது பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் இருக்கவே கழுதைக்குக் கோபம் வந்துவிட்டது\n'நீ இப்ப குரைக்கப் போறியா இல்லையா\n' முடியவே முடியாது. உள்ளே முதலாளியோட சின்னக் குழந்தை தூங்குது. நான் குரைச்சு குழந்தை முழிச்சுட்டா ராத்திரி முழுக்க அழுதுக்கிட்டே இருக்கும். பாவம். நான் மாட்டேன்பா''\nநாய் சோம்பல் முறித்தபடி வசதியாகப் படுத்துக்கொண்டது. கழுதைக்குக் கோபம் தலைக்கு ஏறியது. உள்ளே நுழைந்த மனிதர் கதவுப் பக்கம் போகவே தன் எஜமானரை எழுப்பக் கழுதை தன் வழக்கமான குரலில் கத்தத் தொடங்கியது. கழுதை போட்ட சத்தத்தினால் குழந்தை விழித்து அழத்தொடங்கியது\nகழுதை கத்துவதைக் கேட்டு வெளியே வந்த அந்த வீட்டு எஜமானன் தன் வீட்டுக்கு வந்த அந்த மனிதரை வீட்டுக்குள் அனுப்பி விட்டு 'நேரம் கெட்ட நேரத்தில் கத்தியதற்காக’ கழுதையை நாலு சாத்து சாத்தினார். அவர் உள்ளே போனதும் நாய் சொன்னது, 'அவங்க அவங்க வேலையை அவங்க அவங்க செஞ்சாப் போதும். மத்தவங்க வேலையில தலையிட்டுக் குழப்பம் விளைவிச்சா தனக்கே கேடு விளையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2016/11/", "date_download": "2020-10-29T17:09:03Z", "digest": "sha1:5ZQ3U2BKHPO7OM5MDJF7UUFI4AOK7W7W", "length": 15082, "nlines": 197, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: November 2016", "raw_content": "\nசெவ்வாயில் தண்ணீர் 'நாசா' கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக 'நாசா' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சூரிய குடும்பத்தில் உள்ள சிவப்பு கோளான செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான சூழல் உள்ளதா என்பதை ஆராய்ச்சி செய்யும் பணியில் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.\nஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம்(நாசா) தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலத்தில் இருந்து வரும் தகவல்களை ஆய்வு செய்கிறது.\nஇந்நிலையில், செவ்வாயில் உடோபியா பிளனிசியா பகுதியில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 மீட்டர் தடிமனில் மணல் ஈரப்பகுதி உள்ளதாகவும், அது 12,100 கன கி.மீ., பரப்பளவுக்கு உள்ளதாகவும் 'நாசா' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த பரப்பளவு அமெரிக்காவின் சுப்பீரியர் ஏரியின் பரப்பளவை விட பெரியது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் செவ்வாய் ஆராய்ச்சிக்கென 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியுள்ளது.\nபுலிகளை நினைவு கூர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியை சீர்குலைக்க வேண்டாம் பாதுகாப்பு அமைச்சு\nமாவீரர் தினத்தில் புலிகளை நினைவு கூர்ந்து, நீண்டகால போரின் பின்னர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியை சீர்குலைக்க வேண்டாம் என பா��ுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.\nவடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் போரின் போ\nது உயிரிழந்தவர்களை நினைவு கூரலாமே தவிர புலிகளுக்கு அஞ்சலி செலுத்தி நிகழ்வுகளை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.\nமேலும், நீண்ட கால போரின் பின்னர் தற்போது நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் புலிகளை நினைவுகூர்ந்து நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.\nகியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார்\nகியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை இரவு 10.29 (இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணி) மணிக்கு காலமானார்’’, என்று அவரது சகோதரரும் கியுப அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்திருக்கிறார்.\nஃபிடல் காஸ்ட்ரோ கியுபாவை சுமார் 50 ஆண்டுகளுக்கு ஒரு கட்சி அரசாக ஆண்டு வந்தார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008ல்தான் அவருக்கு அடுத்த அதிபராகப் பதவியேற்றார்.\nமிகவும் சோகமான முகத்துடன் கியுபா அரச தொலைக்காட்சியில் எதிர்பார்க்கப்படாத பின்னிரவு ஒளிபரப்பில் இந்த அறிவிப்பை ரவுல் காஸ்ட்ரோ செய்தார்.\nஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்.\nஃபிடலின் மறைவையொட்டி கியூபாவில் பல நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்.\nஅவ்வப்போது அவர் எழுதி வந்த பத்திரிகை கட்டுரைள் தவிர, ஃபிடல் காஸ்ட்ரோ அரசியல் வாழ்விலி்ருந்து ஏறக்குறைய ஓய்வு பெற்ற நிலையிலேயே இருந்தார்.\nகடந்த ஏப்ரல் மாதத்தில் , நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி காங்\nகிரஸின் கடைசி நாளன்று, ஃபிடல் , அபூர்வமாகத் தோன்றி உரையாற்றினார்.\nகியூபா நாட்டின் அதிபராகவும், பிரதமராகவும் சுமார் அரை நூற்றாண்டுக்காலம் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. கடந்த 2008-ம் ஆண்டு வயோதிகத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்து வந்தார். அதன்பின்னர் மிக அபூர்வமாக பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வந்தார்.\nவிதவிதமான சுருட்டுகளை பிடிப்பதில் பிரியம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90–வது பிறந்த ��ினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினார். அப்போது, அவருக்கு பரிசளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட 90 அடிநீளம் கொண்ட சுருட்டு கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனையாக பதிவாகி இருந்தது.\nஇந்நிலையில், சிலநாட்களாக முதுமைசார்ந்த உடல் நலக்குறைவினால் பாதிக்கபட்டிருந்த பிடல் காஸ்ட்ரோ, உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் காலமானதாக அவரது சகோதரரும் அந்நாட்டின் அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.\nகியூபாவின் புரட்சித் தலைவர் என்றழைக்கப்படும் பிடல் காஸ்ட்ரோவின் உடல் அரசு மரியாதைகளுடன் நாளை (சனிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் எனவும் ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.\nஇரு நாட்டு உறவை புதுப்பிக்க ஒப்புதல் : டொனால்டு டிரம்ப் - புடின் தொலைபேசியில் பேச்சு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், முதன்முறையாக, நேற்று தொலைபேசியில் பேசினர்; அப்போது, இரு நாட்டு உறவுகளை புதுப்பித்து, நட்புறவுடன் திகழ, இருவரும் சம்மதித்தனர்.\nசமீபத்தில் முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், வெற்றி பெற்றார். அடுத்தாண்டு ஜனவரியில், அமெரிக்க அதிபராக, அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், நேற்று தொலைபேசியில் முதன்முறையாக பேசினர். டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த புடின்,\nமுக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார விவகாரங்கள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து விவாதித்தார். டிரம்ப் பேசுகையில், ''அமெரிக்கா - ரஷ்யா இடையிலான நட்புறவு மீண்டும் மலர வேண்டும்; ரஷ்ய மக்களுடன் நல்லுறவு நீடிக்க வேண்டும்,'' என்றார். இரு தலைவர்களும், இரு நாடுகள் இடையே நட்புறவை புதுப்பித்து, நட்புறவுடன் திகழ சம்மதித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cld/Fellihi", "date_download": "2020-10-29T17:38:23Z", "digest": "sha1:JMJR6YNAF62RNN5G3UW7VQZLRP23U62S", "length": 6409, "nlines": 37, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Fellihi", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nFellihi பைபிள் இருந்து மாதிரி உரை\nFellihi மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைப��ள் முதல் பகுதி 1993 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 2006 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/03/22231659/sinister-review.vpf", "date_download": "2020-10-29T17:47:25Z", "digest": "sha1:YORFPSX23YSCXIFOH43WJZJ5OWEB6OWN", "length": 9881, "nlines": 95, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :sinister review || சினிஸ்டர்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாற்றம்: மார்ச் 22, 2014 23:17\nஈதன் ஹாக் க்ரைம் நாவல் எழுதும் எழுத்தாளர். அவர் கடைசியாக எழுதிய இரண்டு நாவல்களும் சரியாக விற்பனையாகவில்லை. அடுத்த நாவலில் தன்புகழை நிலைநாட்ட நினைக்கிறார். அதற்காக ஏற்கனவே பல பேர் கொல்லப்பட்ட வீட்டை வாங்கி அங்கு கும்பத்தோடு குடியேறி அந்த வீட்டை வைத்து நாவல் எழுதுகிறார்.\nஅந்த வீட்டில் அவருக்கு பழைய வீடியோ கேசட்கள் கிடைக்கின்றன. அதை போட்டுப்பார்த்த ஹாக் அதிர்ச்சியாகிறார். அந்த கேசட்டில் ஏற்கனவே இறந்து போனவர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருந்தன.\nஎல்லா வீடியோவிலும் ஒரு பொதுவான பேய் உருவம் தெரிந்ததால் அதைப்பற்றி மேலும் ஆராய தொடங்குகிறார் ஹாக். அப்போது, அவருக்கு பல இடையூறுகள், பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அந்த பேய் உருவம் அவருக்கும், மனைவி குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல் கொடுத்ததால், குடும்பத்தோடு தப்பி வேறு வீட்டில் குடியேறுகிறார்.\nஅந்த வீட்டில் தான் அவருக்கு நிஜமான ஆபத்து காத்திருக்கிறது. அந்த ஆபத்தில் இருந்து ஹாக் மீண்டாரா என்பது படத்தின் முடிவு.\nவழக்கமான சாதரண ஹாலிவுட் திரில்லர் போலவே இதையும் இயக்கிருக்கிறார் ஸ்காட் டெரிக்ஸன். படத்தின் முதலிலே பேயைக் காட்டாமல் போக போக எதிர்பார்ப்பைக் கூட்டி இறுதி வரை பயமுறுத்தியது மட்டும் ரசிகர்களுக்கு பிடிக்கும்.\nஒளிப்பதிவு முழுக்க முழுக்க இருளிலே ஒரே வீட்டிலே எடுத்திருக்கிறார்கள். நிறைய திரில்லர் படம் பார்த்தவர்களுக்கு இதன் ஒளிப்பதிவு புதிதாக தெரியாது.\nகாட்சிகளை விட இசை நிறைய இடங்களில் பயமுறுத்தியது. இறுதி காட்சியில் நம்மை பயமுறுத்த இசையின் பங்கு அதிகம்.\nஎல்லாம் சரி கதாநாயகனின் வீட்டில் எல்லாரும் இருட்டுக்குள் இருந்து சாப்பிடுகிறார்கள். இருளில் நடமாடுகிறார்கள், பேசுகிறார்கள். வீட்டுக்குள் அந்தனை லைட் இருந்தும் ஒரு காட்சியில் கூட லைட்டை போடாமல் இருக்கிறார்கள். பேயைக்கூட இருட்டில்தான் தேடுகிறார்கள். பேய் படம் என்பதற்காக இப்படியா.\nஅதேபோல் படத்தின் முடிவு கொஞ்சம் கூட ஏற்கும் படியாக இல்லை. படத்தை முடித்திருந்த விதம் இதை ரொம்ப சாதாரண பேய் படமாக மாற்றி விடுகிறது.\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:42:13Z", "digest": "sha1:ADH66DF6O4ZQNPMWET6SN4SNL6S3MKNS", "length": 4913, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கோள் அறிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோள் அறிவியல் என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2013, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloomzir.com/ta/Peek", "date_download": "2020-10-29T16:19:17Z", "digest": "sha1:SHD22AMS4QCDZ23M46U2STQK2Y75LC3J", "length": 5476, "nlines": 125, "source_domain": "www.bloomzir.com", "title": "கண்ணோட்டம்-Bloomden Bioceramics Co., Ltd", "raw_content": "\nப்ளூம்சிர் சிர்கோனியா 3 டி புரோ மல்டிலேயர்\nசூப்பர் உயர் ஒளிஊடுருவக்கூடிய (ST-PLUS)\nநீ இங்கே இருக்கிறாய் : வீடு / தயாரிப்புகள் / PEEK வெற்று / பீக்\nப்ளூம்சிர் சிர்கோனியா 3 டி புரோ மல்டிலேயர்\nசூப்பர் உயர் ஒளிஊடுருவக்கூடிய (ST-PLUS)\nபகுதி பல்வரிசைக்கு CAD / CAM PEEK\nமுகவரி: மாடி 7, கட்டிடம் 5, ஜாங்டியன் மென்பொருள் பூங்கா, ஜியான்ஷான் சாலை 39, யூலு மாவட்டம், சாங்ஷா, ஹுனன், சீனா\nதொலைபேசி / தொலைநகல்: 0086-731-84212982\nபதிப்புரிமை © ப்ளூம்டன் பயோசெராமிக்ஸ் கோ, லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/sports/2373/", "date_download": "2020-10-29T17:50:18Z", "digest": "sha1:WSEKQNRIDVY6LGOPBEGSLSF2L33AMQHF", "length": 4350, "nlines": 65, "source_domain": "www.newsplus.lk", "title": "இறுதி போட்டியில் வெற்றி பெற்றது இலங்கை அணி...!! – NEWSPLUS Tamil", "raw_content": "\nஇறுதி போட்டியில் வெற்றி பெற்றது இலங்கை அணி…\nபங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது.\nஇந்தப் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின\nநாணயச்சுழற்யில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்படுத���தாட தீர்மானித்தது.\nஇதற்கமைய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 221 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇந்நிலையில், 222 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கிற்காக களமிறங்கிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில், சகல விக்கட்களையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.\nஇந்நிலையில் குறித்த தொடரில், இலங்கை அணி 79 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கியது.\nஇன்று தனது முதலாவது போட்டியில் விளையாடிய இலங்கை அணி வீரர், ஷெஹான் மதுஷங்க யாரும் எதிர்ப்பார்க்க முடியாத நிலையில் ஹெட்ரிக் விக்கட்களை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு இட்டுச் சென்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2017/12/blog-post_60.html", "date_download": "2020-10-29T15:57:05Z", "digest": "sha1:HCD626UKNLCUJLQAUMSSBBEM7LD23VMV", "length": 25498, "nlines": 130, "source_domain": "www.nmstoday.in", "title": "அஷ்ட வராகிகள் பற்றிய விளக்கங்கள் - ஜோதிட ரத்னா - கே.பி,உதயச்சந்திரன் - NMS TODAY", "raw_content": "\nHome / ஆன்மீகம் / அஷ்ட வராகிகள் பற்றிய விளக்கங்கள் - ஜோதிட ரத்னா - கே.பி,உதயச்சந்திரன்\nஅஷ்ட வராகிகள் பற்றிய விளக்கங்கள் - ஜோதிட ரத்னா - கே.பி,உதயச்சந்திரன்\nமனிதர்களாகிய நாம் செய்யும் செயல்களை எட்டு வகைகளுக்குள் அடக்கிவிடலாம்;இந்த எட்டு செயல்களை மையமாகக் கொண்டே மாந்திரீகம் உருவானது;மாந்திரீகத்திற்கு அஷ்டகர்மா என்று பெயர்;\nஇந்த அஷ்டகர்மாக்களை இயக்குவது அஷ்ட பைரவப் பெருமான் களே இந்த எட்டு செயல்களைக் கொண்டு 64 விதமான பாவச் செயல்களைச் செய்ய முடியும்;அதனால்,அஷ்ட பைரவர்கள் ஒவ்வொருவரும் அஷ்டாஷ்ட வடிவங்கள் எடுத்து 64 பேர்களாக தோன்றினர்;இந்த 64 பைரவர்களுக்கும் 64 தெய்வீக பெண் சக்திகள் துணை புரிகின்றனர்;இந்த 64 பைரவ தம்பதிகளில் முதன்மையானவர் உன்மத்த பைரவர்;இவரது துணையே வராகி\nவராகியின் வடிவங்களும் 64 ஆக இருக்கின்றன;இந்த 64 வடிவங்களில் முதன்மையானவர்கள் எட்டு வராகிகளே அஷ்டவராகிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்;\nஅன்னை அராசாலை என்ற வராகியைப் பற்றி வராகி கல்பம் என்ற நூல் விரிவாக எடுத்துரைக்கிறது;நாத்திகப் பிரச்சாரம், இந்தி எதிர்ப்பினால் தமிழுக்கும்,சமஸ்க்ருதத்திற்கும் இடையிலான 20,000 ஆண்டு மொழிபெயர்ப்பு தகர்ந்துவிட்டது;இதனால் பல அரிய நூல்கள் இன்று சமஸ்க்ருதத்திலேயே தங்கிவிட்டன;அண்டைமாநிலமான கேரளா கூட நம்மைவிட 120 ஆண்டுகள் முன்னேறிவிட்டது;ஆமாம் ஏராளம��ன சமஸ்க்ருத நூல்களை மலையாளத்திற்கு மொழிபெயர்த்துள்ளனர்; வராகி கல்பத்தில்,வராகியின் பெயர்களில் ஒன்று பஞ்சமீ ஆகும்;ஆனி மாதம் வளர்பிறை பஞ்சமீ திதியன்று அன்னை ராஜராஜேஸ்வரியிடம் இருந்து தோன்றியவள் அன்னை வராகி;பஞ்ச கிருத்தியங்களான சிருஷ்டி,ஸ்திதி,சம்காரம்,திரோதானம்,அனுக்கிரகம் என்னும் ஐந்து கிருத்தியங்களில் ஐந்தாவதாக இருக்கும் அனுக்கிரகம் என்ற ஆத்மவித்யையை அருளும் ஆருண்ய ரூபமே பஞ்சமீ ஆகும்;சதாசிவனின் அனுக்கிரக சக்தியே மகாவராகி தத்துவம் ஆகும்;இதனால் தான் இவளுக்கு பஞ்சமீ என்ற பெயர் உண்டானது;\nபஞ்சமீயை இரவு நேரம் வழிபடுவதே சிறப்பு; இரவு 11 மணி வரை வழிபட வேண்டும்;\nசைவம்,வைஷ்ணவம்,சாக்தம் இம்மூன்று சமயங்களிலும் சிறப்பான இடத்தில் மக்களால் வழிபடப்படுவது வராகியைத்தான்\nபரமரகசியமான இந்த வழிபாட்டுமுறையால் தான் இந்த பாரத தேசத்துடன் மோதவே மற்ற நாட்டினர் பயந்தனர்;இடையில் வந்த புறசமய தாக்குதல்களால் இந்த வராகி வழிபாடு அருகிவிட்டது;இப்போது மீண்டும் அன்னை வராகியின் அருள்பார்வை நமது தேசத்தின் மீது விழுந்திருக்கிறது;\nமஞ்சள் பட்டாடை அணிவதை விரும்புபவள்;மோளமுகம் கொண்டவள்;இவளது திருப்பாதத்தில் நூபுரம் விளங்கும்;நான்கு திருக்கரங்களைக் கொண்டவள்;சைவ சமய வாராகியின் திருக்கரங்களில் கலப்பை,முசலம்,வரதம்,அபயம் விளங்கும்;கருநிறத்திருமேனியைக் கொண்டவள்;\nபடைப்பின் ஆரம்பத்தில் நீரில் மூழ்கியை பூமியை வராக உருவம் ஏற்று மேலே கொண்டு வந்து பூமியைக் காத்த ஸ்ரீவராக மூர்த்தியின் உருவத்தை ஏற்று எதிரிகளைப் பொடியாக்கியவள்;\nஸ்ரீவராகி சக்தி வாய்ந்தவள்;ஒரு முகம், இருகண்கள்,நான்கு திருக்கரங்களைக் கொண்டவள்;கருநீல நிற ஆடையை விரும்பி அணிபவள்;கைகளில் கலப்பை,உலக்கை போன்ற ஆயுதங்களைத் தரித்திருப்பாள்;மற்ற இருகரங்களில் அபய வரத முத்திரைகளைக் கொண்டிருப்பாள்;இவளின் தலையலங்காரம் கிரீட மகுடம் போன்று இருக்கும்;வராகச் சக்கரத்தின் மீது அமர்ந்து எழுந்தருளுவாள்;சிம்மவாகனத்திலும் வீற்றிருப்பாள்;\nஇவள் கோபம் கொண்டால் நாட்டில் வாத,பித்த நோய்கள் அதிகமாகும்;\nமயில் தோகையைக் கொண்டு ஸ்ரீவராகிக்கு விசிறி வேண்டிக் கொண்டு வெள்ளரிக்காயும்,முறுக்கும் நைவேத்தியம் செய்ய வேண்டும்;அதன் பின் நைவேத்தியத்தை பக்தர்கள��க்கு விநியோகிக்க வேண்டும்;இவ்வாறு இவளை வேண்டினால் வளம் பல தருவாள்;\nபக்தர்கள் வேண்டுவது எதுவாக இருந்தாலும் அள்ளித் தருவதில் வள்…பக்தர்கள் வேண்டுவது எதுவாக இருந்தாலும் அள்ளித் தருவதில் வள்ளல்களின் தலைமைக் கடவுளாகவே திகழுகிறாள்;இவளது பக்தர்கள் பணத்திற்கு அடிமையாக மாட்டார்கள்;பொன்,பொருள் காட்டி இவர்களை ஏமாற்றிட முடியாது;ஆனால்,அன்புக்கு பணியக்கூடியவர்கள்;இவளது அடியவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே விளங்குவர்;துன்பம் இவர்கள் இருக்கும் திசையில் கூட எட்டிப்பார்க்காது;மனநோயாளிகள் கூட இவர்கள் இருக்கும் பக்கம் வரமாட்டார்கள்; வராகி பக்தர்களுடன் அன்புடன் (நயவஞ்சகமின்றி) பழகுபவர்களுக்கு மனத் தெளிவும்,வீட்டில் மகிழ்ச்சியும் ஏற்படும்;\nகண்முன்னே தோன்றி அருள்புரிபவள் என்பதற்கு சம்ஸ்க்ருதத்தில் ப்ரத்யட்ச வாராகி என்று அர்த்தம்; சில இடங்களில் இந்த அன்னை அருளாட்சி புரிந்துவருகிறாள்;யாராவது உங்கள் ஊரில் இந்த அன்னை இருந்தால் தெரிவிக்கவும்;தன் பக்தர்களின் மனக்குறையை உடனே போக்கும் அருட்குணம் உடையவள்; எல்லாவிதத் தடைகளையும் தகர்த்து நல்வழி காட்டுபவள்; இவளது சன்னதியில் தேங்காயில் நெய்விட்டு தீபம் ஏற்றுவது நல்லது;பஞ்சமி திதியன்று இவளுக்கு புது ஆடைகளை அணிவித்து, புது மலர்மாலைகள் அணிவித்து அர்ச்சனை செய்தால் நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்;யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருப்பவர்கள் மட்டுமே இந்த அன்னையை தினமும் வழிபட முடியும்;\nஅப்படி வழிபடுவது போல நடிப்பவர்களுக்கு இவளின் அருள் சிறிதும் கிட்டாது;\nஸ்ரீவாராகிதேவி ஒரு திருக்கரத்தில் தண்டு ஏந்தி காட்சி தந்ததால் இவளை தண்டினி என்று அழைப்பது வழக்கம்;\nஇவள் அம்பிகையின் குதிரைப்படைத் தலைவியாவாள்;இவள் தனது திருக்கரங்களில் பாசம்,அங்குசம்,பிரம்பு ஆகியவைகளை ஏந்தி மிகவும் கம்பீரமாகக் குதிரை மீது அமர்ந்திருப்பாள்;இவளது குதிரையின் பெயர் அபராஜிதா ஆகும்;இவளை வணங்கினால் மன அடக்கம்,இந்திரிய அடக்கம் உருவாகும்; (ஆன்மீகத்தில் முன்னேற முதல் படியாக இருப்பது காம இச்சையே இதைக் கடக்கவே பல பிறவிகள் எடுக்க வேண்டும்; இரண்டாவது தடையாக இருப்பது நான் என்ற அகங்காரம்; புராணங்கள், கடவுள்களின் வரலாறு படித்தால் நெடுக அகங்காரத்தால் தான் பலர் சா��ம் பெற்றிருப்பர்; அல்லது முறை தவறிய காம இச்சையால் சாபம் பெற்றிருப்பர்;நாம் தான் கர்ம உலகமாகிய பூமியில் வசிக்கிறோம் இல்லையா இதைக் கடக்கவே பல பிறவிகள் எடுக்க வேண்டும்; இரண்டாவது தடையாக இருப்பது நான் என்ற அகங்காரம்; புராணங்கள், கடவுள்களின் வரலாறு படித்தால் நெடுக அகங்காரத்தால் தான் பலர் சாபம் பெற்றிருப்பர்; அல்லது முறை தவறிய காம இச்சையால் சாபம் பெற்றிருப்பர்;நாம் தான் கர்ம உலகமாகிய பூமியில் வசிக்கிறோம் இல்லையா இவளை வணங்கி,பிறப்பற்ற முக்தியைப் பெற்றுவிடுவோம்;)\nஇவள் அம்பிகையின் யானைப்படையின் தலைவி இவள் அங்குசத்தின் அதிஷ்டான தேவதை ஆவாள்;இந்த அங்குசத்தைத் தியானிப்பவர்கள் எதிரிகளை அடக்கும் வல்லமையைப் பெறுவார்கள்;\nவாழ்க்கையில் மங்களமான இடத்தைப் பெற இவளை வழிபட வேண்டும்;இவளை வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடையலாம்;\nஅம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் படைத்தலைவியாக இவள் விளங்குகிறாள்;இவள் ஆஷாட என்னும் ஆடி மாத நவராத்திரியில் வழிபடப்படுகிறாள்;தன் பக்தர்களின் எதிரிகளைத் தண்டித்து அடக்கும் சக்தி கொண்டவள்;எனவே தண்டினி எனப் பெயர் பெற்றவள்;இவள் எதிரிகளைத் தண்டிக்க பயன்படுத்தும் கருவியே தண்டம் ஆகும்;இவளுக்கு இன்னொரு பெயர் வார்த்தாளி\nகரிய நீல வண்ணத்திருமேனி உடையவள்;மூன்று கண்களும்,பன்றி முகமும் கொண்ட கன்னித்தாய்;சந்திரனைத் தலையில் சூடியிருப்பாள்;அழகிய குதிரை மீது அமர்ந்து பவனி வருவாள்;பிரபஞ்சம் எங்கும்\nநல்ல அழகும்,அருளும்,வெற்றியும் உடைய இந்த சிறப்பான பெண் தெய்வத்தை அளவற்ற புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வணங்கிட முடியும்;\nசொப்பன வாராகி வழிபாட்டுமுறை மிகுந்த பாதுகாப்பானது;ஸ்ரீசொப்பன வாராகி நேரில் வரமாட்டாள்;நம் சொப்பனத்தில் வந்து நம் சந்தேகங்களுக்குப் பதில் கூறுவாள்;எத்தனை முறை அழைத்தாலும் சலிக்காமல் வந்து பதிலளிப்பதில் இவளது தாய்மையை உணரலாம்;\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானை சந்தையா��் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலைய��்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/11/40.html", "date_download": "2020-10-29T16:44:27Z", "digest": "sha1:GW6D7LKKSC46JZIZTBHPKWIR7NRKCZCL", "length": 12784, "nlines": 104, "source_domain": "www.nmstoday.in", "title": "ஓசூரில் முகாமிட்டு 40க்கு மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் வெடி வைத்து விரட்டினர். - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / ஓசூரில் முகாமிட்டு 40க்கு மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் வெடி வைத்து விரட்டினர்.\nஓசூரில் முகாமிட்டு 40க்கு மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் வெடி வைத்து விரட்டினர்.\nஓசூர் அருகே முகாமிட்டிருந்த 40 காட்டுயானைகள் : 20 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பட்டாசு வெடித்து தேன்கனிகோட்டை வனப்பக்குதிக்கு விரட்டினர்*\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே போடூர் வனப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக முகாமிட்டிருந்த 40 காட்டுயானைகளை 20 க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்து தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு சுமார் 10 மணிநேரம் போராடி விரட்டினர்.\nஓசூர் அருகேயுள்ள போடூர் வனப்பகுதியில் 40 காட்டுயானைகள் தஞ்சமடைந்து சுற்றிவந்தது. இந்த காட்டுயானைகள் போடூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள போடூர், ராமபுரம், ஆளியாளம், பன்னப்பள்ளி, குக்களப்பள்ளி, பிள்ளைகொத்தூர், காமன்தொட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுற்றிலும் சுமார் பல்லாயிரம் ஏக்கரில் நெல்,ராகி போன்ற பயிர்களை பயிரிட்டு அந்த பயிர்கள் சுமார் 20 நாட்க்கள் அறுவடை காலம் என்பதால் அதற்க்குள் காட்டு யானைகள் சேதப்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.\nஇந்த காட்டுயானைகளை கர்நாடகா வனப்பக்குதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து நேற்று 20 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டும் பணியை துவக்கினர். போடூர் வனப்பகுதியிலிருந்த 40 காட்டுயானைகளை ஒன்று சேர்த்து பட்டாசு வெடித்து சானமாவு, சிரிகிரிப்பள்ளி, பென்னிகள், அனுசோனை வனப்பக்குதி வழியாக சுமார் 10 மணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்து யானைகளை பட்டாசுகள் வெடித்து தேன்கனிகோட்டை அருகே உள்ள மாரசந்திரம் வனப்பக்குதிக்கு விரட்டினர்.\nமேலும் இந்த யானைகளை ஜவளகிரி வழியாக கர்நாடகா வனப்பக்குதிக்கு இன்று அல்லாது நாளை விரட்டப்படும் என வனத்துறையினர் தெரிவித்தார்.\nசெய்தியாளர் : சி. முருகன் - ஓசூர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதி��ில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/11/", "date_download": "2020-10-29T16:31:17Z", "digest": "sha1:NINFWLG6EYQL7K525UHA2VP7POEXJXGC", "length": 24927, "nlines": 359, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை", "raw_content": "\nஇரண்டுஆசாமிகளும்சிவமூர்த்தங்கள்தான் ஒருவன்துளியிலிருந்துமுளைத்தவன் பிந்தையவனோசிவனையும்துறக்கதோஷம்பிடித்துஅலைந்தவன் அதனால்தான்அவன்கையில்துள்ளிய மான்கீழேஇறங்கியது பிச்சாடனரின்கைஅருகம்புல்லை கவ்வத்துள்ளும்போது பைரவரின்நாயாகிவிடுகிறது பைரவரின்நாய் இப்போதும் பிச்சாடனரின்மான்ஆவது சொல்லாமல்விடுபட்டது பைரவர்கை\nமுல்லா ஆசிரியராகப் பணியாற்றும் பள்ளிக்கூடத்துக்கு ஒரு பெண்மணி தனது சேட்டைக்காரப் பையனை அழைத்து வந்தாள். தன் மகனைப் பயமுறுத்தி நல்வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று முல்லாவிடம் வேண்டினாள். முல்லா முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டார். கண்ணெல்லாம் சிவக்கக் கொடூரமானார். மேலும் கீழும் தங்குதங்கென்று குதிக்கத் தொடங்கினார். திடீரென்று வகுப்பை விட்டு வெளியே ஓடினார். அந்தப் பெண்மணிக்கோ மயக்கம் வந்துவிட்டது. மயக்கம் தெளிந்து எழுந்த அந்தப் பெண்மணி முல்லா வருவதற்காகக் காத்திருந்தார்.\nமுல்லா சோர்வுடன் வகுப்பறைக்குத் திரும்பிவந்தார். ‘நான் என் மகனைத்தான் பயமுறுத்தச் சொன்னேன். என்னை அல்ல\n‘அம்மணி. நானேஎத்தனைபயந்துபோனேன்என்பதைநீங்கள்பார்க்கத்தானேசெய்தீர்கள். ஒன்று நம்மை அச்சுறுத்தும்போது, அது ஆளையா பார்க்கிறது\nகற்பனையின் சாத்தியங்களைச் சொல்லும் ஹாக்கிங்\nஅவன் சிறுவனாக இருந்தபோது, பொருட்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதில் பேராவல் கொண்டிருந்தான். கையில் கிடைப்பதை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றி அதன் இயக்கத்தைப் பார்ப்பதில் அவனுக்கு விருப்பம் அதிகம். அவன் வளர்ந்தபிறகும் தன் வேலையை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் அந்த வேலையின் வீச்சு வேறு. பொம்மை ரயில்களை உடைக்காமல் பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கண்டுபிடிக்க முயன்று வெற்றியும் கண்டான். அவன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ். பிரபஞ்சத்தின் தோற்றம், கருந்துளைகள், காலம்-வெளி தொடர்பான சில புதிர்களுக்கு விடையளித்தவர்; அறிவியல் மீது சாமானிய வாசகர்களிடமும் ஈடுபாட்டை ஏற்படுத்தியவர் ஸ்டீபன் ஹாக்கிங். சமீபத்தில் மறைந்துபோன அவரது இறுதி நூல் ‘ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்’.\nகடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது மனிதனைத் தவிர அறிவார்ந்த உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா ஒரு கருந்துளைக்கு உள்ளே என்ன இருக்கிறது ஒரு கருந்துளைக்கு உள்ளே என்ன இருக்கிறது உள்ளிட்ட பத்து முக்கியமான கேள்விகளுக்கு ஸ்டீபன் ஹாக்கிங் அளித்துள்ள ஆழமான பதில்கள் தான் இந்த நூல். இளம் தலைமுறையினர், மாணவர்கள், குழந்தைகளை நோக்கி எளிமை, …\nநம் காலத்தில் வாழும் வியட்நாமைச் சேர்ந்த பவுத்தத் துறவி திக் நியட் ஹான், தன் இளம்பருவத்தில் இளம் பிக்குணியுடன் ஏற்பட்ட காதலைப் பற்றி தனது உரையொன்றில் பகிர்ந்து கொண்ட அனுபவம் இது.\n“ஒரு துறவியாக, காதலில் விழக்கூடாது. ஆனால், காதல் நமது உறுதிப்பாடுகளை உடைத்துவிடக் கூடியது.” என்று அந்த நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார். ’கல்டிவேட்டிங் தி மைண்ட் ஆப் லவ்’ என்ற நூலில் இதைப் பற்றி எழுதியுமிருக்கிறார். ஒரு மென்மையான காதல் கதை படிப்படியாக பவுத்த ஞானத்தைத் தெரிவிக்கும் செய்தியாக அவரது எழுத்தில் அது மாற்றம் பெறுகிறது.\nபவுத்தத்தில் ஒரு துறவியின் காதல் தவறாகப் பார்க்கப்படும் சூழ்நிலையில், திக் நியட் ஹான் தனது அனுபவத்தை நேர்மையாகப் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n1950-களில் மக்கள் சேவையின் அடிப்படையில் பவுத்தத்தை உருவாக்க திக் நியட் ஹான் முயற்சி செய்தபோது அவர் அந்தப் பெயர் தெரியாத பிக்குணியைச் சந்தித்ததாகக் கூறுகிறார்.\n“நான் அவளைப் பார்த்தபோது, அது முதல்முறை சந்திப்பாக நிச்சயமாக இல்லை. முதல்முறை சந்தித்திருந்தால் அத்தனை சுலபத்தில் அது நிகழ்ந்திருக்குமா ஒரு பத்திரிகையில் நான் புத்தரின் சித்திரத்த…\nமுதல் இந்துக் கடவுளாக ராமன் - சீனிவாச ராமாநுஜம்\nஇந்தியாவின் முதல் இந்துக் கோயில் உதயமாகப்போகிறது. ராமர்தான் மூலவர். கோயில் என்று நாம் எதை அர்த்தப்படுத்தினாலும், இந்த இந்துக் கோயில் தெய்விகத்தை அடையாளப்படுத்தவில்லை; அடையாளப்படுத்தவும் முடியாது.இந்தக் கடவுளான ராமன், நவீன தேசிய–அரசு–மூலதனத்தின் அவதாரம். மிக நெடுங்காலமாக உருவாக்கத்திலிருந்த கடவுள் இவன். இந்தியா என்று நாம் இப்போது அழைக்கும் நிலத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பல நூற்றாண்டுகளாக அலைந்த ராமனிலிருந்து வேறுபட்டவன் இந்த ராமன். அவனைப் பற்றி ஏற்கெனவே இருக்கும் கதைகளுடன் புதிய சேர்க்கையாகச் சேர்பவன் அல்ல இந்தப் புதிய ராமன். இவன் ஒரு புதிய கதையை உருவகிப்பவன்.\nஇந்து என்று தயாராகிவருகிற ஒரு சமயத்தின் கடவுள் இவன். இவனுக்கு இறந்தகாலமோ எதிர்காலமோ இல்லை. இவனுக்கு நிகழ் மட்டுமே உண்டு. சீதா அல்லது லக்ஷ்மணன் அல்லது அனுமனை இவனது இப்பக்கத்தில் துணைகளாக்க முடியுமா என்று சந்தேகம்கொள்கிறேன். இவன் தசரத மன்னனின் மகனும் அல்ல. இவன் ராமன்; இறந்த காலமோ எதிர்காலமோ இல்லாத தனி ராமன். விஷ்ணுவின் பதினொன்றாவது அவதாரம் இவன். இன்னமும் அவதரிக்காத பத்தாவது அவதாரமாகவும் இருக்கலாம். அத்துடன் இந்தப் புதிய அவதாரம்…\nவிளையனூர் ராமச்சந்திரன் - நியூரான்களால் நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்\n‘எல்லாமும் எல்லாவற்றுடனும் தொடர்பில் உள்ளது’. மூளை நரம்பியலாளர், நரம்புசார் தத்துவவியலாளர், நரம்புசார் அழகியலாளர், கலை விமர்சகர் என்று பல பரிணாமங்கள் கொண்டவரும் நோபல் பரிசு பெறுவதற்கான வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவருமான விளையனூர் எஸ்.ராமச்சந்திரனின் ‘தி டெல் டேல் ப்ரெய்ன்’ புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட மனப்பதிவு இது (இந்தப் புத்தகம் தமிழில் ‘வழிகூறும் மூளை’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது).\nஜனவரி புத்தகக் கண்காட்சியில் தற்செயலாக ஒரு புத்தகக் கடைக்கு முன் விளையனூர் எஸ். ராமச்சந்திரனைப் பார்த்தபோது அது மேலும் உறுதிப்பட்டது. பரிணாமவியல் அறிஞரும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் இவரை, ‘நரம்பியலின் மார்க்கோ போலோ’ என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை ஸ்டான்லி கல்லூரியில் எம்பிபிஎஸ் ப���ித்தவர்; கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தை நரம்பியல், உளவியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் விளையனூர் சுப்ரமணியன் ராமச்சந்திரன் அவருடன் மருத்துவம் படித்த சகாக்களால் ‘சென்னைப் பையன்’ என்று பிரியத்துடன் அழைக்கப்படுபவர். பார்வை உணர்வு, ஆட்டிஸம், …\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nகற்பனையின் சாத்தியங்களைச் சொல்லும் ஹாக்கிங்\nமுதல் இந்துக் கடவுளாக ராமன் - சீனிவாச ராமாநுஜம்\nவிளையனூர் ராமச்சந்திரன் - நியூரான்களால் நீங்கள் இண...\nஹாருகி முராகமி - என் தந்தையின் நினைவுகள்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/call/", "date_download": "2020-10-29T16:17:25Z", "digest": "sha1:YNFB6PMAO4OF7MYJRJNRPNDNYKP2WDUD", "length": 6933, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "call Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஅனைவருக்கும் அழைப்பு விடுக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்\nபொதுமக்களின் செல்போனுக்கு அழைப்பு விடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய ஒலிப்பதிவு \nடிக்டாக்கில் கவர்ச்சி நடனமாடும் லக்கி இலக்கியாவுக்கு பட்டம் சூட்டி அழைப்பு விடுக்கும் ஜிபி முத்து\nயாருக்கெல்லாம் என் கூட துணையாக இருக்கனும்னு தோனுதோ எல்லோரும் வாங்கனு அழைப்புவிடுக்கும் நடிகை விஜயலெட்சுமி\nதிருப்பாசேத்தி மற்றும் மதுரை திருமங்கலத்திலுள்ள டோல்கேட்டை அடித்து நொறுக்க அழைப்பு விடுத்த சீமான் ஆதரவாளர்\nஸ்டாலினை இனி மக்கள் இப்படித்தான் அழைப்பார்கள் என பிளாசபி பேச��ய அமைச்சர் ஜெயக்குமார் \nதுரோகிகள் யாரென தன்னுடன் விவாதிக்க மு.க ஸ்டாலினை அழைக்கும் அன்புமணி ராமதாஸ் \nஅதிமுகவை அழித்து ஒழிக்க அழைப்பு விடுக்கும் அரசியல் கட்சி தலைவர் \nநிர்வாண பார்ட்டிக்கு அழைப்பு விடுத்த இளைஞர் \nஅந்த தொழில் செய்வதற்கு அரசியல்வாதிகளை அழைத்து சாபமிட்ட திருநங்கை \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/releasing-all-kovai-gnani-in-creative-commons-license/", "date_download": "2020-10-29T17:29:53Z", "digest": "sha1:GJWQG6LWLPZ25BVMTNJENZB3ADYHCEFV", "length": 17186, "nlines": 249, "source_domain": "www.kaniyam.com", "title": "கோவை ஞானி புத்தகங்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுதல் – கணியம்", "raw_content": "\nகோவை ஞானி புத்தகங்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுதல்\nகணியம் பொறுப்பாசிரியர் April 9, 2019 1 Comment\nநண்பர் அன்வர் அவர்கள் மார்ச்சு 2019 வாக்கில் கோவையைச் சார்ந்த எழுத்தாளர்களை சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமைகள், மின்னூல்கள், FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை பற்றி உரையாடினார்.\nஎழுத்தாளர் கோவை ஞானி [ kovaignani.org ] அவர்கள் பெரு மகிழ்வுடன் தமது படைப்ப���கள் அத்தனையும் CC-BY-SA என்ற உரிமையில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவரது படைப்புகளை எவரும் பகிரலாம்.அச்சிட்டு வெளியிடலாம். இந்த அறிவிப்பு மானிடர் அனைவரின் மீதான பேரன்பை வெளிப்படுத்துகிறது.\nFreeTamilEbooks.com தளத்திற்க்கு புத்தகங்களின் அனுமதி பெற கோயமுத்தூர் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. கோவை ஞானி அவர்களுக்கு கி.கா உரிமை,கணியம் அறக்கட்டளை பற்றிய விரிவான விளக்கம் ஒளி,ஒளி கோப்பாக காண்பிக்கபட்டது. அது பற்றிய ஜயங்களுக்கு உடன் பதில் அளித்தேன் . மிகவும் நல்ல ஒத்துழைப்பை தந்தார் . அய்யா அவர்களின் உதவியாளர் திருமதி மீனா அவர்கள் பணிக்கு வரவில்லை என்பதால் 18/3/19 இது பற்றிய அறிவிப்பை தருகிறேன் என்று உறுதி அளித்தார்.\nகி.கா உரிமை பற்றிய கடிதம் அவரின் உதவியாளர் மீனா அவர்களால் படித்து காட்டபட்டது. முதல் கட்டமாக அவரின் எட்டு புத்தகங்களை கொடுத்தார். புத்தகங்கள் உடன் @gurulenin அவர்களுக்கு தூதஞ்சல் அனுப்பட்டது. அய்யா சில புத்தகங்களை உடன் வெளியிட வேண்டுகோள் வைத்தார். அவை முன்னுரிமை அடிப்படையில் வெளியிடப்படும். அவரின் ஒரு நூலில், நூல்கள் யாவும் ஒரு அறக்கட்டளை அமைத்து பாதுகாக்கவேண்டும் என்ற ஆசையை தெரிவித்துள்ளார். அவரின் எந்த நூலை படித்தாலும் நாம் மிகவும் ஒன்றி போய் தெளிந்த நீரோடை ஒடுவது போல ஒரு வாசிப்பு அனுபவத்தை நாம் எல்லோரும் பெற சிறிது நாள் காத்திருக்க வேண்டும்.\nஅடிப்படையில் வெளியிடப்படும். அவரின் ஒரு நூலில், நூல்கள் யாவும் ஒரு அறக்கட்டளை அமைத்து பாதுகாக்கவேண்டும் என்ற ஆசையை தெரிவித்துள்ளார். அவரின் எந்த நூலை படித்தாலும் நாம் மிகவும் ஒன்றி போய் தெளிந்த நீரோடை ஒடுவது போல ஒரு வாசிப்பு அனுபவத்தை நாம் எல்லோரும் பெற சிறிது நாள் காத்திருக்க வேண்டும்.\nமேலும் கி.கா உரிமையில் மற்ற எழுத்தாளர்களும் அறிவிக்க வேண்டும் என்ற அறிவிப்பை தர வேண்டும் என்பதை காணொளியில் தெரிவித்தார்.\nஅவர் கொடுத்த நூல்களின் பட்டியல்\n1 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் 1988\n2 தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் 1994\n3 எண்பதுகளில் தமிழ் நாவல்கள் 1994\n4 படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம்\n5 தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் 1997\n6 நானும் என் தமிழும் 1999\n7 தமிழன் வாழ்வும் வரலாறும் 1999\n8 தமிழில் படைப்பியக்கம் 1999\n9 மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் 2001\n10 ���திர் எதிர் கோணங்களில் 2002\n11 மார்க்சிய அழகியல் 2002\n12 கவிதையிலிருந்து மெய்யியலுக்கு 2002\n13 தமிழ் தமிழர் தமிழ் இயக்கம் 2003\n14 தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் 2004\n15 வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் 2004\n16 தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் 2005\n17 தமிழன்பன் படைப்பும் பார்வையும் 2005\n18 வள்ளுவரின் அறவியலும் அழகியலும் 2007\n19 தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் 2008\n20 நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் 2009\n21 செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் 2010\n22 தமிழிலக்கியம் இன்றும் இனியும் 2010\n23 வானம்பாடிகளின் கவிதை இயக்கம் 2011\n24 ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் 2012\n25 அகமும் புறமும் புதுப்புனல் 2012\n26 அகமும் புறமும் தமிழ்நேயம் 2012\n27 ஞானியின் எழுத்துலகம் 2005\n28 ஞானியோடு நேர்காணல் 2012\n29 மார்க்சியத்திற்கு அழிவில்லை 2001\n30 மார்க்சியமும் மனித விடுதலையும் 2012\n31 இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் 1975\n32 மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு 1976\n33 கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை 1996\n34 நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் 2006\n37 கல்லும் முள்ளும் கவிதைகளும் 2012\n38 தமிழ்த் தேசியம் பேருரைகள் 1997\n39 அறிவியல் அதிகாரம் ஆன்மீகம் 1997\n40 மார்க்சியத்தின் எதிர்காலம் 1998\n41 படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும் 1999\n42 மார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள் 1999\n43 விடுதலை இறையியல் 1999\n44 இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம் 2000\n45 மார்க்சியம் தேடலும் திறனாய்வும் 2000\n46 நிகழ் நூல் திறனாய்வுகள் 100 2001\n47 பெண்கள் வாழ்வியலும் படைப்பும் 2003\n48 நிகழ் இதழ் 29\nகோவை ஞானி ஐயா அவர்களுக்கும் அன்வர் அவர்களுக்கும் நன்றி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13363", "date_download": "2020-10-29T16:40:46Z", "digest": "sha1:RG7DWBGR6EPQAU2CFMRIXSXCHWHAWPWT", "length": 14151, "nlines": 83, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "கொரோனா… அதிமுக அரசின் முகக் கவசம் ஊழல் ரூ100கோடி… மீண்டும் ரூ60கோடிக்கு முகக் கவசம்.. – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / கொரோனா… அதிமுக அரசின் முகக் கவசம் ஊழல் ரூ100கோடி… மீண்டும் ரூ60கோடிக்கு முகக் கவசம்..\nகொரோனா… அதிமுக அரசின் முகக் கவசம் ஊழல் ரூ100கோடி… மீண்டும் ரூ60கோடிக்கு முகக் கவசம்..\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nகொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த முகக் கவசம் கட்டாய அணிய வேண்டும் என்ற தினமும், வித விதமான அரசாணை வெளியிடப்பட்டது. ஒவ்வொரு அரசு ஆணையிலும் 3 லேயர் முகக் கவசம், என்.95 முகக் கவசம் விலை வேறுபாடாக இருந்தது.\nஅதிமுக அரசின் முகக் கவசம் கொள்முதலில் மட்டும் ரூ100கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. ரூ100கோடி முகக் கவசம் ஊழலுக்கான ஆதாரங்களை மக்கள்செய்திமையம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் மூலம் ஆவணங்களை சேகரித்து உள்ளது.\nமுதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ28கோடியை நிதி சட்டத்துக்கு புறம்பாக எடுத்து, 2.08 கோடி ரேசன் கார்டுகளில் உள்ள 6.74கோடி பேருக்கு தலா 2முகக் கவசம் என்று13.48கோடி முகக் கவசம் திருப்பூரில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது.\nரேசன் கார்டுகளுக்கு விலை இல்லாமல், முகக் கவசம் 5.8.2020 முதல் கொடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். முதல்வர் அறிவித்து 40 நாட்கள் கடந்த பிறகு முகக் கவசம் ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்படவில்லை.\nமீண்டும் ரூ60கோடிக்கு single layer three fold 2 ply cotton முகக் கவசம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.\nஏற்கனவே ரூ28கோடிக்கு 13.48 கோடி கொள்முதல் செய்த முகக் கவசத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை. மீண்டும் ரூ60கோடிக்கு முகக் கவசம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் கொள்முதல் செய்கிறார்கள்..\nரூ60கோடி முகக் கவசம் என்றால் குறைந்தது 27கோடி முகக் கவசம் கொள்முதல் செய்யப்படும். ஏன்…எதற்காக ஒண்ணுமே புரியவில்லை.\nஅதே போல் 10 வகுப்பு தேர்வு என்ற பெயரில் பள்ளி கல்வி தேர்வு இயக்குநரகத்தில், சமூக நலத்துறையிலிருந்து 38 இலட்சம் முகக் கவசம் கொள்முதல் செய்யப்பட்டது. தேர்வு நடக்கவில்லை. முகக் கவசம் என்னாச்சு என்று தெரியவில்லை.\nதமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் 15.4.2020 அன்று முகக் கவசம் 63.21இலட்சம் ஸ்டாக் இருந்தது. என்.95 முகக் கவசம் 3.07 இலட்சம் ஸ்டாக் இருந்தது. இந்த முகக் கவசம் எந்த துறைக்கு விநியோகம் செய்யப்பட்டது என்ற விவரமே தெரியவில்லை..\nஇப்படி முகக் கவசம் கோடிக்கணக்கில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் ரேசன்கார்டுகளுக்கு முகக் கவசம் விலை இல்லாமல் அளிக்கப்படவில்லை. பிறகு கொள்முதல் செய்யப்பட்ட முகக் கவசங்களின் எங்கே…\nமுகக் கவசம் என்ற பெயரில் ஊழலுக்கு நேந்துவிட்டாச்சு…வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை ஆணையராக இருக்கும் அய்யா பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருக்கிறார்..\nமுகக் கவசம் கொள்முதல் தொடர்பாக பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் அய்யா வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா\nமக்கள்செய்திமையம் முகக் கவசம் கொள்முதலில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குரகத்தில் புகார் கொடுத்துள்ளது. விரைவில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது…\nPrevious வேலூர் மாவட்டம்.. கலெக்டர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் மீது நடவடிக்கை – மத்திய அரசு உத்தரவு…\nNext அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் எங்கே கோவையில் விசாரணை வளையத்திலா.. பார்த்தீபனை தொடர்ந்து சரவணன்- பணம் கொடுத்தவர்கள் புலம்பல்..\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26023", "date_download": "2020-10-29T16:23:37Z", "digest": "sha1:L7GXP7GE5BGNDYQOQJSB4P25XCXCJ5JU", "length": 6721, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Iraiththoothar Muhammad - இறைத்தூதர் முஹம்மது » Buy tamil book Iraiththoothar Muhammad online", "raw_content": "\nஇறைத்தூதர் முஹம்மது - Iraiththoothar Muhammad\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : தாரிக் ரமதான்\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nஇரோம் சர்மிளா இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை)\nமேலை நாடுகளில் தெரிந்திராத முகமதுவை இந்நூல் சித்தரிக்கிறது.பொருத்துபோகக் கூடியவராக,அன்பு ,மென்மை,மாறாத நேர்மையுடையவராக, அனாதைகளின், ஏழைகளின் தேவைகளை அறிந்தவராக உள்ள ஒரு தலைவரை இந்நூல் படம்பிடித்துக்காட்டுகிறது.\nஇந்த நூல் இறைத்தூதர் முஹம்மது, தாரிக் ரமதான் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nமார்க்ஸ் எனும் மனிதர் - Marx Enum Manidhar\nஎனது இளமைக் காலம் பிடல் காஸ்ட்ரோ\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும் - Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)\nகோட்டை வீடு - Kotai Veedu\nகாடுகளுக்காக ஒரு போராட்டம் - Kaadukalukaga Oru Poraattam\nபிலோமி டீச்சர் - Bilomi Teacher\nநான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்\nதூக்கிலிடுபவரின் குறிப்புகள் - Thookilidupavarin Kurippukal\nதாந்தரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம் - Tantra:The secret power of sex\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23148/", "date_download": "2020-10-29T15:50:55Z", "digest": "sha1:PRCUVW5ZFF4EFHSXQ6OSQXUHG7234SCD", "length": 16516, "nlines": 282, "source_domain": "www.tnpolice.news", "title": "பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\nரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் \nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nதமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு\nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nபெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nமதுரை : மதுரை மாநகர், நாச்சியார் ஜவுளிக்கடையில் இன்று (02.01.2019) பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, B5-தெற்குவாசல் சட்டம் & ஒழுங்கு காவல்நிலைய சார்பு- ஆய்வாளர் திரு.ஜான் அவர்கள், தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் EVE-TEASING, POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nபுத்தாண்டில் விதிமீறி இயக்கிய வாகனங்கள் பறிமுதல் குமரி அதிரடி\n93 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 02.01.2020. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வாகனங்களில் அதி ���ேகமாக ஓட்டுதல், குடிபோதையில் ஓட்டுதல், பைக் ரேஸ், இவற்றில் ஈடுபடுபவர்கள் மீது […]\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nகுரூப் 4 தேர்வு முறைகேடில் திடுக்கிடும் திருப்பமாக 2 தாசில்தார்கள் சிபிசிஐடியால் கைது\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது\nவயதானவர்களின் தேவையறிந்து உதவி வரும் மாவட்ட காவல்துறை\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\n“இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்பதற்கேற்ப வறியவர்களுக்கு உதவி செய்து வரும் போலீஸ் நியூஸ் பிளஸ்\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nதிண்டுக்கல் காவலர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முக கவசங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,945)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,176)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,072)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/New-Zealand_Auckland/Services_Other/Home-Security-Alarm-Systems-Ph-0800425576", "date_download": "2020-10-29T16:39:17Z", "digest": "sha1:O7KPKEVNOXHM36XYWXIA6PL4T5UTAH6L", "length": 12760, "nlines": 106, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Home Security Alarm Systems - Ph. 0800425576: மற்றவைஇன ஆகளென்து, நியுசிலாந்து", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: மற்றவை அதில் ஆகளென்து | Posted: 2020-09-23 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலி��ோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in மற்றவை in ஆகளென்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/neet/", "date_download": "2020-10-29T17:12:03Z", "digest": "sha1:A7ZYLDWBEX7YZ7AX56EUETYPAZ3TIBWM", "length": 9258, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Neet - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Neet in Indian Express Tamil", "raw_content": "\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nதமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை\nஅடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுத ஆர்வப்படும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான காணொளி பாடங்களை வழங்க அரசு முன்வந்துள்ளது.\n7.5% ஒதுக்கீடு; கவர்னருக்கு பாஜக நிர்வாகி எழுதிய ‘ஷாக்’ கடிதம்: எல்.முருகன் விளக்கம்\nநந்தகுமார் எழுதிய கடிதத்திற்கும், பாஜகவிற்கும் சம்பந்தமில்லை என்றும், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் எழுதிய கடிதத்தில் பாஜக பற்றிய குறிப்பில்லை என்றும் எல்.முருகன் விளக்கம் கொடுத்தார்.\nநீட் தரவரிசைப் பட்டியல் இல்லை: தமிழக மாணவர்கள் குழப்பம்\nநீட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான மாநில தரவரிசைப் பட்டியல் வெளியாகாமல் இருப்பது மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநீட் விலக்கில் இருந்து 7.5% உள் ஒதுக்கீடுக்கு மாறிய அதிமுக, திமுக விமர்சனங்கள்\nநீட் தேர்வு விலக்கில் இருந்து அதிமுக - திமுக கட்சிகள் இடையே மாறிமாறி விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது, நீட் தேர்வுக்குள் மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்கான விமர்சனங்களாக மாறியுள்ளது.\nஉள்ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார்: அமைச்சர் ஜெயக்குமார்\n7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஐந்து அமைச்சர்கள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர்\nநீட் தேர்வால் 14 மடங்கு அதிக இடம்: அண்ணாமலை கூறும் கணக்கு\nநாம் விட்டுக் கொடுத்த இடத்தைவிட 14 மடங்கு அதிகமான இடங்களுக்கு நமது மாணவர்கள் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்கிறார் அண்ணாமலை.\nநீட் தேர்வு முடிவில் ஏமாற்றமா… அடுத்து என்ன செய்யலாம்\nபெரும்பாலான தூதரக அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதாலும், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாகவும் இந்தாண்டு பல மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தயங்கி வருகின்றனர்.\nநீட் தேர்வு: தமிழகத்தில் 57% மாணவர்கள் தேர்ச்சி\n13,66,945 பேர் கலந்துக் கொண்ட இந்த தேர்வுக்கு 15,97,435 பேர் பதிவு செய்திருந்தனர்.\nNews Highlights : அண்ணா பல்கலை- அரசு முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு\nNews Today : பிரதமர் மோடியின் நிகர சொத்து மதிப்பு ரூ.2.85 கோடியாக அதிகரிப்பு\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/namitha-marriage-stills/", "date_download": "2020-10-29T16:50:31Z", "digest": "sha1:5CD266PUTQKGHDR342MYC5OOGW2PEJQQ", "length": 4058, "nlines": 80, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நடிகை நமீதா திருமண புகைப்படங்கள் | Chennai Today News", "raw_content": "\nநடிகை நமீதா திருமண புகைப்படங்கள்\nகேலரி / கோலிவுட் / சினிமா / திரைத்துளி\nநடிகை நமீதா திருமண புகைப்படங்கள்\nநடிகை நமீதா திருமண புகைப்படங்கள்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியில்லை: தேமுதிக\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்\n’பாணா காத்தாடி’ இயக்குனரின் அடுத்த படத்தில் கெளதம் கார்த்திக்\nவலிமை படப்பிடிப்பில் இணைந்தார் அஜித்: வைரலாகும் புகைப்படங்கள்\n நீ யாரு எங்களை கேட்க\nகெத்து காட்டிய பாலாஜி: உசுப்பேற்றிய அர்ச்சனா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/raja-rani-movie-review/", "date_download": "2020-10-29T16:15:04Z", "digest": "sha1:VY6F4YHF6F5VHJRXBE3Y6Q5IC3LXEMKK", "length": 7459, "nlines": 65, "source_domain": "www.behindframes.com", "title": "Raja Rani Movie Review - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nகூரியர் பாயாக வேலை பார்க்கும் விக்ரம் பிரபு அவ்வப்போது மிகவும் ரிஸ்க் எடுத்து மிகப்பெரிய தொகையை அவ்வப்போது கொள்ளையடிக்கிறார். இதற்கு காவல்துறையில்...\nகும்பகோணம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் சிபிராஜ். அந்தப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் சில காணமல் போகின்றன,...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\nஅரசியல் பிரச்சனையில் தன் அண்ணனை கொல்ல வந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரே...\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் க���ண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/10/17/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/57995/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:39:24Z", "digest": "sha1:RSTOKAEVW6X7FJE7VJYZ6AYS7VQUBR46", "length": 8809, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "உலகெங்கும் ட்விட்டர் சேவையில் தடங்கல் | தினகரன்", "raw_content": "\nHome உலகெங்கும் ட்விட்டர் சேவையில் தடங்கல்\nஉலகெங்கும் ட்விட்டர் சேவையில் தடங்கல்\nட்விட்டரின் உட்கட்டமைப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தால் உலக அளவில் அதன் சேவையில் தடை நேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nட்விட்டர் தளத்தின் சேவை கடந்த வியாழக்கிழமை இரவு முதல் பாதிக்கப்பட்டது. சமூக ஊடகத் தளத்தில் செய்தி அனுப்புவதற்கு பயனீட்டாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கினர்.\nஅந்தப் பிரச்சினை தொடர்பில் அனைத்துக் கண்டங்களிலும் புகார் அளிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ட்விட்டரின் உட்கட்டமைப்புகளில் மாற்றம் ஒன்று செய்யப்பட்டதால் சேவையில் தடை ஏற்பட்டது என்று நிறுவனம் கூறியது.\nஇருப்பினும், ஊடுருவல் ஏதும் நேரவில்லை என்று உறுதியளிக்கப்பட்டது. பல பகுதிகளிலும் சில மணி நேரத்திற்குள் சேவை வழமைக்கு திரும்பியது.\nகடந்த ஜூலையில் ட்விட்டர் உள்ளக அமைப்புக்குள் இடம்பெற்ற ஊடுருவலில் பராக் ஒபாமா, பில்கேட்ஸ் போன்ற முன்னணி பயனீட்டாளர்களின் கணக்குகள் ஊடுருவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...\nயாழ்ப்பாணம்: கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தலில்\nயாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம்...\n9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பகுதியில் ஆசனம் வழங்கவும்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள்...\nஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\n- தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன் கடமை...\nபாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு\n- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடுகொவிட்...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா...\nமேலும் 67 பேர் குணமடைவு: 4,142; நேற்று 335 பேர் அடையாளம்: 9,205\n- தற்போது சிகிச்சையில் 5,044 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nயாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportstwit.in/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-29T16:46:17Z", "digest": "sha1:IXBMJG3MEIW2YEMQKT3LU3CRMLUSEJFK", "length": 3429, "nlines": 58, "source_domain": "sportstwit.in", "title": "ஒருநாள் தொடரில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்: அணிக்கு பெருத்த பின்னடைவு – Sports Twit", "raw_content": "\nஒருநாள் தொடரில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்: அணிக்கு பெருத்த பின்னடைவு\nஒருநாள் தொடரில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்: அணிக்கு பெருத்த பின்னடைவு\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்போட்டித் தொடரில் இருந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெயில் ஏற்கனவே விலகியுள்ள நிலையில், மற்றொரு அதிரடி தொடக்க வீரரான இவின் லூயிஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.\nஇவின் லூயிஸ் விலகல் மேற்கிந்தியத்��ீவுகள அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இவருக்குப் பதிலாக கெய்ரன் பாவெல் சேர்க்கப்பட்டுள்ளார், டி20 போட்டுத்தொடரில் நிகோலஸ் பூரன் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஆம் நான் பிக்சிங் செய்தேன்…: பாக் வீரர் பகிரங்க ஒப்புதல்\n145 வருட கிரிக்கெட் வரலாற்றில் நடந்துள்ள டாப்-5 காமெடி அவுட்டுகள்\nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportstwit.in/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-29T16:33:09Z", "digest": "sha1:KT26TGBTSPTO2B2RFOS6AQHNA7IECA35", "length": 4121, "nlines": 59, "source_domain": "sportstwit.in", "title": "மைதானத்திற்குள் புகுந்து ரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த தீவிர ரசிகர் : வைரல் வீடியோ – Sports Twit", "raw_content": "\nமைதானத்திற்குள் புகுந்து ரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த தீவிர ரசிகர் : வைரல் வீடியோ\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹிட்மேன் ரோகித் சர்மா இடம்பெறாததால் மும்பை அணிக்காக விளையாடினார்.அவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தடுப்பு வேலியை தாண்டி ஆடுகளத்தை நோக்கி ஓடிவந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரோகித் சர்மா அருகில் வந்து அவரது காலை தொட்டு கும்பிட்டார். அத்துடன் அல்லாமல் ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து கண்ணத்தில் நச்சென ஒரு முத்தம் கொடுத்தார்.\nமீண்டும் முத்தம் கொடுக்க முயற்சித்தார். அப்போது ரோகித் சர்மா விலகிவிட்டார். அதனால் அந்த ரசிகர் மீண்டும் காலில் விழுந்து கும்பிட்டு, அப்பாடா… ரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்து விட்டேன் என் குஷியில் துள்ளிக்குதித்து கேலரிக்கு சென்றார்.\n18 வயது பிரித்திவ் ஷா வை மிரட்டிய இந்துத்துவ தீவிரவாதிகள்\nஎனக்கு சச்சின் மட்டும் தான் உதவினார்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்த் உருக்கம்\nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%83%E2%80%8C%E0%AE%9F%E0%AF%80_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-29T17:23:37Z", "digest": "sha1:AQFKQRTVCOHBQLAF5DAJNIRMCEIHR4J6", "length": 3742, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சீதாமஃ‌டீ மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசீதாமஃடீ (சீதாமர்ஹி) மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]\nஇந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. [1] தொகுதியின் எண்ணும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.\nபத்னாஹா சட்டமன்றத் தொகுதி (24)\nபரிஹார் சட்டமன்றத் தொகுதி (25)\nசுரசண்டு சட்டமன்றத் தொகுதி (26)\nபாஜ்பட்டி சட்டமன்றத் தொகுதி (27)\nசீதாமரி சட்டமன்றத் தொகுதி (28)\nரூன்னீசைத்பூர் சட்டமன்றத் தொகுதி (29)\nபதினாறாவது மக்களவை, 2014: ராம் குமார் சர்மா குஷ்வாகா[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 05:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/10-foot-python-wraps-tyre-of-dzire-024052.html", "date_download": "2020-10-29T17:05:07Z", "digest": "sha1:3DBZJHILXVEZ5A3Q444BIK3S5TCEGV6J", "length": 22337, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "காரின் பின்பக்க டயரை சுற்றிய 10 அடி மலை பாம்பு... வைரலாகும் வீடியோ! ப்பா... உடம்பே சிலிர்க்குது... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n52 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாரின் பின்பக்க டயரை சுற்றிய 10 அடி மலை பாம்பு... வைரலாகும் வீடியோ\nசுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று காரின் பின் பக்க டயரில் சுற்றியிருக்கும் வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nநகர மயமாதல் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காடுகள் மற்றும் வனப் பகுதிகள் அழிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக மனிதன்-மிருகம் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இகருக்கின்றது.\nஇதுமட்டுமின்றி, வீடு, வாகனம் மற்றும் மக்கள் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களில் விஷ ஜந்துக்கள் குடியேறும் விநோத சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அந்தவகையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அரங்கேறிய ஓர் விநோத சம்பவத்தையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.\n10 அடி நீளமுள்ள மலைப் பாம்பால் மும்பையின் முக்கிய சாலை ஒன்றில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது. ஆம், நாம் பார்க்கவிருக்கும் விநோத சம்பவம் இதைப் பற்றியதுதான். மும்பையின் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இருக்கும் சுனபாட்டி எனும் பகுதியிலே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.\nசுமார் பத்து அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று மாருதி ஸ்விஃப்ட் டிசையர் காரின் பின் அடிப்பகுதியில் புகுந்து இருக்கின்றது. இதனை அறியாத அக்காரின் உரிமையாளர், காரை எடுத்துக் கொண்டு கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை வழியாக பயணித்திருக்கின்றார். அப்போது வித்தியாசமான உணர்வுகளைப் பெற்ற அவர், காரை நிறுத்தி ஆராய்ந்தபோதே ஷாக்களிக்கும் நிகழ்வு காத்திருந்தது. ஆம், காரின் பின் பக்க வீலில் மலைப் பாம்பு சுற்றிக் கொண்டிருப்பதை அப்போதே அவர் கண்டுபிடித்தார்.\nஇதைக் கண்டு அதிர்ந்துபோன அந்த நபர், மலைப் பாம்பை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சியில் போலீஸார் சிலரும் பங்கேற்றனர். ஆனால், தாங்கள் மீட்பது பாம்பு என்பதை உணர்ந்த அவர்களால் அந்த செயலில் முழு தீவிரமாக ஈடுபட முடியவில்லை. தொடர்ச்சியாக 1 மணி நேர மீட்பு பணியில் ஈடுபட்டும் அவர்களால் பாம்பை மீட்க முடியவில்லை.\nஇதைத்தொடர்ந்து பாம்புகளை கையாளும் சிறப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பாம்பு டயரில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. பின்னர், அப்பாம்பு பாதுகாப்பாக அருகில் இருந்த வன பகுதியில் விடப்பட்டது. சுமார், அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பாம்பு மீட்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.\nஅதற்குள்ளாக, அந்த எக்ஸ்பிரஸ் சாலையில் வாகன நெரிசல் மிக கடுமையாக ஏற்பட்டுவிட்டது. சிலர் பாம்பை பார்க்கும் விதமாக வாகனத்தை ஆமைபோல் இயக்கியது மற்றும் பலர் கேமிராக்களைத் தூக்கிக் கொண்டு சாலையை மறித்தது போன்ற காரணங்களால் சில மணி நேரங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.\nபொதுவாகவே, பாம்புகள் பகலில் குளிர்ச்சியான இடங்களிலும், இரவில் சற்று சூடான பகுதிகளிலும் வசிக்கும் தன்மைக் கொண்டவையாகும். இதனால்தான் இரவு மற்றும் மாலை நேரங்களிலேயே பெரும்பாலான பாம்புகளை குடியிருப்பு பகுதிகளில் நம்மால் காண முடிகின்றது.\nஇம்மாதிரியான சூழ்நிலையில் சூடான எஞ்ஜின் உடன் நிறுத்தி வைக்கப்படும் கார் மற்றும் பைக்குகள் பாம்பின் தற்காலிக புகலிடமாக மாறிவிடுகின்றன. இது அரிதினும் அரிதான செயல் ஆகும். இருப்பினும், அண்மைக் காலங்களாக இது அதிக அரங்கேற ஆரம்பித்துள்ளது. நகர மயமாதலின் அடிப்படையில் நீர் நிலைகள் அழிக்கப்பட்டு குடியிருப்பு பகுதியாக மாற்றி வருவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.\nஎனவேதான் காட்டு விலங்குகள் இரைக்காக ஊருக்குள் வருவதும், பாம்புகள் இருப்பிடத்திற்காக குடியிருப்பிற்குள் நுழையும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nகடை கடையாக ஏறி, இறங்கும் பெற்றோர்... குழந்தைகளுக்கான ஹெல்மெட்டிற்கு திடீர் டிமாண்ட்... ஏன் தெரியுமா\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nசெம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nடப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/kamala-harris-s-maternal-aunt-says-that-she-is-too-kind-394248.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-10-29T16:44:59Z", "digest": "sha1:UTDZD23PRN3P5V3WGS4GBSZCH46XU6H7", "length": 19467, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "உன்னை பார்க்க வேண்டும் என்றால் போதும்.. அடுத்த நாளே சென்னை வந்துடுவார்.. கமலா குறித்து சித்தி தகவல் | Kamala Harris's maternal aunt says that she is too kind - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nதேஜஸ்வி ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பல்.. பீதியில் ஆர்ஜேடி.. பாதுகாப்பு கேட்கிறது\nஜெயிச்சது யாரு \"டிரம்ப்பா\" இல்லாட்டி \"பிடனா\".. உடனே தெரியாது.. காத்திருக்கணும்\nநான் தேசபக்தி கொண்ட அமெரிக்க பெண் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்... கமலா ஹாரிஸ்\nஅமெரிக்க வரலாற்றில்.. அதிபர்கள் மீதான கொலை முயற்சிகளும்.. கொலைகளும்.. உச்சகட்ட பாதுகாப்பு பின்னணி..\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. மனைவி ஜில்லுடன்.. கூலாக வந்து ஓட்டுப் போட்ட ஜோ பிடன்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பெட்டியில் அது என்ன.. அடடே நம்ம செந்தமிழப்பா\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉன்னை பார்க்க வேண்டும் என்றால் போதும்.. அடுத்த நாளே சென்னை வந்துடுவார்.. கமலா குறித்து சித்தி தகவல்\nவாஷிங்டன்: மிகவும் கனிவானவர், அன்பானவ���் என அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் குறித்து அவரது சித்தி தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்கள்.\nஇருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் நான் அதிபராக வெற்றி பெற்றால் இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸை துணை அதிபராக நியமிப்பேன் என தெரிவித்தார். இதனால் அமெரிக்கா வாழ் இந்தியர்களும், தமிழர்களும், கருப்பின மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇந்த அமெரிக்காவே அவரோடதுனு டிரம்புக்கு நெனப்பு.. ஆனா ஜோ பிடனை பாருங்க.. விளாசிய கமலா ஹாரீஸ்\nஇந்த நிலையில் இதுகுறித்து கமலா ஹாரீஸின் சித்தி டாக்டர் சரளா கோபாலன் கூறுகையில், கமலா ஹாரீஸ் துணை அதிபர் வேட்பாளராக நியமித்தது குறித்து அமெரிக்காவில் இருந்த நண்பர் ஒருவர் போனில் தகவல் தெரிவித்தார். உடனே அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விட்டோம். கமலா மிகவும் நல்லவர், கனிவானவர், அன்பானவர்.\nநான் உன்னை பார்க்க வேண்டும் என கமலாவுக்கு மெசேஜ் அனுப்பினால் போதும் அடுத்த நாளே இந்தியாவுக்கு வந்துவிடுவார். அனைவரையும் நன்றாக பார்த்துக் கொள்வார். அதனால்தான் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இன்னும் அவருடன் பேசவில்லை. வேட்பாளராக அறிவித்ததால் அவர் மிகவும் பிஸியாக இருப்பார் என்றார் அவரது சித்தி.\nகடந்த 2009-ஆம் ஆண்டு கமலா ஹாரீஸ் அளித்த பேட்டியில் நமது இந்திய கலாச்சாரம் குறித்து எனது ஷியாமளா கோபாலன் கற்றுக் கொடுத்துள்ளார். நாங்கள் அவ்வப்போது இந்தியாவுக்கு சென்று வருவோம். எனது தாய்க்கு பிறகு என் வாழ்வில் செல்வாக்குள்ளவர்கள் யார் என்றால் எனது தாத்தா பிவி கோபாலன்தான், அவர் அமெரிக்காவில் அமைச்சர் பதவியை வகித்தவர்.\nதாத்தா பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அவர் சென்னையில் உள்ள பெசன்ட் நகருக்கு வந்து விட்டார். நான் விடுமுறையின் போது இங்கு வந்தால் அவருடன் கடற்கையில் வாக்கிங் செல்வேன். ஓய்வு பெற்ற நண்பர்களுடன் அவர் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை வைத்துள்ளார். அப்போது அவர்கள் அரசியல் குறித்தும் ஊழலை எப்படி ஒழிப்பது என்பது குறித்து பேசுவார்கள் என கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல்: ஜோ பிடன் வெற்றி பெறுவதையே விரும்பும் அரபு அமெரிக்கர்கள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்... வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்... இந்த 10 மாகாணங்கள்...\nஹேக் செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெப்சைட்.. ஹேக்கர்கள் என்ன எழுதி வச்சிட்டாங்க தெரியுமா\nஅமெரிக்க அதிபர் தேர்தல்... வெல்லப் போவது \"கழுதை\"யா.. இல்லை \"யானையா\".. சுவாரஸ்ய எதிர்பார்ப்பு\nநிலாவில் நிறைய தண்ணீர் இருக்கு.. முதல் முறையாக உறுதி செய்த நாசா.. குடிக்க குடத்தில் எடுக்கலாம் போலயே\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டுமா.. இந்த தகுதிகள் இருந்தால் போதும்\nஅந்த சிரிப்பை பாருங்க.. கமலா ஹாரிஸ் பற்றி மட்டமாக கமெண்ட் அடித்த டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் எப்போது வாக்குப்பதிவு நேரம் என்ன.. சுவாரஸ்ய தகவல்கள் இதோ\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் 59 மில்லியன் பேர் முன்கூட்டியே வாக்குப்பதிவு - வெள்ளை மாளிகை யாருக்கு\nதேர்தல் நேரத்தில் அதிரடி.. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக ஏமி கோனி நியமனம்.. செனட் ஒப்புதல்\nஅமெரிக்க தேர்தல்.. இப்பவே அலை அலையாக ஓட்டு போட்ட மக்கள்.. 2016 தேர்தலை விட அதிகம்.. என்ன காரணம்\nஜோபிடன், டிரம்ப்- வெற்றி பெறுபவர் யார்.. அமெரிக்கர்களின் மனநிலை என்ன.. அமெரிக்கர்களின் மனநிலை என்ன.. பரபர கருத்து கணிப்புகள்\nஅமெரிக்க தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ரஷ்ய ஹேக்கர்கள்.. அரசு தகவல்களை திருடும் கும்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamala harris america கமலா ஹாரீஸ் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/286795?ref=ls_d_manithan", "date_download": "2020-10-29T17:51:37Z", "digest": "sha1:GQBZ7AJ356DD7G6R6MAKELVIQWDAUDTW", "length": 13026, "nlines": 143, "source_domain": "www.manithan.com", "title": "இதயத்தைப் பாதுகாக்கும் காளானை இவர்கள் மட்டும் சாப்பிடவே கூடாதாம் - Manithan", "raw_content": "\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அரசு ஊழியர்கள்..\nஐ பி சி தமிழ்நாடு\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nகாதலனுடன் மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பெற்றோர் செய்த மிருகத்தனமான செயல் கமெராவில் சிக்கிய அந்த காட்சி\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞனின் தில்லாலங்கடி செயல் கமெராவில் பதிவான காட்சி: அதிர்ச்சியில் உறவினர்கள்\nபிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nசி.எஸ்.கே சரிவுக்கு இது காரணம்: பிரைன் லாரா காட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nநிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை\nசுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக இரண்டு நாடுகள் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த மாணவி: கொலைக்கான காரணம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தலை வெட்டப்பட்ட ஆணும் பெண்ணும்: தீவிரவாத தாக்குதல் உறுதியானது\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nகுருப்பெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nமுதுகில் குத்தும் குணம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nஇதயத்தைப் பாதுகாக்கும் காளானை இவர்கள் மட்டும் சாப்பிடவே கூடாதாம்\nகாளானில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதச்சத்து முதல் பல்வேறு உயிர் சத்துக்கள் என ஏராளமாக குவிந்து கிடைக்கின்றன.\nகோதுமையுடன் ஒப்பிடும்போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான ஆண்டி-ஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன.\nஇரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பினைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அட��ப்பைத் தடுக்கிறது.\nஇதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.\nமலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தினால் விரைவில் உடல் தேறும்.\nகாளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வருகின்றது. ஆண்களுக்கு உ யிரணுக்களை அதிகப்படுத்தி ம லட்டு தன்மையை நீக்குகிறது.\nகுறிப்பு: காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/component/k2/itemlist/tag/Tamil%20Nadu", "date_download": "2020-10-29T17:22:56Z", "digest": "sha1:YEGBTJ4SZPGOKWDPR2N2JTIKZTX7PBTE", "length": 4984, "nlines": 91, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: Tamil Nadu - eelanatham.net", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழ்நாட்டில் நேற்று, வெள்ளிக்கிழமை, மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 84 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅந்த மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்களான 54 வயது பெண் ஒருவரும் 25 வயது ஆண் ஒருவரும் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை\nஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி\nஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும்\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/bhagat-singh-life-history/", "date_download": "2020-10-29T17:33:10Z", "digest": "sha1:DJ4YK4FAV3ESRRCHSHPRSTRB4ZSCYXU3", "length": 6675, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "பகத் சிங்கின் வரலாறு விடியோ |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nபகத் சிங்கின் வரலாறு விடியோ\nபகத் சிங்கின் வரலாறு விடியோ, பகத் சிங் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீர, மாவீரன் பகத் சிங், பகத்சிங்கும்.பகத்சிங்கும், தேடுதல் வேட்டையில் பகத் சிங்கை போட்டுத்தள்ள\nஉ.பி: பாஜக மக்களவை எம்.பி ஹகும் சிங் காலமானார்\nலாலுவுக்கு 5 ஆண்டு சிறை\nபல மாநிலங்களின் பாஜக தலைவர்கள் நியமனம்\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங் இன்று காலமானார்\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவின் விடுதலைப் போராட்ட வீர, சிங்கை போட்டுத்தள்ள, தேடுதல் வேட்டையில் பகத், பகத் சிங், பகத் சிங்கின் வரலாறு விடியோ, பகத்சிங்கும், மாவீரன் பகத் சிங்\nபகத் சிங், ராஜகுரு ,சுக்தேவ் உள்ளிட்டோர ...\nபகத்சிங்கை பயங்கரவாதி என குறிப்பிடுவத ...\nபகத்சிங்கின் பெயரை அரசு பட்டியலில் இட� ...\nபகத் சிங்கை காப்பாற்ற காந்திஜிக்கு மன ...\nபகச்சிங்கும் புரட்சியும் வேறு வேறல்ல\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/pizhai-audio-launch/", "date_download": "2020-10-29T16:28:24Z", "digest": "sha1:DNEJCBMFGRNI2B72LR7FVQQ7ZMFCCBZG", "length": 10560, "nlines": 58, "source_domain": "www.behindframes.com", "title": "பிள்ளைகளை பெற்றோர் கண்டிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் பிழை - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nபிள்ளைகளை பெற்றோர் கண்டிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் பிழை\nஅறிமுக இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா சிறுவர்களை மையப்படுத்தி இயக்கியிருக்கும் பிழை படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.\nகாக்கா முட்டை படத்தில் வந்த சின்ன காக்கா முட்டையாக ரசிகர்களை ஈர்த்த ரமேஷ் மீண்டும் ஒரு சிறுவர்கள் படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கியிருக்கும் படத்தில் ரமேஷ், அப்பா படத்தில் நடித்த நசத், கோகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறுவர்களின் அப்பாவாக சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் நடிக்கின்றனர்.\nபள்ளிக்குச் செல்வது பிடிக்காமல் ஊர் சுற்றும் மாணவர்களான ரமேஷ், நசத், கோகுல் ஆகியோர் தங்கள் அப்பாக்களின் கண்டிப்பு பிடிக்காமல் ஊரை விட்டு ஓட, அவர்கள் சந்திக்கும் அனுபவங்களாக அமைந்துள்ள���ு பிழை டீசர். சிறுவர்களின் சுதந்திர மனமும் நடைமுறை யதார்த்தத்திலிருக்கும் பயங்கரங்களையும் பேசும் பிழை மே மாத இறுதிக்குள் வெளியாகவுள்ளது.\nஇந்த விழாவில் பேசிய நடிகர் சார்லி, ““படத்தில் சின்னப்படம் எது, பெரிய படம் எது என்பதெல்லாம் ரிலீஸுக்கு முன்னால் தெரியாது. படம் வெளியானதும்தான் ‘அது பெரிய படம்’ என்பார்கள். அப்படி ஒரு படம்தான் இந்தப் ‘பிழை’. போட்ட பணத்தை எடுக்கும் படங்களுக்கு மத்தியில் ஒரு நல்ல விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று எடுக்கப்பட்ட… தைரியமான படம் இது.\nகதை எங்கே நடக்கிறதோ அங்கேயே போய் எடுத்தார்கள். ஆறு மணிக்குக் கிளம்பி பதினோரு மணிக்கு லொகேஷனுக்குப் போய் 12 மணி உச்சி வெயிலில் கல் குவாரியில் நடித்தோம். அவ்வளவு நம்பகத்தன்மை இருக்கிறது படத்துக்குள்.\nஇயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா ஒரு சிறந்த ஓவியர். அதனால்தான் படத்தையும் காட்சிக்குக் காட்சி ஓவியமாக எடுத்திருக்கிறார். என்னையும் மேக்கப் இல்லாமல் டை அடிக்காமல் இயல்பான தாடியுடன் நடிக்க வைத்திருக்கிறார்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு பைசல் இசையில் பாடல்வரிகள் புரியும்படி இருக்கின்றன. இதில் நடித்த கோகுல் போன்ற சிறுவர்களும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். வெளியானதும் இந்தப்படம் பேசப்படும் படமாக இருக்கும். தலைப்பில் ‘பிழை’ இருந்தாலும் பிழையில்லாத வெற்றிப் படமாக இருக்கும்” என்கிறார்.\nJune 18, 2019 1:37 AM Tags: \"Mime\" Gopi, Charlie, காக்கா முட்டை, சார்லி, ஜார்ஜ், மைம் கோபி, ரமேஷ், ராஜவேல் கிருஷ்ணா\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nஇறைத்தூதராக இந்த மண்ணில் அவதரித்த நபிகள் நாயகம் பிறந்த மாபெரும் நன்னாள் இது. இந்த நாளில் அமைதியும் சமாதானமும் இந்த உலகில்...\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர் ஸ்ரீரங்கம் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில்...\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு, மூத்த அமைச்சர், முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் திரு.ஜெயக்குமார். அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை...\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2013/70-november-2013/1177--2013.html", "date_download": "2020-10-29T16:57:47Z", "digest": "sha1:HJAYPQT2PZ6GGSGZU3GZHVF4XBVUHY2Z", "length": 3661, "nlines": 45, "source_domain": "www.periyarpinju.com", "title": "நோபல் பரிசு 2013", "raw_content": "\nHome 2013 நவம்பர் நோபல் பரிசு 2013\nவியாழன், 29 அக்டோபர் 2020\nஉலகிலேயே தலைசிறந்த பரிசாக _ பெருமைக்குரிய பரிசாகப் போற்றப்படும் தனிச்சிறப்பு நோபல் பரிசுக்கு மட்டுமே உண்டு.\nஅறிவியல் அறிஞர் ஆல்பிரட் நோபல் பெயரில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டில் பிறந்த நோபல் வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காகவும் அவற்றின் வளர்ச்சிக்காகவும் 50 ஆண்டுகள் உழைத்தவர்.\nநோபல் பவுன்டேசன் என்ற அறக்கட்டளையை நிறுவினார். 1896இல் நோபல் மரணமடைந்த போது அவரின் சொத்து மதிப்பு 33 மில்லியன் ஸ்விஸ் பணமாகும். இந்திய ரூபாயில் தோராயமாக 1,096 கோடி ரூபாயாகும்.\nஇந்த நிதியிலிருந்து ஆண்டுதோறும் இலக்கியம், வேதியியல், இயற்பியல், மருத்துவம் அல்லது மருந்து, சமாதானம், பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை செய்தவர்களைத் தேர்ந்தெடுத்து நோபல் மரணமடைந்த டிசம்பர் 10 அன்று 1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கி வருகிறது இந்த அறக்கட்டளைக் குழு.\nஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசுக்குத் தேர்வானோர் விவரம் துறை வாரியாக அறிவிக்கப்படும்.\n2013ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/13/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2020-10-29T16:36:43Z", "digest": "sha1:CUOJFC4PWSBB3PWCWWE72ORXHUODFEF5", "length": 7146, "nlines": 60, "source_domain": "dailysri.com", "title": "யாழில் வயோதிப தம்பதியை கட்டி வைத்து திருடர்கள் கைவரிசை! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 29, 2020 ] பூநகரி பள்ளிக்குடா பகுதியில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமத்துக்குள் பாய்ந்தது\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை செய்ய வேறு குழுவொன்றை நியமிக்குமாறு போலீஸ் மா அதிபரிடம் கோரிக்கை\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] வவுனியா தபால் நிலையத்தில் தேங்கியுள்ள வடபகுதிக்கான தபால்கள்\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] வவுனியா நகரசபை சொந்தமான மைதானம் தற்காலிகமாக மூடல்..\n[ October 29, 2020 ] பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பது தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்யாழில் வயோதிப தம்பதியை கட்டி வைத்து திருடர்கள் கைவரிசை\nயாழில் வயோதிப தம்பதியை கட்டி வைத்து திருடர்கள் கைவரிசை\nதென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் நேற்றிரவு வீடு புகுந்த திருடர்கள் தம்பதயினரை கட்டி வைத்து விட்டு நகை, பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nநேற்றிரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.\nமோட்டார் சைக்கிள்களில் சென்ற 4 திருடர்கள் வீட்டிலிருந்த வயோதிப தம்பதியினரை கட்டி வைத்து, அவர்கள் சத்தமிடாதபடி வாய்க்குள் துணியை அடைந்து விட்டு, தாக்குதலும் நடத்தியுள்ளனர்.\nவீட்டிலிருந்த 16 பவுண் நிறையுடைய தாலிக்கொடி, சங்கிலி, மோதிரம், தோடு மற்றும் 25,000 ரூபா பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.\nசின்னத்துரை தவமணி (70) என்ற மூதாட்டி பாதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசீனாவில் கிங்டாவோ நகரில் 9 பேருக்கு கொரோனா தொற்று – 9 மில்லியன் மக்களுக்கும் பரிசோதனை ஆரம்பம்\nமினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் பணிப்பாளர் பணியாளர்களுக்கு எழுதியுள்ள கடிதம்\nநாடு முழுமையாக முடக்கப்படுவது தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள அறிவிப்பு\nPCR பரிசோதனை எதற்காக செய்யப்படுகிறதுஎப்படி செய்யப்படுகிறது\nஇறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் - இராணுவத் தளபதி தகவல்\n மைத்துனருக்காக பரீட்���ை எழுத வந்த இளைஞர் சிக்கினார்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் முன் இலங்கையின் பகிரங்க அறிவிப்பு\nபூநகரி பள்ளிக்குடா பகுதியில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமத்துக்குள் பாய்ந்தது October 29, 2020\nஆடைத்தொழிற்சாலையில் கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை செய்ய வேறு குழுவொன்றை நியமிக்குமாறு போலீஸ் மா அதிபரிடம் கோரிக்கை October 29, 2020\nவவுனியா தபால் நிலையத்தில் தேங்கியுள்ள வடபகுதிக்கான தபால்கள் October 29, 2020\nவவுனியா நகரசபை சொந்தமான மைதானம் தற்காலிகமாக மூடல்..\nபி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பது தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு October 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/180893?ref=archive-feed", "date_download": "2020-10-29T16:15:56Z", "digest": "sha1:PQZR2AX2DQ5OGXWP6QGUANERA4MGTWDF", "length": 8435, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "கொரானாவால் பிரபல சீரியல் நடிகை நித்யாராம் தனது கணவருக்கு கொடுத்து முத்தம், புகைப்படத்துடன் இதோ - Cineulagam", "raw_content": "\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nசிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை குட்டி.. மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய தாய்..\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nநீண்ட நாட்களுக்கு பிறகு சர்ச்சைக்குரிய வகையில் நடிகை நமீதா.. புகைப்படத்தை பார்த்து வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nகாதல் பிரிவுக்கு பின் விஜய் டிவிக்கு வந்த வனிதா.. தீடீரென்று கோபமடைந்து கத்தியது ஏன்.. பரபரப்பான ப்ரோமோ..\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழக���ன உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nகொரானாவால் பிரபல சீரியல் நடிகை நித்யாராம் தனது கணவருக்கு கொடுத்து முத்தம், புகைப்படத்துடன் இதோ\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி எனும் தொடரின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நித்ய ராம்.\nஇவர் இதற்கு முன் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் முடிந்தது.\nஅந்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளிவந்திருந்தது.\nதற்போது நாடு முழுவதும் பரவி கொண்டு, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் விஷயம் கொரானா வைரஸ்.\nபல நாடுகளும் மக்களிடையே இந்த கொடிய விஷம் பரவ கூடாது என்று பல விதமாக விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர்.\nஆம் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசி மூலமாகவும் அந்தெந்த அரசு தங்களது நாடுகளுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇதனை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் தற்போது நடிகை நித்யாராம் தனது கணவருடன் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியீட்டு Romance responsibly என பதிவிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2013/09/", "date_download": "2020-10-29T16:15:06Z", "digest": "sha1:LMZI4PEJRVIHDE23IJCHL7PINKOPSYXG", "length": 165041, "nlines": 503, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: September 2013", "raw_content": "\nவடக்கு மாகாணசபை உட்பட்ட நாட்டின் எந்த ஒரு மாகாணசபைக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது: கேஹலிய ரம்புக்வெல\nஇலங்கை::வடக்கு மாகாணசபை உட்பட்ட நாட்டின் எந்த ஒரு மாகாணசபைக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது\nஅரசாங்கத்தின் பேச்சாளர் கேஹலிய ரம்பு��்வெல அரசாங்கத்தின் குறி;த்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்\nமாகாணசபைகள் அந்த சபைகளுக்கு வழங்கப்பட்டு;ள்ள அதிகாரங்களுக்கு அப்பால் செல்லமுடியாது\nவடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனும் நீதியரசராக இருந்த காலத்தில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார் என்று ரம்புக்வெல சுட்டிக்காட்டினார்\nஇதேவேளை இலங்கையின் உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றி காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்துக்கு உரியவை என்று தீர்ப்பை வெளியிட்டமையானது தெளிவான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் ரம்புக்வெல குறிப்பிட்டார்;\nஇலங்கை மனித உரிமை குறித்த தமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை\nஇலங்கை::இலங்கை மனித உரிமை குறித்த தமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என ஐக்கிய நாடுகள் மனித உரி\nமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பாரதூரமாக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஉண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமனித உரிமைப் பேரவையின் தீர்மானம் அமுல்படுத்தப்படாவிட்டால் அடுத்த மார்ச் மாத அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நம்பகமான சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஅரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்படும்: மீண்டும் புலிகளை உருவாக்கி ஜனநாயகத்தை இல்லாது செய்வதற்கு அரசாங்கமும் இடமளிக்காது: லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன\nஇலங்கை::அபிவிருத்தி பணிகளின் போது, வட மாகாணத்தின் புதிய நிர்வாகத்திற்கு அரசியலமைப்\nபின் ஊடாக அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கத் தயாரென முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா ���பேவர்தன தெரிவித்துள்ளார்.\nமாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று வடக்கில் அரசாங்கத்துடன் தொடர்புபடாத மற்றுமொரு குழுவிற்கு வடக்கில் ஜனநாயக ரீதியில் நிர்வாக உரிமையை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு முன்னர் இவ்வாறு இருக்கவில்லை. எனவே வடக்கில் உள்ள நிர்வாகத்திற்கும் அரசியலமைப்பின் பிரகாரம் தெற்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களைப் போன்று வடக்கிற்கும் வழங்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.\nஆனால் அது அரசியலமைப்பிற்கு ஏற்ப இடம்பெற வேண்டும். மீண்டும் புலிகளை உருவாக்கி ஜனநாயகத்தை இல்லாது செய்வதற்கு எந்தவொரு அரசாங்கமும் இடமளிக்காது என்று நான் நினைக்கிறேன். அதை நிறுத்துவதற்கு எமக்கு அதிகாரம் இருக்கின்றது.\nஇந்த நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளுக்கும் வழங்கப்படுகின்ற சலுகைகளையும் வட பகுதி மக்களுக்கு வழங்கும் உரிமை எமக்குள்ளது. அதேபோன்று கடந்த காலங்களிலும் அதனை வழங்கியுள்ளோம்..\nபொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தை பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் இலங்கையின் உள்விவகாரம் தொடர்பில் மேடையாக மாற்றி கொண்டமை கவலைக்குரிய விடயம்: ஜீ.எல்.பீரிஸ்\nஇலங்கை::பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தை பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் இலங்கையின் உள்விவகாரம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை தெரிவிக்கும் மேடையாக மாற்றி கொண்டமை கவலைக்குரிய விடயம் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-\nநியூயோர்க்கில் கடந்த 26 ஆ ம் திகதி நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் பிரித்தானியாவும் கனடாவும் பொதுநலவாய அமைப்பின் இணக்கப்பாடுகளையும் சம்பிரதாயங்களையும் மீறி செயற்பட்டன.\nஇந்த நாடுகளின் பிரதிநிதிகள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் இலங்கை அரசு நிரந்தரமாக செயற்படுவது அவசியம் என கூட்டத்தின் போது தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தமை முழுமையான அநீதியாகும்.\nபொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இ��ங்கையில் நடத்த உறுப்பு நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தை பிரித்தானியா ஒரு பிரச்சினையாக எடுத்து கொண்டமை இலங்கையின் கவலைக்கு காரணமாகியுள்ளது.\nஇலங்கை தொடர்ந்தும் பொதுநலவாயத்தின் சம்பிரதாயம் மற்றும் பெறுமதிகளின் அடிப்படையில் செயற்பட்டு வருகிறது. இதனால் சகல உறுப்பு நாடுகளையும் சமமாக நடத்த வேண்டியது அத்தியவசியமானது.\nமுன்பு ஒருபோதும் நடந்திராத வகையில் பொதுநலவாய அமைப்பின் கொள்கைளை மீறி, அதற்கு முரணான வகையில் அமைப்பிற்குள் இலங்கைக்கு தண்டனை வழங்குவதற்காக கனேடிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சியானது பொருத்தமற்றதும் தகுதியானதும் அல்ல.\nஅத்துடன் இந்த முயற்சி பொதுநலவாய அமைச்சர்களின் செயற்பாட்டுக்குழுவின் பொது இணக்கத்திற்கும் ஏற்புடையதல்ல. இவ்வாறு பொதுநலவாய அமைப்பை அரசியல் மயப்படுத்தும் முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பில் வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் தெரிவில் இழுபறி\nஇலங்கை::தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பில் வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் தெரிவில் இழுபறி.\nவடமாகாண சபைக்கான அமைச்சுப் பதவிகள் தொடர்பில் இறுதி முடிவு இன்னமும் எட்டப்பாத நிலையில் அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டம் நிறைவடைந்துள்ளது.\nதமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களிற்கான கூட்டம் நேற்று மாலை யாழ்.உதயன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.\nஇதில் வடமாகாண சபைக்குரிய நான்கு அமைச்சுப் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றன.\nஇக்கலந்துரையாடலில், அமைச்சுப் பதவிகள் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுப்பதில் கட்சிகளுக்கிடையில் இழுபறி நிலைக் காணப்படுவதால் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்குவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சிக்கு 2 அமைச்சுப் பதவிகளும் ஈ.பி.ஆர்.எல்எப்.க்கு 1 அமைச்சும் ரெலோவிற்கு ஒரு அமைச்சும் என்ற அடிப்படையில் இந்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.\nஇதில் முக்கிய அமைச்சான கல்வி மற்றும் சுகாதார அமைச்சு தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்படவேண்டும் என்று தமிழரசுக்கட்சி கோரி வருவதால் ஏனைய கட்சிகள் இதற்கு எதிர்ப்பு க��ட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதுதொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பிரேமச்சந்திரனை கேட்டபோது\nஇச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள வெகுமதி ஆசனங்கள் தொடர்பிலும் அமைச்சுப் பதவி மற்றும் பதவியேற்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.\nபோனஸ் ஆசனம் தொடர்பில் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டதற்கிணங்க முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன.\nஅமைச்சுப் பதவிகள் தொடர்பிலும்; மற்றும் பதவியேற்பு தொடர்பிலும் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.\nஅவை இரண்டிற்;கும் நாட்கள் இருக்கின்ற படியால் மீண்டும் ஒரு தடவை கூடி இறுதி முடிவை எடுப்போம்' என்று அவர் தெரிவித்தார்.\nஉல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம்\nஇலங்கை::பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமானார்.\nஉல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடனேயே டுபாய் வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள வர்த்தகர்கள் வர்த்தகக் கூட்டின் உரிமையாளர்கள் போக்குவரத்து முகவர்கள் மற்றும் வர்த்தக பிரமுககர்களை சந்திப்பதற்கான விசேட மகாநாடு டுபாய் வர்த்தக சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநாளை டுபாய் பிரமிட் ஹோட்டலில் இடம்பெறவுள்ள இம்மகாநாட்டில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்வதற்காக கௌரவ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களின் சார்பில் அவரின் பிரதிநிதியாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இம்மகாநாட்டில் கலந்துகொள்கிறார்;.\nஇந்த சந்திப்பின்போது இலங்கையின் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அதிலுள்ள பிரச்சினைகள் அங்குள்ள முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்வதில் உள்ள சிக்கல்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற பல்வேறுபட்ட தலையீடுகள் தொடர்பாக முதலீட்டாளர்களுடன் கலந்துறையாட இருக்கிறார்.\nஅதனை தொடர்ந்து இலங்கை ஹோட்டல் கல்லூரியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஹோட்டல் பாடசாலையை எமரேட்ஸ் ஹோட்டல் பல்கலைக்கழகத்துடன் இணைத்துக்கொள்வதற்கான பேச்சு வார்த்தைகளில் நாளை மாலை ஈடுபடவுள்ளார்.\nஜிமைரா போரத்தினுடைய பிரதம நிறைவேற்று அதிகாரி எமரேட்ஸ் பல்கலைக்கழகத்தினுடைய பணிப்பாளர்களை நாளை மாலை சந்தித்து இலங்கை ஹோட்டல் பாடசாலையை எமரேட்ஸ் ஹோட்டல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில்; இடம்பெறவுள்ளார்.\nஆதனை தொடர்ந்து பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 1ம் திகதி அபுதாபி வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள மேற்படி கூட்டத்தில் கலந்துகொள்வார்.\nவர்த்தக சம்மேளனம் ஹோட்டல் உரிமையாளர்களுடன் சந்திக்கவுள்ளார்.இந்த சந்திப்பின்போது அபுதாபி முதலீட்டாளர்கள் இலங்கையிலிருந்து முதலீடு செய்வதிலுள்ள பிரச்சினைகள் விளையாட்டுத்துறை போன்ற துறைகளில் அவர்களை முதலீடு செய்யுமாறு\nபிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுப்பார்.\nஇதற்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கைக்கான டுபாய் நாட்டுத் தூதுவர்;.இலங்கையினுடைய தூதுவர் டொக்டர் மஹிந்தபால சூரியஇ டுபாய் ஜென்றல் ஜனாப் எம்.எம். அப்துல் றஹீம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் இரண்டு தினங்கள் தங்கியிருந்து இந்நிழ்வுகளில் பங்கேற்க இருப்பதாக பிரதிஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததார்\nஉள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் 110 மில்லியன் செலவில் அக்கரைப்பற்று மாநகர சபை கட்டிடத் தொகுதி திறப்பு விழா\nஇலங்கை::உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் 110 மில்லியன் செலவில் புதிதாக நிருமானிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியினை (நவீன வளாகம்) திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் அதிதிகளாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், மாநகர முதல்வர்,பிரதி முதல்வர் உட்பட மாநகர உறுப்பினர்கள உள்ளிட்ட அதிதிகள் வரவேற்று அழைத்து வரப்படுவதையும் பிரதம அதித நினைவுப் படி��த்தைத் திரைநீக்கம் செய்து வைத்து அவதானிப்பதையும், அஸ்ஷேய்க் அஸ்ஸெய்யித் மக்கத்தார் ஏ மஜீத் நவீன மாநகர கட்டிடத் தொகுதியினை நாடாவை வெட்டித் திறந்து வைப்பதையும் படங்களில் காணலாம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் செயற்படுகின்றது: உதய கம்மன்பில\nஇலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் செயற்பட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுனரை நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை, அரசியல் சாசனத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ளது. மாகாண ஆளுனரை பணி நீக்குவதற்கு சில விதிமுறைகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.\nஅரசியல் சாசனத்தை மீறியதாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவோ தெரிவித்து மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமே ஆளுனரை பணி நீக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. வட மாகாண ஆளுனர் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும், அரசியல் சாசனத்தை மீறவில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nஓய்வு பெற்ற நீதவான் விக்னேஸ்வரன் மற்றும் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோரின் சட்ட அறிவாற்றல் குறித்து வெட்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் மெய்யான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டம் காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மக்களை தூண்டி அதன் மூலம் அரசியல் நடத்தவே விரும்புவதாகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கோ அவர்களுக்கு நலன்களை வழங்கவோ கூட்டமைப்பு நாட்டம் காட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை ஈழத்திற்கு அழைத்துச் செல்வார்கள் எனத் தமிழ்; மக்கள் கருதுவதாகவும் உண்மையில், கூட்டமைப்பு தமிழ் மக்ளை அழிவுப்பாதையில் இட்டுச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டது போன்றே பயங்கரவாத அரசியல் சக்திகளும் தடை செய்ப்பட வேண்டியது அவசியமானது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nநாடளாவிய ரீதியிலுள்ள சகல தபால் காரியாலயங்களிலும் இருந்தும் தந்திச் சேவை நாளை முதலாம் திகதியுடன் விடைபெறுகிறது\nஇலங்கை::நாடளாவிய ரீதியிலுள்ள சகல தபால் காரியாலயங்களிலும் இருந்தும் தந்திச் சேவை நாளை முதலாம் திகதியுடன் நிறுத்தப்படும் என்றும் தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார்.\nஇந்த சேவையை இடைநிறுத்துவதற்கு தபால் திணைக்களமும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனமும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஅதன் பிரகாரம் எந்தவொரு தபால் காரியாலங்களிலும் ‘தந்தி’ இனிமேல் பொறுப்பேற்கப்படமாட்டாது.\nஇலங்கையிலிருந்து தந்திச்சேவையை முழுமையாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்தியாவில் குண்டு வைக்க பாகிஸ்தான் உளவுத்துறை ரூ.24 கோடி கொடுத்தது: கைதான தீவிரவாதி தலைவன் திடுக்கிடும் தகவல்\nபுதுடெல்லி::இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் இந்திய தலைவர் யாசின்பட்கல், அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகியோர் கடந்த மாதம் இந்திய நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர்.\nஇந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குண்டு வைக்கவும், நாட்டின் அமைதியை கெடுக்கவும் பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆலோசனைப்படி இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். கைதான இந்த தீவிரவாதிகள் 2 பேரும் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் பிடியில் உள்ளனர். அவர்கள் நடத்தி வரும் அதிரடி விசாரணையின்போது யாசின் பட்கல், அசதுல்லா அக்தர் ஆகியோர் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:–\nஇந்தியாவில் தீவிரவாத செயல்களை செய்வதற்கு பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. முக்கிய பங்கு வகித்து இருக்கிறது.\nடெல்லி ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு போன்று நாடு முழுவதும் ஏராளமான குண்டு வெடிப்புகளை நடத்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டது. இதற்கான வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டன.\nவெடிகுண்டு மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் டெல்லி, மங்களூர் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டன. இதற்கு ஆகும் செலவு மற்றும் நாடு முழுவதும் சென்று தீவிரவாத திட்டங்களை வகுப்பது போன்றவற்றுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு மூலம் இந்த அமைப்புக்கு பணம் வழங்கப்பட்டது.\nஇதற்கு இந்தியா, நேபாளம், சவுதி அரேபியா, துபாய் ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்புகள் உதவியாக இருந்துள்ளன. இதற்காக யாசின் பெயரில் பாங்கியில் தனி கணக்கு தொடங்கப்பட்டது. இது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. கண்காணிப்பில் இருந்துள்ளது.\nசில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.24 கோடியை இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பெற்றுள்ளது. இந்த பணம் கராச்சியில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்புக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. மூலம் கொடுக்கப்பட்டது. இந்த பணம் பாகிஸ்தானில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இக்பால் பகத், ரசாக் பகத் மற்றும் அவர்களது குழுக்கள் மூலம் இந்தியா வந்துள்ளது.\nஇவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.\nஅரசாங்கத்தை கவிழ்த்து, தனி தமிழீழத்தை உருவாக்குவதற்காகவே விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் முதலமைச்சராக ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்\nஇலங்கை::அரசாங்கத்தை கவிழ்த்து, தனி தமிழீழத்தை உருவாக்குவதற்காகவே விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் முதலமைச்சராக ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார். இதனை அரசாங்கம் உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூட்டமைப்பின் இம் முயற்சி நிறைவேறினால் ஆளுநரின் அதிகாரங்கள் சவாலுக்கு உட்படுத்தும் நிலை உருவாகும் என்றும் அவ்வியக்கம் தெரிவித்தது.\nஇது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,\nமாகாண சபையொன்றின் முதலமைச்சர் ஒருவர் ஆளுநரின் முன்னிலையிலேயே சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். ஏனென்றால் மாகாண சபைகளின் அதிகாரம் உள்ள ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநரே நியமிக்கப்படுகின்றார். இதுதான் இலங்கையின் மாகாண சபைகளின் சட்டமாகும்.\nஜனாதிபதியின் முன்னிலையிலும் சத்தியப் பிரமாணம் செய்யலாம். ஆனால் ஆளுநரின் முன்னிலையிலேயே இதனைச் செய்வதே சிறந்ததாகும். இவ்வாறானதோர் நிலையில் வடகிழக்கு மாகாண ஆளுநரின் அதிகாரங்களை சட்டத்தின் சவாலுக்குட்படுத்தும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சரான விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் முன்னிலையில் சத்த��யப் பிரமாணம் செய்ய முயற்சிக்கின்றார்.\nதற்போதைய ஆளுநர் இராணுவ அதிகாரியென்ற கூட்டமைப்பின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஏனென்றால் தற்போது அவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்.\nஆளுநரின் முன்னிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்வதை நிராகரித்தால், ஆளுநர் அடுத்த இரண்டாவது இடத்தை பிடித்தவர்களுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார். அவர்களும் அழைப்பை நிராகரித்தால் வடமாகாண சபையை கலைத்து விடுமாறு ஆளுநரால் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்ய முடியும்.\nஇவ்வாறு குழப்பகரமான சூழலை ஏற்படுத்தி சர்வதேசத்தின் தலையீட்டை அதிகரிக்கச் செய்வதே கூட்டமைப்பின் திட்டமாகும்.\nஅரசுக்கு எதிராக சர்வதேசத்தினாலும் கூட்டமைப்பினாலும் நெருக்கடிகள் ஏப்ரல் மாதமளவில் உச்சக்கட்டத்தை அடையும்.\nஇதன்போது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டங்களையும் சதித் திட்டங்களையும் உத்வேகப்படுத்தும்.\nஇதற்கான முதலாவது துப்பாக்கி வேட்டே ஜனாதிபதி முன்னிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்க வேண்டுமென்பதாகும் என்றார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் மட்டும் தேசிய பிரச்சினைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆளும் கட்சி தனித்துப் பேச்சு நடத்த முடியாது: கெஹெலிய ரம்புக்வெல\nஇலங்கை::வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதற்காக தேசிய பிரச்சினைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்கு கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது. அது சாத்தியமற்ற விடயமாகும். ஒரு கட்சியுடன் மட்டும் தேசிய பிரச்சினை தீர்வு விடயம் குறித்து பேசுவதில் அர்த்தம் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nதேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகும். அந்த வகையில் அவ்வாறான தீர்வுக்கான இணக்கப்பாட்டைக் காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nவட மாகாண சபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுக்க தீர்மானிப்பின் அது சிறந்த முடிவாகும் என்றும் அமைச்சர் கூறினா���்.\nவட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி ஈட்டியுள்ளதால் அரசாங்கம் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nவட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டமைப்பின் விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக அறிய முடிகின்றது.\nஅவ்வாறு பதவியேற்கவுள்ள விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பதற்கு தீர்மானித்தால் அது சிறந்தது. அவ்வாறு அவர்கள் செய்வது ஒரு சிறந்த முடிவாக அமையும்.\nமாறாக வட மாகாண முதலமைச்சருக்கு பதவி பிரமாணம் செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.\nஇதேவேளை வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதற்காக தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது.\nபாராளுமன்றத் தெரிவுக்குழுவை விடுத்து ஆளும் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாது. அவ்வாறு ஆளும் கட்சியினதும் தமிழ்க் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகள் மட்டும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. அவ்வாறு பேச்சு நடத்தப்படமாட்டாது.\nமாகாண சபை என்ற முறையில் வட மாகாண சபையின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார். அது வழமையான விடயமாகும். நாட்டின் ஏனைய மாகாண சபைகளுடனும் ஜனாதிபதி அவ்வாறான பேச்சுக்களை நடத்திவருகின்றார். அதேபோன்று வட மாகாண சபையுடனும் பேச்சு நடத்துவார் என்றார்.\n30 வருட யுத்தத்தை முடித்து வடக்குக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுத்த அரசை ஜெனீவாவுக்கு கொண்டுசென்று தனிநாட்டை உருவாக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விக்னேஸ்வரன் ஈடுபட்டு உள்ளதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி யுள்ளனர்\nஇலங்கை::30 வருட யுத்தத்தை முடித்து வடக்குக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுத்த அரசை ஜெனீவாவுக்கு கொண்டுசென்று தனிநாட்டை உருவாக்கும் முயற்சியில் வட மாகாண முதலமைச்சர் ஈடுபட்டு உள்ளதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி யுள்ளனர்.\nஜெனீவா சென்றாவது காணி உரிமையைப் பெற்றுக்கொள்வோம். இராணுவ ஆளுநர் முன்ன���லையில் பதவிப் பிரமாணம் செய்யத் தயாரில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பாக அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.\nவிக்னேஸ்வரன், அரசு பெற்றுக் கொடுத்துள்ள ஜனநாயகத்தின் ஊடாக பிரிவினைவாதத்தை சந்தைப்படுத்தி, பிரிவினைவாத அமைப்புக்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதாகவும் புத்திஜீவிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇலங்கை சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி கபிலகமகே இவ்வாறு தெரிவித்தார். அரசமைப்பின் 157 ஆம் பிரிவின் உப பிரிவு 07 இன் பிரகாரம் முதலமைச்சர் நியமனம் பெற்ற ஒரு மாதத்துக்குள் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும். ஜனாதிபதி பெயரிடும் ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யலாம்.\nசட்ட அறிஞரான விக்னேஸ்வரன் அரசமைப்பு, அதன் மூலம் கூறப்பட்டுள்ள ஒற்றையாட்சி, ஜனநாயகம் சகலவற்றையும் அறிந்தவர்.\nஅவர் இக்கூற்றின் மூலம் பொலிஸ் அதிகாரத்தைக் கேட்கவில்லை. காணி அதிகாரத்தைக் கேட்கவில்லை.\nஅரசு ஜனநாயகத்தை உருவாக்க மேற்கொண்ட முயற்சியைத் தலைகுப்புறச் செய்வதும் பிரிவினைவாத தனி அலகு கோருவதற்கு வழிவகுப்பதும் அவரின் தேவையாகும். எமது உரிமைகளைப் பறித்துக் கொண்டதாக ஜெனீவாவுக்குச் சொல்வதே அவரின் எண்ணமாகும். தனிநாடு தான் அவரின் எண்ணம். வட மாகாண மக்கள் தமக்கு வழங்கிய 80 வீத அதிகாரத்தைப் பறிப்பதாக ஜெனீவாவில் அவர் கூறப்போகிறார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டது, நாட்டுப் பிரிவினை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.\nவடக்கு மக்களை நாம் நம்ப முடியுமானாலும் பயங்கரவாதத்தை நாம் அங்கீகரிக்க முடியாது.\nநாட்டின் அரசியல்வாதிகளின் தவறான செயல்களை விக்னேஸ்வரன் ஆயுதமாகப் பாவிக்கிறார்.திம்பு பேச்சுவார்த்தை இதற்கு தக்க உதாரணமாகும்.\nமக்கள் அரசின் நல்ல தன்மையை விக்னேஸ்வரனுக்கு ஆயுதமாகப் பாவிக்க ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்காக வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇலங்கை::நவநீதம்பிள்ளை ஏற்கனவே இலங்கைக்கு எதிரான அறிக்கையை தயாரித்து முடித்த பின்னரே இலங்கை விஜயத்தை மேற்கொண்டார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் 19 தேர்தல்களை நடத்தி முடித்த எங்கள் மீது நாம் அதிக சர்வாதிகார போக்கில் சென்று கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்துவது நியாயமற்ற செயல் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்ஜெkரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nநாடெங்கிலும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் இராணுவ முகாம்களை வைத்திருக்கிறது. விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கில் இருந்து இராணுவத்தை எனது அரசாங்கம் வெளியேற்றாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஅயல்நாடான இந்தியாவுடன் நாம் நெருங்கிய நட்புறவை வைத்திருக்கிறோம். இந்தியாவுக்கு வேறு விதமான அரசியல் பிரச்சினைகள் இருப்பதனால் இந்தியாவின் சில செயற்பாடுகளை நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nவடக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது எமக்கு நன்கு தெரியும். வெளியில் இருந்து குற்றம் காண்பது எளிது. எனவே, வடமாகாணத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சீரான நிர்வாகத்தை நடத்த வேண்டுமென்று நான் சவால் விடுக்கிறேன் என ஜனாதிபதி இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nநாடெங்கிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த இராணுவம் நிலைகொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடமாகாணத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுக்கலாகாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுபோன்று நாட்டின் ஏனைய மாகாண சபைகளும் இராணுவத்தை தங்கள் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுமாறு கேட்டால் எமது இராணுவத்தை வைத்திருப்பதற்கு இடமே இருக்காது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nவேறு யாராவது எங்கள் நாட்டு இராணுவத்தை வைத்திருப்பதற்கு இடமளிப்பார்களா என்று அல்ஜெkறா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nநாட்டின் பாதுகாப்பு குறித்து நாம்தான் முடிவெடுப்போம். நாட்டை பாதுகாப்பதற்கு எத்தனை பேர் அவசியம் என்பதையும் நாம்தான் தீர்மானிப்போம் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nஉலகத்திற்கு பொலிஸ்காரர்களின் தேவை அவசியமில்லை, சில நாடுகள் தாங்களே உலகத்தின் பொலிஸ்காரர்கள் என்று இறுமாப்பில் செயற்படுகின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nபொலிஸ்காரர்களை போன்று நடந்து கொள்ளும் இந்நாடுகள் மற்ற நாடுகள் மீது அழுத்தங்களை கொண்டுவர எத்தனிக்கின்றன என்றும் குற்றம் சாட்டினார்.\nநீங்கள் மேற்கத்திய நாடுகளையா அல்லது இலங்கையின் மிக அருகில் உள்ள அயல் நாடான இந்தியாவையா இவ்விதம் குறிப்பிடுகிaர்கள் என்று கேட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையே நான் குறிப்பிட்டேன் என்று கூறினார்.\nநாம் எமது அயல்நாடான இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான நல்லுறவை வைத்திருக்கிறோம். ஆயினும் இந்தியாவுக்கும் வேறு விதமான அரசியல் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்று சுட்டிக்கட்டிய ஜனாதிபதி, நாம் அவர்களுடைய பிரச்சினைகளை புரிந்து கொண்டுள்ளோம் என்று கூறினார்.\nஇலங்கை அரசாங்கம் அதிக சர்வாதிகாரப் போக்கில் சென்று கொண்டிருக்கிறதென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்த கண்டனம் குறித்து அபிப்பிராயம் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நவநீதம்பிள்ளை ஏன்தான் இப்படியான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என்பது எனக்கு புரியவில்லை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் இலங்கையில் 19 தேர்தல்கள் நடத்தப்பட்டதை நவநீதம்பிள்ளை புரிந்து கொள்ளவில்லையா, மக்கள்தான் அரசாங்கத்தைப் பற்றி தீர்மானிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nகண்காணிப்பு துன்புறுத்தல் பற்றி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குரல்கள் தாக்குதலுக்கு இலக்காக்கப்படுகின்றன அல்லது அவை நிரந்தரமாக மெளனமாக்கப்படுகின்றன என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த குற்றச்சாட்டை ஜனாதிபதி அவர்கள் முற்றாக நிராகரித்தார்.\nஒரு சர்வாதிகார நாட்டைப் போலன்றி இலங்கையில் எதிர்கட்சி பலதரப்பட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாகவும் அவை அரசாங்கத்தை சர்வதேச சமூகத்தின் மட்டத்திலோ அல்லது உள்நாட்டிலோ தோற்கடிப்பதற்கே எப்போதும் முயற்சிகளை செய்து வருகின்றன என்று ஜனாதிபதி கூறினார்.\nநவநீதம்பிள்ளை ஏற்கனவே தனது அறிக்கையை தயாரித்து முடித்���ுவிட்டார் என்று இலங்கை மக்கள் கருதுவதாகவும் அவர் கூறினார். இந்தக் கருத்தை நவநீதம்பிள்ளை தமது நாட்டுக்கு வருவதற்கு முன்னரே அவருக்கு தெரியப்படுத்தியிருந்தேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.\nஇலங்கையைச் சேர்ந்த சிலர் நவநீதம்பிள்ளையை ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு தமிழ் புலி என்று குற்றம் சாட்டியிருக்கிறார்களே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்நாட்டு மக்கள் தாங்கள் விரும்பிய எதையும் கூறுவதற்கான உரிமையை பெற்றுள்ளார்கள் என்றார்.\nஇலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் பலதரப்பட்ட அரசியல், மத பின்னணியைக் கொண்ட 58பேர் இருக்கிறார்கள். நான் இவர்கள் அனைவரையும் நிர்வகிக்க வேண்டும். எனவே, தனிப்பட்ட முறையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது உத்தியோகத்தர்கள் விரும்பிய எதனையும் கூறுவதற்கு உரிமை பெற்றுள்ளார்கள் என்று ஜனாதிபதி கூறினார்.\nவடபகுதியில் பெருமளவு இராணுவத்தினர் இருக்கிறார்கள். இராணுவத்தினர் செல்வாக்கை செலுத்துகிறார்கள் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் முடிவுகள் பொருத்தமான பதிலை கொடுக்கின்றன. தேர்தல் நடந்து கொண்டிருந்த போது இராணுவத்தினர் ஒவ்வொரு வேட்பாளருக்கும், அச்சுறுத்தப்படும் வேட்பாளர்களுக்கும், அச்சுறுத்தப்படுபவர்களுக்கும் ஆதரவான அரவணைப்பை வழங்கியதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nதனது கட்சி வடமாகாணசபைத் தேர்தலில் தோல்வியடையும் என்பதை நான் முன்கூட்டியே தெரிந்திருந்ததாகவும் தான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தலைவரிடமும் நாம் வடமாகாணசபைத் தேர்தலை நடத்தப் போகிறோம் என்றும் இதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றும் எமது கட்சியின் மக்கள் ஆதரவை இந்தப் பேட்டியின் போது வலியுறுத்தினேன் என்று ஜனாதிபதி கூறினார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சிப் &@Zt(@ ஏற்கவேண்டுமென்று அறிவித்திருந்தது. எவருக்கும் ஒரு நிர்வாகத்தைப் பற்றி குற்றம் குறை காண்பது இலகுவான விடயம். எனினும் நிர்வாகத்தை சீராக நடத்துவது கஷ்டமான விடயம். ஆகவேதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபையை நிர்வகியுங்கள் என்று கூறினோம் என்று ஜனாதிபதி கூறினார்.\nசில இராஜதந்திரிகள் தன்னிடம் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி கேட்ட போது நான் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 முதல் 10 ஆசனங்களை வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டுமென்று கூறிய போதிலும் எனது இந்த எதிர்பார்ப்பு தவறாக அமைந்தது. நாம் அங்கு 7 ஆசனங்களையே வெற்றி பெற்றோம் என்றும் ஜனாதிபதி இந்த தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.\nவட மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆளுநர் சந்திரசிறியுடன் இன்று சந்திப்பு\nஇலங்கை::வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சீ. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறிக்கும் இடையில் இன்று முதற் தடவையாக சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.\nயாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.\nநடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முதலமைச்சர் பதவிக்கு தெரிவாகியுள்ள சீ. வி. விக்னேஸ்வரனுக்கான நியமனத்தை வழங்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. வட மாகாண ஆளுநருக்கு கடந்த 23ம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nவட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் கடந்த 24ம் திகதி நள்ளிரவு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வட மாகாண ஆளுநர் கடந்த 25ம் திகதி கையொப்பமிட்டு தனது பதில் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.\nவட மாகாண ஆளுநர் கடந்த 25ம் திகதி இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதுடன், இது தொடர்பில் சம்பிரதாய முறைப்படி கலந்துரையாடுவதற்காக தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பும் விடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது.\nஇதற்கமையவே, இன்றைய இந்த சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளன.\nவட மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்களின் நியமனங்கள், அமைச்சுப் பொறுப்புகள், பதவிப் பிரமாணம் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரை��ாடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.\nபுலிகளின் வீடியோ காட்சிகளை வைத்திருந்த இளைஞன் கைது\nஇலங்கை::மட்டக்களப்பு, கல்குடாப் பொலிஸ் பிரிவில் புலிகளின் வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nரைப் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்படி இளைஞனை கைதுசெய்துள்ளனர்.\nபொலிஸாரைக் கண்டு ஓடிய இளைஞனை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதுடன் கையடக்கத்தொலைபேசியையும் சோதனை செய்துள்ளனர்.\nஇதன்போது, புலிகளின் வீடியோக் காட்சிகளை இளைஞன் தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபேத்தாளை விஷ்னு கோவில் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nமேற்படி இளைஞனிடம் கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இனப் பிரிவினைவாதத்தை வெளிப்படுத்தியுள்ளது: தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா\nஇலங்கை::மாகாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இனப் பிரிவினைவாதத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் டொக்டர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nமாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற மூன்று மாகாணங்களிலும் தேசியத்தை முதன்மைக் கருப்பொருளாகக் கொண்டு பிரச்சாரம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் அரசாங்கத்திற்கு எதிராக 80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவாக 60க்கும் மேற்பட்ட வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇனவாத அடிப்படையிலான தேர்தல் முடிவுகள் ஆபத்தான நிலைமையாகவே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் முடிவுகள் தேசிய நல்லிணக்கத்தை மேலும் மோசமான நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளக ரீதியாக பிளவடைந்த சமூகங்களின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தையோ, நாட்டின் சுபீட்சத்தையோ உறுதிப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதெற்கில் எதிர்க்கட்சிகளின் பலவீனம் அரசாங்கத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். சுயாட்சி அதிகாரம���, தேசிய ஐக்கியம் ஆகிய இரண்டு முக்கிய காரணிங்களையும் சமனிலைப்படுத்தி பிரதான இன சமூகங்களுக்கு இடையில் பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையை உருவாக்குதன் மூலம் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nபுலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் வெற்றிடத்தை நிரப்பும் விதமாக விக்னேஸ்வரன் நியமனம்: முஸம்மில்\nஇலங்கை::புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் வெற்றிடத்தை நிரப்பும் விதமாக அவருக்கு சரி சமமாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவிக்கின்றது.\nநேற்று பத்திரமுல்லையில் உள்ள அக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் அதன் ஊடகப் பேச்சாளர் முஸம்மில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி கருத்து வெளியிடப்பட்டது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முஸம்மில் மேலும் தெரிவித்ததாவது,\nவடக்கில் தேர்தல் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் நியமனம் பெறவுள்ளார். இந்நிலையில் அவர் தமிழ், சிங்கள ஊடகங்களுக்கு வெளியிடும் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதுடன் பாரிய வித்தியாசத்தையும் காட்டுகிறது.\nஅன்று புலிகளின் அன்டன் பாலசிங்கம் மேற்கொண்ட உபாயங்களையே விக்னேஸ்வரனும் கையாள்கிறார். தெற்கில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை எந்த வகையிலும் குழப்பாது தனித் தமிழீழம் நோக்கிய திட்டத்தை விக்கினேஸ்வரன் சூட்சுமமாக முன்னெடுத்துள்ளார்.\nமுன்னர் அன்டன் பாலசிங்கம் இவ்வாறான அரசியல் ரீதியான வழிமுறையையே தனித் தமிழீழத்துக்காக முன்னெடுத்தார். எனினும் பிரபாகரனின் ஆயுத கலாசாரத்தால் அது சாத்தியமற்றுப் போனது. இந்நிலையில் அன்று அன்டன் பாலசிங்கம் மேற்கொண்ட அரசியல் நகர்வுகள் இன்று விக்னேஸ்வரன் ஊடாக சூட்சுமமாக மேற்கொள்ளப்படுகிறது.\nஇன்று வடக்கு மக்கள் காணி அதிகாரத்தையோ, பொலிஸ் அதிகாரத்தையோ ஒருபோதும் கோரவில்லை. அதனைவிட அத்தியாவசியமாக தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன.\nஅத்துடன் வடக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த கால எல்லைக்குள் பிரிவினைவாதிகளுக்கு பணம் சேர்க்க அங்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கூற்றுகளையும் நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.\nஇந்தியா, அதன் அரசியல் தந்திரங்களை இலங்கைக்குள் செயற்படுத்த முயற்சிக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் உளவுப் பிரிவினால் வேட்பாளராக்கப்பட்ட விக்னேஸ்வரன் வடக்கு மக்களின் பிரதான பிரச்சினையான மீன்பிடி தொடர்பான பிரச்சினைக்கு தாம் மிக அந்நியோன்னியமாக பழகும் இந்தியாவின் மீனவர் அத்து மீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்துக் காட்டட்டும் என்றார்.\nஎல்லாள மன்னருக்கும் துட்டகைமுனு மன்னனனுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையை விடவும் பிரபாகரன் - ரணிலுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை வலுவானது: விக்ரமபாகு கருணாரட்ன\nஇலங்கை::புலிகளுடன் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க செய்து கொண்ட சமாதான உடன்படிக்கை வரலாற்று சிறப்பு மிக்கது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் (புலிகளின் ஆதரவு பினாமி) விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.\nநாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ரணில் விக்ரமசிங்க சமாதான\nஉடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் இந்த நடவடிக்கையானது மிகவும் தைரியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎல்லாள மன்னருக்கும் துட்டகைமுனு மன்னனனுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையை விடவும் பிரபாகரன் - ரணிலுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை வலுவானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபிரபாகரனினால் முன்வைக்கப்பட்டிருந்த 26 அம்ச சுயாட்சி நிர்வாக அலகு குறித்த யோசனையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nபிரபாகரனின் சுயாட்சி நிர்வாக அதிகாரம் குறித்த ஆவணத்தை சிங்களத்தில் மொழி பெயர்ப்பு செய்யக் கூடிய அவகாசத்தை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்கள் வழங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.\nவடக்கில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், பிரபாகரன் அன்று சமர்ப்பித்த ஆவணத்திற்கு நிகரான ஆவணமொன்றையே தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேச���யக் கூட்டமைப்பும் தற்போது சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nமீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: முதல்வர் ஜெயலலிதா கடிதம்\nசென்னை::இலங்கை கடற்படையால் அடிக்கடி இன்னல்களுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,\nஇலங்கை_தமிழக மீனவர்கள் இடையே டிசம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 20.9.2013 அன்று தங்களுக்கு கடிதம் அனுப்பியதை நினைவு கூறுகிறேன். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கொடுமையான தாக்குவது நீடித்ததாலும் இதில் இந்திய அரசு கடுமையான வலிமையான நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற தாக்குதல், கடத்தல் போன்றவை பாக்ஜலசந்தியில் நடந்ததாலும் கடத்தப்பட்ட மீனவர்கள் நீண்ட நாட்கள் ஜெயிலில் வைக்கப்பட்டதாலும் இந்த கடிதம் எழுதப்பட்டது.\nஇந்த பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை மீனவர்களிடம் பேசுவது தான் சரியாக இருக்கும் என்று எங்கள் மீனவர்கள் நினைத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களுடைய கோரிக்கைக்கு உதவி செய்யும் வகையில் இதை செய்தோம். இதற்கு மேலும் தாக்குதல் நடக்க கூடாது. மீனவர்கள் கடத்தப்படக் கூடாது. அவர்கள் நீண்ட நாள் சிறை வைப்பதை நிறுத்த வேண்டும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் இடத்தில் தொடர்ந்து அவர்கள் மீன் பிடிக்கும் உரிமை வேண்டும். செயற்கையாக உருவாக்கப்பட்ட எல்லைகளை மதிக்க தேவையில்லை என்ற வகையில் இந்த பேச்சு வார்த்தை நடத்த விரும்பினோம்.\nமேலும் கச்சத்தீவு தொடர்பாக வழக்கு கோர்ட்டில் இருப்பதால் அது பற்றியும் இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்க கூடாது. பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து தமிழக அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தோம். ஆனால் நான் எழுதிய கடிதத்தின் மை காய்வதற்கு முன்பே 22.9.2013 அன்று மீண்டும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கடத்தி சென்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 20 மீனவர்களை 6 படகுகளுடன் அவர்கள் கைது செய்துள்ளனர். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பாக்ஜலசந்தியில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 7.10.2013 வரை காவலில் வைக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅதே போல புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 18 மீனவர்களை 19.9.2013 அன்று 5 படகுகளுடன் கைது செய்து 10.9.2013 வரை காவலில் வைக்க உத்தரவிட்டு யாழ்ப்பாணம் ஜெயலில் அடைத்துள்ளனர். தற்போது 130 தமிழக மீனவர்கள் இலங்கை பாதுகாப்பில் உள்ளனர். அவர்களின் 29 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் பாம்பனை சேர்ந்த 35 மீனவர்களும், ராமேஸ்வரத்தை சேர்ந்த 41 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். 23.9.2013, 25.9.2013 ஆகிய தேதிகளில் விடுவிக்கப்பட்ட அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்களின் 18 படகுகளும் விடுவிக்கப்படவில்லை.\n21.4.2005 ல் நடந்த இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையிலும், அதன் பிறகு நடந்த 2 வது பேச்சுவார்த்தையிலும் மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டாலும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தமிழக மீனவர்கள் 3 மாதம் வரை ஜெயலில் வைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய படகுகளும் விடுவிக்கப்படவில்லை.\nஇந்த சூழ்நிலையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்காதது வேதனையை தருகிறது. இது ஒரு முக்கியமான பிரச்சினை மட்டுமல்ல. உணர்வுப்பூர்வமான பிரச்சினை. பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை. ஆனால் இந்த ஏழை மீனவர்களுக்கு எந்த பாதுகாப்பும் அளிக்காமல் மத்திய அரசு கைவிட்டு விட்டது. இதனால் அவர்கள் தினமும் இலங்கை படையினரால் தாக்குதல், கடத்தல் போன்ற சம்பவங்களை சந்தித்து வருகிறார்கள். மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதுடன் வெளியுறவு ரீதியாக இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வரையில் இதற்கு தீர்வு ஏற்படாது. இதை செய்தால்தான் அங்கு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள்.\nஇது போன்ற பிரச்சினை எதிர்காலத்தில் வராமல் இருக்கும். இலங்கை அரசு இந்திய அரசுடன் இது சம்பந்தமாக உரிய தீர்வை ஏற்படுத்தினால் அது ஆச்சரியமான விஷயமாக இருக்கும். பாதிக்கப்படும் தமிழக மீனவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களை நீண்ட ந���ள் ஜெயிலில் அடைத்து வைத்து இருப்பதால் அவர்களின் குடும்பத்தினர் தினசரி வாழ்க்கைக்கு கஷ்டப்படுவதுடன் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தவிக்கிறார்கள்.\nமேலும் அவர்களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்குகிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே மத்திய அரசு இதில் கடும் நடவடிக்கை எடுத்து இலங்கை ராணுவ படையினர் நமது மீனவர்களை தாக்குவது, கைது செய்வது முற்றிலும் தடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக மீனவ சமுதாயத்தின் வாழ்க்கை அமைதியாக இருக்காது. எனவே இலங்கை சிறையில் உள்ளதமிழக மீனவர்களை உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n(புலி) கூட்டமைப்புகுள்) கதிரைக்கும் குதிரைக்கும் அடிபாடா – விருப்பு வாக்கு விவகாரம் – விருப்பு வாக்கு விவகாரம்\nஇலங்கை::மன்னாரில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்தினுள் புகுந்த குழுவினர் அங்கு மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் அலுவலகத்தில் இருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nநடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் சாள்ஸ் அவர்கள் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற போதும், அவரது வெற்றியை தடுக்கும் நோக்கில் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் செயற்பட்டதாக குற்றம் சாட்டி சாள்ஸ்சின் ஆதரவாளர்கள் நேற்று முற்பகல் செல்வம் எம்.பியின் அலுவலகத்தினுள் நுழைந்து அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொருக்கியிருக்கின்றனர்.\nஅதனைத் தடுக்க முற்பட்ட ஒருவர் மீது நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார். மன்னாரில் (புலி)கூட்டமைப்பின் ஊடாக போட்டியிட்டு தோல்வியடைந்த ஒரு தரப்பினரே குறித்த சம்பவத்தில் ஈடுபட்டதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை\nஇலங்கை::இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதிருகோணமலை, நீர்கொழும்பு, களுத்துறை ஆகிய பகுதிகளில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களே தற்போது இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கோசல வர்ணகுலசூரிய கூறியுள்ளார்.\nஇந்திய கடல் எல்லைக்குள் அ\nத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த மீனவர்கள் விரைவில் விடுவிக்க முடியும் என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நம்பிக்கை விடுத்துள்ளார்.\nஇதேவேளை, இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 41 பேரும் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனைத் தவிர மேலும் தமிழக மீனவர்கள் பலர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா செட்டிகுளத்தில் போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது\nஇலங்கை::செட்டிகுளம், மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகணேசபுரம் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இவர்கள் கைதாகியுள்ளார்.\nஇதன்போது சந்தேகநபர்கள் வசமருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 9ம், 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 9ம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nபின்னர் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் சில போலி நாணயத் தாள்கள் சிக்கியுள்ளன.\nஇதன்படி பிரதான சந்தேகநபரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5000 ரூபா போலி நாணயத் தாள்கள் மூன்றும் 1000 ரூபா போலி நாணயத் தாள்கள் 60ம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.\nசெட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 33 வயதான இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது\nஇலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.\nஇதன் போது வடமாகாண சபைக்கான அமைச்சர்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை வடமாகாண சபைக்கான முதலமைச்சர் சத்திய பிரமாணம் மேற்கொள்ளும் நிகழ்வுகள் ஜனாதிபதி அழைக்கப்படுவார் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தாக, ஆங்கில ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டிருந்தது.\nஇது தொடர்பில் எமது செய்திப்பிரிவு இரா.சம்பந்தனை தொடர்பு கொண்ட போது, இந்த விடயம் குறித்து தற்போது எதனையும் கூற முடியாது என்று சம்பந்தன் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் இது குறித்தும் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான போனஸ் ஆசனங்களுக்காக மன்னார் மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரும், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவ மாவட்டங்களின் பிரதிநிதிகளுக்கு சுழற்சி முறையில் ஒரு ஆசனமும் வழங்கப்படவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை மேல், ஊவா மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படால், அவற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடும் என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை மேற்கோள்காட்டி இன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇது சம்பந்தமாக எமது செய்திப்பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், பலனளிக்கவில்லை.\nஎனினும் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளரிடம் இது குறித்து வினவிய போது, கலைக்கப்படாத மாகாண சபைகளில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் பதில் வழங்க முடியாது என்று தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் முதன் முறையாக வீட்டுக் கிணறுகளில் கப்பி இன மீன்கள்\nஇலங்கை::மட்டக்களப்பு நகரை அண்மித்ததாக உள்ள கிராமங்களில் முதன் முறையாக டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கும் வீட்டுக் கிணறுகளில் கப்பி இன மீன்களை இடும் நடவடிக்கையும் இன்று ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது.\nசுவீடன் கூட்டுறவு நிலையத்தின் நிதி அனுசரணையுடன் வவுணதீவு திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் அமுலாக்கத்துடன் வீடு வீடாகச் சென்று இந்த டெங்கு விழிப்புணர்வு வேலைத் திட்டத்தை செய்து வருகின்றது.\nதிமிலைதீவு, புதூர், வீச்சுக் கல்முனை, மற்றும் சேத்துக்குடா ஆகிய மட்டக்களப்பு நகரை அண்டிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு இந்த டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.\nநுளம்புக் குடம்பிகளை அழிப்பதற்காக இயற்கை உயிரியல் வழிமுறையாக ஒரு கிணற்றுக்கு 2 கப்பி மீன்களும், 2 திலாப்பியா மீன்களும் விடப்படுகின்றன. அத்துடன் வீட்டையும் அயற் பிரதேசங்களையும் சுத்தமாக வைத்திருப்பது பற்றியும் குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப் படுவதாக திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் எம். நவரஞ்சன் தெரிவித்தார்.\nஇன்றைய ஆரம்ப நிகழ்வுகளில் சுவீடன் கூட்டுறவு நிலைய கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ. மயூரன், திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் எம். நவரஞ்சன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பாலசிங்கம் ரமேஸ்குமார் உட்பட இன்னும் பல இளைஞர் கழக உறுப்பினர்களும் நிகழ்வுகளில் பற்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.\nபோலி காசோலை வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெருகல் பிரதேச சபைத் தலைவர் பிணையில்\nஇலங்கை::தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெருகல் பிரதேச சபைத் தலைவர் எஸ்.விஜயகாந்த நேற்று முன்தினம் (27) மாலை பெலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப் பட்டதாக பொலிஸார் தெரிவித்தார். காசோலை மோசடி குற்றச் சாட்டிலேயே அவர் கைது செய்யப் பட்டுள்ளார்.\nபாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதான திருத்த வேலைக்கு மண் தருவிப்பதற்கான ஒப்பந்தத்தில் லொறி சாரதி ஒருவருக்கு ஐந்து லெட்சம் என குறிக்கப்டப்பட்ட போலி காசோலை வழங்கியமை தொடர்பிலேயே பிரதேச சபை தலைவர் கைது செய்யபட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட வெருகல் பிரதேச சபை தலைவரை மூதூர் நீதவான நீதிமன்னிறில் ஆஜர்படுத்தியபோது இரண்டு லெட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்தார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஎதிரிகள் அச்சத்தால் டயானா பேசி பதிவு செய்த ரகசிய டேப் அம்பலம்\nலண்டன்::இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா திருமணம் உலகளவில் மிக விமரிசையாக நடந்தது. திருமணத்துக்கு பிறகு சமூக சேவையில் ஆர்வம் காட்டி மக்களுடன் சகஜமாக பழகினார் டயானா. இதனால் ராணி குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர். எனினும், டயானா தனது விருப்பப்படி செயல்பட்டார். இதனால் அவர் எங்கு சென்றாலும் பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் பின்தொடர்ந்து சென்று அவரது ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்தும், எழுதியும் தள்ளினர். இந்நிலையில், கடந்த 1997ம் ஆண்டு பாரிசில் நடந்த கார் விபத்தில் மர்மமான முறையில் டயானா பரிதாபமாக இறந்தார்.\nஅது விபத்தா, கொலையா என்ற சர்ச்சை இன்று வரை தீராமல் உள்ளது. இந்நிலையில், டயானா பேசி பதிவு செய்த டேப் ஒன்று கிடைத்துள்ளதாக பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் Ôகுளோப்Õ என்ற இதழ் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. Ôரகசிய டேப்பில் டயானா குரல் பதிவாகி உள்ளது. அதில் இளவரசர் வில்லியத்துக்கும் அவரது வருங்கால மனைவிக்கும் (டயானா இறக்கும் போது வில்லியமுக்கு அப்போது திருமணம் நடைபெறவில்லை) பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளார். தனது மூத்த மகன் வில்லியமுக்கு அமைய போகும் மனைவி அழகாகவும், தன்னிச்சையாக செயல்படும் திறமைப்படைத்தவராக இருக்க வேண்டும் என்று டயானா குறிப்பிட்டுள்ளர்Õ என்று குளோப் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும், டயானாவுக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை முன்கூட்டியே அவர் அறிந்திருந்ததாகவும், அதனால் தனது மகன்களை வளர்க்கவும், அவ்வப்போது அறிவுரை வழங்கி வழிநடத்தவும் தான் இருக்க மாட்டோம் என்பதை உணர்ந்து ரகசியமாக டேப்பில் பேசி பதிவு செய்துள்ளார் என்றும் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் டெய்லி ஸ்டார் இணைய தளமும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.\nடயானா மரணத்துக்கு பிறகு இளவரசர் வில்லியம், கேத் மிடில்டனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கேத் மிடில்டனை டயானா சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்னேஸ்வரன் சட்டத்தை மீறினால் கைதுசெய்��� வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க\nஇலங்கை::இலங்கை::சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சராகவுள்ள முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nநீதிமன்ற உத்தரவுகளுக்கு புறம்பான வகையில் சர்வதேச தலையீட்டை நாடினால் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.\nஉள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளை கோருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாட்டில் முரண்பாடுகளை தூண்டும் வகையில் விக்னேஸ்வரன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா மற்றும் ஏனைய உலக நாடுகளை சிறிலங்காவுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பிக்க வலியுறுத்தியுள்ளார்.\nசம்பூர் சூடைக்குடாவில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்\nஇலங்கை::திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர், சூடைக்குடாவில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண சபையின் மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்திரன மக்கள் குறைகேள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பு அதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேராவும் மேற்படி மக்கள் குறைகேள் சந்திப்பில் உடனிருந்து மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்டார்.\n2006ஆம் ஆண்டு சம்பூர், சூடைக்குடாப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் 85 குடும்பங்கள் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தார்கள்.\nஇந்த மக்களுடனான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சூடைக்குடாவில் நடைபெற்றது.\nஇதன்போது குடிநீர், வீதி, போக்குவரத்து, பாடசாலை மற்றும் வைத்திய வசதிகள், மீன்பிடிக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை இந்த மக்கள் முன்வைத்தனர்.\nஇவற்றுக்கு துரிதகதியில் தீர்வு பெற்றுத்தர தாங்கள் முயற்சி மேற்கொள்வதாக கிழக்கு மாகாண சபையின் மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்திரனவும் கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பு அதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேராவும் உறுதியளித்தனர்.\nவடமேல் மற்றும் வட­மா­கா­ணத்­திற்­கான முத­ல­மைச்­சர்­களின் சத்­தியப் பிர­மாணம் அடுத்த மாதம் 3ஆம் திகதி\nஇலங்கை::ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நாடு திரும்­பி­யதும் மத்­திய, வடமேல் மற்றும் வட­மா­கா­ணத்­திற்­கான முத­ல­மைச்­சர்­களின் சத்­தியப் பிர­மாணம் அடுத்த மாதம் 3ஆம் திகதி நடை­பெ­று­மென அர­சாங்­கத்தின் நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.\nமத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­க­ளுக்­கான முத­ல­மைச்­சர்­களை தெரிவு செய்யும் போது, விருப்பு வாக்­கு­ களை மாத்­திரம் கருத்­திற்­கொண்டு தீர்­மானம் எடுக்­கப்­பட மாட்­டாது என தெரி­விக் கும் அவ்­வட்­டா­ரங்கள், மத்­திய மாகா­ ணத்­திற்கு சரத் ஏக்­க­நா­யக்­கவும் வடமேல் மாகா­ணத்­தி ற்கு தயா­சிறி ஜய­சே­க­ர­வையும் முத­ல­மைச்­சர்­க­ளாக நிய­மிக்க உள்­ள­தா­கவும் தெரி­விக்­கின்­றன.\nசரத் ஏக்­க­நா­யக்க கடந்த முறை மத்­திய மாகாண சபையின் முத­ல­மைச்­ச­ராக இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அதே­வேளை இம்­முறை நடை­பெற்று முடிந்த மத்­திய மாகாண சபைத் தேர்­தலில் விருப்பு வாக்­கு­களின் அடிப்­ப­டையில் பிர­த­மரின் புதல்­வ­ரான அநு­ராத ஜய­ரத்ன முத­லா­மி­டத்­திலும் சரத் ஏக்­க­நா­யக்க இரண்­டா­மி­டத்­தி லும் இருக்­கின்­றார்கள்.\nஅதிக விருப்பு வாக்­கு­களை பெற்­ற­வர்­க­ளுக்கு முத­ல­மைச்சர் பதவி வழங்­கப்­படும் என அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருந்­த­தா­கவும் அந்த தீர்­மா­னத்தில் மாற்றம் எதுவும் இல்­லை­யெ­னவும் பிர­தமர் டி.எம். ஜய­ரத்ன அண்­மையில் குறிப்­பிட்­டி­ருந்தார். இவ்­வா­றான நிலை­யி­லேயே இந்த புதிய தகவல் வெளி­வந்­துள்­ளது.\nஐக்­கிய தேசியக் கட்­சியின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னமா செய்­து­விட்டு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் வடமேல் மாகாண சபைத் தேர்­தலில் தயா­சிறி ஜய­சே­கர போட்டியிட்டார். எனவே அரசாங்கம் வெற்றி பெற்றால் அவரே வட மேல் மாகாணத்திற்கு முதல மைச்சராக தெரிவு செய்யப்படுவார் என்று ஆரம் பத்திலேயே செய்திகள் வெளியாகி இருந் தமையும் குறிப்பிடத்தக்கது.\nவடமாகாணத் தேர்தலை நடத்தியதே அரசு பெற்ற வெற்றிதான். 2009 ஆம் ஆண்டிற்கு முன் அங்கே இருந்த நிலைமை படி இவ்வாறான தேர்தலை அங்கே நடத்த முடியும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை: அமைச்சர் சுசில் பிரேமஜயந்த\nஇலங்கை::மத்திய, வடமாகாண மற்றும் வடமேல் மாகாணத் தேர்தல் - முடிவுகள் பற்றிய உங்கள் கருத்து l மஹிந்த சிந்தனைக்கு மக்கள் மீண்டும் அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.\nஇம் மூன்று மாகாணங்களையும் வென்று, அடுத்து வரும் பொதுத் தேர்தலில் ஆட்சி அமைப்போம் என்ற எதிர்கட்சியின் பேச்சு இன்று வீண் பேச்சாகியுள்ளது. ஒரே அரசாங்கம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கும் போது மக்கள் விருப்பு குறைவது இயல்பாக இருந்தபோதிலும், எமது அரசு பெற்றுள்ள இவ் வெற்றி அரசிற்கு மக்கள் ஆதரவு பெருகி இருப்பதையும், அவர்கள் அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அங்கீகரித்திருப்பதையும் காட்டுகின்றது. அரசு மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கே தோல்வியுற்றமைக்கு என்ன காரணம்\nl வடமாகாணத் தேர்தலை நடத்தியதே அரசு பெற்ற வெற்றிதான். 2009 ஆம் ஆண்டிற்கு முன் அங்கே இருந்த நிலைமை படி இவ்வாறான தேர்தலை அங்கே நடத்த முடியும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. மாகாணசபை முறையினை ஏற்படுத்தி இன்றைக்கு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இருந்தும் இம்முறையே வடக்கே மாகாணசபைத் தேர்தலை நடத்தி அம் மாகாணத்திற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அவ் வாய்ப்பினை அரசே பெற்றுக்கொடுத்தது. தோட்டா மீது நம்பிக்கை வைத்திருந்த மக்களை வாக்கு மீது நம்பிக்கைவைத்த வர்களாக மாற்ற முடிந்தமை அரசு பெற்ற வெற்றியே. பிரபாகரன் உயிரோடு இருந்த காலத்தில் வட மக்களின் ஜனநாயக உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டிருந்தன. வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கவில்லை. அந் நிலைமையில் இருந்து வடக்கு வாழ் மக்களை பிரபாகரனின் பிடியிலிருந்து விடுவித்ததுடன், அவர்கள் விரும்பும் பிரதிநிதிகளை அவர்களே தெரிவு செய்யும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.\nஅடுத்ததாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தீய சக்திகள் இலங்கை அரசு வடபகுதிக்கான தேர்தலை நடத்தாது என்றே கூறிவந்தன. தேர்தலுக்கான பணிகள் ஆரம்பமானதும், தேர்தலை நடத்து���தற்கான திகதியினை அறிவிக்கவில்லையே என்றது, இவ்வாறான எல்லா குற்றச்சாட்டுக்களும் இன்று பொய்ப்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இனவாத கோஷத்திற்கு அடிபணியாத கணிசமான பொதுமக்கள் அரசை வெற்றிபெறச் செய்திருக்கின்றார்கள். அவர்களுக்கும், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அரசின் வெற்றிக்காக வாக்களித்த, ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கும் எமது கட்சியின் சார்பாக நான் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅத்தோடு இத் தேர்தலில் மக்களின் வாக்களிப்பு ஆர்வமும், விகிதாசாரமும் அதிகரித்திருப்பதுடன், அவ்வாறு வாக்களித்தவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீது நம்பிக்கை வைத்திருப்பது எதிர்காலம் பற்றிய ஒரு நல்ல சமிக்ஞையாகும். பொதுவாக மாகாண சபைத் தேர்தல்களுக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் வருகையினை நாம் காண்பதில்லை. ஆயினும் இம்முறை தேர்தல் ஆணையாளர் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கொண்டுவர வேண்டும் என்ற முடிவை எடுத்ததும், அரசு அதற்கு ஆதரவளித்ததற்கும் காரணம் என்ன\nl ஆம், பொதுவாக பொதுத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றின் போதே வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பது வழக்கம். அதற்கு மாறாக இம்முறை மாகாண சபைத் தேர்தலின் போதும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கொண்டுவர தேர்தல் ஆணையாளர் எடுத்த முடிவை நாமும் விரும்ப காரணம், தேர்தல் முறை மீது மக்களின் நம்பிக்கையினை உறுதிப்படுத்துவதில் நியாயமான சுதந்திரமான தேர்தலை நடத்துவதில் அரசிற்கு இருந்த அக்கறை ஆகியனவே. அரசு தமது அரச அதிகாரம் மற்றும் அரச வளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தியதால் இத் தேர்தல் முடிவுகள் உண்மையான மக்கள் விருப்பத்தினை வெளிபடுத்தவில்லை என எதிர்க்கட்சி கூறுகின்றதே\nl தோல்வியின் வேதனையினை குறைத்துக்கொள்ள இவ்வாறான கதை களை சொல்வது அவர்களது வழக்க மாகிவிட்டது. நடந்து முடிந்த தேர்தல் நியாயமற்ற, சுதந்திரமற்றத் தேர்தல் என எவராலும் கூற முடியாது. ஏனெனில் ஐ.தே.க வடக்கே அபிவிருத்திச் சபைத் தேர்தல், 1988 ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல், ஆகியவற்றை எவ்வாறு நடத்தியது என்பதை இன்னும் மக்கள் மறக்கவில்லை. மக்கள் கருத்தை மதிக்கும் ஒரு அரசு என்ற வகையில் அவ்வாறு மக்கள் கருத்தை கொள்ளையடிக்கும் அவச���யம் எமக்கில்லை. இன்று ஜனநாயகத்தைப் பற்றி பேசும் இவர்கள் நாம் வென்றெடுத்த தென்மாகாண சபையின் ஆட்சியை அமைக்கக்கூட இடமளிக்கவில்லை. பொதுநலவாய நாடு என்ற வகையில் மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என எதிர்கட்சி கூறுகின்றது. அதன்படி வடமாகாண சபையினை வென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்ற அதிகாரங்களை அவர்களுக்கு கொடுக்கப்படுமா\nl இலங்கையின் ஏனைய மாகாண ங்கள் பெற்றிருக்கும் அதிகாரங்களும், பொறுப்புக்களும் வட மாகாண சபைக்கும் கொடுக்கப்படும் மாகாண சபைகளுக்கு போதியளவான அதிகாரங்கள் இல்லை என்ற கூற்றை ஏற்க நாம் தயாராக இல்லை. நானும் ஒரு காலத்தில் மாகாண சபை முதலமைச்சராக இருந்திருக்கிறேன். அச்சமயம் மாகாண சபைக்கு கிடைத் திருக்கும் அதிகாரங்களை வைத்து முக்கியமான பல பணிகளை முன்னெ டுக்க முடிந்தது. தமிழ் தேசிய கூட்ட மைப்பு வடபகுதி மக்களுக்கு எந்தவித சேவையும் செய்யாமலேயேதான் அவ ர்களது வாக்கை கேட்டு நின்றது, போலியான இனவாத கோஷத் தையே எழுப்பியது. வடமக்களை பிரபாகரனின் பிடியிலிருந்து காப்பாற்றியதுடன் அப் பகுதியில் அனைத்து அபிவிருத்தித் திட் டங்களையும் முன்னெடுத்து அம் மக்களுக்கு மறுவாழ்வு அளித்தது இந்த அரசாங்கமே.\nதற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அப்பகுதி மக் களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவ ர்களோ போதிய அதிகாரங்கள் இல்லாததால் வேலை செய்ய முடி யவில்லை என்று காரணம் கூறவே கூறிவிடவே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பொறுப்பு மிக்க அரசியல் கட்சியாக இருந்தால் அவர்களுக்கு கிடைத்துள்ள இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வட க்கை அபிவிருத்திச் செய்வதே அவர்கள் கடமை.\n21 நாட்களாக நடைபெற்ற நாகை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்\nநாகப்பட்டினம்::நாகை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 65 பேர் 9 விசைப்படகுகளில் கடந்த ஜூலை மாதம் 31–ந் தேதி கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.\nஅப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக கடந்த 5–ந் தேதி நாகை தாலுகாவை சேர்ந்த மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் இலங்கை கடற்படையினரால் ச���றை பிடிக்கப்பட்ட 65 மீனவர்கள் மற்றும் 9 படகுகளையும் விடுதலை செய்யும் வரை நாகை தாலுகாவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதன்படி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 700 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.\nஇந்த நிலையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.\nஇதனை தொடர்ந்து கடந்த 21 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அதன்படி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.\nஈரான் அதிபர் ரப்பானி மீது முட்டை–ஷூ வீச்சு: எதிர்ப்பாளர்கள் ஆவேசம்\nதெக்ரான்::அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா சபை கூட்டம் நடந்தது. அதில் ஈரான் புதிய அதிபர் ஹசன் ரப்பானி கலந்து கொண்டார். அப்போது 30 ஆண்டு கால பகையை மறந்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் டெலிபோனில் பேசினார்.\nஅதற்கு முன்னதாக ஈரான் வெளியுறவு மந்திரி மொகமது ஜவாத் ஷரீப், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியுடன் நியூயார்க்கில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அணு உலை பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇதற்கிடையே, ஐ.நா.சபை கூட்டத்தை முடித்துக் கொண்டு ஈரான் அதிபர் ரப்பானி நேற்று ஈரான் தலைநகர் தெக்ரான் திரும்பினார். அதையொட்டி அவருக்கு ஆதரவாளர்கள் அங்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.\nஅமெரிக்காவுடன் ஆன சுமூகமான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து. ரப்பானி நீடூழி வாழ்க என்பன போன்ற வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.\nஇதற்கிடையே அதிபர் ரப்பானியின் எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். விமான நிலையத்தில் கூடியிருந்த திரளான மக்களை பார்த்து கையசைத்தபோது அவருக்கு எதிராக சிலர் கோஷமிட்டனர்.\nநமது மக்கள் விழிப்புடன் உள்ளனர். அமெரிக்காவை வெறுக்கின்றனர்’’ என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர். மேலும், அதிபர் ஹசன் ரப்பானி மீது முட்டைகள் மற்றும் ஷூக்களை வீசினர்.\nஇச்சம்ப��த்தால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சுற்றி அரண் போன்றும், குடை போன்றும் நின்று பாதுகாத்தனர். அதனால் அவர் மீது அவை விழவில்லை. பின்னர், காருக்குள் உட்கார வைத்து அதிபர் மாளிகைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88570", "date_download": "2020-10-29T16:16:04Z", "digest": "sha1:V5FV4SV4K44T76NHVDZIQQK5Z5BK7XS3", "length": 3883, "nlines": 55, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nவளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க\nவளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க\nவிளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க\nஎன்னவோ என்னவோ மெதுவாக மந்திரம் சொல்லலாமா\nமந்திரம் சொன்னதும் பொதுவாக தந்திரம் செய்யலாமா\nவளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க\nவிளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க\nஎன்னவோ என்னவோ மெதுவாக மந்திரம் சொல்லலாமா\nமந்திரம் சொன்னதும் பொதுவாக தந்திரம் செய்யலாமா\nஆஆஆ வளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க\nவிளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க\nகாத்து வரக்கூடாது கண்ணே பாப்பா\nபோட்டு விடு நீயாக உள்ளே தாப்பா\nநேத்து முதல் ராவானா ஒரே ஏக்கம்\nவேர்த்துவிட்ட பூமேனி உன்னை கேட்கும்\nஎதுக்கு ஒரு மேலாடை அதுக்கு இனி நானாச்சு\nஇருட்டு வரை வேணாமா எதுக்கு இனி வீண்பேச்சு\nவளையல் சத்தம்... ஹ யம்மா யம்மா குலுங்க குலுங்க\nவிளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க\nஆடி வரும் பூந்தேரு என்னைப் பாரு\nவடம் புடிக்க வேறாளு இருந்தா கூறு\nபூவ விட்டுப் போகாது பட்டாம் பூச்சி\nஎடுத்து தரேன் ராசாவே இருக்குது இங்கே எராளம்\nவயசு வந்த பெண் தானே மனசு ரொம்ப தாராளம்\nவளையல் சத்தம்.. ஹஹ யம்மா யம்மா குலுங்க குலுங்க\nஏய் விளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க\nஎன்னவோ என்னவோ மெதுவாக மந்திரம் சொல்லலாமா\nமந்திரம் சொன்னதும் பொதுவாக தந்திரம் செய்யலாமா\nவளையல் சத்தம் யம்மா யம்ம்ம்மா குலுங்க குலுங்க\nவிளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2012/02/20172037/Mupozhuthum-Un-Karpanaigal-mov.vpf", "date_download": "2020-10-29T17:50:41Z", "digest": "sha1:526PJBXIYLDN2J4C7655UQ5BXIZYUPBY", "length": 12859, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Mupozhuthum Un Karpanaigal movie review || முப்பொழுதும் உன் கற்பனைகள்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 20, 2012 17:20\nமாற்றம்: பிப்ரவரி 20, 2012 18:20\nவிண்ணைத் தாண்டி வருவாயா, கோ படங்களின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எல்ரெட் குமார் இயக்குனராகவும் அவதாரமெடுத்திருக்கும் படம் முப்பொழுதும் உன் கற்பனைகள். குடைக்குள் மழை, காதலில் விழுந்தேன் போன்ற படங்களில் பார்த்த சைக்கோத்தனமான காதல்தான் படத்தின் மைய இழை.\nசென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் அதர்வா ஆரம்பத்திலேயே ஒரு கொலையை செய்கிறார். அவருடைய காதலியான அமலாபால் பெங்களூரில் இருக்கிறார். வார விடுமுறையில் தனது காதலியுடன் பெங்களூரில் பொழுதைப் போக்கும் அதர்வா வார நாட்களில் சென்னை திரும்பி விடுகிறார்.\nஅவருடைய நிறுவனத்திற்கு அமெரிக்காவிலிருந்து உயரதிகாரி வருகிறார். உயரதிகாரி யாரென்றால் அதுவும் அமலாபாலே. ஆனால் தனது பெங்களூரில் இருக்கும் காதலியை உருகி உருகி காதலிக்கும் அதர்வா, காதலியைப் போன்று இருக்கும் உயரதிகாரியை கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இதனிடையே இரண்டாவது கொலையும் செய்து விடுகிறார் அதர்வா...\nஉயரதிகாரியாக வரும் அமலா பால், தன்னுடையே புராஜெக்ட் மேட்டான அதர்வா தன்னை ஏன் கண்டு கொள்ளவில்லை. தன்னை தெரியாதவன் போல் ஏன் அவர் இருக்கிறார் என்பதை ஆராய்கிறார். ஆராய்வின் முடிவில் அதர்வா இரு கொலைகளை செய்ததும், அந்த கொலைகள் தனக்காகத்தான் செய்யப்பட்டது என்பதை அறிந்தும் திகிலடைகிறார்.\nஅதர்வா ஏன் அமலா பாலை தெரியாதது போல் நடந்து கொண்டார் இரண்டு கொலைகளை அதர்வா ஏன் செய்தார் இரண்டு கொலைகளை அதர்வா ஏன் செய்தார் இறுதியில் அதர்வா என்ன ஆனார் இறுதியில் அதர்வா என்ன ஆனார் பெங்களூரில் இருக்கும் அமலா பால் என்ன ஆனார் பெங்களூரில் இருக்கும் அமலா பால் என்ன ஆனார் ஆகிய கேள்விகளுக்கு முடிவில் பதில் சொல்லி படத்தை முடித்திருக்கிறார் எல்ரெட் குமார்.\nஅதர்வாவிற்கு இது இரண்டாவது படம். சிட்டி பாய் கேரக்டரில் கச்சிதமாகப் பொருந்தும் அதர்வா நடிப்பிலும் அசத்துகிறார். அம்மா பாசத்திலும் சரி, காதலில் உருகுவதும் சரி, சண்டைக் காட்சிகளும் சரி எல்லாவிதத்திலும் அதர்வா அசத்தியிருக்கிறார்.\nஅழகுப் பதுமையாக அமலா பால். அதிகாரியாகவும் அன்பான காதலியாகவும் நடித்து படத்திற்கு மெருகேற்றியிருக்கிறார். அதர்வாவுடனான காதல் காட்சிகளில் நெருக்கமாய் நடித்திருக்கிறார். இவருடைய உதவியாளராக வரும் சந்தானம் சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைத்து விட்டு போகிறார்.\nசிறுவயது அதர்வா வேடத்தில் வரும் சிறுவனும், அதர்வாவின் அம்மாவும் சிறப்பான தேர்வு.\n'இசை இளவல்' ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் அசத்தல் ரகம். கவிஞர் தாமரையின் வரிகளில் அனைத்து பாடல்களும் அருமை. சுனந்தா பாடல் முணுமுணுக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. தாலாட்டுப் பாடல் நமது மனதை வருடுகிறது. பின்னணி இசையிலும் முத்திரை பதிக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.\nஜி.வி. பிரகாஷின் இசையைப் போல் சக்தியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இவரது கேமரா கண்கள் காட்சியை நேர்த்தியாக சிறை பிடித்து, நம் கண் முன்னே உலவ விடுகிறது. ஆடை வடிவமைப்பாளர் தீபாலியின் பங்கு இப்படத்தில் குறிப்பிட்டாக வேண்டும். அதர்வா, அமலா பால் ஆகியோர்களுக்கான ஆடை வடிவமைப்பு கண்ணைக் கவர்கிறது. சண்டை காட்சிகளை சிறப்பாக அமைத்த ராஜசேகருக்கு நன்றி.\nமூன்று தளங்களில் நடக்கும் கதைக்களத்தை இறுதியில் ஒரே தளத்தில் இணைத்து தந்திருக்கும் இயக்குனர், திரைக்கதையில் ரசிகர்களை குழப்பமடைய செய்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் தெரிகின்றன.\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் - சீக்கிரம் கலைந்து விடும் கற்பனைகள்\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாது��ாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fsno.org/ta/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA", "date_download": "2020-10-29T16:35:46Z", "digest": "sha1:NTJTAEBHPRTU755AJDSWYAULA7WZKZN2", "length": 6020, "nlines": 17, "source_domain": "fsno.org", "title": "மன அழுத்தம் குறைப்பு → வெறும் பொய்களா? சோதனைகள் உண்மையை காண்பித்திடும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nமன அழுத்தம் குறைப்பு → வெறும் பொய்களா\nஒவ்வொரு தயாரிப்பு பற்றிய கூடுதல் தகவலுக்கான இணைப்புகளை நான் வழங்குவேன்.\nநான் ஒரு தொழில்முறை மருத்துவ மருத்துவர். பல இயற்கை தயாரிப்புகள் உட்பட மன அழுத்தத்திற்கு உதவும் தயாரிப்புகளை நான் மதிப்பாய்வு செய்கிறேன். நான் மன அழுத்தத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவ மருத்துவர், இது இன்று சமூகத்தில் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. Stress இதய நோய், மனச்சோர்வு, அல்சைமர் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகையான சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மன அழுத்தத்திற்காக இந்த தளத்தில் பல தயாரிப்புகள் உங்களுக்கு உதவக்கூடும். இந்த கட்டுரைகளுக்கான இணைப்புகளை நான் கீழே வழங்கியுள்ளேன். இந்த தயாரிப்புகளில் சில நீங்கள் சிகிச்சையளிக்க முயற்சிக்கும் அனைவருக்கும் வேலை செய்யாது. இந்த பக்கத்தில் உள்ள எந்தவொரு தயாரிப்புகளுக்கும் உங்களிடம் ஆலோசனை இருந்தால், தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும், எனது வாசகர்களுக்கு தகவல்களை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.\nஉடல்நலம்: Stress மேலாண்மை தயாரிப்புகள் Stress மேலாண்மை பல வழிகளில் சவாலாக இருக்கும். நீங்கள் மன அழுத்தத்தை, கவலையை அல்லது கோபத்தை உணரலாம். நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு தூங்குகிறீர்கள், எத்தனை மணி நேரம் தூக்கம் பெறுகிறீர்கள் என்��ு கவலைப்படுவதை நீங்கள் காணலாம். மன அழுத்தம் பலவீனமாகவோ, சோம்பலாகவோ அல்லது கூடுதல் ஓய்வு தேவைப்படுவதாகவோ உணர்கிறது என்பதை ஒரு பெரிய சதவீத மக்கள் கண்டறிந்துள்ளனர். சாதாரண உடல்நலம் மற்றும் மன அழுத்த அளவைக் கொண்டவர்கள் கூட அவர்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நிதி குறித்த அக்கறைகளின் காரணமாக அவர்களின் அன்றாட வழக்கத்தில் தங்குவது கடினம்.\nCalMax இப்போது ஒரு உண்மையான ரகசிய CalMax கருதப்படுகிறது, ஆனால் சமீபத்திய காலங்களில் புகழ் வேகமாக அத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/oct/17/clash-breaks-out-between-youth-congress-workers-and-police-personnel-in-ludhiana-3487022.amp", "date_download": "2020-10-29T15:49:21Z", "digest": "sha1:3F6SWEXRQZE3CPIB6WYX5W52SAN5VGK5", "length": 7149, "nlines": 43, "source_domain": "m.dinamani.com", "title": "பஞ்சாப்: இளைஞர் காங்கிரஸார் காவல்துறையினரிடையே மோதல் | Dinamani", "raw_content": "\nபஞ்சாப்: இளைஞர் காங்கிரஸார் காவல்துறையினரிடையே மோதல்\nபஞ்சாபில் பாஜக தலைவருக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது.\nமத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nசமீபத்தில் விவசாயிகளின் குறைகளை ஆராய்வதற்காகவும், அது குறித்து விவாதிப்பதற்காகவும் விவசாய அமைப்புகள் சார்பில் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதில் பாஜக தலைவர்கள் உள்பட அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.\nஅதனைக் கண்டித்து ஆலோசனைக் கூட்டத்தின்போதே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று (சனிக்கிழமை) பஞ்சாப் மாநில பா.ஜ.க. தலைவர் அஷ்வினி சர்மா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஜம்ஹூரி கிசான் சபா மற்றும் பாரதிய கிசான் யூனியன் ஆகிய அமைப்பை சேர்ந்த விவசாயிகள் கைகளில் கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்க��ம் வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கட்டுப்படுத்த முயன்றனர்.\nஅப்போது விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் காங்கிரஸாருக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால் சாலையை நோக்கி இளைஞர்கள் முன்னேறியதால், காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.\nஇந்தியாவில் புதிதாக 49,881 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 80 லட்சத்தைத் தாண்டியது\nபிகார் முதல்கட்டத் தேர்தல்: 54% வாக்குப் பதிவு\nசூழலை திறமையாக கையாளுகிறது ராணுவம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்\nஆமதாபாத் - படேல் சிலை இடையே நீர்வழி விமானங்களை இயக்கத் திட்டம்\nநாட்டை வழிநடத்த காங்கிரஸுக்கு தெரியும்:ராகுல் காந்தி\nமகாராஷ்டிரம்: சுகாதாரத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய லஞ்சம்: ஃபட்னவிஸ் குற்றச்சாட்டு\nமிஸோரம் மாநிலத்தில் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nheavy rainமஞ்சள் அலர்ட்கரோனா பாதிப்புRCBதிருட முயற்சி\ncoronavirusநியூரோபிலின் -1இரு சிறுவர்கள் பலி350 பேர் மீது வழக்குப்பதிவுநீர் இருப்பு\nமருதுபாண்டியர்கள்இறுதிப் பருவத் தேர்வுLandslidesCameron Greenதிருட முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/equity", "date_download": "2020-10-29T16:03:04Z", "digest": "sha1:KBRVF6ASHNNSTY5L6QEXTMNXW6WQXGO3", "length": 10092, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Equity News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஆகஸ்ட் மாதத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் $6 பில்லியன் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்\nகொரோனா வைரஸ் பிரச்சனையால், ஒட்டு மொத்த உலக பொருளாதாரமே தடுமாறிக் கொண்டு இருக்கிறது. இன்று வரை கொரோனா வைரஸுக்கு ஒரு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு, அத...\nஜியோ பங்குகளை விற்க என்ன காரணம்.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இந்திய மக்களுக்கான அடுத்தத் தலைமுறை டிஜிட்டல் சேவையை உருவாக்கி வருகிறது. இதற்காகப் பேமெண்ட், பிளாக்செயி...\nஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்த முதலீடு..\nடெல்லி: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் கடந்த 2018 - 19 நிதியாண்டில் 1.11 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார்கள். இது கடந்த 2017 - 18 நிதி ஆண்டை விட 35 சத...\nதீபாவளி bonusஆக ஆளுக்கு 1 கோடி ரூவா கொடுக்கும் இந்திய நிறுவனம். எங்கிருந்து காசு வருது தெரியுமா..\nஆன்லைனில் தற்போது பரவலாக பேசப்படும் தீபாவளி bonus விஷயம் சூரத் நகரத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணா ஏற்றுமதி நிறுவனத்தின் bonus தான். இவர்கள் பணியாளர்களுக்கு ...\nபங்கு சந்தையில் ஏன் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்\nஅபாயங்களை எதிர்கொள்ளாமல், எந்தத் துறையிலும் வெற்றி பெற இயலாது. அதிலும் நிதித் துறை என்பது சுறா மீன்கள் நிறைந்த கடலில் நீச்சல் பழகுவதைப் போன்றது. இங...\nபிஎப் வாங்குவோருக்கும் ஜாக்பாட்.. அதிக வட்டி வருமானத்தை பெற சூப்பரான சான்ஸ்..\nபிஎப் சந்தாதார்கள் விரைவில் தங்களது பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்வதை உயர்த்திக்கொள்ளக் கூடிய தேர்வை அளிக்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆண...\nபங்கு சந்தையில் முதன் முறையாக முதலீடு செய்யும் போது எவ்வளவு செய்யலாம்\nபங்குச் சந்தை வர்த்தகம் என்பது ஒரு மாய வலை. இங்கு மிகவும் புத்திசாலித்தனமாக வர்த்தகம் செய்ய வேண்டும். அதுவும் புதிதாக வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்க...\nவரியும் சேமிக்கலாம்.. பணத்தையும் பெருக்கலாம்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்..\nஒரே சமயத்தில் வரிகளையும் சேமித்து உங்கள் பணத்தையும் பெருக்க விரும்புகிறீர்களா ஈஎல்எஸ்எஸ் மியூட்டுவல் ஃபண்ட்ஸ் உங்களுக்கு உதவும். மார்ச் மாதம் த...\n24,000 கோடி நிதி திரட்டும் எச்டிஎப்சி வங்கி.. முதலீட்டாளர்களுக்குக் கொண்டாட்டம்..\nஇந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி, பல்வேறு திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் மூலம் சுமார் 24,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்...\n2018-ம் ஆண்டு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து பணக்காரர் ஆவது எப்படி\nசென்னை: நீங்கள் எப்போது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது அதிகம் லாபம் பெறுவீற்கள். இதுவே குறைந்த காலத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்யும்...\nடிடிஎச் வணிகத்தை வீகான் மீடியாக்கு விற்கும் அனில் அம்பானி\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அன்மையில் பிக் டிவி டிடிஎச் வணிகத்திற்கான உரிமையைப் புதுப்பிக்காமல் வெளியேற முடிவு செய்து இருந்தது. இதனால் வாடிக்கையாள...\nமுதலீட்டாளர்களின் தீபாவளி.. முகூர்த் டிரேடிங் பற்றித் தெரியுமா உங்களுக்கு\nஇந்தியாவின் முதன்மை பங்க�� சந்தைக் குறியீடுகளான மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இரண்டும் தீபாவளி சமயத்தில் முகூர்த் டிரேடிங் என்ற ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-urges-to-implement-on-13th-amendment-to-the-sri-lankan-constitution-398789.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-29T17:49:02Z", "digest": "sha1:XI3WNWHP62UG2J5H7CRMP6ZGIZSPQCIK", "length": 16492, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒருங்கிணைந்த இலங்கையில் ஈழத் தமிழருக்கு நீதி- 13வது திருத்தத்தை அமலாக்க வேண்டும்: ராஜபக்சேவிடம் மோடி | PM Modi urges to implement on 13th amendment to the Sri Lankan Constitution - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nஇந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பு 14% அதிகரிப்பு\nலடாக்கை சீனாவில் இருப்பதாக காட்டிவிட்டு படாதபாடு படும் ட்விட்டர் எம்பிக்கள் குழு வைத்த செக்\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\nஆரோக்கிய சேது \"ஆப்\"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்��ு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒருங்கிணைந்த இலங்கையில் ஈழத் தமிழருக்கு நீதி- 13வது திருத்தத்தை அமலாக்க வேண்டும்: ராஜபக்சேவிடம் மோடி\nடெல்லி: ஒருங்கிணைந்த இலங்கையில் ஈழத் தமிழருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்; ஈழத் தமிழருக்கு உரிமை வழங்க வகை செய்யும் 13-வது அரசியல் சாசன திருத்தத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.\nஇலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். இந்த பேச்சுவார்த்தையில் ஈழத் தமிழர் விவகாரம் குறித்து ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தியதா வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்ததாவது:\nஇலங்கையின் அரசியல் சாசனம் 13-வது திருத்தத்தில் ஈழத் தமிழருக்கு அதிகாரம் வழங்க வகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த 13-வது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக செயற்படுத்த வேண்டும். சமத்துவம், அமைதி, நீதி ஆகியவற்றை எதிர்பார்கின்றனர் தமிழர்கள். இதனை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.\nஜப்பான் இந்தியா இடையே 5ஜி தொழில்நுட்பம்.. அடுத்த மாதம் ஜப்பானில் குவாட் நாடுகள் சந்திப்பு\nஇலங்கையில் அமைதி, சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். மீனவர்கள் பிரச்சனையில் இருதரப்பும் மனிதாபிமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nஇந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nவிடாத பிடுங���கு.. நல்லா தூக்கிப் போடு.. பச்சையா மஞ்சளா.. உங்களுக்குப் பிடிச்சது யாருனு சொல்லுங்க\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிப்பு - 72.59 பேர் குணமடைந்தனர்\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்\nஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \"ப்ரோ\"\nகொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு\nஇந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi srilanka mahinda rajapaksa பிரதமர் மோடி இலங்கை மகிந்த ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/288998", "date_download": "2020-10-29T17:17:10Z", "digest": "sha1:DM7Z6U5QGYGD5DKOC3HGLJOKJXZ7DBMS", "length": 6459, "nlines": 26, "source_domain": "viduppu.com", "title": "பிக்பாஸ் வீட்டில் சாதி புறக்கணிப்பு நடக்கிறதா? ரம்யா பாண்டியனும் இப்படியா! - Viduppu.com", "raw_content": "\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அ��ிரவைத்த பயில்வான்..\nபிக்பாஸ் வீட்டில் சாதி புறக்கணிப்பு நடக்கிறதா\nபிக்பாஸ் 4 சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் நிகழ்ச்சியில் அனைவரையும் திண்டாடச் செய்தார். இதையடுத்து நேற்று பிக்பாஸ் வரலாற்றிலேயே நாமினேஷன் லிஸ்ட்டில் இருப்பவர்களுக்காக சேஃப் டோக்கனுக்கான போட்டி நடைபெற்றது.\nஇந்நிலையில் முதல் சீசன்களை போல இந்த சீசன் ஆரம்ப கட்டங்களில் அவ்வளவு சுறுசுறுப்பாகவும் பெரிய சண்டைகள் இல்லை என்கிற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது.\nஇது ஒருபுறமிருக்க நாளுக்கு நாள் போட்டியாளர்களின் உண்மை முகங்கள் வெளிவர தொடங்கியுள்ளது.\nதற்போது அனிதா சம்பத், பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு ரசிகர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார்.\nஅவரைத் தொடர்ந்து தற்போது ரம்யா பாண்டியனும் அந்த வரிசையில் இடம் பெற்று வருகிறார். சாதி அடிப்படையில் சிலர் நடந்து கொள்வதாகவும் தெரிகிறது. சுரேஷும் இப்படியான விமர்சனத்தில் சிக்கியதை அடுத்து ரம்யா பாண்டியனும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுடன் இப்படி பழகி வருவதாக தெரிகிறது.\nபாடகர் வேல்முருகனுடன் இதுவரை அவர் எந்த ஒரு நல்லது கேட்டதையும் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும், வேல்முருகனிடம் ரம்யா பாண்டியன் அதிகமாக சாதி பார்த்து பழகுவதாகவும் தெரிகிறது.\nஇது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து ரம்யா பாண்டியன் மீது வைக்கப்பட்டு வருவதால் அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர்.\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/blog-post_146.html", "date_download": "2020-10-29T16:00:04Z", "digest": "sha1:3LQAEZTQTKYTTY6NW3EO3FTYS7HXZ6O3", "length": 7748, "nlines": 70, "source_domain": "www.akattiyan.lk", "title": "உளநல பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு விசேட அம்புலன்ஸ் சேவைகள் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை உளநல பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு விசேட அம்புலன்ஸ் சேவைகள்\nஉளநல பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு விசேட அம்புலன்ஸ் சேவைகள்\nஉளநலம் பாதிக்கப்பட்ட நோயாள��்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக சுவசெரிய அம்புலன்ஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nகுறித்த திட்டம் முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் த அல்விஸ் தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் சுவசெரிய அம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபோக்குவரத்து பிரச்சினை காரணமாக உள நலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுவதன் காரணமாக அவர்களின் நிலைமை மிகவும் மோசமடைவதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும், 1920 எனும் துரித அழைப்பு இலக்கத்தைக் கொண்ட அம்புலன்ஸ் சேவையின் ஊடாக உள நலம் பாதிக்கப்பட்டவர்களை அடுத்த மாதத்தில் இருந்து கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்கள் சுனில் த அல்விஸ் தெரிவித்துள்ளார்.\nஉளநல பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு விசேட அம்புலன்ஸ் சேவைகள் Reviewed by Chief Editor on 9/18/2020 03:36:00 pm Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nதிருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்குகள் செய்வது தொடர்பில் வெளியான செய்தி\nதற்போது திருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...\nபொகவந்தலாவ பகுதியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் சுயதனிமைப்படுத்தல்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் கொழும்பு பகுதிக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு வாகனம் ஒன்றில் மீன் ஏற்றிவந்த இரண்டு பேருக்கு பி. சி. ஆர். பரிச...\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என கொரோனா தடுப...\nஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஹட்டன் நகருக்கும் பூட்டு\nபொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ் ஹட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23 பேருக்கு...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/special/10/122662", "date_download": "2020-10-29T16:38:00Z", "digest": "sha1:UXEWBMLTYRMAUTDCDUEELG4TOLG7OVT5", "length": 6028, "nlines": 63, "source_domain": "www.cineulagam.com", "title": "மயிலாய் மனதில் நின்றவள் மௌனமாய் மனங்களை விட்டு பிரிந்த துயரம்! ஸ்ரீதேவி என்னும் சரித்திரம் - Cineulagam", "raw_content": "\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nசிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை குட்டி.. மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய தாய்..\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nநீண்ட நாட்களுக்கு பிறகு சர்ச்சைக்குரிய வகையில் நடிகை நமீதா.. புகைப்படத்தை பார்த்து வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nகாதல் பிரிவுக்கு பின் விஜய் டிவிக்கு வந்த வனிதா.. தீடீரென்று கோபமடைந்து கத்தியது ஏன்.. பரபரப்பான ப்ரோமோ..\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nமயிலாய் மனதில் நின்றவள் மௌனமாய் மனங்களை விட்டு பிரிந்த துயரம்\nமயிலாய் மனதில் நின்றவள் ��ௌனமாய் மனங்களை விட்டு பிரிந்த துயரம்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=9454", "date_download": "2020-10-29T17:02:28Z", "digest": "sha1:WRUS56JFAQM7ZDLXU7JXF5TBM4GOFMAB", "length": 14408, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் கிருபானந்த வாரியார்\n* போதும் என்ற திருப்தி உண்டாகி விட்டால் மகிழ்ச்சி என்னும் மாளிகையின் கதவு திறந்து விடும்.\n* வியாதி தீர பத்தியம் இருப்பது போல, தெய்வீக வழியில் நடப்பவன் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.\n* நாம் இதுவரை முன்னேறாமல் இருப்பதற்கு காரணம், நல்லவர்களோடு பழகாமல் இருப்பதே. * சந்தேக புத்தி மனிதனை கொன்று விடும். இதை விடக் கொடிய எதிரி வேறு யாரும் கிடையாது.\n* ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு பார்ப்பது கூடாது. எல்லா உயிரிலும் வீற்றிருப்பவர் ஒரே கடவுளே.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» மேலும் கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n3 கோடியே 27 லட்சத்து 62 ஆயிரத்து 478 பேர் மீண்டனர் மே 01,2020\nடாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு அக்டோபர் 29,2020\nஒரு நாள் கனமழைக்கு தோற்ற சென்னை: ஸ்டாலின் அக்டோபர் 29,2020\nஉதயநிதியை அடக்கி வைக்க திமுக முடிவு\n'இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே அபிநந்தனை பாக்., விடுவித்தது' அக்டோபர் 29,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/oct/16/corona-examination-should-be-further-enhanced-prime-insistence-3485862.html", "date_download": "2020-10-29T16:51:48Z", "digest": "sha1:QENGIIMA4QCWF6I54AQOREZYL3ZCNUL2", "length": 10351, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nகரோனா பரிசோதனையை மேலும் அதிகரிக்க வ��ண்டும்: பிரதமா் வலியுறுத்தல்\nபுது தில்லி: கரோனா பரிசோதனை அதிகரிக்க வேண்டும் என்பதோடு, அந்தப் பரிசோதனை அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைப்பதை விரைவில் உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.\nகரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் அதை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்த ஆய்வுக் கூட்டம் பிரதமா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nஇந்த ஆய்வுக் கூட்டத்தில், ஆயுஷ் அமைச்சகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆதாரங்கள் அடிப்படையிலான கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் தீா்வுகள் குறித்து பாராட்டு தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, தொடா்ச்சியான தீவிர அறிவியல் ரீதியிலான பரிசோதனைகளின் தேவை மற்றும் இந்த பாதிப்புக்கு பாரம்பரிய மருத்துவ முறைகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா்.\nமேலும், கரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்கச் செய்யவேண்டும் என்பதோடு, மக்கள்தொகை அடிப்படையிலான ரத்த மாதிரி ஆய்வுகளையும் அதிகரிக்க வேண்டும்.\nகரோனா பரிசோதனை நடைமுறைகளும், தடுப்பு மருந்தும் இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் குறைந்த விலையில் எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனங்களை இந்தக் கூட்டத்தில் பிரதமா் கேட்டுக்கொண்டாா்.\nஇந்திய கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியாளா்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு பிரதமா் பாராட்டும் தெரிவித்தாா் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்ப��\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/239700?_reff=fb", "date_download": "2020-10-29T16:17:21Z", "digest": "sha1:ZI5BUD77B36ZZLB6W2LAXURXNLTTWU7E", "length": 8780, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "இராணுவத்தினரின் வெறியாட்டம்! ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு\nஹம்பாந்தோட்டையில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து உடன் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது குழப்ப நிலை ஏற்பட்டது.\nசூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் போது டிக்கட் பெற்றுக் கொள்ளும் இடத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது.\nஇதன்போது இராணுவத்தினர், இலங்கை அணி ரசிகர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளனர்.\nஅதற்கமைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் விளையாட்டுதுறை அமைச்சர் டலஸ் அலகபெருமவை தொடர்பு கொண்டு, உடனடி விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.\nதாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வழங்கப்படவுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/10/blog-post_88.html", "date_download": "2020-10-29T16:23:40Z", "digest": "sha1:HG2BOUBV54GJQ5QDM5BRALBG3CIWVOTO", "length": 6470, "nlines": 175, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: ஜெனிவா அறிக்கை தொடர்பில் விரைவில் கலந்துரையாடப்படும்: மைத்திரிபால!", "raw_content": "\nஜெனிவா அறிக்கை தொடர்பில் விரைவில் கலந்துரையாடப்படும்: மைத்திரிபால\nஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அறிக்கையினை செயல்படுத்துவதற்காக நாட்டின் அரசியலமைப்புப் படி உள்நாட்டு பொறிமுறை ஒன்று பின்பற்றப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇந்த அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடி தீர்வொன்றை எட்டுவதற்காக விரைவில் அனைத்து மதத் தலைவர்களையும் உள்ளடக்கிய கூட்டம் ஒன்று கூட்டப்படவுள்ளதாகவும் அவர் ரெிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகளின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்ட பின்னர் அமெரிக்காவில் இருந்து இன்று மாலை நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.\nஅந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தும் பேது எதிர்நோக்கும் பிரச்சினைகளை பாராளுமன்றத்திற்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கும் தௌிவுபடுத்துவதற்கு தான் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇன்று வாழும் மக்களுக்கும் நாளை பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கும் நல்லது நடக்கும் விதமாகவும் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு சட்டத்தை மதித்து நிறைவேற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச தலையீடுகள் இன்றியும், சர்வதேச விசாரணை தொடர்பாக இருந்த தீர்மானத்தை அகற்றி உள்ளக பொறிமுறை மூலம் நாட்டின் அரசியலமைப்புப்படி இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கிடைத்திருப்பது பெரிய வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88571", "date_download": "2020-10-29T15:52:28Z", "digest": "sha1:E4Y45VD2XKLGFLLAG7JTXSVZUKNDMNLO", "length": 2925, "nlines": 62, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஹே நானோ வயசுப் புள்ள\nரெண்டு நாளா ஒறக்கம் இல்ல\nஇது எதனால அட அதனால\nஎன்ன தடவிப் போச்சு நேத்து\nஎன்ன பண்ண என்ன பண்ண\nஎன்ன பண்ண என்ன பண்ண....\nஹே நானோ வயசுப் புள்ள\nரெண்டு நாளா ஒறக்கம் இல்ல\nராவெல்லாம் பகலாக பகலெல்லாம் ராவாக\nநான் கொண்ட அழகெல்லாம் அனலில் மெழுகாக\nஎன் கண்ணே பகையாக என் தேகம் சுமையாக\nதனியாகி போனேனே தரையில் மீனாக\nஉன்னோடு நானாட ஹே பன்னீரில் நீராட\nஎன்ன பண்ண என்ன பண்ண\nஎன்ன பண்ண என்ன பண்ண....\nஹே நானோ வயசுப் புள்ள\nரெண்டு நாளா ஒறக்கம் இல்ல....\nஅறியாத பொண்ணாக ஆளாகி நின்னேனே\nஅங்கங்கே தொட்டானே ஆச மச்சானே\nகண்ணென்றால் இமையோட பெண்ணென்றால் ஆணோட\nஎம் மனசு என்னாச்சு போகுது உன்னோட\nஅச்சாணி போடாத சிங்காரத் தேரானேன்\nஹோய் என்ன பண்ண என்ன பண்ண\nஎன்ன பண்ண என்ன பண்ண....\nஹே நானோ வயசுப் புள்ள\nஎன்ன தடவிப் போச்சு நேத்து\nஎன்ன பண்ண என்ன பண்ண\nஎன்ன பண்ண என்ன பண்ண....\nஎன்ன பண்ண என்ன பண்ண\nஎன்ன பண்ண என்ன பண்ண.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13367", "date_download": "2020-10-29T16:57:11Z", "digest": "sha1:W433RWVCNJX3EMUXZJVAVJR2L65EC7MN", "length": 15432, "nlines": 82, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் எங்கே? கோவையில் விசாரணை வளையத்திலா.. பார்த்தீபனை தொடர்ந்து சரவணன்- பணம் கொடுத்தவர்கள் புலம்பல்.. – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\nசென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…\nகொரோனா அவசர ���ட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nபுதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..\nநகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…\nசென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா\nHome / பிற செய்திகள் / அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் எங்கே கோவையில் விசாரணை வளையத்திலா.. பார்த்தீபனை தொடர்ந்து சரவணன்- பணம் கொடுத்தவர்கள் புலம்பல்..\nஅமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் எங்கே கோவையில் விசாரணை வளையத்திலா.. பார்த்தீபனை தொடர்ந்து சரவணன்- பணம் கொடுத்தவர்கள் புலம்பல்..\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nஉள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன், வருமான வரித்துறை ரெய்டில் சிக்கினார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நிழல் உதவியாளர் பதவியில் கொடிக்கட்டி பறந்தார். சில நாட்களுக்கு முன்பு ஒரங்கட்டப்பட்ட சரவணன், உள்ளாட்சித்துறை அமைச்சர் பெயரில் கோடிக்கணக்கில் வசூல் செய்ததாக கோவையில் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.\nசரவணனிடம் மாறுதல், பதவி உயர்வு, ஊழல் கோப்புகளை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் குப்பைத் தொட்டியில் போடுதல் இதற்கெல்லாம் இலட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர்கள், பணம் திரும்ப கிடைக்குமா என்று புலம்புகிறார்கள்.\nநகரமைப்பு அதிகாரிகள், தங்கள் ஊழல் கோப்புகளை அழிக்க, சரவணனிடம் இலட்சக்கணக்கில் இலஞ்சம் கொடுத்துள்ளார்கள்.\nசரவணனின் 7868057737 மற்றும் 9489206050 ஆகிய இரு செல்போன் எண்களும் ஆப் செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.\nசரவணன் பினாமி நிறுவனங்கள் மூலம் பல நகராட்சிகள், பேரூராட்சிகளின் நிர்வாகங்களை ஆட்டிப்படைத்தார்.\nமறைமலைநகர், திருவேற்காடு, பல்லவபுரம், ஆவடி உள்ளிட்ட பல நகராட்சிகளில் SRINIVASA WASTE MANAGEMENT SOLUTION PVT LTD நிறுவனம் குப்பைகள் அகற்றும் டெண்டரில் பல முறைகேடுகளில் ஈடுப்பட்டது. அத���ால் கோடிக்கணக்கில் நகராட்சிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. SRINIVASA WASTE MANAGEMENT SOLUTION PVT LTD நிறுவனத்தை பிளாக் பட்டியலில் வைத்து, தடை செய்ய வேண்டும் என்று உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை அறிக்கையில் கூறியுள்ளது.\nஆனால் சரவணன் பின்னணியில் இருந்த காரணத்தால் உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை அறிக்கையை குப்பைக்கூடையில் போட்டுவிட்டு, SRINIVASA WASTE MANAGEMENT SOLUTION PVT LTD நிறுவனத்துக்கு சட்டத்துக்கு புறம்பாக பணிகளை நகராட்சி ஆணையர்கள் கொடுத்தார்கள்.\nஅதே போல் காஞ்சிபுரம் நகராட்சி, சிதம்பரம் நகராட்சி, கோயம்புத்தூர் மண்டலம், சிட்லப்பாக்கம் பேரூராட்சி உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளில் SS engineering நிறுவனத்தின் பெயரில் தெரு விளக்கு பராமரிப்பு, குப்பைகளை அகற்றுதல், சுகாதார பணியாளர் சப்ளை என்ற பெயரில் 12 தனக்கு நெருக்கமானவர்களை வைத்துக்கொண்டு சரவணன் தனி ராஜ்ஜியமே நடத்தினார்.\nடூபாக்கூர் ஒப்பந்ததாரர் அபெக்ஸ் என்ஜினியரிங். அபெக்ஸ் கன்ஸ்டிரக்சன் நிறுவனத்தின் அபெக்ஸ் முருகன், சரவணன் காலில் இலட்சக்கணக்கில் கொட்டி, திருவேற்காடு நகராட்சியில் கோடிக்கணக்கில் டெண்டர்களை பெற்று உள்ளார்.\nதாம்பரம் நகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிழல் ஆணையரே சரவணன் தான். இப்படி பல நகராட்சிகளில் பினாமி நிறுவனங்கள் மூலம் நிர்வாகத்தை நடத்தி வந்த உள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன், அமைச்சர் பெயரில் பல கோடி வசூல் செய்து, ஏமாற்றிவிட்டதாக கோவையில் அமைச்சரின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.\nசரவணன் எங்கே..செல்போன் ஆப் செய்யப்பட்டுவிட்டது(7868057737 மற்றும் 9489206050 ) கொடுத்த பணம் கிடைக்குமா என்று பல நகராட்சி அதிகாரிகள் புலம்பி வருகிறார்கள்..\nSRINIVASA WASTE MANAGEMENT SOLUTION PVT LTD நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்று மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், நகராட்சி நிர்வாக ஆணையரகம், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஆகியோருக்கு புகார் கொடுத்துள்ளது. விரைவில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது..\nPrevious கொரோனா… அதிமுக அரசின் முகக் கவசம் ஊழல் ரூ100கோடி… மீண்டும் ரூ60கோடிக்கு முகக் கவசம்..\nNext அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணனிடம்- பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பட்டியல்…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி, பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …\nமுதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…\nரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….\nசென்னை மாநகராட்சியின்.. துக்ளக் தர்பார் நிர்வாகம்.. இராயபுரம்- கழிப்பறைகளின் அவல நிலை…\nதிருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.\nதமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=24542", "date_download": "2020-10-29T16:29:55Z", "digest": "sha1:ERMF26HAUFE7US4LRJYH4YJBCO34SMFD", "length": 8045, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Periyar Kalanjiam Thokudhi - 29 - Madham (5) - பெரியார் களஞ்சியம் தொகுதி -29 - மதம் (5) » Buy tamil book Periyar Kalanjiam Thokudhi - 29 - Madham (5) online", "raw_content": "\nஎழுத்தாளர் : பெரியார் (Periyar)\nபதிப்பகம் : பெரியார் புத்தக நிலையம் (Periyar Puththaga Nilaiyam)\nபெரியார் களஞ்சியம் தொகுதி -28 - மதம் (4) பெரியார் களஞ்சியம் தொகுதி -30 - மதம் (6)\nஇந்த நூல் பெரியார் களஞ்சியம் தொகுதி -29 - மதம் (5), பெரியார் அவர்களால் எழுதி பெரியார் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பெரியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சமயம் வகை புத்தகங்கள் :\nஇந்துத் தத்துவ இயல் - Inthu Thathuva Iyal\nஇந்து சமயம் புதர்களும் புதிர்களும்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்வும் தொண்டும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஈரோடும் காஞ்சியும் - Erodum Kaanjiyum\nஅய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் - 2 - Ayyavin Adichchuvattil Part - 2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2266:2008-07-30-11-16-15&catid=116&tmpl=component&print=1&layout=default&Itemid=245", "date_download": "2020-10-29T16:31:29Z", "digest": "sha1:2IGR5LJINPSARRNIHZ62P7NRZLJD2IFV", "length": 2791, "nlines": 21, "source_domain": "www.tamilcircle.net", "title": "பப்பாளி பஷன் புருட்டி", "raw_content": "\nParent Category: அறிவுக் களஞ்சியம்\n வாய்க்கு ருசியாக உடலுக்கு ஆரோக்கியமாக ஒர��� டெஸேட் இது.\nசின்னுகள் பழங்கள் என்றாலே காததூரம் ஓடுவார்கள். பின் பைல்ஸ் என முனங்குவார்கள். அவர்களையும் கவர்ந்து இழுக்கக் கூடியது இதன் 'கவர்ச்சி'. சுவையும்தான்\nஇந்தச் செய்முறை இரண்டு பேருக்கு அளவானது\nசிறிய சைசான பப்பாசிப் பழம்- 1\nஒரு அங்குல உயரமுள்ள 4 வட்டமான துண்டங்களாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். (தோல் சீவி, விதைகளை நீக்கி விடவும்).\nபஸன் பழத்தை வெட்டி உள்ளிருக்கும் சாறை சிறு கரண்டியால் எடுத்து, கோப்பை ஒன்றில் வைக்கவும். இதனுடன் சீனி சேர்த்து நன்கு கரையும் வரை கலக்கவும்.\nபரிமாறும் கோப்பையில் பப்பாளித் துண்டு 2யை வைத்து மேலே பஸன் கலவையில் பாதியை பரப்பிவிடவும்.\nஇவ்வாறு இன்னொரு கோப்பைத் தயார்படுத்தவும். ஒரு மணி நேரம் பிரிஜ்ல் வைத்து எடுத்துப் பரிமாறவும்.\nபுளிப்புடன் இனிப்பும் சேர்ந்த கதம்ப சுவை அலாதியானது. பஸன் விதைகள் மொறு மொறுவென கடிபடுவது வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/latest-news/?filter_by=popular", "date_download": "2020-10-29T16:13:43Z", "digest": "sha1:M5GLZBSG5PXBBZEHVNVI4LFNCRWAB5UO", "length": 5402, "nlines": 138, "source_domain": "kalakkalcinema.com", "title": "Latest News Archives - Kalakkal Cinema", "raw_content": "\nநடுரோட்டில் காரில் சுய இன்பம் – போட்டோவை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய சின்மயீ.\nஆகஸ்ட் 4-ல் வைல் கார்டு என்ட்ரி, உள்ளே நுழையும் 17-வது போட்டியாளர் இவர் தான் – வெளியானது ஆதாரம்.\nஅரைகுறை உடையில் அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்.\nஅவெஞ்சர்ஸ் பட விழாவுக்கு மோசமான உடையில் வந்த ரம்யா – இதை நீங்களே பாருங்க.\nஉல்லாசமாக குளிப்பதை ஊருக்கே போட்டோ போட்டு காட்டிய ராய் லட்சுமி – சர்ச்சை புகைப்படம்.\nமேலாடை இல்லாமல் அரை நி*வாண புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா.\nகமலை அசிங்கப்படுத்தியதே சரவணன் வெளியேற்றத்திற்கு காரணம் – பலரும் கவனிக்க மறந்த விசியம்\nTRP-யை ஏகிற வைக்க வருகிறார் சர்ச்சை நடிகை அப்போ வனிதாவை விட்டதுக்கும் இது தான்...\nதிருமணமாகி விவகாரத்தானவரா சாக்ஷி.. யார் அவருடைய கணவர் – ஓர் ஷாக்கிங் தகவல்.\nமீண்டும் மோசமான கவர்ச்சியில் ஷாலு ஷம்மு – வைரலாகும் புகைப்படத்தால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.\nகஸ்தூரியை விடுங்க.. நேற்று பிக் பாஸ்ல இதை கவனித்தீர்களா\nரசிகர் கேட்டதற்காக கவர்ச்சி புகைப்படத்தை வெளியி��்ட இளம் நடிகை – வைரலாகும் புகைப்படம்.\nமிஸ்டர் லோக்கல் படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவகார்த்திகேயன் – என்னயா பண்ணி வெச்சீங்க\n பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு இடையே மோதல் – சீரியலை விட்டு...\nசன் டிவி மகாலக்ஷ்மிக்கு இவ்வளவு பெரிய மகனா அவருடைய கணவரை பார்த்தீர்களா\nசுச்சி லீக்ஸில் ஐஸ்வர்யா ராஜேஷின் லிப் லாக் காட்சிகள் – சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/neelima-rani/", "date_download": "2020-10-29T15:58:00Z", "digest": "sha1:NEXSRTVBBRYJBVU4XG26NKQKHG25PFO5", "length": 3409, "nlines": 95, "source_domain": "kalakkalcinema.com", "title": "Neelima Rani Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஜோதிடர் கொடுத்த அறிவுரை.. தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்ட சின்னத்திரை நடிகை நீலிமா ராணி –...\nஜோதிடர் கொடுத்த அறிவுரையால் தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டுள்ளார் சின்னத்திரை நடிகை நீலிமா ராணி. Neelima Rani Changed Her Name : தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நீலிமாராணி. சின்னத்திரை...\nநான் தல தளபதி ரசிகை.., கண்டிப்பா FDFS தான்.\nவிஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய நீலிமா ராணி.. புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவு...\nவிஜய் டிவி சீரியலில் இருந்து நீலிமா ராணி விலகி கொள்ள போவதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Neelima Rani Releave From Aranmanaikili : தமிழ் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=stores", "date_download": "2020-10-29T17:12:58Z", "digest": "sha1:VBVI5AJM6C7AOEIPKPBE2H6AL6HBVVS5", "length": 4271, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"stores | Dinakaran\"", "raw_content": "\nமீலாடி நபியையொட்டி டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்\nமிலாடி நபியை முன்னிட்டு 30ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை\nபண்ணைப் பசுமை காய்கறி அங்காடிகளில் கிலோ ரூ.45க்கு பல்லாரி விற்பனை\nபுதுச்சேரியில் கடைகள், ஓட்டல்கள், மதுக்கடைகள் இன்று முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி\nபண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் மட்டும் விற்பனை\nகெடுபிடி கட்டுப்பாடுகள் எதிரொலி: புதுவையில் மதுபார்களை திறந்தும் கூட்டமில்லை\nஉபி முதல்வர் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு இன்று விடுமுறை எதிரொலி டாஸ்மாக் கடைகளில் குவிந்த குடிமகன்கள்\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுக்கடைகளுக்���ு விடுமுறை\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவாரூர் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்\nகாந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்\nடாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை\nமதுபான கடைகள் அக்.2ல் செயல்படாது\nமிலாது நபி தினத்தை முன்னிட்டு வரும் 30-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட சென்னை ஆட்சியர் உத்தரவு\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகள், பார்கள் மூடப்படும்: கலெக்டர் தகவல்\nஊழியர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 5,300 டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம்: பணியாளர் சங்கம் எச்சரிக்கை\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகள், பார்கள் மூடப்படும்: கலெக்டர் தகவல்\n5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை ஆளுங்கட்சி நிறைவேற்றியதா.. ஐகோர்ட் கிளை கேள்வி\nபடிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை ஆளுங்கட்சி நிறைவேற்றியதா - ஐகோர்ட் கிளை கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nithyananda-case-in-chennai-high-court/", "date_download": "2020-10-29T18:01:42Z", "digest": "sha1:FOYMF4U55JOX2L6KDATWO2TRSSBQK37O", "length": 10750, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மதுரை ஆதீனத்திற்குள் நுழைய மாட்டேன் என நித்யானந்தா கூறுவாரா? – நீதிபதி", "raw_content": "\nமதுரை ஆதீனத்திற்குள் நுழைய மாட்டேன் என நித்யானந்தா கூறுவாரா\nநித்யானந்தாவின் நடவடிக்கை, நேர்மை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை\nமதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை வரும் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.\nமதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து இந்து சமய அறநிலைய துறைக்கு அளித்த மனுவை பரிசீலிக்க கோரி மதுரையைச் சேர்ந்த ஜெகதல பிரதாபன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, குற்ற வழக்குகளில் கைதான நித்யானந்தா, மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை அபகரிக்கவே முயற்சிப்பதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். குறுக்கிட்ட நீதிபதி, நித்யானந்தா தானாக வரவில்லை. அவரை நியமி��்ததே தற்போதைய ஆதீனம் தான் என்றார்.\nஅதற்கு தற்போதைய ஆதீனம் அருணகிரிநாதர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நித்யானந்தா நியமனம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.\nநித்யானந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், பொதுநல மனுவாகவோ, சிவில் வழக்காகவோ தான் தாக்கல் செய்திருக்க வேண்டும். மடத்தில் முறையாக பூஜைகள் நடக்காததால் தான், பூஜைகள் நடத்த வேண்டும். அதற்கு மடத்துக்குள் செல்ல அனுமதி வேண்டும் என்றார்.\nபூஜைகள் செய்ய ஓதுவார்களை நியமிக்கலாம் எனக் கூறிய நீதிபதி, சிவில் வழக்குகள் முடியும் வரை\nமதுரை ஆதீனத்துக்குள் நுழைய மாட்டேன் என நித்யானந்தா கூறுவாரா எனவும் கேள்வி எழுப்பினார்.\nகோரிக்கை மனுவை பரிசீலிக்க கோரிய வழக்குக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்ற நீதிபதி, மடத்துக்குள் நுழைய உங்களுக்கு உரிமையில்லை எனவும், ஆதீனமாக நியமிப்பதற்கான மடத்தின் நிபந்தனைகள் எதையும் பூர்த்தி செய்யவில்லை என மற்றொரு வழக்கின் தீர்ப்பில் உயர் நீதிமன்ற நீதிபதி வேலுமணி தெரிவித்துள்ளார் என நீதிபதி மகாதேவன் சுட்டிக்காட்டினார்.\nமேலும் அவர், நித்யானந்தாவின் நடவடிக்கை, நேர்மை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் நீதிபதி தெளிவுப்படுத்தினார்.\nவழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை 5ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி மகாதேவன், 2ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெ���்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-mother-and-son-were-killed-in-a-fire-caused-by-an-electrical-leakage-near-chengalpattu-399270.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T17:23:09Z", "digest": "sha1:SLAB3YJGWXEAL5FVS63GE2KT74W2Q3SW", "length": 16966, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை அருகே கட்டாகி மீண்டும் வந்த மின்சாரம்.. ஐந்து வயது குழந்தையுடன் தீயில் கருகிய தாய்! | A mother and son were killed in a fire caused by an electrical leakage near Chengalpattu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nகுளித்து கொண்டிருந்த கார்த்திக்.. உள்ளே புகுந்த காஞ்சனா.. செம புத்திசாலித்தனம்.. சிக்கிய வாத்தியார்\nசெங்கல்பட்டு ஷாக்.. அறுவடை கூலி தராததால் ஆத்திரம்.. டிராக்டரை மேலே ஏற்றி விவசாயி கொலை\nசெங்கல்பட்டு ��ருகே சிறைக் காவலர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை\nசெங்கல்பட்டில் பயங்கரம்.. தலை துண்டித்து அதிமுக பிரமுகர் படுகொலை\nதென்காசியில் நடந்தது போலவே செங்கல்பட்டிலும்.. திடீரென மளமளவென தீப்பிடித்த 108 ஆம்புலன்ஸ்\nவாழ்வுரிமை கட்சி கொடி கம்பம் நடுவதை தடுத்த திமுக பிரமுகர்.. ஸ்கெட்ச் போட்டு தீர்த்து கட்டிய கும்பல்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை அருகே கட்டாகி மீண்டும் வந்த மின்சாரம்.. ஐந்து வயது குழந்தையுடன் தீயில் கருகிய தாய்\nசெங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே மின் கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் தாய், மகன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி இவருக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே ஆதனூர் பகுதியை சேர்ந்த நிஷா என்பவருடன் திருமணம் நடந்தது.\nஇருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நிஷா கணவனை பிரிந்து ஆதனூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் வந்தார். இந்நிலையில் இன்று நண்பகல் ஒரு மணி அளவில் நிஷாவும் அவரது ஐந்து வயது மகனுமான டேனியலின் தனியாக இருந்துள்ளனர் அப்போது மின்தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்ததாக கூறப்படுகிறது.\nஇதனிடையே வீட்டில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் நிஷாவும் மகன் டேனியலும் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடலில் பற்றிய தீயை நீரை ஊற்றி அணைத்துள்ளனர். மேலும் தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்\nவாகனங்களை ஓட்டும்போது டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையில்லை.. இன்று முதல் வந்தாச்சு புது ரூல்ஸ்\nஇதுகுறித்து வழக்கு பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு தாய்-மகன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇருந்தாலும் சிலம்புவுக்கு இவ்வளவு கோபம் ஆகாது.. மட்டன் வெட்டும் கத்தியை எடுத்து.. சரமாரி வெட்டு\n\\\"என் கண்மணி என் காதலி.. உனை பார்த்ததும்\\\".. காமம் தலைக்கேறி உளறிய கணவர்.. தூக்கில் தொங்கிய மனைவி\nதிமுக சகோதரர்களால் வேட்டையாடப்பட்ட சசிகலா.. சிபிஐ விசாரணை கேட்கும் தாயார்.. கோர்ட்டில் அதிரடி வழக்கு\nநிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு.. திமுக எம்எல்ஏவுக்கு 15 நாள் சிறைக் காவல்.. ஜெயிலில் அடைப்பு\nசசிகலா மீது ரொம்ப ஆசை.. சாகறதுக்கு முன்னாடி கூட கன்னத்தில் அறைந்தேன்.. புருஷோத்தமன் ஷாக் வாக்குமூலம்\n\\\"எப்படியாவது காப்பாத்திருவார்னு நினைச்சேனே.. அவசரப்பட்டுட்டேனே\\\".. பரிதாபமாக உயிரை விட்ட பெண்\n\\\"நாங்க 2 பேர் இருந்தும்.. இன்னொருவருடனும் உறவு\\\" டெய்லர் ராணியை கத்தரிகோலால் குத்தி..ஷாக் வாக்குமூலம்\nசூப்பர்.. வரும் 12ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்\nசெங்கல்பட்டு ஆய்வு கூடத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க நிதி ஒதுக்க கோரி வழக்கு\nசெங்கல்பட்டில் 40, திருவள்ளூரில் 41, காஞ்சிபுரத்தில் 16 மதுகடைகள் திறப்பு\nஆமா.. செங்கல்பட்டு ரோட்டில் நைட் ஒன்னு போச்சே.. அது என்ன.. காட்டு \"பூனை\"யா இல்லை.. \"அது\"வா\nகட்டணம் கேட்ட ஊழியர்கள்.. ஆவேசமான டிரைவர்கள்.. நொறுக்கப்பட்ட பரணூர் டோல்கேட்.. ஒரு வாரம் ஃப்ரீ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchengalpattu fire accident செங்கல்பட்டு தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-exams/", "date_download": "2020-10-29T15:48:26Z", "digest": "sha1:X66E77I2ERTL3GY5RYK4D5LI3JIANVJR", "length": 10279, "nlines": 356, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Exams | TNPSC Exam Preparation", "raw_content": "\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்���ி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/10/16/sakshi-latest-pic-viral/", "date_download": "2020-10-29T16:28:28Z", "digest": "sha1:AGMPSHRNNL5FCDMXSX7WT7QM3V2AFBK7", "length": 16084, "nlines": 119, "source_domain": "www.newstig.net", "title": "மல்லாக்கா படுத்தவாறு டாப் ஆங்கிளில் காட்டு காட்டு என காட்டும் பிக்பாஸ் ஷாக்ஷி - NewsTiG", "raw_content": "\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nவழுக்கை மண்டையில் கூட முடி வளர வைக்கணுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி…\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட…\nஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போன கமல் பட நடிகை…அதிர்த்துப்போன ரசிகர்கள்\nஅடிக்கும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள தமன்னா..\nவேறு வழி இல்லததால் பட்டுனு இபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள்.. சூடு பிடிக்கும்…\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ்… ஒரு வருடம் கழித்து சமைத்து சாப்பிட்ட…\nதெரு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த காரியம் \nஅடுத்த ஐபிஎல்லில் சி.எஸ்.கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடி இவங்கதான் – உறுதியான…\nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு…\nஎழுதி வேனா வைச்சுக்கோங்க இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் \nஇது தான் சரியான சமயம் டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்\n கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக சிஎஸ்கே ஏற்பட்ட…\nஉடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்கள்…இத ட்ரை பண்ணுங்க…நல்ல பெனிபிட்ஸ்..\nவாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை விரதம் மேற்கொண்டான் இத்தனை நன்மைகளா… யாரும் அறிந்திராத உண்மை தகவல்…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nதப்பித்தவறி கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து விடாதீர்கள்…மீறினால் பேராபத்து விலையுமாம்…அதிர்ச்சி தகவல் உள்ளே\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nசனி மற்றும் ராகுவிடம் இருந்து தப்பிக்க இந்த வழிமுறையை கட்டாயம் …\nகுருப்பெயர்ச்சியால் 2020-21-ல் கூறையை பிய்த்துக்கொண்டு அடிக்கப்போகும் அதிஷ்ட பலன்கள்\nமிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டிரைலர் இதோ\nவித்தியாசமான முறையில் வெளியான குதிரைவால் படத்தின் டீசர் இதோ \nஅதர்வா நடித்த தள்ளி போகாதே திரைப்படத்தின் ட்ரைலர் \nவிஜய்சேதுபதி நடிப்பில் க பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ வைரல் \nஇணையத்தில் வைரலாகும் பிக் ���ாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nமல்லாக்கா படுத்தவாறு டாப் ஆங்கிளில் காட்டு காட்டு என காட்டும் பிக்பாஸ் ஷாக்ஷி\nபிக்பாஸ் 3 மூலமாக மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால்.\nதிரைக்கு வர காத்திருக்கும் டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் தற்போது போராளியாக ‘புரவி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nதனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுதையடுத்து இவர் மிகவும் பிரபலமானார். சாக்‌ஷி அகர்வால் தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.\nதற்போது கருப்பு நிற புடவையில் எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி.\nஅதை பார்க்கும் ரசிகர்களோ பாத்துமா யாராச்சும் பாய்ஞ்சிட போறாங்க என்று சகட்டு மேனிக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nPrevious articleஇரண்டு பிள்ளைகளுக்கு தாய் ஆன பிறகும் இப்படியா... – மாளவிகா வெளியிட்ட புகைப்படம் – வாயை பிளந்த ரசிகர்கள்..\nNext articleநெஞ்சாங்குலி தெரியும் அளவிற்கு குனிந்துகொண்டு அதை காட்டிய கேத்ரீன் தெரேசா புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் \nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால்…மிரண்டுபோன ரசிகர்கள்\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட பொம்மா நடிகை \nலாக்டவுனுக்கு பிறகு முதன்முறையாக தனது மனைவியுடன் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் ஆரவ் \nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் தான். இப்போது பிக்பாஸ் 4வது சீசன் போட்டியாளர்கள் ஆயுத பூஜை வீட்டில் கொண்டாடியுள்ளனர். அந்த நிகழ்ச்சி இன்று ஸ்பெஷலாக மாலை 6.30...\nஓவர் வாய்க் கொழுப்பால் அழியும் விஜய் டிவி ஜாக்குலின் \nஅம்மோவ் பிக்பாஸுக்கு போகுறதுக்கு முன்னாடி ரெடி பண்ணி வச்சிட்டு போனீங்களா\nசொட்ட சொட்ட நனைந்த உடையில் முன்னழகை வெளிச்சம்போட்டு காட்டிய சீரியல் நடிகை ரிந்தியா\nவலிமை மிரட்டும் ஆக்ஷன் காட்சிக்கு ரெடியான தல அஜித் \nலட்சுமி மேனன் நீங்களா இது என்ன இப்புடி மெலிஞ்சு போயிட்டிங்க – ஷாக்கிங் புகைப்படம்\nபிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா மேலும் படப்பிடிப்பில் 22 தொற்று \nடாப் ஆங்கிளில் தொடை கவர்ச்சி காட்டும் தொகுப்பாளினி வீஜே மகேஸ்வரி…புலம்பும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/corona%20virus", "date_download": "2020-10-29T17:11:46Z", "digest": "sha1:GH67XUT535AAI63WNNAN7PLF3U5EKYZE", "length": 8190, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for corona virus - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரிழப்பு..\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி தமிழ்நாட்டில் இன்று 2652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று 4087 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் தமிழகத்தில் இன்று...\nபிரான்சில் ராணுவ விமானம் மூலம் கொரோனா நோயாளிகள் இடமாற்றம்\nபிரான்சில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், ராணுவ விமானம் மூலம் கொரோனா நோயாளிகள் இடமாற்றப்பட்டனர். அந்நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ச...\nஜெர்மனி, பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல்\nஅதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பிரான்சு மற்றும் ஜெர்மானியில், மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரான்சில் நாளை முதல் டிசம்பர் 1ந் தேதி வரையிலும், ஜெர்மனியில் நவம்பர் 2 முதல் ...\nடெல்லியில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பு\nடெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில், ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர நடவடிக்கைகளால் நோய்த்தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில், கடந்த ச...\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த சில வாரங்களாக பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், உடல...\nஒரே வாரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று: உலக சுகாதார அமைப்பு தகவல்\nஇதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஒரே வாரத்தில் உலக அளவில் 20 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் ஐரோப்பிய நாடுகளை ...\n2020 இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகும்- ஃபைசர் நிறுவனம் நம்பிக்கை\nஇந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி வழங்கிட முடியும் என பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் தெரிவித்துள்ளது. தற்போது நடந்துவரும் கிளினிகல் சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமைந்து,...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2595:2008-08-07-20-49-59&catid=68&tmpl=component&print=1&layout=default&Itemid=239", "date_download": "2020-10-29T16:08:35Z", "digest": "sha1:D26BYFSKEDW6AP72J6TVJZBC75N64MLU", "length": 6157, "nlines": 14, "source_domain": "www.tamilcircle.net", "title": "வென்றது மாணவர் போராட்டம்! வீழ்ந்தது கல்லூரி முதல்வர் கொட்டம்!", "raw_content": " வீழ்ந்தது கல்லூரி முதல்வர் கொட்டம்\nParent Category: புதிய ஜனநாயகம்\nமேலும், இக்கல்லூரியில் சேரும் மாணவிகளிடம் கட்டாய நன்கொடை பெறுவதோடு, மேசைநாற்காலி என அன்பளிப்புகளைத் தரச் சொல்லி கல்லூரி முதல்வர் வள்ளி கொட்டமடித்து வந்தார். சாதியத் திமிர் பிடித்த இவர், தாழ்த்தப்பட்ட பிற்பட்ட மாணவிகளை இழிவுபடுத்துவதோடு, தன்னை செட்டிநாட்டு ஜ���ீன் பரம்பரை என்றும், \"அண்ணன்' மு.க. அழகிரிக்கு நெருக்கமானவர் என்றும், தன்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்றும் கொக்கரித்துக் கொண்டிருந்தார்.\nஇந்நிலையில், இவ்வாண்டு மாணவர் சேர்க்கையின் போதும் முதல்வர் வள்ளி தனது அடாவடி வசூல் வேட்டையைத் தொடங்கியதும், இவரைப் பணிநீக்கம் செய்யக் கோரியும், அடிப்படை வசதி மற்றும் பேராசிரியர்களை நியமிக்கக் கோரியும் மாணவிகளும் சில பேராசிரியர்களும் போராட முனைந்தனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த முதல்வர் வள்ளி, தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஐயப்பன் மற்றும் அடியாட்களைக் கொண்டு மிரட்டிப் போராட்டத்தை ஒடுக்க முயன்றார்.\nஇவற்றையெல்லாம் துச்சமாக மதித்து கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மாணவிகளும் ஆசிரியைகளும் உள்ளிருப்புப் போராட்டம், உண்ணாவிரதம், தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் என போராட்டத்தைத் தொடர்ந்தனர். இப்போராட்டத்துக்கு ஆதரவாகத் துணைநின்ற புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, இந்நியாயமான போராட்டத்தை மக்களிடம் விளக்கிப் பிரச்சாரம் செய்ததோடு, முதல்வர் வள்ளியின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தி சுவரொட்டி பிரச்சார இயக்கத்தையும் மேற்கொண்டது. போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல, போராடும் மாணவிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் அளித்து ஊக்கப்படுத்தியது.\nபு.மா.இ.மு.வின் வழிகாட்டுதலின்படி, கடந்த 14.7.08 அன்று 500க்கும் மேற்பட்ட மாணவிகள் அணிதிரண்டு கடலூர்விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். மாணவிகளின் போர்க்குணமிக்க இப்போராட்டத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு பொதுமக்கள் பெருந்திரளாகக் குழுமினர். அரண்டுபோன போலீசும் கல்லூரி நிர்வாகமும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக வாக்களித்து, முதல்வர் வள்ளிக்கு இரண்டு மாத காலத்துக்குக் கட்டாய விடுப்பு அளித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது.\nஐக்கியப்பட்ட, போர்க்குணமிக்கப் போராட்டத்தால் மட்டுமே கல்விக் கொள்ளையர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ள மாணவிகள், இம்முதற்கட்ட வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள, அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.\n— புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2020-10-29T16:23:49Z", "digest": "sha1:FZD6ESBKZJ3RDJHMFFBUOWWPYAPRAFHI", "length": 16069, "nlines": 322, "source_domain": "www.tntj.net", "title": "கத்தரில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்கத்தரில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை\nகத்தரில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை\nகடந்த வெள்ளிகிழமை 27/11/2009 அன்று கத்தரில் ஈதுல் அதா சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் இவ்வருடமும் , மால் அருகே உள்ள ” அலி பின் அலி அலி முசல்மானியா பள்ளியில் சிறப்பு சொற்பொழிவை ஏற்பாடு செய்திருந்தது. மையத்தின் துணை தலைவர் சகோதரர் ஷேக்\nஅப்துல்லாஹ் அவர்கள் தலைமை வகித்தார்.\nபின்னர் சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் , கதீப் அவர்களின் அரபி உரையினை மொழிபெயர்த்து உரையாற்றினார். இன்றைய தினம் இபுராஹீம் நபி அவர்களின் தியாக வரலாற்றை நினைவு கூர்ந்தவர்களாக , நம்முடைய தியாகத்தை ஒப்பு நோக்குகையில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தில் இருக்கிறோம் . நம் வாழ் நாள் முழுவதும் தியாக சீலர்களாக வாழ்ந்தாலும் தியாகத்தில் அவரிடத்துக்கு உயர முடியாது .\nஎனினும் நாம் அவருடைய தியாகத்தின் வாசனையை நுகரவேண்டுமானால் ,நம்முடைய செயல் பாடுகளை அல்லாஹ்விற்காக மட்டும் , நன்மையின் பக்கம் நின்ற சாலிஹான நன் மக்களாக ஆகவேண்டும் என்றார்.\nபின்னர் மையத்தின் செயலாளர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் , இன்ஷா அல்லாஹ் டிசம்பர் முதல் , நடைபெற இருக்கும் ” இஸ்லாமிய அடிப்படை கல்வி “ என்ற வகுப்பில் அனைவரும் வந்து சேருமாறு அழைப்பு விடுத்தார். அடுத்ததாக , கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் , ” 2010 க்கான காலண்டர் வெளியிடப்பட்டது .\nமுதல் பிரதியை மூத்த தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் பெற்று கொண்டார்கள் . பின்னர் சகோதரர் லியாகத் அலி அவர்கள், ” நல்அமல்கள��ன் பக்கம் உங்கள் கவனம் எப்போதும் இருக்கவேண்டும் ” என்ற சிறிய உரையாற்றினார். நூற்றுக்கணக்கான கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்கள் ,தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு கலந்து கொண்டு , ஒருவர்கொருவர் தத்தமது வாழ்த்துக்களை பரிமாறிகொண்ட காட்சி , சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது .\nஇது போன்ற சந்தர்பத்தை ஏற்படுத்தி தந்த அல்லாவிற்கே எல்லா புகழும் .அல்ஹம்து லில்லாஹ்\nமேலப்பாளையத்தில் நடைபெற்ற தியாகத்திருநாள் திடல் தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nபுதுமடத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை\n“” எளிய மார்க்கம் நிகழ்ச்சி – சனையா‬ கிளை\n“” எளிய மார்க்கம் நிகழ்ச்சி – கத்தர் மண்டல மர்கஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}