diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0766.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0766.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0766.json.gz.jsonl" @@ -0,0 +1,384 @@ +{"url": "http://puthu.thinnai.com/?p=24101", "date_download": "2020-10-25T17:05:07Z", "digest": "sha1:BECVC4E25I3IY4BJS3WOREAPGLPMHMIS", "length": 34768, "nlines": 129, "source_domain": "puthu.thinnai.com", "title": "இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகாலையில் எழுந்தவுடன் முதலில் விழிப்பது இந்த திரைச்சீலையில்தான். திரைச்சீலை என்றால் புரியும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தூய தமிழில் சொல்லிவிடுகிறேன். ‘ஸ்க்ரீன்’. அதன் காதுகள் கழன்றுகொண்டு அரைக்கம்பத்தில் பறந்து துக்கத்தைச் சொல்லும் தேசியக்கொடிபோல் தொங்குகிறது. எழுந்து மீண்டும் அந்தக் காதுகளை ஒழுங்காக வைத்து அமுக்கிவிட்டால் இரவு படுக்கைக்குப் போகும்போது மீண்டும் அரைக்கம்பத்தில் பறக்கும் கொடியாகிவிடும். காலை எழுந்ததும் பல் தேய்த்து முகம் கழுவுவதுபோல் இந்தத் திரைச்சீலையைச் சரிசெய்வது வாடிக்கையாகிவிட்டது. ஒரு திரைச்சீலைக்கு ஏழு காதுகள். அந்தக் காதுகளின் இரு முனைகளிலும் பட்டையாக ஒரு துணி தைக்கப்பட்டிருக்கிறது. பனித்துளிகளை ஒன்றுகூட்டி வைத்ததுபோல் நைலான் கண்ணிகள் ஒரு முனையிலும் மிருதுவான பட்டை மறு முனையிலும் இருக்கிறது. இரண்டையும் சேர்த்துவைத்து அழுத்தினால் ஒட்டிக்கொள்கிறது. பிறகு நாமே பிரிக்க முயன்றாலும் கொஞ்சம் சிரமப்படவேண்டிதான் இருக்கிறது. ஆனாலும் எப்படி தானாகவே கழன்று கொள்கிறது என்பதுதான் புரியவில்லை. ‘இது என்ன ஏதோ காலைக்கடன் இரவுக்கடன் மாதிரி. கழட்டிக்கிட்டுப்போய் ஒரு டைலர்ட்டே குடுத்து ப்ரஸ் பட்டனோ அல்லது பட்டன் காஜாவோ வைத்து தைத்து வாங்கிட்டு வாங்க. இதெல்லாம் நான் சொல்லித்தான் செய்யணுமா’ என்றார் மனைவி சித்ரா. அப்போதுதான் அந்த தையல்காரர் என் நினைவுக்கு வந்தார்.\nஎன் வீட்டுக்கு அருகில்தான் சிராங்கூன் சாலை. சாலையின் ஒரு பக்கம் உணவகங்கள், ஆயத்த ஆடையகங்கள், தொலைபேசி அட்டை விற்கும் கடைகள், இந்திய வங்கிக் கிளைகள், மளிகைக் கடைகள் நகைக் கடைகள். எப்போதும் சுழித்தோடும் நீரின் சுறுசுறுப்பு. வாடிக்கையாளர்கள் நடந்துபோகும் பாதையில் எப்போதுமே இடித்துக்கொண்டு நகரும்படியான கூட்டம்தான். அவர்களுக்கு காசு பொருளாக வேண்டும். கடைக்காரர்களுக்கு பொருள் காசாக வேண்டும். இரண்டும் ஜோராக நடந்துகொண்டிருக்கும். மக்கள் நடக்கும் பாதையின் வெளி ஓரத்தில் சிலர் தையல் எந்திரங்களோடு பின்னிக் கிடக��கின்றனர். அதில் ஒருவர்தான் என் மனதையும் லேசாக தைத்துப் போட்டவர். எப்போதும் நாலுநாள் தாடி. தலைமுடியும் அதே அளவுதான். நிமிர்ந்து சுற்றுமுற்றும் பார்க்கவேண்டிய அவசியமே இல்லாதது போன்ற ஒரு மனிதர். ஒரு நாளைக்கு அவரை இரண்டு மூன்று தடவை பார்க்கிறேன். அவரை நான் பார்ப்பது அவருக்குத் தெரியவே தெரியாது. அவர் மட்டும் என்னைக் கவர்ந்ததற்குக் காரணங்கள் உண்டு. அவர் சட்டைக் காலரில் வெளிப்பக்கமாக தைக்கப்பட்டிருக்கும் ‘சங்கர் டைலர்ஸ், பொன்னமராவதி’ என்ற விளம்பர வில்லை ஒரு முக்கியமான காரணம். இது என்ன கன்றாவி. சட்டைக்கு மேல் பனியன் போட்டதுபோல் விளம்பர வில்லையை வெளியே வைத்து தைத்திருக்கிறான் என்று நினைத்ததுண்டு. அந்த பொன்னமராவதி என் சொந்த ஊர் நற்சாந்துபட்டிக்கு பக்கத்து ஊர். அவரிடம் நற்சாந்துபட்டியைப் பற்றி கேட்கவேண்டும். ‘ மழை பெய்ததா நச்சாங்கம்மாயில் தண்ணி கெடக்கா ஆலயம்னு சொல்வோமே அந்த ஆலமரம் நல்லாயிருக்கா அதுக்குக் கீழே நாலு பேர் எப்போதும் சீட்டு ஆடுவாங்கலே இப்பவும் ஆடுறாங்களா அதுக்குக் கீழே நாலு பேர் எப்போதும் சீட்டு ஆடுவாங்கலே இப்பவும் ஆடுறாங்களா என்றெல்லாம் கேட்கவேண்டுமென்ற ஆசைதான். ஆனாலும் இங்கே முன்பின் தெரியாதவர்களோடு அப்படி பேசிவிடமுடியாது.\nஅவர் தைக்கும் எந்திரம் சொந்தமா இல்லை வாடகையா யாரிடமும் வேலை பார்க்கிறாரா அல்லது சுயதொழிலா யாரிடமும் வேலை பார்க்கிறாரா அல்லது சுயதொழிலா வேலை அனுமதியா அல்லது வேறோர் இடத்து அனுமதியில் அங்கே வேலையா வேலை அனுமதியா அல்லது வேறோர் இடத்து அனுமதியில் அங்கே வேலையா இல்லை வேறு மாதிரியா எதுவுமே தெரியவில்லை. நாம் பேசப்போனால் சுதந்திரமாய்த் திரியும் எலி பொறிக்குள் அகப்பட்டதுபோல் கலவரப்படலாம். அதற்கு நாம் ஏன் காரணமாயிருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் அவரிடம் பேசுவதையே தள்ளிப்போட்டேன். அந்த மனிதர்மேல் நான் இரக்கப்பட்டேன். காரணம் அவரின் தோற்றம் முதலாவது. அவரின் ஊர் இரண்டாவது.\nஅன்று அந்த சாலையில் மக்கள் நடக்கும் அந்த வராண்டா கழுவிவிட்டதுபோல் கிடந்தது. எதிரேயுள்ள கோயிலில் எல்லா மக்களும் திரண்டிருந்தார்கள். இது என்ன மக்களுக்கு திடீரென்று பக்தி பெருக்கெடுத்துவிட்டது. விசாரித்தேன். உள்ளே நடிகை நமீதா சாமி கும்பிடுகிறாராம். நடிகையோடு சாமி கும்பிட்டால் கேட்கும் வரம் உடனே கிடைக்குமென்று இவர்களுக்கு யார் சொன்னது இவர்களை வைத்துத்தான் புதியதோர் உலகம் செய்ய நாம் திட்டமிடுகிறோமா இவர்களை வைத்துத்தான் புதியதோர் உலகம் செய்ய நாம் திட்டமிடுகிறோமா கோயிலுக்குக் கூட ஒரு நடிகையால்தான் செல்வாக்கா கோயிலுக்குக் கூட ஒரு நடிகையால்தான் செல்வாக்கா என்னமோ இதெல்லாம் எனக்கு அறவே பிடிப்பதில்லை. அன்றுகூட எதுவுமே நடக்காததுபோல் பொன்னமராவதிக்காரர் எந்திரத்தோடுதான் அட்டைப்பூச்சியாய் வளைந்து கிடக்கிறார். தொழிலில் அவ்வளவு பக்தியா என்னமோ இதெல்லாம் எனக்கு அறவே பிடிப்பதில்லை. அன்றுகூட எதுவுமே நடக்காததுபோல் பொன்னமராவதிக்காரர் எந்திரத்தோடுதான் அட்டைப்பூச்சியாய் வளைந்து கிடக்கிறார். தொழிலில் அவ்வளவு பக்தியா இவருக்கு நாம் ஏதாவது செய்தாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அவர் என்னை ஈர்த்ததற்கு அதுவும் இன்னொரு காரணம். அந்தத் திரைச்சீலையை அவிழ்த்துக்கொண்டுபோய் ஒரு டைலரிடம் கொடு என்று சித்ரா விரட்டியபோது இவரைத்தான் நினைத்துக்கொண்டேன்.\nஅந்த திரைச்சீலையை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றேன். ‘ஐயா’ என்றேன். ‘தம்பீ’ என்றுகூட அழைத்திருக்கலாம். எனக்கு வயது 60. அவருக்கு 40 இருக்கலாம். நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் வளைந்துவிட்டார் என்முகம் அவருக்குக் கலங்கலாகக்கூட நினைவில் நிற்கமுடியாது. ஏன் கூப்பிட்டேன் என்றுகூட கேட்கவில்லை. மனித இயல்பில் இதை எந்த வகையில் சேர்ப்பது என்று புரியாமல் விழித்தேன். மீண்டும் அழைத்தேன். ‘ஐயா’.\n‘எதுவா இருந்தாலும் ஒரு அரைமணி நேரம் கழிச்சு வாங்க’\nஎன்று நிமிராமலேயே சொல்லிவிட்டு எந்திரத்தை ஓட்டினார். ஒரு ‘அண்ணே’ அல்லது ‘சார்’ கூட்டிச் சொல்லியிருந்தால்கூட நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். எனக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் என் வயதுக்கு ஒரு மரியாதை வந்திருக்க வேண்டும். ஆனாலும் வரவில்லை. அவரை நான் விடுவதாக இல்லை.\n‘இன்னும் அரைமணி நேரத்தில் இந்த கஸ்டமர் வருவார். அதற்குள் இது ரெடியாக வேண்டும். ஒடச்சுச் சொன்னாத்தான் விளங்குமா\n இது என்ன அவமரியாதை. இவருக்காகவா இப்படி இரக்கப்பட்டேன் சரி. நாம் போகக்கூடாது. இன்னும் அரைமணிநேரம் காத்திருப்போம் என்று முடிவு செய்தேன். கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டு சுற்று��்புற இயக்கங்களில், வாகனங்களில், மக்களில்,\nஅவர்களின் இயல்பில் அவர்களின் உரையாடல்களில் அவர்களின் மனச்சுமைகளில் நகைச்சுவையில் நேரத்தைக் கழித்தேன். கொஞ்சம் அவர் நிமிர்ந்தால் நான் காத்துக் கொண்டிருப்பதை பார்த்திருக்க முடியும். அரைமணிக்கு முன்பேகூட என்னைக் கூப்பிட்டு என்ன ஏது என்று கேட்டிருக்கக் கூடும். மனிதன் நிமிரவே இல்லை. உண்மையிலேயே தொழில்பக்திதானா\n‘அரைமணி ஆகிவிட்டதய்யா. இங்கேதான் நின்றுகொண்டிருக்கிறேன். இப்பவாவது என்னான்னு கேளுங்களேன்’.\n’ என்றார். அந்த அண்ணே என்ற வார்த்தையை இப்பவும் எதிர்பார்த்து ஏமாந்துபோனேன்.\n‘நீங்கள் சொன்னபடி உங்க கஸ்டமர் யாரும் வரலியே’\n‘அது கெடக்கட்டும். உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க.’\nநான் உடனே சொல்ல ஆரம்பித்துவிட்டேன். இல்லாவிட்டால் மீண்டும் குனிந்துகொண்டுவிடுவார். அவரை பிறகு நிமிர்த்துவது பெரும்பாடாகிவிடும். என் திரைச்சீலை கதையை சொன்னேன். அதை வாங்கிக்கூட அவர் பார்க்கவில்லை. அது ஏன் கழன்றுவிடுகிறது என்று தெரிந்துகொள்ளக்கூட அவரிடம் எந்த ஒரு ஆர்வமும் இல்லை.\n‘சரி. புரிஞ்சுக்கிட்டேன். பிரஸ் பட்டன் வைக்கலாம். ஒரு ஜோடி ஒரு வெள்ளி. தைக்க ஒரு வெள்ளி. ஆக 14 காதுக்கும் 28 வெள்ளி. ஆனால் இன்னிக்கு முடியாது.நாளக்கி சனி ஞாயிறு. முடியாது. திங்கட்கிழமை எடுத்துட்டு வாங்க அன்னிக்கு சாயங்காலம் வாங்கிக்கலாம்.’\n.’பட்டன் தச்சு காஜா கட்றதா இருந்தா என்ன சார்ஜ்’\n‘காஜா எடுக்கிற மிஷினு இல்ல. அதெல்லாம் முடியாது’\n’14 காஜாதானே. லேசா கத்தரில்ல கீறிவிட்டு கையாலேயே தச்சுறலாமே. பத்துபதினஞ்சு நிமிஷந்தானே ஆகும்.’\n‘இவ்வளவு வெவரம் தெரிஞ்சிருக்கீங்க. நீங்களே செஞ்சுறலாமே. ஏன் இவ்வளவு மெனக்கெட்டு என்கிட்டே வந்தீங்க’\nஎன் கோபத்தில் வார்த்தைகள் வெடித்திருக்க வேண்டும். நல்லவேளை அடக்கிக்கொண்டேன்.\n‘உங்களுக்கு ஒரு வேலை தரணுமேன்னுதான் கொண்டுவந்தேன்’.\n‘இந்த வேலையெல்லாம் செய்றதும் ஒண்ணுதான். செய்யாததும் ஒண்ணுதான். எனக்கு எதுவும் பெரிய மிச்சமில்லை இந்த வேலையில்.’\n‘சரி. பட்டனை மட்டும் கட்டிக் கொடுங்க. காஜா நானே கட்டிக்கிறேன்.’\n‘பட்டன் கட்டினாலும் 28 வெள்ளிதான்.’\nசித்ராவுக்கு போன் செய்தேன். சித்ரா சரியான லொள்ளு. கத்தரிக்கா வாங்கிட்டு வாங்கண்ணுதான் சொல்லுவார். வாங்கி வந்���துக்குப் பிறகுதான் சொல்லுவார். ’இது தைவான் கத்தரிக்காயில்ல. சீக்கிரம் வேகாதே. இந்தோனேஷியா கத்தரிக்காதான் நாம வாங்குவோம்னு தெரியாதா’ என்பார். கோழி ஒன்னு வாங்கிட்டு வாங்கண்ணுதான் சொல்வார். வாங்கி வந்ததற்குப் பிறகுதான் சொல்வார். ‘ஏன் 8 துண்டு போடச் சொன்னீங்க. 12 துண்டுதான் நாம் எப்போதும் போடச்சொல்வோம்னு தெரியாதா’ என்பார். கோழி ஒன்னு வாங்கிட்டு வாங்கண்ணுதான் சொல்வார். வாங்கி வந்ததற்குப் பிறகுதான் சொல்வார். ‘ஏன் 8 துண்டு போடச் சொன்னீங்க. 12 துண்டுதான் நாம் எப்போதும் போடச்சொல்வோம்னு தெரியாதா’ என்பார். இந்த விவகாரம் பிடித்த மனுஷன் சொல்றதை சித்ராகிட்டே சொல்லாமல் இருக்கக் கூடாதென்று நினைத்தேன். நமக்கு ஒரு பாதுகாப்பு வேண்டுமே. உடனே போன் செய்தேன். ‘ப்ரஸ் பட்டன் தைக்க 28 வெள்ளியா’ என்பார். இந்த விவகாரம் பிடித்த மனுஷன் சொல்றதை சித்ராகிட்டே சொல்லாமல் இருக்கக் கூடாதென்று நினைத்தேன். நமக்கு ஒரு பாதுகாப்பு வேண்டுமே. உடனே போன் செய்தேன். ‘ப்ரஸ் பட்டன் தைக்க 28 வெள்ளியா உங்களுக்கென்ன பைத்தியமா அந்த ஸ்கிரீனே 20 வெள்ளிதான். நீங்க நேரா தேக்கா மார்க்கெட் மாடிக்குப் போயி பிரஸ் பட்டனோ சாதா பட்டனோ வாங்கிட்டு வாங்க. நாமே தச்சுடலாம்’ என்றார். நான் அந்த தையல்காரரிடம் சொன்னேன். ‘ திங்கட்கிழமை காலைல கொண்டுட்டு வாரன்யா’ அவர் நிமிர்வார் என்று எதிர்பார்த்து அது நடக்காது என்று அறிந்து தேக்கா சந்தைக்கு புறப்பட்டேன். தேக்கா சந்தை இரண்டாம் தளத்தில் தையல் சாமான்களுக்கென்றே இரண்டு மூன்று கடைகள். ஒரு கடைக்குப் போனேன்.\n‘ப்ரஸ் பட்டன் பெரிய சைஸ் இருக்கா\n‘இருக்கிறது. ஒரு அட்டை 1 வெள்ளி 50 காசு’\n‘ஒரு அட்டை என்றால் எத்தனை’\n’36 பட்டனும் 1 வெள்ளி 50 காசு. அப்படித்தானே.’\nஅடப்பாவி. ஒரு பட்டன் 4 காசுதானே ஆகிறது. ஒரு பட்டன் 1 வெள்ளி என்றானே நான் இரக்கப்பட்ட அந்த தையல்காரர். இந்தக் கடையில் ஒரு சீனர்தான் எனக்கு பட்டனை எடுத்துக் காட்டினார். அவரின் தோற்றம் எந்த உணர்வையும் எனக்கு ஏற்படுத்தவில்லை. அவர் ஒரு சராசரி மனிதர்தான். வயது 70 இருக்கும். ஆடம்பரமில்லாத கடமையுணர்வு. நான் கேட்பதை தந்துவிட்டால் அவருக்கு காசு கிடைக்கும். ஆனாலும் அவர் காசைப் பெரிதாக நினைக்கவில்லை. என்னிடம் கேட்டார்.\n‘இதோ இந்த ஸ்கிரீனுக்கு. காது கழன்றுகொண்டு விழு��்துவிடுகிறது’\nஎடுத்துக் கொடுத்தேன். ஆனால் அந்தத் தையல்காரர், நான் இரக்கப்பட்ட அந்த பொன்னமராவதிக்காரர் பார்ப்பதற்கே அரை மணி கழித்து வரச்சொன்னதை நினைத்துக் கொண்டேன். இந்த 70 வயது மனிதருக்குத்தான் எத்தனை அக்கரை. ஸ்கிரீனைப் நன்றாகப் பார்த்தார். பின் சொன்னார்.\n‘இது கொஞ்சம் ஓவர்வெயிட். அதனால்தான் கழல்கிறது. ப்ரஸ் பட்டன்கூட நிற்காது. பெரிய பட்டன் 14 தருகிறேன். ஒரு பட்டன் 10 காசுதான். நீங்களேகூட தைத்துக் கொள்ளலாம். ஏன் காசை வேஸ்ட் செய்கிறீர்கள்’\n1 வெள்ளி 40 காசு மட்டும் கொடுத்து பட்டனை வாங்கி வந்தேன். அரை மணி நேரத்தில் 14 பட்டனையும் கட்டி 14 காஜாவும் எடுத்துவிட்டோம். இப்போது அந்த திரைச்சீலை மிக அழகாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. படைக்கப்பட்ட உயிரினங்கள் எல்லாமே தன் இயல்பை தோற்றத்திலேயே காட்டிக்கொண்டுதான் வாழ்கின்றன. மனிதனைத் தவிர.\nSeries Navigation கவிதைடாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புநீங்காத நினைவுகள் – 28அனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்விடியலை நோக்கி…….பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1\nமிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism\nஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்\nஅருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூது\nஅகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமுன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -16\nவிறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்\nடாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்பு\nஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்\nநீங்காத நினைவுகள் – 28\nஎன்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’\nபெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…\nபரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்\nபுகழ் ​ப��ற்ற ஏ​ழைகள் ​ – 40\nதாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. \nசீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14\nPrevious Topic: அனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்\nNext Topic: பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்\n4 Comments for “இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்\nவித்தியாசமான கோணம். சம்பவங்களின் கதாபாத்திரங்களை அங்கேயே அப்படியே விட்டு நகர்ந்தாலும், அக் கதாபாத்திரங்கள் ஏற்படுத்தும் மனபாதிப்பு அடுத்த கதை நகர்விலும் கூடேயே வருவது அற்புதம். கதை சொல்லியின் திறமையும் அற்புதம்..\n‘படைக்கப்பட்ட உயிரினங்கள் எல்லாமே தன் இயல்பை தோற்றத்திலேயே காட்டிக்கொண்டுதான் வாழ்கின்றன மனிதனைத் தவிர’ கடைசி வரி கச்சிதம் இயல்பான கதை.\nஅருமையான நடை. நடைமுறையைக் காட்டும் கதை. நன்றி.\nAuthor: யூசுப் ராவுத்தர் ரஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-25T17:11:30Z", "digest": "sha1:HMAQZ42YE5DW2FMBTUIK4F4J5B3XBHHZ", "length": 31133, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹென்றி ஃபோர்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹென்றி ஃபோர்ட், 1919 வாக்கில்\nகிரீன்ஃபீல்ட் நகர், டியர்போர்ன், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா\nஃபெயார் லேன், டியர்போர்ன், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா\nவில்லியம் ஃபோர்ட் - மேரி ஃபோர்ட்\nஹென்றி ஃபோர்ட் (ஜூலை 30, 1863 – ஏப்ரல் 7, 1947) ஃபோர்ட் மோட்டார் கம்பனியின் அமெரிக்க நிறுவனரும், தற்காலப் பெரும்படித் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருத்துகை ஒழுங்குமுறையின் (assembly lines) தந்தை எனக் கருதப்படுபவரும் ஆவார். இவர் அறிமுகப்படுத்திய மாதிரி டி தானுந்து அமெரிக்கப் போக்குவரத்திலும், தொழில்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. இவர் ஒரு சிறந்த புதிதாக்குனர் ஆவார். இவருக்கு, 161 ஐக்கிய அமெரிக்கக் காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஃபோர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற வகையில் இவர் உலகின் பணக்காரர்களில் ஒருவரும், உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவராகவும் விளங்கினார். பொருத்துகை ஒழுங்குமுறையைப் பயன்படுத்தி பெருமளவிலான மலிவான தானுந்துகளைத் தயாரிக்கும், ஃபோர்டியம் எனப்பட்ட பெரும்படித் தயாரிப்பு மு��ையை இவர் உருவாக்கியதுடன், அவருடைய தொழிலாளர்களுக்கு உயர்ந்த கூலியையும் வழங்கினார். நுகர்வோரியமே அமைதிக்கான வழி என்னும் நம்பிக்கையுடன் கூடிய, ஒரு உலகம் தழுவிய நோக்கை ஃபோர்ட் கொண்டிருந்தார்.\nஉற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கான ஃபோர்டின் முயற்சிகள், பல தொழில்நுட்ப, வணிகப் புத்தாக்கங்களுக்கு வழிவகுத்தன. இவற்றுள் விற்பனைஉரிம ( franchise ) முறையும் ஒன்றாகும். இதன் மூலம் அவரது உற்பத்திப் பொருள்களுக்கான விற்பனையாளர்கள் அமெரிக்காவின் ஒவ்வெரு நகரத்திலும் இருந்தனர். ஐரோப்பாவிலும் பெரிய நகரங்களில் விற்பனை முகவர்கள் இருந்தனர். ஃபோர்ட் தனது செல்வத்தின் பெரும் பகுதியை ஃபோர்ட் அடிப்படை நிலையத்துக்கு (Ford Foundation) விட்டுச் சென்றார். ஆனால், தனது குடும்பம் கம்பனியை நிரந்தரமாகக் கட்டுப்படுத்துவதற்கான ஒழுங்குகளையும் செய்திருந்தார்.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\n2 திருமண வாழ்க்கை மற்றும் குடும்பம்\n3.1 ஃபோர்ட் மோட்டார் நிறுவனம்\nஹென்றி ஃபோர்ட் சூலை 30, 1863 இல், மிச்சிகனில் உள்ள கிரீன்ஃபீல்ட் டவுன்ஷிப்பில் ஒரு பண்ணையில் பிறந்தார். [1] அவரது தந்தை, வில்லியம் ஃபோர்ட் (1826-1905), அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்க் என்ற இடத்தில் பிறந்தவர், ஆனால் அவர்களின் பூர்வீகம் சோமர்செட், இங்கிலாந்து,[2] அவரது தாயார், மேரி ஃபோர்டு (நீ லிட்டோகாட்; 1839-1876), மிச்சிகனில், ஒரு பெல்ஜியன் நாட்டில் இருந்து புழம்பெயர்ந்து வந்து குடியேறியவர்களின் இளைய குழந்தையாகப் பிறந்தார்; அவளுடைய குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர் இறந்துவிட்டார்கள், அவள் அண்டை வீட்டுக்காரர்களால் வளர்க்கப்பட்டாள். ஹென்றி ஃபோர்டின் உடன்பிறப்புகள் மார்கரெட் ஃபோர்டு (1867-1938); ஜேன் ஃபோர்டு (c. 1868-1945); வில்லியம் ஃபோர்ட் (1871-1917) மற்றும் ராபர்ட் ஃபோர்ட் (1873-1934).\nஅவரது தந்தை ஹென்றி ஃபோர்ட் இளம் பருவத்தில் ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய கடிகாரம் கொடுத்தார். 15 வயதில், ஃபோர்டு அதன் பாகங்களை தனித்தனியாக பிரிக்கவும் பின்பு மறுபடியும் ஒன்று சேர்ககவும் சுயமாக பழுதுபார்க்கும் முறையை கற்றுக்கொண்டார், இதன் மூலம் தனது நண்பர்கள், அண்டை வீட்டார் ஆகியோரின் கடிகாரங்களை பல முறை பழுதுபார்த்துத் தந்திருக்கிறார், இதன் மூலம் கடிகாரம் பழுதுபார்க்கும் புகழைப் பெற்றார்.[3] ஃபோர்ட் தனது இறுபதாவது வயதில், நான்கு மைல் தொ���ைவில் உள்ள எபிஸ்கோபல் தேவாலயத்திற்கு ஒவ்வொரு ஞாயிறும் நடந்துச் சென்றார்.[4]\n1876 ஆம் ஆண்டில் அவரது தாயார் இறந்தபோது ஃபோர்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அவரது தந்தை, ஃபோர்டு குடும்ப பண்ணையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார், ஆனால் ஃபோர்ட் பண்ணை வேலைகளை வெறுத்தார். மேலும் அவர் பின்வருமாறு எழுதினார், \"நான் பண்ணையில் வேலை செய்வதை எப்போதும் விரும்பியதில்லை ஆனால் அந்த பண்ணையை பார்த்துக்கொண்டுடிருந்த எனது அம்மாவை தான் நான் விரும்பினேன்.\" [5]\n1879 ஆம் ஆண்டில், ஃபோர்ட் தனது விட்டை விட்டு வெளியேறி டெட்ராய்டில் ஒரு பயிற்சி பெறுபவராக பணியாற்றினார், முதலில் ஜேம்ஸ் எஃப். பிளவர் & பிராசு மற்றும் பின்னர் டெட்ராய்ட் டிரை டாக் நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றினார்.\nதிருமண வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]\n1888 இல் ஹென்றி ஃபோர்ட்\nஏப்ரல் 11, 1888 இல் ஃபோர்ட் கிளாரா ஜேன் பிரையண்ட் (1866-1950) என்பவரை ஃபோர்ட் மணந்தார் மற்றும் பண்ணை வேலை, மரம் அறுக்கும் ஆலை இயங்கும் வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.[6] அவர்களுக்கு எட்ஸெல் ஃபோர்ட் (1893–1943) என்ற பெயர் கொண்ட ஒரு குழந்தை இருந்தது:.[7]\n1891 இல், ஃபோர்ட் எடிசன் இலுமினேட்டிங் கம்பெனியில் ஒரு பொறியியலாளர் ஆனார். 1893 ஆம் ஆண்டில் தலைமை பொறியாளர் பதவி உயர்வு வந்த பிறகு, அவர் பெட்ரோல் என்ஜின்கள்ப் பற்றிய தனது சொந்த பரிசோதனையை கவனத்தில் எடுத்துக் கொள்ள போதுமான நேரமும் பணமும் கொண்டிருந்தார். இந்த சோதனைகள் 1896 ஆம் ஆண்டில் ஃபோர்ட் குவாட்ரிசைக்கில் என்று பெயரிடப்பட்ட ஒரு தன்னியக்க ஊர்தி வாகனத்தை வெற்றிகரமாக உருவாக்கினார். அவர் சூன் 4 ஆம் தேதி அன்று சோதனை செய்தார். பல்வேறு சோதனை இயக்ககங்களுக்குப் பிறகு ஃபோர்டு குவாட்ரிசைக்கிலை மேம்படுத்துவதற்கான வழிகளை அறிமுகப்படுத்தினார்.[8]\n1896 ஆம் ஆண்டில், எடிசன் நிர்வாகிகள் கூட்டத்தில் ஃபோர்ட் கலந்து கொண்டார், அங்கு அவரை தாமஸ் எடிசன் அறிமுகப்படுத்தினார். மேலும் எடிசன் ஃபோர்டு வாகன சோதனைக்கு ஒப்புதல் அளித்தார். எடிசனின் ஊக்கம் காரணமாக ஃபோர்ட் 1898 ஆம் ஆண்டில், இரண்டாவது வாகனத்தை வடிவமைத்தார்.[9] டெட்ராயிட் லாம்பரன் பாரோன் வில்லியம் எச். முர்பி மூலதன ஆதரவுடன், எடிசன் கம்பனியை விட்டு ஃபோர்ட் பதவி விலகினார் மற்றும் ஆகஸ்ட் 5, 1899 அன்று டெட்ராய்ட் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இருப்பினும், இவருடைய நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள், ஃபோர்டு எதிர்பார்த்தை விட குறைந்த தரம் மற்றும் அதிக விலை கொண்டவையாக இருந்தது. இறுதியில், இந்த நிறுவனம் வெற்றிபெறவில்லை மற்றும் ஜனவரி 1901 இல் மூடப்பட்டது.\nதாமஸ் எடிஸன் மற்றும் ஹார்வே பயர்சுடோன் உடன் ஹென்றி ஃபோர்ட்,புளொரிடா, பிப்ரவரி 11, 1929\nமால்கம்சன் மாற்றுப் புதிய முதலீட்டாளர்களைக் கொண்டுவந்தார், மேலும் புதிய நிறுவனத்தின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளுமாறு டாட்ஜ் சகோதரர்களைச் சமரசப்படுத்தினார். ஃபோர்ட் & மால்காம்ஸன் ஃபோர்ட் மோட்டார் நிறுவனமாக சூன் 16, 1903 இல், $ 28,000 அமெரிக்க டாலர் மூலதனத்துடன் மறுகட்டமைக்கப்பட்டது.\nஃபோர்ட் மற்றும் மால்கம்சன், டாட்ஜ் சகோதரர்கள், மால்காம்சின் மாமா ஜோன் எஸ். கிரே, மால்கம்சனின் செயலாளர் ஜேம்ஸ் கோஜென்ஸ் மற்றும் மால்கம்சனின் வழக்கறிஞர்கள் இருவர் ஜான் டபிள்யூ. ஆண்டர்சன் மற்றும் ஹோரஸ் ராக்ஹாம் ஆகியோர் அடங்கிய குழு முதலீட்டாளர்களாக இருந்தனர். ஃபோர்ட் பின்னர் புனித க்ளேரின் ஏரியின் புதிதாக வடிவமைக்கப்பட்ட காரை சோதனை ஓட்டம் செய்து ஒரு புதிய சாதனை புறிந்தார், 39.4 வினாடிகளில் 1 மைல் (1.6 கிமீ) தொலைவை ஓட்டிக் கடந்தார். ஒரு மணி நேரத்திற்கு 91.3 மைல்கள் (அதாவது ஒரு மணி நேரத்திற்கு 146.9 கிலோமீட்டர்) வேகத்தை எட்டி மேலும் ஒரு புதிய நில வேக சாதனையை படைத்தார். இந்த சாதனையை உறுதிப்படுத்தும் விதமாக, பந்தய கார் ஓட்டுனர் பார்னி ஓல்டுஃபீல்டு, இந்த புதிய ஃபோர்ட் மாடலை \"999\" என்று அழைத்தார், இதே காரில் ஓல்டுஃபீல்டு அவர்கள் அமெரிக்கா நாடு முழுவதும் ஓட்டிச் சென்று ஃபோர்ட் பிராண்ட் பிரபலப்படுத்தினார். இண்டியானாபோலிஸ் 500 ஆரம்ப ஆதரவாளர்களில் ஃபோர்ட் ஒருவராவார்.\nஅக்டோபர் 1, 1908 அன்று மாடல் டி அறிமுகப்படுத்தப்பட்டது. இடதுபுறத்தில் ஸ்டீயரிங் இருந்தது, மற்ற ஒவ்வொரு நிறுவனமும் விரைவில் இதைப் போலவே வடிவமைக்கத் தொடங்கினர். முழு என்ஜினும் மற்றும் எரிபொருள் பரிமாற்றமும் ஊள்ளடங்கி ஒரு மூடப்பட்ட பகுதிக்குள் இணைக்கப்பட்டுள்ளன; நான்கு சிலிண்டர்கள் ஒரு திடப்பகுதியில் வைக்கப்பட்டன; இரண்டு அரை நீள்வட்ட ஸ்பிரிங்குகள் கொண்டு சஸ்பென்சன் அமைக்கப்பட்டது.\nஃபோர்ட் பொருத்தும் பகுத��, 1913\nமாதிரி டி கார் ஓட்டுவதற்கு மிகவும் எளிதானது, மற்றும் மலிவான விலையில் எளிதாக சரி செய்ய முடியும். இந்தக் கார் 1908 இல் $ 825 விலை கொண்டதாகவும் மிகவும் மலிவானதாகவும் இருந்தது. 1920 களில், பெரும்பாலான அமெரிக்க டிரைவர்கள் மாடல் டி கார் ஓட்ட கற்றுக்கொண்டனர்.[10]\nஒவ்வொரு பத்திரிகைகளிலும் தனது புதிய தயாரிப்பு பற்றிய கதைகள் மற்றும் விளம்பரங்களை இடம்பெறுவதை உறுதி செய்ய டெட்ராய்டில் ஃபோர்ட் ஒரு பெரிய கார் ஒன்றை விளம்பரத்திற்காக உருவாக்கினார். ஃபோர்ட் உள்ளூர் விற்பனையாளர்களின் வலையமைப்பானது வட அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்திலும் கார் முழுவதையும் சந்தைப்படுத்த பயனபடுத்தப்பட்டது. சுயாதீன விற்பனையாளர்களாக, உரிமையாளர்கள் பெருமளவில் இலாபம் ஈட்டி வளர்ந்தனர், வளர்ந்தது ஃபோர்ட் மட்டுமல்ல, வாகன உற்பத்தித்துறையும் வளர்க்கப்பட்டது; புதிய ஓட்டுனர்களுக்கு உதவ மற்றும் கிராமப்புறங்களை ஆய்வு செய்ய மற்றும் ஊக்குவிக்கின்றன வகையில் உள்ளூர் மோட்டார் கழகங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஃபோர்ட் தனது வாகனங்களை எப்போதுமே விவசாயிகளுக்கு விற்க ஆர்வமாக இருந்தார், ஏன்னெனில் அவர்கள் தங்கள் வர்த்தகத்திற்கு உதவும் ஒரு வர்த்தக சாதனமாக வாகனத்தை பார்த்தனர்.\nவிற்பனை விண்ணைத் தொட்டது - இந்த நிலைப் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது மேலும் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் இலாபத்தை ஒப்பிடும்போது 100% வளர்ச்சி மற்றும் இலாபம் வெளியிட்டது. எப்போதும் அதிக செயல்திறன் மற்றும் குறைந்த செலவுகளுக்கான முயற்சியில் ஒரு பகுதியாக, 1913 இல் ஃபோர்ட் தனது தொழிற்சாலையில் நகரும் பாகங்களை பொருத்தும் பெல்ட்களை அறிமுகப்படுத்தினார், இது உற்பத்தியை மகத்தான அளவுக்கு அதிகரிப்புச் செய்ய உதவியது. ஃபோர்ட் புதிய முயற்சி மற்றும் சிந்தனைகளுக்கு பெயர் பெற்றிருந்தாலும், சமகாலத்து ஆதார குறிப்புகள், கருத்துக்கள் மற்றும் வளர்ச்சி அவரின் ஊழியர்களான கிளாரன்ஸ் அவிரி, பீட்டர் இ. மார்டின், சார்ல்ஸ் இ. சோரன்சன் மற்றும் சி. ஹரோல்ட் வில்ஸ் ஆகியோரிடம்மிருந்து வந்தது என்கிறது.[11] (See Ford Piquette Avenue Plant)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 00:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டு��்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T17:31:54Z", "digest": "sha1:VEKS46GYCCGTABD7JBYMAJWC6BHBOSLT", "length": 23296, "nlines": 230, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/அறைகள் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள்; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன்; நன்கறிபவன்.\n நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.\n49:3. நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான் கூலியும் உண்டு.\n) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே\n49:5. நீர் அவர்களிடம் வெளிப்பட்டு வரும் வரையில், அவர்கள் பொறுத்திருந்தார்களானால், அது அவர்களுக்கு நலமாக இருக்கும்; (எனினும்) அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்.\n ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.\n49:7. அறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.\n49:8. (இது) அல்லாஹ்விடமிருந்துள்ள அனுக்கிரமும், அருள்கொடையினாலுமேயாகும், மேலும் அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கோன்.\n49:9. முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.\n49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.\n ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.\n (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்த��லிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.\n நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.\n49:14. \"நாங்களும் ஈமான் கொண்டோம்\" என்று (நபியே உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், \"நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் 'நாங்கள் வழிபட்டோம்' (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், \"நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் 'நாங்கள் வழிபட்டோம்' (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே அவர்களிடம்) கூறுவீராக. \"ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்\" நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.\n49:15. நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.\n49:16. \"நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்(க விரும்பு)கறீர்களோ அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்\" என்று (நபியே அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்\" என்று (நபியே\n49:17. அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; \"நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத�� தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்\" என்று (நபியே\n49:18. \"நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலுமுள்ள மறைவானவற்றை (யெல்லாம்) நன்கறிகிறான்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2012, 10:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/aarav-pierced-on-the-back-for-oviya", "date_download": "2020-10-25T16:48:39Z", "digest": "sha1:4WIKAXYKIWTR3GAC5PNZZCDOSXBVITCR", "length": 8912, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓவியா முதுகில் குத்திய ஆரவ்...", "raw_content": "\nஓவியா முதுகில் குத்திய ஆரவ்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, ஆரவை காதலிப்பதாக கூறி அனைவருக்கு ஷாக் கொடுத்தவர் நடிகை ஓவியா. இதனை தொடர்ந்து சில நாட்கள் கழித்து நான் உன் மேல் உள்ள காதலை மறந்து விட்டேன் நீயும் மறந்து விடு என சாதாரணமாக கூறியது பலருக்கும் வியப்பாக தோன்றியது.\nஇந்நிலையில் சில நாட்களாக ஓவியாவுக்கு ஆதரவாக பேசி அவரை காதலிப்பது போல நடந்துக்கொண்டார் ஆரவ். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் காதலித்து வருவதாகவும் வெளியே வந்ததும் கண்டிப்பாக திருமணம் செய்துக்கொள்வார்கள் எனவும் நினைத்தனர்.\nதற்போது இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், இந்த வாரத்திற்கு ஆரவ் எலிமினேஷனுக்காக ஓவியாவை நாமினேட் செய்துள்ளார். இவர் இப்படி செய்துள்ளது ஓவியா முன் நல்ல விதமாக பேசிவிட்டு அவருக்கு பின்னால் சென்று முதுகில் குத்துவது போல் உள்ளது என பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறனறனர்.\nகாட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா.. இஷான் கிஷனும் அபார பேட்டிங்.. முடிஞ்சா அடிங்கடா.. ராஜஸ்தானுக்கு கடின இலக்கு\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\n‘சைஸ் தான் சிறுசு; பலன்கள் பெருசு’... சின்ன வெங்காயம் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க...\nஅரபிக்கடலை பார்த்த மாதிரி அடுக்கும���டி வீடு... கோடிகளைக் கொட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார்... விலை என்ன தெரியுமா\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/balakot-attack-pm-modi-prfr1h", "date_download": "2020-10-25T17:36:51Z", "digest": "sha1:3XNM2MIWJALHG7I4CYHJPDT6WRJGXP2L", "length": 13908, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜம்முன்னு இருந்த மோடியும், சாய்ச்சுப்புட்ட ரேடாரும்... நமோவை நார் நாராய் உரிக்கும் கிண்டல்கள்..!", "raw_content": "\nஜம்முன்னு இருந்த மோடியும், சாய்ச்சுப்புட்ட ரேடாரும்... நமோவை ந���ர் நாராய் உரிக்கும் கிண்டல்கள்..\nமோடியின் மிகப்பெரிய மூலதனம், அவரது ‘வாய்’. அதை வைத்துதான் குஜராத்தின் முதல்வராக மட்டுமல்ல இந்த தேசத்தின் பிரதமராகவும் ஆனார். பல நாடுகளுக்கும் பறந்து பறந்து அவர் ஆற்றிய ‘அடிச்சு தூக்கும்’ உரைகள்தான் அவருக்கு சர்வதேச அளவில் அதிரடி தலைவர் அந்தஸ்தை பெற்றுத் தந்தன.\nமோடியின் மிகப்பெரிய மூலதனம், அவரது ‘வாய்’. அதை வைத்துதான் குஜராத்தின் முதல்வராக மட்டுமல்ல இந்த தேசத்தின் பிரதமராகவும் ஆனார். பல நாடுகளுக்கும் பறந்து பறந்து அவர் ஆற்றிய ‘அடிச்சு தூக்கும்’ உரைகள்தான் அவருக்கு சர்வதேச அளவில் அதிரடி தலைவர் அந்தஸ்தை பெற்றுத் தந்தன. ஆனால் எது நம்முடைய பலமாக இருக்கிறதோ அதுவே ஒரு நாள் நமது பலவீனமுமாக மாறுவதுதானே வாழ்க்கை அந்த வகையில் மோடியின் அதிரை வாயே இன்று அவருக்கு துஷ்மனாக மாறி இருக்கிறது. அவர் அடித்துவிட்ட விஷயங்களே இன்று அவரை விரட்டி விரட்டி கிண்டலடிக்கின்றன.\nவிஷயம் இதுதான்........... “பாலகோட் தாக்குதலுக்கு முதல் நாள் இரவில் நம் படையின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தேன். அப்போது வானிலை மிக மோசமாகி, மழை பெய்ய துவங்கியது. அதனால் தாக்குதலை நடத்தலாம வேண்டாமா என்றெல்லாம் குழப்ப ஆலோசகனைகள் நடந்தன. தாக்குதல் தேதியை மாற்றலாம் என நிபுணர்கள் கூறினர். ஆனால் நான் தாக்குதல் முடிவில் உறுதியாக இருந்தேன். எனக்கு அறிவியல் எல்லாம் தெரியாது. ஆனால் என் மனம் ஒன்றை சொல்லியது. அதாவது...நல்ல மேகமூட்டத்துடன் மழை பெய்வதால், நமது போர் விமானங்கள் பாகிஸ்தானின் ரேடாரிலிருந்து தப்புவதற்கு வசதியாக இருக்குமென நினைத்ஹ்டேன். எல்லோரும் குழப்பமாக இருந்த நேரத்தில் நான் தாக்குதலை நடத்த சம்மதித்தேன்.” என்று சொல்லியிருந்தார் சமீபத்திய பேட்டியில்... மோடியின் இந்த வாய்ஜாலத்தை ஆளாளுக்கு வைத்து கிழிக்க துவங்கிவிட்டனர்.\nமார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் யெச்சூரி தனது ட்விட்டரில் “நம் விமானப்படையினர் என்னமோ விபரம் இல்லாதவர்கள் போல் பேசி, அவமானப்படுத்தி இருக்கிறார் மோடி. மிக வெட்கக்கேடான பேச்சு. இவரது பேச்சு நம் நாட்டுக்கு எதிரானது. தன்னை மிகப்பெரிய தேச பக்தராக கூறுகிறார். ஆனால் எந்த தேசபக்தரும் இப்படி பேசமாட்டார்கள். இது போன்ற நபர்கள் பிரதமராக இருக்கவே முடியாது.” என்று வெளுத்தார்.\nஅடுத்து காங்கிரச் சார்பாக சல்மான் சோஸ் “ரேடார் எப்படி வேலை செய்யுமுன்னு கூட தெரிஞ்சு வெச்சுக்காத பிரதமரா இருக்கிறாரே. ரேடாரின் சிறப்பே, அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்க அலைகள் மேகங்கள் மற்றும் மோசமான வானிலையை ஊடுருவ கூடியவை. மேக மூட்டமாக இருந்தாலும் கூட வானில் பறக்கும் பொருட்களை ரேடாரால் கண்டுபிடிக்க முடியும்.என்ன மோடி நீங்க” என்று கிண்டலடித்து கவுத்தியதோடு, மோடிக்கு ரேடார் பற்றி பாடமும் எடுத்துவிட்டார். ஆக ரேடாரை வெச்சு பிரதமர் மோடியை ஆளாளுக்கு பிரிச்சு மேய்வதைப் பார்த்து நொந்த பி.ஜே.பி.யின் மிக முக்கிய நிர்வாகிகள், கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பிரதமர் மோடியின் அந்த பேட்டியில், ரேடார் பற்றிய விஷயங்கள் நீக்கப்பட்டுவிட்டதாம். எப்படி இருந்த மனுஷனை இப்படி ரேடார் மூலமா வெச்சு செஞ்சுட்டாங்களே\nபீகார் சமீபத்தில் இரண்டு மகன்களையும் இழந்தது.. உருக்கமாக பேசி ஓட்டு வேட்டையை ஆரம்பித்த பிரதமர் மோடி..\nகொரோனா இன்னும் முற்றிலும் ஒழியவில்லை... எச்சரிக்கையுடன் இருங்கள்... பிரதமர் மோடி பேட்டியின் முழு விவரம்..\nபண்டிகைகளை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்... பிரதமர் மோடியின் பணிவான வேண்டுகோள்..\nஇந்திய பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.\n6மாநிலங்களில் சொத்து அட்டை வழங்கும் திட்டம்.. நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி ..\nகாங்கிரஸால் ஊழல் ஆட்சியை மட்டுமே தரமுடியும்.. மோடியின் இலக்கு விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பதே.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதி���ாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/some-body-to-murder-to-me-trichy-siva-son-complaint", "date_download": "2020-10-25T17:35:01Z", "digest": "sha1:MVBA562GV6CLHUVITSA5BWKWJNDKCANK", "length": 9768, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "”தன்னை கொலை செய்ய முயற்சி நடக்கிறது” - திருச்சி சிவா மகன் பரபரப்பு புகார்...", "raw_content": "\n”தன்னை கொலை செய்ய முயற்சி நடக்கிறது” - திருச்சி சிவா மகன் பரபரப்பு புகார்...\nதிமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பாதுகாப்பு அளிக்கக் கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.\nதிமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பிரதியுஷா என்ற கிரிஸ்துவ பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்த காதலை ஏற்க திருச்சி சிவா மறுத்து விட்டார்.\nஇதைதொடர்ந்து சூர்யா சிவாவும் பிரதியுஷாவும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.\nஇதனிடையே இருவருக்கும் திருச்சி சிவா பல இடையூறுகளை தருவதாக சூர்யா சிவா குற்றம் சாட்டி வந்தார்.\nஇந்நிலையில், தனது தங்கை காயத்திரியின் கணவர் முத்துக்குமார் தனக்கு பல வழிகளில் தொல்லை கொடுப்பதாக திருச்சி சிவா மகன் சூர்யா சிவா டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.\nஅந்த மனுவில் தனது தந்தை திருச்சி சிவாவுக்குப் பின் அனைத்து சொத்துக்களை அபகரிக்கவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் தன்னை கொலை செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.\nஎனவே முத்துக்குமாரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தகுந்த பாதுகாப்பு ��ழங்கவேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகாட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா.. இஷான் கிஷனும் அபார பேட்டிங்.. முடிஞ்சா அடிங்கடா.. ராஜஸ்தானுக்கு கடின இலக்கு\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\n‘சைஸ் தான் சிறுசு; பலன்கள் பெருசு’... சின்ன வெங்காயம் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க...\nஅரபிக்கடலை பார்த்த மாதிரி அடுக்குமாடி வீடு... கோடிகளைக் கொட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார்... விலை என்ன தெரியுமா\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/03/blog-post_5.html", "date_download": "2020-10-25T16:48:24Z", "digest": "sha1:BSLYH7IY52ADJY43L6VOGTDPJKYXFD2F", "length": 7118, "nlines": 61, "source_domain": "www.eluvannews.com", "title": "மரக்கறி லொறி குடைசாய்ந்ததில் நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி - Eluvannews", "raw_content": "\nமரக்கறி லொறி குடைசாய்ந்ததில் நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி\nமரக்கறி வகைகளை ஏற்றிவந்து கொண்டிருந்த லொறியொன்று குடைசாந்ய்ததில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேரைன ஆதார வைத்தியசாலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.வெலிக்கந்தைப் பகுதியில் திங்கட்கிழமை 04.03.2019 இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த லொறிச் சாரதி ஒருவர், உதவியாளர்கள் மூவர் என மொத்தமாக நால்வரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாயமடைந்தவர்கள் அனைவரும் ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் என்று ஏறாவூர் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.\nதம்புள்ளை மத்திய வியாபாரச் சந்தையிலிருந்து மரக்கறிகளை ஏற்றிக் கொண்டு ஏறாவூரை நோக்கி வரும்பொழுது லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர். அவர்களுக்கான குடி நீர் வழங்குவதில் எதிர்காலத்தில் சிக்கல்...\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உ த்தியோகத்தர் தொழிற்சங்கத்த��ன் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிள்ளையான் கலந்துகொள்ள ஆட்சேபனை.\nமட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிள்ளையான் கலந்துகொள்ள ஆட்சேபனை.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-10/", "date_download": "2020-10-25T17:30:43Z", "digest": "sha1:XJPCZHO4V5HGBVPZCGZDS2ZRC47DJN2B", "length": 9161, "nlines": 102, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு. பெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு.", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome பெரம்பலூர் / Perambalur பெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு\nபெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு\nபெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு.\nபெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள மேலமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் வேலுச்சாமி (28). கூலித் தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உள்ளவா். ஞாயிற்றுக்கிழமை மாலை மது போதையில் இருந்த வேலுச்சாமி, அங்குள்ள பெரிய ஏரிக்கு குளிக்கச் சென்றாராம். அப்போது, எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கிய அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று வேலுச்சாமியின் உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.\nவிஷம் குடித்து விவசாயி உயிரிழப்பு:\nகுன்னம் வட்டம், பேரளி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து மகன் பெருமாள் (59). இவரது தம்பி மருதமுத்துவுக்கும், பெருமாளுக்கும் அண்மையில் ஏற்பட்ட நிலத் தகராறில் இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தற்போது, சிறையில் இருந்து வெளியே வந்த பெருமாள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில், சனிக்கிழமை மாலை அவரது வயலுக்குச் சென்ற பெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அவரது மகன் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\nPrevious Postபெரம்பலூரில் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் Next Postபெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nமாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://radio.ibctamil.com/show/piriyamanatholi", "date_download": "2020-10-25T16:19:13Z", "digest": "sha1:RBEPK2G2FQG2ASPGNFRJQPAC37F3BKWL", "length": 4339, "nlines": 41, "source_domain": "radio.ibctamil.com", "title": "பிரியமான தோழி IBCTamil FM", "raw_content": "\nவிஜய் சேதுபதியை நடுவர் வெளியேற்றவில்லை -கூச்சல் காரணமாகவே வெளியேறினார் - 800 இன் இணை எழுத்தாளர் தகவல்\nயாழில் பொறியியலாளரின் மனைவிக்கு கொரோனா இல்லை -வெளிவந்தது அறிக்கை\nபேலியகொட கொரோனா தொற்றாளர் மன்னாரில�� பதுங்கியிருந்தவேளை பிடிபட்டார்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 217 பேர்\nமட்டக்களப்பு நகரில் இன்று ஏற்பட்ட பதற்றம் -குவிக்கப்பட்ட பொலிஸார்\nதெரிவுக் குழு வாக்கெடுப்பிற்கு பின்னர் சபாநாயகரின் அறிவிப்பு\nதியாக தீபம் திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் அவரது தூபிக்கு முன்னாள் நினைவுகூறப்பட்டது.\nடென்மார்க் நாட்டில் இரத்த சிவப்பான கடல்... கொன்று தள்ளப்பட்ட திமிங்கலங்கள் - விழாவாக கொண்டாடிய கிராமம்.\nதனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்\nகுரோசியா வீரர் மரியோ மாண்ட்சுகிச் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு.\nவட மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்\nநிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக்கோரி கிழக்கு தொண்டராசிரியர்கள் போராட்டம்\nஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nபரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர்\nமக்களுக்கு இனிமேல் மின்குமிழ் நிவாரணம்\nஅரையிறுதி வெற்றியை தாய்லாந்து சிறுவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்: பிரான்ஸ் வீரர் நெகிழ்ச்சி\nசட்டவிரோத பஸ் பயணத்தால் பலியான உயிர்கள் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்\nசந்தை அமைக்கும் முயற்சியில் நல்லிணக்க அமைச்சர்\nகிளிநொச்சியில் வசமாக சிக்கிக்கொண்ட பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-10-25T16:46:48Z", "digest": "sha1:7JPKXVDFTLBUEHNNG2NJNQL56R67RB5C", "length": 9163, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோன்ஸ்கோவோலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோன்ஸ்கோவோலா என்பது போலந்து நாட்டின் தென்பகுதியில் பாயும் குரோவ்க்கா ஆற்றங்கரையில் புலாவி, லூபிலின் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள ஓர் ஊர். இவ் ஊரில் 2004 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2188 மக்கள் வாழ்கிறார்கள். இவ் ஊரின் பெயரில் உள்ள வோலா (Wola) என்பது ஊர், சிற்றூர் என்னும் பொருள் கொண்டது. ஊர்ப்பெயரை நேரடியாக மொழிபெயர்த்தால் குதிரையின் விருப்பம் அல்லது குதிரையின் உள்ள உறுதி என்று பொருள்படுமாம். யான் கொனினா அல்லது யான் கோனிஸ்கி (Jan Koniński) என்னும் ஒருவருக்குச் சொந்தமான ஊர் (வோலா) என்பதால் கோன்ஸ்கோவோலா எனப் பெயர் பெற்றது என்றும் கூறுவர். இவ்வூரின் பெயர் 1442ல் பதிவாகியுள்ளது. முன்னர் இவ்வூரின் பெயர் விட்டோவ்ஸ்கா வோலா என்பதாகும்.\nஹென்றிக் சியென்க்கீவிக்ஸ், என்னும் நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர் தன்னுடைய \"நெருப்புடனும் வாளுடனும்\" (With Fire and Sword) என்னும் வரலாற்றுப் புதினத்தில் இவ்வூரைப்பற்றி ஒரு குறிப்பு தந்துள்ளார்.\nசோபிட்டோர் (Sobibor) வலைத்தளத்தில் போக்குவரத்துப் பட்டியலில்\nகோன்ஸ்கோவோலா - போர்க்கால ஒளிப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2013, 11:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/xylo-h8-abs-with-airbags-price-pnDDhS.html", "date_download": "2020-10-25T16:06:57Z", "digest": "sha1:BNBEUZEXFXMNNZKTGTTDEWVWAF3I6EYE", "length": 13128, "nlines": 309, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமஹிந்திரா ஸ்யலோ ஹ௮ ஆபிஸ் வித் ஐர்பக்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமஹிந்திரா ஸ்யலோ ஹ௮ ஆபிஸ் வித் ஐர்பக்ஸ்\nமஹிந்திரா ஸ்யலோ ஹ௮ ஆபிஸ் வித் ஐர்பக்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமஹிந்திரா ஸ்யலோ ஹ௮ ஆபிஸ் வித் ஐர்பக்ஸ்\nமஹிந்திரா ஸ்யலோ ஹ௮ ஆபிஸ் வித் ஐர்பக்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 67 மதிப்பீடுகள்\nமஹிந்திரா ஸ்யலோ ஹ௮ ஆபிஸ் வித் ஐர்பக்ஸ் விவரக்குறிப்புகள்\nரேசர் விண்டோ டெபோஜிஜேர் Standard\nரேசர் விண்டோ வாஷர் Standard\nரேசர் விண்டோ விபேர் Standard\nபோகி லைட்ஸ் பிராண்ட் Standard\nபோகி லைட்ஸ் ரேசர் Standard\nபவர் அட்ஜஸ்ட்டாப்லே எஸ்ட்டேரியர் ரேசர் விஎவ் முற்றோர் Standard\nகொண்ட்ரி ஒப்பி அசெம்பிளி India\nகொண்ட்ரி ஒப்பி மனுபாக்ட்டுறே India\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nபவர் டூர் லோக்கல் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nகுல்டிபியூன்க்ஷன் ஸ்டேரிங் வ்ஹீல் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nகப் ஹோல்டேர்ஸ் பிராண்ட் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nசெஅட் ���ும்பர் சப்போர்ட் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nஅல்லோய் வ்ஹீல் சைஸ் 15 Inch\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BS IV\nடிரே சைஸ் 215/75 R15\nதுர்நிங் ரைடிஸ் 5.5 meters\nகியர் போஸ் 5 Speed\nபிராண்ட் சஸ்பென்ஷன் Double wishbone Type IFS\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\nஸ்டேரிங் கோலும்ந Tilt Steering\nரேசர் பிறகே டிபே Drum\nபிராண்ட் பிறகே டிபே Disc\n( 62 மதிப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\n( 39 மதிப்புரைகள் )\n( 39 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All மஹிந்திரா சார்ஸ்\n( 81 மதிப்புரைகள் )\n( 43 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 57 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/corona-confirmed-for-dmk-mla/", "date_download": "2020-10-25T17:14:16Z", "digest": "sha1:LD7OMSWY7C22RFZ7OXLUCHPHMRBLSDXM", "length": 8010, "nlines": 92, "source_domain": "www.toptamilnews.com", "title": "தஞ்சை திமுக எம்.எல்.ஏ நீலமேகத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் தஞ்சை திமுக எம்.எல்.ஏ நீலமேகத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதஞ்சை திமுக எம்.எல்.ஏ நீலமேகத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்து கொண்டிருப்பினும் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலை எப்போது மாறி, மீண்டும் பழைய நிலை திரும்பும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். பலரை உயிரிழக்க செய்துள்ள இந்த கொடிய வகை கொரோனா வைரஸால் தமிழக ஆளுநர் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.\nஇந்த நிலையில் மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. தஞ்சை திமுக எம்.எல்.ஏ நீலமேகத்திற்கு கொரோனா உறுதியானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை அம்மாவட்டத்தில் 3 எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்கியதன் மூலம் பல திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரவியது நினைவுகூரத்தக்கது.\nமனுதர்மத்தில் அப்படி என்னதான் இருக்கு\nகடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...\nகற்பூர ஆரத்தி எடுக்கும் போது இதை செய்ய மறக்காதீங்க\n'ஆ' என்பது முழுமை என அர்த்தம் ஆகும். 'ரதி' என்பது காதல் அல்லது அன்பு என அர்த்தம் ஆகும்.\nநான் நாட்டின் பிரதமரானால் இதை தான் முதலில் செய்வேன் – திருமா\nகடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...\nநவராத்திரி கொலு – ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து பகுதியில் நவராத்திரி விழாவின் 9ஆம் நாளையொட்டி, இன்று கொலுவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-25T17:23:17Z", "digest": "sha1:PBAWOH3MZ3YCXKBMBYHU3TUTE6JP3DRM", "length": 4791, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "டீ கடையில் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் மருத்துவ-நிபுணர்கள். மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க டீ உதவுகின்றது. ஒரு கப் டீ, யில் ......[Read More…]\nJuly,15,11, —\t—\tடீ கடையில், டீக்கடை, டீக்கடைகளில், டீக்கடைகள், டீக்கடைக்காரர், டீக்கடைக்கு, டீக்கடையில்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nதசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம்கலந்த மகா சக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும���பனை , ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/10/06/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2020-10-25T16:30:55Z", "digest": "sha1:GSXHLXC7QMTQ2C6VWA3SAOEKAANEWSSN", "length": 20220, "nlines": 140, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநம்முடைய ஜாதகம் எப்படி உருவாக்கப்படுகிறது…\nநம்முடைய ஜாதகம் எப்படி உருவாக்கப்படுகிறது…\nஒரு குழந்தை பிறக்கும் போது அந்த நேரத்தைக் குறித்து வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் இந்தக் குழந்தை இன்ன நட்சத்திரம் இன்ன இன்ன இராசி என்பார்கள்.\nஅதன் அடிப்படையிலே வைத்து ஜாதகம் எழுதுவார்கள். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஜாதகத்தை எழுதுகிறார்கள். ஜாதகம் எழுதாதவர் பெரும்பகுதி யாரும் இல்லை.\nஅவ்வாறு எழுதிய ஜாதகத்தின் பிரகாரம் பிறந்த குழந்தையின் நட்சத்திரத்திம் கோளுக்கு (இராசிக்கு) இன்ன இன்னது ஆகாது என்ற நிலைகள் ஏற்கனவே எழுதிய குறிப்பை வைத்துக் கொண்டு குழந்தையின் வாழ்க்கை நிலையைக் காட்டுவார்கள்.\nஏனென்றால் விண்வெளியின் இயக்கத்தின் ஆற்றலை அந்தந்த நாட்டிலே தோன்றிய தத்துவ ஞானிகள் அங்கே உள்ள மதத்தில் இணைத்து\n1.இது தான் கடவுளின் அவதாரம்.. இது கடவுளின் செயல்… இந்த நட்சத்திரங்கள் இன்னது தான் ஆகும்…\n2.அவரவர்கள் உணர்வுக்கொப்ப நாடு வேறாக இருந்தாலும் அந்தந்த நாட்டிற்குத் தகுந்தவாறு மதங்களை அமைத்து\n5.அதன் அடிப்படை ஆச்சாரத்தில் விளைவித்த இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் ஜாதகக் குறிப்புகளை வைத்திருக்கின்றார்கள்.\n6.அத்தகைய குறிப்புகள் கொண்டு தான் நம் ஜாதகத்தை உருவாக்கித் தருகின்றார்கள்.\nகுழந்தை பிறந்த நேரத்தை அவர்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படி காலண்டரைப் பார்க்கிறோம். இன்ன நட்சத்திரத்தில் இன்ன நிலைகள் பிறந்திருக்கிறது என்பதை அவர்களிடம் போய்க் காட்டும் போது எழுதி வைத்திருக்கும் சட்டத்தை அவர்கள் படிக்கிறார்கள்.\nஅவ்வாறு எழுதி வைத்ததன்படி இந்த நேரத்தில் கஷ்ட காலம் வருகிறது. நாலாவது மாதம் குழந்தைக்கு “ஏழரை நாட்டான் சனி…” தொடங்குகிறது என்பார். ஏழரை நாட்டுச் சனி தொடங்கி விட்டால் குடும்பத்திற்கு ஆகாது… உங்கள் வியாபாரம் கெடும்… குடும்பத்தில் சிக்கல்கள் வரும்.. நோய்கள் வரும்..” தொடங்குகிறது என்பார். ஏழரை நாட்டுச் சனி தொடங்கி விட்டால் குடும்பத்திற்கு ஆகாது… உங்கள் வியாபாரம் கெடும்… குடும்பத்தில் சிக்கல்கள் வரும்.. நோய்கள் வரும்..\nஒரு கம்ப்யூட்டர் தனக்குள் பதிவு செய்ததைத் (OS – OPERATING SYSTEM) திருப்பி எப்படி இயக்குகிறதோ அதைப்போல அவர்கள் சொல்வதை எல்லாம் நமக்குள் கேட்டுக் கூர்மையாகப் பதிவு செய்து கொண்ட பின் அந்த பதிவே நம்மை இயக்கத் தொடங்கும்.\nபின் குழந்தையை நினைக்கும் போதெல்லாம் இந்த ஏழரை நாட்டான் இங்கே இருக்கிறானே… எப்படி வியாபாரம் செய்வது… என்று அதையே வளர்த்துக் கொள்வோம்.\nஇப்படிப்பட்ட எண்ணத்தை நமக்குள் யார் சிருஷ்டித்துக் கொடுக்கிறது… என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.\nமதத்தை வளர்த்துக் கொள்ள அதன் கீழ் அரசன் வாழ்ந்திட மக்களை ஒன்று சேர்க்க அதன் கீழ் நல்லது கெட்டது என்ற நிலைகள் கொண்டு வந்து அதற்கெல்லாம் தெய்வத்தைக் கொடுத்து உருவாக்கி விட்டார்கள்.\nஉன்னுடைய ஜாதகப்படி பிழை ஏற்பட்டால் அதற்குப் பரிகாரமாக\n2.ஆண்டவனுக்கு நீ இதையெல்லாம் செய்து கொடுத்துவிடு\n3.மற்றவர்களை வைத்து அனுஷ்டானங்களையும் மந்திரங்களையும் ஓதச் செய்.\n4.அதே சமயத்தில் நீ இன்னென்ன இடத்திற்குச் சென்று (கோவிலே அல்லது ஒரு இடமோ) தியானிக்க வேண்டும் உன் பாவத்தை அங்கே சென்று கழிக்க வேண்டும் என்று\n5.ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமான முறையைப் பின்பற்றுகின்றன. எல்லா மதங்களும் இப்படித் தான்…\nஏற்கனவே அவர்கள் குறித்து வைத்ததை… மதத்துடன் இணைக்கப்பட்டதைத்தான்.. நாம் இன்று கடவுளாக வரித்து வைத்திருக்கின்றோம். அதன் படி நாம் எண்ணியதை எல்லாம் நம் உயிர் படைத்து விடுகின்றது. உடலுக்குள் ஆழமாகப் பதிவாக்கி விடுகின்றது.\nஆகவே குழந்தை பிறந்ததிலிருந்து வியாபாரம் மந்தமாகும்… சகோதரருக்குள் பகைமையாகும்… கொடுக்கல் வாங்கல் தடையாகும்… எதுவுமே உருப்படியாகாது… என்று அவர்கள் சொன்னதைப் பதிவு செய்து கொண்ட பின் நினைக்கும் பொழுதெல்லாம் அந்த உணர்வின் அலைகளாக நமக்குய் முன்னடி வந்து கொண்டேயிருக்கும்.\nவெளியிலே எங்கே போனாலும் அல்லது எந்த வேலையைச் செய்தாலும் (வியாபாரமோ தொழிலோ) இந்த ஜாதகக் குறிப்பை எண்ணியவுடனே நம் ஆன்மாவில் (நாம் சுவாசிக்கும் காற்றுக்குள்) இந்த வாசனை வந்து விடும்.\nஇதே எண்ணத்தில் ஒருவரிடம் வியாபாரம் பேசப் போகும் போது இவர் என்ன சொல்வாரோ… என்ற இந்தச் சந்தேக உணர்வோடு தான் நாம் போவோம். ஆனாலும் எப்படியாவது நம் பிழைப்புக்குப் பார்க்க வேண்டுமே என்ற எண்ணத்தில் பேசப்படும் போது சந்தேக உணர்வு கொண்ட சொல்களாக அவர் காதுகளில் கேட்கின்றது\nஅதனின் உணர்வின் இயக்கமாகி அவர் நம்மைப் பார்க்கும்போது எத்தகைய உணர்வை நாம் எண்ணினோமோ அது அவர் முன்னாடி வந்து நிற்கும்.\n1.ஜாதகத்தில் சொல்லப்பட்டதை நுகர்ந்ததும் நமக்குள் எப்படி கலக்கம் ஏற்பட்டதோ\n2.அதே இயக்கமாக அவருடைய உணர்வுக்குள்ளும் கலக்கமாகி\n3.அடுத்து “சரி… பார்ப்போம்…“ என்று சொல்லத் தொடங்குவார்.\n4.முதலில் பணம் கொடுத்து வாங்கலாம் என்று எண்ணியவர் இப்போது என்னிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லையே..\n5.ஆகா… ஜாதகம் சொன்னது சரியாகப் போய் விட்டது என்று\n6.நமக்குள் பதிவு செய்ததைத் திரும்ப எண்ணி அதை வலுவாக்கி நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.\n7.இங்கே நாம் எண்ணுவதை நம் உயிர் தான் படைக்கின்றது.\n8.நம் உணர்வின் செயலையே அது மாற்றுகின்றது.\n9.இப்படி வியாபாரம் மந்தமாகும் போது வேதனைப்படுகின்றோம் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று சோர்வடைகின்றோம்.\nஇத்தகைய சோர்வான உணர்வுகளை எல்லாம் நாம் எடுத்துக் கொண்டதும் உயிர் அதைப் படைத்து வியாபாரத்தை மந்தமாக்கி அழகான உடலையும் நோயாக்கி நம்முடைய சுருதியைக் (திறமையைக்) குறைந்து விடுகின்றது.\nஒரு வீணையை வாசிக்க்கின்றார்கள் என்றால் அதில் உள்ள நரம்புகள் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தால் இசை “கணீர்…\n1.ஆனால் நரம்புகள் சிறிது தளர்ந்திருந்தாலே போதும்.\n2.கணீர்… என்று சப்தித்த அந்த நரம்பு “டொய்ங்… ங்…” என்று இழுக்கும்.\nஇதைப்போன்று தான் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் அலைகளால் நம் நாதங்களின் (சொல்லின்) சுருதிகள் மாறி நம் உடலின் சுருதிகள் மாறி அந்த உணர்வுகள் வெளிப்படும் போது அதைக் கேட்டு நுகர்வோர் உணர்வுகளிலும் அது இயக்கி நம்மைத் தாழ்த்திக் கொண்டே தான் இருக்கும்.\n1.ஜாதகக் குறிப்பின் பிரகாரம் ஒவ்வொருவரும் நாம் இப்படித்தான் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்\n2.நம்மை அறியாமலேயே நமக்குள் வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறோம்\n3.வாழ்க்கையின் நிலைகளில் (மதத்தின் அடிப்படையில்) நமக்கு நாமே தடைகளைத்தான் விதித்துச் செல்கின்றோம்\n4.இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா…\nஆனால் ஞானிகள் சொன்னது மனிதனாகத் தோன்றிவிட்டாலே அவன் முழு முதற் கடவுள்… சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவன்… என்று ஞானிகள் சொல்லியிருந்தாலும் நாம் நல்லதைச் சிருஷ்டிக்கின்றோமா…\nகீதையில் சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்ற நிலையில் மனிதனுக்கு ஜாதகம் கிடையாது. நாம் எண்ணியதைத்தான் நம் உயிர் படைக்கின்றது… உருவாக்குகின்றது…\nமெய் வழி சென்ற அந்த ஞானிகளின் வழியில் நாம் நடக்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் திற்னை வளர்க்க வேண்டும். மெய் ஒளி பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். இது தான் நாம் நமக்குள் சிருஷ்டிக்க வேண்டியது…\nஉயிரின் துடிப்பால் உடலில் உண்டாகும் உஷ்ண நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇன்றைய பிழைப்புக்கு என்ன வழியோ அது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் உள்ளனர்\nநமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணத்திலும் (அறிவிலும்) மகரிஷிகளின் உணர்வை இணைத்து நல்லதைக் காக்கும் கவசமாக்க வேண்டும்\nஎன்ன கிரகமோ… என்ன சனியனோ… நம்மைப் பிடித்து ஆட்டுகிறது என்று பேச்சு வழக்கில் சொல்வதன் இயற்கை நிலை என்ன…\nஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலை மூலமாக அண்டத்தையே அளந்தறியும் சக்தியை எடுக்கச் சொன்னார்கள் ஞானிகள்.. எடுக்கின்றோமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/03/11-jururawat-semenanjung-dihantar-ke-sabah/", "date_download": "2020-10-25T15:51:06Z", "digest": "sha1:U7GAED4LLSDQDJ6H2D3DUIHC53FKMAEY", "length": 6091, "nlines": 138, "source_domain": "makkalosai.com.my", "title": "11 jururawat Semenanjung dihantar ke Sabah | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleவிளக்கில் இருந்து தீபத்திரியை மாற்றும் போது இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்\nNext article30 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வரும் பிரபல நடிகை\nஇன்று 823 பேருக்கு கோவிட் தொற்று – 8 பேர் மரணம்\nஅவசர கால சட்டம் தேவையில்லை: மாமன்னர் கருத்து\nஉயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய 27 டால்பின்கள்\nகண்கள் திறக்க முடியாத அளவு���்கு திவ்யாஸ்ரீ சித்திரவதை\nபாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நம்பப்படும் பெண் கைது\nமெக்காவுக்கு உம்ரா யாத்திரை செல்ல அனுமதி\nஉலக யோகா பயிற்சியில் அதிகமான மாணவர்கள் கலந்துக் கொண்டனர்\nநான் 9ஆவது பிரதமர் வேட்பாளரா தீவிரமாக சிந்திக்கிறேன் : ஷாஃபி\nஇன்று 823 பேருக்கு கோவிட் தொற்று – 8 பேர் மரணம்\nநிறுவன கடிதங்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/suriya-kirakanam/", "date_download": "2020-10-25T16:42:48Z", "digest": "sha1:26WN5DET55BIAB6ICCDPC5FXMY4STAYG", "length": 8107, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "Suriya kirakanam Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nமார்ச் 9ல் முழூ சூரிய கிரகணம்\nமுழூ சூரிய கிரகணம்(Total Solar Eclipse) வழக்கமான சூரிய கிரகணத்திலிருந்து வேறுபட்டது. பொதுவாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் உருவாகிறது. அந்த சமயத்தில் சூரியன் மறைக்கப்பட்டு பூமியின் சில இடங்கள் இருளில் முழ்கும்.அப்போது நிலவின் அளவால் சூரியனை சுற்றி ஒரு வளையம் மறைக்கப்படாமல் தோன்றும், ஆனால் மூழு சூரிய கிரகணத்தின் போது சூரியன் மூழுதாக மறைக்கப்படும். மார்ச் 9ம் தேதி இந்திய நேரப்படி முழு சூரிய......\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\n2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/7845/", "date_download": "2020-10-25T17:40:26Z", "digest": "sha1:G6DL2W6XJ4WWSCJO5S4JSSZQF72IMD2V", "length": 4639, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "முகம் சுளிக்கும் படி குட்டையான கவர்ச்சி உடையில் ஆண்ட்ரியா – புகைப்படம் உள்ளே", "raw_content": "\nHome / சினிமா / முகம் சுளிக்கும் படி குட்டையான கவர்ச்சி உடையில் ஆண்ட்ரியா – புகைப்படம் உள்ளே\nமுகம் சுளிக்கும் படி குட்டையான கவர்ச்சி உடையில் ஆண்ட்ரியா – புகைப்படம் உள்ளே\nஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை, தரமணி என பல படங்களில் நடித்தவர்.\nஇவர் அவ்வப்போது தனது ஹாட்டான போட்டோகளையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். தற்போது ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதில் செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.\nகோடை வெயிலுக்கு ஏற்றாற் போல் மார்பக பகுதிகளில் ஓப்பானாக வைத்திருக்கும் ஆண்டிரியாவின் இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறன்றன.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் ��ந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/20208", "date_download": "2020-10-25T16:21:22Z", "digest": "sha1:WNTXBJ2XCM64GGSSVFKIHAX7L7VYDLAI", "length": 6092, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் முதல் முறையாக கிளிநொச்சியில் அறிமுகமாகிய இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் முதல் முறையாக கிளிநொச்சியில் அறிமுகமாகிய இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை\nஇலங்கையில் முதல் முறையாக கிளிநொச்சியில் அறிமுகமாகிய இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை\nஇலங்கையில் முதல் முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வு நேற்றையதினம் காலை கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்றது.கண்டாவளை பிரதேச செயலாளரின் முயற்சியில் அப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில், குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக ஓர் குடும்பத்தின் சகல விபரங்களையும் உள்ளடக்கி இலத்திரனியல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டையை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். பின் பொதுமக்களிற்கு குறித்த இலத்திரனியல் அட்டை வழங்கி வைக்கப்பட்டது.\nPrevious articleவாழ்வில் சகல நலன்களையும் தரவல்ல புரட்டாதிச் சனி விரதத்தின் மகத்துவம்..\nNext article18 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த வீட்டை போலி உறுதி மூலம் கையகப���படுத்திய குற்றச்சாட்டில் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர் அதிரடியாகக் கைது..\nவீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பற்றியெரிந்த உந்துருளி.. ஸ்தலத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nகாலி தவிர்ந்த நாட்டின் அனைத்து தபால் ரயில் சேவைகளும் ரத்து\nவீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பற்றியெரிந்த உந்துருளி.. ஸ்தலத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nகாலி தவிர்ந்த நாட்டின் அனைத்து தபால் ரயில் சேவைகளும் ரத்து\nகொழும்பு புறக்கோட்டையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தம்\nயாழில் இதுவரை நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி. யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/20802", "date_download": "2020-10-25T15:52:16Z", "digest": "sha1:BXFIIDWB2BJHQBOLRYZTG3JCRXMRMWQY", "length": 6160, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "எதிர்காலத்தில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker எதிர்காலத்தில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..\nஎதிர்காலத்தில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..\nஎதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் குறையக்கூடும் என்று தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையம் கூறியுள்ளது.\nஇதேவேளை நாட்டில் தங்க இருப்புக்கு பஞ்சமில்லை என்றும் தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஹர்ஷா இலுக்பிட்டிய சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 10 டொன் தங்கம் தேவைப்படுகிறது, தற்போது நாட்டில் தங்கத்தின் தேவை உள்ளது, எனவும் அவர் தெரிவித்தார். தற்போது 22 கரட் தங்கத்தின் சந்தை மதிப்பு 90,000 முதல் 92,000 ரூபாய் வரை உள்ளது.உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (31.1034768 கிராம் அதாவது சுமார் 4 பவுன்) 21 ஆம் திகதியுடன் ஒப்பிடும்போது 23 ஆம் திகதிக்குள் 66 அமெரிக்க டொலர் குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (31.1034768 கிராம்) ரூ. 9712.317 கொழும்பு தங்க சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (31.1034768 கிராம்) ரூ. 7775.869 என்றும் பதிவிடப்பட்டுள்ளது.\nPrevious articleதிடீரென மயங���கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் மரணம்..யாழ் வடமராட்சியில் சோகம்..\nNext articleமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nகாலி தவிர்ந்த நாட்டின் அனைத்து தபால் ரயில் சேவைகளும் ரத்து\nகொழும்பு புறக்கோட்டையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தம்\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nகாலி தவிர்ந்த நாட்டின் அனைத்து தபால் ரயில் சேவைகளும் ரத்து\nகொழும்பு புறக்கோட்டையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தம்\nயாழில் இதுவரை நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி. யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை.\nமாலை 6 மணிக்கு அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு கோட்டை உட்பட நான்கு பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/alaiye-kadal-alaiye-song-lyrics/", "date_download": "2020-10-25T17:06:42Z", "digest": "sha1:CMOWNKJHGBUS43ATGLLC44V7SXPPGWXP", "length": 4940, "nlines": 125, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Alaiye Kadal Alaiye Song Lyrics - Thirukkalyanam Film", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்\nபெண் : அலையே கடல் அலையே\nஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்\nபெண் : பொன் மணல் மேடை மீதினிலே\nபல நாள் வரை காத்திருக்க\nஇருவர் : அலையே கடல் அலையே\nஆண் : நீ உருகாதே மனம் கலங்காதே\nஉன் அருகினில் நான் இருப்பேன்\nஆண் : வசந்தத்தைத் தேடும் இளந்தளிரே\nவாடையில் வாடும் பனி மலரே\nநெஞ்சினில் என்றும் உன் நினைவே\nபெண் : கோவிலைத் தேடி தவமிருக்க\nஆண் : தேவியின் நாயகன் துணையிருக்க\nபெண் : ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க\nஆண் : ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க\nஇருவர் : தெய்வமே இளம் தென்றலே\nஎங்கள் காதலை வாழ வைப்பாய்\nபெண் : அலையே கடல் அலையே\nஆண் : நீ உருகாதே மனம் கலங்காதே\nபெண் : என்னென்னவோ உன் ஆசைகள்\nஆண் : என்னென்னவோ உன் ஆசைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/kannaiyakumari-corona-virus-updates/", "date_download": "2020-10-25T16:16:35Z", "digest": "sha1:JWNACUJ4EFWLTD4CDQ53YROJD7NFGGYM", "length": 7884, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 255 பேருக்கு கொரோனா உறுதி! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 255 பேருக்கு கொரோனா உறுதி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 255 பேருக்கு கொரோனா உறுதி\nபாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.\nதமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.\nஇதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 92,206 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் கன்னியாகுமரியில் மாவட்டத்தில் மேலும் 255 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,469 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பாதிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 ஆயிரத்தை நெருங்குகிறது.\nமனுதர்மத்தில் அப்படி என்னதான் இருக்கு\nகடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...\nகற்பூர ஆரத்தி எடுக்கும் போது இதை செய்ய மறக்காதீங்க\n'ஆ' என்பது முழுமை என அர்த்தம் ஆகும். 'ரதி' என்பது காதல் அல்லது அன்பு என அர்த்தம் ஆகும்.\nநான் நாட்டின் பிரதமரானால் இதை தான் முதலில் செய்வேன் – திருமா\nகடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...\nநவராத்திரி கொலு – ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து பகுதியில் நவராத்திரி விழாவின் 9ஆம் நாளையொட்டி, இன்று கொலுவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2020/03/vetern-singer-actress-paravai-muniyamma-passed-away/", "date_download": "2020-10-25T17:01:03Z", "digest": "sha1:HPGW7RVRHYPZYOVQTEPN7GW57XG3KUAF", "length": 7602, "nlines": 177, "source_domain": "cineinfotv.com", "title": "Vetern Singer / Actress Paravai Muniyamma Passed away", "raw_content": "\nநடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் . பரவை முனியம்மா அவர்களின் இறுதி காரியங்கள் முடியும் வரை அங்கேயே இருந்து தற்போது தான் மதுரை புறப்பட்டார்.\nஅபி சரவணன் முக புத்தக பதிவில் இருந்து..\nஇன்று அதிகாலை இரண்டு மணியளவில் பரவை முனியம்மா வீட்டில் இருந்து ஒரு போன். இரண்டு மணிக்கு போன் என்பதால் பயத்துடன் எடுத்தபோது பரவை முனியம்மா அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதாக தகவல் வந்தது.\nஉடனடியாக அடுத்த போன் அம்மாவின் உயிர் பிரிந்தது என்று தகவல் வந்தது. அதிர்ந்துபோனேன்.. உடைந்து போனேன்.. அப்பத்தாவின் இறுதி மூச்சு பிரிந்ததை அறிந்து இறுக்கத்துடன் கிளம்பினேன் .\nஒரு மாலை கூட வழியில் வாங்க இயலாத கையாலாகாத பேரனாய் பரவை முனியம்மா பாட்டியை பார்க்க சென்றேன்.\nசென்ற வழி எல்லாம் நினைவுகள் அபி அபி என்று அழைக்க வந்த ஆறுதலான வார்த்தைகள், அன்பான சிரிப்பு. இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவமனையில் வைத்திருந்த போது கூட அபி தைரியமாக கோர்ட்டுக்கு சென்று வா. அப்பாத்தா நான் இருக்கிறேன் எதுவானாலும் பார்க்கலாம் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஆறுதல் கொடுத்தார். இன்று உயிரோடு இல்லை.\nஇறுதி ஊர்வலம் இடுகாடு இறுதி மரியாதை இன்றுடன் எல்லாமே முடிந்தது.\nகண்ணீருடன் பேரன் அபி சரவணன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-25T16:32:36Z", "digest": "sha1:OCWBTDLB6PKM7UELDG5OBPJY2R3GQSG3", "length": 5034, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "டீக்கடைக்காரர் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் மருத்துவ-நிபுணர்கள். மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க டீ உதவுகின்றது. ஒரு கப் டீ, யில் ......[Read More…]\nJuly,15,11, —\t—\tடீ கடையில், டீக்கடை, டீக்கடைகளில், டீக்கடைகள், டீக்கடைக்காரர், டீக்கடைக்கு, டீக்கடையில்\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பர��சக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் சுபாகு. இதனைக்கண்டு கோபம் கொண்ட யுதாஜித் மற்றும் அவரது மகன் சந்திரஜித் ஆகியோரை ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/islam_child_names/ssa_male_child__names.html", "date_download": "2020-10-25T17:19:50Z", "digest": "sha1:BUPE57TKXPVFOSLLNG5ZHHMRK2TMXL6B", "length": 20229, "nlines": 283, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஸ - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும��� கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ஸ - வரிசை\nஇசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ஸ - வரிசை\nஸவூத் அதிகம் நற்பாக்கியம் பெற்றவன்\nஸஜ்ஆன் அழகியத் தோற்றம் உள்ளவன்\nஸஜ்ஜாத் அதிகம் (இறைவனுக்கு) சிரம் பணிபவன்\nஸஹ்நூன் அழகியத் தோற்றம் உள்ளவன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஸ - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ ���ா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/cine-news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-25T17:09:15Z", "digest": "sha1:N3DHXALC3A2UYGZDYLDHH3LOEN3WUTPS", "length": 7869, "nlines": 104, "source_domain": "kallaru.com", "title": "போலீஸ் கெட்டப்பில் கலக்க வரும் பிரபு தேவா போலீஸ் கெட்டப்பில் கலக்க வரும் பிரபு தேவா", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome சினிமா செய்திகள் / Cinema News போலீஸ் கெட்டப்பில் கலக்க வரும் பிரபு தேவா\nபோலீஸ் கெட்டப்பில் கலக்க வரும் பிரபு தேவா\nபோலீஸ் கெட்டப்பில் கலக்க வரும் பிரபு தேவா\nகண்டேன் பட இயக்குனர் ஏசி முகில் இயக்கியுள்ள “பொன்மணிக்கவேல்” படத்தில் முதன்முறையாக அதிரடி போலீஸ் அதிகாரியாக பிரபு தேவா நடித்துள்ளார். பிரபு தேவாவிற்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இமான் இசையமைத்து வருகிறார். பொன்மணிக்கவேல் திரைப்படத்தை ஜெயம் ரவி நடித்த “டிக் டிக் டிக்” படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நேமிசந்த் ஜாபக் தயாரிக்கிறார்.\nஇப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது விறு விறுப்பான ட்ரைலர் வெளியாகியுள்ளது. போலீஸ் வேடத்தில் அதிரடி ஆக்ஸனில் பின்னி எடுக்கும் பிரபு தேவாவின் “பொன்மணிக்கவேல்” ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nதேவி, குலேபகாவலி, மெர்க்குறி, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபு தேவா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postபெரம்பலூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15½ பவுன் நகைகள் திருட்டு Next Postஒரு லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஅஜித்திடம் கெஞ்சிய டைரக்டா் வினோத்\nநேரடி டிஜிட்டலில் வெளியாகும் அடுத்த தமிழ்ப் படம்\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இ��ைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/santhi-soundrarajan/", "date_download": "2020-10-25T17:05:38Z", "digest": "sha1:I4B3NKB2BGPRKN2JXCKR7SB7KIXDFHD5", "length": 8584, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "santhi soundrarajan Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஇந்திய பீனிக்ஸ் டூட்டி சந்த்\n1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டி, பி.டி.உஷா 100 மீட்டர் தடகளத்தில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு மயிரிழையில் பதக்க வாய்ப்பை தவற விட்டார்.பதக்கமின்றி அவர் தாயகம் திரும்பினாலும் அவரை நாம் இன்னமுன் இந்தியாவின் தங்க மங்கையாகவே அடையாளம் காண்கிறோம். 36 வருடங்கள் ஆகியும் தணியவில்லை இந்த தங்க தாகம், அதன் பின்னர் ஒலிம்பிக் மகளிர் 100 மீ போட்டிகளில் இந்தியர் யாரும் தகுதி பெறவுமில்லை.மெல்ல கலைந்து கொண்டிருந்த இக்கனவில்......\ndutee chand athleteDutee Chand Qualifies For Riodutee chand rio olympicsIndiainspirational stories in tamilolympic news in tamilRio Olympics 2016rio olympics indiasanthi soundrarajansports news in tamilஇந்திய ஒலிம்பிக் வீரர்கள்இந்தியாஒலிம்பிக் போட்டி 2016ஓட்டப் பந்தய வீராங்கனைசாந்தி சௌந்தராஜன்டூடி சந்த்டூடி சந்த் ரியோ ஒலிம்பிக்டூட்டி சந்த் தகுதிதங்க மங்கை பி. டி. உஷாதடகள விளையாட்டுதன்னம்பிக்கை கதைபி.டி.உஷாரியோ ஒலிம்பிக்ரியோ ஒலிம்பிக் 2016ரியோ டி ஜெனிரோ\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஉங்கள் ராசிக்கு காதல் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/tamil-nadu-bjp-seeks-police-to-block-a-youtube-channel-of-karuppar-kootam/", "date_download": "2020-10-25T17:16:38Z", "digest": "sha1:32MNHEJZ4QC4BTNV7XKBYSOYNGDY2IHE", "length": 12638, "nlines": 143, "source_domain": "murasu.in", "title": "கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு தடை; பாஜக புகார் – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீ��ர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nகருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு தடை; பாஜக புகார்\nகருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு தடை; பாஜக புகார்\nஇந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வரும் கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:\nநாத்திக கருத்துகளை பரப்புவது போல சிலர் கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் நடத்தி வருகின்றனர். அதில், ஆபாச புராணம் என்ற பெயரில் கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, இது போன்ற கருத்துகளை பரப்பிவருகின்றனர்.\nஇந்து கடவுளான முருகப் பெருமானை போற்றி, 19ம் நுாற்றாண்டில், கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டுள்ளது. முருகப்பெருமானிடம் மனம் உருக பாடப்பட்டும் பாடல்களை, அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி இருப்பது, தண்டனைக்குரிய குற்றம். அந்த சேனலை நடத்துபவர்களின் நோக்கம், இந்துக்களையும், அவர்கள் வழிபடும் கடவுள்களையும் கொச்சைப் படுத்துவதாகவே உள்ளது. மத மோதல்களை ஏற்படுத்தி, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயலும் மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் நேரடி முதலீடு செய்ய முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு: முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமகாராஷ்டிர அரசை கவிழ்த்து காட்டுங்கள் என உத்தவ் தாக்கரே சவால்\nதமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமனம்\nPrevious Previous post: தமிழகத்தில் நேரடி முதலீடு செய்ய முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு: முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nNext Next post: ராமர் குறித்த பிரதமரின் கருத்து அரசியல் சார்ந்தது இல்லை – நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b85bb0b9abbeb99bcdb95-b89ba4bb5bbf/ba4baebbfbb4b95-b85bb0b9abbfba9bcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd", "date_download": "2020-10-25T16:23:29Z", "digest": "sha1:NEN6JOZ3QHP4GULH2ZDMVE2LFWACTVDX", "length": 16761, "nlines": 180, "source_domain": "ta.vikaspedia.in", "title": "முதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகை திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / முதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகை திட்டம்\nமுதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகை திட்டம்\nமுதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகை திட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஉலகம் பல்வேறு காரணங்களில் வெப்பமயமாகி வருகிறது. நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் ஆகியன, வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. உலக வெப்பமயமாதலை குறைக்கும் வகையிலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், தமிழக அரசு, சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்றுதான், முதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகை திட்டம்.\nதனி நபர்கள் ஒரு கிலோவாட்டுக்கான சூரிய மேற்கூரையை அமைப்பதற்கு, தமிழக அரசு 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தை நிறைவேற்ற தனிநபர்கள், தங்கள் வீட்டின் மேற்கூரையில், குறைந்த பட்சம் 100 சதுர அடி ஒதுக்கீடு செய்தாலே போதுமானது.\nமேலும், வீட்டு உபயோகிப்பாளர்கள், நிகர அளவு திட்டத்தின் கீழ் பயன்பாட்டிற்கு பின் மின்கட்டமைப்பில் செலுத்தும் மின்சாரத்திற்குரிய மின் வரவைப் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர வீட்டு உபயோகிப்பாளர்கள் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நிர்ணயித்த விலையில் அதிகபட்சமாக 30 விழுக்காடு மைய அரசின் நிதியுதவியைப் பெறலாம்.\nஇதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தின் (teda.in) மூலம் ஆன்லைனில் பெறப்பட்டு முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முதல் என்ற அடிப்படையில் (first come first serve basis) ஒப்பளிப்பு அளிக்கப்படும்.\nஇத்திட்டத்தின் மூலம் பெருமளவு மின்கட்டணம் குறையும் என்பதுடன், வெப்பமயமாதலையும் தவிர்க்க முடியும்.\nஆதாரம் : தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை\nFiled under: Chief Minister's Solar Rooftop Capital Incentive Scheme, எரிசக்தி திறன், எரிசக்தி, தமிழக அரசுத்திட்டங்கள், எரிசக்தி-பயனுள்ள தகவல்\nபக்க மதிப்பீடு (81 வாக்குகள்)\nஏன் தமிழ���ல் வலைத்தளம் அமைக்கவில்லை வலைத்தளம் முழுவதும் ஆங்கிலத்திலுள்ளது எவ்வாறு புரிந்து கொள்ள முடியும் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள். Teda.in (இது தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை )\nகேரள எரிசக்தி மேம்பாட்டு வலைத்தளம் சென்று பார்த்தால் அங்கே ஆங்கில,மழையாள மொழிகளில் கொடுக்கப் பட்டுள்ளது அதுபோல தமிழ் நாட்டிலும் இருந்தால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.\nசோலார் பேனல்கள் அமைக்க திட்டமிட்டு அதற்கான மானியம் எனக்கு கிடைக்கவில்லை தமிழக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\n இத்திட்டத்தின் அடிப்படையில் 2019 வருடம் எப்போது விண்ணப்பிக்கலாம்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் - திட்டங்கள்\nமுதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகை திட்டம்\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nதெரு விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர்விக்கும் திட்டம்\nபிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்\nசுற்றுச்சூழல் - சட்டம் மற்றும் கொள்கை\nஊரக மின் இணைப்பு கொள்கைகளும் திட்டங்களும்\nஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டம்\nதமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்\nமாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கொள்கை\nஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)\nசுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்\nகடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்\nநீர்வள நிலவளத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்\nஉபவடி நிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம்படுத்தும் திட்டம்\nதமிழ்நாடு மாநில வனக்கொள்கை 2018\nசுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மைக் கட்டமைப்பு\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 01, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8450:2012-05-03-161232&catid=359&Itemid=237", "date_download": "2020-10-25T17:40:50Z", "digest": "sha1:EKQ3CDVS3HY6K4I5U3P3UHHOSR4AYNR7", "length": 19680, "nlines": 41, "source_domain": "tamilcircle.net", "title": "\"ஒற்றுமை\"யையும் \"தமிழன்\" அடையாளத்தையும் கோரும் தமிழ் தேசியம் குறித்து..!?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n\"ஒற்றுமை\"யையும் \"தமிழன்\" அடையாளத்தையும் கோரும் தமிழ் தேசியம் குறித்து..\nParent Category: பி.இரயாகரன் - சமர்\nஇதுதான் தமிழ் தேசியம் வெற்றிபெறாமைக்கான காரணம் என்கின்றனர். இதுதான் தமிழ் தேசியம் தோற்றமைக்கான காரணம் என்கின்றனர். தமிழ் தேசியத்தின் இன்றைய பலவீனத்துக்கு இதுதான் காரணமென்கின்றனர். இந்த மலட்டு ஒப்பாரிக்கு மட்டும் குறைவில்லை. இதன் மூலம் தமிழ் தேசியம் கோருவது தான் என்ன ஐனநாயக மறுப்பைபும், பாசிசமயமாக்கலையும் தான். \"ஒற்றுமை\"யையும் \"தமிழன்\" அடையாளத்தையும் உருவாக்க, சுட்டுக்கொல்வதைத் தவிர அதனிடம் வேறு மாற்று அரசியல் வழி கிடையாது. இதுதானே உண்மை. இதை விரித்து ஆராய்வோம்.\nமுதலில் எது \"ஒற்றுமைக்கு\" தடையாக இருக்கின்றது எது \"தமிழன்\" அடையாளத்துக்கு தடையாக இருக்கின்றது எது \"தமிழன்\" அடையாளத்துக்கு தடையாக இருக்கின்றது சொல்லுங்கள் தனிமனிதன் தன் கருத்தையும், செயல்பாட்டையும் தானாக நிறுத்திவிட்டால் அல்லது அதை பலவந்தமாக நிறுத்திவிட்டால் \"ஒற்றுமையும்\" \"தமிழன்\" அடையாளமும் வந்துவிடுமா சொல்லுங்கள். இதைத்தான் தமிழ் மக்கள் கோருகிறார்களா சொல்லுங்கள். இதைத்தான் தமிழ் மக்கள் கோருகிறார்களா சொல்லுங்கள் மக்கள் தங்கள் வாய்களைப் பொத்திக்கொள்ள வேண்டுமா சொல்லுங்கள் சரி இப்படிச் சொல்லும் நீங்கள் யார்\nஒற்றுமையையும் தமிழன் அடையாளத்தையும் நிறுவ நீங்களாக நிறுத்துங்கள் அல்லது நாங்கள் நிறுத்துவோம் என்று மேடைகள் முதல் எழுத்துகளிலும் முன்வைக்கின்ற கூச்சல்களுக்கு மட்டும் இன்றும் குறைவில்லை. இந்த வகையில் தனிமனிதனின் கருத்தை, செயல்பாட்டை நிறுத்த ��ுனைகின்றனர். அவர்களைக் கொலை செய்வதன் மூலம், இதைத்தான் கடந்தகாலத்தில் தமிழ்தேசியமாக்கினர். இந்த சிந்தனைக்கு வெளியில் சுய அறிவு கிடையாது, சமூகப் பார்வையும் கண்ணோட்டமும் கிடையாது. 1970 கள் முதல் இப்படிப்பட்ட தமிழ் தேசியத்தை, தங்கள் வன்முறை மூலம் மக்கள் மேல் திணித்தனர். படிப்படியாக சமூகத்தை ஊனமாக்கி அதை தமக்கேற்ற பாசிசமாக்கினர். இதுதான் எங்கள் கடந்தகால தமிழ்தேசிய வரலாறு.\n\"ஒற்றுமைக்கு\" தடையாக, \"தமிழன்\" அடையாளத்துக்கு தடையாக இருப்பது எது தனிமனித கருத்தா சொல்லுங்கள். எது ஒற்றுமையைச் சிதைக்கின்றது. மாற்றுக் கருத்தா அல்லது அதை ஒடுக்கும் செயலா\nதமிழனை தமிழன் ஒடுக்குவது தான் மாற்றுக் கருத்தாக, சிந்தனையாக, நடைமுறையாக வெளிப்படுகின்றது. இங்கு ஒடுக்குகின்ற சிந்தனையும், ஒடுக்கப்பட்டவனின் சிந்தனையும் என, இரு வேறுபட்ட சிந்தனைகள் வழிமுறைகள் நடைமுறைகள் உருவாகின்றது. இதனால் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான தனிமனித சிந்தனைகள் செயல்பாடுகள் உருவாகின்றது. தனிமனிதனைக் கொல்வதன் மூலம், அவனின் சிந்தனை செயல்பாட்டை நிறுத்துவதன் மூலம், தமிழன் ஒற்றுமை வந்துவிடாது. தமிழனை தமிழன் ஒடுக்குவது உள்ளவரை, ஒடுக்கப்படும் உணர்வுகள் அரசியல் எதிர்வினையாகின்றது. தமிழனை தமிழன் ஒடுக்கும் இந்தத் தமிழ் தேசிய வடிவத்தில், ஒற்றுமை என்பது, என்றும் சாத்தியமில்லை. தமிழனை தமிழன் ஒடுக்காத போது மட்டும் தான் ஒற்றுமை சாத்தியம். இதுதானே உண்மை. யார் தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்றனரோ, ஒடுக்க உதவுகின்றனரோ, அவர்கள் தமிழன் அடையாளத்தை சிதைக்கின்றனர், ஒற்றுமையை போட்டு உடைக்கின்றனர். இதைத்தானே தமிழ்தேசியம் இன்றுவரை தொடர்ந்து செய்கின்றது.\nஒற்றுமைக்கு அடிப்படையானவை எவை என்பதை இங்கு நாம் இனம் காண்கின்றோம். ஒற்றுமைக்கு தடையாக இருப்பதை அரசியல்ரீதியாக களைய மறுக்கின்றவர்கள் தான், ஒற்றுமைக்கு எதிராக இருக்கின்றனர். இதுதானே உண்மை. ஆனால் அவர்கள் தான், ஒற்றுமையின் பெயரில் வெற்றுக் கூச்சல் போடுகின்றனர். கொலைவெறி பிடித்து அலைகின்றனர். இவர்கள் தாம் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் உரிமையைத்தான், ஒற்றுமை என்கின்றனர். அதாவது தமிழனை தமிழன் சுரண்டவும், சாதிய ஆணாதிக்க பிரதேசவாத… சமூக ஒடுக்குமுறைகளை தமிழன் மேல் ஏவவும் உள்ள உரிமையைத்தான், தமி��்தேசியம் ஒற்றுமை என்கின்றது. இதைத்தான் தமிழ் அடையாளம் என்கின்றது. இதை எதிர்ப்பதையும், சிதைப்பதையும் ஒற்றுமைக்கு பங்கம் என்கின்றனர். இப்படி தமிழ்தேசியம் குறுகியதாக, சிலர் நலன்பேணும் வண்ணம் உள்ள போது, எப்படி ஒற்றுமை வரும் சொல்லுங்கள். ஒடுக்குமுறை செய்பவன்தான், தமிழனின் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்லவா சொல்லுங்கள். ஒடுக்குமுறை செய்பவன்தான், தமிழனின் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்லவா\nஒற்றுமைக்கு தடையாக இருப்பதையும், தமிழன் அடையாளத்துக்கு தடையாக இருப்பதையும், முதலில் நாம் இனம் கண்டு கொள்ளவேண்டும். இல்லாமல் மருத்துவம் செய்யமுடியாது. தமிழனை தமிழன் ஒடுக்குவதை இனம் காண்பதன் மூலம், அதை முரணற்ற ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு தீர்க்கப் போராடுவதன் மூலம் தான் ஒற்றுமையை வந்தடைய முடியும்;. இதற்கு மாறாக இதை வெளிப்படுத்தும் நபர்களை, சமூகங்களை ஒழித்துக்கட்டும் தனிநபர் பயங்கரவாதம் மூலம், இந்த ஒற்றுமையை தமிழ்தேசியம் வந்தடைந்துவிட முடியாது. இதன் மூலம் வந்தடைய முடியும் என்பது, தமிழ் மக்களுக்கே எதிரானது. தமிழனுக்கு எதிராக தமிழனின் ஒடுக்குமுறையிலான சமூக முரண்பாடுகளை தீர்ப்பதன் மூலம் தான், மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனைகின்றது. இதை மறுக்கும் வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், இந்த ஒற்றுமையைக் கம்யூனிசம் என்று கூறி தமிழனை தமிழன் ஒடுக்கும் வன்முறையை ஒற்றுமை என கூறி, தம் பங்குக்கும் வன்முறையை ஏவுகின்றனர்.\nஇதற்கு உடன்படாதவர்களை போட்டுத்தள்ளுவது தான், தமிழனின் ஒற்றுமைக்கான வழி என்கின்றது. இன்றும் இதைத்தான் குறுந் தமிழ்தேசியம் முன்வைக்கின்றது. இதைத் தாண்டிய அரசியல் எதுவும், தமிழ்த் தேசியத்திடம் கிடையாது.\nதமிழ்தேசியம் தனக்குள்ளான சமூக ஒடுக்குமுறைகளை (சுரண்டல், சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம் ….) போன்றவற்றை ஒழித்துக்கட்டும், அரசியல் செயல்திட்டத்தையும் நடைமுறையையும் மறுக்கின்றது. இதை ஒழிக்கக் கோருவதை ஒற்றுமைக்கு எதிரான ஒன்றாக, துரோகமாக இட்டுக்கட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கின்றது. இதை கம்யூனிசத்தின் கூறாகக் காட்டி, கம்யூனிசத்துக்கு எதிரான அரசியல் உணர்வாக இதை ஊட்ட முனைகின்றது. இப்படித்தான் குறுந் தமிழ்தேசியம் வக்கரிக்கின்றது. இது ஜனநாயக மறுப்பாக, பாசிசமா�� வெளிப்படுகின்றது.\n\"ஒற்றுமை\" \"தமிழன்\" என்ற அடையாள அரசியல் உள்ளடக்கம் இதுதான். இப்படி தமிழனை தமிழன் ஒடுக்கும் இந்த வலதுசாரிய வக்கிரம் தான், பண்பு ரீதியான அளவு ரீதியாக மாற்றம் பெறும் போது பாசிசமாக கொப்பளித்து வெளிப்படுகின்றது. இந்த ஜனநாயக மறுப்பு நடைமுறையில் வன்முறை வடிவம் பெற்று, சமூகத் தன்மை பெறும் போது, சமூக இயக்கமே பாசிசமாகின்றது.\nதமிழ் தேசியம் என்பது தமிழனை தமிழன் அடக்கி ஒடுக்கும் மக்கள் விரோதக் கூறாகியது. புலிகள் இப்படித்தான் சமூகத்தில் இருந்தும் அன்னியமாகினர். அராஜகவாத மாபியா வன்முறைக் கும்பலாக செயல்பட்டனர். இதை மூடிமறைத்து அரசியல் மயமாக்க \"தமிழன்\", \"ஒற்றுமை\" என்ற கோசத்தின் கீழ், சமூகத்திற்கு எதிரான வன்முறையை தொடாந்து ஏவினர், ஏவுகின்றனர். ஒற்றுமையின் பெயரில் ஒற்றுமைப்படுத்த, தமிழனுக்கு எதிரான வன்முறை ஏவினர். இப்படி ஒற்றுமைக்கு வேட்டு வைத்தனர். தமிழன் பெயரில் தமிழனை அடையாளப்படுத்த வன்முறை ஏவினர். இதன் மூலம் தமிழன் அடையாளத்தை சிதைத்தனர்.\nஇது வெறும் புலிகளின் சித்தாந்தம் மட்டும் மல்ல, தமிழ்தேசியத்தின் வரட்டுச் சித்தாந்தமாக எங்கும் இருக்கின்றது. இதற்கு மாறாக ஒற்றுமைக்கு ஐக்கிய முன்னணியைக் கோருவதையோ, தமிழனுக்குள் உள்ள முரண்பாட்டை களைவதையே மறுக்கின்றனர். இந்த வலதுசாரிய பாசிசக் கோட்பாடுதான், \"ஒற்றுமை\" \"தமிழன்\" என்ற அடையாள அரசியல்.\nதமிழனின் ஒற்றுமைக்கு தடையாக இருப்பது, தமிழனுக்குள் இருக்கின்ற ஒடுக்குமுறை. இதை களைய மறுப்பது தான் ஒற்றுமைக்கு எதிரானது. இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து போராடும் புள்ளியில் தான், ஒற்றுமை ஏற்படுகின்றது. இதை மறுக்கும் புள்ளியில் ஒற்றுமைக்கு இடமில்லை. தமிழனை தமிழன் ஒடுக்கியபடி ஒற்றுமைப்படுத்துவது என்பது, வன்முறை மூலம் இதற்கு எதிரான கருத்தை செயலை ஒடுக்குவது தான். இதன் அளவு ரீதியான, பண்பு ரீதியான மாற்றம் தான் பாசிசம். இந்த வகையில் ஒற்றுமைக்கு எதிரான வன்முறையே, தமிழ்த் தேசியத்தின் அரசியல் பண்பாகும். அது ஜனநாயக மறுப்பை தன் அரசியலாக்கிக் கொண்டு, இன்று கொக்கரிக்கின்றது. பிழைப்புவாத சந்தர்ப்பவாத இடதுசாரியம் தமிழ் தேசியத்துடன் கொண்டுள்ள கள்ளக் கூட்டு மூலம், மீண்டும் இந்த தமிழ் தேசியம் மேல் எழமுனைகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vijay-sethupathi-release-anushka-in-nishaptham-trailer-tomorrow-tamilfont-news-270137", "date_download": "2020-10-25T17:24:06Z", "digest": "sha1:EWUCJECXESAK4OPKQLTBST66CHBA72UI", "length": 11740, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vijay Sethupathi release Anushka in Nishaptham trailer tomorrow - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » அனுஷ்கா படத்தின் புரமோஷனுக்கு உதவிய விஜய் சேதுபதி\nஅனுஷ்கா படத்தின் புரமோஷனுக்கு உதவிய விஜய் சேதுபதி\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கிய ‘க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே\nஅதே தினத்தில் அனுஷ்காவின் ’நிசப்தம்’ திரைப்படமும் மற்றொரு ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஓடிடி தளத்தில் ஒரே நாளில் இரண்டு பிரபலங்களின் படங்கள் ரிலீசாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் அனுஷ்காவின் ’நிசப்தம்’ படத்தின் டிரைலரை வெளியிட விஜய்சேதுபதி சம்மதம் தெரிவித்துள்ளார். நாளை மதியம் ஒரு மணிக்கு இந்த படத்தின் டிரைலரை அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய படத்திற்கு போட்டியாக வரும் படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nதமிழ், தெலுங்கு, உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ளார்.\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nசூர்யாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\n 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\nசுமார் ரூ.100 கோடிக்கு இரண்டு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய பிரபல நடிகர்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nசூர்யாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழ்நாட்டுல மட்டும்தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியலை: 'மூக்குத்தி அம்மன்' டிரைலர்\nஎனக்கே இது புதுசா இருக்கு: அனிதா குறித்து கணவர்\nஸ்பேஸே இல்லாம பேசுறிங்க: அனிதாவை செமையாய் கலாய்த்த கமல்\nசுமார் ரூ.100 கோடிக்கு இரண்டு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய பிரபல நடிகர்\n 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் நண்பர்களின் வாரிசுகள்: பரபரப்பு தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட தமிழ் நடிகை: தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் நண்பர்களின் வாரிசுகள்: பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thooral-nindralum-song-lyrics/", "date_download": "2020-10-25T17:19:23Z", "digest": "sha1:JKXAQ5BSAEUKY5XLHME7FFRPRO57Q2Y6", "length": 5949, "nlines": 158, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thooral Nindralum Song Lyrics - Chikku Bukku Film", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிஹரன், வடலி பிரதர்ஸ் மற்றும் அனுராதா ஸ்ரீராம்\nஇசையமைப்பாளர் : பிரவின் மணி\nஆண் : உன்னை உன்னிடம் தந்து விட்டேன்\nநீ என்னை என்னிடம் தந்து விடு\nபோதும்……போதும் எனை போக விடு\nகுழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்\nதூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்\nஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம்\nஎனது தூக்கத்தை நீதான் வாங்கி\nகுழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்\nதூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்\nஆண் : உயி……ஈ……ஈ…….ஈ…… உயிரே\nஆண் : உன்னை கேட்காமல்\nஎன்னை கேட்காமல் காதல் உண்டானதே\nஆண் : எனை போக விடு…..ஏ…….\nஆண் : விழிகள் என்கின்ற வாசல் வழியாக\nஇனியும் உன் பேரை என் நெஞ்சோடு\nஎனது பொருள் அல்ல நீதான் என்று\nவிடைகள் இல்லா வினாக்கள் தானடி\nகுழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்\nதூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்\nஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம்\nஎனது தூக்கத்தை நீதான் வாங்கி\nகுழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://mmnews360.net/2768/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-10-25T17:06:50Z", "digest": "sha1:R7K4UXD2YRAJR55T3LWFU4LMYXRDOW36", "length": 17483, "nlines": 88, "source_domain": "mmnews360.net", "title": "பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் 12 மாத காலத்துக்கு சிசுக் கடன்களை உரிய தவணை முறையில் திரும்பச் செலுத்தினால் 2 சதவீத வட்டி மானியம் - MMNews360", "raw_content": "\nபிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் 12 மாத காலத்துக்கு சிசுக் கடன்களை உரிய தவணை முறையில் திரும்பச் செலுத்தினால் 2 சதவீத வட்டி மானியம்\nகடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துவதற்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும்.\nகோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து சிறிய அளவு வர்த்தக நிறுவனங்கள் மீண்டு வருவதற்கு இந்தத் திட்டம் உதவும்.\nபிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் (PMMY) கீழ் தகுதி வாய்ந்த கடனாளர���கள் பெறும் அனைத்து சிசுக்கடன் தொகைக்கும் 12 மாதங்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் அளிக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டமானது கீழ்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் கடன்களுக்கும் விரிவுபடுத்தப்படும் – 31 மார்ச் 2020 அன்று நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் 31 மார்ச் 2020 அன்றுள்ள படியும், திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலகட்டம் வரை பாரத ரிசர்வ் வங்கி வழிமுறைகளுக்கு ஏற்ப அறிவிக்கப்பட்ட திரும்பி வாராக் கடன் வகைப்பாட்டில் வராத கடன்கள் இத் திட்டத்தில் அடங்கும்.\nவாங்கப்பட்ட இந்தக் கடன் வாராக்கடன் வகைப்பாட்டின் கீழ் சேர்க்கப்படாத மாதங்களுக்கு கடன் வட்டி மானியம் வழங்கப்படும். NPA மாறிய பிறகு, கடன் கணக்கு திரும்பி வரும் கணக்காக மாறும் மாதங்களும் இதில் அடங்கும். கடன்களைத் தொடர்ந்து செலுத்தி வருகின்ற நபர்களுக்கு இந்தத் திட்டம் ஊக்கத்தொகை அளிப்பதாக உள்ளது.\nஇந்தத் திட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட செலவு தோராயமாக ரூ.1,542 கோடி ஆகும். இந்தத் தொகையை இந்திய அரசு வழங்கும்.\nஇந்தத் திட்டமானது ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு ரூ.50,000 வரை வழங்கப்படும் கடன்கள் சிசுக் கடன்கள் என்பதாகும். முத்ரா கடன்களை வரையறுக்கப்பட்ட வர்த்தக வங்கிகள், வங்கிப்பணி சாராத நிதிநிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதிநிறுவனங்கள் போன்ற முத்ரா லிமிட்டில் பதிவு செய்துள்ள கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்குகின்றன.\nதற்போதைய கோவிட்-19 நெருக்கடி, அதன் விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு ஆகியன சிசு முத்ரா கடன்கள் மூலம் நிதி பெற்று செயல்படும் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வர்த்தகத்தைத் தீவிரமாகப் பாதித்துள்ளன. சிறிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் மிகக் குறைவான லாபமே ஈட்ட முடியும். தற்போதைய ஊரடங்கு அந்த நிறுவனங்களின் பணப்புழக்கத்தைக் குறைத்துள்ளது.\nகடன்களைத் திருப்பிச் செலுத்தும் அளவிற்கு அவர்களால் நிறுவனத்தை இயக்க முடியாமல் இருக்கிறது. இந்தப் பிரச்சினைகள் கடனைத் திருப்பிச் ��ெலுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலைமையானது எதிர்காலத்தில் நிதிநிறுவனங்களில் இருந்து கடன் பெறுவதில் பிரச்சினையை ஏற்படுத்தும். 31 மார்ச் 2020 அன்றுள்ளபடி, முத்ரா கடன் சிசுப் பிரிவின் கீழ் மொத்தக் கடன் தொகை ரூ.1.62 லட்சம் கோடி அளவுக்கு 9.37 கோடி கடன் கணக்குகளில் நிலுவையில் உள்ளது.\nஇந்தத் திட்டம் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் மற்றும் 12 மாதங்களுக்கு இது செயல்பாட்டில் இருக்கும்.\nகோவிட்-19 ஒழுங்குமுறை செயல் தொகுப்பின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்து உள்ளவாறு சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்கள் தவணைகளை காலம் தாழ்த்திச் செலுத்த அனுமதித்துள்ள கடன் வாங்கியவர்ளுக்கு இந்தத் திட்டமானது 12 மாத காலங்களுக்கு அதாவது செப்டம்பர் 01, 2020 முதல் ஆகஸ்ட் 31 2020 வரையான தவணை செலுத்தும் காலம் முடிந்த பிறகு தொடங்கும். கடன் பெற்றுள்ள மற்றவர்களுக்கு இந்தத் திட்டம் ஜுன் 01, 2020இல் தொடங்கி 31 மே, 2021 வரை நடப்பில் இருக்கும்.\nஎதிர்பாராமல் ஏற்பட்டுள்ள ஒரு சூழலைச் சமாளிக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. “பிரமிடின் கடைசி வரிசையில்” உள்ள கடன் வாங்கியோருக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை நீக்குவதை அதாவது அவர்களின் கடன் செலவைக் குறைப்பதன் மூலம் அவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தொழில் பிரிவினருக்குத் தேவைப்படும் நிவாரணத்தைப் போதுமான அளவில் இந்தத் திட்டம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்காமல் சிறு வர்த்தகத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடியும்.\nஇந்த நெருக்கடியான சமயத்திலும் சிறிய அளவு வர்த்தகம் தொடர்ந்து நடைபெற உதவுவதன் மூலம் இந்தத் திட்டமானது பொருளாதாரத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கலுக்கு இன்றியமையாது தேவைப்படும் இந்தத் தொழில் பிரிவை புதுப்பிக்கவும் இது உதவும்.\nOctober 8, 2020 திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்… ஓ.பி.எஸ் வாழ்த்து\nநாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …\nOctober 8, 2020 தமிழ் பள்ளி��ளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …\nPrevious Previous post: சமுத்திர சேது திட்டம் – ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்கள் இந்தியா வருகை\nNext Next post: 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர காசநோய் அறிக்கையை வெளியிட்டார் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\nபிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு\nஇ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்\n… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்\nபிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ\n… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை\nகுறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்\nக/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா\nகடற்கரை நகரம் – Part 1 (1,104)\n09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி (1,024)\nசெவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (937)\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_496.html", "date_download": "2020-10-25T17:19:35Z", "digest": "sha1:NDG7GACWRJPOL34SD7PFMXMEEPAXZHHE", "length": 7409, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "இலங்கையில் ஏற்பட்ட சோகம்; தந்தை மகன் உட்பட மூவர் பலி - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » இலங்கையில் ஏற்பட்ட சோகம்; தந்தை மகன் உட்பட மூவர் பலி\nஇலங்கையில் ஏற்பட்ட சோகம்; தந்தை மகன் உட்பட மூவர் பலி\nஹூங்கம - லூனாம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தை மகன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்று டிப்பருடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇன்று அதிகாலை 3.00 மணியளவில் ஹூங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு கதிர்காமம் பிரதான வீதியில் அமைந்துள்ள லூனாம துடுகெமுனு பாடசாலையின் அருகில் தங்கால்லை நோக்கி பயணித்த டிப்பர் வண்டியொன்றும் கதிர்காமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று நேருக்கு நேர் மோதி விபக்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்தில் சிக்கி முச்சக்கர வண்டியில் பயணித்த இரு நபர்களும், சிறுவர்கள் இருவரும் முச்சக்கர வண்டியின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nமேற்படி விபத்தில் சிக்கி 40 வயதுடைய விதானகே பிரியந்த, 34 பந்தேகமகே ரவீந்திர மற்றும் 19 பஹால விதானகே சந்திக பிரசாத் ஆகியோரே உயிரிழந்துள்ளனர் எனவும் இவர்கள் மூவரும் அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் காயமடைந்த இரு சிறுவர்களும் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் டிப்பர் வண்டியின் சாரதியை ஹூங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nகையெழுத்துடன் கூடிய தகடு நந்திக்கடலில் இருந்து மீட்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு போராளி ஒருவரின் அடையாளத் தகடு ஒன்று நந்திக்கடல் வெளி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டு...\nஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றபின் டிடிவி தினகரனுடன் சசிகலா பேச மறுப்பு: 20 நாட்களாக யாரிடமும் பேசவில்லை என மழுப்பல் பேட்டி\nபெங்களூரு: தினகரனுடன் சசிகலா பேசாததால், ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டதாக பெங்களூர் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் 20 நாட்களாக அ...\nஅச்சுறுத்தல் : தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு\nயாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் கடிதமொன்றை எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/velanai-pathiyam-2019/", "date_download": "2020-10-25T16:51:58Z", "digest": "sha1:7QG2ZZPZUXQCL4IDIZFBQMLXVZUNKX2Y", "length": 11069, "nlines": 134, "source_domain": "www.velanai.com", "title": "பதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nவேலணை மக்கள் ஒன்றியம் – கனடா நடத்தும் பதியம் கலைவிழா ஜனவரி மாதம் 5ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கனடா ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது என்பதனைப் பேருவகையுடன் அறியத் தருகின்றோம்.\nவேலணையைச் சேர்ந்த கனடா வாழ் வர்த்தகப் பெருமக்களின் ஆதரவுடன் நடைபெறவிருக்கும் இக்கலைவிழாவில், கனடாவில் பல்கலைக்கழகங்களில் புதுமுகமாணவர்களாய்த் தம் கற்கைநெறிகளைத் தொடங்கியிருக்கும் கனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப் பரிசில்களும் வழங்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\nகனடாவாழ் வேலணை மக்கள் அனைவரையும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்து ஊர் நினைவுகளை மீட்டுச்செல்லும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.\nவேலணை மக்கள் ஒன்றியம் – கனடா\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 10, 2018\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – June 22, 2018\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்கு – நாரந்தனை\nNext story பதியம் கலை விழா- 2019\nPrevious story துறையூர் ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய தீர்த்த திருவிழா\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017\nNews / வேலணை கிழக்��ு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 72 ஆவது பாடசாலைத்தினமும், பரிசளிப்பு விழாவும்.\nவெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-25T16:33:03Z", "digest": "sha1:ZRYPAX247BC3KEBGRUICTVKPSLPHDVJO", "length": 10355, "nlines": 105, "source_domain": "ethiri.com", "title": "அமெரிக்காவில் 3 மாதத்தில் 4 லட்சம் பேர் பலியாவர்கள் - அபாய எச்சரிக்கை | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஅமெரிக்காவில் 3 மாதத்தில் 4 லட்சம் பேர் பலியாவர்கள் – அபாய எச்சரிக்கை\nஇலங்கையில் மீனில் கொரனோ – அரசு அவசர வேண்டுதல்\nதேர்தலில் டிரம்ப் படுதோல்வியை சந்திப்பார் – வெளியான திகில் கருத்து கணிப்பு\nஅமெரிக்காவில் 3 மாதத்தில் 4 லட்சம் பேர் பலியாவர்கள் – அபாய எச்சரிக்கை\nஅமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயாளர்களின்\nஎண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்கிறது\nஇன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம்\nதாலிபான்கள் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை\nஇவ்விதம் இதுவரை இடம் பெற்ற மரணம் இரண்டு லட்சத்தை கடந்துள்ளது\nநாள் ஒன்றுக்கு 700 பேர் சரா சரியாக இறந்துள்ளனர் எனவும் எதிர்வரும்\nநான்கு லட்சம் பேர் பலியாவர்கள் என எச்சரிக்க பட்டுள்ளது\nபிரிட்டனில் நான்கு மாகாணங்கள் முடக்கம் – பல மில்லியன் மக்கள் தவிப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வாக்களிப்பு\nஇதை விட மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது\nஇன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம்\nதாலிபான்கள் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை\nவடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை\nபிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது\nகனடாவில் சிக்கிய $143 மில்லியன் கஞ்சா தோட்டம் – photo\nTagged அமெரிக்காவில் 3 மாதத்தில்\n← வியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – video 10 ஆயிரம் தண்டம்\nஇளம் பெண் மீது அல்டி முன் துப்பாக்கி சூடு →\nஇன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம்\nபிரிட்டனில் நான்கு மாகாணங்கள் முடக்கம் – பல மில்லியன் மக்கள் தவிப்பு\n��ாலிபான்கள் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை\nகொழும்பு- பதுளை பயணித்த பேரூந்தில் கொரனோ – மக்களை தேடும் பொலிஸ்\nகொரனோவை பரப்பிய 6 கடைகள் அடித்து பூட்டு\nஇலங்கையில் மீனில் கொரனோ – அரசு அவசர வேண்டுதல்\nமக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிசார் வேண்டுகோள்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வாக்களிப்பு\nதேர்தலில் டிரம்ப் படுதோல்வியை சந்திப்பார் – வெளியான திகில் கருத்து கணிப்பு\nபிரான்சில் கொரனோ தாக்குதலில் சிக்கி 298 பேர் பலி\nநையீரியாவில் தொடரும் வன்முறை 51 பேர் பலி\nவடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை\nபிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது\nஏழு மில்லியன் கஞ்சா மடக்கி பிடிப்பு – பலர் கைது\nபண்டாரவளை ஞாயிறு சந்தைக்குப் பூட்டு\nகளுத்துறை, கொழும்பில் மேலும் சில பொலிஸ் பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nநாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும்- பீதியில் மக்கள்\n38 பேர் சிங்கள கடற்படையினாரால் கைது\nகொரனோவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் எல்.ரி.ரி.ஈ.அமைப்பு மீதான தடை நீக்கப்படுவதை நன்கு கவனித்து வருவதாக அரசாங்கம் தெரிவிப்பு\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்\nதாக்கப்பட்ட சனம் ஷெட்டி… கதறி அழும் சுரேஷ்\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ… வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார்\nமனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nவடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை\nபிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது\nகொரனோவால் -காதலியை அடித்து கொன்று தானும் தற்கொலை புரிந்த பிரிட்டன் வாத்தியார்\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் - மிரண்டு ஓடிய மக்கள்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க\nஆரோக்கியமற்ற உணவு உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு\nஅதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=290&cat=17", "date_download": "2020-10-25T17:28:58Z", "digest": "sha1:7L2NW4PA3YM6HQGWRBTFHZLTHMNENTSE", "length": 11624, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவு தேர்வுகளின் பட்டியல்\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு | Kalvimalar - News\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு\nடில்லியில் உள்ள இக்னோ பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி முறையில், 2014ம் ஆண்டு பி.எட்., படிப்புக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம், இயற்பியல், விலங்கியல் உள்ளிட்ட பல பிரிவுகள், இதில் இடம்பெற்றுள்ளன.\nதகுதிகள்: இளநிலை பட்டப் படிப்பை, 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்டபள்ளிகளில், நிரந்தரம் அல்லது தற்காலிகமாக 2 ஆண்டு முழுநேர ஆசிரியர் பணி அனுபவம் பெற்றவர்கள், இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nநேரடியாக கல்லூரியில் முழுநேர பி.எட்., படிப்புக்கு கால அளவு 1 வருடம். தொலைநிலைக் கல்வியில் இது 2 ஆண்டு படிப்பாக வழங்கப்படுகிறது.\nவிண்ணப்பங்களை, இக்னோ பல்கலையின் கல்வி மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.\nவிண்ணப்பக் கட்டணம் 1000 ரூபாய்.\nநுழைவுத் தேர்வு 2013 ஆக., 18ம் தேதி நடக்கிறது.\nபூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி தேதி: 2013 ஜூலை 15.\nமேலும் விபரங்களுக்கு: www.ignou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nநுழைவு தேர்வுகளின் பட்டியல் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nவிளையாட்டுக்களில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் நான் உதவித் தொகை எதுவும் பெற முடியுமா\nதனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா, எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nஅண்ணா பல்கலைகழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நான் ஆசிரியராகப் பணியாற்ற விரும்புகிறேன். என்ன படிக்கலாம்\nசட்டம் படிப்பவருக்கான வேலைத் துறைகள் எவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/02/blog-post_18.html", "date_download": "2020-10-25T16:16:49Z", "digest": "sha1:4GRWUXJMQ3NR7PC4ZJ2JR7ARS4PAI4D5", "length": 13151, "nlines": 357, "source_domain": "www.kalviexpress.in", "title": "நேரடியாக தலைமை ஆசிரியர்களை நியமித்தால் அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் - ஆசிரியர்கள் அச்சம்", "raw_content": "\nHomeநேரடியாக தலைமை ஆசிரியர்களை நியமித்தால் அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் - ஆசிரியர்கள் அச்சம்\nநேரடியாக தலைமை ஆசிரியர்களை நியமித்தால் அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் - ஆசிரியர்கள் அச்சம்\nநாடு முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை நேரடியாக தேர்வு செய்யவேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தற்போது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.\nமொத்த தலைமையாசிரியர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதம் இப்படி நேரடியாக தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்றும் அவர்களுக்கு துறைவாரியான தேர்வு நடத்தி பணியில் நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சொல்கிறது.தங்களது புதிய கல்விக் கொள்கையின் மிக முக்கியமான அம்சம் இது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.\nஇந்த விவகாரம் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது..\nதமிழகத்தைப் பொறுத்தவரை 24 ஆயிரத்து 321 ஆரம்பப் பள்ளிகளும் 6,966 நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.\nஇவர்களுக்கு கல்வியை கற்றுத்தரும்பணியில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர்..\nஇந்தநிலையில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நேரடியாக தலைமை ஆசிரியர்கள் என்றால், அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்…\nதமிழக அரசு ஆரம்பப் பள்ளி கூட்டணியின் பொதுச் செயலாளரான ஆர் தாஸ் சொல்கிறார், ''முதலாவதாக ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அதிகளவில் இருப்பது கிராமப்புறங்களில் தான். இங்கு படிக்கும் மாணவ மாணவியரை கையாளுவது என்பது மிகவும் கடினமான காரியம் அனுபவம் இல்லா விட்டால் பல்வேறு சிக்கல்களை ஆசிரியர்கள் சந்திக்க நேரிடும்.\nஉதாரணத்திற்கு. குறிப்பிட்ட ஒரு கிராமத்தின் வாழ்வாதாரம் அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள் , அவர் களுடைய பொருளாதார சூழல், உறவு முறைகள், மண்ணுக்கே உண்டான பிரச்சனைகள் போன்றவற்றை உணர்ந்து நன்கு புரிந்து வைத்திருந்தால் மட்டுமே மாணவ மாணவியரை வழிநடத்த முடியும், பிரச்சினைகள் எழுந்தாலோ, மாணவ மாணவியர் சரியாக படிக்கவில்லை என்றாலோ, அவற்றை சரிப்படுத்த அவர்களின் பெற்றோர்களிடம் சுமூகமான அணுகுமுறையை கையாளவும் நன்கு அனுபவம் தேவை.. இப்படி செய்ய அங்கு தொடர்ந்து நீண்டகாலம் பணிபுரியும் ஆசிரியர்களால் மட்டுமே முடியும்.\nதேர்வுகள் மூலம் நேரடியாக ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பதவிக்கு வருபவர்களால், கிராமப்புற பள்ளிகளை நிர்வகிப்பது என்பது மிகவும் சிக்கலான காரியம்.. உள்ளூர் மக்களின் மனநிலையைப் புரியாமல் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள்''\nஇன்னொரு புறம் இப்படி நேரடியாக பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதவி பதவி உயர்வுக்காக கிடைத்திருக்கும் ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாவார்கள் என்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. ஒரு கட்டத்திற்கு மேல் பதவி உயர்வு கிடைக்காது என்று தெரிந்துபோனால், ஆசியர்களிடம் பணியில் ஆர்வம் குறைந்துபோய் சோர்ந்தேபோய்விடுவார்கள்.\nமொத்தத்தில் கிராமப்புற பள்ளிகளை அழிக்கும்வேலையைத்தான் பார்க்க ஆரம்பித்துள்ளது மத்திய அரசு என்பதே ஆசிரியர்களின் ஆதங்கமாக உள்ளது.\nதேர்வுகள் நடத்தி நேரடியாக பள்ளித்தலைமை ஆசிரியர்கள் நியமனம் என்ற விஷயத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளப்போகிறது இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும்.\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே ப���த்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2019/07/chandrayaan-2-takes-nasa-retro.html", "date_download": "2020-10-25T17:08:40Z", "digest": "sha1:MVOAHJYU3SWYXSVWHFK347L457IBM55F", "length": 3525, "nlines": 53, "source_domain": "www.spacenewstamil.com", "title": "Chandrayaan 2 takes NASA's retro reflected Mirror | சந்திரயான் 2 கொண்டு சென்ற நாசாவின் கருவி இதுதான் Retro Reflector", "raw_content": "\nஅப்போலோ மிஷன் 1969இல் அறிஞர்கள் சிலர் சந்திரனில் ஒரு விதமான கருவியை பொருத்தி அதனை ஆராயும் நிலை இருந்தது. இதன் பெயர் lunar laser ranging experiment. இந்த ஆராய்ச்சியின் மூலம் சந்திரன் பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று நம்மால் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். இது போன்ற கருவிகளை நாம் நினைவில் வைத்து ஐம்பது வருடங்களுக்கு பிறகு திரும்பவும் இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம் மூலமாக நாசா மேற்கண்ட புகைப்படத்தில் இருக்கும் retro reflected Mirror கருவியை மீண்டும் சந்திரனில் வைக்க முற்பட்டிருக்கிறார்கள்.\nஇந்த முறை சந்திரனின் தென் துருவப் பகுதியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசந்திராயன்-2 வெற்றியை பொறுத்து tதான் இந்த கருவியின் செயல்பாடுகளும் அதன் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளும் நமக்கு கிடைக்கப் பெறும்.\nFacts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\nவியாழன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90851", "date_download": "2020-10-25T17:12:21Z", "digest": "sha1:SHSW6UA77K7T5G7WBO2U3R47IQMW6U4Q", "length": 25690, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "அஞ்சலில் சேராத கடிதம் - அன்புடன் ருவான் விஜேவர்தன அவர்களுக்கு, | Virakesari.lk", "raw_content": "\nநாளை ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் பிரதேசங்கள் : வாகனங்களில் கூட்டமாக பயணிப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு\nமினுவங்கொடை, பெலியகொட கொத்தணியில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம்\nமறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் இரத்து\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமினுவங்கொடை, பெலியகொட கொத்தணியில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகுயின்ஸ்டவுன் தோட்டத்தின் கார்பட் வீதி வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்\nகொழும்பில் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு\nநாட்டில் இன்று 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅஞ்சலில் சேராத கடிதம் - அன்புடன் ருவான் விஜேவர்தன அவர்களுக்கு,\nஅஞ்சலில் சேராத கடிதம் - அன்புடன் ருவான் விஜேவர்தன அவர்களுக்கு,\nஅன்புடன் ருவான் விஜேவர்தன அவர்களுக்கு,\nஅநேகமாக அடுத்த வருட ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வருவீர்கள் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகு உங்களுக்கு எழுதலாமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், உங்களுடன் டட்லி சேனாநாயக்க பவுண்டேஷனில் பணியாற்றுகின்ற பெண்மணி ஆங்கிலப் பத்திரிகையில் உங்களைப்பற்றி எழுதிய கட்டுரையை வாசித்த பிறகு உடனடியாகவே கடிதத்தை எழுதும் உந்துதல் பிறந்தது.\nஉங்களின் நற்பண்புகளையும் உங்களின் பெருமைக்குரிய பூர்வீகத்தையும் பற்றி அந்தப் பெண்மணி விரிவாக எழுதியிருக்கிறார். இவ்வருட இறுதியில் உங்கள் மைத்துனர் ரணில் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து வெளியேறும் போது 'கனவான் அரசியல் யுகம்\" இலங்கையில் முடிவிற்கு வரும் என்று அவர் கவலை வெளியிட்டிருக்கிறார்.\nமேலும் டட்லியையும் ரணிலையும் போல நீங்களும் குடும்ப அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டீர்கள் என்றும் கட்சியை கைவிட்டு ஓடமாட்டீர்கள் என்றும் கட்சியின் கொடி மீண்டும் கம்பீரமாகப் பறக்கப் பாடுபடுவீர்கள் என்றும் நம்பிக்கையுடன் அவர் எழுதியிருக்கிறார்.\nடட்லியும் கூட 'கனவான் அரசியலை\" செய்தவர் என்று சொல்லப்படுவதுண்டு. ரணிலுடன் கனவான் அரசியல் முடிவிற்குவரும் என்று அந்தப் பெண்மணி கவலைப்பட்டிருப்பது அதே அரசியலை நீங்கள் தொடரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் என்று நம்புகிறேன்.\nஆனால், இலங்கையில் கனவான் அரசியலுக்கு இடமிருக்கிறதா பழிபாவத்திற்கு அஞ்சாத பேர்வழிகளின் குகையாக மாறியிருக்கும் அரசியலில் உங்களது எதிர்காலம் இடர்மிகு போராட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கும். அத்தகைய போராட்ட அனுபவங்களுடன் இதுவரையான உங்களது வாழ்வு அமைந்திருக்கவில்லை. இனிமேல் கரடுமுரடான பாதையில் அரசியலை செய்வதற்கு உங்களை எந்தளவிற்கு தயார்ப்படுத்தப்போகிறீர்கள் பழிபாவத்திற்கு அஞ்சாத பேர்வழிகளின் குகையாக மாறியிருக்கும் அரசியலில் உங்களது எதிர்காலம் இடர்மிகு போராட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கும். அத்தகைய போராட்ட அனுபவங்களுடன் இதுவரையான உங்கள���ு வாழ்வு அமைந்திருக்கவில்லை. இனிமேல் கரடுமுரடான பாதையில் அரசியலை செய்வதற்கு உங்களை எந்தளவிற்கு தயார்ப்படுத்தப்போகிறீர்கள் பார்க்க எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.\nரணில் கனவான் அரசியல்வாதி என்று ஒரு பிம்பம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அந்த பிம்பம் கட்சியின் தலைமைத்துவத்தை கைவிடாமல் அவர் அழுங்குப்பிடியாக தொங்கிக்கொண்டே இருந்ததால் சேதமடைந்துவிட்டது. அந்தப் பெண்மணி கூறியிருப்பதைப்போன்று ரணில் குடும்ப அரசியலை வெறுத்தவர் என்று இப்போது கூற எவராலும் முடியாது.\nஐ.தே.க.வின் தலைமைத்துவத்தை நீங்கள் பெறுவதற்கு முன்னோடியாக நீங்கள் கட்சியின் பிரதித்தலைவராக தெரிவாவதற்கு வழிசெய்ததன் மூலம் அவர் எதிர்காலத்தலைமைக்கு தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையே விரும்புவதை வெளிக்காட்டியிருக்கிறார். அந்தப்பதவி முன்னர் சஜித்திடம் இருந்தது. சஜித் மீண்டும் ஐ.தே.க.விற்குள் வந்துவிடாதிருப்பதை உறுதிசெய்வதில் ரணில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படுகிறார்.\nஎனக்கொரு சந்தேகம். அடுத்த வருட தொடக்கத்தில் நீங்கள் கட்சியின் தலைவராக எந்தப் பிரச்சினையுமின்றி வருவதற்கு மைத்துனர் இடம்கொடுப்பாரோ அல்லது ஏதாவது சாக்குப்போக்கைச் சொல்லி மேலும் சிலகாலம் தலைமைத்துவத்தில் தொடருவதற்கு யோசித்துவைத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், தலைமையை விட்டுச்செல்லுமாறு நீங்கள் அவரை வலியுறுத்தி சண்டைபிடிக்க மாட்டீர்கள் என்று அவருக்குத் தெரியும். கட்சித்தலைமையை பொறுப்பேற்று மீண்டும் மக்கள் செல்வாக்குடையதாக மாற்ற முன்வருவதாக கரு ஜயசூரிய அறிவித்த போதிலும்கூட ரணில் மசியவில்லை. பாவம் கரு இறுதியில் மாதுளுவாவே சோபித தேரரின் இயக்கத்திற்குத் தலைமைதாங்கப்போய்விட்டார்.\nஐ.தே.க ஒருகாலத்தில் மாமன் - மருமகன் கட்சி என்று வர்ணிக்கப்பட்டது. ஆனால் சேனாநாயக்கவின் குடும்ப ஆதிக்கம் டட்லியின் மறைவுடன் முடிவிற்கு வந்து விஜேவர்தன குடும்பத்தைச் சேர்ந்த ஜே.ஆர்.ஜெயவர்தனவிடம் தலைமை போனது. ஜே.ஆருக்கு பிறகு பிரேமதாஸவிடம் கட்சியின் தலைமை சென்றிருந்தாலும் கூட அவரது குடும்பம் அரசியலுக்குள் வருவதற்கு இடமளிக்கக்கூடியதாக அரசியல் அதிகார வர்க்கத்தின் பழமைவாத நிலப்பிரபுத்துவ சிந்தனைகள் இருக்கவில்லை.\nதந்தை கடுமையான ���வால்களுக்கு முகங்கொடுத்தே தலைமையை பெறக்கூடியதாக இருந்தது என்பதைத் தெரிந்திருந்தும் சஜித் ஐ.தே.க.வின் தலைமைக்கு தன்னால் வரமுடியும் என்று நம்பிச்செயற்பட்டார். ஆனால் ரணிலின் பிடிவாதத்திற்கு முன்னால் சஜித்துக்கு தோல்வியே. அவர் இப்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்.\nஇப்போது கட்சி விஜேவர்தன குடும்பத்தவரின் கைகளிலேயே தொடர்ந்திருப்பதற்கு வகைசெய்திருக்கிறார் ரணில். நீங்கள் இலங்கையில் பத்திரிகைத்துறை பாரம்பரியத்தைக்கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். லேக்ஹவுஸ் தாபகர் டி.ஆர்.விஜேவர்தன உங்கள் பாட்டனார் (தந்தையாரின் தந்தை). விஜேவர்தனவின் மகளின் மகன் ரணில். விஜேவர்தனவின் சகோதரியின் மகன் ஜே.ஆர். பிரேமதாஸவின் மரணத்தையடுத்து விஜேதுங்க ஜனாதிபதியானதும் பிரதமராக ரணில் வந்தபோது பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் 'அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் எந்தத் துறையில் ஈடுபட்டிருப்பீர்கள்\" என்று கேட்கப்பட்ட போது 'நான் ஒரு பத்திரிகை ஆசிரியராகப் போயிருப்பேன்\" என்றுதான் பதிலளித்தார். அந்தளவிற்கு உங்கள் குடும்பத்தவர்களிடம் பத்திரிகைத்துறை ஈடுபாடு ஆழமாக இருக்கிறது. இன்றும் மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமொன்று உங்கள் குடும்பத்துக்குச் சொந்தமானதாக இருக்கிறது.\nமறுபுறத்தில் நீங்கள் சேனாநாயக்க குடும்பத்தின் பிள்ளையும் தான். உங்களது தாயார் டி.எஸ்.சேனாநாயக்கவின் மகன்களில் ஒருவரான ரொபேர்ட்டின் மகள் (ருக்மனின் சகோதரி). நீங்கள் ஐ.தே.க.வின் தலைவராக வரும் போது கட்சி விஜேவர்தன - சேனாநாயக்க கலப்புக் குடும்பங்களின் வாரிசிடம் வந்துசேர்கிறது.\nகுடும்ப அரசியலைப்பற்றி நான் அதற்குமேல் எதுவும் பேசவிரும்பவில்லை. சஜித்தை ஓரங்கட்ட புறப்பட்ட ரணிலுக்கு தேர்தலில் அவர் புகட்டிய பாடம் மிகவும் உறைப்பானது. பாராளுமன்றத்தின் ஒரு ஆசனத்திற்குக்கூட மக்களால் தெரிவுசெய்யப்படாத கட்சியாக மிகப்பெரிய பழைய கட்சியை பரிதாபநிலைக்குத் தள்ளிவிட்டார் சஜித். நீங்களும் கூட உங்கள் கட்சி கடந்த காலத்தில் பல தோல்விகளை சந்தித்திருக்கிறது என்றாலும் மீண்டும் பெரும் மக்கள் செல்வாக்குடன் ஆட்சிக்கு வந்தது என்று கூறியிருக்கிறீர்கள். கடந்தகாலத் தோல்விகளை இந்தத் தோல்வியுடன் ஒப்பிடுவது பொருத்தமில்லை. ஜே.வி.பி.யை விடவும் குறைவாக, வெறுமனே 250,000 வாக்குகளையே உங்களால் பெறமுடிந்தது. அதுபோக கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தைக்கூட ஒன்றரை மாதங்களாக நிரப்பமுடியாமல் தத்தளிக்கிறீர்களே.\nஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் உங்களுடன் சேர்ந்து பணியாற்றத் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால்,ஐ.தே.க.வை அவர்கள் தங்களது கூட்டணியின் ஒரு பங்காளியாக ஏற்றுக்கொள்வதற்கே தயாராக இருக்கிறார்கள். சஜித் ஐ.தே.க.வின் தலைமையில் தனக்கு நாட்டமில்லை என்றே கூறிவிட்டார், சுதந்திரக்கட்சியின் தலைமை தனக்கு வேண்டாம் என்று மஹிந்த கூறியதைப் போன்று.\nஐ.தே.க.வை பலப்படுத்துவது ஒருபுறமிருக்க, அதை சஜித்தின் கூட்டணியில் ஒரு கௌரவமான பங்காளியாகவாவது எவ்வாறு கொண்டுபோகப்போகிறீர்கள் உங்களுக்கு முன்னாலுள்ள பெரிய சவால் அது என்றே நான் நினைக்கிறேன். இதற்குமேல் இப்போதைக்குக்கூற எதுவுமில்லை என்பதால் கடிதத்தை முடிக்கிறேன்.\nஐக்கிய தேசியக் கட்சி ருவான் விஜேவர்தன கனவான் அரசியல் அஞ்சலில் சேராத கடிதம்\n'அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு': அனந்தி சசிதரன் செவ்வி\nதமிழ்த் தேசியத்திற்கும், தமிழ் மக்களினதும் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானவராக இருக்கும் சுமந்திரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றுபடும் அரசியல் தரப்புக்களின் கலந்துரையாடல்களில் பங்கேற்பது தமிழினத்தின் சாபக்கேடாகும்\n2020-10-25 17:40:38 தமிழ்த் தேசியம் சாபக்கேடு அனந்தி சசிதரன்\nஅதிகாரங்கள் பகிரப்படாது விட்டால் நாட்டை தாரைவார்க்க வேண்டியேற்படும்: சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் செவ்வி\nஉள்நாட்டில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாதுவிட்டால் வெளியாருக்கு நாட்டையே தாரைவார்த்துக்கொடுத்து அவர்களுடைய நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு அடிமைப்பட்டிருக்கவேண்டும்\n2020-10-25 17:19:23 உள்நாட்டில் அதிகாரங்கள் சமத்துவக் கட்சி அதிகாரங்கள்\nநாடு சூறையாடப்படுவதை தடுப்பதற்கு தேசிய ரீதியில் ஒன்றுபடுவது அவசியம்: எல்லே குணவங்ச தேரர் செவ்வி\nஇந்து சமுத்திரத்தில் இலங்கை பொக்கிஷமான நிலப்பரப்பினைக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி அரிய வளங்களையும் கொண்டிருக்கின்றது.\n2020-10-25 17:00:47 இந்து சமுத்திரம் செவ்வி நாடு சூறையாடல்\n‘நாற்கர கூட்டு’ வல���வாக்கமும் இலங்கையும்\nஜப்பானிய புதிய பிரதமர் சுகாஅண்மையில் பதவி ஏற்றிருந்தார். இதனை தொடர்ந்து சீன மற்றும் அமெரிக்கதரப்புகள் ஜப்பானிய சர்வதேச அரசியல் பார்வையில் மாற்றம் ஏதும் ஏற்படவாய்ப்பு உள்ளதா\n2020-10-25 17:08:23 ஜப்பானியர்கள் புதிய பிரதமர் இலங்கை\nதமிழக அரசியல் தி.மு.க – அ.தி.மு.க. என்ற இரட்டை நிலைப்பாட்டில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்ற அவதானம் வெளியிடப்பட்டுள்ளது.\n2020-10-25 16:35:39 தமிழக அரசியல் தி.மு.க – அ.தி.மு.க இந்திய அரசாங்கம் தேர்தல்\nநாளை ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் பிரதேசங்கள் : வாகனங்களில் கூட்டமாக பயணிப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை\nமினுவங்கொடை, பெலியகொட கொத்தணியில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம்\nமறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் இரத்து\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n'அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு': அனந்தி சசிதரன் செவ்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/24499/", "date_download": "2020-10-25T17:25:24Z", "digest": "sha1:KLVMWU5JEOWSLAWH5OSVUGVUSI66LDJH", "length": 17250, "nlines": 282, "source_domain": "www.tnpolice.news", "title": "புதிதாக பொருத்தப்பட்ட 121 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார் – POLICE NEWS +", "raw_content": "\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\nசாதனைகளை அமைதியாக செய்து முடிக்கும் மாதவரம் துணை ஆணையர் திரு.பாலகிருஷ்ணன்\nகூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த முதல் நிலை பெண் காவலருக்கு பாராட்டு\nமனிதநேய மிக்க காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.தமிழரசன்\nகோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் கந்தசாமி\nஉரிய நேரத்தில் தொழிலாளியின் உயிர் காத்த பெண் காவலர்.\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nபுதிதாக பொருத்தப்பட்ட 121 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆண���யாளர் துவக்கி வைத்தார்\nசென்னை : நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் புதிதாக பொருத்தப்பட்ட 121 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 28.01.2020 இன்று துவக்கி வைத்தார்.\n28.01.2020 இன்று காலை, சென்னை பெருநகர காவல், S-4 நந்தம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் மவுண்ட்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட 8 ANPR சிசிடிவி கேமராக்கள் உட்பட 121 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா,இ.கா.ப., தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.சி.மகேஸ்வரி,இ.கா.ப., நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் திரு.ஆர்.திருநாவுக்கரசு,இ.கா.ப., புனித தோமையர்மலை துணை ஆணையாளர் திரு.கே.பிரபாகர், உதவி ஆணையாளர், காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nதிண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக வாகன விபத்தை தவிர்க்கும் உறுதிமொழி\n103 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக வாகன விபத்தை தவிர்க்கும் பொருட்டு N. பஞ்சம்பட்டியில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. கடந்த 26.01.2020 ஆம் […]\nபொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை\nபெரம்பலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது\nபெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்\nஅம்பத்தூர் வணிகர்கள் காவல்துறை புரிந்துணர்வு கூட்டம்\nதிருச்சி மாநகர புதிய காவல் துணை ஆணையர் பதவியேற்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,941)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,113)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,063)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,834)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,738)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,721)\nதிண்டு��்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-25T16:57:29Z", "digest": "sha1:VVL2FX6S36V52Q4D64RRHDZDLQP25F66", "length": 14950, "nlines": 134, "source_domain": "www.tamilhindu.com", "title": "பதிலடி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை\nஜோதி அருள் இராமலிங்க வள்ளல் பெருமான் இந்து என்கிற பெயரை பயன்படுத்தியது மட்டுமல்ல. ஆரியர் எனும் பெயரையும் இனவாதம் மறுத்து அதன் பாரம்பரிய பண்பாட்டு ஆன்மிக பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்..வள்ளல் பெருமான் இந்த ஐம்பத்தாறு தேசங்களென்பது பௌராணிக சொல்லாடல் என்று சொல்வதோடு நில்லாமல் பாரதமே சிவயோக பூமி என்கிறார். தமிழின் பெருமைகளை சொல்லுமிடத்து அதுவே ரிக் யஜுர் சாம வேத த்ரயத்தின் பொருளனுபவத்தை அளிக்க வல்லது என்கிறார். வள்ளலாரின் தமிழ் மொழி குறித்த அருளுபதேசம் பாரதியின் வரிகளுக்கு தக்க விளக்கமாக அமைகின்றது.. [மேலும்..»]\nஅரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்\nஉண்மையில் அம்பேத்கரின் கிறிஸ்தவ இஸ்லாம் எதிர்ப்பை முன்வைப்பதை விட அம்பேட்கர் எப்படி ஒரு யதார்த்தமான முழுமையான தேசியவாதி என்பதையே அ.நீ முன்வைக்கிறார். சாதி ஒழிப்பில் அம்பேத்கரின் முக்கிய தோழர்களாக விளங்கிய ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், நாராயண கரே போன்றவர்கள் இந்து மகாசபை காரர்கள் என்பதை அ.நீ நினைவுபடுத்துகிறார். ஸ்மிருதி அடிப்படையிலான இந்து மதத்தின் மீதே அம்பேத்கருக்கு விலகலும் கடும் விமர்சனமும் இருந்தது, ஆனால் அவரது தேசபக்தி கேள்விகளுக்கு அப்பாலானது என்பதுதான் அ.நீயின் நிலைப்பாடு. கறாரான ஆதாரங்களுடன் தான் எழுதுகிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை... அநீ மீது வசைகளை வீசும் வாசகர்களுக்கு அறிவுரை கூறாவிட்டாலும் அவர்களை நீங்கள் ஊக்குவிக்காமலாவது... [மேலும்..»]\nசிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை\nபழ.��ருப்பையாவின் அரசியல் அழுத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் இந்தக் கட்டுரையில் சம்பந்தமே இல்லாமல் இந்துமதத்தையும், சிவலிங்க வழிபாட்டையும், ஆதி சங்கரரையும், வேதாந்தத்தையும், விவேகானந்தரையும் மிகக் கீழ்த்தரமாக அவதூறு செய்திருக்கிறார். அதனாலேயே இந்த எதிர்வினை... வேத இலக்கியத்தில் ஆண்குறியைக் குறிப்பதற்காக வரும் சிஷ்ணா (शिष्ण - shiSHNaa) என்ற சொல்லையும், அதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத, குழந்தை என்ற பொருள் கொண்ட சிசு (शिशु - shishu) என்ற சொல்லையும் குழப்பியடிக்கிறார் இந்த பிரகஸ்பதி... பன்னிரு சைவத் திருமுறைகளிலும் ஆயிரக் கணக்கான இடங்களில் நான்மறைகளும், வேள்விகளும் மீண்டும் மீண்டும் போற்றப் பட்டுள்ளன என்பதை உண்மையான தமிழ்ச்... [மேலும்..»]\nஆண்டாள் என்னும் அற்புதம் – நல்லார் பொருட்டுப் பெய்யும் மழை\nகாம உணர்ச்சியிலிருந்து ஆன்மிக நிலைக்கு என்னும் நிலையிலிருந்து திருமண அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு கீழ்படிதல் என்பதாக அந்த உறவினை மாற்றி அமைத்தது. நவீன காலத்துக்கு முந்தைய திருமண அமைப்பில் பெண்ணின் கீழ்படிதல் நிலையே ஏசுவுக்கும்-சபைக்குமான உறவாகவும் அதன் அடுத்த கீழ்படிதலாக சபைத்தலைமைக்கும் அதன் உறுப்பினர்களுக்குமாக அது மாற்றப்பட்டது. இந்த மேற்கத்திய உருமாற்றம் பாரத பண்பாட்டில் ஏற்படவே இல்லை. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஅக்பர் எனும் கயவன் – 5\nவெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 15\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 10\nஅணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2\nஅம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)\nஇலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை: கையெழுத்து இயக்கம்\nபுதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1\nமலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]\nசோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை\nஇந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அற���முகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/blog-2/", "date_download": "2020-10-25T17:17:32Z", "digest": "sha1:6WKTL4JU2AKGS6M5E75F4WW3PMVJUDQ7", "length": 17015, "nlines": 161, "source_domain": "gtamilnews.com", "title": "Blog - G Tamil News", "raw_content": "\nஇன்றைய சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டியில் நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு\nநயன்தாராவை கதை நாயகியாக கொண்டு, காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. அறிமுக இயக்குநர் என்.ஜே.சரவணன் உடன் இணைந்து இந்தப் படத்தை பாலாஜி இயக்கி இருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா இருவருடனும், இப்படத்தில் மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், அஜய் கோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், இந்துஜா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு […]\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nஅமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று திரைப்படம் முதலில் அக்டோபர் 29 அன்று வெளியாகவிருந்தது. ஆனால் படத்தை வெளியிட இந்திய விமானப் படையின் ஒப்புதலுக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் காத்திருந்தமையால் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப் பட்டது. இன்று, படத்தின் நாயகன் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதியை அறிவித்தார். மேலும் படத்தின் வெளியீட்டுக்காக என்ஓசி சான்று வழங்கிய இந்திய விமானப் படைக்கு நன்றி தெரிவித்தார். சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் “காத்திருப்பு முடிந்தது\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nதேசிய விருது பெற்ற நாயகி நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியா நவம்பர் 4, 2020 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியாவின் ட்ரெய்லரை நெட்ஃப்ளிக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. புதியவரான ஒய். நரேந்திரநாத் இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 4, 2020 அன்று நெட்ஃபிள���க்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது. மிஸ் இந்தியா திரைப்படமானது சம்யுக்தா மானசாவின் (கீர்த்தி சுரேஷ்) பயணத்தை பற்றி பேசுகிறது. ஒரு உணர்ச்சிமிகு […]\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nஇறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது\nநடிகர் அர்ஜுனின் சகோதரி மகனும், பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா சில மாதங்களுக்கு முன் திடீர் மரணம் அடைந்ததும், அப்போது அவரது மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தும் தெரிந்த விஷயங்கள். இந்நிலையில் மேக்னா ராஜ்க்கு கடந்த மாதம் வளைகாப்பு நடத்தப் பட்டது. அப்போது அவரது கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் கட்டவுட்டை நிற்க வைத்து அதன் முன்னிலையில் வளைகாப்பை நடத்தினார்கள். இந்நிகழ்ச்சியை கண்டவர்கள் மனம் நெகிழ்ந்து போனார்கள். இப்போது மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்து இருக்கிறது. இப்போதும் […]\nதாமரை தடாகத்தில் தனித்திருக்கும் லொஸ்லியா – புகைப்பட கேலரி\nசூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா\nசூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கி சூர்யா நாயகனாக நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று ‘. இப்படம் இந்திய விமானியின் சாதனையை பற்றியது. இதில் நடிப்பதற்காக சூர்யா தன் உடலை வருத்தும் மற்றும் பல்வேறு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடி இருக்கும் இந்த நேரத்தில் சூரரை போற்று படத்தை ஓ டி டி தளத்தில் வெளியிட முதலில் ஆர்வம் காட்டி வந்த சூர்யா பிறகு தியேட்டர்களிலும் அதனை வெளியிட […]\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரின் அடையாளம் தெரிந்தது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இன் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் 800 படத்தில் முத்தையா முரளிதரனின் வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்ததும், அவரை அதில் நடிக்க கூடாது என்று உலகத் தமிழர்களும் இங்குள்ள தமிழர்களும் கேட்டுக்கொண்டதன் பேரில, அவர் அதில் இருந்து விலகியதும் தெரிந்த விஷயங்கள். இந்நிலையில் அந்தப்படத்தில் இருந்து அவர் விலகும் தருவாயில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் விஜய்சேதுபதியின் மகளுக��கு பாலியல் மிரட்டல் விடுத்த அப்படி செய்தால்தான் […]\nபூமி படத்தின் கடைக் கண்ணாலே பாடல் வரிகள் வீடியோ\nகாலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\nகனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். ‘மின்னல் இசைக்குழு’ என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். பல வருடங்களுக்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் வெளியான, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற, ‘சொன்னது நீ தானா’ என்கிற பாடலுக்கு தற்போது புதிய வடிவிலான கவர் ட்ராக் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார். தனது வசீகர குரலால் ரசிகர்களை […]\nஇன்றைய சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டியில் நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nஇறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது\nதாமரை தடாகத்தில் தனித்திருக்கும் லொஸ்லியா – புகைப்பட கேலரி\nசூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரின் அடையாளம் தெரிந்தது\nபூமி படத்தின் கடைக் கண்ணாலே பாடல் வரிகள் வீடியோ\nகாலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/mk-stalin-speech-in-kolkata/", "date_download": "2020-10-25T16:47:30Z", "digest": "sha1:OMANXIHH5U6BIPID2A5O3VDP5BTHJJR6", "length": 9655, "nlines": 142, "source_domain": "gtamilnews.com", "title": "நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் - மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nநமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் – மு.க.ஸ்டாலின்\nநமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் – மு.க.ஸ்டாலின்\nகொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து…\n“வணக்கம். வங்க மொழியைத் தொடர்ந்து வங்கப் புலிகளுக்கு எனது வணக்கம். சுதந்திர போராட்டத்தில் இந்தியாவும் மேற்கு வங்கமும் முக்கிய பங்காற்றின.\nஇப்போது, இந்தியாவின் 2வது சுதந்திர ப���ராட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அழைப்பின்பேரில் இங்கு வந்துள்ளேன். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் 2வது சுதந்திர போராட்டம்.\nபிரதமர் மோடி சொன்ன பொய்களில் பெரிய பொய், கருப்புப் பணத்தை மீட்பேன் என்பதுதான். வங்கிக் கணக்கில் பணத்தைப் போடுவேன் என்று கூறிவிட்டு மக்கள் தலையில் கல்லைப் போட்டுவிட்டார்.\nமத்திய பாஜக அரசு மக்களுக்கான அரசு அல்ல, கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. பண மதிப்பு நீக்கம் மற்றும் ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது.\nஎதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதால் பிரதமர் மோடிக்கு பயமாக உள்ளது. நம்முடைய ஒற்றுமை மோடியை பயம் கொள்ள வைத்துள்ளது. அதன்மூலம் இந்தியாவை நாம் காப்போம். நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும்.\nமோடி பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுபோல், நாம் வேறு வேறு மாநிலத்தவர்களாக இருந்தாலும் நமது நோக்கம் ஒன்றுதான். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு\nகுஷ்புவின் மன்னிப்பை ஏற்க முடியாது நீதிமன்றத்தில் பதில் சொல்லட்டும்\nபாஜகவில் குஷ்பு இணைவது தமிழக பாஜக முதல்வர் வேட்பாளர் ஆகவா\nஉழைத்தால் உயர முடியும் என்பதற்கு நானும் சாட்சி – முதல்வர் கடிதம்\nஇன்றைய சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டியில் நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nஇறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது\nதாமரை தடாகத்தில் தனித்திருக்கும் லொஸ்லியா – புகைப்பட கேலரி\nசூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரின் அடையாளம் தெரிந்தது\nபூமி படத்தின் கடைக் கண்ணாலே பாடல் வரிகள் வீடியோ\nகாலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/04/05/karthick.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-10-25T16:58:38Z", "digest": "sha1:CJC56WQNOSEIVGZTSQKOBYJN76FN5I7W", "length": 9893, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெவுக்கு கருப்பு கொடி: பார்வர்ட் பிளாக் முடிவு | Forward block to go on protest against Jaya - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஅதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்\nடார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nஎல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்\nதிண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nபீகார் சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவு- தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்\nMovies இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nSports இந்த ஸ்பார்க் போதுமா அவமானப்பட்டு கூனிக் கூறுகி.. எல்லாத்துக்கும் சேர்த்து வெளுத்த சிஎஸ்கே வீரர்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெவுக்கு கருப்பு கொடி: பார்வர்ட் பிளாக் முடிவு\nகடலாடி தொகுதியில் கார்த்திக்கின் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் போட்ட்யிடும் தங்கராஜ்பாண்டியன் கூறுகையில்,\nகார்த்திக் தலைவரான பிறகு கட்சிக்கு புதிய உத்வேகமும் எழுச்சியும் கிடைத்துள்ளது. ஆனால், இதைப் பொறுக்கமுடியாத ஜெயலலிதா பார்வர்ட் பிளாக்கை சீர்குலைக்கும் அரசியல் சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.\nஎங்கள் கட்சியின் சில தலைவர்களை வளைத்துப் போட்டு கார்த்திக்கு எதிராக அறிக்கை விட வைக்கிறார். இதைக்கண்டித்து வரும் 6ம் தேதி கடலாடியில் பிரச்சாரத்துக்கு வரும் ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி காட்டுவோம்என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/5796/", "date_download": "2020-10-25T17:43:47Z", "digest": "sha1:DKZ2CCXUIMCREMUVURMIPREOYXPWVFUD", "length": 4427, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "கவர்ச்சியான போட்டோஷூட் நடத்திய அமலா பால் – போட்டோ உள்ளே", "raw_content": "\nHome / சினிமா / கவர்ச்சியான போட்டோஷூட் நடத்திய அமலா பால் – போட்டோ உள்ளே\nகவர்ச்சியான போட்டோஷூட் நடத்திய அமலா பால் – போட்டோ உள்ளே\nஅமலா பால் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் நாயகி. சமீபத்தில் கூட இவர் நடிப்பில் ராட்சசன் படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது.\nஇவர் தற்போது ஆடை என்ற படத்தில் நடித்து வருகின்றார், இப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம். தமிழில் அவர் நடிக்கும் ஆடை என்கிற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரே சர்ச்சை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் அமலா பால் சமீபத்தில் கவர்ச்சி உடையில் ஒரு போஸ் கொடுத்துள்ளார், அந்த புகைப்படம் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/thiruvannamalai-girivalam-cancelled-on-june-5/", "date_download": "2020-10-25T16:24:26Z", "digest": "sha1:O2PY2QOIEIVX2TNDR4CGPB2WYPWGXD6F", "length": 8388, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஜூன் 5 ஆம் தேதி திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மாவட்ட ஆட்சியர் தடை! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் ஜூன் 5 ஆம் தேதி திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மாவட்ட ஆட்சியர் தடை\nஜூன் 5 ஆம் தேதி திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மாவட்ட ஆட்சியர் தடை\nமுக்தி தரும் 7 நகரங்களில் ஒன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயில். அங்கிருக்கும் மலையே சிவ பெருமனாக கருதப்படுவதால், மக்கள் அனைவரும் மலையை சுற்றி கிரிவலம் வருவது வழக்கம். 14 கி.மீ சுற்றளவு கொண்ட இந்த மலையை முழு நிலவு (பௌர்ணமி) அன்று சுற்றி வருவதே உகந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சித்ரா பெளர்ணமியன்று கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது. அதன் படி கடந்த மே மாதம் 6 ஆம் தேதியன்று சித்ரா பெளர்ணமி வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் மக்கள் கூட்டத்தை தவிர்க்குமாறு அரசு உத்தரவிட்டதால், அன்று மக்கள் கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார்.\nமாதந்தோறும் பெளர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் கிரிவலம் செல்வார்கள். அதன் படி இந்த மாதமும் வரும் 5 ஆம் தேதி பெளர்ணமி வருகிறது. இந்த நிலையில், 3 ஆவது முறையாக பெளர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமனுதர்மத்தில் அப்படி என்னதான் இருக்கு\nகடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...\nகற்பூர ஆரத்தி எடுக்கும் போது இதை செய்ய மறக்காதீங்க\n'ஆ' என்பது முழுமை என அர்த்தம் ஆகும். 'ரதி' என்பது காதல் அல்லது அன்பு என அர்த்தம் ஆகும்.\nநான் நாட்டின் பிரதமரானால் இதை தான் முதலில் செய்வேன் – திருமா\nகடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...\nநவராத்திரி கொலு – ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து பகுதியில் நவராத்திரி விழாவின் 9ஆம் நாளையொட்டி, இன்று கொலுவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=december4_2016", "date_download": "2020-10-25T17:05:30Z", "digest": "sha1:SJ4G3L5TJ33W5EQATQFGAK53AW2ELCRP", "length": 20558, "nlines": 167, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nமுதல்வர் ஜே ஜெயலலிதா மறைவு\nகலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்\nதொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு\nசோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா\nசுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா \nமுதல்வர் ஜே ஜெயலலிதா மறைவு\n1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை\t[மேலும்]\nமுகிலன் rmukilan1968@gmail.com இன்றைய நாளில்\t[மேலும்]\nகலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்\n“கலைவாணர்” என்.எஸ். கிருஷ்ணன் ,சிறந்த\t[மேலும்]\nதொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு\nநான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து\t[மேலும்]\nபெரியம்மாவின் போக்கு பிடிபடவில்லை\t[மேலும்]\nசோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா\nமுருகபூபதி – அவுஸ்திரேலியா\t[மேலும்]\nசுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா \nகோவிந்த் கருப் ——————– முன்\t[மேலும்]\nSomasundaram on யாராவது கதை சொல்லுங்களேன் \nNadesan Nadesan on வாங்க, ராணியம்மா\njananesan on தி.ஜாவின் சிறுகதை உலகம் – கொட்டு மேளம் 14 – விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும் 15\nvalavaduraiyan on கவிதையும் ரசனையும் – 2 – வைதீஸ்வரன்\nபொன்.முத்துக்குமார் on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nபொன்.முத்துக்குமார் on ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்\nDr J Bhaskaran on புஜ்ஜியின் உலகம்\njananesan on புஜ்ஜியின் உலகம்\nBSV on எஸ் பி பாலசுப்ரமணியம்\nDr Rama Krishnan on தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12\nவெ. நீலகண்டன் on பதிப்பகச் சூழலில் செம்மையாக்குநர்கள்\nDr J Bhaskaran on தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12\nகுணா on ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்\njananesan on செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்\njananesan on தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 11 – பத்து செட்டி\njananesan on செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்\nSuseendran on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் ���ோசமான உதாரணம் — சீமான்\nSubramanian Sridhar on சொன்னதும் சொல்லாததும் – 1\nBSV on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nBSV on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஇரு கோடுகள் (மூன்றாம் பாகம்)\nதெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள் காலையில் எவ்வளவுதான் கட்டுபடுத்திக்கொள்ள முயன்றாலும் சாந்தாவால் முடியவில்லை. வேண்டாம் வேண்டாம் என்று நினைத்துக்\t[மேலும் படிக்க]\nஅழகர்சாமி சக்திவேல் அந்த அதிகாலை வரப்பனியிலும் ஊர் அல்லோலகல்லோலப்பட்டது. இன்னும் விடியாத அந்த காலை இருட்டுக்குள் யார் யார் நடக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றாலும், ஆட்கள் அங்கும்\t[மேலும் படிக்க]\nபச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை\nகே.எஸ்.சுதாகர் ரமணன் அவுஸ்திரேலியாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதென்பது முயற்கொம்பு போல் ஆகிவிட்டது. அம்மா மகேஸ்வரி கடிதம் எழுதிக்\t[மேலும் படிக்க]\nபொன் குலேந்திரன் – கனடா (அறிவியல் கதை) பறக்கும் தட்டில் பூமிக்கு பிற கிரக வாசிகள் வந்ததாக பல கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எவ்வித தோற்றம் உள்ளவர்கள் என கற்பனையில்\t[மேலும் படிக்க]\n1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன்.\t[மேலும் படிக்க]\nவேழப்பத்து—14 ”அவன் ஒன்னை உட்டுட்டுப் போயி கொடுமை செஞ்சிருக்கான்; அதை நெனக்காம அவனோட சேந்திருந்த அவன் மார்பையே நெனக்கறையேடி இது சரியா”ன்னு தோழி கேக்கறா இது சரியா”ன்னு தோழி கேக்கறா அவளோ, “சரிதான் போடி, இந்த\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு\nநான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தாத்தாவின் முன்னோர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்க்கை நடத்தியவர்கள். எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் கல்விச்சா��ைகள் இல்லை. கல்வியின்\t[மேலும் படிக்க]\nசோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா\nமுருகபூபதி – அவுஸ்திரேலியா திரும்பிப்பார்க்கின்றேன் ” நினைவாற்றலுக்கு இணையான இன்னொரு பண்பை மனிதரிடம் இனங்காண முடியவில்லை ” இலங்கையில் 1982 – 1983 [மேலும் படிக்க]\nஇரட்ணேஸ்வரன் சுயாந்தன் =========== தமிழ் சினிமாப் பாடல்கள் அண்மைய சில ஆண்டுகளாக ஒரே போக்கில் போவதாக\t[மேலும் படிக்க]\nசுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா \nகோவிந்த் கருப் ——————– முன் தகவல்: நான் உயர்குடி சேர்ந்தவனில்லை. என் தாய், மதுரை தேனி\t[மேலும் படிக்க]\nநீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்பு\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஊழிச் சிற்பி வெளிவிடும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி ஒரு யுகத்தில் முறிந்து மீள் பிறக்கும் விழுங்கிய கருந்துளை வயிற்றில் விழித்தெழும் பரிதி\t[மேலும் படிக்க]\nமுதல்வர் ஜே ஜெயலலிதா மறைவு\n1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. புதுச்சேரி\t[மேலும் படிக்க]\nமுகிலன் rmukilan1968@gmail.com இன்றைய நாளில் பெரும்பாலும் அரசுத்\t[மேலும் படிக்க]\nகலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்\n“கலைவாணர்” என்.எஸ். கிருஷ்ணன் ,சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு\nநான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தாத்தாவின்\t[மேலும் படிக்க]\nபெரியம்மாவின் போக்கு பிடிபடவில்லை சண்முகத்திற்கு. உமாவை\t[மேலும் படிக்க]\nசோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா\nமுருகபூபதி – அவுஸ்திரேலியா திரும்பிப்பார்க்கின்றேன் ”\t[மேலும் படிக்க]\nசுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா \nகோவிந்த் கருப் ——————– முன் தகவல்: நான் உயர்குடி\t[மேலும் படிக்க]\nஅருணா சுப்ரமணியன் எழுப்பிய அலாரத்தை மீண்டும் மீண்டும் தூங்க வைத்து நண்பகலுக்கு மேல் நிதானமாக எழுந்து .. அன்னை அளிக்கும் அன்பு அன்னம் அரைச்சானுக்குள் அரைகுறையாகத் தள்ளி அப்பன்\t[மேலும் படிக்க]\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1\nகி.பி. உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1 பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ��ெயபாரதன், கனடா. +++++++++++++ உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;\t[மேலும் படிக்க]\nநிஷா அதே மஞ்சள் பூக்கள் பூத்த வாசல்ச்செடி, மரமாய் படர்ந்து சுவர் போர்த்திய மணிபிளான்டின் குளுமை, திண்ணை மர பெஞ்சில் யாரும் புரட்டாத ஹிந்து பேப்பர், டிவியின் முன்னே அந்த நாற்காலி, கோட்\t[மேலும் படிக்க]\nஇரா.ஜெயானந்தன். அழிந்த நினைவுகளில், யாரோவின் வாழ்க்கை சட்டங்கள் தொங்கி கிடக்கும் மேலான கீழான காலடிச் சுவடுகள் எழுத முடியாத சுயசரிதை. ஒரு சிலர் கவனமாக தூக்கி செல்வர் வாழ்க்கையை\nஇரட்ணேஸ்வரன் சுயாந்தன் கோணல் தனமாக வளைந்து எரிகின்ற ஊர்ப்பக்கத்துக் கோயில் விளக்குகள். ஏன் எரிகின்றன யாதேனும் நேர்த்திகளா நூற்றாண்டின் துருப்பிடித்த நம்பிக்கைகள்\t[மேலும் படிக்க]\nகோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)\nகோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16) சப்னா புக் ஹவுசில் நடைபெற்றது.நூல் வெளியீடும் நூல் அறிமுகங்களும் திறனாய்வுகளும் நடைபெற்றன. சுப்ரபாரதிமணியனின் “ கோமணம்“நாவலை புவியரசு வெளியிட\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/14134334/1265900/For-small-budget-films-Refuse-to-assign-theaters-Bharathiraja.vpf", "date_download": "2020-10-25T17:06:04Z", "digest": "sha1:K5GEHPHWF5Y6NZNOATHKNBW32OULVIFD", "length": 13741, "nlines": 173, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா?- பாரதிராஜா கண்டனம் || For small budget films Refuse to assign theaters Bharathiraja", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\nபதிவு: அக்டோபர் 14, 2019 13:43 IST\nசிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “சமீப காலத்தில் நான் பார்த்து ரசித்த திரைப்படம் சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள ‘மிக மிக அவசரம்’. பெண்களின் கொடுந்துயர் ஒன்றினை அழுத்தமாக சொல்லியிருந்தார். சமூகத்துக்கு தேவையான இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் பெருமக்கள், காவல்துறை அதிகாரிகள் பலர் நெகிழ்ந்து பாராட்டினர்.\nஇந்த படம் திரைக்கு வருவதையொட்டி ரூ.85 லட்சத்துக்கும் மேலாக விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டன. ஆனால் படம் வெளியாகும் முதல் நாள் இரவு 17 காட்சிகள்தான் திரையிட முடியும் என்றும் அதே நாளில் வேறு படம் வருகிறது என்றும் அதற்கு திரையரங்குகளை ஒதுக்குவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறி விட்டனர். இது ஒரு பெண்ணுக்கு பிரசவ நேரத்தில் வயிற்றில் கட்டையால் அடிப்பதுபோன்ற கொடூர செயல். மக்கள் எந்த படத்தை பார்க்க வேண்டும் என்று யாரோ சிலர் தீர்மானிப்பது முறையல்ல.\nதிரையரங்கு உரிமையாளர்கள் இந்த போக்கை தொடர்ந்தால் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். திரைத்துறையினரிடம் அக்கறையும் பாசமும் கொண்ட தமிழக முதல்வர் இதுபோன்ற சிறுபட்ஜெட் படங்களுக்கு மீண்டும் பிரச்சினை வராமல் தீர்வு கிடைக்க செய்ய வேண்டும்.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா தி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு தி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு ‘வலிமை’ தீம் மியூசிக் - யுவனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் ‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு ‘வலிமை’ தீம் மியூசிக் - யுவனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் ‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா ‘இந்தியன் 2’ ஷூட்டிங்க ஆரம்பிங்க.... இல்ல அடுத்த பட வேலைகளை செய்யவிடுங்க - ஷங்கர் காட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/arya-sayyesha-reception-gallery/", "date_download": "2020-10-25T16:47:57Z", "digest": "sha1:ZOYXQ6CYXTKRQDJNBBZGDPWME5JH6OVR", "length": 6355, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "ஆர்யா சாயிஷா திருமண வரவேற்பு கேலரி", "raw_content": "\nஆர்யா சாயிஷா திருமண வரவேற்பு கேலரி\nஆர்யா சாயிஷா திருமண வரவேற்பு கேலரி\nபூமராங் படத்தின் அசத்தலான உருவாக்க வீடியோ\nஇன்றைய சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டியில் நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஇன்றைய சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டியில் நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nஇறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது\nதாமரை தடாகத்தில் தனித்திருக்கும் லொஸ்லியா – புகைப்பட கேலரி\nசூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரின் அடையாளம் தெரிந்தது\nபூமி படத்தின் கடைக் கண்ணாலே பாடல் வரிகள் வீடியோ\nகாலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/otrai-panaimaram-movie-news/", "date_download": "2020-10-25T16:09:11Z", "digest": "sha1:V6VNU4TNGHZ2S3VS7YTNIFFBLSPTWXS6", "length": 11222, "nlines": 144, "source_domain": "gtamilnews.com", "title": "37 சர்வதேச பட விழாக்களில் தேர்வாகி 12 விருதுகளைப் பெற்ற ஒற்றைப் பனைமரம்", "raw_content": "\n37 சர்வதேச பட விழாக்களில் தேர்வாகி 12 விருதுகளைப் பெற்ற ஒற்றைப் பனைமரம்\n37 சர்வதேச பட விழாக்களில் தேர்வாகி 12 விருதுகளைப் பெற்ற ஒற்றைப் பனைமரம்\n‘நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்ட ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் இப்போது ‘ஒற்றைப் பனை மரம்’ என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.\nஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும�� எதிர்கொள்ளும் நிலையைக் கருவாக வைத்து உருவாகி இருக்கிறதாம்.\nயதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் அழைத்துச் சென்று, படம் பார்ப்பவர்களை ஈழத்தில் கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடும் அளவிற்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்களாம்.\nஇப்படத்தை தயாரித்தது குறித்து எஸ்.தணிகைவேல் கூறும்போது, ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை இப்படம் கண்டிப்பாக கொடுக்கும். நான் தயாரித்ததில் கிடைத்த மகிழ்ச்சி, நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்..\nஉண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து ஈதில் இசையமைத்திருக்கிறாராம் அவர்.\nசிறந்த இயக்குனர் விருது பெற்ற ‘மண்’ பட இயக்குனர் புதியவன் ராசையா இயக்கத்தையும், தேசிய விருது பெற்ற ‘சுரேஷ் அர்ஸ்’ படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் ‘மகிந்த அபேசிங்க’ ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ள படத்தில் முக்கிய பாத்திரங்களாக புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி , மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.\nஇப்படம் 37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளையும் குவித்திருப்பது பெருமையான விஷயம்.\nஎங்களுக்கும் விரைவில் திரையிடுங்கள் தணிகைவேல் சார்..\nசேரனுக்கு கேரள நடிகைகள் வைக்கப்போகும் செக்\nஇன்றைய சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டியில் நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஇன்றைய சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டியில் நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு\nசூரரைப் போற்று டிரெய்லர் பற்றி சூர்யா வெளியிட்ட முக்கிய செய்தி\nமிஸ் இந்தியாவாகிறார் கீர்த்தி சுரேஷ் – டிரெய்லர் இணைப்பு\nஆர் கண்ணனின் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட பாடல் Lyric Video\nஇறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு ந���த்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது\nதாமரை தடாகத்தில் தனித்திருக்கும் லொஸ்லியா – புகைப்பட கேலரி\nசூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரின் அடையாளம் தெரிந்தது\nபூமி படத்தின் கடைக் கண்ணாலே பாடல் வரிகள் வீடியோ\nகாலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-announces-rs110-crore-grant-for-buddhist-ties-with-srilanka-398782.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-25T16:56:50Z", "digest": "sha1:3UVEMTKI4BDIKBCBB63CAASTIGXRZE52", "length": 20027, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையுடனான புத்த மத உறவுகளை வலுப்படுத்த ரூ110 கோடி நிதி உதவி- ராஜபக்சேவிடம் மோடி உறுதி | PM Modi announces Rs110 crore grant for Buddhist ties with Srilanka - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்\nடார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nஎல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்\nதிண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nபீகார் சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவு- தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா பாதிப்பு\nசீனா விவகாரத்தில் உங்களுக்குத்தான் உண்மை தெரியும்... ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் மீது ராகுல் பாய்ச்சல்\nசி.ஏ.ஏ. விவகாரம்- முஸ்லிம்கள் குழந்தைகள் அல்ல.. ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்துக்கு ஓவைசி பொளேர் பதில்\n.. தூத்துக்குடி பொன் மாரியப்பனிடம் தமிழில் பேசிய பிரதமர் மோடி\nஇந்த பண்டிகையில் நமது ராணுவ வீரர்களுக்காக விளக்கு ஏற்ற வேண்டும்.. பிரதமர் மோடி\nஇந்தியாவில் க���ந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nMovies இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nSports இந்த ஸ்பார்க் போதுமா அவமானப்பட்டு கூனிக் கூறுகி.. எல்லாத்துக்கும் சேர்த்து வெளுத்த சிஎஸ்கே வீரர்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கையுடனான புத்த மத உறவுகளை வலுப்படுத்த ரூ110 கோடி நிதி உதவி- ராஜபக்சேவிடம் மோடி உறுதி\nடெல்லி: இலங்கையுடனான புத்த மத உறவுகளை வலுப்படுத்த ரூ110 கோடி நிதி உதவி வழங்கப்படும் என அந்த நாட்டு பிரதமர் ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி அமோக வெற்றியை பெற்றது. இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றார்.\nஇலங்கை பிரதமர் ராஜபக்சே, அதிபர் கோத்தபாய ராஜபக்சே இருவரும் சீனா ஆதரவாளர்கள். இதனால் இந்தியாவுடனான ராஜபக்சே சகோதரர்களின் உறவு எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இருப்பினும் இந்தியாவுடன் நல்லுறவுக்கு முன்னுரிமை கொடுப்போம் என இலங்கை அரசு கூறி வருகிறது.\nஇந்தியா, இலங்கை உறவு... ஆயிரம் ஆண்டுகள் பழமையானது... ராஜபக்சவிடம் மோடி புகழாரம்\nமோடி- ராஜபக்சே வீடியோ கான்ஃபரன்ஸ்\nஇந்நிலையில் இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி பேசியதாவது: என்னுடைய அழைப்பை ஏற்று இந்த வீடியோ கான்ஃபரன்ஸில் பங்கேற்றதற்காக ராஜபக்சேவுக்கு நன்றி. இலங்கையின் பிரதமராக பதவியேற்றதற்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான உறவுகள் பல்லாயிரம் ஆண்டுகாலமானது. அண்டை நாடுகளுடனான நட்புறவில் இலங்கைக்கு எப்போதும் என்னுடைய அ��சு முன்னுரிமை தந்து வருகிறது என்றார்.\nஇதற்கு நன்றி தெரிவித்து பேசிய இலங்கை பிரதமர் ராஜபக்சே, கொரோனா காலத்தில் உலக நாடுகளில் இந்தியா இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் கச்சா எண்ணெய் கப்பல் தீ பிடித்த போது இருநாடுகளும் இணைந்து செயற்பட்டது நட்புறவின் அடையாளம் என்றார். இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் கலாசார மைய கட்டுமானப் பணிகள் பற்றி ராஜபக்சே குறிப்பிட்டார். இந்த கலாசார மைய பணிகள் முழுமையடைந்துவிட்டன. இதனை திறந்துவைக்க பிரதமர் மோடி வருகை தர வேண்டும் என்று ராஜபக்சே கேட்டுக் கொண்டார்.\nரூ110 கோடி இலங்கைக்கு உதவி\nஅப்போது, இலங்கை சில பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்திருக்கிறது. இந்த தடைகள் விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இலங்கையின் பொருளாதாரத்துக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் இது உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் இலங்கையுடனான புத்த மத உறவுகளை மேம்படுத்துவதற்கு ரூ110 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். உத்தரப்பிரதேசத்தின் குஷிநகருக்கு இலங்கையில் இருந்து இயக்கப்படும் விமானத்தில் வருகை தரும் புத்தமத யாத்ரீகர்களை வரவேற்க இந்தியா தயாராக உள்ளது என்றும் மோடி உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமக்களுக்கு தீபாவளி பரிசு.. கடன் வாங்கியவர்களுக்கும் மட்டுமல்ல கடனை கட்டியவர்களுக்கும் சூப்பர் சலுகை\nதேசிய கொடியை அவமதிக்கிறீங்க.. மீண்டும் 370வது பிரிவு கிடையாது: மெகபூபாவுக்கு ரவிசங்கர்பிரசாத் குட்டு\nஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை.. உ.பி.யில் ஷாக்\nமழையால் குறைந்த வெங்காய சாகுபடி - பல மாநிலங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை\nவருமான வரி தாக்கல் செய்ய மேலும் கால நீட்டிப்பு\nவிஸ்வரூபம் எடுக்கிறது கொரோனா.. மொத்த உலகமும் பெரும் நெருக்கடியில்.. ஹூ எச்சரிக்கை\n6 மாதத்திற்கான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அதிரடி அறிவிப��பு\nஇந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளையொட்டி ரயில் பாதைகள் அமைக்க ரயில்வே திட்டம்\nவெங்காயத்தை பதுக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைத்தால் கடும் நடவடிக்கை - மத்திய அரசு\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 3,14,14,076 பேர் மீண்டனர்\nஉச்சத்தில் வெங்காய விலை... மொத்த வியாபாரிகள் வெங்காய இருப்பு வைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடு\nநாடாளுமன்ற குழு முன்னிலையில் ஆஜரான பேஸ்புக் நிர்வாகிகள்.. சரமாரி கேள்விகள்.. ஆஜராக அமேசான் மறுப்பு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு திடீர் மாரடைப்பு.. டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia srilanka pm modi mahinda rajapaksa இந்தியா இலங்கை பிரதமர் மோடி ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-25T17:10:07Z", "digest": "sha1:SPJTC4ERZVKL6EJX5NTDH7DBYDQAUDAM", "length": 5827, "nlines": 53, "source_domain": "vanninews.lk", "title": "மன்னார்- யாழ் பிரதான வீதியில் வாகனம் விபத்து! இருவர் காயம் - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nமன்னார்- யாழ் பிரதான வீதியில் வாகனம் விபத்து\nமன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வேட்டையார் முறிப்பு பிரதான வீதியில் இன்று காலை 5.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.\nமன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியூடாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம் பயணித்துக்கொண்டிருந்த போது, வேட்டையார் முறிப்பு பகுதியில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் உள்ள மதகுடன் மோதி குறித்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.\nஇதன்போது இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை அலுவலக சாரதி மற்றும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வாகனமும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.\nவிபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னா��் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n உடுவே தம்மாலோக்க தேரர் வசித்து வரும் ஆலயங்கள் பதிவு செய்யப்படவில்லை.\nதலைமையைக் காப்பாற்ற இவ்வளவு பணமா குடைந்து குடைந்து கேட்கின்றனர் (மு.கா) அதிருப்தியாளர்கள்\nதலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் எங்கே பலயீனம் உள்ளது முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது \nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை\nWhatApp அரட்டைகளை முடக்குவதற்கு புதிய மாற்றம்\nசஜித்துக்கு நான் செய்வேன் தேசிய பட்டியல் பெண்\nமதுஷ்வின் 100கோடி மற்றும் வாகனம் எங்கே\nறிஷாட்டை கைது செய்தது எங்களுக்கு சந்தோஷம்.\nதலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் எங்கே பலயீனம் உள்ளது முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது \nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை October 24, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/20806", "date_download": "2020-10-25T15:48:15Z", "digest": "sha1:57B5PAYWQASTMQFHYG365CVYUAH7ILRS", "length": 6211, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "மரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி..?? 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.? | Newlanka", "raw_content": "\nHome Sticker மரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\nமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\nமறைந்த எஸ்பி. பாலசுப்ரமணியம் தனக்கு சிலை செய்ய ஆந்திராவை சேர்ந்த சிற்பியிடம் ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்தது தெரியவந்துள்ளது.பின்னணி பாடகர் எஸ்பிபி நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.\nஇந்த நிலையில், தனக்கு சிலை செய்ய ஆந்திராவை சேர்ந்த சிற்பி ராஜ்குமாரிடம் கடந்த ஜூன் எஸ்பிபி மாதமே ஆர்டர் கொடுத்திருக்கிறார்.அதன்படி, தனது பெற்றோர் சிலையை செய்து கொடுக்க ராஜ்குமாரிடம் முதலில் ஆர்டர் கொடுத்த எஸ்பிபி பின்னர் தனது சிலையையும் செய்து கொடுக்க சொல்லியிருக்கிறார். மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக நேரில் வந்து தன்னால் போட்டோ ஷூட் தர முடியாது என சிற்பியிடம் கூறிய எஸ்பிபி தனது புகைப்படங்களை அவருக்கு அனுப்பியுள்ளார்.தற்போது சிலை தயாரான நிலையில் இந்த தகவலை சிற்பி ராஜ்குமார் வெளியிட்டுள்ளார்.தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும் என்பதை உணர்ந்தவராக இருந்த எஸ்பிபி தனது மரணத்தை முன்பே கணித்து விட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleஎதிர்காலத்தில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..\nNext articleதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nகாலி தவிர்ந்த நாட்டின் அனைத்து தபால் ரயில் சேவைகளும் ரத்து\nகொழும்பு புறக்கோட்டையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தம்\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nகாலி தவிர்ந்த நாட்டின் அனைத்து தபால் ரயில் சேவைகளும் ரத்து\nகொழும்பு புறக்கோட்டையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தம்\nயாழில் இதுவரை நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி. யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை.\nமாலை 6 மணிக்கு அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு கோட்டை உட்பட நான்கு பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/22561", "date_download": "2020-10-25T16:25:04Z", "digest": "sha1:HZE5SW6A2OGPUHV2C35P4ZGR5SVRLGMR", "length": 5916, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "மேலுமொரு ஆடைத்தொழிற்சாலை பெண்ணுக்கு கொரோனா!! இழுத்து மூடப்பட்ட வைத்தியசாலை விடுதிகள்..! | Newlanka", "raw_content": "\nHome Sticker மேலுமொரு ஆடைத்தொழிற்சாலை பெண்ணுக்கு கொரோனா இழுத்து மூடப்பட்ட வைத்தியசாலை விடுதிகள்..\nமேலுமொரு ஆடைத்தொழிற்சாலை பெண்ணுக்கு கொரோனா இழுத்து மூடப்பட்ட வைத்தியசாலை விடுதிகள்..\nகொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு நோயாளிகள் அறைகளுக்குள் நோயாளிகளை இணைத்துக்கொள்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 34 மற்றும் 36ஆம் இலக்க அறைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே வேளைஹோமாகம, கஹதுடுவவில் உள்ள ஹைட்ராமணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தாதி கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். ஒக்டோபர் 03 ம் திகதி மினுவாங்கொடவில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டதால் அவர் தொற்றிற்குள்ளானதாக கருதப்படுகிறது.அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ந��லையில், 200 பி.சி.ஆர் சோதனைகள் இன்று ஆடை தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட உள்ளன.\nPrevious articleஇலங்கையின் 13 பிரதேசங்களைச் சேர்ந்த 115 கொரோனா நோயாளிகள் புதிதாக அடையாளம்..\nNext articleசீன அரசாங்கத்துடன் நெருக்கமாகத் தொடரும் இலங்கையின் உறவு..தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்த இந்தியா\nவீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பற்றியெரிந்த உந்துருளி.. ஸ்தலத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nகாலி தவிர்ந்த நாட்டின் அனைத்து தபால் ரயில் சேவைகளும் ரத்து\nவீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பற்றியெரிந்த உந்துருளி.. ஸ்தலத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nகாலி தவிர்ந்த நாட்டின் அனைத்து தபால் ரயில் சேவைகளும் ரத்து\nகொழும்பு புறக்கோட்டையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தம்\nயாழில் இதுவரை நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி. யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/23/19-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-10-25T17:16:27Z", "digest": "sha1:5I6VGIGBUE7YXBLRT5F42QMD72I7VHMH", "length": 7689, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து - Newsfirst", "raw_content": "\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\nColombo (News 1st) 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.\nதென்னாபிரிக்காவின் Bloemfontein மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்​கை இளையோர் அணி சார்பாக நவோத் பரணவிதாரண 23 ஓட்டங்களை பெற்றார்.\nகமில் மிஷார 21 ஓட்டங்களையும் கவிந்து கஹவதுஹராய்ச்சி 25 ஓட்டங்களையும் பெற்றனர்.\nபின்வரிசையில் சொனால் தினூஷ 46 ஓட்டங்களை பெற்றார்.\nஅஹான் விக்கிரமசிங்க 48 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்றார்.\nஇலங்கை இளையோர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களை பெற்றது.\nஆதித்யா அஷோக் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.\nவெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து இள���யோர் அணி சார்பாக Rhys Mariu 86 ஓட்டங்களை பெற்றார்.\nBeckham Wheeler 80 ஓட்டங்களை பெற்றார்.\nஇறுதி 2 பந்துகளில் நியூசிலாந்து இளையோர் அணியின் வெற்றிக்காக 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது.\nஇதன்போது டில்ஷான் மதுஷங்கவின் பந்துக்கு சிக்சர் விளாசிய Kristian Clarke நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.\nஇலங்கைக்கு 25,000 PCR சோதனைப்பொதிகளை வழங்கும் சீனா\nகொரோனா தொற்று: கம்பஹா, கொழும்பு, அனுராதபுரம், கேகாலை மாவட்டங்களின் நிலைமை\nஇலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு\nகத்தாரிலிருந்து 42 பேர் தாயகம் திரும்பினர்\nநாட்டுக்கு வருகை தரும் சீன அதிகாரிகள் குழு\nஇலங்கைக்கு 25,000 PCR சோதனைப்பொதிகளை வழங்கும் சீனா\nநாட்டின் கொரோனா தொற்று நிலைமை\nஇலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு\nகத்தாரிலிருந்து 42 பேர் தாயகம் திரும்பினர்\nநாட்டுக்கு வருகை தரும் சீன அதிகாரிகள் குழு\nகம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்\nபொது போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை\nதபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இல்லை\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nதமது நாட்டு உயர்ஸ்தானிகரை மீள அழைக்கும் பிரான்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uber.com/in/ta/business/", "date_download": "2020-10-25T17:20:08Z", "digest": "sha1:DQT7NSVVWFS7CW75SZZIR6CFCPXQXVLH", "length": 7874, "nlines": 65, "source_domain": "www.uber.com", "title": "வணிகப் பயணம் | Uber for Business", "raw_content": "\nஉங்கள் தொழிலிற்காக, Uber-இன் மிகச் சிறந்தவை\nஎந்த அளவிலான நிறுவனங்களுக்கும் உலகளாவிய பயணங்கள், உணவு மற்றும் உள்ளூர் வழங்கல்களை நிர்வகிப்பதற்கான ஒரு தளம��.\nஉங்கள் தொழில் தேவைகள் அனைத்திற்குமான உலகளாவிய தளம்\nவிமான நிலைய ஓட்டங்கள். அன்றாடக் கம்யூட்கள். வாடிக்கையாளர்களுக்காக ஒரு பயணம். உங்கள் தொழில் இயங்கவேண்டியிருக்கும்போது, உலகெங்கிலும் 10,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரு பயணத்துக்குக் கோரிக்கை விடுக்கலாம்.\nவெறும் வயிற்றில் மிகச் சிறந்த வேலையைச் செய்வது கடினம். 400,000-க்கும் மேற்பட்ட உணவகப் பார்ட்னர்கள் அளிக்கும் தெரிவுகளின்மூலம் உங்கள் குழுக்களை ஊக்கத்துடன் வைத்திருங்கள் மற்றும் உங்கள் விருந்தினர்களுக்கு நன்கு உணவளியுங்கள்.\nசில்லறை ஆர்டர்கள் முதல் வாகனப் பொருட்கள் வரை, 50 பவுண்டுகளுக்குக் குறைவான பொதிகளுக்கு, ‘அதே நாளில் உள்ளூர் வழங்கல்’ தெரிவுகளுக்கான Access மூலம் உங்கள் தொழில் முன்னெப்போதையும் விட விரைவாக வாடிக்கையாளர்களை அடைய நாங்கள் உதவுகிறோம்.\nஎங்கள் தளத்தை ஏன் பயன்படுத்தவேண்டும்\nஉலகளவில் Uber-ஐ Access செய்யுங்கள்\nஇந்த ஆப் 60-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் 10,000 நகரங்களிலும் கிடைக்கிறது, உங்கள் குழுவினர் பணி சார்ந்து வெளியூர், வெளிநாடு செல்லும்போது, அவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.\nஉங்கள் செலவுத் திட்டத்துக்குப் பொருத்தமான பயண மற்றும் உணவுத் திட்டங்களை நீங்கள் உருவாக்கலாம். மேலும், ஓர் எளிய டேஷ்போர்டு வழியாக நீங்கள் அறிக்கைகளை அணுகலாம் மற்றும் நுண்ணறிவுகளைப் பெறலாம்.\nபாதுகாப்பை ஒரு முதன்மை முன்னுரிமையாக்குங்கள்\nஎங்கள் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரின் நலனையும் பாதுகாப்பையும் காக்க உதவும் வகையில் எங்களின் புதிய தொடக்கம் முதல் இறுதி வரையிலான பாதுகாப்புத் தரநிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமில்லியன்கணக்கானவர்கள் பயன்படுத்தும் இந்தத் தளத்திற்கான Access-ஐப் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும வழங்குங்கள், வெகுமதிகள் சம்பாதிக்க அவர்களை அனுமதியுங்கள்.\nFortune 500-இல் பாதியை விட அதிகமான நிறுவனங்கள் உட்பட எங்களுடன் பணிபுரியும் 150,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்\nவீடியோக் கருத்தரங்கில் முன்னணியிலுள்ள Zoom நிறுவனம் மிக விரைவான உலகளாவிய வளர்ச்சியைச் சந்தித்தபோது Uber அவர்களுடன் சேர்ந்து வளர்ந்தது, அவர்களுடைய பணியாளர்கள் உலகம் முழுவதும் பயணங்களைக் கண்டுபிடிக்க உதவியது.\nபணியாளர்கள் வீட்டிலிருந்த�� மிகுதியாக வேலை செய்யத் தொடங்கியபோது, குழுவின் மன உறுதியை மிகுதியாக்கவும், உள்ளூர் உணவகங்களுக்கு ஆதரவளிக்கவும் Coca-Cola நிறுவனம் Uber Eats பரிசு அட்டைகளை வழங்கியது.\nவாடிக்கையாளர்களுக்கு $100 Uber Eats தொகையைச் சலுகையாக அளித்ததன்மூலம், Samsung கனடா நிறுவனம் தன்னுடைய Galaxy மொபைல் கருவி விற்பனையை 20% உயர்த்தியது.\nஉங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. நாங்கள் உங்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/247994-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-6-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-10-25T16:50:29Z", "digest": "sha1:IRP2N2L4RXDA6XQH2EUWMR4LFFVRWZ3Y", "length": 94147, "nlines": 750, "source_domain": "yarl.com", "title": "நீட் தேர்வு: நடிகர் சூர்யாவுக்கு 6 முன்னாள் நீதிபதிகள் ஆதரவு, எதிர்க்கும் வழக்கறிஞர்கள் சங்கம் - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nநீட் தேர்வு: நடிகர் சூர்யாவுக்கு 6 முன்னாள் நீதிபதிகள் ஆதரவு, எதிர்க்கும் வழக்கறிஞர்கள் சங்கம்\nநீட் தேர்வு: நடிகர் சூர்யாவுக்கு 6 முன்னாள் நீதிபதிகள் ஆதரவு, எதிர்க்கும் வழக்கறிஞர்கள் சங்கம்\nSeptember 14 in தமிழகச் செய்திகள்\nநீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்ற செயல்பாடு குறித்து வெளியிட்ட கருத்துக்காக நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்த நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக ஆறு முன்னாள் நீதிபதிகளும் எதிராக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ். பிரபாகரனும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.\nமருத்துவ படிப்பில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள \"நீட்\" நுழைவுத் தேர்வை, கொரோனா காலத்தில் மாணவர்கள் எழுதவேண்டிய காட்டாயம் தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nநேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nTwitter பதிவை கடந்து செல்ல, 1\nTwitter பதிவின் முடிவு, 1\nஅதில் அவர்,''கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வு எழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்‌' மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது\" என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.\nஅவரது இந்த கருத்தை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி சுப்பிரமணியம், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.\nநீதிமன்றத்தை விமர்சித்த சூர்யா: அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா\nஇந்த நிலையில், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகளான கே. சந்துரு, கே.எம். பாஷா, டி. சுதந்திரம், டி. ஹரிபரந்தாமன், கே. கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.\nஅதில், \"சூர்யாவின் கருத்து குறித்து நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்க அவசியம் இல்லை கருதுகிறோம். 4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவியுள்ளார். அவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிடலாம்.சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பது எங்கள் கடமை என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் உங்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறோம்\" என்று முன்னாள் நீதிபதிகள் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஇந்த நிலையில், சூர்யாவின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் நீதித்துறை செயல்பாட்டை குறைத்து மதிப்பிடும் வகையிலும் உள்ளது என்று தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ். பிரபாகரன் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில், நீதிபதிகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலான செயல்பாடுகளை ஏற்கக் கூடாது என்றும் உரிய வகையில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்னெடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சட்ட நடைமுறைகளின்படி மேற்கொ���்ள வேண்டும் என்றும் எஸ். பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதற்கிடையே, ஒன்றிணைவோம் மாணவர்களோடு துணை நிற்போம் என நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று புதிய காணொளியை வெளியிட்டுள்ளார்.\n”ஒருத்தர் படித்தால் அந்த வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படித்தால் இந்த நாடே மாறும்; கொரோனா நெருக்கடியில் மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியில் கைவிட்டு விடுகின்றனர். நாம் நினைத்தால் அதை மாற்றலாம்.” என அந்த காணொளியில் சூர்யா பின்குரல் வழங்கியிருக்கிறார்.\nமேலும், அந்த காணொளி அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் சார்பில் கொரோனா கால நிதி உதவிக்கான விண்ணப்பம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டுள்ளார்.\nTwitter பதிவை கடந்து செல்ல, 2\nTwitter பதிவின் முடிவு, 2\nமுன்னதாக, நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nஅதில் நீட் தேர்வு தொடர்பாக விமர்சித்து சூர்யா கடுமையாக பேசியிருந்தார். ”நீட் போன்ற ’மனுநீதி’ தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது,\" என அவர் கூறியிருந்தார்.\nமேலும், \"கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.\nஅனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.\nதேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள், அனல் பறக்க விவாதிப்பார்கள்\" என்று தெரிவித்திருந்தார்.\nசூர்யா தனது அறிக்கையில் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்தும் பேசியிருந்தார். எனவே அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், கொரோனா காலத்தில் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் கல்வியை��் கைவிட்ட மாணவர்களுக்காக புதிய காணொளியை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.https://www.bbc.com/tamil/arts-and-culture-54146965\nஅவரது இந்த கருத்தை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி சுப்பிரமணியம், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.\nஇந்திய உயர்நீதிமன்றத்தை அவமதித்த எச்ச ராஜாவுக்கு மன்னிப்பு கொடுப்பார்கள் அடுத்த கோமாளி sv சேகருக்கு இந்திய கொடியை அவமதித்ததுக்கும் ஆள் இல்லாமலே மன்னிப்பு குடுப்பினம் நீட் தேர்வுக்கு எதிரா குரல் கொடுத்தால் கேஸ் நம்ம இடத்தில் உதவிக்கு வந்த பணம் எங்கடா என்று கேட்டாலே கேஸ் தான் .\nதமிழ்நாட்டிலும் ஈழத்திலும் மூளையை கழட்டிவைத்து விட்டுத்தான் திரியிறாங்கள் போல் உள்ளது இந்த கேஸ் போடுறவங்கள் .\nஎங்கடா அந்த 20 கோடி \nஅடுத்த அடுத்த தேர்தல்களில் சூரியாவும் தேர்தலில் குதிப்பாரோ\nகோர்ட்டை அவமதித்து பேசியதாக நடிகர் சூர்யா மீது மதுரை போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார்\nமதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார். இவர் நேற்று காலை வக்கீல்கள் நீலமேகம், முகமதுரபீக், குமார், பிரியா, துஜா ஆகியோருடன் வந்து மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்காவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nசமீப காலமாக கோர்ட்டுகளையும், நீதிபதிகளையும் அவமரியாதை செய்யும் வண்ணமும், சட்டத்தின் ஆட்சியினை கேலிக்கூத்தாக சித்தரிக்கும் போக்கு நடிகர், நடிகைகளிடையே விஷச்செடியாக வளர்ந்து வருகிறது. கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் வரம்பு மீறியும், எல்லை மீறியும் தேச இறையாண்மைக்கு எதிராகவும், மக்கள் மத்தியில் பொய்யான போலியான கருத்து திணிப்புகளை புகுத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகர் சூர்யா.\nநாடு முழுவதும் நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றார்கள். அந்த தேர்வினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை முடிவில் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு நீட் தேர்வினை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக நடிகர் சூர்யா பேட்டி கொடுத்திருந்தார். அதில் கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து காணொலி காட்சி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் போய�� தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. இந்த கருத்து கோர்ட்டின் கண்ணியத்தையும், அரசியல் அமைப்புச்சட்டத்தினை அவமரியாதை செய்யும் வகையில் இருந்தது. எனவே நீதியின் மாண்பை சீர்லைக்கும் வண்ணமும் நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் அவமதிக்கும் வண்ணமும் பேசி வரும் நடிகர் சூர்யா மற்றும் அவரை சார்ந்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசூர்யாவை பத்தி கேக்காதீங்க | நாங்களும் அடாவடி பண்ணுவோம்\nசூர்யாவுக்கு வலிக்கிறது; விஷாலுக்கு ஏன் வலிக்கவில்லை\nநீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது- சீமான் பேட்டி\nநீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவரது வீட்டின் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காவிரி பிரச்சினைக்காக உயிர்நீத்த விக்னேசு உருவப்படத்துக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.\nபின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு ஆதரவாக இருக்காது. கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜனதா ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது கர்நாடக மக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். இவர்கள் அந்தந்த மாநில மக்களின் உணர்வுக்கு ஏற்ப அரசியல் செய்வார்கள். ஆனால் எங்களை இந்திய உணர்வோடு இருக்க சொல்வார்கள். இங்குதான் உள்ளது ஆபத்து.\nநீட் தேர்வை எழுத மாட்டோம் என போராடி மாணவர்கள் வெளியே வர முடியாது. வேறு வழியில்லாமல் எழுதுகிறார்கள். இந்தியை இந்தியாவிலேயே எதிர்த்த மாநிலம் தமிழ்நாடுதான்.\nநீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா கூறிய கருத்து ஏற்புடையது. சூர்யாவுக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். அவரது கருத்தை ஆதரித்த நீதிபதிகளுக்கு நன்றி. தமிழனுக்கு இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசை வந்து விடக்கூடாது என்பதுபோல், நமது பிள்ளைகள் மருத்துவம் பார்க்கக்கூடாதா ஆசை இருக்கக்கூடாதா\nகடுமையான சட்டப்போராட்டம் நடத்தினால் மட்டுமே இதற்கு தீர்வாகும். நீட் தேர்வு தேவையில்லை. வலுவான ஆட்சி உருவானால் மட்டுமே இது சரியாகும். இன்னும் எத்தனை உயிர்கள் போனால��ம் இவர்கள் செவிசாய்க்க மாட்டார்கள்.\nசூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்\nமருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ஒட்டி நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்ன சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.\nகடந்த வாரம் நடந்த நீட் தேர்விற்கு முன்பாக, தேர்வு எழுதவிருந்த மாணவர்களில் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா, \"கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வெழுத வேண்டுமென உத்தரவிடுகிறது\" எனக் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் \"நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.\nஅனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்\" என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.\nஅதில், \"என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் நேர்மை மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதி அமைப்பை குறைமதிப்புக்குட்படுத்தியும், தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். மேலும், இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது\" என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோரியிருந்தனர்.\nநடிகர் சூர்யாவு���்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகளான கே. சந்துரு, கே.எம். பாஷா, டி. சுதந்திரம், டி. ஹரிபரந்தாமன், கே. கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.\nஅதில், \"சூர்யாவின் கருத்து குறித்து நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளது போன்று எந்த நடவடிக்கையும் எடுக்க அவசியம் இல்லை கருதுகிறோம். 4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவியுள்ளார். அவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிடலாம்.சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பது எங்கள் கடமை என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் உங்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறோம்\" என்று முன்னாள் நீதிபதிகள் கடிதத்தில் கேட்டுக் கொண்டனர்.\nஇந்த நிலையில், நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் எழுதிய கடிதம், தமிழக அட்வகேட் ஜெனரலுக்கு அனுப்பப்பட்டு, அவரது கருத்து கோரப்பட்டது. இதற்குப் பதிலளித்த அட்வகேட் ஜெனரல், இந்த விவகாரத்தில் நடவடிக்கை தேவையில்லையென தெரிவித்தார்.\nஇந்த விவகாரம் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கு நடிகர் சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான சாத்தியக்கூறு இல்லையென்றும் அது தொடர்பான கோரிக்கைகளை நிராகரிப்பதாகவும் தெரிவித்தது.\n\"தன்னளவில் சரியாக நடந்துகொள்வதாகக் கூறும் சூர்யா போன்றவர்கள் நீதித்துறை மீது விமர்சனங்களை வைப்பதற்கு முன்பாக அது நியாயமானதா, இல்லையா என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்\" என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசூர்யா எனும் ஆயுத எழுத்து\nநீட் தேர்வு இந்தியாவில் மருத்துவ துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாப் பிரதேச மாணவர்களும் எடுக்க வேண்டும் தானே ...ஏன் தமிழகத்தில் மட்டும் அதற்கு எதிராய் தற்கொலை செய்கிறார்கள்\nநீட் தேர்வு இந்தியாவில் மருத்துவ துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாப் பிரத���ச மாணவர்களும் எடுக்க வேண்டும் தானே ...ஏன் தமிழகத்தில் மட்டும் அதற்கு எதிராய் தற்கொலை செய்கிறார்கள்\nவடக்கு மாநிலங்களில் சொந்த ஹிந்திமொழியே பெயில் ஆனவன் எல்லாம்\nநீட் பாசுகிறான் தமிழ் நாட்டில் 100/100 கஷ்ட்டப்பட்டு படித்த மாணவர்களே\nபெயில் ஆகிறார்கள் ......காரணம் என்ன கேள்வி எந்த அடிப்படையில் இருக்கும் என்ற\nஒரு வரையறை இல்லை. முதலில் அதற்கான பாட திட்டம் வகுத்து அதன் பிரகாரம் பரீடசை\nவைத்தால் அதில் ஒரு நிஜாஜம் உண்டு.\nஇதன் முக்கிய நோக்கே தமிழர்களை மருத்தவம் படிக்காது செய்வதுதான்\nகாரணம் தமிழ் நாட்டிலேயே பல மருத்துவ கல்லூரிகள் இருப்பதால் பல தமிழர்கள்\nஇதுவரையும் மருத்துவ துறையில் வெற்றி பெற முடிந்தது .. அதுக்கு எப்படி ஆப்பு வைப்பது\nஎன்று யோசித்து வடக்கு அறிவுக்குள் வந்ததுதான் நீட்.\nநீட் தேர்வு இந்தியாவில் மருத்துவ துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாப் பிரதேச மாணவர்களும் எடுக்க வேண்டும் தானே ...ஏன் தமிழகத்தில் மட்டும் அதற்கு எதிராய் தற்கொலை செய்கிறார்கள்\nதமிழகத்தில் \"குலக்கல்வி முறை\"யை ஒழித்தது திராவிடக் கழகம்தான்.\n(மதுரை அருகே எங்கோ குக்கிராமத்தின் விவசாயியின் மகனான எனக்கு பொறியியல் துறையிலும், மருத்துவ துறையிலும் படிக்க வாய்ப்பு அமைந்ததும் இந்த திராவிட சிந்தையினால்தான். நான் பள்ளியில் படிக்கும்போது தமிழ் நாட்டில் மொத்தமே 8 பொறியியல் கல்லூரிகளும் 5 மருத்துவக் கல்லூரிகளுமே இருந்தன.)\nஆண்டாண்டு காலமாய் தொழிற்நுட்ப கல்வி(பொறியியல், மருத்துவம், விவசாயம்) பயில ஒரு மாணவர் தமிழக பாடத்துறை (State Board Sylabus) மூலமாகவோ அல்லது மத்திய பாடக்கல்வி(CBSE) மூலமாகவோ பள்ளி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மட்டுமே தர வரிசைப்பட்டியல்(Merit List) தமிழக அரசால் வெளியிடப்படும். இவற்றில் சாதிகளின்படியும்(Reservation), மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் (Rural Students) இட ஒதுக்கீடும் உண்டு. பிற மாநில மாணவர்கள்(Other State students) அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட குறைந்த அளவு இட ஒதுக்கீட்டில் தான் வர முடியும்.\nதனியாக நுழைவுத் தேர்வு எதுவுமே இல்லை. ஆகவே பள்ளி இறுதியாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில்(Merit List) தமிழக மாணவர்களுக்கு அதிக இடம் கிடைத்துவிடும்.\nஆனால் இந்த நீட் வந்ததால், அனைவரும் மறுபடியும் பாடங்களை படிக்க வேண்டும், அதுவும் பெரும்பால���ம் கேள்விகள் மத்திய அரசு பாடத்திட்டதில்தான்(CBSE) பெரும்பாலும் இருக்கும்.\nஒரு மாணவர், முதல் வகுப்பிலிருந்து பள்ளியிறுதியாண்டு வரை மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு (State Sylabus) திடீரென ஒரே மாதத்தில் மத்திய பாடத்திட்டதில்(CBSE) நான் வைக்கும் நீட் தேர்வில் படித்து அதிக மதிப்பெண் வாங்கினால் தான் உனக்கு மருத்துவ சீட்டு என்பது அநீதி. இதில் இட ஒதுக்கீடும் இல்லை.\nஎங்கோ குக்கிராமத்தில் படிக்கும் ஏழை மாணவன், நகர்புறத்தில் சகல வசதிகளோடு படிக்கும் மாணவனோடு நீட் தேர்வுக்கு எப்படி தயார் செய்ய முடியும்..\nநீட் தேர்வு கோச்சிங் மையங்கள் கிராமங்களில் இருப்பது இல்லை,ஏழைகளுக்கு அவ்வளவு பண வசதியும் இல்லை\nஇந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ மனைகளும் உள்ளன. இவை அனைத்தும் தமிழக அரசால், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவானவை.\nஒரு தொழிற் கல்விக்கு நுழைய எத்தனை முறை தேர்வுகள் வைப்பீர்கள்..\nஇவற்றில் படிக்க, மண்ணின் மைந்தர்களுக்குத்தான் 90 சதவீதம் உரிமை இருக்க வேண்டும். எங்கோயிருந்து வரும் வட இந்தியர்களுக்கு அல்ல.\n\"குலக் கல்வி\"த் திட்டம் : ஜாதியைக் காப்பாற்ற அரை நாள் \nமதராஸ் மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி, 1953-ல் மாகாணத்தில் உள்ள கிராமப்புற துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, கிராமப்புற குழந்தைகள், பாதி நாளை பள்ளியிலும், மீதி நாளை தந்தையின் பாரம்பரிய தொழிலைக் கற்கவும் செலவழிக்க வேண்டும்.\nஅதாவது, கோவிலில் பணியாற்றுபவர் குழந்தை கோவிலிலும், விவசாயக் கூலியின் குழந்தை வயல்காட்டிலும், தோட்டியின் மகன் அந்தக் கலையைக் கற்பதிலும் மீதி நாளை செலவிடலாம்.\n‘குலக்கல்வித் திட்டம்’ என இதனைப் பெயரிட்டு, தி.க., தி.மு.க. போன்ற கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினரும் கடுமையாக எதிர்த்தனர். இது மிகப் பெரிய அரசியல் புயலாக உருவெடுத்தது.\nஇந்தத் திட்டத்தை எதிர்த்து கடுமையான, மிகப் பெரிய போராட்டங்கள் மாகாணத்தில் நடக்க ஆரம்பித்தன.\nஇதற்கு ஒரு வருடத்திலேயே ராஜாஜியின் அரசு வீழ்ந்தது. அதற்குப் பிறகு அவர் அரசியல் அதிகாரத்தைப் பெறவே முடியவில்லை.\nஆனால், இந்தச் சர்ச்சையை அடுத்து தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பிராமணரல்லாதோர் எழுச்சிக்கான காலம் துவங்கியது. இதன் உச்சமாக காமராஜர், கட்சியின் தேசியத் தலைவராக, கிங் மேக்கராக உயர்ந்தார்.\nராஜாஜி, ஜாதியைக் காப்பாற்றத்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாரா.. என சிலர் கேட்கக்கூடும். அவர் என்ன நினைத்தார் என யாருக்குத் தெரியும்\nஅதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை வைத்துத்தான் இது \"குலக்கல்வித் திட்டம்\" எனக் குறிப்பிடப்பட்டது.\nதமிழகத்தில் \"குலக்கல்வி முறை\"யை ஒழித்தது திராவிடக் கழகம்தான்.\n(மதுரை அருகே எங்கோ குக்கிராமத்தின் விவசாயியின் மகனான எனக்கு பொறியியல் துறையிலும், மருத்துவ துறையிலும் படிக்க வாய்ப்பு அமைந்ததும் இந்த திராவிட சிந்தையினால்தான். நான் பள்ளியில் படிக்கும்போது தமிழ் நாட்டில் மொத்தமே 8 பொறியியல் கல்லூரிகளும் 5 மருத்துவக் கல்லூரிகளுமே இருந்தன.)\nஆண்டாண்டு காலமாய் தொழிற்நுட்ப கல்வி(பொறியியல், மருத்துவம், விவசாயம்) பயில ஒரு மாணவர் தமிழக பாடத்துறை (State Board Sylabus) மூலமாகவோ அல்லது மத்திய பாடக்கல்வி(CBSE) மூலமாகவோ பள்ளி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மட்டுமே தர வரிசைப்பட்டியல்(Merit List) தமிழக அரசால் வெளியிடப்படும். இவற்றில் சாதிகளின்படியும்(Reservation), மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் (Rural Students) இட ஒதுக்கீடும் உண்டு. பிற மாநில மாணவர்கள்(Other State students) அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட குறைந்த அளவு இட ஒதுக்கீட்டில் தான் வர முடியும்.\nதனியாக நுழைவுத் தேர்வு எதுவுமே இல்லை. ஆகவே பள்ளி இறுதியாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில்(Merit List) தமிழக மாணவர்களுக்கு அதிக இடம் கிடைத்துவிடும்.\nஆனால் இந்த நீட் வந்ததால், அனைவரும் மறுபடியும் பாடங்களை படிக்க வேண்டும், அதுவும் பெரும்பாலும் கேள்விகள் மத்திய அரசு பாடத்திட்டதில்தான்(CBSE) பெரும்பாலும் இருக்கும்.\nஒரு மாணவர், முதல் வகுப்பிலிருந்து பள்ளியிறுதியாண்டு வரை மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு (State Sylabus) திடீரென ஒரே மாதத்தில் மத்திய பாடத்திட்டதில்(CBSE) நான் வைக்கும் நீட் தேர்வில் படித்து அதிக மதிப்பெண் வாங்கினால் தான் உனக்கு மருத்துவ சீட்டு என்பது அநீதி. இதில் இட ஒதுக்கீடும் இல்லை.\nஎங்கோ குக்கிராமத்தில் படிக்கும் ஏழை மாணவன், நகர்புறத்தில் சகல வசதிகளோடு படிக்கும் மாணவனோடு நீட் தேர்வுக்கு எப்படி தயார் செய்ய முடியும்..\nநீட் தேர்வு கோச்சி��் மையங்கள் கிராமங்களில் இருப்பது இல்லை,ஏழைகளுக்கு அவ்வளவு பண வசதியும் இல்லை\nஇந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ மனைகளும் உள்ளன. இவை அனைத்தும் தமிழக அரசால், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவானவை.\nஒரு தொழிற் கல்விக்கு நுழைய எத்தனை முறை தேர்வுகள் வைப்பீர்கள்..\nஇவற்றில் படிக்க, மண்ணின் மைந்தர்களுக்குத்தான் 90 சதவீதம் உரிமை இருக்க வேண்டும். எங்கோயிருந்து வரும் வட இந்தியர்களுக்கு அல்ல.\nபதிலுக்கு நன்றி மருதர் ,வன்னியன் அண்ணா\nஎனக்கு இன்னுமொரு சந்தேகம் எல்லா மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் அந்தந்த மாநில பாடத்திட்டத்திற்கு ஏற்ப தான் படித்து இருப்பார்கள் அல்லவா....அப்படியாயின் அவர்களுக்கும் இந்த மத்திய அரசின் பாடத் திட்டம் புதுசு அல்லவா ....அப்படியாயின் அவர்களுக்கும் இந்த மத்திய அரசின் பாடத் திட்டம் புதுசு அல்லவா ...அவர்களால் எப்படி இந்த தேர்வினை எதிர் கொள்ள முடிகிறது\nஎல்லா மாநிலங்களிலும் கிராம புரங்களை சேர்ந்த வறிய மாணவர்கள் இருப்பார்கள் அல்லவா அவர்கள் இந்த தேர்வினை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது தான் எனது முக்கிய கேள்வி\nஅண்ணா உங்களது கருத்தை பார்த்தால் மற்றை மாநிலத்தை சேர்ந்த நகர் புறத்து வசதியான மாணவர்கள் படிப்பதற்காக தமிழ்நாட்டை பயன்படுத்துகிறார்கள் என்று எடுத்து கொள்கிறேன்.\nமற்றைய மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழ் நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு இடம் கொடுப்பதில்லையா\nதனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பணம் கட்டித் தான் படிக்க வேண்டும் அல்லவா\nநீட் தேர்வு இந்தியாவில் மருத்துவ துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாப் பிரதேச மாணவர்களும் எடுக்க வேண்டும் தானே ...ஏன் தமிழகத்தில் மட்டும் அதற்கு எதிராய் தற்கொலை செய்கிறார்கள்\nஅது என்ன நீட் தேர்வு என்று நானும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.அப்போது தான் தெரிய வந்தது ஹிந்தி ஆட்கள் மட்டும் அல்ல மலையாளிகள் தெலுங்கர் கன்னடர் என்று எல்லோருமே நீட் தேர்வு எழுதுகிறர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே எதிர்ப்பும் தற்கொலையும்.\nபதிலுக்கு நன்றி மருதர் ,வன்னியன் அண்ணா\nஎனக்கு இன்னுமொரு சந்தேகம் எல்லா மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் அந்தந்த மாநில பாடத்திட்டத்திற்கு ஏற்ப தான் படித்து இருப்பார்கள் அல்லவா....அப்படியாயின் அவர்களுக்கும் இந்த மத்திய அரசின் பாடத் திட்டம் புதுசு அல்லவா ....அப்படியாயின் அவர்களுக்கும் இந்த மத்திய அரசின் பாடத் திட்டம் புதுசு அல்லவா ...அவர்களால் எப்படி இந்த தேர்வினை எதிர் கொள்ள முடிகிறது\nஎல்லா மாநிலங்களிலும் கிராம புரங்களை சேர்ந்த வறிய மாணவர்கள் இருப்பார்கள் அல்லவா அவர்கள் இந்த தேர்வினை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது தான் எனது முக்கிய கேள்வி\nஅண்ணா உங்களது கருத்தை பார்த்தால் மற்றை மாநிலத்தை சேர்ந்த நகர் புறத்து வசதியான மாணவர்கள் படிப்பதற்காக தமிழ்நாட்டை பயன்படுத்துகிறார்கள் என்று எடுத்து கொள்கிறேன்.\nமற்றைய மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழ் நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு இடம் கொடுப்பதில்லையா\nதனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பணம் கட்டித் தான் படிக்க வேண்டும் அல்லவா\nஒரு சின்ன விடயம் சொல்ல விழைகிறேன்..\nசிலர் 'அடிமையாகவே இருக்கிறேன்' என்றால் மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டுமென எதிர்ப்பார்பது தவறு. மற்றவனுக்கு சுரணை & திராணி இல்லை எனலாம்.\nமற்ற மாநிலங்கள் அனைத்தும் இந்தியை தேசிய மொழி() (அது அரசியல் சட்டப்படி இல்லையென்றாலும்) என உணர்வு மழுங்கி ஏற்றுக்கொண்டன, ஆனால் தமிழ் நாடு மட்டும் இந்தியை இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்..\nஇந்திய அரசியல் மொழி சட்டப்படி, தமிழ் நாட்டுக்கு மட்டுமே இந்தியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முழுக்காரணம் விழிப்புணர்வு.\nகல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் உரிமையென (State list) கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. அதாவது கல்வியைப் பற்றி எதுவாகினும் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளும் முழு சுதந்திரம் இருந்தது. ஆனால் மோடி அரசு அந்த சட்டத்தை மாற்றி இப்பொழுது கல்வி என்பது பொது பட்டியலுக்கு (Concurrent list)சென்று விட்டது. இனி கல்வி பற்றி எந்த முடிவும் மத்திய அரசு தலையிடும், மாநில உரிமைகள் பறிபோய்விட்டன.\nதமிழ்நாட்டில்தான் 69% வரை இட ஒதுக்கீடு உண்டு, மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. இதை 50% ஆக குறைக்க வேண்டுமென மத்திய அரசு ஆதரிக்கும் வழக்கு நிலுவையில் உள்ளது. சில மாநிலங்களில் இட ஒதுக்கீடே இல்லை.\nதமிழ் நாட்டில் மட்டுமே 45க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. வட இந்தியாவில் சில மாநிலங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட இன்றுவரை இல்லை.\nமற்ற மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் பிற மாநிலங்களுக்கான ஒதுக்கீடு என்பது அந்தந்த மாநிலக் கல்விக்கொள்கையின்படி மாறுபடும், ஏனெனில் கல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் (State list) உரிமை.\nஒவ்வொரு மாநிலத்துக்கும் புவி சார்ந்த, பொருளாதார, சமூக மற்றும் கல்வி சூழல்கள் வேறுபடும், அதை ஒரு கொள்கை மூலம் சமன்படுத்திப் பார்க்க முயல்வது அநீதி.\n+2 வில் 1100 க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற இயலவில்லை. ஏன்.. பாடத் திட்டத்தில் சமன் இல்லை.\nசில உயர்சாதி மக்கள் தொன்றுதொட்டு ஆக்கிரமித்து வரும் கல்வி என்பதை, தமிழ்நாட்டின் பெரியாரின் சமூக நீதி பெரும்பாலும் ஒழித்துவிட்டது. அப்படி பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை( ) மறுபடியும் ஆரியத்திடம் அடகு வைக்க, மற்ற மாநிலங்கள் விரும்பி வாளாவிருக்கலாம், தமிழ் நாடும் அப்படியே இருக்க வேண்டுமென நினைப்பது சரியன்று.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஒரு சின்ன விடயம் சொல்ல விழைகிறேன்..\nசிலர் 'அடிமையாகவே இருக்கிறேன்' என்றால் மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டுமென எதிர்ப்பார்பது தவறு. மற்றவனுக்கு சுரணை & திராணி இல்லை எனலாம்.\nமற்ற மாநிலங்கள் அனைத்தும் இந்தியை தேசிய மொழி() (அது அரசியல் சட்டப்படி இல்லையென்றாலும்) என உணர்வு மழுங்கி ஏற்றுக்கொண்டன, ஆனால் தமிழ் நாடு மட்டும் இந்தியை இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்..\nஇந்திய அரசியல் மொழி சட்டப்படி, தமிழ் நாட்டுக்கு மட்டுமே இந்தியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முழுக்காரணம் விழிப்புணர்வு.\nகல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் உரிமையென (State list) கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. அதாவது கல்வியைப் பற்றி எதுவாகினும் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளும் முழு சுதந்திரம் இருந்தது. ஆனால் மோடி அரசு அந்த சட்டத்தை மாற்றி இப்பொழுது கல்வி என்பது பொது பட்டியலுக்கு (Concurrent list)சென்று விட்டது. இனி கல்வி பற்றி எந்த முடிவும் மத்திய அரசு தலையிடும், மாநில உரிமைகள் பறிபோய்விட்டன.\nதமிழ்நாட்டில்தான் 69% வரை இட ஒதுக்கீடு உண்டு, மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. இதை 50% ஆக குறைக்க வேண்டுமென மத்திய அரசு ஆதரிக்கும் வழக்கு நிலுவையில் உள்ளது. சில மாநிலங்களில் இட ஒதுக்கீடே இல்லை.\nதமிழ் நாட்டில் மட்டுமே 45க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. வட இந்தியாவில் சில மாநிலங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட இன்றுவரை இல்லை.\nமற்ற மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் பிற மாநிலங்களுக்கான ஒதுக்கீடு என்பது அந்தந்த மாநிலக் கல்விக்கொள்கையின்படி மாறுபடும், ஏனெனில் கல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் (State list) உரிமை.\nஒவ்வொரு மாநிலத்துக்கும் புவி சார்ந்த, பொருளாதார, சமூக மற்றும் கல்வி சூழல்கள் வேறுபடும், அதை ஒரு கொள்கை மூலம் சமன்படுத்திப் பார்க்க முயல்வது அநீதி.\n+2 வில் 1100 க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற இயலவில்லை. ஏன்.. பாடத் திட்டத்தில் சமன் இல்லை.\nசில உயர்சாதி மக்கள் தொன்றுதொட்டு ஆக்கிரமித்து வரும் கல்வி என்பதை, தமிழ்நாட்டின் பெரியாரின் சமூக நீதி பெரும்பாலும் ஒழித்துவிட்டது. அப்படி பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை( ) மறுபடியும் ஆரியத்திடம் அடகு வைக்க, மற்ற மாநிலங்கள் விரும்பி வாளாவிருக்கலாம், தமிழ் நாடும் அப்படியே இருக்க வேண்டுமென நினைப்பது சரியன்று.\nஒரு சின்ன விடயம் சொல்ல விழைகிறேன்..\nசிலர் 'அடிமையாகவே இருக்கிறேன்' என்றால் மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டுமென எதிர்ப்பார்பது தவறு. மற்றவனுக்கு சுரணை & திராணி இல்லை எனலாம்.\nமற்ற மாநிலங்கள் அனைத்தும் இந்தியை தேசிய மொழி() (அது அரசியல் சட்டப்படி இல்லையென்றாலும்) என உணர்வு மழுங்கி ஏற்றுக்கொண்டன, ஆனால் தமிழ் நாடு மட்டும் இந்தியை இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்..\nஇந்திய அரசியல் மொழி சட்டப்படி, தமிழ் நாட்டுக்கு மட்டுமே இந்தியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முழுக்காரணம் விழிப்புணர்வு.\nகல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் உரிமையென (State list) கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. அதாவது கல்வியைப் பற்றி எதுவாகினும் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளும் முழு சுதந்திரம் இருந்தது. ஆனால் மோடி அரசு அந்த சட்டத்தை மாற்றி இப்பொழுது கல்வி என்பது பொது பட்டியலுக்கு (Concurrent list)சென்று விட்டது. இனி கல்வி பற்றி எந்த முடிவும் மத்திய அரசு தலையிடும், மாநில உரிமைகள் பறிபோய்விட்டன.\nதமிழ்நாட்டில்தான் 69% வரை இட ஒதுக்கீடு உண்டு, மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. இதை 50% ஆக குறைக்க வேண்டுமென மத்திய அரசு ஆதரிக்கும் வழக்கு நிலுவையில் உள்ளது. சில மாநிலங்களில் இட ஒதுக்கீடே இல்லை.\nதமிழ் நாட்டில் மட்டுமே 45க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. வட இந்தியாவில் சில மாநிலங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட இன்றுவரை இல்லை.\nமற்ற மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் பிற மாநிலங்களுக்கான ஒதுக்கீடு என்பது அந்தந்த மாநிலக் கல்விக்கொள்கையின்படி மாறுபடும், ஏனெனில் கல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் (State list) உரிமை.\nஒவ்வொரு மாநிலத்துக்கும் புவி சார்ந்த, பொருளாதார, சமூக மற்றும் கல்வி சூழல்கள் வேறுபடும், அதை ஒரு கொள்கை மூலம் சமன்படுத்திப் பார்க்க முயல்வது அநீதி.\n+2 வில் 1100 க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற இயலவில்லை. ஏன்.. பாடத் திட்டத்தில் சமன் இல்லை.\nசில உயர்சாதி மக்கள் தொன்றுதொட்டு ஆக்கிரமித்து வரும் கல்வி என்பதை, தமிழ்நாட்டின் பெரியாரின் சமூக நீதி பெரும்பாலும் ஒழித்துவிட்டது. அப்படி பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை( ) மறுபடியும் ஆரியத்திடம் அடகு வைக்க, மற்ற மாநிலங்கள் விரும்பி வாளாவிருக்கலாம், தமிழ் நாடும் அப்படியே இருக்க வேண்டுமென நினைப்பது சரியன்று.\nபதிலுக்கும்,உங்கள் நேரத்திற்கும் நன்றி அண்ணா ...உங்கள் பதில் எனக்கு உடன்பாடாக இல்லை. ஆனால் இது பற்றி மேலும் கதைத்து விரிசலை ஏற்படுத்த விரும்பவில்லை ...\nஇவற்றில் படிக்க, மண்ணின் மைந்தர்களுக்குத்தான் 90 சதவீதம் உரிமை இருக்க வேண்டும். எங்கோயிருந்து வரும் வட இந்தியர்களுக்கு அல்ல.\nஉங்கள் விளக்கத்திற்கு நன்றி வன்னியன்.\nஇதே மாதிரி வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிலில் உள்ளவர்களை விட கூடுதலான வேலை வாய்ப்பை பெறுகிறார்களேஎப்படிஇதையும் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்.\nபதிலுக்கும்,உங்கள் நேரத்திற்கும் நன்றி அண்ணா ...உங்கள் பதில் எனக்கு உடன்பாடாக இல்லை. ஆனால் இது பற்றி மேலும் கதைத்து விரிசலை ஏற்படுத்த விரும்பவில்லை ...\nரதி கதைத்தால் ஏன் விரிசல் வருமென எண்ணுகிறீர்கள்\nமேலே நீங்கள் கேட்ட கேள்வியால் நீங்கள் மட்டுமல்ல நான் உட்பட பலரும் விளக்கமடைந்திருப்பார்கள்.\nஇந்திய அரசியல் மொழி சட்டப்படி, தமிழ் நாட்டுக்கு மட்டுமே இந்தியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள���ளது. அதற்கு முழுக்காரணம் விழிப்புணர்வு.\nஏற்கனவே தமிழ் ஆங்கிலம் இருமொழி கொள்கை இருக்கும் போது\nஇப்போ மூன்றாவது மொழியும் கட்டாயமாக்கப்படுகிறதே உங்கள் அபிப்பிராயம் என்ன\nஉங்கள் பேரப்பிள்ளைகளுக்கு மூன்றாவது மொழியாக எதை தேர்வு செய்யப் போகிறீர்கள்\nதிருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு\nதொடங்கப்பட்டது வெள்ளி at 12:18\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nபிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nதொடங்கப்பட்டது July 27, 2013\nதிருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு\nஅவ எப்பதான் தேவையான வேலை பாத்திருக்கிறாவு.....\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nமாத்தையாவை அடையாளம் காட்டியது, signal intelligence என்பதே நான் அறிந்தது.\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nஆனால், ஓர் இலக்கை அடைவதற்கு, கொள்கையை நடைமுறை படுத்துவதற்கு, புலிகள் கொலை என்ற அணுகுமுறை அல்லது தெரிவு சரியா, பிழையா என்பது வேறு கேள்வி. என்னை பொறுத்த வரையில், அமிர், யோகேஸ்வரன், ஆனந்த ராஜா போன்றவர்களுக்கு, கொலை என்பது மிகையான (disproportionate) தெரிவு. ஆயுதம் தரித்த மற்ற இயக்கங்களோடு, இடத்துக்கிடம் வேறுபட்டு இருக்கும். ஆயுதம் தரித்த மற்ற இயக்கங்களோடு, இடத்துக்கிடம் வேறுபட்டு இருக்கும். இதனாலேயே சொல்கிறேன், கொலை ஓர் தெரிவு மற்ற இயக்கங்களை கலைத்து அழிப்பதத்திற்கு. .\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nஉங்களைப்பற்றியும் யாரும் தப்பு தப்பாய் யாரும் வந்து சொன்னால் உடனே மூலையை முழம் காலுக்குள் வைத்துக்கொண்டு நம்பும் ஆள் கிடையாது தீர விசாரிக்கனும் என்ற அறிவாவவது இல்லையா \nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nஅறிந்து தான் கதைக்கிறேன். அதனால் தான் சொல்கிறேன், புலிகள் இன்னாரை கொல்ல வேண்டும் என்ற கொள்கை இருந்ததை சிந்தித்து கூட நிறுவ முடியாமல் இருக்கிறது. அமிர், யோகேஸ்வரன், ஆனந்த ராஜா கூட எச்சரிக்கை கொடுத்த பின், புலிகளை பொறுத்த வரை, கொலை வழியின்றிய தெரிவு. இவர்கள் எல்லோரும், சிங்கள போலீஸ் அல்லது ராணுவம் சொன்னால் கேட்டு தானே இருந்து இருப்பார்கள். அப்பட�� இல்லாவிட்டால், சட்டத்தின் மூலம் உள்ளே வைத்து இருப்பார்கள். புலிகளுக்கும் அந்த வசதி இருந்தால் அதை செய்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்.\nநீட் தேர்வு: நடிகர் சூர்யாவுக்கு 6 முன்னாள் நீதிபதிகள் ஆதரவு, எதிர்க்கும் வழக்கறிஞர்கள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2013/12/24/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-10-25T16:03:45Z", "digest": "sha1:ESEQ6T3S3LFR4AYKXJZTT4T6ZBZY6JB5", "length": 19683, "nlines": 58, "source_domain": "plotenews.com", "title": "மாகாண சபைகளை கலைக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமாகாண சபைகளை கலைக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டது-\nமாகாண சபைகளை கலைக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டது-\nஎதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த தெற்கு மற்றும் மேல் மாகாணசபை தேர்தல்கள் மார்ச் 22 அல்லது 29ஆம் திகதிகளில் நடத்தப்படலாம் என அரசாங்கத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன. இதற்கமைய தென் மற்றும் மேல் மாகாணசபைகள், எதிர்வரும் ஜனவரி 8, 11 அல்லது 12ஆம் திகதிகளில் கலைக்கப்படலாமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இம்மாதம் 28ஆம் திகதி மாகாண சபைகள் கலைக்கப்படவிருந்த நிலையில், நத்தார் பண்டிகையை முன்னிட்டு அ���ை ஒத்திவைக்கப்பட்டதாக தெரியவருகிறது. 2013ஆம் திகதிக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் 31ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படும் என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.\nதென் மாகாண சபை உறுப்பினர் இராஜினாமா-\nதென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் டி.டப்ளியு பிரதாபசிங்ஹ இராஜினாமா செய்துள்ளார். முன்னர் பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியிருந்த அவர் இராஜினாமா செய்வதற்கான காரணத்தை அறிவிக்கவில்லை. மாகாண சபையில் இன்றையதினம் விசேட உரையொன்றை ஆற்;றியதன் பின்னரே அவர் இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு விசேட பொறுப்புகளை ஒப்படைத்துள்ளமையால் தான் இராஜினாமா செய்து கொள்வதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.\nசி.ஐ.டியின் பணிப்பாளராக ரணவீர நியமனம்-\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஆர்.எல்.ரணவீர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை 12 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்றையதினம் முதல் அமுலுக்கு வருகின்ற வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஜனாதிபதியின் செயலர் ஜனவரியில் ஜெனீவா விஜயம்-\nஐ.நா மனித உரிமை பேரவையின் 2014 மார்ச் அமர்வுக்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள சாதனைகளைப்பற்றி அரசாங்கம் இரு முக்கிய விளக்கங்களை அளிக்கவுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு பொறுப்பாகவுள்ள ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஜனவரியில் ஜெனீவா சென்று பல்வேறு நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார். இலங்கையிலுள்ள இராஜதந்திர நிறுவன தலைவர்களுக்கும் இது தொடர்பான விளக்கமளிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.\nஇணையத்தில் நிதி மோசடி என கணினி அவசர பிரிவு எச்சரிக்கை-\nஇணையத்தை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்தப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். மின் அ���்சலை பயன்படுத்தி சிலர் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇலங்கையர் ஐவருக்கு பாகிஸ்தான் உயர்கல்வி புலமைப்பரிசில்-\nபாகிஸ்தானில் உயர்கல்வி கற்பதற்காக இலங்கை மாணவர்கள் ஐந்து பேருக்கு புலமைப்பரிசில்களை அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது. உயர்கல்வி புலமைப்பரிசில் திட்டம் 2013இன் கீழ் இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் பாகிஸ்தானிலுள்ள பிரபல்யமிக்க பல்கலைக்கழகங்களில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய துறைகளில் உயர்கல்வியை மேற்கொள்ள முடியும். இந்த கற்கைநெறிகளை மேற்கொள்ளும் காலப்பகுதியில் தேவையான அனைத்து நிதி வசதிகளையும் பாகிஸ்தான் அரசாங்கம் வழங்குகின்றனது. இத்திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரான ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் காஷிம் குரேஷி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதுபோன்றே பொறியியல் மற்றும் மருந்தகம் ஆகிய துறைகளில் இலங்கை மாணவர்கள் உயர் கல்வியை மேற்கொள்ள பாகிஸ்தான் புலமைப்பரிசில் வழங்குகின்றது. இதற்கு மேலதிகமாக 150 பாடசாலை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம், ஜின்னா புலமைப்பரிசில்களை வருடாந்தம் வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nமன்னார் மனிதப் புதைகுழி தோண்டும் பணி நிறுத்தம்-\nமன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் நேற்றுத் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை வரை புதைகுழியைத் தோண்டும் பணிகள் இடம்பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீட்கப்பட்ட 11 மண்டையோடுகளையும் பரிசோதனைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, குடிதண்ணீர் குழாய் இணைப்பு வேலைகளுக்காக மன்னார் திருக்கேதீஸ்வரத்தை அண்டிய பகுதிகளில் வீதியின் அருகே மண்ணைத் தோண்டியபோது அங்கு மனித மண்டை யோடுகள், மனித எச்சங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் புதைகுழியைத் தோண்டும் பணிகள் இடம்பெற்றன. கடந்த சனி, ஞாயிறு இரு தினங்களும் புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் வேகமாக இடம்பெற்றன. இதன்மூலம் இங்கு புதைக்கப்பட்டிருந்த 11 மண்டையோடுகள், எலும்புகள் என்பன மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று புதைகுழி தோண்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாவகச்சேரி பிரதேச செயலக பட்டதாரிகள் போராட்டம்-\nயாழ். சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுநர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கத்தால் 51 ஆயிரம் பட்டதாரிகள் கடந்த ஆண்டில் பிரதேச செயலகங்களுக்கு பயிலுநராக இணங்கப்பட்டிருந்தார்கள். இவர்களுள் வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பட்டதாரிகளுக்கு கடந்த மாதத்திற்கு முன்னர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில், யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளுள் சாவகச்சேரி பிரதேச செயலகம் தவிர்ந்த 14 பிரிவுகளுக்கும் கடந்த 15ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களாலும், அரச அதிகாரிகளாலும் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த நியமனங்கள் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் எதுவும் விடுக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தபோதிலும், கடந்த நாட்களில் தமக்கும் நியமனம் வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். நியமனம் வழங்கப்படாத நிலையில் பட்டதாரிகள், இன்றுகாலை 9 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை பிரதேச செயலக வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது பட்டதாரிகள் அனைவரும் கையொப்பமிட்டு மகஜர் ஒன்றையும் பிரதேச செயலரிடம் கையளித்துள்ளனர். தமது நியமனம் வழங்கப்படாமைக்கு அதிகாரிகளின் அசமந்தப் போக்கே காரணம் எனவும், எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் நியமனம் தொடர்பான உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக பேராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« வடலியடைப்பு சைவப் பிரகாசா வித்தியாலய கட்டிடத் திறப்புவிழா- சாதனை படைத்த மாணவி பிரதா தெய்வேந்திரம்பிள்ளைக்கு பாராட்டு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1039&cat=10&q=General", "date_download": "2020-10-25T16:41:11Z", "digest": "sha1:ZACA726BX7CYHZPH54ZHLGRLFXHTVSLE", "length": 11462, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேஷன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேஷன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஜர்னலிசம் மாஸ் கம்யூனிகேஷன்ஸ், பப்ளிக் ரிலேஷன்ஸ் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ், அட்வர்டைசிங் மார்க்கெட்டிங், டிஜிடல் அனிமேஷன், டிவி வீடியோ புரடக்ஷன் ஆகியவற்றில் இந்த நிறுவனம் டிப்ளமோ படிப்புகளைத் தருகிறது. இவற்றில் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே சேர முடியும்.\nஇது தவிர பப்ளிக் ஸ்பீக்கிங், பிராட்காஸ்டிங்கம்பியரிங்டப்பிங், போட்டோகிராபி, ரேடியோ ஜாக்கி, கிரியேடிவ் ரைட்டிங் போன்றவற்றில் சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இவை அனைத்துமே நேரடி படிப்புகள் தான். பொதுவாக ஜூன் மாதம் படிப்புகள் தொடங்கப்படுகின்றன. மிகச் சிறந்த கல்வி நிறுவனம் என்பதால் கடும் போட்டி இருக்கிறது. முழு விபரங்களை அறிய இன்டர்நெட் முகவரி http://www.xaviercomm.org\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nகப்பல் கேப்டனாக சேர விரும்புறேன். எங்கு சேரலாம்\nமனித வளத் துறையில் பணியாற்ற விரும்பினால் என்ன தகுதிகளையும் திறனையும் பெற வேண்டும்\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nபிரீ மெடிக்கல் நுழைவுத் த��ர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nஎலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு எங்கு நடத்தப்படுகிறது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/tamil-actor-shaam-and-12-others-arrested-for-gambling/", "date_download": "2020-10-25T16:33:31Z", "digest": "sha1:VMHBPRMIRENKLM3QWDV6RL7CTKS3GICW", "length": 12227, "nlines": 142, "source_domain": "murasu.in", "title": "சென்னையில் சூதாட்டம் – நடிகர் ஷாம் உள்பட 12 பேர் கைது – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nசென்னையில் சூதாட்டம் – நடிகர் ஷாம் உள்பட 12 பேர் கைது\nசென்னையில் சூதாட்டம் – நடிகர் ஷாம் உள்பட 12 பேர் கைது\nசென்னையில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் வீட்டுக்குள்ளேயே பெரும்பாலானவர்கள் முடங்கியுள்ளனர். இந்தநிலையில், சென்னையில் கஞ்சா, சூதாட்டம் தங்கு தடையின்றி நடப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா பிரபலங்களும் பிசினஸ்மேன்களும் பணம் வைத்து சூதாடுவதாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டிக்கு நேற்றிரவு ரகசியத் தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முத்து வேல்பாண்டி தலைமையில் நுங்கம்பாக்கம் போலீஸார் நடிகர் ஷாமின் சூதாட்ட விடுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் சூதாடிக் கொண்டிருந்தனர்.\nநடிகர் ஷாம் உட்பட 13 பேரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. இதில் நடிகர்கள், சினிமா பிரபலங்கள், பிசினஸ்மேன்கள் கலந்துகொள்வது தெரியவந்தது. ரகசியக் குறியீடுகள், சீக்ரெட் கோடுகள் மூலம் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. பின்னர் 13 பேரும் இரவு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\nகருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு தடை; பாஜக புகார்\nதமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்த பிரதமருக்கு நன்றி: முதல்வர் பழனிசாமி\nபடங்களை மார்பிங் செய்து பெண்களை மிரட்டி பணம் பறிப்பு- 2 பேர் கைது\nPrevious Previous post: ஷாங்காய் நகருக்கு அருகே பறந்த அமெரிக்க கடற்படை விமானங்கள்\nNext Next post: மாலை 3 மணியளவில் தாயகம் வரும் ரபேல் விமானங்கள்\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD001920/STROKE_pkkvaatttirrku-pirrku-eerrpttumuttl-ceylpaattucmnilai-mrrrrum-nttai-upaataiklliliruntu", "date_download": "2020-10-25T17:29:20Z", "digest": "sha1:UCNLBU35KMHHSMRWGFWQ32N2YIN5UIKO", "length": 19413, "nlines": 110, "source_domain": "www.cochrane.org", "title": "பக்கவாதத்திற்கு பிறகு ஏற்படும்உடல் செயல்பாடு,சமநிலை மற்றும் நடை உபாதைகளிலிருந்து மீள்வதற்கான உடல்சார் மறுவாழ்வு அணுகுமுறைகள் | Cochrane", "raw_content": "\nபக்கவாதத்திற்கு பிறகு ஏற்படும்உடல் செயல்பாடு,சமநிலை மற்றும் நடை உபாதைகளிலிருந்து மீள்வதற்கான உடல்சார் மறுவாழ்வு அணுகுமுறைகள்\nஉடல் மறுவாழ்வு அணுகுமுறைகள், பக்கவாதமுடைய மக்களின் செயல்பாடு மற்றும் இயக்க மீட்பில் பயனுடையவையாஎன்பதையும்,ஏதேனும் ஒரு அணுகுமுறை ,மற்ற அணுகுமுறைகளைக்காட்டிலும் ஆற்றல் வாய்ந்ததா என்பதையும்,ஏதேனும் ஒரு அணுகுமுறை ,மற்ற அணுகுமுறைகளைக்காட்டிலும் ஆற்றல் வாய்ந்ததா என்பதையும் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்பினோம்.\nபக்கவாதம் பல்வேறு உடல் பாகங்களின் செயல் இலக்கச்செய்யும் மற்றும் பிற உடல் செயல்பாடுகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தும். பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்கு உடற்சார்ந்த புனர்வாழ்வு முக்கியபங்கு வகிக்கிறது. பல ஆண்டுகளாக, உடற்சார்ந்த மறுவாழ்வுக்கு பல்வேறு அணுகுமுறைகள் உருவாக்கப்பட்டது. இவை பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு உடல் நலமடைவார்கள், என்னும் மாறுபட்ட கருத்துக்களின் அடிபடையில் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் இயன்முறை மருத்துவர்கள் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை பின்பற்றுவார்கள், ஆனால் இந்த முறை பொதுவாக அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடாமல் தனிப்பட்ட விருப்பதின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுகிறது. வெவ்வேறு இயன்முறை அணுகுமுறைகளின் பலன்கள் பற்றி இயன்முறை மருத்துவர்கள் மத்தியில் விவாதம் தொடர்கிறது; ஆகையால், இதற்கான ஆராய்ச்சி ஆதாரங்கள்களை ஒன்றுசேர்த்து, இருக்கும் பல்வேறு அணுகுமுறைகளில் எது சிறந்த சிகிச்சை முறை என்று கண்டறிந்து எடுப்பாய் காட்டவேண்டியது முக்கியமாகும்.\nநாங்கள் இந்த திறனாய்வில் சேர்ப்பதற்காக 2012 டிசம்பர் வரை 96 ஆய்வுகளை அடையாளம் கண்டோம். 10,401 பக்கவாத நோயாளிகள் பங்குகொண்ட இந்த ஆராய்ச்சிகள், பக்கவாத நோயாளிகளுக்கு செயல்பாடுதிறன் அல்லது நடமாட்ட திறனை ஊக்குவிக்க பல உடல்சார் புனர்வாழ்வு சிகிச்சைமுறைகளை, சிகிச்சை அளிக்காமை அல்லது வழக்கமான சிசிச்சை அல்லது அக்கறை மட்டும் அளிக்கப்படும் கட்டுப்பாட்டு குழு அல்லது பல்வேறுபட்ட இயன்முறை புனரமைப்பு அணுகுமுறைகளை ஒப்பிடுதலை உள்ளடக்கியவை ஆகும். ஒவ்வொரு ஆய்விலும் பங்கேற்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 105 இருந்தது: பெரும்பாலான ஆய்வுகள் (93%), 200 க்கு சற்று அதிகமான பங்கேற்பாளர்கள் கொண்டிருந்தது, ஒரு ஆய்வு 1000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை கொண்டிருந்தது, ஆறு ஆய்வுகள் 100 முதல் 250 பங்கேற்பாளர்களை கொண்டிருந்தது. மற்றும் 10 ஆய்வுகள் 20 அல்லது அதற்கு குறைவான பங்கேற்பவர்களை கொண்டிருந்தது. அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் உதவி இல்லாமல் செயல்படுவது, இயக்கச் செயல்பாடு (செயல்பாட்டு அசைவுகள் functional movements), நடக்கும் வேகம் மற்றும் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை சிகிச்சையின் விளைவுபயனாக ஆய்வுகளில் எடுத்துக் கொள்ளப்படிருந்தது. இதில் பாதிக்கு மேற்பட்ட ஆராய்ச்சிகள் (50/96) சீனாவில் மேற்கொள்ளப்பட்வை. இந்த ஆய்வுகள் பக்கவாதம் வகைகள் மற்றும் நோயின் தீவிரத்தன்மை, அத்துடன் அளிக்கப்பட்ட சிகிச்சைமுறை, சிகிச்சை வகை மற்றும் கால அளவுக்கு தகுந்தார் போல் வேறுபட்டிருந்தது.\nஇந்த ஆய்வு உடல்சார்ந்த மறுவாழ்வு (பெரும்பாலும் ஒரு இயன்முறை மருத்துவர், புனர்வாழ்வு மருத்துவர் மூலம் வழங்கப்படுகிறது) பக்கவாததிர்க்குப்பின் செயல்பாடு, இருப்பு மேம்படுத்தல் (balance) மற்றும் நடப்பது போன்ற செயல்களை மேம்படுத்தும் என்பதை உறுதிபடுத்தும் ஆதாரங்களை ஓன்று திரட்டியுள்ளது. சிகிச்சை அளிப்பவர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் அளிக்கும் சிகிச்சையில் பரவலான உபோகிக்கும் வெவ்வேறு சிகிச்சைகள் முறைகளில் இருந்து தே���்வுசெய்த பலவேறுபட்ட சிகிச்சைகள் கலந்து அளிக்கும்போது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது.\nஇயன்முறை புனர்வாழ்வு, சிகிச்சை அளிக்காத நிலையோடு ஒப்பிட் 27 ஆராய்ச்சிகளில் (3234 பகவாத நோயாளிகள்) முடிவுகளை எங்களால் ஒருங்கிணைக்க முடிந்தது. 27 ஆராய்ச்சிகளில் 25 ஆராய்ச்சிகள் சீனாவில் மேற்கொள்ளப்பட்டவை. இந்த திறன் ஆய்வின் முடிவுகள் உடல்சார் மறுவாழ்வு செயல்பாட்டு திறன் மீட்பை அதிகரிக்கும் என்றும், இந்த முன்னேற்றம் நீண்ட காலம் நீடிக்கும் என்று காட்டியது. கூடுதல் உடல்சார் மறுவாழ்வு சிசிச்சை அள்ளிபது வழக்கமான அல்லது கட்டுப்பாடு சிகிச்சையுடன் ஓப்பிடும் போது, கூடுதல் உடல்சார் மறுவாழ்வு சிசிச்சை இயக்க செயல்பாடுகள் (12 ஆராய்ச்சிகள், 887 பக்கவாத நோயாளிகள்) மற்றும் நடை வெக்கத்தையும் (14 ஆராய்ச்சிகள், 1126 பக்கவாத நோயாளிகள்) மேம்படுத்தும் என்று ஆராய்ச்சிகளில் இருந்து நங்கள் பார்த்த ஆதாரங்கள் கூறுகின்றன. உடற்சார்ந்த புனர்வாழ்வு சிகிச்சையை, சிகிச்சை அளிக்காத அல்லது வழக்கமான சிகிச்சை பெற்றவர்களுடன் ஒப்பிடும்போது சிகிசை அளவு ஒரு நாளைக்கு 30 முதல் 60 நிமிடமாக, வாரத்திற்கு 5 முதல் 7 நாட்கள் சிகிச்சை வழங்குவது திறன்வாய்ந்தது என்று மிக குறைந்த ஆதாரங்கள் கூறுகிறது. பக்கவாதம் வந்த சில காலத்திலே, சிகிச்சை அல்ளிப்பது, மிகுந்த பயன் அளிக்கும் என்று அதாரங்கள் முலம் எங்கள்ளால் கண்டறியப்பட்டது, எனினும் இதனை உறுதி செய்ய மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது\nஎந்த ஒரு உடற்சார்ந்த மறுவாழ்வு அணுகுமுறையும் வேறு எந்த அணுகுமுறை காட்டிலும் மிகவும் பயனுள்ளதது என்று கூற எங்களுக்கு எந்த ஆதாரம் கிட்டவில்லை. இதன் அர்த்தம் என்னவென்றால் இயன்முறை மருத்துவர்கள், ஒவ்வொரு நோயாளிக்கு ஏற்றால்ப் போல சான்றுகளில் இருந்து குறிபிட்ட சிகிச்சை முறையை தேர்ந்து எடுக்கவேண்டும் மேலும் ஒரு 'பெயரிடப்பட்ட' அணுகுமுறை மட்டும் உபயோகிப்பதை தவிர்க வேண்டும்.\nதகவல்களை தரமற்ற, முழுமையற்ற அல்லது சுருக்கமான அறிக்கையிடல்களால் ஆதாரங்களின் தரத்தை மதிப்பிடுவது கடினமாக இருந்தது. 50% ஆய்வுகள் நல்ல தரமானவை என்று நாங்கள் தீர்மானித்தோம், மற்றும் பெரும்பாலான ஆய்வுகளில் ஆதாரத்தின் தரம் அளிக்கப்பட்டிருந்த தகவல்களில் இருந்து தெளிவாக ��ெரியவில்லை.\nமொழிபெயர்ப்பாளர்: கா.ஹரிஓம், மற்றும் சி.இ.பி.என்.அர் குழு\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nபக்கவாதத்திற்கு பிறகு வரும் அயர்ச்சிக்கான சிகிச்சை தலையீடுகள்\nபக்கவாதத்திற்கு பிறகு நடந்து செல்வதை மேம்படுத்த ஓடுபொறி (treadmill) மற்றும் உடல் எடை தாங்கி பயிற்சி (body weight support)\nபக்கவாதத்திற்கு பின் உட்காருதலிலிருந்து நிற்பதற்கான(Rise to stand from sitting) ஆற்றலை மேம்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள்\nபக்கவாதத்திற்கு பிறகு வரும் தோள்பட்டை வலியைத் தடுக்க மற்றும் சிகிச்சைக்கு மின் தூண்டுதல்\nபக்கவாதத்திற்கு பிறகு மக்கள் கீழே விழுவதை தடுப்பதற்கான சிகிச்சை தலையீடுகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-25T17:01:10Z", "digest": "sha1:WX25DLMXECOJQH62EASQ6EIVNZKZJQ5A", "length": 7940, "nlines": 90, "source_domain": "www.toptamilnews.com", "title": "புயல் பாதித்த மக்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டிக்கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் புயல் பாதித்த மக்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டிக்கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்\nபுயல் பாதித்த மக்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டிக்கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்\nநாகை மாவடட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த பத்து குடும்பத்தினருக்கு 18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார்.\nநாகை மாவடட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த பத்து குடும்பத்தினருக்கு 18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார்.\nகடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில் நாகை மாவட்டத்தில் கோடியக்கரை, தலைஞாயிறு ஆகிய இடங்களில் வீடுகளை இழந்து தவித்த 10 குடும்பங்���ளுக்கு ரஜினி மக்கள் மன்றம் மூலம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்றும் கூறியிருந்தனர். அதற்கான முழுத் தொகையையும் நடிகர் ரஜினிகாந்த் வழங்கியிருந்தார். 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 10 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா வரும் 22-ம் தேதி நாகையில் நடைபெறுகிறது.\nமனுதர்மத்தில் அப்படி என்னதான் இருக்கு\nகடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...\nகற்பூர ஆரத்தி எடுக்கும் போது இதை செய்ய மறக்காதீங்க\n'ஆ' என்பது முழுமை என அர்த்தம் ஆகும். 'ரதி' என்பது காதல் அல்லது அன்பு என அர்த்தம் ஆகும்.\nநான் நாட்டின் பிரதமரானால் இதை தான் முதலில் செய்வேன் – திருமா\nகடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...\nநவராத்திரி கொலு – ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து பகுதியில் நவராத்திரி விழாவின் 9ஆம் நாளையொட்டி, இன்று கொலுவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-10-25T16:04:32Z", "digest": "sha1:FEE73HHZKGNYYQ3I3PQVVAISYVGV4IAT", "length": 21113, "nlines": 154, "source_domain": "moonramkonam.com", "title": "உலக ஒளி உலா செல்வ முத்துக்குமாரர் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசகிக்க முடியாதவர்கள் – சபீனா ஆன்டனி கருணை மட்டறுப்பு – கவிதை – ஷஹி\nஉலக ஒளி உலா செல்வ முத்துக்குமாரர்\nசிவந்த கிரகமான செவ்வாயின் ஸ்தலம் வைத்தீஸ்வரன் கோவில்..\nஅங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.\nசித்திரை நட்சத்திரக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று ஸ்ரீ அங்காரகனை வழிபட்டு வர ஏற்றம் பல உண்டாகும்.\nஎவ்வளவு சாதுர்யமாக விஞ்ஞானத்தை, ஆன்மிகத் தேனில் குழைத்துக் கொடுத்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள்\nநிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க, மூட்டு வலி குணமாக இவரை வணங்குவது சிறப்பு.\nசெவ்வாய் தோஷம் நீங்க, முருகன் வழிபாடு, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது, துவரை, செப்பு பாத்திரம் ஆகிய பொருள்கள் தானம் செய்வது, அங்காரகனுக்கு அபிஷேகம் செய்து சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.\nசெவ்வாய்க்கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார். மருத்துவத்துறையில் படிப்பவர்கள் இங்கு வழிபாடு செய்ய ஏராளமாக வருகின்றனர்.\nஅங்காரகனுக்கு ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும், அபிஷேகம் செய்து ஆலயம் முழுவதும் வலம் வருவார்கள்\nமுருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான். தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும். முத்துக்குமாசுவாமிக்கு தைமாதம் செவ்வாய்கிழமை ஆரம்பித்து 10 நாள் விழா நடக்கும். பங்குனியில் கோயிலின் பிரமோற்ஸவம் 28 நாள் நடைபெறும்.\nவைத்தியக் கடவுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்..\nசெல்வ முத்துக்குமாரர் : வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் “செல்வ முத்துக்குமாரர்’ என அழைக்கப்படுகிறார்.\nமுருகன் செல்லக் குழந்தையானதால் அவரை தூங்க வைத்த பின்புதான் சிவனுக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும்.\nசெல்வ முத்துக் குமாரராக இத்தலத்தில் முருகன் தன் தகப்பனாரைப் பூஜிக்கிறார்.\nசூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார்.\nகண்ணொளியால் இருளகற்றிக் காப்பாற்றி சித்தமெல்லாம் நிறைந்திருந்து தன் சின்ன முல்லைச் சிரிப்பாலே பேரருளின் ஒரு துளியால் பித்தமெல்லாம் தெளிய வைக்கும் அன்னை தையல்நாயகி\nவைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.\nதங்க சித்திரமாய் முத்து நகை வடிவழகோடு வாதையெல்லாம் தீர்த்திடுவாள்\nதாயின் வாஞ்சையுடன் அரவணைக்கும் அன்னை தைலநாயகி\nபச்சைக்கல்லாலான மரகத சிவலிங்கங்கள் தரிசித்தால் வாழ்வில் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.\nகற்பக விநாயகர். இவரை வழிபட்டால் கற்பகவிருட்சமாய் கோரிய வரம் அருள்வார்.\nசெவ்வாய் தோசம் உள்ளவர்கள் அங்காரகனை வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப் பெறுவர் .\nவைத்தியநாதசுவாமி சர்வ ரோக நிவாரணி.\nஇவரை வணங்கினால் தீராத பிணிகள் எல்லாம் தீரும்.\nசெல்வ முத்துக் குமரர் என்ற முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பாக்கியம் தொழில் விருத்தி கிடைக்கும்.\nதையல் நாயகி அம்பாளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோசம் என்ற குறை நீங்கும்.தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.\nசெல்வமுத்துக்குமாரர் சந்நிதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை வரம், தோச நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.\nசுவாமிக்கு மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் கண்கொள்ளாக்காட்சி..\nமாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி\nமாறி யாடெ டுத்த சிந்தை யநியாய\nமாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி\nவாரை யாயி னிப்பி றந்து இறவாமல்\nவேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎரித்து உன்றன்\nவீடு தாப ரித்த அன்பர் கணமூடே\nமேவி யானு னைப்பொல் சிந்தை யாகவேக ளித்துகந்த\nவேளெ யாமெ னப்ப ரிந்து அருள்வாயே\nகாலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட\nகால பாநு சத்தி யங்கை முருகோனே\nகாம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த\nகாளை யேறு கர்த்த னெந்தை யருள்பாலா\nசேலை நேர்வி ழிக்க றம்பெ ணாசைதோளு றப்பு ணர்ந்து\nசீரை யோது பத்த ரன்பி லுறைவோனே\nதேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த\nசேவல் கேது சுற்றுகந்த பெருமாளே.\nவைத்தீஸ்வரன் கோவிலுக்கே உரிய திருப்புகழ் பாடல்கள் பாடி பவரோக வைத்திய நாத பெருமாளை வணங்கினோம்.\nதினமும் அர்த்த ஜாமத்தில் முருகனுக்கு முத்துகுமார சுவாமிகளுக்கு தீபாராதனை நடக்கும். புனுகு, பச்சை கற்பூரம், சந்தனம், எலுமிச்சை சாத்தி பன்னீர் புஷ்பம், பால் அன்னம், பால் நைவேத்தியம் இரவு 9 மணிக்கு விசேசமாக பூஜை நடத்தி வழிபடுகின்றனர்\nதையல் நாயகிக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும்,சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.\nகோளிலித்தலம் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்கள் வக்கிரமில்லாமல் வரிசையாக ஈஸ்வரன் சந்நிதிக்கு பின்புறம் நோய்கள் தீர வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம்.\nஅங்காரகனுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் உண்டு.\nTagged with: அபி, அபிஷேகம், ஆலயம், கடவுள், கார்த்தி, கேது, கை, தலம், நோய், பாலா, பால், பூஜை, விழா, வேலை\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nகுரு பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2020-2021 மீன ராசி\nவார ராசி பலன்18.10.2020 முதல் 25.10.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- நாய்கள் எச்சில் வழியே வியர்வையை வெளியேற்றும் என்பது உண்மையா\nவார பலன்- 4.9. 2020 முதல் 10.9.2020 வரை அனைத்து ராசிக்ளுக்கும்\nநம் உடலில் காயம் ஏற்பட்டால், மாத்திரை மருந்து சாப்பிடுகிறோம். பகுத்தறிவில்லாத மருந்து சரியாக காயம் ஏற்பட்ட இடத்திற்கு சென்று எப்படி அதை ஆற்றுகிறது\n கிடைமட்டக் கோடு வரைந்த ஆடைகள் ஒருவரை குண்டாகக் காட்டுமா\nதோட்டத்துச் செடிகளுக்கு கொஞ்ச நாள் தண்ணீர் விடாவிட்டால், வாடிவிடுகின்றன; ஆனால் பாலவனச் செடிகளுக்கு அப்படி இல்லை. காரணம் என்ன\nவார பலன் 20.9.2020 முதல் 26.9.2020வரை அனைத்து ராசிகளுக்கும்\n- மழைக் காலங்களில் சோலார் பேனல்கள் வேலை செய்யாது என்பது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24082", "date_download": "2020-10-25T16:30:09Z", "digest": "sha1:LIXDDLOFMNROWJDNMSTCGLNBIYNEPLDS", "length": 31020, "nlines": 97, "source_domain": "puthu.thinnai.com", "title": "நீங்காத நினைவுகள் – 28 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநீங்காத நினைவுகள் – 28\nகுழந்தை எழுத்தாளர் ஆவதற்கு முன்னால், நான் முதலில் எழுதத் தொடங்கியது பெரியவர்களுக்கான கதைகளைத்தான் தினமணி கதிர் புதிய எழுத்தாளர்கள் சிலரை அப்போது அறிமுகம் செய்துகொண்டிருந்தது. எனவே நம்பிக்கையுடன் அவ்வார இதழுக்குக் கதைகளை எழுதி அனுப்பத் தொடங்கினேன். மாமியார்-மருமகள் பிரச்சினை, கணவன் மனைவியரிடையே விளையும் மனத்தாங்கல்கள், கணவனின் கொடுமையால் மனைவி படும் இன்னல், குழந்தைகளைச் சரியாக வளர்க்கத் தவறும் பெற்றோர்ள், தந்தை-மகன் சண்டை, சாதிச் சண்டைகள், தீண்டாமை – இப்படிப் பட்ட தலைப்புகளில் கதைகள் அமைந்திருந்தன.\nஒரு கதையை எழுதி அனுப்பிவிட்டு, அது திரும்பி வந்ததும் மறு நாளே அனுப்புவதற்கு மற்றொரு கதையைத் தயாராக வைத்திருப்பேன். சோர்வே அடையாமல் இவ்வாறு சுமார் பதினைந்து கதைகளை அனுப்பிய பின், தினமணி கதிரில் அப்போது உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்துகொண்டிருந்த அமரர் திரு துமிலன் அவர்கள் நான் சற்றும் நினைத்துப் பாராதபடி தனிப்பட்ட முறையில் ஒரு கடிதத்தை அனுப்பிவைத்தார்.\n’அன்புள்ள ஜோ. கிரிஜாவுக்கு. ஆசிகள். என்னுடைய நண்பரும் உங்கள் ஊரைச் சேர்ந்தவருமான திரு சி.சு. செல்லப்பா அவர்களிடமிருந்து உனக்குப் பதின்மூன்று-பதிநாலு வயசுக்கு மேல் இருக்காது என்று அறிய நேர்ந்தது. உன் தமிழ் நடை நன்றாகவே உள்ளது. ஆனால், பெரியவர்களுக்கான கதைகளை எழுதுவதற்கு உனக்கு வயது போதாது. அதற்கு வேண்டிய முதிர்ச்சி இந்த வயதில் வராது. நீ பல எழுத்தாளர்களின் கதைகளையும் ஏராளாமாய்ப் படிக்க வேண்டும் சில நாள் கழித்து அந்தத் திறமை தானாகவே உனக்கு வரும். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே பதினெட்டு-இருபது வயதுக்கு மேல் எழுதத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.\nகொஞ்சமும் சோர்வு அடையாமல் விடாப்பிடியாக டஜன் கதைகளுக்கு மேல் அனுப்பிய உனது முயற்சி பாராட்டுக்கு உரியது. எனது யோசனையை ஏற்றால் கண்டிப்பாக முன்னுக்கு வரலாம்….’ என்று அதில் கண்டிருந்தது.\nஅப்போதுதான் துமிலன் தினமணி கதிரில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்துகொண்டிருந்த தகவல் தெரியவந்தது. தினமணி கதிரில் அவர் கதைகளைப் படித்து ரசித்ததுண்டு. அவர் கதைகளில் மெல்லிய நகைச்சுவை இழையோடிக்கொண்டிருக்கும். துமிலன் அவர்களிடமிருந்து வந்த கடிதம் உற்சாகத்தைக் குலைப்பதற்குப் பதிலாய் ஒரு பெரிய எழுத்தாளர் என்னைப் பொருட்படுத்திக் கடிதம் எழுதியது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. யோசித்துப் பார்த்த போது அவர் சொன்னது சரிதான் என்று தோன்றியது. தமிழ்நடையையும், விடா முயற்சியையும் அவர் பாராட்டியிருந்ததில் உச்சி குளிர்ந்து போயிற்று. அவரது கடிதத்தில் காணப்பட்ட ஒரு குறிப்பு வழிகாட்டியாகவும் அமைந்தது.\n‘பெரியவர்களுக்கான கதைகளை எழுதுவதற்கு உனக்கு வயது போதாது’ என்கிற குறிப்பே அது. ‘அப்படியானால் சிறுவர்களுக்கு எழுதலாம் போலிருக்கிறதே’ என்கிற எண்ணத்தை அது தோற்றுவித்தது. அதன் பிறகுதான் குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கி, அமரர் ரா.கி. ரங்க்ராஜன் அவர்களால் ஜிங்லி எனும் குமுதம் குழுமத்தைச் சேர்ந்த சிறுவர் இதழில் அறிமுகம் செய்யப்பட்டேன்.\nதுமிலன் அவர்களைப் போன்றவர்களை இந்தக் காலத்தில் காண்பது அரிது என்பதைப் பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதி, அவை பிரசுரம் ஆகாமலும், முடிவு தெரியாமலும் நீண்ட காலம் தவிக்கும் எழுத்தாளர்கள் அறிவார்கள். அட, அவர் அளவுக்குப் போகவேண்டாம். முன் பின் தெரியாதவர்களுக்கு எழுதிக்கொண்டிருக்க வேண்டாம். தங்களின் முக்கியமான கடிதங்களுக்குக் கூட அவர்களிடமிருந்து பதில் வருவதில்லை என்பது கொஞ்சம் பிரபலம் அடைந்துள்ள சில எழுத்தாளர்களின் மனக்குறை. இப்போதெல்லாம் ஏற்கப்படாத கதைகளை (அஞ்சல் பில்லையும் தன்முகவரி உறையும் கதையுடன் வைத்தாலும்) திருப்பி அனுப்ப இயலாது என்பது இந்நாளைய நடைமுறையாகிவிட்டது எனவே, கதை/கட்டுரையை அனுப்பிவிட்டு மாதக் கணக்கில் எழுத்தாளர்கள் தவமிருக்கிறார்கள். தொலைபேசியில் கேட்டாலும், எழுதிக் கேட்டாலும் பதில் கிடைப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. பத்திரிகை ஆசிரியர்கள் ஒன்று செய்யலாமே. கதைகளைத் திருப்பி யனுப்புவது பெரிய வேலைச் சுமை என்பதாலும் அதற்கு ஓர் ஆளுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதாலும் அதை அவர்கள் தவிர்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கதைகளுடன் தன்முகவரியிட்ட ஓர் அஞ்சல் அட்டையை இணைக்குமாறு எழுத்தாளர்களுக்குச் சொல்லலாமே. அந்த அஞ்சலட்டையில் கதை / கட்டுரையின் தலைப்பு, அனுப்பியதேதி ஆகியவற்றை அந்த எழுத்தாளரையே எழுதச் சொல்லிவிட்டால், அந்த வேலை கூட இல்லாமல் அவற்றைத் தபால் பெட்டியில் போடச் செய்வது மட்டுமே அவர்கள் வேலையாக இருக்குமே. முடிவை மட்டும் ஒரே சொல்லில் எழுதலாமே பத்திரிகைகளுக்கு இது கூடவா சிரமம் பத்திரிகைகளுக்கு இது கூடவா சிரமம் அண���மையில் ஓர் எழுத்தாளர் “திண்ணை” யில் பொருமியிருந்ததைப் படித்த போது வேதனையாக இருந்தது. துமிலன் அளவுக்குப் போகாவிட்டாலும் இது போல் செய்யலாம்தானே\nதுமிலன் அவர்களைப் பற்றிச் சொல்லும் போது ஒரு முக்கியமான சேதியைச் சொல்லாமல் இருக்க முடியாது. கலைஞர் திரு கருணாநிதி அவர்கள் வசனம் எழுதிய பராசக்தி திரைப்படத்துக்குத் துமிலன் அவர்கள்தான் தினமணி கதிரில் விமரிசனம் எழுதினார். அவர் பெயருடன் அது வெளியாகாவிட்டாலும், அது ஏற்படுத்திய பரபரப்பின் விளைவாக அதை எழுதியவர் அவர்தான் எனும் செய்தி பரவலாயிற்று. “கதை, வசவு – தயாநிதி” எனும் கார்ட்டூன் தினமணி கதிரில் வெளியாயிற்று. அது தவிர, அவரது விமரிசனத்தில் தூள் பறந்தது. அதன் நகல் இல்லாவிட்டாலும், அதில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் நன்றாக ஞாபகம் இருக்கின்றன். ‘அது பேசாது. கல்’ என்பது போல் பிற மதங்களை அவரால் சாட முடியுமா என்பது ஒரு கேள்வி. ‘அதில் வரும் கதாநாயகன் எந்த வேலையும் செய்து உழைத்துச் சம்பாதிக்க முயலாமல், ஊருக்குப் பகுத்தறிவு உபதேசம் செய்வதைப் பார்க்கும் போது, அதை எழுதியவரையே அவன் பிரதிபலிக்கிறானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. …. இந்தப் படத்துக்கு ஓகே சான்றிதழ் கொடுத்தவர்கள் செவிடு-குருடுப் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவர்களா’ என்றெல்லாம் அவர் விளாசி யிருந்தார். அதன் பிறகுதான் அது மறு தணிக்கை செய்யப்பட்டும் சில பகுதிகள் நீக்கப்பட்டும் வெளியானது. துமிலன் மிகவும் பேசப்பட்ட விமர்சகர் ஆனார்.\nஅனால், பின்னாளில் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது தமது இயல்பின்படி எதையும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல், துமிலன் அவர்களுக்கு விருது வழங்கிக் கவுரவித்தார் என்பது வேறு விஷயம்.\nபின்னாளில், தினமணி கதிர் வைத்த நாவல் போட்டியில் எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்த போது நடுவர்களாக இருந்தவர்களில் துமிலனும் ஒருவர் ஆவார். அதன் பின்னர், எழுத்தாளர்களின் ஒரு கூட்டத்தில் அவரை முதன் முதலாய்ச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பிரசுரத்துக்குக் கூடத் தகுதியற்றது என்று தினமணி கதிரின் ஆசிரியர் கருதிய ‘துருவகங்கள் சந்தித்த போது’ எனும் எனது நாவலை ஆதரித்துத் தாம் மிகவும் வாதாட வேண்டி யிருந்தது என்று அவர் அப்போது மனம் விட்டு என்னிடம் தெ���ிவித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. எனினும் அதே ஆசிரியர்தான், ‘வயதானவர்களை நடுவர்களாக அமர்த்தாமல் இளந்தலை முறையினரை அமர்த்தி இருந்தால், ‘துருவங்கள் சந்தித்த போது’ மூன்றாம் பரிசுக்குத் தள்ளப்பட்ட பரிதாபத்திலிருந்து தப்பியிருக்கும்’ என்கிற ரீதியில் அக்கதையைப் பற்றி ஒரு வாசகர் எழுதிய கடிதத்தையும் தினமணி கதிரில் வெளியிட்டார்\nகடைசியாக, துமிலன் எழுதிய ஒருசிறு நகைச்சுவைக் கதை பற்றிக் கூறி இதை முடிக்கிறேன். …. ‘துணையின்றித் திரைப்படம் ஒன்றுக்குச் செல்லும் ஓர் இளம் பெண்ணின் பக்கத்து இருக்கை காலியாக உள்ளது. அவளுக்குச் சற்று அப்பாடா என்று நிம்மதியாக இருக்கிறது. ஆனால், திரைப்படம் தொடங்கி, விளக்குகள் அணைந்த பிறகு ஓர் ஆண் அந்தப் பக்கத்து இருக்கைக்கு வந்து உட்காருகிறான். அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் அச்சமாக இருக்கிறது. தன் மேல் இடித்து ஏதேனும் சேட்டை பண்ணுவானோ என்று திகிலடைகிறாள். ஆனால் அவன் கை துளியும் அவள் மேல் இடிக்கவில்லை. ’கண்ணியமானவன்’ என்று மனத்துள் அவனைப் பாராட்டிக்கொள்ளுகிறான். இடைவேளையின் போது விளக்குகள் எரிகின்றன. பக்கத்து இருக்கைக்காரன் எழுந்து நிற்கிறான். அந்தக் கண்ணியவானைப் பார்க்கும் ஆவலில் அவள் தலை திருப்பி ஓரக்கண்ணால் கவனிக்கிறாள். அவளுக்கு வலப்புறம் உட்கார்ந்திருந்த அவனுக்கு இடக்கையே இல்லை என்பதைக் காண்கிறாள்’ …. என்று அந்தக் கதை முடியும்\nSeries Navigation ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidismஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்விறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்அகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.வால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்வசுந்தரா..திண்ணையின் இலக்கியத் தடம் -16ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூதுதிண்ணையின் எழுத்துருக்கள்அதிர வைக்கும் காணொளிஅதிகாரத்தின் துர்வாசனை.இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்ஒன்றுகூடல்தாகூரின் கீதப் பாமாலை – 96 யா��கப் பிச்சை .. பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்ஒன்றுகூடல்தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. கேட்ட மற்ற கேள்விகள்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 40\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1\nமிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism\nஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்\nஅருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூது\nஅகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமுன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -16\nவிறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்\nடாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்பு\nஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்\nநீங்காத நினைவுகள் – 28\nஎன்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’\nபெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…\nபரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 40\nதாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. \nசீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14\nNext Topic: அதிர வைக்கும் காணொளி\n3 Comments for “நீங்காத நினைவுகள் – 28”\n//என்று அந்தக் கதை முடியும்\nஇது ஓ ஹென்றி டெக்னிக். கடைசி வரியில் மட்டுமே முடிவு. இங்கே ”ஙே என்ற உணர்வை (embarraassment) அவளுக்கு உண்டாக்க. துமிலன் முயல்கிறார்.\nபலவிடங்களில் இக்கிளைமாக்ஸ் நகைச்சுவைக்காக பயனபடுத்தப்படும். ஓ ஹென்றி பல உணர்வுகளையும் பிண்ணி இணைத்துவிடுவார் – சோகம், ஙே என்ற உணர்வு, நகைமுரண் இத்யாதி.\nஇப்போது இப்படி எவராவது எழுதும்போது முடிவு இப்படியாகத்தான் வருமென ஊஹித்துவிடலாம்\nஇந்த டெக்னிக்கை ‘கடைசிப்பக்க கதைகள்’ என்று பிரபல வாராந்திரிகள் போட்டுவருகின்றன. அறிமுக எழுத்தாளர்கள்தான் கடைப்பக்க கதைகளை இந்த டெக்னிக்கை அடித்துத் துவைத்து சக்கையாக்கி மகிழ்கிறார்கள்.\nசாக்கி இதே கடைசி வரி முடிவை, எனிக்மாவாக ஆக்கிவிடுவதால், அவர் மாபெரும் உலகப்புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் எனப்போற்றப்படுகிறார். ஓ. ஹென்றி, டாப் டென் சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். இந்த டெக்னிக்கை முதலில் வைத்து எழுதியதாலென நினைக்கிறேன்.\nஉலகப்புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் வரிசைகளுள் தமிழ் எழுத்தாளர்கள் உண்டா இல்லையா என்று தெரியவில்லை. இல்லையென்றால் இலக்கிய அரசியல்வாதிகள் என் மீது பாய்வார்கள். எனவே தெரியவில்லை என்று சொல்லிவிட்டேன்.\n//உலகப்புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் வரிசைகளுள் தமிழ் எழுத்தாளர்கள் உண்டா இல்லையா என்று தெரியவில்லை.//\nwhat about தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=january7_2018", "date_download": "2020-10-25T17:04:46Z", "digest": "sha1:YUBXG6ZRB4O4OQTU4PRPJJDDJ2BWLNWV", "length": 12961, "nlines": 107, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nதொடுவானம் 203. எனக்கொரு மகன் பிறந்தான் …\nஅக்னி பரிட்சை என்னும் புதிய தலைமுறை\t[மேலும்]\nதொடுவானம் 203. எனக்கொரு மகன் பிறந்தான் …\nடாக்டர் ஜி. ஜான்சன் 203. எனக்கொரு மகன்\t[மேலும்]\nSomasundaram on யாராவது கதை சொல்லுங்களேன் \nNadesan Nadesan on வாங்க, ராணியம்மா\njananesan on தி.ஜாவின் சிறுகதை உலகம் – கொட்டு மேளம் 14 – விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும் 15\nvalavaduraiyan on கவிதையும் ரசனையும் – 2 – வைதீஸ்வரன்\nபொன்.முத்துக்குமார் on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nபொன்.முத்துக்குமார் on ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்\nDr J Bhaskaran on புஜ்ஜியின் உலகம்\njananesan on புஜ்ஜியின் உலகம்\nBSV on எஸ் பி பாலசுப்ரமணியம்\nDr Rama Krishnan on தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12\nவெ. நீலகண்டன் on பதிப்பகச் சூழலில் செம்மையாக்குநர்கள்\nDr J Bhaskaran on தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12\nகுணா on ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்\njananesan on செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்\njananesan on தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 11 – பத்து செட்டி\njananesan on செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்\nSuseendran on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nSubramanian Sridhar on சொன்னதும் சொல்லாததும் – 1\nBSV on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nBSV on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nதிருமண தடை நீக்கும் சுலோகம்\nதாரமங்கலம் வளவன் “ நம்ம பொண்ணுக்கு இப்ப பதினைஞ்சு வயசு தானே ஆகுது.. அதுக்குள்ள கல்யாண மேட்டரை பத்தி அவளோட எப்படி பேச முடியும்.. நீ ஜாதகக்காரன் கிட்ட போனதே தப்பு..” என்றார் என் கணவர். என்\t[மேலும் படிக்க]\nசிறுவெண்காக்கை ஐங்குறுநூற்றில் சிறுவெண்காக்கைப் பத்து என ஒரு பகுதி உண்டு. சிறுவெண்காக்கை என்பது நீர்ப்பறவைகளில் ஒன்றாகும். இது நீர்க்கோழி போல நீர்நிலைகளில் மீன்பிடித்து உண்ணும்.\t[மேலும் படிக்க]\nசெந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்பு\nசி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://www.space.com/39264-spacex-first-falcon-heavy-launchpad-photos-video.html ++++++++++++ நிலவில் தடம் வைத்துக் கால் நீண்டு மனிதர் செந்நிறக் கோள் செவ்வாயில் எட்டு வைக்கும் திட்டம் தயாராகி விட்டது \nகுடல் வால் அழற்சி ( Appendicitis )\nடாக்டர் ஜி. ஜான்சன் அப்பென்டிக்ஸ் ( appendix ) என்பது குடல் வால் அல்லது குடல் முளை என்று அழைக்கப்படுகிறது. இது நம் அனைவருக்கும் உள்ள உறுப்பு . இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும் 50.8 முதல் 152.4\t[மேலும் படிக்க]\nஅக்னி பரிட்சை என்னும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்வில்\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 203. எனக்கொரு மகன் பிறந்தான் …\nடாக்டர் ஜி. ஜான்சன் 203. எனக்கொரு மகன் பிறந்தான் …\t[மேலும் படிக்க]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வலியின் உபாதை யதிகமாக முனகியபடி புரண்டுகொண்டிருக்கும் நோயாளிக்கு இரவொரு பெருநரகம்தான். மறுநாள் அதிகாலையில் கழுமேடைக்குச் செல்லவுள்ள கைதிக்கு கனவுகாண\t[மேலும் படிக்க]\nகாதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (1)\nஅதிகாரம் 109: தகை அணங்கு உறுத்தல் “பார்வையா தாக்கும் படையா ” என்னையறியாமல் என்மனம் மயங்குவதெப்படி ஒ இவள்தான் காரணம் அணிகலன்களால் கனத்திருக்கும் கனத்த அணிகலன்களால் அழகோடிருக்கும்\t[மேலும் படிக்க]\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ இன்னொருவன் மார்பில் புரளும் சின்னப் பெண்ணே நீ செத்துப் போவது நல்லதென நான் சிந்திக்கிறேன் நீ செத்துப் போவது ���ல்லதென நான் சிந்திக்கிறேன் சிரம் நிமிர்ந்து நிற்க வேண்டும் சின்னப் பெண்ணே சிரம் நிமிர்ந்து நிற்க வேண்டும் சின்னப் பெண்ணே \nஇல.பிரகாசம் இவைகளை இப்படியெல்லாம் குறிப்பெழுதலாம் ஒரு தூண்டில் என்றும் ஒரு கெண்டை என்றும் ஒரு மறைந்து போன குளத்திற்கு வருணனையாக இப்படியெல்லாம் குறியீடுகளைக் குறிக்கலாம் ஒவ்வொரு\t[மேலும் படிக்க]\nஸ்ரீரங்கம் சௌரிராஜன் அப்பா நினைவு நாள் காலையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் கீழ் அமர்ந்துள்ள ஏழைகளை நோட்டமிட்டான் அவன் மூன்று மாத தாடி மீசை இனி அழுக்கே ஆகமுடியாமல் கருத்த வேட்டி வறுமை\t[மேலும் படிக்க]\nபுலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி நிலை பற்றியக் கருத்தரங்கும் அது பற்றிய ஆவணப்படம் வெளியீடும் ” சேவ் “ அமைப்பு சார்பில் புதன் காலை திருப்பூர் ரமணாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. சேவ்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/08/blog-post_17.html?showComment=1376802332376", "date_download": "2020-10-25T16:09:14Z", "digest": "sha1:MAMSGXAPLQRK2SY2632XTIX6GUFLG4EW", "length": 24342, "nlines": 309, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கேட்டால் கிடைக்கும் - சரவண பவனும் அதிக விலை எம்.ஆர்.பியும்.", "raw_content": "\nகேட்டால் கிடைக்கும் - சரவண பவனும் அதிக விலை எம்.ஆர்.பியும்.\nவிலைவாசி உயர்வு ஆகும் போது விலையேற்றும் உணவகங்கள் விலை இறங்கியதும் விலை குறைப்பதில்லை. ஆனால் அந்த அதிசயம் இந்த கலியுகத்தில் நடந்தேறிவிட்டது. அதுவும் சரவணபவனில். ஒரு மாதம் முன்பு காபி கொட்டை விலை இறங்கிவிட்டது என்று காபியில் விலை குறைக்க ஆரம்பித்தார்கள். இப்போது பார்த்தால் 40 ரூபாய் விற்ற மசால் பால் முப்பது ரூபாய்க்கு தருகிறார்கள். அறுபது ரூபாய்க்கு டிபன் பொக்கே.. என சரவண பவன் பாஸ்ட் புட் எல்லாவற்றிலும் எங்கு பார்த்தாலும் அதிரடி விலைக் குறைப்பு என பிரிண்ட் செய்து ஒட்டி வைத்திருக்கிறார்கள். இதில் அதிரடியாய் ஆடி விருந்தென்று 95 ரூபாய்க்கு போன மாசம் சாப்பாடு வேறு போட்டார்கள்.\nகாபி கொட்டை விலை இறங்கிவிட்டது அதனால் விலை குறைத்தார்கள் ஓகே.. பால் விலை ஏறிக் கொண்டுதானிருக்கிறது. மசாலா பாலின் விலை எப்படி குறையும். இப்படி அவர்கள் விலை குறைத்திருக்கும் அயிட்டங்களை கவனித்தால் இன்றளவில் விலை ஏறிக் கொண்டிருக்கும் உணவு வகைகள் தான். இந்த விலை குறைப்புக்கு காரணம் அக்கம் பக்கத்தில் ஆர���்பிக்கப்பட்ட நல்ல தரமான உணவகங்கள். இவர்களின் வியாபார இழப்புதான் என்று தெரிகிறது. விலை குறைத்தவர்கள் மசாலா பாலின் அளவை குறைத்துவிட்டது தனிக் கதை. என்ன தான் நல்ல தரமான குவாலிட்டியில் சுவைக்கு குறைவில்லாமல் இருந்தாலும், அரைக் கரண்டி உப்புமாவை மூக்குக்கும் வாய்க்கும் ஈஷிக் கொள்ளக்கூட பத்தாமல் ஐம்பது ரூபாய்க்கு விற்பார்கள் என்ற குற்றசாட்டோடு வலைய வருபவர்களுக்கு இந்த அளவு குறைவு அவல். ஆனால் ஒரு விஷயம் விலை குறைத்ததால் அள்வு குறைந்தாலும் சுவையிலோ, சர்வீஸிலோ இவர்களிடம் இன்றும் குறையில்லை என்பதை மறுக்க மாட்டேன்.\nசரி.. இப்படி எல்லாவற்றிலும் விலை குறைவு என்று ஆரம்பித்தவர்கள், பாட்டில்டு ட்ரிங்குகளுக்கு எம்.ஆர்.பியை விட அதிகமாய் 2 ரூபாய் போட்டு பில் போட ஆரம்பித்திருக்கிறார்கள். சூப்பர்வைசரை கூப்பிட்டு பாட்டில் ட்ரிங்குகளை எம்.ஆர்.பியை விட அதிகம் விற்க கூடாது என்று தெரியாதா என்று கேட்டதற்கு கூலிங் சார்ஜ் சார். என்றார். அதை பில்லிலும் போட்டுத் தருகிறார்கள். பாட்டில் ட்ரிங்குகளை சர்வ் சில்ட் என்று தான் போட்டிருப்பார்கள். நீங்கள் கூலாகத்தான் தர வேண்டும். அதற்காகத்தான் உங்களூக்கு பெப்ஸி காரர்கள் ப்ரிட்ஜ் தருகிறார்கள். உங்களூக்கான லாபத்தில் உங்களது கூலிங்குக்கான மின் கட்டணத்தையும் சேர்த்துத்தான் இருக்கிறது. பின்பு எப்படி நீங்கள் அதிக விலைக்கு விற்க முடியும் என்று கேட்டதற்கு கூலிங் சார்ஜ் சார். என்றார். அதை பில்லிலும் போட்டுத் தருகிறார்கள். பாட்டில் ட்ரிங்குகளை சர்வ் சில்ட் என்று தான் போட்டிருப்பார்கள். நீங்கள் கூலாகத்தான் தர வேண்டும். அதற்காகத்தான் உங்களூக்கு பெப்ஸி காரர்கள் ப்ரிட்ஜ் தருகிறார்கள். உங்களூக்கான லாபத்தில் உங்களது கூலிங்குக்கான மின் கட்டணத்தையும் சேர்த்துத்தான் இருக்கிறது. பின்பு எப்படி நீங்கள் அதிக விலைக்கு விற்க முடியும் அப்படி விற்பது சட்டப்படி குற்றம் என்று உங்களூக்கு தெரியாதா அப்படி விற்பது சட்டப்படி குற்றம் என்று உங்களூக்கு தெரியாதா என்று தொடர்ந்து கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு மாசமாய் எக்ஸ்ட்ரா போடச் சொல்லி சொல்லியிருக்காங்க சார்.. நீங்க வேணா கம்ப்ளெயிண்ட் பண்ணீக்கங்க.. இல்லாட்டி வாங்காதீங்க என்று கூலாக சொ���்லிவிட்டு போய்விட்டார். இத்தனைக்கும் நான் ரெகுலராய் இரவு நேரங்களில் அங்கு சாப்பிடும் கஸ்டமர் என்று தெரியும் அவருக்கு. நான் வேண்டாமென்று வந்துவிட்டேன். விலைகுறைப்பு என்று அதிரடியாய் ஆரம்பித்து இத்தனை வருடங்களாய் சரியான எம்.ஆர்.பியில் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள். திருட்டுத்தனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் வெளிப்படையாய்.. இன்னும் எப்படி எல்லாம் ஆரம்பிப்பார்களோ..\nLabels: கேட்டால் கிடைக்கும், சரவணபவன்.\nஎம் ஆர் பி விலையைவிட அதிக விலைக்கு விற்கக்கூடாதுஅப்படி விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் அப்படி விற்பவர்கள் எண்ணிக்கை குறையும். ஆனால் அப்படி நடவடிக்கை எடுக்காததால் இது தொடர்கிறது. மற்றவர்களும் இப்படி செய்யத் துவங்கி விடுகிறார்கள். அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்\nகூலிங் கட்டிங் இப்போ அதிகமான கடைகளில்\nபொறுமையாக பதில் சொன்ன supervisor வாழ்க \nஇருந்தா உங்களுக்கு கெடைக்குர பதிலே வேற மாதிரி இருக்கும் \nபின்னூட்டங்களில் சிலர் நுகர்வோர் உரிமை என்னவென்றே தெரியாமல் பேசியிருக்கிறார்கள்.\nகடையில் கூலிங்குக்கு தனியாக காசு கொடுக்கவேண்டும் என்று ஆரம்பித்தால்.. பிறகு ஏன் அதை அவர்கள் வியாபாரம் என்று சொல்லவேண்டும்..\nகடை வாடகைக்கு ஒரு ரூபாய்\nவேலைக்கு ஆள் போட்டதற்கு ஒரு ரூபாய்\nபோன் செய்த வகையில் 50 பைசா\nகடையை சுத்தமாக வைத்துக்கொள்ள 25 பைசா\nகடை ஓனர் கடையைப்பார்த்துக்கொள்ள வாங்கும் சம்பளத்துக்கு 1 ரூபாய் \nஎன்று வாங்க ஆரம்பித்தாலும் சும்மா இருப்பார்களா\nஇங்குதான் நம் இயலாமையும், கையாலாகாத்தனமும் வெளியாகிறது.\nகூலிங் செய்வதென்பது வியாபாரச் செலவின் ஒரு பகுதி இதற்கு நுகர்வோரிடம் பணம் வாங்குவது தவறென்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.. ஆனால் நம்மிடம் இருக்கும் அறியாமையையும் , அச்சத்தையும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்..\nஉங்களை போன்ற ஆட்களால் தான் இந்த சரவணபவன் போன்ற ஹோட்டல்கள் விலையை கண்டபடி ஏத்தினார்கள், கொஞ்சூண்டு பொங்கல குடுத்து 54 ரூவா ஆட்டய போட்டார்கள். இவர்கள் இப்போது விளஎதவில்லை எப்பொழுதோ எதிவிட்டர்கள். சம கால கமர்சியல் இல்லாத பல ஹோடேல்களை மூட வைத்தனர், நல்ல சாப்பாடு சரியான விலைக்கு கொடுதுகொண்டிருந்த மெஸ் களையும் காசுபாக்கும் கருவியாக மாற்றினா��்கள். இன்று சென்னையில் எங்கு தேடினாலும் சரியான விலை சாப்பாடு கிடைக்கவே கிடைக்காது... அந்த புண்ணியம் எல்லாமே இந்த சரவணபவனிளிருந்துதான் ஆரம்பித்தது...\nநான் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தியவன் என்ற முறையில் சொல்கிறேன். PEPSI, COKE போன்ற கம்பெனிகாரர்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. இந்த ப்ரோடுக்ட்சக்கு அவர்கள் குடுக்கும் லாபம் 10% முதல் 12% மட்டுமே. 9 ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்கணும். எந்த விதத்திலும் work out ஆகாது. நான் விற்பதையே நிறுத்தி விட்டேன். அவர்கள் நம்மை இன்-டைரக்ட் ஆகா above MRP விற்க்க சொல்கிறார்கள். As per consumer laws who is selling it above MRP is the culprit. அவர்கள் Sales Man சிம்பிள் ஆக 10 ருபாய் க்கு பதிலாக 12 ரூபாய்க்கு வித்து கொள்ளுங்கள் என்று கூறுகிறான்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநடு நிசிக் கதைகள் -2\nஅனைவரும் வருக.. அகநாழிகை புத்தக கடை\nசாப்பாட்டுக்கடை - கோழி இட்லி\nகேட்டால் கிடைக்கும் - சரவண பவனும் அதிக விலை எம்.ஆர...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் ��ேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/pathiyam-2020-velanai-cultural-event/", "date_download": "2020-10-25T17:21:35Z", "digest": "sha1:7Q5NMPW6SO3SP6GXTVJSFLZPUWZBA3ZW", "length": 11873, "nlines": 140, "source_domain": "www.velanai.com", "title": "பதியம் 2020 கலை மாலைப் பொழுது", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nபதியம் 2020 கலை மாலைப் பொழுது\nகனடா வாழ் வேலணை மக்களே\nகனடா வேலணை மக்கள் ஒன்றியத்தினால் 2019 இல் நடத்தப்பட்ட பதியம் கலை மாலைப் பொழுது மிகச் சிறப்பாக நடந்தேறியது நீங்கள் எல்லோரும் அறிந்த விடயம். அந்த வகையில் 2020 ம் ஆண்டிற்கான பதியம் நிகழ்வும் எதிர்வரும் ஜனவரி மாதம், 04 ம் திகதி நடைபெறவிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nகனடா வாழ் வேலணையூர் வர்த்தகப் பெருமக்களின் பேராதரவுடன் நடந்தேறவிருக்கும் இந்நிகழ்வில், இயல், இசை, நாடகம் என முத்தமிழும் சங்கமிக்கும் நிகழ்வுகள் எம் இளம் சிறார்களால் அரங்கேற்றப்படவிருக்கின்றன.\nஇந் நிகழ்வானது, இல. 635 Middlefield Road இல் அமைந்துள்ள கனடா ஐயப்பன் இந்து ஆலய மண்டபத்தில், மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி, நடைபெறவிருக்கிறது. இந் நிகழ்வுக்கு, கனடா வாழ் வேலணை மக்கள் அனைவரையும் வருக வருக என் அன்புடன் இரு கரம் கூப்பி வரவேற்கிறார்கள், கனடா வேலணை மக்கள் ஒன்றியத்தினர்.\nகனடா வாழ், வேலணை மக்களாகிய நீங்கள் எல்லோரும் இந் நிகழ்வுக்கு வருகை தந்து எமது பண்பாட்டின் பெருமைதனை எமது அடுத்த சந்ததியினருக்கும் எடுத்துச் செல்வதற்கும் வழிவகுப்போமாக\nவடமாகண ஆளுனர் தலைமையில் வேலணை பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள்.\nNext story 2019ம் ஆண்டு மனைப்பொருளியல் டிப்ளோமா பாடநெறியினை மேற்கொண்ட மாணவிகளின் கண்காட்சி\nPrevious story கட்டிடக் காடும் யூரோனிய கதிரும் நூல் வெளியீடு\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nதீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை\nEvents / News / Schools / சைவப்பிரகாச வித்தியாசாலை\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nவேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்\nகலைவிழா – தீவகசுடர் 2015 – England(UK)\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sudharavinovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4.1034/", "date_download": "2020-10-25T16:21:19Z", "digest": "sha1:V7DCU3TKKOFOI2UCZPJJ3VK6FKSIZCDK", "length": 45031, "nlines": 191, "source_domain": "sudharavinovels.com", "title": "அத்தியாயம் - 4 | SudhaRaviNovels", "raw_content": "\nதன்அன்னையிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தவன், அப்போது அங்கே வந்த மதியை பார்த்து,”இதோ-ம்மா அவளே வந்துட்டா.உனக்கு என்ன கேட்கணுமோ அதை நீயே கேட்டுக்க” என அவளிடம் கொடுத்தான்.\nமாமியாரிடம் பேசிமுடித்த மதி, அதைப்பற்றி ஏதும் சொல்லாது, அமைதியாக வந்து அருகில் அமர்ந்துக்கொள்ளவும் ஆகாஷிற்கு ஏதோ வித்தியாசமாய் தெரிந்தது. இது இவளின் வழக்கம் இல்லையே\nமதி எப்போதும் எதையாவது பேசிக்கொண்டோ இல்லை செய்துக் கொண்டோ இருப்பாள். இவனே பலமுறை அதை சொல்லி கேலி செய்திருக்கிறான். அமைதியாக அதுவும் இவன் அருகிலிருக்கும் போது இப்படி ஏதும் பேசாது எப்போதும் இருந்ததில்லை.அவளை யோசனையாக பார்த்தால் அவள் இவனுக்கும் மேல் ஏதோ யோசனையில் இருந்தாள்.\nஆகாஷின் அன்னை எல்லா மாமியார்களைப்போல மருமகளிடம் குறை காண்பவரோ, வம்பு வளர்பவரோ கிடையாது.அப்படியே அவர் அதிசயத்தில் அதிசயமாக எதையாவது சொல்லியிருந்தாலும் அதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அளவிற்கு மதி சீரியஸ்ஸான ஆளும் கிடையாது.அவர் என்னதான் கழுவி கழுவி ஊற்றியிருந்தாலும் அது அப்படியே காற்றில் காய்ந்துவிடும் என்று கண்டுக்கொள்ளாமல் இருப்பவள்.பின் ஏன் இந்த மௌனம்\nமதியின் வலது கையில் இருக்கும் வளையலில் தன் விரலை நுழைத்து அதை இழுத்���ு விளையாடிக்கொண்டே, “ஹோய் ஸ்கைமூன் என்ன ஆச்சு உன்னால முடியாததை எல்லாம் செய்ய ட்ரை பண்ணாதே\nதன்னை சீண்டியவனை சிறிது நேரம் அமைதியாக பார்த்தவள் ஏதும் சொல்லாது அவனை இன்னும் நெருங்கி தோளில் சாய்ந்துக்கொண்டாள். ’என்னடா இது ஓவர் ஸீனா இருக்கு\n அம்மா ஏதாவது உன்னை குறை சொன்னாங்களா” அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும் கனிவாய் கேட்டான்.\nஅதற்கு இல்லை என தலையாட்டிவள் அடுத்து ஏதும் பேசாது அமைதியாக இருக்கவும்,”என்ன நடந்ததுன்னு இப்ப சொல்லப்போறியா இல்ல நான் அம்மாக்கு போன் பண்ணி மதியை என்ன சொன்னீங்கன்னு சத்தம் போடட்டா இல்ல நான் அம்மாக்கு போன் பண்ணி மதியை என்ன சொன்னீங்கன்னு சத்தம் போடட்டா”கேட்டுக்கொண்டே போனைக் கையில் எடுத்தான்.\n“நாங்க ஒழுங்கா ஒத்துமையா இருந்தா உங்களுக்கு கண்ணு பொறுக்காதே சண்டையை மூட்டிவிட வந்துடுங்க” எரிந்து விழுந்து, அவனின் போனைப் பிடுங்கிக் கொண்டாள்.\nஇதைக் கேட்டதும் வந்த சிரிப்பை வாயினுள் அடக்கியவன், ‘அப்ப பிரச்சனை அம்மாகிட்ட இல்ல.பின்ன எதுக்கு இந்த மேடம் அமைதியா இருக்காங்க\n“நான் எப்போதும் எல்லாத்தையும் என் ஸ்கைமூன்கிட்ட ஷேர் பண்ணிப்பேன்... அப்ப நீங்க” என விளம்பர பாணியில் விளையாட்டாக அவளிடமிருந்து வார்த்தையை வாங்க முயற்சித்தவனை,\n வாய் கூசாம பொய் பேசறது எப்படின்னு உங்ககிட்ட கத்துக்கனும். அப்படியே எல்லாத்தையும் இவர் ஷேர் பண்ணிட்டாலும்...” என்றுக் கோபமாக முறைத்தாள்.\nஎதற்கு இந்த குற்றசாட்டு, ஏன் இந்த கோபம் புரியாது திகைத்தவன், “அப்படி எதை நான் உங்ககிட்டேயிருந்து மறைச்சிட்டேன் மேடம்” என தன்மையாக கேட்டான்.\nஎதற்கு இந்த சம்மந்தம் இல்லாத கேள்வி விழித்தவன்,”ஆமாம்\n“அதை ஏன் என்கிட்ட மறைச்சீங்க\n‘ஆமாம் நான் கள்ளகடத்தல் பண்றேன்.அதை இவங்ககிட்டமறைத்து,, அதுக்கு இப்ப விசாரணை கமிஷன் நடக்குது ஒரு கத்தரிக்காய்கா இவ்வளவு பெரிய அலட்டல் ஒரு கத்தரிக்காய்கா இவ்வளவு பெரிய அலட்டல்\nமாமியாரிடம் பேசும்போது பேச்சுவாக்கில் அன்று கத்தரிக்காய் புளிக்குழம்பு சமைத்ததாக இவள் கூறினாள். அதைக் கேட்டவர் சிறுவயதிலிருந்து ஆகாஷிற்கு கத்தரிக்காய் பிடிக்காது என்று சொல்லி,\n“போன வாரம் கூட நீ இதை சமைத்ததா சொன்ன இல்ல பரவாயில்ல மதி. கத்தரிக்காய் பிடிக்காதவனை வாரா வாரம் அதை சாப்பிட ���ச்ச பெருமை உனக்குத்தான் பரவாயில்ல மதி. கத்தரிக்காய் பிடிக்காதவனை வாரா வாரம் அதை சாப்பிட வச்ச பெருமை உனக்குத்தான்” என மேலும் புகழ்ந்தார்.\nமாமியாரின் புகழில் பாரசூட்டில் பறக்க வேண்டியவளோ, அதிலிருந்து கீழே விழுந்தவளைப்போல மாறிப்போனாள். திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. இன்னும் இவளுக்கு ஆகாஷிற்கு எது பிடிக்கும், பிடிக்காது என்பது சரியாக தெரியவில்லை.அவனுக்கோ இவளைப் பற்றி சகலமும் தெரியும். முதன்முதலில் இவளிடம் காதல் சொன்ன போதே அவனுக்கு இவளைப்பற்றி அனைத்தும் அத்துப்படி. ஆனால் இவளுக்கோ...\nஎதுவுமே தேடிக்கிடைத்தால்தான் அதன் அருமை தெரியும். இவனோ அவளுக்கு தவமின்றி வரமாய் கிடைத்தவன். அதனால் தானோ இவனின் அருமை தெரியவில்லை. எப்போதுமே எல்லா விஷயத்திலும் அவன்தான் இவளுக்காக விட்டுக்கொடுத்திருக்கிறான், இப்போதும் கூட அனைத்தையும் அவளுக்காக அட்ஜஸ்ட் செய்துகொண்டிருக்கிறான். ஆனால் இவளோ..’ மனம் குற்ற குறுகுறுப்பில் குன்றிப்போனது.\nஇவனைத்தவிர வேறுயாரையாவது மணந்திருந்தால் இப்படி நிம்மதியாக, சந்தோஷமாக, முக்கியமாக சுதந்திரமாக இருந்திருப்பேனா... என்று தன் மனதிடம் இவள் எப்போது கேட்டாலும்,”நிச்சயமாக இல்லை” என்ற பதில் பட்டென்று வரும். இதே பதில் அவனிடமிருந்து வருமா... என்ற இவளின் அடுத்த கேள்விக்கு பதிலளிக்காது, ‘அடுத்த கேள்வி” என்ற பதில் பட்டென்று வரும். இதே பதில் அவனிடமிருந்து வருமா... என்ற இவளின் அடுத்த கேள்விக்கு பதிலளிக்காது, ‘அடுத்த கேள்வி” என இவளின் மனம் சட்டென்று கேட்கும்.\nஇவன் அளவிற்கு, இவனை நான் விரும்புகிறேனா அடிக்கடி தோன்றும் அதே கேள்வி இப்போதும் மனதில் உதிக்க, அதற்கு விடை தெரியாதவளோ மௌனமானாள்.\n“உங்களுக்கு பிடிக்காததை நான் அடிக்கடி செய்யும் போது இது எனக்கு பிடிக்காதுன்னு ஏன் நீங்க சொல்லலை நான்தான் எதையும் கேட்காம இப்படி பண்ணிட்டேன். நீங்களாவது சொல்லியிருக்கலாம்ல. எப்போதும் எல்லாத்தையும் ரொம்ப ஈஸியா எடுத்துக்கறேன். கொஞ்சம் கூட எனக்கு பொறுப்பே இல்லை.உங்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு கூட தெரியாம நான் காதல் கல்யாணம் பண்ணியிருக்கேன்னு நினைச்சதும் கொஞ்சம் கஷ்டமா போச்சு நான்தான் எதையும் கேட்காம இப்படி பண்ணிட்டேன். நீங்களாவது சொல்லியிருக்கலாம்ல. எப்போதும் எல்லாத்தையும் ரொம்ப ஈஸியா எடுத்துக்கறேன். கொஞ்சம் கூட எனக்கு பொறுப்பே இல்லை.உங்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு கூட தெரியாம நான் காதல் கல்யாணம் பண்ணியிருக்கேன்னு நினைச்சதும் கொஞ்சம் கஷ்டமா போச்சு” என்றவள் தன் அமைதியின் காரணத்தை கூறினாள்.\nஇதைக் கேட்டவன் குறும்பு சிரிப்போடு, “என்னோடதுதான் காதல் கல்யாணம்... அதுவும் அக்மார்க் காதல் கல்யாணம். உங்களோடது காதல் கல்யாணம் இல்ல மேடம் நீங்க பெரிய மனசு பண்ணி... என்னை அக்செப்ட் பண்ணி... அதன் பிறகு அரேஞ்ஜ் பண்ணி... நடந்த கல்யாணம் நீங்க பெரிய மனசு பண்ணி... என்னை அக்செப்ட் பண்ணி... அதன் பிறகு அரேஞ்ஜ் பண்ணி... நடந்த கல்யாணம்” என அவளின் மூடை மாற்ற இவன் சொன்னது,\n”ஆமாம்... உங்க அளவுக்கு என்கிட்டே லவ் இல்ல.அதனால் தான் எனக்கு உங்களை பற்றி எதுவும் தெரியலை.” என்று இவளை புலம்ப வைத்தது.\nஅதைக் கேட்டவனோ அவளின் வருத்தம் தனக்கானது என புரிந்ததும், தன் ஸ்கைமூன் முகம் நோமூன் போலானதை பொறுக்க முடியாது, ”லூசு நீ சமைக்கறதுல சாப்பிடறமாதிரி இருக்கற ஒரே டிஷ் அதுதான். அதனால தான் பிடிக்காதது கூட எனக்கு பிடித்து போனது நீ சமைக்கறதுல சாப்பிடறமாதிரி இருக்கற ஒரே டிஷ் அதுதான். அதனால தான் பிடிக்காதது கூட எனக்கு பிடித்து போனது” என்று அவளை இழுத்தணைத்தான்.\nமதியின் பாட்டி, கல்யாணம் முடிந்து இவ்வளவு மாதமாகியும் இன்னும் சமைக்க கற்றுக் கொள்ளாமல் இருப்பதை அடிக்கடி சொல்லிக்காட்டுவார். ‘இப்படியே இன்னும் எத்தனை நாட்களுக்கு உன்னோட வீட்டுக்காரர் வெளியே சாப்பிடுவார். பொண்ணுன்னா சமைக்க தெரிந்திருக்க வேணாமாஉங்க அம்மாகூடதான் வேலைக்கு போறா.அவ அவளோட புருஷனுக்கு சமைத்து கொடுக்கல...‘ என தினமும் இவளை வசைப்பாடுவார். இப்போதுதான் அவரின் தினப்படி பாட்டை கேட்டு முடித்தாள்.சரியாக அதே நேரத்தில் ஆகாஷின் அம்மா வேறு இப்படி சொல்லவும் இவளுக்கு மனம் குழம்பிப்போனது. அது வார்த்தைகளில் வெளிவந்தது.\n“எனக்காக ரொம்ப அட்ஜஸ்ட் பண்ணிக்கறீங்க இல்ல” கண்களில் வலியை தேக்கி அவள் கேட்டது இவனுக்கு வலித்தது. எப்போதும் இப்படி பேசாதவள் இப்படி பேசியதும் சில கணங்கள், அப்படியா... என்ற யோசனையோடு அவளை பார்த்தான்.\n’ என்பது எவ்வளவு பெரிய வார்த்தை. பொருந்தாத ஒன்றை பொறுத்துக் கொண்டிருப்பது.. இதுதானே அதன் பொ���ுள். அப்படியா இவள் அவனுக்கு இவளை பார்த்ததும் பிடித்தது.அதை சொன்னபோது இவள் அதை ஏற்காது மறுத்ததும் ஒருவிதமான வேதனை உயிரில் தோன்றியதே... இனி உயிர் வாழ்வதே வீண் என்ற எண்ணம் தோன்றியதே.... இவள் பின் அலைந்த ஒவ்வொரு நொடியும் இவள் ‘நோ இவளை பார்த்ததும் பிடித்தது.அதை சொன்னபோது இவள் அதை ஏற்காது மறுத்ததும் ஒருவிதமான வேதனை உயிரில் தோன்றியதே... இனி உயிர் வாழ்வதே வீண் என்ற எண்ணம் தோன்றியதே.... இவள் பின் அலைந்த ஒவ்வொரு நொடியும் இவள் ‘நோ’ சொல்லிவிட்டால்... தன் நிலை’ சொல்லிவிட்டால்... தன் நிலை என்ற ஒருவித பயம் ஆட்டிப்படைக்குமே...அதெல்லாம் சொல்லுமே அவனுக்கு, இவள் யார் என்று\nஇவள் மட்டும் அவனுக்கு கிடைத்திருக்காவிட்டால்... என்ன செய்துக்கொண்டிருப்பான் அவளை அடைய பிரம்மபிரயத்தனங்களை செய்தான். அதையெல்லாம் இல்லை என்பதற்கில்லை. அப்படியும் இவள் அவனை மறுத்திருந்தால்... கடத்தவோ கட்டாயப்படுத்தவோ முடிந்திருக்குமா இவனால் கடத்தவோ கட்டாயப்படுத்தவோ முடிந்திருக்குமா இவனால் இப்படிப்பட்ட எந்த கேள்விக்கும் இவனிடம் பதில் இல்லை\n“நீ என்னோட உயிர்.எனக்கு நீ எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியாததால அட்ஜஸ்ட் அது இதுன்னு ரொம்ப பெரிய வார்த்தை எல்லாம் பேசற. நீயில்லாம என்னால இருக்கவே முடியாதுன்னு புரிந்ததால்தான் உன் பின்னாடி அலைந்து உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன்.”\n“நான் கேட்டது, எனக்கு வேண்டியது இப்ப என்கையில இருக்கு. எனக்கு இது போதும். மத்தபடி நீ எனக்காக சமைக்கனும், காத்திருக்கனும், சேவை செய்யனும்...இப்படி எந்த ஆசையும்... ஆசைன்னு கூட சொல்லக் கூடாது. இப்படி சாதரணமான எண்ணம் கூட சத்தியமா எனக்கு இதுவரை தோணினதில்லை.நிச்சயமா சொல்வேன்... இனியும் தோணாது எனக்கு என்ன வேணுமோ அது எனக்கு கிடைத்துவிட்டது... இந்த நிம்மதியே எனக்கு போதும்” என்றவன், அவளை கையணைப்பில் இறுத்தி, தன் கண்களைக் காணும்படி செய்தவன்,\n“நீங்க லேடீஸ் உங்களுக்கு பிடித்தாலும் பிடித்தமில்லாமல் போனாலும் ஒன்ஸ் கமிட்டாகிட்டா எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கிவருவீங்க. எதை வேண்டுமானாலும் விட்டுத்தருவீங்க. ஆனா நாங்க எங்க மனசுக்கு பிடிச்சா மட்டும்தான் விட்டும் தருவோம். இருக்கிற இடத்தை விட்டு இறங்கியும் வருவோம்.”\n“எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.அதனாலதான் நான் உன்கிட்ட இபப்டி நடந்துக்கிறேன். நான் என்ன பண்ணாலும் அதெல்லாம் எனக்காகத்தான். என்னோட சந்தோஷத்துக்காகதான். என்னோட சந்தோசம் நீன்னு தெரிஞ்ச பிறகு வேற ஒன்னும் எனக்கு பெருசா தெரியலை” என சொன்னவனின் வார்த்தைகளில் காதல் வழிந்தோடியது. தன் சந்தோஷத்தை சந்தோஷமாய் இறுக்கிக்கொண்டவனின் அன்பு அந்த அணைப்பில் தெரிந்தது.\nகாதல் கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் காளையருக்கு... மாமலையும் சிறு கடுகாம்.... மலைக்கே அந்த நிலைமை என்றால் கத்திரிக்காய்க்கு\nமணவாளனின் வார்த்தைகள் மங்கையை நெகிழ்த்தி,அவன் இழுத்த இழுப்பிற்கு அவளை கொண்டு சென்றாலும் மனம் இன்னும் சமாதானமாகவில்லை. எல்லா கணவர்களும் அவர்களின் மனைவியிடம் சவரச்சனை செய்துக்கொள்ளதான் ஆசைப்படுவார்கள் என்று பாட்டி சொல்லியிருக்கிறார்கள்,.தந்தை கூட அப்படித்தான் நடந்து பார்த்திருக்கிறாள். ஆனால் இவருக்கு மட்டும் என்னிடம் அப்படி எந்த ஆசையும் எப்படி இல்லாதிருக்கும். எதையாவது சொன்னால் நான் வருந்துவேன் என்பதால் சொல்லாமல் இருக்கிறாரா... என்று நினைத்தவள் அமைதியாக இருந்தாள்.\n இன்னும் ஏன் இப்படி இருக்க\n“இவ்வளவு சொல்றேன். அப்பவும் நீ இப்படி உம்முன்னு இருந்தா எனக்கு எப்படி இருக்கும்” என்று ஆதங்கமாய் அவன் கேட்டதும், தன் எண்ணங்களை அவனிடம் பரிமாறினாள்.\nதன்னை அன்னார்ந்து பார்த்து கண்களில் தவிப்புடன் கேள்வி கேட்டவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்,”ஆசை எல்லோருக்கும் ஒரேமாதிரி இருக்காது ஸ்கைமூன்\n“அது எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க\n.இப்ப நம்மையே பாரு, எனக்கு ட்வென்டி ஃபோர் இன்ட்டு செவென் உன்னை இப்படி அணைச்சிக்கிட்டே இருக்கனும்னு ஆசை.ஆனா உனக்கு...” என குறும்பாய் கண்ணடித்தான்.\nஅவனின் பேச்சில் சிவந்த முகத்தை அவனிடம் மறைத்தவள்,”பேச்சை மாத்தாம கேட்டதுக்கு பதில சொல்லுங்க”என்றாள் உள்ளே போன குரலில்.\n“அதைதான் சொல்லிட்டு இருக்கேன் ஸ்கைமூன்” என்றவன் மார்பில் புதைந்திருந்த அவளின் முகத்தை நிமிர்த்தினான். தன்னை பார்த்த அந்த கண்களில் கலக்கம் இன்னும் மிச்சம் இருப்பதை பார்த்து தவித்துப் போனவன்,\n“எதற்குமே நீ கஷ்டப்படக்கூடாதுன்னு நான் நினைத்து கொண்டிருக்கும்போது, நீ இப்படி எனக்காக வருத்தமாக இருப்பதை பார்த்தா எனக்கு எப்படி இருக்கும்னு சொல்லு ஸ்கைமூன் உன்ன���ட இந்த வேதனையான முகத்தை பார்க்கவா உன்னை விடாம துரத்தி காதலித்து கல்யாணம் பண்ணேன்.கண்டதையும் நினைத்து இனி நீ இப்படி இருக்காத ஸ்கைமூன்.உன்னோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்”\n“இப்போதெல்லாம் நீ அடிக்கடி இப்படி மூட் அவுட்டாகிடற. உன்னை இப்படி பார்க்க எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு. என்னைத்தவிர யாரை நீ மணந்திருந்தாலும் சந்தோஷமா இருந்திருப்ப. ஆனா நான்... நீ இல்லாம இருந்திருப்பேனான்னு தெரியல...” என சொல்லும் போதே கோபமாக முறைத்தவள், பட்பட்டென்று சரமாரியாக அவனது கையில் அடித்தாள்.அதை எல்லாம் தூசை போல தட்டியவனை,\n“என்ன பேச்சு பேசற லூசு” என்று கேட்டு தோள்களை பிடித்து ஆவேசமாக உலுக்கினாள்.\n“.நான் இப்படி பேசக்கூடாதுன்னா நீ எப்போதும் போல நார்மலா இருக்கனும்.இனி ஒருதரம் என்னை இதை திரும்ப சொல்ல வைக்காத” என்றவனின் குரலில் இருந்த உறுதி கலங்கிப்போயிருந்த மதியை பழையநிலைக்கு கொண்டுவந்தது.\nஅவனின் சந்தோசம் இவள்தான் என்றால்... இவளின் சந்தோஷமும் அவன்தானே தன்னை பற்றி இவனுக்கு எந்த குறையும் இல்லாத போது மற்றவரின் பேச்சுக்கு ஏன் மதிப்பளிக்க வேண்டும் தன்னை பற்றி இவனுக்கு எந்த குறையும் இல்லாத போது மற்றவரின் பேச்சுக்கு ஏன் மதிப்பளிக்க வேண்டும்\n“என்ன... நான் சொன்னது புரிந்ததா நீ எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே. அதனால இனிமே இப்படி கண்டதுக்கும் கவலைப்படமாட்ட தானே நீ எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே. அதனால இனிமே இப்படி கண்டதுக்கும் கவலைப்படமாட்ட தானே” என அழுத்திக் கேட்டவனுக்கு,\n“இந்த பெட்ரோமாஸ்தான் வேணும்னு நீங்களே சொல்லிட்ட பிறகு நான் ஏன் கவலைப்பட போறேன்” என குறும்பாக கேட்டாள்.\n வேற வழியில்லையே... அந்த கடவுள் என்னோட உயிரை இந்த பெட்ரோமாஸ்ல வச்சிட்டானே...” என சோகமாய் சொன்னவனை காதல் பொங்கப் பார்த்தவள், அவளுக்கு சொந்தமான இடத்தில் அழுத்தமாக முத்திரையை பதித்து,”ஐ லவ் யூ சோ... மச்” என்றாள் உணர்ச்சி கொந்தளிக்கும் குரலில்.\nஅவளின் மலர்ந்த முகம் இவனுக்கு மனநிம்மதியை தர, “மீ டு...” என்று மார்பில் அவளை இன்னும் இறுக்கிகொண்டான்.\nதன் தமக்கையிடம் போனில் பேசிவிட்டு வந்தவள் தனக்குள்ளே எதையோ முணுமுணுத்துக்கொண்டிருப்பதை பார்த்து,” என்ன அருணா- க்கா அப்படி என்ன சொன்னா அருணா- க்கா அப்படி என்ன சொன்னா” என கதிர் விசாரிக்கவும்,\nக��ிரவனின் தூரத்து சொந்தமான கமலா சித்தியின் அண்ணன் மகனுக்கு கும்பகோணத்தில் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு தங்களுடன் வருமாறு அருணா அழைத்ததையும், அதற்கு ரோஷ்னிக்கு பரீட்சை இருப்பதாக பொய் சொல்லி தான் மறுத்ததையும் வெண்ணிலா விளக்கினாள்.\n“நான் வரலைன்னு சொன்னதும் அருணா அண்ணி, நீங்க எங்க கூட எல்லாம் வருவீங்களா உங்க வீட்டுக்காரர் கூடத்தான் உங்க கார்ல வருவீங்க.இது தெரியாம நம்ம தம்பி பொண்டாட்டின்னு பாசமா நான் லூசாட்டம் கேட்கறேன் பாருன்னு ஒரே புலம்பல். நானா அவங்க கூட போகமாட்டேன்னு சொல்றேன். நீங்க தான் யார் கூடவும் என்னை சேரவிடறது இல்ல இது தெரியாம அவங்க எங்கையாவது என்னை வர சொல்லி, அதுக்கு நான் மறுக்க,நீங்க எல்லாம் புது பணக்காரங்க, எங்களை போல இருக்கறவங்க கூட வருவீங்களான்னு அவங்க என்னை பேசறாங்க. எல்லாம் உங்களால தான் உங்க வீட்டுக்காரர் கூடத்தான் உங்க கார்ல வருவீங்க.இது தெரியாம நம்ம தம்பி பொண்டாட்டின்னு பாசமா நான் லூசாட்டம் கேட்கறேன் பாருன்னு ஒரே புலம்பல். நானா அவங்க கூட போகமாட்டேன்னு சொல்றேன். நீங்க தான் யார் கூடவும் என்னை சேரவிடறது இல்ல இது தெரியாம அவங்க எங்கையாவது என்னை வர சொல்லி, அதுக்கு நான் மறுக்க,நீங்க எல்லாம் புது பணக்காரங்க, எங்களை போல இருக்கறவங்க கூட வருவீங்களான்னு அவங்க என்னை பேசறாங்க. எல்லாம் உங்களால தான்” என அருணாவிற்கு மேல் புலம்பி தீர்த்து விட்டாள்.\n கதிரவன் நிலாவை தன் சொந்தங்களிடம் கூட தனியே விட்டதில்லை. சுற்றியிருப்பவர்கள் அனைவரும் சூதனமானவர்கள், தன்னுடைய நிலா மட்டும்தான் அப்பாவி. அவளால் தனியே எங்கேயும் சமாளிக்கமுடியாது என்ற இவனின் ப்ரோடேக்டிவ் குணமே இதற்கு காரணம்.\nஎவ்வளவு உயரிய நிலைக்கு தன் மகன் போனாலும் அவனுக்கு சாமார்த்தியம் பத்தாது என ஒரு தந்தை சிலபல அறிவுரைகளை சொல்லி அவனின் விரோதியாக மாறுவதை போலதான் இதுவும். எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் அளவுக்கதிகமான அன்புதான்\n“அவங்க கூட போனா அங்கயிங்கன்னு உன்னை அலைச்சல்பட வைப்பாங்க. அதையெல்லாம் நீ தாங்கமாட்ட” என்றவனை பார்த்துக் கொண்டு அப்படியே நின்றாள் நிலா.\n“என்ன... எதுக்கு இப்படியே நிக்கற உனக்கு அங்க போகனும்னு ரொம்ப ஆசையா இருக்கா உனக்கு அங்க போகனும்னு ரொம்ப ஆசையா இருக்கா” என்று அக்கறையாய் கேட்டவனிடம்,\n“இல்ல... நான் இல்லாம தனியா சமாளிக்க உனக்கு துப்பு இல்ல. அந்த அளவுக்கு உனக்கு சாமார்த்தியம் இல்ல. பொறுப்பு இல்ல... இப்படி அடுத்து பல இல்ல வருமே அதையும் கேட்டுட்டு உள்ள போகலாம்னு வெயிட் பண்றேன்” என்று அவனின் வழக்கத்தை சொன்னாள். இப்படி பேசினதுக்கு இன்னும் நாலு வார்த்தை எக்ஸ்ட்ராவா வரும்... என இவள் எதிர்பாத்திருக்க,\n உன்னை கஷ்டப்படுத்தனும்னோ இல்ல மட்டமாவோ எப்போதும் நான் நினைத்ததில்லை. என்னை.. நான் சொல்றதை நீ நம்பற தானே” என்று கலக்கமாய் கேட்டவனை நிலா மலைத்துப் போய் பார்க்க,\nஅவளின் அதிர்ச்சியை இன்னும் அதிகரிக்கும் வண்ணம், “எனக்கு நீ எப்போதும் ஸ்பெஷல்தான் என்ன.. அதை நான் சரியான விதத்தில் உன்கிட்ட இதுவரைக்கும் சொன்னதில்லை.இனி.. முடிந்தவரை அப்படி எல்லாம் பேசறதை குறைச்சிக்கிறேன். ஸாரி...” என மனமுருக சொன்னான்.இதைக் கேட்டதும் மங்கையின் மனம் மயங்கி அவனின் காலடியில் வீழ்ந்தது.\nகணவனிடமிருந்து வரும் ஆதரவான சில வார்த்தைகளில், அவன் முன் செய்த அனைத்து பிழைகளையும் மனைவிமார் ‘செலெக்டிவ் அம்னீஷியா’ போல அப்படியே மறந்துவிடுவதற்கு மஞ்சள் கயிறு மேஜிக் மட்டும் காரணம் அல்ல. நம்ம அளவிற்கு பக்குவம் இல்லாத இவர்களை நாமே புரிந்துக் கொள்ளவில்லை என்றால்... பாவம் இவர்களுக்கு போக்கிடம் ஏது... என்ற பரந்தமனப்பான்மையே காரணம் அப்படிதான் நிலாவும் கதிரின் முந்தைய பேச்சுக்களை மன்னித்து மறந்தாள்.\n நான் உங்ககிட்டயிருந்து எதிர்பார்க்கறது எனக்கே எனக்கான மெச்சுதலா ஒரு சின்ன பார்வை, லேசான தலையசைப்பு இதைத்தானே தவிர வேற எதுவும் பெருசா இல்ல” என்றவளின் கை தன்னிச்சையாக அவனை நோக்கி நீள, இப்படிப்பட்ட சகஜமான நடவடிக்கைகள் அவர்களுக்குள் இதுவரை இருந்ததில்லையாதலால் நீண்டதை சட்டென்று பின்னுக்கு இழுத்துக்கொண்டாள்.\nமனைவியின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்த கதிர் நெருங்கிவந்து அவளின் கைகளை பற்றிக் கொண்டு, “உனக்கு அந்த கல்யாணத்திற்கு போகனும்னு விருப்பம் இருந்தா சொல்லு.நான் உன்னை கூட்டிட்டு போறேன்” என்றான்.\nஇவன் இவ்வளவு தூரம் இறங்கிவந்ததில் பூரித்துப்போன நிலா,”இல்லைங்க,எனக்கு அப்படி ஒன்னும் ஆசை இல்லை” என மறுத்தாள். அவளையே குறுகுறுவென பார்த்து,\n“வேற என்ன ஆசை இருக்கு” என கேட்டு சிரித்தான்.\n“நீங்க எப்போதும் இப்படிய�� இருக்கனும்” என்றவளிடம்,\n“கண்டிப்பா இனி நான் இப்படித்தான் இருப்பேன்” என்று கூறி தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.\nசில சமயங்களில் அன்பு... அதிகப்படியான அன்பு தான் அனைத்துக்கும் காரணமாகி விடுகிறது.கண்மூடி அனைத்தையும் கடக்கவும், கண்ணுக்குள் பொத்தி வைக்கவும் கண்மூடித்தனமான அன்பே காரணம் என்பதை அறியாமல் போவதால் நெருக்கமானவர்களிடையே பல பிரச்சனைகள் உருவாகிறது.\nஒருவர் மேல் வைத்த அன்பை உணரமுடியாது போவதும், உணர்த்தமுடியாது போவதும் மிகவும் கொடுமையானது அனைத்தையும் காலமும் சூழ்நிலையும் நமக்கு வலிக்கொடுத்து புரியவைக்கும் போது காலம்... கடந்துவிடுகிறது.\nஇங்கே மதி அவளின் அன்பை எப்போது உணரப் போகிறாள்... கதிரவன் நிலாவின் மேல் வைத்த அன்பை எப்படி உணர்த்தப் போகிறான் கதிரவன் நிலாவின் மேல் வைத்த அன்பை எப்படி உணர்த்தப் போகிறான் உணரப்படும் போதும் உணர்த்தப்படும் போதும் எவ்விதமான வலிகளை இவர்கள் அனுபவிக்கப் போகிறார்கள்\nமதியை உயிராய் நினைக்கும் ஆகாஷ் இப்படியே காலத்திற்கும் அவளை உயிரில் வைத்து காப்பானா... நிலா நீண்ட நாளாய் ஆசைப்பட்ட ஒன்று அவளின் கை சேரும் போது அதை அவள் ஆவலாய் ஏற்பாளா... நிலா நீண்ட நாளாய் ஆசைப்பட்ட ஒன்று அவளின் கை சேரும் போது அதை அவள் ஆவலாய் ஏற்பாளா... இந்த கேள்விகளுக்கெல்லாம் காலம்தான் விடை சொல்லவேண்டும்\nவிழிகளிலே ஒரு கவிதை - பார்ட் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1677437", "date_download": "2020-10-25T16:08:58Z", "digest": "sha1:5RR6TRB4OETV5D6N3FXDWBXJGXYNW6PE", "length": 3768, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சான் வில்லியம்ஸ் (கிதார் கலைஞர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சான் வில்லியம்ஸ் (கிதார் கலைஞர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசான் வில்லியம்ஸ் (கிதார் கலைஞர்) (தொகு)\n07:05, 13 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்\n43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n22:41, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 17 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n07:05, 13 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சான் வில்லியம்ஸ்''' அல்லது '''ஜோன் வ���ல்லியம்ஸ்''' (''John Williams'', பிறப்பு: [[ஏப்ரல் 24]], [[1941]]) [[ஆஸ்திரேலியா]]வில் பிறந்த ஒரு [[பிருத்தானிய]] [[செம்மிசை கிதார்]] கலைஞர். இவர், இவரது தலைமுறையிலேயே ஒரு மிகச்சிறந்த [[கிதார்]] கலைஞராக கருதப்படுகிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/04/11/jaya.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-10-25T17:02:11Z", "digest": "sha1:DHMZIB5FPPKDSV4DD33U5Q5OSHUDDIFG", "length": 15500, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி எங்கிருந்து நிலம் தருவார்: ஜெ கேள்வி | Jaya questions Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஅதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்\nடார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nஎல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்\nதிண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nபீகார் சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவு- தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்\nMovies இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nSports இந்த ஸ்பார்க் போதுமா அவமானப்பட்டு கூனிக் கூறுகி.. எல்லாத்துக்கும் சேர்த்து வெளுத்த சிஎஸ்கே வீரர்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி எங்கிருந்து நிலம் தருவார்: ஜெ கேள்வி\nஉழவர் பாதுகாப்புத் திட்டத்தைப் போல மீனவர் பாதுகாப்புத் திட்டத்தை அதிமுகஅரசு கொண்டு வரும் என்று தல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nநெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா கன்னியாகுமரிமாவட்டத்தில் தற்போது முகாமிட்டுள்ளார். ராதாபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரிதொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட ஜெயலலிதா கிள்ளியூர் தொகுதியில் தனதுபிரசாரத்தை முடித்தார்.\nகிள்ளியூரில் அதிக வேட்பாளர் டாக்டர் குமாரதாஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துஅவர் பேசுகையில், மீனவர் நலனுக்காக எனது அரசு தொடர்ந்து பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nகச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்று தமிழக மீனவர்கள் உயிரிழப்பதையும்,அடிபடுவதையும் தவிர்க்க கச்சத்தீவை நிரந்தரக் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்றுபிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.\nஉழவர் பாதுகாப்புத் திட்டம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுக்களையும்பெற்றுள்ளது. எனவே அதை பின்பற்றி மீனவர் நலனுக்காக மீனவர் பாதுகாப்புத்திட்டத்தை எனது அரசு கொண்டு வரும் என்றார் ஜெயலலிதா.\nமுன்னதாக நெல்லையில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் நயினார் நாகேந்திரனைஆதரித்துப் பிரசாரம் செய்து பேசுகையில்,\nதமிழகம் முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் தரப்போவதாக கருணாநிதி கூறியுள்ளார். அப்படிப் பார்த்தால் 55 லட்சம் ஏக்கர் நிலத்தைஅவர் தந்தாக வேண்டும்.\nஉண்மையில் தமிழக அரசிடம் வெறும் மூன்றரை லட்சம் ஏக்கர் தரிசு நிலம்தான்உள்ளது. 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலங்கள்ஆகும்.\nஎனவே போகாத ஊருக்கு வழி சொல்வதைப் போல 55 லட்சம் ஏக்ககர் தரிசுநிலங்களை ஏழைகளுக்கு வழங்கப் போவதாக கூறி வருகிறார் கருணாநிதி.\nஎனது அரசு கொண்டு வந்த ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தைசரியாகப் புரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல் கருணாநிதி இவ்வாறுகூறியுள்ளார்.\n4 முறை முதல் அமைச்சராக இருந்த கருணாநிதிக்கு அரசிடம் உள்ள தரிசு நிலம்எவ்வளவு என்பது கூடத் தெரியவில்லை என்பது வேடிக்கைதான்.\nஅரசிடம் உள்ள பயிரிடக் கூடிய தரிசு நிலம் அனைத்தும் எம்.ஜி.ஆர். காலத்திலும்,எனது முந்தையை ஆட்சிக் காலத்திலும் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டது.\nஎனவே 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் அரசிடம் இருப்பது போலவும், அதை இவர்கள்ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு தூக்கி கொடுக்கப் போவது போலவும் கருணாநிதிபேசுவது அபத்தமானது, மக்களை ஏமாற்றும் கண் துடைப்பு வேலையாகும்.\nஅரசிடம் போதிய தரிசு நிலங்கள் இல்லாத காரணத்தினால்தான் எனது அரசுஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒப்பற்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி பயிரிடப்படாமல் கிடக்கும் தனியார் தரிசு நிலங்களை வாங்க ஏழைஆதி திராவிட மகளிருக்கு அரசு உதவும்.\nநில மதிப்பில் 50 சதவீதம் மானியமாகவும், 50 சதவீதம் வங்கிக் கடனாகவும்வழங்கப்படும். இத்திட்டம் குறித்து நான் பலமுறை விளக்கியும் கருணாநிதிக்குப்புரியவில்லையா அல்லது புரியாதது போல பாவனை செய்து பேசுகிறாரா என்றுஎனக்குப் புரியவில்லை என்றார் ஜெயலலிதா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/comali-actress-samyuktha-hegde-new-dance-reels-video.html", "date_download": "2020-10-25T16:49:27Z", "digest": "sha1:JD7DVDM5EKK46NRAMA7TAZNYTZPF4LZ2", "length": 10813, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Comali actress samyuktha hegde new dance reels video", "raw_content": "\nவைரலாகும் கோமாளி நடிகையின் அசத்தல் டான்ஸ் வீடியோ \nவைரலாகும் கோமாளி நடிகையின் அசத்தல் டான்ஸ் வீடியோ \nஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி..அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.காஜல் அகர்வால் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.யோகி பாபு,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது.\nஇந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் சம்யுக்தா ஹெக்டே.இந்த படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்த அவர் ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டார்.இதனை தொடர்ந்து வருண் ஹீரோவாக நடித்த பப்பி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார்.\nடான்சில் ஆர்வம் கொண்ட சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டான்ஸ்,ஒர்க்கவுட் வீடியோக்களை பதிவிடுவார்.கொரோனா காரணமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க நிறைய ஒர்க்கவுட் மற்றும் டான்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார் சம்யுக்தா ஹெக்டே.இந்த லாக்டவுன் நேரத்தில் இவர் நிறைய ஹூப் எனப்படும் வளையத்தை வைத்து செய்யும் ஒர்க்கவுட்களை அதிகம் செய்து வந்தார்.\nடிக்டாக் சில நாட்களுக்கு முன் தடைசெய்யப்பட்டது இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது.அச்சு அசலாக டிக்டாக்கின் அனைத்து வசதிகளும் உடையதாக இருக்கும் இது பலரையும் ஈர்த்து வருகிறது.இதில் தனது பெல்லி டான்ஸ் வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன் பதிவிட்டார் சம்யுக்தா.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி ஓயாத நிலையில் ,மீண்டும் தனது ஹூப் நடன வீடியோக்களை பதிவிட்டார் சம்யுக்தா.சம்யுக்தாவின் டான்ஸ் வீடியோவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nதற்போது தனது புதிய நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nஇன்ஸ்டாவை மிரட்டும் பேச்சுலர் பட நாயகியின் வீடியோ \nலாக்டவுனில் லாபகரமான காரியத்தை துவங்கிய நடிகை சமந்தா \nலாக்டவுனில் நடிகர் கருணாகரனுக்கு நடந்த அறுவை சிகிச்சை \nடாக்டர் படத்தின் நெஞ்சமே பாடல் வெளியீடு \nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு.. ஆசிட் ஊற்றி.. வெறித்தனமாக தாக்கி கொல்லப்பட்ட சிறுமி\n ரவுடியும் நண்பர்களும் கள்ளக் காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அட்டூழியம்..\nநாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு 90 சதவீதம் பணிகள் சீமானின் புதிய அரசியல் ஆயுதம்..\nதஞ்சையில் ஹைடெக்காக பாலியல் தொழில்\n2 லட்சம் கோடியாக உயர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு\nடவுன் ஆகிய ஜிமெயில் - கூகுள் ட்ரைவ் - காரணத்தை கூறிய கூகுள் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dexteracademy.in/tn-health-department-jobs-2019-apply-405-dispenser-jobs/", "date_download": "2020-10-25T16:04:39Z", "digest": "sha1:UA57LQYJIOP4ID7X7AYB4P4YDLGVU3FH", "length": 6131, "nlines": 116, "source_domain": "dexteracademy.in", "title": "TN Health Department Jobs 2019 – Apply 405 Dispenser Jobs - Best Coaching Center for TNPSC, Banking, NEET, TANCET, Railway", "raw_content": "\nதமிழ்நாடு சுகாதாரத் துறை Dispenser பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியி���்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 31.08.2019 முதல் 20.09.2019 வரை தங்களின் விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பலாம் .\nதமிழ்நாடு சுகாதாரத் துறை பணியிட விவரங்கள்:\nவயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 57 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பார்க்கலாம்.\nகல்வித்தகுதி: தமிழ்நாடு சுகாதாரத் துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செயல்முறை: Merit List அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்\nவிண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்\nவிண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தாறார்கள் தங்களின் விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து 20.09.2019 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பப்படிவம் அனுப்பும் ஆரம்ப தேதி\nவிண்ணப்பப்படிவம் அனுப்பும் கடைசி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T17:38:41Z", "digest": "sha1:GMC2EQDDVVU5MCWWQKRH4IUYO5VLT2XS", "length": 16241, "nlines": 293, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 555 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nகீழ் அருங்குணம் ஊராட்சி, மரக்காணம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவிக்கித்தரவில் உருப்படிகளின் விவரம் இல்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2017, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-10-25T17:38:05Z", "digest": "sha1:7OZODALRDF3SSE2W3BQMBTZ33CQOUJA4", "length": 17956, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலக்காட்டுக் கணவாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பாலக்காட்டு கணவாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதமிழ்நாட்டுப் பக்கத்தில் இருந்து பாலக்காட்டின் தோற்றம்\nதமிழ்நாடு - கேரளா, இந்தியா\nபாலக்காட்டுக் கணவாய் (Palakkad Gap) மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் 30-40 கிமீ அகலத்தில் அமைந்த ஒரு கணவாய் ஆகும். இதுவே இம்மலைத் தொடரின் தாழ்வான பகுதி. இது கேரள மாநிலத்தின் பாலக்காட்டு நகருக்கு அருகில் உள்ளது. வடக்கில் நீலகிரி மலையும் தெற்கில் ஆனைமலையும் இதன் எல்லைகளாக இருக்கின்றன.[1]\nஇக்கணவாய் இல்லையெனில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் கேரள மாநிலத்தை தனிமைப் படுத்தியிருக்கும், இதுவே அருகிலுள்ள தமிழகத்துடன் இன்னும் குறிப்பாக கூறுவதானால் இந்திய நிலப்பரப்புடன் கேரளத்தை இணைக்கிறது.\nஇக்கணவாய் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தையும் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தையும் இணைக்கும் பாதையாக உள்ளது. இது கேரளாவின் முதன்மையான வணிக வழித்தடமும் ஆகும். சாலை வழியாக கேரளத்தை அடையும் பெருமளவிலான பொருட்கள் இக்கணவாய் வழியாகவே செல்லுகின்றன.\nஇக்கணவாய் தென்இந்தியாவின் தட்பவெப்பத்தில் சிறப்பான மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. இது ஈரப்பதம் நிறைந்த தென்மேற்கு பருவக்காற்று கோயம்புத்தூர் பகுதிக்கு வர உதவுகிறது. இக்காரணத்தால் கோயம்புத்தூர் பகுதி கோடை காலத்தில் தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட வெப்பம் குறைந்து காணப்படுகிறது.\nமேற்கில் இருந்து வீசும் காற்றை இக்கணவாய் புனல் போல் செயல்பட்டு கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வேகமாக அனுப்புகிறது. சராசரியாக மணிக்கு 18 முதல் 22 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது.[2] தமிழகத்தில் மிக அதிகமாக காற்றாலைகள் மூலம் மின்னுற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.[3] உடுமலைப்பேட்டை, கடத்தூர் சுற்றுப்பகுதிகளில் பெரிய காற்றாலைகளைக் காணமுடியும்.\nகொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஎம். டி. வாசுதேவன் நாயர்\nபத்ரா ஆறு · பீமா ஆறு · சாலக்குடி ஆறு · சிற்றாறு · கோதாவரி ஆறு · கபினி ஆறு · காளி ஆறு · கல்லாயி ஆறு · காவிரி ஆறு · கொய்னா ஆறு · கிருஷ்ணா ஆறு · குண்டலி ஆறு · மகாபலேஷ்வர் · மலப்பிரபா ஆறு · மணிமுத்தாறு · நேத்ராவதி ஆறு · பச்சையாறு · பரம��பிக்குளம் ஆறு · பெண்ணாறு · சரஸ்வதி ஆறு · சாவித்திரி ஆறு · ஷராவதி ஆறு ·தாமிரபரணி · தபதி ஆறு · துங்கா ஆறு · வீணா ஆறு\nகோவா கணவாய் · பாலக்காட்டு கணவாய்\nபொதிகை மலை · ஆனைமுடி · பனாசுரா மலைமுடி · பிலிகிரிரங்கன் மலை · பொன்முடி மலை · பைதல்மலா . செம்பரா மலைமுடி · தேஷ் (மகாராட்டிரம்) · தொட்டபெட்டா · கங்கமூலா சிகரம் · அரிச்சந்திரகட் · கால்சுபை · கெம்மன்குடி · கொங்கன் · குதிரேமுக் · மஹாபலேஷ்வர் · மலபார் · மலைநாடு · முல்லயனகிரி · நந்தி மலை · நீலகிரி மலை · சாயத்திரி · தாரமதி · திருமலைத் தொடர் · வெள்ளரிமலை\nசுஞ்சனாக்கட்டே அருவி · கோகக் அருவி · ஜோக் அருவி · கல்கட்டி அருவி · உஞ்சள்ளி அருவி . பாணதீர்த்தம் அருவி .\nசத்தோடு அருவி · சிவசமுத்திரம் அருவி . குற்றால அருவிகள்\n· அன்ஷி தேசியப் பூங்கா · ஆரளம் வனவிலங்கு சரணாலயம் · அகத்தியமலை உயிரிக்கோளம் · அகத்தியவனம் உயிரியல் பூஙகா · பந்திப்பூர் தேசியப் பூங்கா · பன்னேருகட்டா தேசியப் பூங்கா · பத்திரா காட்டுயிர் உய்விடம் · பிம்காட் காட்டுயிர் உய்விடம் · பிரம்மகிரு காட்டுயிர் உய்விடம் · சண்டோலி தேசியப் பூங்கா · சின்னார் கானுயிர்க் காப்பகம் · தான்டலி தேசிய பூங்கா · எரவிகுளம் தேசிய பூங்கா · கிராஸ்ஹில்ஸ் தேசிய பூங்கா · இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா · இந்திராகாந்தி காட்டுயிர் உய்விடம் · களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் · கரியான் சோலை தேசிய பூங்கா · கர்நாலா பறவைகள் உய்விடம் · கோய்னா காட்டுயிர் உய்விடம் · குதிரைமுக் தேசிய பூங்கா · முதுமலை தேசியப் பூங்கா · முதுமலை புலிகள் காப்பகம் · முக்கூர்த்தி தேசியப் பூங்கா · நாகரகொளை தேசிய பூங்கா · புது அமரம்பலம் பாதுக்காக்கப்பட்ட காடுகள் · நெய்யார் காட்டுயிர் உய்விடம் · நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் · பழனிமலைகள் தேசிய பூங்கா · பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் · பெப்பாரா காட்டுயிர் உய்விடம் · பெரியார் தேசியப் பூங்கா · புசுபகிரி காட்டுயிர் உய்விடம் · ரத்தனகிரி காட்டுயிர் உய்விடம் · செந்தூருணி காட்டுயிர் உய்விடம் · அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா · சோமேசுவரா காட்டுயிர் உய்விடம் · ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் · தலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம்\n· வயநாடு காட்டுயிர் உய்விடம்\nதமிழ்நாடு · கேரளா · கர்நாடகம் · கோவ�� · மகாராஷ்டிரம் · குஜராத்\nபாலக்காடு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2020, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/99", "date_download": "2020-10-25T17:34:37Z", "digest": "sha1:Y26FB46OF3IEJK3LDASKRIKIIOJAUCVV", "length": 6930, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/99 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n73 இலங்கைப் பாடல் 122. பாவைசெய் யகமு மொன்பான் படரொளி மணிகள் \"கோத்துக் கோவைசெய் யகமு மில்லைக் குறித்தநற் கோலஞ் செய்யுங் கூ வைசெய் யகமு மோவக் கூடமும் பிறவும் வேண்டும் தேவைசெய் யகமுஞ் செல்வச் சிறப்பினை விளக்கிக் | காட்டும். 123. மன்றமு மிளம்பூங் காவும் மறுகணை முடுக்குஞ் சீர்செய் குன்றமு நறுநீ ராடு குளமுமா டிடமுங் கோணம் துன்றொளி விளக்கு மாடந் தோய்நிலா முற்றந் தம்மோ டின்றெனு மிலம்பா டின்றி யிலங்கின\" ளிலங்கை | மானும். 124. அரசிய லலுவல் காணு மகங்களோ டறந்தேர் மன்றும் வரிசையி னொபா ராளு மன்றமு மொன் றுங் குன்றாப் பரிசொடு கலைகள் தேரும் பல்கலைக் கழகத் தம்மோ டுரைசெயற் குரிய வெல்லா மொருங்குமுந் துறவே நின் ற. 125. முத்தமிழ் வளர்ச்சிக் கேற்ற முறைப்படி யமைக்கப் பட்ட ஒத்தவா டரங்குங் கேள்விக் குகந்தபா டரங்கு மாய்நாற் கைத்திறத் தமைந்த வாய்கைக் கருவிக ளோடு - பாட்டாட் டொத்திகை யரங்கு மேலோ ருளமெனப் பொலியுந் தானே. 126. இந்நக ருலகின் கண்ண ரியன் றியல் பொடுமீக் குள்ள எந்நகர் களுமொப் பாகா வெனத்தமிழ்ப் புலவர் போற்றும் நன்ன கர்க் குரிய வெல்லா நலங்களும் பொருந்தி நாட்டு முன்னக ராகிச் செங்கோன் முறையொடு பொலிந்த தம்மா , கருவியை ஏரொடும் கூட்டும். பால் பிடித்து -ஸ்கு திப்பட. நெட்டில்-நெடு இல்-பெருங்குடி வாழ்மனை - இடையறாது தொழில் நடை பெறுமென் க. 132, கூவுை-செடி வகை, தேவை-தேவையான பொருள். 198, மன்றம்-மரத்தடிப் பொதுவிடம். முடுக்கு-தெருக்கள்\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/20809", "date_download": "2020-10-25T17:15:47Z", "digest": "sha1:MKCB4RNO4DXQLTIPY4MUI4ZFYIINXHUS", "length": 5614, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "திருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker திருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nதிருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலொன்றில் 17 இந்தியப் பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதிருகோணமலை துறைமுகத்திற்கு இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் எரிபொருளை கொண்டு செல்வதற்காக வருகை தந்துள்ளது.இந்த நிலையில், கப்பலில் வருகை தந்த ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளான 17 இந்தியப் பிரஜைகளும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பில் உள்ளதுடன், அவர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleமரணத்தை முன்னரே கணித்தாரா எஸ்பிபி.. 4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்னதன் மர்மம்.\nNext article13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nமன்னாருக்கு தப்பிவந்த பேலியகொட கொரோனாத் தொற்றாளர் அதிரடியாகக் கைது..\nவீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பற்றியெரிந்த உந்துருளி.. ஸ்தலத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nமன்னாருக்கு தப்பிவந்த பேலியகொட கொரோனாத் தொற்றாளர் அதிரடியாகக் கைது..\nவீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பற்றியெரிந்த உந்துருளி.. ஸ்தலத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nகாலி தவிர்ந்த நாட்டின் அனைத்து தபால் ரயில் சேவைகளும் ரத்து\nகொழும்பு புறக்கோட்டையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/politics/77974-100-interesting-facts-about-mgr", "date_download": "2020-10-25T16:49:53Z", "digest": "sha1:37HR2KIRKKJZWS6NWXG37DKOPF7WJJJK", "length": 66460, "nlines": 244, "source_domain": "www.vikatan.com", "title": "எம்.ஜி.ஆர் 100 : கருணாநிதி நட்பு, கிரிக்கெட் ஆர்வம், படப்பிடிப்புதளப் பண்பு... 100 சுவாரஸ்ய தகவல்கள்! | 100 Interesting facts about MGR", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் 100 : கருணாநிதி நட்பு, கிரிக்கெட் ஆர்வம், படப்பிடிப்புதளப் பண்பு... 100 சுவாரஸ்ய தகவல்கள்\nஎம்.ஜி.ஆர் 100 : கருணாநிதி நட்பு, கிரிக்கெட் ஆர்வம், படப்பிடிப்புதளப் பண்பு... 100 சுவாரஸ்ய தகவல்கள்\nஎம்.ஜி.ஆர் 100 : கருணாநிதி நட்பு, கிரிக்கெட் ஆர்வம், படப்பிடிப்புதளப் பண்பு... 100 சுவாரஸ்ய தகவல்கள்\nஎம்.ஜி.ஆரின் புகைப்படத்தொகுப்பை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...\n1. எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது 'நாடோடிமன்னன்' திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது. அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார். பின்னாளில், 'நாடோடிமன்னன்' வெற்றிபெற்று திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. பிரித்துப்பார்த்தால் முந்தைய பதிவுத்தபால் அனுப்பியவரின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தது. அதில், 'நாடோடிமன்னன்' கதை என்னுடையது. அதை, உங்களுக்கு பல மாதங்களுக்கு முன் அனுப்பிவைத்தேன். ஆனால், படத்தில் என்பெயர் இல்லை. அதனால் அதற்கு எனக்குரிய நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும் என்றிருந்தது. அதிர்ந்துபோனார் எம்.ஜி.ஆர். பிறகு, அதற்கு தம் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிவிட்டாலும், “இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்\" என ஆச்சர்யமாகி அதன்பின் சந்தேகம்படும்படியான பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறுவதைத் தவிர்த்துக்கொண்டார்.\n2. எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் 'சின்னவர்' என்ற பெயர். அதென்ன சின்னவர் எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைப் பொறுப்பெடுத்து நடத்திவந்த அவரது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, நாடக உலகில் பெரியவர் என அழைக்கப்பட்டதால்... எம்.ஜி.ஆரை, 'சின்னவர்' என்பார்கள்.\n3. லாயிட்ஸ் ரோட்டில் உள்ள தாய்வீட்டில் தம் அண்ணனுடன் கூட்டுக்குடி��்தனமாக இருந்த எம்.ஜி.ஆர்., தன் துணைவியார் சதானந்தவதி இறந்த துக்கத்தால் பின் சில மாதங்களில் ராமாவரம் தோட்டத்துக்கு வரநேர்ந்தது. அங்கும் மினி தியேட்டர், பெரிய நீச்சல்குளம் எனப் பல வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தார்.\n4. எம்.ஜி.ஆரை யாரும் கணிக்கமுடியாது. அப்படி இருப்பதையே அவர் விரும்பினார். முதல்வராக இருந்தபோது ஒருமுறை அப்போதைய கவர்னர் தடுக்கிவிழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அவரைப் பார்க்க கிளம்பியவர் என்ன நினைத்தாரோ அவருக்கு நெருக்கமான ஓர் இயக்குநரின் படத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.\n5. எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.\n6. எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது.\n7. தனக்கு யாரும் மாலை அணிவித்து புகைப்படம் எடுக்கும்போது ஜாக்கிரதையாக தன் முகம் வரும்படியும், அதேசமயம் மாலை போடுபவர் பரபரப்பில் தன் தொப்பியை கழற்றிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடனும் மாலை போடுபவரின் கையை அழுந்த பிடித்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்தபின்புதான் அவருடைய கையை விடுவிப்பார். இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கை முத்தண்ணா அவர்.\n8. பொதுவாக பத்திரிகைகளுக்கு பிரத்யேக பேட்டிக்கு ஒப்புக்கொள்ளும்போது அவர்களிடம் ஒரு நிபந்தனை விதிப்பார். பிரசுரமாவதற்கு முன் எழுதப்பட்ட பேட்டியை தனக்கு ஒருமுறை காட்டியாகவேண்டும் என்று. அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பேட்டி. பிரசுரமானபின் கட்டுரையாளர் கருத்தால் தேவையற்ற சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை அது. ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தன் இமேஜை அந்தளவுக்கு ஜாக்கிரதையாகக் கையாண்டார் எம்.ஜி.ஆர்.\n9. சுமார் அரைநூற்றாண்டு காலம் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த எ��்.ஜி.ஆர் வார்த்தையின் முழுவிவரம்... மருதுார் கோபாலமேனன் ராமசந்திரன்.\n10. திரையுலகில் தான் பங்கேற்ற அத்தனை துறைகளிலும் சாதனை புரிந்த எம்.ஜி.ஆருக்கு தம் இறுதிக்காலம் வரை ஒரு குறை இருந்தது. அது, கல்கி எழுதிய பொன்னியின்செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது. கிட்டத்தட்ட 3 முறை அதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடக்கி அது ஆரம்பநிலையிலேயே நின்றுபோனது. படம் எடுத்தால், அதில் தான் வல்லத்தரசனாகவும், கதாநாயகியாக குந்தவி கேரக்டரில் பிரபல டைரக்டர் சுப்ரமணியத்தின் மகளும் நாட்டியக்கலைஞருமான பத்மா சுப்ரமணியத்தை நடிக்கவைக்கவும் திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். இறுதிவரை அது நிறைவேறவில்லை.\n11. முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அதிக எண்ணிக்கையில் நடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தி. ஜெமினிக்கு, 'ஒளிவிளக்கு'; ஏ.வி.எம்முக்கு, 'அன்பே வா'; விஜயா வாஹினிக்கு, 'எங்க வீட்டுப்பிள்ளை' என தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். மற்றவை எல்லாம் சிறு தயாரிப்பாளர்கள் மூலம் வெளிவந்தவை. திரைத்துறையில் ஓரிரு நிறுவனங்களே ஏதேச்சதிகாரம் செய்யாமல் பலரும் இந்தத் துறைக்குள் நுழையவேண்டும் என்பதே அவரின் இந்த முடிவுக்குக் காரணம்.\n12. எம்.ஜி.ஆரின் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் ஜெயலலிதா, சரோஜாதேவி.\n13. எம்.ஜி.ஆர்., காபி, டீ அருந்துவதில்லை. மீன் வகையான உணவுகளுக்கு அவர் தீவிர ரசிகர். படப்பிடிப்பின் இடைவேளையில் ஜீரக தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.\n14. எம்.ஜி.ஆருக்கு தன் தாய் மீது அளவற்ற அன்பு உண்டு என்பது உ லகறிந்த விஷயம். தான் சார்ந்த தொடர்பான முக்கிய முடிவுகளை தன் தாயின் படத்துக்கு முன் நின்று சொல்லியே முடிவெடுப்பார். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஏதேனும் அசம்பாவிதமாக நடந்தால் மட்டுமே எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கிவிடுவார்.\n15. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கடும்மோதலில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் இந்த இருகட்சிகளும் இணைய முயற்சி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் அப்போது முதல்வர் என்பது கூடுதல் செய்தி. ஒடிசா முதல்வர் பிஜீ பட்நாயக் இந்த இணைப்பு முயற்சியை மேற்கொண்டார். முயற்சி வெற்றிபெற்றால் கட்சியின் தலைவராக கருணாநிதியும் முதல்வராக எம்.ஜி.ஆரும் தொடர்வதாக நிபந்தனை விதிக்கப்பட்டது. காலையில் முத���்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்து வீட்டுக்குச் சென்ற எம்.ஜி.ஆர் மாலையில் இந்த முயற்சியை கைவிட்டுவிட்டார். யாராலும் கணிக்க முடியாத தலைவர் எம்.ஜி.ஆர்.\n16. எம்.ஜி.ஆரின் அரிய வெள்ளை நிறத்துக்குக் காரணம் அவர் தங்கபஷ்பம் சாப்பிடுவதே என்ற வதந்தி உலவி வந்தது. சென்னையில் நடந்த ஆணழகன் போட்டி ஒன்றில் இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர், “தங்க பஷ்பத்தை குண்டுமுனையில் தொட்டு அதை பாலிலோ, நெய்யிலோ கலந்து சாப்பிடுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அப்படி குண்டூசி முனையைவிடக் கூடுதலாகச் சாப்பிட்டுவிட்டால் மரணம் நேர்ந்துவிடும். இந்த விஷப் பரீட்சையில் யாராவது இறங்குவார்களா'' என்றார்.\n17. எம்.ஜி.ஆர் இறுதிவரை தொடர்ந்த பழக்கம் உடற்பயிற்சி. படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவு எத்தனை மணிநேரத்துக்கு வீடு திரும்பினாலும் விடியற்காலை 5 மணிக்கு எழுந்துவிடுவார். தொடர்ந்து ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தபின்னரே அடுத்த வேலையைத் தொடங்குவார். படப்பிடிப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது பெரும்பாலும் போதிய உடற்பயிற்சிக் கருவிகளை தன்னுடன் எடுத்துச்செல்வார். உடற்பயிற்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்தவர் அவர்.\n18. தமிழின் முதல் கேவா டெக்னாலஜி கலர் படம், எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்.'\n19. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்... காங்கிரஸ் அரசு, மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு தனக்களித்த பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்தார் எம்.ஜி.ஆர்.\n20. எம்.ஜி.ஆருக்கு பிடித்த தேசியத்தலைவர் சுபாஷ் சந்திரபோஸ். தான் அரசியலுக்கு வரக்காரணமான தலைவர் சுபாஷ் என்று குறிப்பிட்டிருந்தார் ஒருபேட்டியில்.\n21. எம்.ஜி.ஆருக்கு நினைவுத்திறன் அதிகம். ஒரே ஒருமுறை அறிமுகமானாலும் அவரைப்பற்றி பல ஆண்டுகள் ஆனப்பின்னரும் சரியாக நினைவில் வைத்திருப்பார்.\n22. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அண்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. சில காரணங்களால் நடிக்க மனம்ஒப்பாத எம்.ஜி.ஆர்., கணேசன் என்ற நாடக நடிகரை அதில் நடிக்கவைக்க பரிந்துரைத்தார். நாடகம் வெற்றிபெற்றது. கணேசன் என்ற அந்த நாடக நடிகர் சிவாஜி கணேசன் என்ற பெரும் நடிகரானார்.\n23. சினிமாவில் புகழ்பெற்ற ந���ிகராக இருந்தபோதும் தொடர்ந்து தனது எம்.ஜி.ஆர் நாடக மன்றம் மூலம் நாடகங்களை நடத்திவந்தார் எம்.ஜி.ஆர். அவருடைய 'இடிந்தகோயில்', 'இன்பக்கனவு' நாடகங்கள் தமிழகத்தில் நடக்காத ஊர்கள் இல்லை.\n24. தொலைக்காட்சி தமிழகத்தில் வராத காலகட்டத்திலேயே ''தொலைக்காட்சி என்ற ஒன்று விரைவில் வரும். இது சினிமாவின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்'' என்று 1972-லிலேயே பேசிய தீர்க்கதரசி எம்.ஜி.ஆர்.\n25. எம்.ஜி.ஆரை, பலருக்கும் வெறும் சினிமா நடிகர் என்ற அளவில்தான் தெரியும். ஆனால் சினிமாவின் அத்தனை தொழில்நுட்பங்களையும் கரைத்துக் குடித்தவர் அவர். எத்தனை குழப்பமான காட்சிகளையும் சில நிமிடங்களில் கோர்வையாக எடிட் செய்துவிடுவதில் சாமர்த்தியக்காரர்.\n26. எம்.ஜி.ஆருக்கு பிடித்த இயக்குநர் ராஜா சாண்டோ.\n27. 1960-களில் எம்.ஜி.ஆர் மக்களுக்காக தன் சொந்த செலவில் இலவச மருத்துவமனையை நடத்தியிருக்கிறார். ஆனால் நடைமுறை சிக்கல்களால் அதை தொடரமுடியாமல் போனது.\n28. எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர் என்பது பலரும் அறியாத தகவல். 'சமநீதி' என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்து பல ஆண்டுகள் அதை நடத்தினார்.\n29. மறைந்து 30 ஆண்டுகள் ஆன பின்னாலும் இன்னும் தொடர்ந்து பத்திரிகைகள் வருவது எம்.ஜி.ஆர் ஒருவருக்கே.\n30. ''வயதானபின்னும் கதாநாயகனாக நடிக்கிறீர்களே'' என பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுந்தபோது, ''20 வயதுள்ள ஒருவர் 50 வயதுக்காரராக நடிப்பதை கைதட்டி வரவேற்கிறீர்கள் அல்லவா...அதேபோல் 50-ஐக் கடந்த நான் 20 வயது இளைஞனாக நடிப்பதை ஏன் வரவேற்கக்கூடாது. அதுதானே நடிப்பு..நீங்கள் திரையில் பார்க்கும்போது இளைஞனா தோன்றுகிறேனா... இல்லையா என்பதுதான் என் கேள்வி“ என்றார் பொட்டிலடித்தாற்போல்.\n31. தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து கட்சி தொடங்கியபின் 1972 அக்டோபர் 29-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் முதன்முறையாக, ''எம்.ஜி.ஆர் இனி புரட்சி நடிகர் அல்ல, புரட்சித்தலைவர்'' என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி.\n32. கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்தபின் எத்தனை மாச்சர்யங்களுக்கிடையிலும் சட்டமன்றம் நடைபெறும் நாட்களில் கருணாநிதியை நலம் விசாரிப்பார் எம்.ஜி.ஆர்.\n33. பெரும்பாலும் தன் எதிரில் சீனியர்களைத் தவிர மற்றவர்களை கருணாநிதி என்று பெயர் சொல்லிக் குறிப்பிடுவதை விரும்ப��ாட்டார் எம்.ஜி.ஆர்.\n34. எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காத ஒரு விஷயம் குதிரையேற்றமும் விமானப்பயணமும். தவிர்க்கமுடியாமல்தான் சில படங்களில் அவ்வாறு நடித்திருப்பார். விமானப்பயணமும் அப்படியே.\n35. தம் இறுதிக்காலத்தில் தம் பால்ய கால சினிமா நண்பர்களை வரவழைத்துச் சந்தித்துப்பேசினார் எம்.ஜி.ஆர்.\n36. எம்.ஜி.ஆருக்கு உடலுறுதியைப்போலவே மனஉறுதி அதிகம். அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் கானுக்கு பாராட்டுவிழா நடந்தது. அதில் பேசிய கானு, “எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாராவது இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால் மீண்டிருக்க வாய்ப்பு இல்லை. அத்தனை மன உறுதியுடன் அவர் போராடி மீண்டார்” என்றார்.\n37. 'திருடாதே', 'தாய் சொல்லை தட்டாதே' என தனது படங்களின் தலைப்புகள்கூட பாசிட்டிவ் ஆக மக்களுக்கு ஒரு கருத்தைச் சொல்வதுபோல் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் எம்.ஜி.ஆர்.\n38. எம்.ஜி.ஆருக்கு ராசி எண் 7. பிறந்தது 1917. கதாநாயகனாக நடித்த முதல் படம் வெளியான ஆண்டு 1947. முதல்முறை எம்.எல்.ஏ-வானது 1967. ஆட்சியைப் பிடித்தது 1977. மரணமடைந்தது 1987. அவருடைய காரின் எண் 4777.\n39. பொதுவாக தன் உடல்நிலை குறித்த தகவல்களை ரசகியமாக வைத்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். தேவைப்பட்டாலொழிய மருத்துவமனைக்குச் செல்லமாட்டார் அவர். பெரும்பாலும் மருத்துவ உபகரணங்களை வீட்டுக்கே வரவழைத்து சிகிச்சை பெற்றுக்கொள்வார்.\n40. 'அடிமைப்பெண்' படத்துக்காக ஜெய்ப்பூர் சென்றபோது விளையாட்டாக வித்தியாசமான தொப்பி ஒன்றை அணிந்து நண்பர்களிடம் காட்டினார். தொப்பியில் அவரது தோற்றம் இளமையாக தெரிவதாக நெருக்கமான சிலர் கூறவே அதை வழக்கமாக்கிக்கொண்டார்.\nஎம்.ஜி.ஆரின் புகைப்படத்தொகுப்பை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...\n41. எம்.ஜி.ஆரின் புரட் சி அரசியல் பயணம் தொடங்கிய இடம் திருக்கழுக்குன்றம். அங்குதான் முதன்முதலாக கட்சியின் தலைவர்களிடம் கணக்குக்கேட்டு வெளிப்படையாகப் பேசினார். இந்த விவகாரம்தான் எம்.ஜி.ஆர் - கருணாநிதி இடையே முரண் பெரிதாகி... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் அளவுக்குக் காரணமானது.\n42. ஒருமுறை சிவகாசிக்குச் சென்று சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரது காரை அடையாளங்கண்டுகொண்டு பெண்கள் சூழந்தனர். அவர்களுடைய பலரது கைகளில் கைக்குழந்தைகள். ''காலைய��ல் சாப்பிட்டீர்களா'' என்றார். “இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. அதுதான் மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம்” என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது.\n43. எம்.ஜி.ஆர் முப்பிறவி கண்டார் என்பார்கள். சீர்காழியில் நாடகம் ஒன்று நடந்தபோது 150 பவுண்டுக்கும் அதிகமான எடைகொண்ட குண்டுமணி தவறுதலாக அவர் மீது விழுந்து கால் உடைந்தது முதற்பிறவி. 1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தன் வீட்டில் வைத்து நடிகர் எம்.ஆர்.ராதாவினால் சுடப்பட்டது இரண்டாவது பிறவி. 1984-ல் மூளையில் கட்டி ஏற்பட்டு பக்கவாதம் வரை சென்று உயிர் மீண்டது மூன்றாவது பிறவி.\n44. எம்.ஜி.ஆர் புகழின் உச்சியில் இருந்துபோது வெளியான, 'பாசம்' படத்தில் இறந்துவிடுவதுபோல் காட்சி வந்தது. அதைக் காண முடியாமல் பலர் அந்தப் படத்தைப் பார்க்கவி்ல்லை. படம் தோல்வியைத் தழுவியது.\n45. எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்கள் செல்லமாக வைத்த பெயர் 'வாத்தியார்.'\n46. நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு அளப்பரியது. சங்கம் தொடங்கியபோது அதன் துணைத்தலைவராக இருந்த அவர், 3 முறை அதன் செயலாளராகவும், ஒருமுறை பொதுச்செயலாளராகவும், இருமுறை தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.\n47. 'நாடோடி மன்னன்' பட வெற்றிக்குப்பின், அதன் அடுத்த பாகமாக 'நாடோடியின் மகன்' என்ற பெயரில் படம் ஒன்று தொடங்கப்பட்டது. பின்னர் ஏனோ அது நின்றுவிட்டது.\n48. 'சதி லீலாவதி' முதல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்கள் 136. இதுதவிர சில படங்கள் நிறைவுபெறாமல் கைவிடப்பட்டன. இவற்றில் 'அவசர போலீஸ் 100', 'நல்லதை நாடு கேட்கும்' போன்ற படங்கள் பின்னாளில் வெளியாகின.\n49. எம்.ஜி.ஆரின் படங்களில் பெண்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த ஒரே படம் 'இதயக்கனி'.\n50. ஜனாதிபதி விருது பெற்ற தமிழின் முதல்படம் எம்.ஜி.ஆர் நடித்த 'மலைக்கள்ளன்'.\n51. எம்.ஜி.ஆர் படங்களில் மிகக் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் 'தேர்த்திருவிழா'. 16 நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது.\n52. எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர் மற்றும் நண்பர் சாண்டோ சின்னப்பா. எம்.ஜி.ஆர் - ஜ���னகி திருமணத்துக்குச் சாட்சிக் கையெழுத்திட்டது இவர்தான்.\n53. எம்.ஜி.ஆர் தனக்கு நெருக்கமானவர்களை 'முதலாளி' என்றுதான் அழைப்பார்.\n54. எம்.ஜி.ஆருக்குப் பிடித்த விளையாட்டு சீட்டு. நெருக்கமானவர்களுடன் விளையாடும்போது தோற்பவர்கள் தங்கள் முகத்தை தலையணையால் கொஞ்ச நேரம் பொத்திக்கொள்ள வேண்டும். இதுதான் அவரது பந்தயம்.\n55. பொங்கல் மற்றும் நல்ல நாட்களில் தன்னிடம் வேலை பார்ப்பவர்கள், நண்பர்களை வரவழைத்துத் தன் கையில் இருப்பதை வாரி வழங்குவார் எம்.ஜி.ஆர்.\n56. தமிழின் வெளிநாட்டு தொழில்நுட்பமான ஸ்டிக்கர் போஸ்டரை அறிமுகப்படுத்தியது எம்.ஜி.ஆர்தான். 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து வெளியேறியிருந்தார். இதனால் உசுவா பட போஸ்டர்கள் எங்கு ஒட்டினாலும் கிழிக்கப்படும் என்ற தகவல் பரவியது. ஆளும் கட்சியினரின் இந்தச் சதியை முறியடிக்க நடிகர் பாண்டுவை வெளிநாட்டுக்கு அனுப்பி சாதாரணமாகக் கிழித்துவிட முடியாத வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர் தொழில்நுட்பத்தைப் பயிலச்செய்து அந்த இயந்திரத்தையும் தருவித்தார். ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை கிழிக்கமுடியாமல் ஆளும் கட்சியினர் திணறினர். 'உலகம் சுற்றும் வாலிபன்' சக்கை போடு போட்டது.\n57. தொப்பி, கண்ணாடி, முழங்கை அளவு சட்டை என்று வெளியில் தோன்றினாலும் தன்னை வீட்டில் சந்திப்பவர்கள் முன் கைலி, முண்டா பனியனுடன்தான் காட்சியளிப்பார் எம்.ஜி.ஆர்.\n58. தன்னிடம் வேலை செய்பவர்கள் தவறு செய்தால் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டார். அவர்களுக்கு உடனடியாக சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். ஆனால் சம்பளம் தவறாமல் அவர்களுக்குச் சென்றுவிடும். இது தவறு செய்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி அடுத்தமுறை தவறு நேராமல் பார்த்துக்கொள்வர்.\n59. எம்.ஜி.ஆர் தன் வாழ்க்கை வரலாற்றை வெவ்வெறு காலகட்டங்களில் இரண்டு பத்திரிகைகளில் எழுதினார். ('ஆனந்த விகடன்', 'சமநீதி') தவிர்க்கவியாத காரணங்களால் எதுவும் முற்றுப்பெறவில்லை.\n60. தனது இரண்டாவது மனைவி சதானந்தவதியின் நினைவுநாள் அன்று எம்.ஜி.ஆர் விரதம் மேற்கொள்வார்.\nஎம்.ஜி.ஆரின் புகைப்படத்தொகுப்பை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...\n61. எம்.ஜி.ஆர் ஒரு தீவிர படிப்பாளி என்பது பலருக்கும் தெரியாத தகவல். தன் வீட்டின் கீழறைய���ல் எம்.ஜி.ஆர் பெரிய நுாலகத்தை நிறுவியிருந்தார். அதில் உலகத்தலைவர்கள் மற்றும் அனைத்து அரியவகை புத்தகங்களையும் சேமித்துவைத்திருந்தார்.\n62. எம்.ஜி.ஆரின் முதல் நாடக குரு காளி என்.ரத்தினம். பின்னர் நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி.\n63. எம்.ஜி.ஆர் நாடகத்தில் போட்ட முதல்வேஷம், 'லவகுசா' என்னும் நாடகத்தில் போட்ட குஷன் வேஷம். அப்போது அவருக்கு வயது 6.\n64. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதற்நாடகம் 'மனோகரா'... மனோகரன் வேடம்.\n65. அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., தி.மு.க-வில் சேர்ந்த ஆண்டு 1952 . அவரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியவர் நடிகமணி டி.வி.நாராயணசாமி.\n66. வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டால் எம்.ஜி.ஆர் தன் தாயாரை வணங்கிவிட்டுத்தான் செல்வார். அவர் மறைவுக்குப்பின், அவருக்கு தன் வீட்டிலேயே கோயில் ஒன்றை எழுப்பினார்.\n67. நடிகர் சங்கம் மூலம் ஒரு நடிப்புப் பயிற்சிக் கல்லுாரியைத் தொடங்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆருக்கு இறுதிக்காலம் வரை மனிதில் இருந்த ஓர் ஆசை... அது இறுதிவரை நிறைவேறாதது துரதிர்ஷ்டம்.\n68. தான் நடித்த படங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகப் பிடித்த படம், 'பெற்றால்தான் பிள்ளையா'.. வழக்கமான பாணியிலிருந்து விலகி தான் நடித்த இந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்தபடம் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.\n69. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தன் வழக்கமான அடையாளங்கள் எதுவும் தெரியாதபடி தன் பிளைமவுத் காரை தானே ஓட்டியபடி கடற்கரைச் சாலையில் பயணிப்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.\n69. நடிகராக இருந்தபோது தான் வசித்த ராமாவரம் வீட்டிலேயே முதல்வரானபின்னும் தொடர்ந்து வசித்தார் எம்.ஜி.ஆர். சம்பிரதாயத்துக்குக்கூட அந்த வீட்டை மெருகேற்றாமல் எளிமையாக அப்படியே வைத்துக்கொண்டார்.\n70. முதல்வரானபின் ஒருசமயம் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்தது எம்.ஜி.ஆருக்கு. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களாலும், மத்திய அரசிடமிருந்து வந்த நெருக்கடியினாலும் அந்த ஆர்வத்தைக் கைவிட்டார். அவர் கைவிட்ட அந்தப் படம், 'உன்னைவிடமாட்டேன்'. அதன் இசையமைப்பாளர் இளையராஜா.\n71. தன் கலையுலக வாரிசு என்று எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கபட்ட நடிகர் பாக்யராஜ்.\n72. எம்.ஜி.ஆர்., ��ெயலலிதாவை 'அம்மு' என்றே அழைப்பார்.\n73. எம்.ஜி.ஆர் அறிமுகமான, 'சதிலீலாவதி' படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன்.\n74. தனது திருமண நாளில் எந்த வெளிநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிடுவார். அன்றைய தினம் மனைவி ஜானகி மற்றும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை மட்டுமே சந்திப்பார். அன்று ஒருநாள் மட்டுமே கைகள் மற்றும் கழுத்தில் நகை அணிந்து காணப்படுவார்.\n75. எம்.ஜி.ஆர் வரலாற்று அறிவு நிரம்பியவர். முதல்வராக இருந்த ஒருசமயம், தஞ்சை அரண்மனையைப் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் ''இங்கு சுரங்கப்பாதை ஏதேனும் இருக்கிறதா'' என விசாரித்தார். அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் விடாப்பியடியாக தர்பார் ஹால் அருகே ஓர் இடத்தைக் காட்டித் தோண்டச்செய்தார். ஆச்சர்யம் அங்கு சுரங்கப்பாதை இருந்தது. எம்.ஜி.ஆரின் ஞானத்தை அறிந்து விக்கித்தனர் அதிகாரிகள்.\n76. எம்.ஜி.ஆர் தீவிரமான ஒரு கிரிக்கெட் ஆர்வலர் என்பது பலரும் அறியாத தகவல். முக்கியப் போட்டிகள் நடக்கும் சமயம் படப்பிடிப்புக்கு மறக்காமல் டிரான்சிஸ்டர் ஒன்றை எடுத்துச்செல்வார். ஓய்வின்போது அதை காதில் வைத்து ரன்னிங் கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருப்பார்.\n77. படப்பிடிப்புக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது கடைசி நாளன்று அனைவருக்கும் அங்கு பர்சேஸ் செய்ய தன்சொந்த பணத்தைத் தருவார்.\n78. படப்பிடிப்பின்போது உணவுவகைகள் தனக்குக் கொடுக்கப்பட்டதுபோலவே யூனிட்டின் கடைநிலை ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்துவார்.\n79. சட்டமன்றத்தில் ஒருமுறை துரைமுருகன் எம்.ஜி.ஆரை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டேபோக ஒரு கட்டத்தில், மயக்கமாகி விழப்போனார். எம்.ஜி.ஆர் ஓடோடிச்சென்று அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார். சங்கடப்பட்டுப்போனார் துரைமுருகன்.\n80. படிக்கும் காலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்ப்பு மகன்போல உடனிருந்தார் துரைமுருகன். அவருடைய படிப்புச்செலவு உள்ளிட்ட செலவுகளை அப்போது கவனித்தவர் எம்.ஜி.ஆர். கல்லூரியின் பாதுகாவலர் என்ற முறையில் எம்.ஜி.ஆரே பலமுறை துரைமுருகனுக்கு கையெழுத்திட்டுள்ளார்.\n81. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்கச்சென்றபோதுதான் கருணாநிதியுடன் அறிமுகம் ஏற்பட்டது எம்.ஜி.ஆருக்கு.\n82. 'எங்கள் தங்கம்' படத்தில் 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற பாடலில் அடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞருக்கு, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என அடுத்த வரியை எடுத்துக்கொடுத்தவர் கருணாநிதி. அதே படத்தில் 'நான் செத்துப்பிழைச்சவன்டா' பாடலில் கருணாநிதியின் கல்லக்குடி போராட்டம் இடம்பெறும்வகையில், “ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து\nஉயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது“ என்ற கலைஞரின் புகழ்பாடும் வரிகளை இடம்பெறச்செய்தார் எம்.ஜி.ஆர்.\n83. எம்.ஜி.ஆருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததை சட்டமன்றத்தில் விவாதப்பொருளாக்கிக் கடுமையாக எதிர்த்துப்பேசினார் தி.மு.க உறுப்பினர் துரைமுருகன். தேநீர் இடைவேளையில் அவரை அழைத்த கருணாநிதி, “எம்.ஜி.ஆரை ஆயிரம் விஷயங்களுக்காக நான் எதிரக்கலாம். விமர்சிக்கலாம். ஆனால் நீ அதைச் செய்வது ஏற்புடையதல்ல. நன்றி மறக்காதே“ என கடிந்துகொண்டார். கூடவே “எம்.ஜி.ஆர் மீது நமக்கு ஆயிரம் மாச்சர்யங்கள் இருந்தாலும் அவரது வள்ளல் குணத்தினை நாம் குறைசொல்ல முடியாது. அந்த ஒரு விஷயத்துக்காக அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை ஏற்கலாம்” என்று அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\n85. நாத்திக கட்சியான தி.மு.க-வில், அண்ணாவின் காலத்திலேயே எம்.ஜி.ஆர் தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொண்டதில்லை. அதற்காக தீவிர ஆத்திகர் என்று சொல்லிவிட முடியாது. தனக்கு மேலே ஒரு சக்தி ஒன்று உண்டு என்பதில் அவர் திடமாக இருந்தார்.\n86. திருப்பதிக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கும் 2 முறை சென்றிருக்கிறார். மதுரையில், 'நாடோடி மன்னன்' படத்துக்காக தனக்கு அளிக்கப்பட்ட தங்க வாளை பின்னாளில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார். எம்.ஜி.ஆரின் படுக்கை அறையில் எப்போதும் ஒரு இயேசு சிலை இருந்தது.\n87. மதுரையில் எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில், ''எதிர்க்கட்சிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள அ.தி.மு.க-வினர் எல்லோரும் கையில் கத்தி வைத்துக்கொள்ளவேண்டும்'' என்று அவர் பேசிய பேச்சு அரசியலை பரபரப்பாக்கியது அப்போது.\n88. தமிழ்ப்பட உலகின் சாதனை என்னவென்று ஒருமுறை கேள்வி எழுப்பபட்டபோது, “தமிழ் நடிகர்களைக் கொண்டு இந்தியில் 'சந்திரலேகா' என்ற படத்தை எடுத்து உலக மக்கள் அனைவரின் உதடுகளிலும் உள்ளங்களிலும் இடம்பெறச்செய்த எஸ்.எஸ்.வாசனின் செயல்'' என்று குறிப்பிட்டார்.\n89. அரசியலில் தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு பெரும்பாலும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர். ''எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்'' என்பார்.\n90. சினிமாவின் ஆரம்பகாலங்கில் எம்.ஜி.ஆர் இயற்கையாகவே அழுது நடித்தார். ஆனால், பிற்காலத்தில் லைட்டிங் அதிகம் பயன்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்பட்ட வெப்பத்தால் கண்ணீர் காய்ந்துவிடுவதால் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தார்.\n91. ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த நடிகர் என்.டி.ராமாராவ், 'தன் குரு... வழிகாட்டி' என்று எம்.ஜி.ஆரைத்தான் குறிப்பிட்டார்.\n92. கட்சியைவிட்டு சிலர் வெளியேறிய சமயம், ''கட்சியினர் அனைவரும் அ.தி.மு.க கொடியை பச்சைக்குத்திக்கொள்ள வேண்டும்'' என்று கருத்துத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். முதல் ஆளாக தானும் குத்திக்கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்த அதை கைவிட்டார் எம்.ஜி.ஆர்.\n93. எம்.ஜி.ஆர் - சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படம் 'கூண்டுக்கிளி'. படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களிடையே எழுந்த எதிர்ப்பால் அதன்பிறகு சேர்ந்து நடிப்பதை இருவருமே தவிர்த்தனர்.\n94. எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது.\n95. தன் இறப்புக்குப் பின் தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தை காதுகேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதிவைத்தார் எம்.ஜி.ஆர்.\n96. அண்ணாவின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி', 'நல்லவன் வாழ்வான்' ஆகியவை.\n97. எம்.ஜி.ஆர் தன் வீட்டில் கரடிக்குட்டி ஒன்றையும் பெரிய சிங்கம் ஒன்றையும் வளர்த்தார். வீட்டில் சிகிச்சையின்போது கரடி எதிர்பாராதவிதமாக இறந்தது. பின்னாளில் வனவிலங்கு ஆர்வலர்கள் பிரச்னை எழுப்பியதால் சிங்கத்தையும் வனவிலங்கு சரணாலயத்துக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், அங்கு இறந்தபின் அதைத் திரும்பப்பெற்று தன் வீட்டில் அறிவியல்முறையில் பாதுகாத்துவைத்திருந்தார். இன்றும் அது தி.நகர் நினைவு இல்லத்தில் பாடம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.\n98. எம்.ஜி.ஆரின் 100-வது படம் 'ஒளிவிளக்கு'. அதை தயார���த்தது ஜெமினி எஸ்.எஸ்.வாசன்.\n99. படப்பிடிப்புத் தளங்களில் அந்நாளில் தன்னுடன் பணிபுரிந்த கலைஞர்கள் யாரையாவது கண்டால் ஓடிப்போய் நலம் விசாரிப்பார். மேலும் அவருடைய குறைகளைக் கேட்டறிவார்.\n100. படப்பிடிப்பின்போது தனக்கு நொறுக்குத்தீனி சாப்பிட விரும்பினால் தனியே சாப்பிட விரும்பமாட்டார். தளத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து தருவார்.\nவழக்கறிஞர் பட்டதாரி. 2004 -05 விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பு தகுதி தேர்ச்சியுடன் விகடனில் பணியில் சேர்ந்தவன்.20 ஆண்டுகளுக்கு மேலாக (distinction certificate) திராவிட இயக்க இதழ்கள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறேன். அந்த வரிசையில் இதுவரை 2 நுால்கள் விகடன் பதிப்பகம் (1) மற்றும் ஆழி பதிப்பகம் (1)மூலம் வெளியிட்டுள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/59644", "date_download": "2020-10-25T16:51:47Z", "digest": "sha1:HGZ3CAWRXA2RJUMCTF6VYWQOAP24B6NP", "length": 11155, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "வங்கி ஊழியர் கடன்களுக்கு வரி வேண்டாம் ; அரச வங்கி ஊழியர்கள் போராட்டம் | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு\nமினுவங்கொடை, பெலியகொட கொத்தணியில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம்\nமறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் இரத்து\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ் மக்களிடையே பெரும் தலைவர் சம்பந்தன் - ஐ.தி.சம்பந்தன் புகழாரம்\nமினுவங்கொடை, பெலியகொட கொத்தணியில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகுயின்ஸ்டவுன் தோட்டத்தின் கார்பட் வீதி வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்\nகொழும்பில் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு\nநாட்டில் இன்று 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவங்கி ஊழியர் கடன்களுக்கு வரி வேண்டாம் ; அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nவங்கி ஊழியர் கடன்களுக்கு வரி வேண்டாம் ; அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nஇலங்கை வங்கி ஊழியர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வங்கி ஊழியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் ரயில் நிலைய வீதியிலுள்ள பிரதான இலங்கை வங்கியிலிருந்து ஆரம்பமாகி மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக கண்டிவீதி வழியாக கார்கில்பூட் சிட்டிக்கு முன்பாக சென்று கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டனர்.\nஇன்று பகல் 12.30மணிமுதல் பி���்பகல் 1.30மணிவரையும் இடம்பெற்ற இப்போராட்டத்தில் ஊழியர் உணவிற்கு தேனீருக்கு வரி வேண்டாம், இல்லாமல் ஆக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீள வழங்கு, வங்கி ஊழியர்களின் உரிமையை உறுதி செய், ஓய்வூதியக் கொடுப்பனவு வழுக்களைத் திருத்துக, பெற்றுக்கொள்ளத் தக்க ஒரு ஓய்வூதியத்தை தருக போன்ற தமிழ், சிங்கள வசனங்களைத் தாங்கிய பதாதைகளுடன் பிரதான வீதியூடாகச் சென்ற வங்கி ஊழியர்கள் போராட்டத்தினை மேற்கொண்டனர்.\nஇன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தினை இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவங்கி ஊழியர் கடன்கள் வரி வேண்டாம் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் பொது மக்கள் சேவைகளை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்\n2020-10-25 21:46:50 மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் சேவை இடை நிறுத்தம்\nமினுவங்கொடை, பெலியகொட கொத்தணியில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-25 21:35:51 மினுவங்கொட மற்றும் பெலியகொட கொத்தணி கொரோனா தொற்று ஊரடங்கு\nமறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் இரத்து\nக.பொ.தர உயர்தர மாணவர்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புகையிரத சேவைகள் தவிர்ந்த ஏனைய தபால் மற்றும் அலுவலக ரயில் சேவைகள் நாளைமுதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-10-25 21:24:35 ரயில் சேவைகள் க.பொ.தர உயர்தரம். கொழும்பு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-25 20:56:10 மினுவங்கொட மற்றும் பெலியகொட கொத்தணி கொரோனா தொற்று ஊரடங்கு\nதமிழ் மக்களிடையே பெரும் தலைவர் சம்பந்தன் - ஐ.தி.சம்பந்தன் புகழாரம்\nதமிழ் உலக அரங்கில் சிறந்த இராஜதந்திரியாகவும் அரசியல் வல்லுரநராகவும் விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் பெரும் தலைவர் என்று ஐ.தி.சம்பந்தன் ப���கழாரம் சூட்டியுள்ளார்.\n2020-10-25 20:21:14 தமிழ் உலக அரங்கு தமிழ்த் தேசியக் கூட்டமை இரா.சம்பந்தன்\nமினுவங்கொடை, பெலியகொட கொத்தணியில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம்\nமறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் இரத்து\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n'அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு': அனந்தி சசிதரன் செவ்வி\nஊரடங்கு அனுமதிப்பத்திரம் : ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விஷேட பொலிஸ் பிரிவினரின் முழுவிபரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11500/", "date_download": "2020-10-25T17:14:28Z", "digest": "sha1:KOJLBQEMGFZFS24W55MJC25GM35SGXKS", "length": 6484, "nlines": 90, "source_domain": "amtv.asia", "title": "காதுகேளாதோர் சங்கத்தின் 74ஆம் ஆண்டு கலை நிகழ்ச்சி – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nகாதுகேளாதோர் சங்கத்தின் 74ஆம் ஆண்டு கலை நிகழ்ச்சி\nசென்னை காதுகேளாதோர் சங்கத்தின் 74ஆம் ஆண்டை முன்னிட்டு காதுகேளாத வாய்பேச இயலாத பள்ளி மாணவ மாணவிகளுக்கான 3வது தமிழக அளவிலான கலை விழா\nசென்னை சாலிகிரா மத்தில் உள்ள கோல்டன் பாரடையஸ் திருமண மண்டபத்தில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் 5 மாவட்டங்களில் இருந்து சுமார்\n10 பள்ளிகள் கலந்து கொண்டன.\nமகிழுலா 2018 என்ற பெயரில் நடை பெற்ற இவ்விழா காதுகேளாத குழந்தைகளின் தன��த்திறமை வௌிப்படுத்தும் நிகழ்வாகும்.\nரங்கோலி, ஓவியம், முக ஓவியம், மைம், நடனம், கிராப்ட், மெகந்தி என 10 விதமான போட்டிகள் நடபெற்றது. இதில் காதுகேளாத குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று அவர்களின் தனித்திற்மைகளை வெளிப்படுத்தினர்.\nகாதுகேளாதோர் சங்கத்தின் 74ஆம் ஆண்டு கலை நிகழ்ச்சி\nஎலும்பியல் துறை மற்றும் விளையாட்டு மருத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/categories/created-monthly-list-2018-9-1&lang=ta_IN", "date_download": "2020-10-25T17:04:09Z", "digest": "sha1:5GGMYVFIIIVRTYBIMBIJGN5KUDZQGWKZ", "length": 6929, "nlines": 165, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2018 / செப்டம்பர் / 1\n8 செப்டம்பர் 2018 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://murasu.in/mahendragiri-isro-employee-test-positive-for-covid-19/", "date_download": "2020-10-25T16:17:57Z", "digest": "sha1:ZWN5YDFUV2VCKMGJQYSEHLV632W77HGJ", "length": 11705, "nlines": 140, "source_domain": "murasu.in", "title": "மகேந்திரகிரி, இஸ்ரோ ஊழியருக்கு கொரோனா: இஸ்ரோ மையம் மூடல் – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ��தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nமகேந்திரகிரி, இஸ்ரோ ஊழியருக்கு கொரோனா: இஸ்ரோ மையம் மூடல்\nமகேந்திரகிரி, இஸ்ரோ ஊழியருக்கு கொரோனா: இஸ்ரோ மையம் மூடல்\nநெல்லை: நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது. அதில் நிரந்தர ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதனை தொடர்ந்து அவர் நாகர்கோயில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடைய 50 க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து இன்றும், நாளையும் விண்வெளி ஆராய்ச்சி மையம். மூடப்பட்டு கிறுமி நாசினி மருந்து தெளிக்கப்பட இருக்கிறது. அத்தியவாசிய பணிகள் மட்டும் தங்கு தடையின்றி நடைபெறும் என்று இஸ்ரோ மைய நிர்வாக அலுவலர் சுப்பிரமணியபிள்ளை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஉ.பி., 10.4 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிதியுதவி ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுகொல்லப்பட்டனர்\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்ட ஸ்வப்னா – என்ஐஏ அறிக்கை\nPrevious Previous post: கொரோனா நோயாளிகளுக்காக 19 மாடி கட்டிடத்தை வழங்கிய கட்டுமான தொழில் அதிபர்\nNext Next post: எந்த ஆயுதமும் வாங்கலாம். பாதுகாப்புத் துறைக்கு அவசரக்கால நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கீடு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-case-file-to-high-court-about-rights-commision-noti", "date_download": "2020-10-25T17:18:51Z", "digest": "sha1:XQHKJA4AL4QFJCDHKB6ZFS4NCRUTGUUS", "length": 11322, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உரிமைக்குழுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது திமுக...!!! - உயர்நீதிமன்றத்தில் முறையீடு...", "raw_content": "\nஉரிமைக்குழுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது திமுக...\nபேரவைக்கு குட்கா எடுத்து வந்த விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களுக்கு உரிமை குழு நோட்டிஸ் அனுப்பியதை எதிர்த்து திமுக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.\nசில நாட்களுக்கு முன்பு பான், குட்கா அதிபர்களிடம் அமைச்சர் விஜய பாஸ்கர் , ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிடோர் லஞ்சம் வாங்கியதாக ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியாகியது.\nஆனால் தமிழக அரசு இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைதொடர்ந்து இதுகுறித்து நீதிமன்றங்களில் எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.\nஇதைதொடர்ந்து சென்னையில் எங்கெல்லாம் குட்கா விற்கப்படுகிறது என ஆய்வு செய்து புகைப்படங்களுடன் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.\nமேலும் பெண்கள் முதல் குழந்தைகள் வரை குட்கா விற்க உபயோகப்படுத்தப்படுகிறார்கள் என தெரிவித்தார்.\nஇதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடை செய்யப்பட்ட குட்காவை எதிர்கட்சி தலைவர் சட்டப்பேரவைக்கே எடுத்து வந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இது அவர்களுக்கு எங்கே கிடைத்தது என கேள்வி எழுப்பினார்.\nமேலும் இதுகுறித்து பேசிய சபாநாயகர் தனபால் எதிர்கட்சிகளின் செயலை உயர்மட்ட விசாரணைக்கு அனுப்புவோம் என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இதுகுறித்து உயர்மட்ட குழு விசாரணை பொள்ளாட்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் வீடியோக்களை ஆய்வு செய்த உரிமை குழு ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.\nஇதையடுத்து உரிமைக்குழு நோட்டிஸை சட்டப்படி சந்திப்போம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸுக்கு எதிராக ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. செப்.7-ம் தேதி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.\nகாட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா.. இஷான் கிஷனும் அபார பேட்டிங்.. முடிஞ்சா அடிங்கடா.. ராஜஸ்தானுக்கு கடின இலக்கு\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\n‘சைஸ் தான் சிறுசு; பலன்கள் பெருசு’... சின்ன வெங்காயம் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க...\nஅரபிக்கடலை பார்த்த மாதிரி அடுக்குமாடி வீடு... கோடிகளைக் கொட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார்... விலை என்ன தெரியுமா\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்ச��ர்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/today-evening-a-important-announcement-about-dinakaran", "date_download": "2020-10-25T17:36:05Z", "digest": "sha1:6KVAE7YOD3RA2AT6YDYGINNDCWTYCSUJ", "length": 10362, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"தினகரன் நாளை கட்சி அலுவலகம் செல்லவிலை\" - இன்று மாலை முக்கிய அறிவிப்பு??", "raw_content": "\n\"தினகரன் நாளை கட்சி அலுவலகம் செல்லவிலை\" - இன்று மாலை முக்கிய அறிவிப்பு\nஅதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நாளை கட்சி அலுவலகம் செல்வதை ரத்து செய்யவுள்ளார் என்றும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2 ஆக உடைந்த அதிமுக, தற்போது தினகரனை முதலமைச்சர் எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் கடுமையாக எதிர்த்து வருவதால், மூன்றாக உடைந்துள்ளது.\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவான ஒரு அணி உருவாகியுள்ளதால், திகைத்துப் போன தினகரன், எடப்பாடி பழனிசாமி அணியும் ஓபிஎஸ் அணியும் இணைய வேண்டும் என்றும் அதற்கு 60 நாட்���ள் கெடு விதிப்பதாக தெரிவித்தார். மேலும் ஆகஸ்ட் 5 ஆம் தேதிமுதல் தீவிர கட்சிப்பணியில் ஈடுபடப் போவதாகவும், கட்சி அலுவலகத்துக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஆனால் டி.டி.வி.தினகரன், கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகின. இதையடுத்து டி.டி.வி.தினகரன் தனது திட்டத்தை மாற்றி அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதன்படி, நாளை அவர் கட்சி அலுவலகம் செல்லப் போவதில்லை என்றும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போவதாக தெரிகிறது.\nதமிழகத்தை தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் என 4 மண்டலங்களாக பிரித்து தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுதலில் தென் மண்டலத்திலிருந்து தனது சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிகிறது.\nகாட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா.. இஷான் கிஷனும் அபார பேட்டிங்.. முடிஞ்சா அடிங்கடா.. ராஜஸ்தானுக்கு கடின இலக்கு\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\n‘சைஸ் தான் சிறுசு; பலன்கள் பெருசு’... சின்ன வெங்காயம் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க...\nஅரபிக்கடலை பார்த்த மாதிரி அடுக்குமாடி வீடு... கோடிகளைக் கொட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார்... விலை என்ன தெரியுமா\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/basavanagudi/vybhava/vIAR9Mnp/", "date_download": "2020-10-25T16:25:34Z", "digest": "sha1:ELZB6NWNEIE45ECGDDX4UXQHB6MP7MOB", "length": 6277, "nlines": 148, "source_domain": "www.asklaila.com", "title": "வ்ய்பவா in பாசவனகுடி, பெங்களூர் - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n35/1, கனகபுரா ரோட்‌, பாசவனகுடி, பெங்களூர் - 560004, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசைனிஸ் , மல்டி-கூசிந்ய் , நோர்த் இன்டியன்‌\nஉணவகம் வ்ய்பவா வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஅத்யர் அனந்தா பாவன் சுவீட்ஸ் எண்ட் ஸ்னேக...\nஅத்யர் அனந்தா பாவன் சுவீட்ஸ் எண்ட் ஸ்னேக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzY4NjIyNjg3Ng==.htm", "date_download": "2020-10-25T15:50:34Z", "digest": "sha1:EWGPQZ3XRLEZR5JAHFVFHPI27VR6PEWT", "length": 12811, "nlines": 128, "source_domain": "www.paristamil.com", "title": "திருமணத்திற்கு பின் இப்படியொரு ஒரு துணை வேண்டுமா..? - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nதிருமணத்திற்கு பின் இப்படியொரு ஒரு துணை வேண்டுமா..\nமுன்னதாக ஒருவரை காதலித்திருந்தாலோ அல்லது காதலன் / கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கருத்துக்கள் கொண்டிருந்தாலோ அதை துணையுடன் ஒப்பிடவேண்டாம். ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடுவது தேவையற்ற சண்டைகளையும், உறவில் விரிசலையும் உருவாக்கும்.\nஅச்சம், பாதுகாப்பின்மை பற்றி பேசுங்க…எது குறித்து அச்சப்படுகிறீர்கள், எந்தெந்த விஷயங்கள் பாதுகாப்பின்மையாக உணர செய்கிறது என துணையுடன் பேசி தீர்த்துக் கொள்வது இருவர் மத்தியில் கருத்து வேறுபாடு அல்லது தவறான புரிதல்களை தடுக்கும்.\nமகிழ்ச்சியாக இருக்க…உறவில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் செயலை செய்யத் தயங்க வேண்டாம். உங்கள் செயல் ஒன்றை துணை விரும்புகிறார் என்றால், அது அவருக்கு போரடிக்காமல் எப்படி எல்லாம் செய்ய முடியுமோ அப்படிச் செய்வது ஒருவர் மேல் ஒருவர் ஈர்ப்பு குறையாமல் இருக்க உதவும்.\nசமூக தளத்தோடு மதிப்பிட வேண்டாம்…துணையின் சமூக தளப் பதிவுகளைக் கொண்டு அவரை ஒப்பிட வேண்டாம். லைக்ஸ் வாங்க கூட ஏதேனும் பதிவிடப்படலாம். சோஷியல் மீடியா எனும் மாய உலகை நிஜ உலகுடன் ஒப்பிடுவது தவறானது\nவாய் திறக்கவும்..உங்கள் துணை பேசும் ஏதேனும் ஒன்று உங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது அசவுகரியமாக உணரச் செய்தால் அதை வெளிப்படையாக தெரிவிக்கலாம். அப்போது நீங்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்படுவதை அவர் அறிந்து கொள்ள முடியும்.\nசௌகரியமாக உணர வைங்க…தினமும் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது உங்களால், நீங்கள் செய்த செயலால் உங்கள் துணை சௌகரியமாக அல்லது சந்தோசமாக உணர வேண்டும்.\nமனதை படிக்க…சிலர் தாங்கள் நினைப்பதை தங்கள் துணை சரியாக கண்டறிய வேண்டும் என்று எண்ணுவார்கள். இது தவறான அணுகுமுறை. நீங்கள் நினைப்பதை எல்லாம் துணை கண்டறிந்து விட்டால் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது. நீங்கள் புதிராகவும் இருக்க வேண்டும். அவர் அந்த புதிரை அவிழ்ப்பதுதான சுவாரஸ்யம்.\nமுடிவை ���ம்புங்க…துணை ஒரு முடிவு எடுத்து அது சரியாக வரும் என்று கூறுகிறார் என்றால் அதை நம்புங்கள். சரியாக நடந்தால் அவரது தன்னம்பிக்கை உயரும். தோல்வி அடைந்தால் இனி கலந்தாலோசித்து முடிவு எடுக்கலாம் என்ற எண்ணம் வளரும். இரண்டுமே உங்களுக்கு சாதகம் தான்.\nஒருவர் மீது ஒருவர் அதீத காதல் கொண்டிருந்தால், அந்த காதலின் காரணமாக கூட சண்டை வரும். ஆனால் சண்டைக்குப் பின் சமாதானம் வேண்டும். ஈகோவுடன்… நான் பெரிதா, நீ பெரிதா என்று முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல கூடாது. மறக்கவும், மன்னிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.\nஇன்றைய சேமிப்பை எதிர்காலத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்பதில் தொடங்கி பிள்ளை பெறுவது முதல் வளர்ப்பது வரை அனைத்துக்கும் எதிர்கால திட்டங்கள் அவசியம்.\nஉறவில் நம்பிக்கை மிகவும் அவசியம். நம்பிக்கை இழந்துவிட்டால் உறவை இழந்துவிடுவோம். ஒருவரை ஒருவரை நம்புதல் இருவரையும் மேலோங்க செய்யும். நம்பிக்கை இல்லை என்றால் பாதுகாப்பின்மை பிறக்கும். பாதுகாப்பின்மை இல்லாத உணர்வு, உறவை சிதைக்கும்.\nகாதலில் இனிமை.. கல்யாணத்தில் வெறுமை..ஏன் இந்த முரண்பாடு\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/rathiri-nerathu-poojayil-song-lyrics/", "date_download": "2020-10-25T17:35:25Z", "digest": "sha1:FJUAXRMLP4XPFCUH7XCDABKXMFBSMWQ7", "length": 5743, "nlines": 147, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Rathiri Nerathu Poojayil Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சசிரேகா மற்றும் குழு\nஇசையமைப்பாளர் : மனோஜ் – கியான்\nகுழு : ஒஹ் ஹரே ராமா\nஹரே ராமா ஹரே கிருஷ்ணா\nபெண் : ராத்திரி நேரத்து பூஜையில்\nபெண் : ராத்திரி நேரத்து பூஜையில்\nகுழு : ஒஹ் ஹரே ராமா\nஹரே ராமா ஹரே கிருஷ்ணா\nபெண் : யமுனா நதி கரையோரத்தில்\nகுழு : பூக்கள் அங்கே வீசும் மனம்\nகாற்றில் வந்த காதல் ஜுரம்\nபெண் : ராத்திரி நேரத்து பூஜையில்\nகுழு : ராத்திரி நேரத்து பூஜையில்\nபெண் : தேகம் எங்கும் தேனூருது\nகுழு : தீயில் மனம் நீராடுது\nபெண் : ராத்திரி நேரத்து பூஜையில்\nகுழு : ராத்திரி நேரத்து பூஜையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/tamilnadu/can-women-do-death-rituals", "date_download": "2020-10-25T16:05:13Z", "digest": "sha1:5CZD5YXCPO2GEMWVIJZUUDORDERVTEKE", "length": 7599, "nlines": 55, "source_domain": "www.kathirolinews.com", "title": "பெண்கள் தர்ப்பணம் செய்யலாமா..? - KOLNews", "raw_content": "\n - பார்த்திபனிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுக எம்.பி\nசென்னை திரும்புவோர் வசதிக்காக ..மெட்ரோ ரயில் காலை 5 -30 லிருந்து இயக்கப்படும்..\n - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 'புது'அறிவிப்பு..\n - முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் கவனத்திற்கு..\n370 வது பிரிவை மீட்டெடுப்போம்.. - ஒன்று கூடும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்..\nசங் பரிவார் புகார் அளித்தால் மட்டும் வழக்கா . - மார்க்க்சிஸ்ட் கம்யூ கேள்வி..\nமாநில அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாள் மட்டுமே இயங்கும் ..\nநடைமுறையில் இன்னும் பெரும்பாலும் ஆண்களுக்கே உள்ள உரிமையாக பார்க்கப்படும் ஒரு சம்பிரதாயம். இருப்பினும் சந்தர்ப்ப சூழல் சில சமயங்களில் ஆண்வாரிசுகள் அருகில் இல்லாமல் போகலாம். அது போன்ற நேரங்களில் வீடுகளில் பெரியவர்களிடத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் விஷயமாகி இது விடும்.\nஆனால் இதற்கு தீர்வாக பெண்கள் தர்ப்பணம் செய்யலாம் என இராமாயண சம்பவத்தை எடுத்து காட்டுகிறார்கள் ஆன்மீக பெரியவர்கள்.\nஒரு முறை ஸ்ரீராமர் தன் தம்பி இலக்குவனை தசரதனுடைய சித்தத்திற்கு திவச பொருட்களைக் கொண்டு வருமாறு அனுப்ப, நெடுநேரமாகியும் இலக்குவன் வராததால், தானே அவனைத் தேடிச் சென்றார். ஸ்ரீராமரும் பாசத்திற்குரிய குறிப்பிட்ட திதி முடியும் நேரத்திற்குள் வராமையால், சீதாபிராட்டியை தர்ப்பணம் திவசம் ஆகியவற்றை முன்னின்று நடத்தி முடித்து விட்ட ஒரு அற்புதமான நிகழ்ச்சி தான் அது.\nபெண்கள் வெள்ளை எள் கொண்டு தர்ப்பணம் அளிக்க வேண்டும் ஆண் வாரிசு இல்லாத இடங்களில் பெண்கள் தங்கள் பெற்றோருக்கும் இறந்த கணவனுக்கு அவனுடைய மனைவியும் அசிரத்தை யால் அவநம்பிக்கையில் கணவன் தர்ப்பணத்தை செய்ய மறுகையில் அவன் அனுமதியுடன் மனைவியும் இவ்வாறாக பெண்களுக்கு தர்ப்பண பூஜை நிகழ்த்திட ���கல உரிமைகளும் உண்டு.\n - பார்த்திபனிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுக எம்.பி\nசென்னை திரும்புவோர் வசதிக்காக ..மெட்ரோ ரயில் காலை 5 -30 லிருந்து இயக்கப்படும்..\n - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 'புது'அறிவிப்பு..\n - முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் கவனத்திற்கு..\n370 வது பிரிவை மீட்டெடுப்போம்.. - ஒன்று கூடும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்..\nசங் பரிவார் புகார் அளித்தால் மட்டும் வழக்கா . - மார்க்க்சிஸ்ட் கம்யூ கேள்வி..\nமாநில அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாள் மட்டுமே இயங்கும் ..\n - பார்த்திபனிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுக எம்.பி\n​சென்னை திரும்புவோர் வசதிக்காக ..மெட்ரோ ரயில் காலை 5 -30 லிருந்து இயக்கப்படும்..\n - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 'புது'அறிவிப்பு..\n - முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் கவனத்திற்கு..\n​370 வது பிரிவை மீட்டெடுப்போம்.. - ஒன்று கூடும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/1/nanpagal-100/19369/Nanpagal-170---19-11-2017", "date_download": "2020-10-25T17:18:31Z", "digest": "sha1:UXNLBHSDUIX7TGNDK4CNXHBSS76B4S7V", "length": 4141, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நண்பகல் 170 - 19/11/2017 | Nanpagal 170 - 19/11/2017 | Puthiya Thalaimurai", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்றைய தினம் - 04/07/2020\nஇன்றைய தினம் - 03/07/2020\nஇன்றைய தினம் - 02/07/2020\nஇன்றைய தினம் - 27/06/2020\nஇன்றைய தினம் - 26/06/2020\nஇன்றைய தினம் - 25/06/2020\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்க��� பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF?page=1", "date_download": "2020-10-25T17:19:10Z", "digest": "sha1:N4GJQVCMUIOWNUKOLQTGQROMXEIZOBM6", "length": 4533, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வாரணாசி", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவாரணாசி தொகுதியில் கொரோனா தடுப்ப...\nவாரணாசியில் தனுஷின் பாலிவுட் படத...\n“வாரணாசியைப் போல் கேரளாவை நேசிக்...\nவாரணாசி சென்றார் பிரதமர் மோடி: உ...\nவாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி:...\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி ...\nவாரணாசி தொகுதியில் வேட்புமனு தா...\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி...\nவாரணாசி மோடி பேரணியில் ஓபிஎஸ் மற...\nவாரணாசியில் மோடிக்‌கு எதிராக பி...\nமோடியை எதிர்த்து வாரணாசியில் களம...\n“பிரதமருக்கு எதிராக வாரணாசியில் ...\nமோடியை எதிர்த்து வாரணாசியில் அய்...\nபாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளிய...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_199636/20200926115616.html", "date_download": "2020-10-25T15:51:13Z", "digest": "sha1:E3SIQPHMS255JF632SPLFQX6XHQE3PKA", "length": 7189, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது: ராகுல் காந்தி", "raw_content": "மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது: ராகுல் காந்தி\nஞாயிறு 25, அக்டோபர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது: ராகுல் காந்தி\n\"மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது\" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கின் 88 ஆவது பிறந்த நாளான இன்று, அவருக்கு பல்வேற�� அரசியல் தலைவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், \"மன்மோகன் சிங் போல ஒரு பிரதமர் இல்லாததை நாடு தற்போது உணருகிறது; அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசில் கடந்த 2004-2014 வரை, இந்தியாவின் 13 ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகரோனா தடுப்பூசி ’கோவேக்சின்’ எப்போது அறிமுகம் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்\nதசரா பண்டிகை: நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி : மத்திய அரசு அறிவிப்பு\nமகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா உறுதி\nஉத்தரபிரதேசத்தில் தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்\nகேரளத்தில் காட்டுத்தீ போல கரோனா வைரஸ் பரவுகிறது - முதல்வர் பினராயி விஜயன் வேதனை\nமும்பை வணிக வளாகத்தில் தீ விபத்து : குடியிருப்பு பகுதிக்கும் பரவியது - 3500 பேர் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/gota_27.html", "date_download": "2020-10-25T16:57:49Z", "digest": "sha1:ZNTOYUZ7KEX5VXLSEY4YFDLRQQLMTNDA", "length": 10508, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "நீதிமன்றை ஏமாற்றிய கோத்தா நாளை யாழில் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நீதிமன்றை ஏமாற்றிய கோத்தா நாளை யாழில்\nநீதிமன்றை ஏமாற்றிய கோத்தா நாளை யாழில்\nயாழவன் October 27, 2019 யாழ்ப்பாணம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி பிரசார கூட்டம் நாளை யாழ்ப்பாணத்��ில் நடைபெறவுள்ளது.\nஇந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.\nயாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள நரிக்குன்று மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது.\nஇந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மக்களை திரட்டும் பணியில் பொதுஜன பெரமுனவுக்கு வடக்கில் ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் களமிறங்கியுள்ளன.\nமேலும் தென்னிலங்கையில் இருந்து வடக்கிற்கு அழைத்து வரப்பட்டுள்ள இளைஞர்கள் வாடகை வீடுகளில் தங்கவைக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅதுமட்டுமல்லாது முன்னாள் இராணுவ அதிகாரிகளும் வடக்கில் வாடகை வீடுகளில் தங்கி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை நாளை வவுனியாவில் நடக்கும் கூட்டத்திலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.\nமேலும் பாதுகாப்பு செயலாளராக பதவியிலிருந்து நீக்கிய பின்னர் கோட்டாபய முதன்முறையாகவும், ஜனாதிபதி பதவியை இழந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ முதன்முறையாகவும் நாளை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்.குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட லலித் - குகன் தொடர்பான ஆள்கொணர்வு மனு மீதான விசாரணைக்காக ஆஜராக மறுத்த கோத்தாபய ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு வருகைதருவது தனது உயிருக்கு அச்சுறுத்தல் என்று நீதிமன்றில் சமர்ப்பனம் செய்திருந்தார். அதே காரணத்தை ஏற்றுக் கொண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் ம��வட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்;.ஆனால் வடகிழக்கை மையப்படுத்...\nதராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/19848", "date_download": "2020-10-25T15:57:32Z", "digest": "sha1:LVC7NADWPBORO55AFZEDWZSF6MFP7NV7", "length": 10967, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வுனியாவில் இ. போ. ச பஸ் நடத்துனர் மீது தாக்குதல்! | Virakesari.lk", "raw_content": "\nமறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் இரத்து\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ் மக்களிடையே பெரும் தலைவர் சம்பந்தன் - ஐ.தி.சம்பந்தன் புகழாரம்\nவவுனியாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nலங்கன் பிரிமியர் லீக் : ஸ்டாலியன்ஸ் அணியில் இணையும் மூன்று வீரர்கள்\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகுயின்ஸ்டவுன் தோட்டத்தின் கார்பட் வீதி வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்\nகொழும்பில் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு\nநாட்டில் இன்று 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு\nவுனியாவில் இ. போ. ச பஸ் நடத்துனர் மீது தாக்குதல்\nவுனியாவில் இ. போ. ச பஸ் நடத்துனர் மீது தாக்குதல்\nவவுனியாவில் நேற்று (08) மாலை 7 மணியளவில் இ.போ.ச சாலை நடத்துனர் மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நடத்துனர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநேற்று மாலை 6 மணியளவில் வவுனியா பஸ் நிலையத்திலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் இ.போ.ச. பஸ்ஸில் குளுமாட்டுச்சந்தியில் பஸ்ஸில் ஏறிய 4 பேர் கொண்ட குழுவினர் சண்முகபுரம் பகுதியில் இறங்கும்போது நடத்துனரை தகாத வார்த்தைகளினால் பேசியதுடன் நடத்தனர் மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்.\nஇதையடுத்து செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை (21வயது) இன்றைய தினம் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா இ.போ.ச நடத்துனர் தாக்குதல்\nமறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் இரத்து\nக.பொ.தர உயர்தர மாணவர்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புகையிரத சேவைகள் தவிர்ந்த ஏனைய தபால் மற்றும் அலுவலக ரயில் சேவைகள் நாளைமுதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-10-25 21:24:35 ரயில் சேவைகள் க.பொ.தர உயர்தரம். கொழும்பு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-25 20:56:10 மினுவங்கொட மற்றும் பெலியகொட கொத்தணி கொரோனா தொற்று ஊரடங்கு\nதமிழ் மக்களிடையே பெரும் தலைவர் சம்பந்தன் - ஐ.தி.சம்பந்தன் புகழாரம்\nதமிழ் உலக அரங்கில் சிறந்த இராஜதந்திரியாகவும் அரசியல் வல்லுரநராகவும் விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் பெரும் தலைவர் என்று ஐ.தி.சம்பந்தன் புகழாரம் சூட்டியுள்ளார்.\n2020-10-25 20:21:14 தமிழ் உலக அரங்கு தமிழ்த் தேசியக் கூட்டமை இரா.சம்பந்தன்\nவவுனியாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nவவுனியா வடக்கில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2020-10-25 20:05:23 வவுனியா வடக்கு வீதி அபிவிருத்தி பணியாளர்கள் கொரோனா தொற்று\nகொழும்பிலிருந்து தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம் - இலங்கை போக்குவரத்து சபை\nபுறக்கோட்டை பிரதான பஸ் நிலையத்திலிருந்து வேறு மாகாணங்களுக்கு புறப்படும் தூர பிரதேச போக்குவரத்து சேவைகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இத் தீர்மானம் தொடர்பில் நாளை மீள்பேச்சுவார்த்தை இடம் பெறும்...\n2020-10-25 19:28:05 புறக்கோட்டை பிரதான பஸ் நிலையம் கிங்ஸிலி ரணவக்க தூர இடங்களுக்கான போக்குவரத்து\nமறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் இரத்து\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n'அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு': அனந்தி சசிதரன் செவ்வி\nஊரடங்கு அனுமதிப்பத்திரம் : ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விஷேட பொலிஸ் பிரிவினரின் முழுவிபரம் இதோ\nஅதிகாரங்கள் பகிரப்படாது விட்டால் நாட்டை தாரைவார்க்க வேண்டியேற்படும்: சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் செவ்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/slandering-small-farmers-as-intermediaries---ks-alagiri", "date_download": "2020-10-25T16:56:36Z", "digest": "sha1:ANPNEWADL6NBZFKQ5MCUKIUFHBZOQQXO", "length": 8104, "nlines": 53, "source_domain": "www.kathirolinews.com", "title": "சிறு விவசாயிகளை இடைத்தரகர் எனக்கூறி கொச்சைப்படுத்துவதா ? - பாஜகவை சாடும் கே எஸ் அழகிரி..! - KOLNews", "raw_content": "\n - பார்த்திபனிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுக எம்.பி\nசென்னை திரும்புவோர் வசதிக்காக ..மெட்ரோ ரயில் காலை 5 -30 லிருந்து இயக்கப்படும்..\n - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 'புது'அறிவிப்பு..\n - முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் கவனத்திற்கு..\n370 வது பிரிவை மீட்டெடுப்போம்.. - ஒன்று கூடும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்..\nசங் பரிவார் புகார் அளித்தால் மட்டும் வழக்கா . - மார்க்க்சிஸ்ட் கம்யூ கேள்வி..\nமாநில அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாள் மட்டுமே இயங்கும் ..\nசிறு விவசாயிகளை இடைத்தரகர் எனக்கூறி கொச்சைப்படுத்துவதா - பாஜகவை சாடும் கே எஸ் அழகிரி..\nதிருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் சங்கமம் என்ற மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்குத் தலைமை வகித்து உரையாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேசுகையில் தெரிவித்ததாவது -\n\"கடந்த 1960 இல் உணவு பஞ்சம் ஏற்பட்டபோது, இந்திரா காந்தியின் பசுமை புரட்சி தீர்வு கண்டது. விவசாயம் மற்றும் பாலில் தன்னிறைவு பெற்றுள்���ோம். இதற்கு காங்கிரஸ் காரணம். புதிய சட்டத்தைக் கொண்டுவந்து அதனால் விவசாயிகள் லாபம் அடைவார்கள் என சொல்கிறார்கள், எப்படி லாபம் அடைய முடியும் விவசாயிகளுடன் காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு, இந்த பயிரை சாகுபடி செய்யுங்கள் என கட்டளையிடும்.\nபொதுவாக விவசாயிகள் விலையை நிர்ணயம் செய்வார்கள். விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றால் கூடுதலாக விலை கொடுக்கும் வியாபாரிகளிடம் பொருட்களை அவர்கள் விற்பனை செய்வார்கள். அதுதான் விவசாய சுதந்திரம். இதனை, சிறு விவசாயிகள் இடைத்தரகர்கள் என பாஜக கொச்சைப்படுத்துகிறது. இனி ஒப்பந்தம் விவசாயம் தான் செய்ய வேண்டும். மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை பல மாநில அரசுகள் எதிர்க்கும் நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆதரிப்பது என்பது மிகப்பெரிய கொடுமை\", எனத் தெரிவித்தார் கே எஸ் அழகிரி\n - பார்த்திபனிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுக எம்.பி\nசென்னை திரும்புவோர் வசதிக்காக ..மெட்ரோ ரயில் காலை 5 -30 லிருந்து இயக்கப்படும்..\n - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 'புது'அறிவிப்பு..\n - முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் கவனத்திற்கு..\n370 வது பிரிவை மீட்டெடுப்போம்.. - ஒன்று கூடும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்..\nசங் பரிவார் புகார் அளித்தால் மட்டும் வழக்கா . - மார்க்க்சிஸ்ட் கம்யூ கேள்வி..\nமாநில அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாள் மட்டுமே இயங்கும் ..\n - பார்த்திபனிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுக எம்.பி\n​சென்னை திரும்புவோர் வசதிக்காக ..மெட்ரோ ரயில் காலை 5 -30 லிருந்து இயக்கப்படும்..\n - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 'புது'அறிவிப்பு..\n - முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் கவனத்திற்கு..\n​370 வது பிரிவை மீட்டெடுப்போம்.. - ஒன்று கூடும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_177912/20190521173835.html", "date_download": "2020-10-25T16:32:25Z", "digest": "sha1:I6YMFLCJNFUNEG33OO35JWBKO6IG5LEO", "length": 12277, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நினைவுச் சின்னம்: டிடிவி தினகரன் அறிக்கை", "raw_content": "தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நினைவுச் சின்னம்: டிடிவி தினகரன் அறிக்கை\nஞாயிறு 25, அக்டோபர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்த��க்குடி)\nதூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நினைவுச் சின்னம்: டிடிவி தினகரன் அறிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என அமமுக துணைப் பொதுச் செயலளார் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நினைத்தாலே நெஞ்சை பதறவைக்கும் வகையில் தூத்துக்குடியில் கொடுங்கோளர்களால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டுகள் ஆகிவிட்ட போதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைத்திடவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.\nதமிழகத்தின் வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு பயங்கரம் எங்கும் நிகழ்ந்ததில்லை என்றும் சொல்லும் அளவுக்கு, கடந்த ஆண்டு மே 22ம் தேதி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் துரோகக் கும்பல் சொந்த மக்களிடையே நரவேட்டை ஆடியது. நச்சுப்பிடித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியான வழியில் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.\nசுவாசிக்கும் காற்றையும், குடிக்கும் தண்ணீரையும் நச்சாக மாற்றி, எங்கள் வாழ்க்கையை நரமாக மாற்றும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்று அந்த மக்கள் கேட்டதற்காக, ஹிட்லர், இடி அமீன் போன்றோரை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இந்த துரோக ஆட்சியாளர்கள் நடந்து கொண்டனர். அதிலும் 12ம் வகுப்பு மாணவியான அன்பு மகள் ஸ்னோலின் வாய்க்குள் சுடப்பட்டு வீழ்ந்து கிடந்த கோரத்தை எப்போது நினைத்தாலும் துக்கம் தொண்டையை அடைக்கிறது. 22 வயதான காளியப்பனை சுட்டுக்கொண்ரு அவரது சடலத்தை காவல்துறையினர் காலால் எட்டி உதைத்துத் தள்ளிய கொடுமையை எவ்வாறு மறக்க முடியும்\nஇப்படி 13 பேரையுமே மிகக்கொடூரமான முறையில் தான் பழனிசாமியின் காவல்துறை சுட்டு வீழ்த்தியது. அத்தனை பெரிய பயங்கரம் நடந்த பிறகு முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. உகாண்டாவிலும், உஸ்பெகிஸ்தானிலும் யாராவது இறந்தால் கூட உடனே ட்விட்டரில் இரங்கல் தெரிவிக்கும் பிரதமர் மோடி, சொந்த நாட்டின் தூத்துக்குடியில் நடந்ததற்கும், தமக்கும் தொடர்பே இல்லாதது போல் இருந்துவிட்டார்.\nமக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை என்பதை மறந்து துரோக் ஆட்சியாளர்கள் ஆடிய வெறியாட்டம் நிகழ்ந்���ு ஓராண்டாகிவிட்டாது. ஆனாலும் அந்த துயரத்தின் ரணம் இன்னும் ஆறவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் எப்படியாவது ஆலையை மீண்டும் திறந்துவிட வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் துடிக்கிறது. பெயருக்கு அவர்களை எதிர்ப்பது போக நாடகமாடும் துரோகக்கும்பல், ஸ்டெர்லைட் ஆலை எப்போதும் திறக்கப்படக்கூடாது என்ற கொள்கை முடிவை தமிழக அமைச்சரவையில் வைத்து உடனடியாக எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திட வேண்டும்.\nபதற்றம் மிகுந்திருந்த நாட்களில் யாரையுமே உள்ளே விடாத தூத்துக்குடி மக்கள், தங்களோடு என்னையும் இருக்கச்சொல்லி தங்களின் ஒருவனாக நினைத்து பக்கத்தில் அமரவைத்து, உணர்வுகளை பகிர்ந்துகொண்ட மணித்துளிகள் மனதை விட்டு அகலவில்லை. அந்த உள்ளன்போடும், உரிமையோடும், ஸ்டெர்லைட்டை எத்ரிப்பதில் தூத்துக்குடி மக்களோடு என்றும் அமமுக இருக்குன் என்ற உறுதியை முதலாமாண்டு நினைவு தினத்தில் அளிக்கிறேன் என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி - 35பேர் டிஸ்சார்ஜ்\nதூத்துக்குடியில் மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு\nநீட் மாநிலவாரி மதிப்பெண் பட்டியலை வெளியிடாமல் மாணவர்கள் அல்லல் : கனிமொழி எம்பி\nமாநகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எம்.ஏ., கீதாஜீவன் டோஸ்\nநாலுமாவடியில் இயற்கை உணவகம் திறப்பு விழா\nதிருமாவளவனை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; 70 பேர் கைது\nகுலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் எஸ்பி ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/52_191508/20200322191041.html", "date_download": "2020-10-25T17:09:14Z", "digest": "sha1:K6TR53VAQKYA4BNPITOW2K5GBC7QH6FU", "length": 26107, "nlines": 86, "source_domain": "www.tutyonline.net", "title": "கொரோனா வைரஸை தாமிர உலோகங்களால் கொல்ல முடியும்: ஆய்வு சொல்கிறது", "raw_content": "கொரோனா வைரஸை தாமிர உலோகங்களால் கொல்ல முடியும்: ஆய்வு சொல்கிறது\nஞாயிறு 25, அக்டோபர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை\nகொரோனா வைரஸை தாமிர உலோகங்களால் கொல்ல முடியும்: ஆய்வு சொல்கிறது\nதாமிர உலோகத்தை மருத்துவமனைகளில் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸை கொல்ல முடியும் என்று பிரபல ஆங்கில இணையதளம் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது.\nஇந்தியா டைம்ஸ் என்ற இணையதளத்தில் வந்துள்ள கட்டுரை: கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் இதற்கு முன்பு கண்டறிந்திராத அதிவேக விகிதத்தில் பரவி வருகின்ற நிலையில் நமது கைகளை அடிக்கடி கழுவுவது பற்றியும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம். ஆனால், இது தொடர்பாக நமது மனதில் ஒரு சிந்தனை நிச்சயமாக உதித்திருக்கக்கூடும். இந்த பொதுவான மேற்பரப்புகளால் வைரஸ்கள் (நச்சுயிரிகள்) மற்றும் பாக்டீரியாக்கள் அவ்விடங்களில் சேர்வதை ஏன் எதிர்த்து செயல்பட இயலவில்லை\nஇத்தகைய நோய்களை விளைவிக்கும் கூறுகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட மேற்பரப்புகளை உருவாக்கி அதன்மூலம் நம் அனைவரையும் பாதுகாப்பாக வைப்பதற்கு ஆராய்ச்சியாளர்களை எது தடுக்கிறது என்ற கேள்வியும் எழக்கூடும். வைரஸ்களையும், பாக்டீரியாக்களையும் அதனோடு தொடர்புகொண்ட ஒருசில நிமிடங்களுக்குள்ளேயே அழிக்கின்ற ஒரு பொருள் உண்மையிலேயே இருக்கிறது என்பதை அறிய நீங்கள் நிச்சயமாக வியப்பில் மூழ்கக்கூடும். தாமிரம் என்பதே அந்த பொருள்.\nஅந்த காலங்களில் வீட்டிலுள்ள அறைகலன்களை, பிற பொருட்களை இன்றைய காலகட்டத்தில் நீங்கள் பார்த்தீர்களானால், அவைகளுள் பெரும்பான்மையானவை ஸ்டீல் அல்லது அதிக விலையில்லாத வேறு பிற மூலப்பொருட்களால் செய்யப்பட்டதாக இருப்பதை அறிவீர்கள். தாமிர கலப்பு உலோகத்தால் செய்யப்பட்ட பொருட்கள் மிகப்பரவலாக பயன்படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டிருப்பதில் தோல்வியடைந்தாலும் கூட, வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஸ்டீலால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் தரைப்பரப்புகளையே பார்க்க முடிகிறது.\nதாமிரத்தின் இயல்புகள் எதுவும் இந்தியாவிற்க��� புதிதானதல்ல; கடந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் தாமிரம், செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படுகின்ற நீரை அருந்துவதுண்டு (இன்றைய நாளிலும் கூட சிலர் அதையே தொடர்ந்து செய்து வருகின்றனர்). நச்சுயிரிகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஆதாயங்கள் மட்டுமல்லாமல், தாமிர பாத்திரத்தில் இரவு முழுவதும் சேமித்து வைக்கப்பட்ருக்கின்ற நீரானது, உடலில் நோயெதிர்ப்பு திறனை வலுவாக்குவதில் உதவுகிறது என்று ஆயுர்வேதம் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. சில மணி நேரங்கள் சேமித்து வைக்கப்படுகின்ற நீரில் தாமிரம் வெளியிடும் அயனிகளே இதற்கு காரணம். இந்த நீரானது, ஆக்சிஜனேற்ற தடுப்பானாகவும் செயல்படுவது அறியப்பட்டுள்ளது. உடலில் ஃப்ரீ ரேடிக்கலால் ஏற்படும் சேதத்தை இது குறைக்கிறது. மூளையின் செயல்பாட்டை இது தூண்டுவதோடு, நீண்டகாலம் உயிர்வாழும் திறனையும் இது ஊக்குவிக்கிறது.\nகொரோனா வைரஸ்களுக்கு எதிராக தாமிர கலப்பு உலோகம்:\nகொரோனா வைரஸ்கள் என்பவை அடிப்படையில், விலங்குகள் அல்லது மனிதர்களிடம் நோயை விளைவிக்கும் நச்சுயிரிகளின் ஒரு பெரிய குடும்பமாகும். மனிதர்களிடம், சாதாரண சளி தடுமனிலிருந்து மத்தியகிழக்கு சுவாச நோய்குறி (MERS-CoV) மற்றும் கடுமையான தீவிர சுவாச நோய்க்குறி (SARS-CoV) ஆகிய பல தீவிரமான நோய்களை கொரோனா வைரஸ்கள் விளைவிக்கின்றன.\nசௌதாம்ப்ட்டன் பல்கலைக்கழகத்தால் 2018 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியின்படி மத்தியகிழக்கு சுவாச நோய்குறி (MERS-CoV) மற்றும் கடுமையான தீவிர சுவாச நோய்க்குறி (SARS-CoV) ஆகியவற்றோடு தொடர்புடைய, சுவாசப்பாதையை பாதிக்கின்ற நச்சுயிரிகளின் பரவலை தடுப்பதற்கு தாமிரம் திறன்மிக்கவாறு உதவமுடியும். விலங்குகளில் காணப்படும் கொரோனா வைரஸ்கள் SARS மற்றும் MERS போன்றவற்றை மானிடர்களுக்கு பரப்புவதால் ஏற்படும் கடுமையான தொற்றுகளினால் அதிக அளவு உயிரிழப்பை விளைவிக்கின்றன. இவற்றோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்களிடம் காணப்படக்கூடிய கொரோனா வைரஸ் - 229E பொது மேற்பரப்புகளின் மீது தொற்று பரவக்கூடிய திறனோடு தொடர்பு இருக்கக்கூடும் என்றும், ஆனால் தாமிரத்தின் மீது அதிவேகமாக அழிந்துவிடுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனினும், உலகெங்கிலும் தற்போது பரவிவரும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்றை (SARS-CoV-2) தாமிரம் அல்லது தாமிர கலப்பு உலோகத்தில் செய்யப்பட்ட மேற்பரப்புகள் செயலற்றதாக ஆக்கிவிடுமா என்பது இன்னும் நமக்கு தெரியவரவில்லை.\nஅமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜி இதழில், மேரிலேண்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ரீட்டா ஆர். கார்வெல் அவர்களால் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையின்படி கொரோனா வைரஸ் – ன் (புதிய கோவிட்-19 அல்ல) தாக்கத்தை பல்வேறு மேற்பரப்புகள் மீது அவர் ஆய்வு செய்திருக்கிறார். தாமிரத்தை தவிர, பிற உலோக அல்லது பிற பொருட்களால் செய்யப்பட்டவற்றின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ்கள் உயிர் பிழைத்திருப்பதையும் மற்றும் வளர்ச்சியடைந்து பெருகுவதையும் அவர் கண்டறிந்திருக்கிறார். அவர் இது குறித்து பேசுகையில், \"தாமிர உலோகப் பரப்புக்கு வெளிப்படுத்தப்படுவது வைரஸ் மரபுத் தொகுப்புகளை அழித்தது மற்றும் வைரஸின் அமைப்பியலை திரும்ப மாற்ற இயலாதவாறு பாதித்திருக்கிறது. மேற்பரப்பில் நச்சுயிரியின் பரவலை சீர்குலைப்பதும் இதில் உள்ளடங்கும்” என்று கூறினார்.\nமருத்துவமனைகளில் தாமிர கலப்பு உலோகங்களின் முக்கியத்துவம்:\n1980-களுக்கு முன்பு வரை தாமிர, செம்பு கலப்பு உலோகங்கள் பொதுவாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. 1983 ஆம் ஆண்டில் பில்லிஸ் ஜே. குன் என்பவரால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையானது, தாமிரம் மற்றும் அதன் முக்கியத்துவம் எப்படி காணாமல் போனது என்பது குறித்து தெளிவாக எடுத்துரைக்கிறது.\nஅவர் நடத்திய பயிற்சி செய்முறைகள் ஒன்றில், பிட்ஸ்பர்க்-ல் உள்ள ஹமாட் மருத்துவ மையத்தின் மாணவர்கள், மருத்துவமனையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களின் மேற்பரப்புகளை ஆராய்ச்சிக்காக ஒற்றி சேகரித்தனர். கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் பௌல்கள், கதவு கைப்பிடிகள் ஆகியவையும் இவற்றுள்ள உள்ளடங்கும். கழிப்பறைகளில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு எதுவும் கண்டறியப்படாத நிலையில் வேறுபிற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த அமைப்புகள் அழுக்காக இருந்ததோடு அவைகளில் பாக்டீரியா வளர்ந்து வருவதை அவர் கண்டறிந்தார்.\nஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பளபளப்பாகவும், சுத்தமாகவும் தோற்றமளித்தாலும் கூட கதவை அழுத்தி திறப்பதற்காக செம்பால் செய்யப்பட்ட பிளேட்டுகள் (66 சதவிகிதம் தாமிரம், 33 சதவிகிதம் துத்தநாகம் கலந்து செய்யப்பட்ட உலோகம்) என்பவற்றிற்கு எதிராக ஸ்டீலால் செய்யப்பட்ட (88 சதவிகிதம் இரும்பு மற்றும் 12 சதவிகிதம் குரோமியம்) பிளேட்டுகளில் அதிக அளவில் பாக்டீரியா காணப்பட்டன என்று தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.\n\"உங்களது மருத்துவமனை புதுப்பிக்கப்படுமானால், பழைய தாமிரம் மற்றும் செம்பில் செய்யப்பட்ட பொருட்களை தக்கவைக்க முயற்சியுங்கள் அல்லது அதுபோல திரும்பவும் தயாரித்து பொருத்துங்கள். உங்களிடம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்ட வன்பொருட்கள் இருக்குமானால், ஒவ்வொரு நாளும் அவைகளில் தொற்று நீக்கும் பணி நடைபெறுவதை, குறிப்பாக தீவிரசிகிச்சைப் பிரிவுகளில், உறுதி செய்யுங்கள்,” என்று தனது அறிவுறுத்தலை இறுதியாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nஏன் தாமிர அறைகலன்கள் இன்றைய காலத்தில் பிரபலமாக இருப்பதில்லை\nவேறு எதுவும் தேவைப்படாமலேயே வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை தாமிரம் அழித்துவிடுகிறது. யுஎஸ்–ன் பாதுகாப்பு துறை மானியத்தைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி மூன்று மருத்துவமனைகளில் தொற்று பரவல் விகிதங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர். அதில் காப்பர் அலாய் அறைகலன்களை கொண்ட மருத்துவமனைகளில் 58 சதவிகிதம் குறைவான தொற்று விகிதம் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.\nஆனால், கடந்த சில ஆண்டுகளில் தாமிரம் ஏன் அதன் கவர்ச்சியையும், பிரபலத்தையும் இழந்தது நமது இல்லங்களுக்கு மின்சக்தியை வழங்குகின்ற மின்கம்பிகளில் தாமிரம் முக்கியமாக இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்சாரத்தை வேகமாக கடத்தும் திறனே இதற்குக் காரணம். ஆனால், தாமிரம் மற்றும் அது அதன் கலப்பு உலோகங்கள் மலிவானவை அல்ல.\nஇதற்கும் மேலாக, காற்றில் வெளிப்படுதலின் காரணமாக, செம்பும், தாமிரமும் கருத்துப்போகின்றன. காலப்போக்கில் இது அழுக்காக தோற்றமளிக்கிறது மற்றும் தூய்மைப்படுத்தும் திரவங்களைக் கொண்டு தொடர்ந்து இதைப் பராமரிப்பதும் அவசியமாகிறது. ஆனால், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்கள் இதுபோல பாதிக்கப்படுவதில்லை.\nமருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தொடர்பு ஏற்படக்கூடிய தொற்று வியாதிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, மருத்துவமனைகளின் காப்பர் கலந்த உலோகங்களைப் பயன்படுத்துவதற்கு ஒருமுறை செய்யும��, சற்றே விலை அதிகமான முதலீடு பல உயிர்களை பாதுகாக்க உதவக்கூடும். மருத்துவமனைகளில் ஏற்படும் நோய் தொற்றுகளில் ஒரு ஆண்டுக்கு ஏறக்குறைய 90,000 நபர்கள் உயிரிழக்கின்றனர். இதைப் பார்க்கும்போது, தாமிரத்தாலும் மற்றும் அதனோடு பிற உலோகங்களைக் கலந்தும் செய்யப்படுகின்ற பயன்பாட்டு பொருட்கள், கடந்த காலத்தைப்போல மீண்டும் பிரபலமாக ஆவதற்கான அவசியம் இப்போது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஎனக்கும் கொரோனா வந்துச்சு. 3 நாள் பாரசிடமால் போட்டேன். போயிடுச்சு.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇ பாஸ் விவகாரம் : தமிழக முதல்வருக்கு அதிமுக.,வினரே எதிர்ப்பு \nதூத்துக்குடியில் வெளியே சுற்றும் கரோனா நோயாளிகள் : பொதுமக்கள் அச்சம்\nமகாமாரியை கட்டுப்படுத்த ஆலயங்கள் திறக்கப்படுமா ஆன்மிக பெரியாேர்கள் அரசுக்கு கோரிக்கை\nசாத்தான்குளத்திற்கு பழைய பெயரையே சூட்ட வேண்டும் : அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை\nஜாதி வாட்ஸ்ஆப் குழுக்கள் வைத்திருந்தால் சஸ்பெண்ட் : போலீசாருக்கு எஸ்.பி., எச்சரிக்கை\nதனிபிரிவு ஏட்டு பணியிட மாற்றம்... சமுக விரோதிகள் கொண்டாட்டம்... பொதுமக்கள் வருத்தம்\nதூத்துக்குடி மீண்டும் சென்னையாக மாறுமா : பொதுமக்கள், அதிகாரிகள் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/the-famous-rj-confirm-in-biggboss-tamil-season-4-news-270342", "date_download": "2020-10-25T17:27:01Z", "digest": "sha1:CKVZHSGZ7ZYZD2PM27A2FNCGHH5LPHZH", "length": 10991, "nlines": 161, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "The famous RJ confirm in Biggboss Tamil season 4 - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட முன்னணி ஆர்ஜே: பரபரப்பு தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட முன்னணி ஆர்ஜே: பரபரப்பு தகவல்\nஉலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்ச���யின் நான்காவது சீசன் அக்டோபர் 4ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தேர்வு செய்யப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் சென்னையில் உள்ள ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வெளியானது குறித்து ஏற்கனவே பார்த்தோம்\nஇந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பிரபல ஆர்ஜே அர்ச்சனா கலந்துகொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரும் அதே ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த 2002ஆம் ஆண்டு சன் டிவியில் காமெடி டைம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் பெற்ற அர்ச்சனா அதன்பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கலக்க போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம், சரிகமப, சூப்பர் மாம், உள்பட பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் ஒருசில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பதும், இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திற்கு இவர் டப்பிங் செய்தது குறித்த செய்தியை பார்த்தோம்.\nஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகைகள் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு, ஆகியோர்களும், பாடகர் வேல்முருகன், விஜய் டிவி பிரபலங்களான ஆஜித், கேப்ரில்லா ஆகியோர்களும் நடிகர் அனுமோகன் உள்பட ஒரு சிலரும் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியானது. தற்போது அந்த வரிசையில் ஆர்ஜே அர்ச்சனாவும் உறுதி செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஎனக்கே இது புதுசா இருக்கு: அனிதா குறித்து கணவர்\nசூர்யாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழ்நாட்டுல மட்டும்தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியலை: 'மூக்குத்தி அம்மன்' டிரைலர்\nஎனக்கே இது புதுசா இருக்கு: அனிதா குறித்து கணவர்\nஸ்பேஸே இல்லாம பேசுறிங்க: அனிதாவை செமையாய் கலாய்த்த கமல்\nசுமார் ரூ.100 கோடிக்கு இரண்டு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய பிரபல நடிகர்\n 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்ற���ா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\nஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்: லீக் ஆன புகைப்படங்கள்\nகத்திப்பட பாணியில் சிறையில் சுரங்கம் தோண்டி… தப்பிய மரணத் தண்டனை கைதி\nஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்: லீக் ஆன புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/category/news/world/", "date_download": "2020-10-25T15:47:54Z", "digest": "sha1:SM63MGRULI6H7LYVMEC4MYVO45THLUO6", "length": 7492, "nlines": 141, "source_domain": "kalaipoonga.net", "title": "World | Kalaipoonga", "raw_content": "\nPaytm | பேடிஎம் ஆப்-ஐ ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்\nPaytm | பேடிஎம் ஆப்-ஐ ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள் Paytm | Google Play Stroe | பேடிஎம் ஆப் ஆன்லைன் விளையாட்டுகளிலும், ஆன்லைன் சூதாட்டங்களிலும் வாடிக்கையாளர்களை பங்குபெறச் செய்ததாக கூகுள் குற்றம்சாட்டியுள்ளது. சூதாட்ட...\nபடப்பிடிப்பின் போது விபத்து…. 45 விநாடிகள் நீரில் மாயமான ஜாக்கி சான் (Video) – பதறிப்போன படக்குழு\nபடப்பிடிப்பின் போது விபத்து.... 45 விநாடிகள் நீரில் மாயமான ஜாக்கி சான் - பதறிப்போன படக்குழு ஜாக்கி சான் நடிக்கும் வேன்கார்டு என்ற ஆங்கில படத்தின் படப்பிடிப்பு சீனாவில் நடைபெற்று வருகிறது. அப்போது காட்டாற்று...\nபத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய புதிய கொரோனா வைரஸ் ‘D614G’ – அதிர்ச்சி தகவல்\nபத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய புதிய கொரோனா வைரஸ் 'D614G' - அதிர்ச்சி தகவல் கோலாலம்பூர்: பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடைய கொரோனா வைரஸ் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி...\nஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைக் க���ண்டாடும் மற்ற நாடுகள்\nஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைக் கொண்டாடும் மற்ற நாடுகள் ஆகஸ்ட் 15-ல் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி தெரியுமா ஆகஸ்ட் 15-ல் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி தெரியுமா இந்தியாவின் வைஸ்ராய் பிரபு காம்ப்பெல் ஜான்சன் கருத்துப்படி, ஜப்பானிய நட்பு நாடுகளின் சரணடைதலின் இரண்டாம்...\nஇஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் – வரலாற்று நிகழ்வு\nஇஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் - வரலாற்று நிகழ்வு வாஷிங்டன்: 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு...\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்: டுவைன் ஜான்சன் முதலிடம், பட்டியலில் உள்ள ஒரே இந்திய நடிகர் அக்‌ஷய்குமார்...\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்: டுவைன் ஜான்சன் முதலிடம், பட்டியலில் உள்ள ஒரே இந்திய நடிகர் அக்‌ஷய்குமார் 6-வது இடம் 2020-ஆம் ஆண்டுக்கான, உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில்...\nகடுமையான ஆய்வு மற்றும் மதிப்பீடு தேவை: ரஷிய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nகடுமையான ஆய்வு மற்றும் மதிப்பீடு தேவை: ரஷிய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே உலகமே அஞ்சி நடுங்குகிறது. இந்த வைரசின் பிடியில் 200-க்கும் மேற்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T18:06:01Z", "digest": "sha1:F5DLKSIFJFI7JS2Y6MOWVRFU7TDKBJTI", "length": 6609, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வானியற்பியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாசா வானியற்பியலாளர்கள்‎ (2 பக்.)\n► நாடு வாரியாக வானியற்பியலாளர்கள்‎ (காலி)\n► நாடுகள் வாரியாக வானியற்பியலாளர்கள்‎ (22 பகு)\n► பெண் வானியற்பியலாளர்கள்‎ (1 பகு, 73 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெ���்ரவரி 2018, 04:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T17:48:30Z", "digest": "sha1:AYDMUYQTW7GOFRGPBY6O34R4QEB3BQC4", "length": 14601, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:திருக்குறள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருக்குறள் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nதிருக்குறள் பக்கத்தை பற்றி உங்கள் கருத்துக்கள் மற்றும் புதிய எண்ணங்களை, மேலே உள்ள [+] பொத்தான் மூலம் இங்கே சொல்லுங்கள் - ஆனந்த் (பேச்சு)01:36, 20 மே 2005 (UTC)\nபன்னெடுங்காலமாக, பல்வேறு இனக்குழுக்களின் தாக்குதல்களுக்கு தமிழ் நாடு உள்ளாகியிருந்த போதிலும் இன்னும் அழிந்து விடாமல் நிலைத்து நிற்பதின் மூலமே திருக்குறளின் பெருமையை உணர்ந்து கொள்ள இயலும். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, பன்னாட்டு அறிஞர்களின் கவனத்தையும் திருக்குறள் ஈர்த்து வந்துள்ளது. அவர்கள் யாவரும் திருக்குறள் ஓர் ஒப்பற்ற படைப்பு என்பதைக் கண்டு கொள்ளத் தவறவில்லை. அவ்வறிஞர்களுள் சிலரின் கூற்றுக்களை கீழ்க்காணலாம்.\nதிருக்குறள், நன்கு அறியப்பட்ட சங்க இலக்கியமாகும். அறம், பொருள் சார்ந்த மனித வாழ்க்கைக்கான அடிப்படை தத்துவங்களை திருக்குறள் எடுத்துரைக்கிறது. The aphorisms about 'loving-kindness' reveal the humane approach of the poet to the problems of life.\nநல்லொழுக்க வாழ்வுக்கான தவிர்க்க முடியாத வழிகாட்டி நூலாக திருக்குறள் திகழ்கிறது. திருவள்ளுவரின் பொன்மொழிகள் என் ஆன்மாவைத் தொட்டன - மகாத்மா காந்தி (It is a text-book of indispensable authority on moral life. The maxim's of VALLUVAR has touched my soul-Mahathma Gandhi)\nதனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு-Dr.S.Jayabarathi\nenaku thirukural payan and perumai vendum--−முன்நிற்கும் கருத்து 124.125.36.112 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2019, 01:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2008", "date_download": "2020-10-25T18:14:34Z", "digest": "sha1:AUNQN4CPWI57TVKBQODXWZ74KNIJV6OZ", "length": 12467, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் டிசம்பர் 2008 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் டிசம்பர் 2008\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 படையினர் உட்பட 19 பேர் காயமடைந்தனர். (சண்டேட்டைம்ஸ்)\nமட்டக்களப்பு, செங்கலடியில் அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டு மூவர் படுகாயமடைந்தனர். (தமிழ்நெட்)\nமுல்லைத்தீவை நோக்கிய இலங்கைப் படையினரின் முன்நகர்வு நடவடிக்கையின் போது 68 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்ததாகவும் 17 உடலங்களும் படையப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். இறந்த போர்வீரர்களில் ஒருவர் 17 வயதுடையவர். (தமிழ்நெட்)\nவன்னியின் வட்டக்கச்சியில் இலங்கை வானூர்திகள் குண்டுகளை வீசியதில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மேலும் 10 பேர் காயமடைந்தனர். (தமிழ்நெட்)\nடிசம்பர் 23: பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஒருவர் யாழ்ப்பாணம், நல்லூரில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். (தமிழ்நெட்)\nடிசம்பர் 22: கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டதாகவும் இதுவரை 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் புலிகள் அறிவித்தனர். (பிபிசி)\nகிளாலியில் இடம்பெற்ற சமரில் தாம் ஒரு இலங்கைப் படை வீரரை உயிருடன் பிடித்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் நெடுங்கேணிப் பகுதியைத் தாம் கைப்பற்றியிருப்பதாக இராணுவம் அறிவித்தது. (டெய்லி மிரர்)\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் படையினரின் 2கிமீ முன்னரண் பகுதியைத் தாம் மீட்டுள்ளதாகவும் இத்தாக்குதலில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 15 உடலங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)\nவடபோர்முனையில் கொல்லப்பட்ட படையினரின் 25 உடலங்களைத் தாம் படையினரிடம் ஒப்படைத்துள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்தது. (புதினம்)\nஇலங்கை இராணுவத்தின் ஏவுகணைகள் வட்டக்கச்சியில் வீழ்ந்து வெடித்ததில் இரு பொது மக்கள் கொல்லப்பட்டனர். (தமிழ்நெட்)\nடிசம்பர் 19: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் குடியிருப்பு மீது வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட 11 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். (புதினம்)\nகிளிநொச்சி நோக்கிய நான்கு முனைகளிலான படையினரின் முன்நகர்வின் போது 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு 250-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)\nமுல்லைத்தீவின் அம்பகாமம் என்ற ஊரைத் தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. (புதினம்)\nடிசம்பர் 14: அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் அதிரடிப்படையினரின் அணி மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர். (புதினம்)\nடிசம்பர் 13: கிளிநொச்சி, வட்டக்கச்சியில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்து மாத பச்சிளம் குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் குழந்தையின் தாய் படுகாயமடைந்தார். கனகபுரம் பகுதியில் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். (தமிழ்நெட்)\nகிளிநொச்சி மாவட்டம், கொக்காவில் பகுதியை தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (புதினம்)\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ ஆழ ���டுருவும் படையணியின் கட்டளை அதிகாரி கொல்லப்பட்டார். (சங்கதி)\nவன்னி, வட்டக்கச்சியில் இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் ஆறு வயது பாடசாலை மாணவி கொல்லப்பட்டார். (தமிழ்நெட்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2008, 00:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/141", "date_download": "2020-10-25T16:34:13Z", "digest": "sha1:KKCQUETB5CNQJLHDPD2CCLPJ32OZTGD3", "length": 7580, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/141 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n⁠நீர் நிலைகளில் கயல் மீன்களோடு வாளைமீன்கள் விரவி இவர்கள் கால்களிற் பட்டுத் துன்புறுத்துகின்றன. தாமரைப் பொய்கையில் வளர்ந்திருக்கும் தாமரைக் கொடிகளின் அடித் தண்டுகள் பெண்களின் கால்களிற் பட்டு உரசிநின்று உருத்துகின்றன; நீரிலே நெடுநேரம் நின்று சோர்ந்து போகிறார்கள். நேரம் ஆக ஆகப் பலரும் நீர்நிலைகளை நோக்கி வரும் அரவம் கேட்கின்றது. ஆர்வத்தை உனக்கே என வைத்து வாழும் நாங்கள் துன்பப்படலாமா நீ நீதியல்லாதன செய்யலாமா இது நல்லதல்ல; மிகவும் கொடிது என்றும் நாங்கள் சொல்லிவிட்டோம். எனவே குருந்த மரத்திடை ஒளித்து வைத்திருக்கும் எங்கள் ஆடைகளைக் கொடுத்துதவி எங்கள் மானம் சீர்குலைவதினின்றும் காப்பாற்றுவாயாக என்று ஆய்ப்பாடிச் செல்வியர் அழகு நயந்தோன்ற வேண்டுவதாக அமைந்துள்ளது மூன்றாம் பத்து.\n⁠கூடல் குறிப்பினை உணர்த்தி நிற்பது நான்காம் பத்தாகும். இப்பத்து \"தெள்ளியார் பலர்\" எனத் தொடங்குகின்றது.\n⁠முதற்பாட்டின் முதலடியிலேயே கோதில் தமிழ் உரைக்குக் கோதையார் ஒரு தெளிந்த உயர்பொருளை உணர்த்தி நிற்கம் காணலாம். திருமாலைத் \"தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்\" என்று குறிப்பிட்டுள்ளார். திருமாலிருஞ்சோலை மணாளராம் திருமாலை அறிவுத் தெளிவு பெற்றோர் அனைவரும் கைதொழுதேத்துகின்றனராம்.\n⁠கூடல் இழைத்தல் என்பது கண்ணை மூடிக்கொண்டு ஒரு வட்டம் போடக் கோடு போடத் தொடங்க அக்கோட்டின் நீட்சி இரு முனைகளும் பிழையின்றி வட்டமாகப் போய்க் கூடி முடிவதாகும். அவ்வாறு தொடங்���ிய கோடு ஒழுங்காக வட்டத்தில் போய் முடிந்தால் பெண்கள் தாங்கள் நினைத்தது நடக்கும் என்று முடிவு செய்வர்; வட்டத்தில் முடியவில்லை யானால் கொண்ட எண்ணம் ஈடேறாது பிழைபடும் எனக் கருதுவர்.\nஇப்பக்கம் கடைசியாக 9 செப்டம்பர் 2020, 19:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t152176-26", "date_download": "2020-10-25T17:17:32Z", "digest": "sha1:7T333K32FAGUYDIOWNCUJQIBBK7S4HNU", "length": 19353, "nlines": 143, "source_domain": "www.eegarai.net", "title": "வங்கக் கடலில் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு:", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்\n» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அ��்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\nவங்கக் கடலில் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு:\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவங்கக் கடலில் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு:\nவங்கக் கடலில் வரும் 26-ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்துக்கு மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறியிருப்பதாவது:\nஇந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு தென்கிழக்கே வரும் 26-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கையை தாண்டி மன்னார் வளைகுடா வழியாக தென்னிந்திய பகுதியில் கடந்த செல்ல வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில், தென் தமிழகம் மற்றும் மத்திய தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இன்று (ஏப்ரல் 22), தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய சூறைக்காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகி���ி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.\nஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, நீலகிரி மாவட்டம் உதகையில் 10 செமீ, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கோவை மாவட்டம் வால்பாறை, சேலம் மாவட்டம் ஓமலூர், மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, நீலகிரி மாவட்டம் குன்னூர், கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.\nபல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் தமிழகத்தில் வெப்பநிலை குறைந்துள்ளது. நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி அதிகபட்சமாக வேலூர், திருத்தணி ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, தொண்டியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--த���ருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/indha-paaril-illai-enakkinaiyae-song-lyrics/", "date_download": "2020-10-25T16:36:04Z", "digest": "sha1:X5DJLLNJ7EKBML5PVIHCBUEONFDX53SW", "length": 3706, "nlines": 95, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Indha Paaril Illai Enakkinaiyae Song Lyrics", "raw_content": "\nபாடகி : எம். எஸ். சுப்புலட்சுமி\nஇசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்\nஆண் : இந்தப் பாரில் இல்லை எனக்கினையே\nஇந்தப் பாரில் இல்லை எனக்கினையே\nமங்கை மீரா வாழ்வினில் துணையே\nமங்கை மீரா வாழ்வினில் துணையே\nஆண் : இந்தப் பாரில் இல்லை எனக்கினையே\nஆண் : கானக் கலையில் நிகரில் யுவதி\nகானக் கலையில் நிகரில் யுவதி\nகண்ணன் அடி மறவா குணநிதி\nஆண் : கானக் கலையில் நிகரில் யுவதி\nகண்ணன் அடி மறவா குணநிதி\nமன்னரில் நான் ஒரு பாக்கியசாலி\nஆண் : இந்தப் பாரில் இல்லை எனக்கினையே\nஇந்தப் பாரில் இல்லை எனக்கினையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kousalya-shailaja-shanthi-song-lyrics/", "date_download": "2020-10-25T17:36:36Z", "digest": "sha1:KWAPO52BNB2PBRYSAEN4WJATDDJSEVTZ", "length": 12164, "nlines": 261, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kousalya Shailaja Shanthi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு\nஇசை அமைப்பாளர் : தேவா\nகுழு : கௌசல்யா ஷைலஜா சாந்தி மீனா ஜமுனா\nசுந்தரி சாந்தினி ஜோதி லீலா ஜமீலா\nரம்மிய கூட்டத்தை பூஜை செய்யணும் வாங்க\nகாலையும் மாலையும் சுத்துறோம் காளையா நாங்க\nஆண் : ஹேய் படபடக்குற பாப்பா\nஅடி வரட்டுமா பக்கத்துல வரட்டுமா\nமெல்லத் தரட்டுமா கன்னத்துல தரட்டுமா\nஆண் : என் கச்சேரிக்கு வாடி நான் வச்சிருக்கே��் கோடி\nகுழு : எங்க கச்சேரிக்கு வாங்க நாங்க வச்சிருக்கோம் கோடி\nஆண் : ஏபிசிடி படிப்பதனால் என்னத்தான் லாபமடி\nவாலிபத்தின் அரிச்சுவடி வாழ்க்கைக்கு தேவையடி\nகுழு : வரட்டுமா பக்கத்துல வரட்டுமா….\nகுழு : தரட்டுமா கன்னத்துல தரட்டுமா….\nஆண் : வெள்ளரிக்கா பிஞ்சே நீ சம்மதிச்சா நில்லு\nகுழு : வெள்ளரிக்கா பிஞ்சே நீ சம்மதிச்சா நில்லு\nஆண் : நான் உன்னக் கட்டி அணைக்கையில்\nநீ என்னப் பத்தி நெனைக்கணும்\nஅடி பாதி ராவில் நீயெழுந்து பச்சத் தண்ணிய ஊத்து\nகுழு : வரட்டுமா பக்கத்துல வரட்டுமா….\nகுழு : தரட்டுமா கன்னத்துல தரட்டுமா….\nஅடி வரட்டுமா பக்கத்துல வரட்டுமா\nகுழு : மணமகளே மணமகளே\nஉன் மனச கொஞ்சம் மாப்பிளைக்கு\nபடிக்க வந்த பருவப் பொண்ணே\nஎன் பைக் பின்னால் ஏறி சுத்த வா வா\nஆண் : அடி வாடின்னா…\nஆண் : காலேஜுக்கு வந்தும் ஒரு டாவடிக்கலேன்னா\nநீ மேரேஜுக்கு லாயக்கில்ல வீணா போகலாமா\nகுழு : காலேஜுக்கு வந்தும் ஒரு டாவடிக்கலேன்னா\nநீ மேரேஜுக்கு லாயக்கில்ல வீணா போகலாமா\nஆண் : என் ஏக்கத்த தீர்க்கணும் இளமையில் தான்டி\nநான் பாத்ததும் பழகணும் பருவத்தில் தான்டி\nஅடி தாடி நரச்சு போன பின்னால்\nநாடி தளர்ந்து போகுமடி ஹோய்..ஹோய்..\nகுழு : வரட்டுமா பக்கத்துல வரட்டுமா..\nகுழு : தரட்டுமா கன்னத்துல தரட்டுமா..\nஆண் : படபடக்குற பாப்பா நான் பட்டாம்பூச்சி தாம்பா\nஅடி வரட்டுமா பக்கத்துல வரட்டுமா\nமெல்லத் தரட்டுமா கன்னத்துல ம்ம்ம்மா\nஆண் : என் கச்சேரிக்கு வாடி நான் வச்சிருக்கேன் கோடி\nகுழு : எங்க கச்சேரிக்கு வாடி நாங்க வச்சிருக்கோம் கோடி\nஆண் : ஏபிசிடி படிப்பதனால் என்னத்தான் லாபமடி\nவாலிபத்தின் அரிச்சுவடி வாழ்க்கைக்கு தேவையடி\nகுழு : வரட்டுமா பக்கத்துல வரட்டுமா….\nகுழு : தரட்டுமா கன்னத்துல தரட்டுமா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=55%3A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88&id=8632%3A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=84", "date_download": "2020-10-25T16:34:38Z", "digest": "sha1:55WXMLKLBAM35BEGZHHKA4SIEZYEUDII", "length": 11651, "nlines": 22, "source_domain": "nidur.info", "title": "தொழுகை ஓர் உடற்பயிற்சியும் கூட!", "raw_content": "தொழுகை ஓர் உடற்பயிற்சியும் கூட\nதொழுகை ஓர் உடற்பயிற்சியும் கூட\nதொழுகை சமத்துவத் தொட்டிலாக மட்டுமல்ல, மருந்தில்லா மருத்த��வமாகவும் திகழ்கிறது. நமது ஆரோக்கிய வாழ்வுக்குத் தொழுகை ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விளங்குகிறது.\nஇருபத்தோராம் நூற்றாண்டில் அனைத்தும் இயந்திர மயமாகிவிட்டன. இதனால் அதிக இயக்கம் இல்லாத இயந்திர வாழ்க்கையை நாம் நடத்தி வருகிறோம்.\nநமது உடல் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். தூங்கும்போது மட்டுமே முழு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஉண்பது, உட்காருவது, படுப்பது என்ற நிலையில் வாழ்க்கையை நகர்த்தினால் உடல்நலம் கெடும். உடல் எடை கூடும். பல்வேறு நோய் கள் தங்கும் கூடாரமாக நமது உடல் மாறி விடும்.\nஎனவே நாம் அனைவரும் ஏதேனும் உடற் பயிற்சியோ, தேவையான நடைபயிற்சியோ கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி போன்ற உடல் உழைப்புகளால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து உடைபட்டு சக்தியாகவும், வெப்பமாகவும் வெளி யேறுகின்றது. இதன் காரணமாக உடலில் இருந்து அதிக கலோரிகள் செலவிடப்பட்டு உடல் பருமன் ஆகாமல் தடுக்கப்படுகிறது. கொழுப்பும் குறைகிறது.\nசூரிய உதயத்திற்கு முன்பு நிறைவேற்றப்படும் தொழுகை சுபுஹு-ஃபஜ்ர் தொழுகையாகும். அந்தத் தொழுகையை நிறைவேற்றுவதில் நடை பயிற்சியும், உடற்பயிற்சியும் இடம் பெறுவதால் உடல் நலம் பெறுகிறது. தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு நடந்தே செல்வது அதிக நன்மை பயக்கும்.\nமதீனாவில் உள்ள மஸ்திதுன் நபவீ பள்ளிவாசலுக்கு அருகே சில இடங்கள் காலியாக இருந்தன. மிகத் தொலைவில் குடியிருந்த பனூ சலிமா குலத்தார் அந்த பள்ளிவாசலுக்கு அருகே குடியேறத் திட்டமிட்டனர். இதை அறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பனூ சலிமா குடும்பத்தாரே உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன்மையை எதிர்பார்க்க மாட்டீர்களா உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன்மையை எதிர்பார்க்க மாட்டீர்களா என்று கேட்டார்கள். இதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.\nமக்களில் கூலி அதிகம் பெறுபவர், தொழுகைக்காக வெகு தூரம் (நடந்து) வருபவர்தான் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற்று :\nஎல்லாவித வேலைகளையும் இடைவிடாமல் தொடர்ந்து செய்ய மூளைக்கு நிறைய ஆக்சிஜன் அவசியம். மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மில்லி ரத்தம் தேவைப்படுகிறது. உடம்பின் எடையில் மூளை ஐம்பதில் ஒரு பங்கு ��தாவது 2 சதவீதம் தான். இருந்தபோதிலும் உடல் பயன்படுத்தும் மொத்த ஆக்சிஜன் மற்றும் ரத்தத்தில் 20 சதவீதத்தை அதாவது ஐந்தில் ஒரு பாகத்தை மூளையே அபகரித்துக் கொள்கிறது. ஆக்சிஜன் கொஞ்ச நேரம் இல்லாவிட்டாலும் கூட மூளையின் செல்கள் பழுதடைந்து விடும் அல்லது இறந்து விடும்.\nஉயிர் வாழும் பொருட்கள் அனைத்தும் காற்றில் இருந்து ஆக்சிஜனைப் பெற்றுக் கொள்கின்றன. நமது உடலில் நிகழும் ரசாயன மாற்றங்கள் எல்லாவற்றுக்குமே ஆக்சிஜனே ஜீவாதாரம். அதிகாலை சூரிய உதயத்திற்கு 40 நிமிடத்திற்கு முன்புதான் மூளையின் செயலாற்றும் திறன், மிக அதிகபட்ச அளவான 70 சதவீதம் வரை வெளிப்படுகிறது என்பது விஞ்ஞான ஆராய்ச்சியின் வெளிப்பாடு. அந்த நேரத்தில்தான் முஸ்லிம்களின் அதிகாலைத் தொழுகை தொடங்குகிறது. இதில் பங்கேற் பதன் மூலம் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது.\nபார்வை, கண்களால் நிகழ்வது, கண் என்பது ஒரு கேமரா போலத்தான். அதற்குள் ஒரு லென்ஸ் இருக்கிறது. ஒளிக்கதிர்கள் கார்னியா வழியாகக் கண்ணுக்குள் நுழைகின்றன. இது குறைந்த வெளிச்சத்தில் பெரிதாகும். அதிக வெளிச்சத்தில் குறுகும். நமது முன்னோர்கள் அதி காலையில் எழுந்து நடைபயிற்சியோடு அன்றாட வேலைகளைத் தொடங்கி விடுவதால் உடல் நலத்தோடு நீண்ட நாள் வாழ்ந்தனர். அந்தக் காலத்தில் கண்ணாடி போடும் மனிதர்களைக் காண்பது அரிதாக இருக்கும்.\nஅதிகாலைத் தொழுகையில் பங்கேற்கச் செல்லும் போது சுத்தமான காற்றை நமது நுரையீரல் அதிகபட்ச மாக சுவாசிக்கிறது. அதிகாலை நேரத்தில் பள்ளிவாசலில் வைகறையின் அழகிய சூழல் மனதிற்கு அமைதியை அளிக்கிறது. இத்தகைய காரணங்களால் அதிகாலைத் தொழுகை, கண்களுக்கு மட்டுமல்ல, உடலுக்கும், உள் ளத்திற்கும் நன்மை பயக்கிறது.\nஅதிகாலைத் தொழுகை (சுபுஹு) தவிர பகல் நேரத் தொழுகை (லுஹர்), மாலை நேரத் தொழுகை (அஸர்), அந்தி நேரத் தொழுகை (மஃக்ரிப்), முன்னிரவுத் தொழுகை (இஷா) ஆகிய தொழுகைகளும் மிதமான உடற்பயிற்சி என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.\nதொழுகையில் நிமிர்ந்து நிற்பது, குனிவது, நெற்றியைத் தரையில் வைத்து வழிபடும் நிலை என பல நிலைகள் உள்ளன. தொழுகையில் இரு கைகளையும், புஜம் வரை உயர்த்திப் பின்னர் இரு முழங்கால் மீது வைத்து, குனிந்து நிற்கும் நிலை ருகூ எனப்படும். தொழுகையில் நெற்றி தரையில் படும்படி செய்யப்படும் சிர வணக்கம் சஜ்தா எனப்படும்; தொழுகை இருப்பில் ஓதப்படும் ஒரு வகைப் பிரார்த்தனை அத்தஹியாத்.\nஇரு கைகளையும் நான்கு முறை புஜம் வரை உயர்த்தி, நின்று குனிந்து, நிமிர்ந்து தரையில் அமர்ந்து செய்யும் பயிற்சிகள் தொழுகையில் இடம் பெறுகின்றன. இதனால் தொழுகை அனைவருக்கும் ஏற்ற உடற்பயிற்சி யாகும். தொழுகை இதயத்திற்கு இதமளிக்கிறது. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஆன்மாவை அமைதிப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/10/09/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-25T16:14:59Z", "digest": "sha1:PBL3IOTJ6CKFGDW3UQEHQNFXA3EQZQ67", "length": 17473, "nlines": 126, "source_domain": "virudhunagar.info", "title": "மழையால் உற்பத்தியாகிறது 'கொசு'க்கள் ...தடுக்கலாமே | Virudhunagar.info", "raw_content": "\nஇன்று பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது\nஇனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும் *ஆயுத பூஜை* நல்வாழ்த்துக்கள்....\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nமழையால் உற்பத்தியாகிறது ‘கொசு’க்கள் …தடுக்கலாமே\nமழையால் உற்பத்தியாகிறது ‘கொசு’க்கள் …தடுக்கலாமே\nசிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் பருவ மழை துவங்கிய நிலையில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கழிவுநீர் செல்லும் ஓடை, சாக்கடை துார்வாரப்படாததால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு துணைபோகிறது .\nஇதை தடுக்க கொசுப்புழு ஒழிப்புணியை தற்போதே துவங்க வேண்டும்.மாவட்டத்தில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் மழைநீர், வீட்டுக் கழிவுநீர் வெளியேறுவதற்காக ஓடை மற்றும் தெருக்களில் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. ஓடைகளில் முட்புதர்களும், கோரைப்புற்களும் நிறைந்து தண்ணீர் ஓட்டத்தை தடுக்கிறது. நாளடைவில் அந்த தண்ணீர் கழிவுநீராக மாறிவிடுகிறது. இதனால் அதிகளவில் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. பாலிதீன் கவர் உள்ளிட்ட பொருட்கள் ஓடையில் வீசப்படுதால் தண்ணீர் முற்றிலும் அடைப்பட்டு விடுகிறது.\nஇதில் அதிகளவில் கொசு உற்பத்தியாகிறது. இதன் மூலம் டெங்கு உள்ளிட்ட நோய்கள் எளிதாக பரவ வாய்ப்புள்ளது.தெருக்களில் உள்ள சாக்கடை பராமரிப்பின்றி குப்பை கொட்டப்பட்டு , மண் மூடியும் துார்ந்து விடுகிறது. இதனால் மழைநீருடன் கழிவுநீரும் தெருக்களில் ஓடுவதோடு சில நேரங்களில் வீட்டிற்குள்ளும் வந்து விடுகிறது. இதுவும் தொற்றுநோயினை உருவாக்குகிறது. தற்போது பருவமழையும் துவங்கி உள்ளதால் கொசு உற்பத்திக்கு ஏதுவாக அமையும் .இதை கருத்தில் கொண்டு கொசுப்புழு ஒழிப்புப் பணியினை துவங்குவதோடு குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n…..நடவடிக்கை எடுங்ககழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்களால்தான் டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தாலும் அடுத்தடுத்து அனைவருக்கும் வந்து விடுகிறது. நகராட்சிகளில் போதுமான துாய்மை பணியாளர்கள் இல்லை. பெரும்பாலும் ஓய்வு பெற்ற நிலையில் புதிய பணியாளர்கள் நியமிக்கவில்லை. அதிகளவில் துாய்மை பணியாளர்களை நியமித்து ஓடைகள், சாக்கடையினை துார்வார வேண்டும். சுகாதாரப் பணிகளும் கண்துடைப்பாக இல்லாமல் முழுவீச்சில் நடைபெற வேண்டும்.டேனியல், சிவகாசி…………\n40 ஆண்டுக்கு பின் புதிய ரோடு\nவாகன ஓட்டிகளை திணறடிக்கும் போஸ்டர்கள்\nவாகன ஓட்டிகளை திணறடிக்கும் போஸ்டர்கள்\n..திறந்தவெளி கிணறால் விபத்து: மத்தியசேனை அருகே வடமலையாபுரத்தில் ரோட்டோரம் உள்ள திறந்த வெளி கிணற்றால் விபத்து அபாயம்உள்ளது.இதில் தடுப்பு ஏற்படுத்த வேண்டும்....\nபழமையான தெப்பத்தை பசுமையாக்கும் முயற்சி\nபழமையான தெப்பத்தை பசுமையாக்கும் முயற்சி\nசுற்றுச்சூழல் காக்கும் அற்புத பணியில் மரங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. மரங்களின் தேவை பற்றிய விழிப்புணர்வு இன்றி வெட்டப்பட்டு வருவது வேதனைக்குரியது. தண்ணீர்...\nசிவகாசி அருகே வடமலாபுரத்தில் சேமடைந்துள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது. ஏதேனும் விபத்து ஏற்படும் முன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க...\nஇன்று பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது\nஇன்று ஆனையூர் பஞ்சாயத்தில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள் அவர்களுடன் ஆனையூர் ஊராட்சி மன்ற...\nஇனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும் *ஆயுத பூஜை* நல்வாழ்த்துக்கள்….\n*அக்டோபர்* *25* எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்திட தோழமைகள் அனைவருக்கும் என் *இனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும்...\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங���கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T16:29:32Z", "digest": "sha1:CF5OBTFMKNW25P2LYPEIADM4KIGELZEY", "length": 12811, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "நாதஸ்வரம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎன்ன ராகம் என்று நினைவு இல்லை. ஆனால் அவர் அப்போது தான் ஆரம்பித்து 'உலாத்திக்' கொண்டிருந்தார். அப்படி என்றால் என்ன தெரியுமா ராகத்தை, ஆலாபனையை ஆரம்பித்து, ஒரு நாலைந்து வட்டங்களுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வலம் வருவார்கள். ராகத்தின் ஒவ்வொரு கூடுதல் நெளிவும் சுளிவும் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பிக்கும். பின்னே ராகத்தை, ஆலாபனையை ஆரம்பித்து, ஒரு நாலைந்து வட்டங்களுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வலம் வருவார்கள். ராகத்தின் ஒவ்வொரு கூடுதல் நெளிவும் சுளிவும் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பிக்கும். பின்னே நாலைந்து மணி நேரம் அல்லவா, விடிய விடிய வாசிக்கணுமில்லையா நாலைந்து மணி நேரம் அல்லவா, விடிய விடிய வாசிக்கணுமில்லையா... திடீரென்று ஒரு சலசலப்பு... திடீரென்று ஒரு சலசலப்பு பார்த்தால் அங்கே வித்வானுக்கு முன்னால் மேடையின் எதிரில் நிற்கிறார் சீதாராம ஐயர். கண்ணிலிருந்து நீர் காவேரி மாதிரி வழிகின்றது. தலை இப்படியும் அப்படியும் பிள்ளையவர்களின் நாதஸ்வரத்திலிருந்து எழும் ஒவ்வொரு சங்கதிக்கும் ஆடுகின்றது....... [மேலும்..»]\nஅஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்\nதமிழகத்தின் முதல் பெண் நாதஸ்வரக் கலைஞர் எம்.எஸ். பொன்னுத்தாய் (வயது 87) செவ்வாய்க்கிழமை (17 ஜனவரி, 2011) காலமானார். மதுரை புதூர் கற்பக நகரில் உள்ள தனது இளையமகள் பாலசுந்தரி வீட்டில் அவர் வசித்து வந்தார். சில நாள்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர், முதுமையின் காரணமாக காலமானார். எம்.எஸ���. பொன்னுத்தாயின் கணவர் விடுதலைப் போராட்ட வீரர் அ. சிதம்பர முதலியார். மறைந்த முன்னாள் முதல்வர்களான பக்தவச்சலம், காமராஜர் இருவருக்கும் நெருங்கியத் தோழராக விளங்கியவர். திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் பிறந்த பொன்னுத்தாய், திருமணத்துக்குப் பிறகு கணவருடன் மதுரையில் வசித்தார். இவரது தாய் பாப்பம்மாள் இசைக் கலைஞர்... [மேலும்..»]\nசான்ஃபிரான்ஸிஸ்கோவில் நாதஸ்வர கச்சேரி – ஓர் அறிவிப்பு\nநாதஸ்வர இசையுடன் தான் தென்னிந்தியாவின் எந்தவொரு மங்கலமான மகிழ்ச்சிகரமான விசேஷங்களும் துவங்குகின்றன. தென்னிந்தியக் கோவில்களுடனும், தென்னிந்தியக் கலாச்சாரத்திலும் நாதஸ்வரமும் தவிலும் போல வேறு எந்த இசைக் கருவியும் இரண்டறக் கலந்ததில்லை. ஆண்டவனைத் துயில் எழுப்புவதில் இருந்து இரவு கோவில் நடை சாத்தும் வரை அனைத்து முக்கிய சடங்குகளும் நாதஸ்வர இசை இன்றி அமைவதில்லை. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nமஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடு\nதேவிக்குகந்த நவராத்திரி – 3\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2\nக.நா.சு.வும் நானும் – 1\nஅதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா\n[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு\nதேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்\nதமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)\nபறவைகள் உலகின் கவித்வமும் அழகும்\nசமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்\nசர்வம் தாளமயம் – திரைப்பார்வை\nவிஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்\nநாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்\nஹலால் கறியா ஜட்கா கறியா\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/74_199457/20200922154828.html", "date_download": "2020-10-25T16:11:46Z", "digest": "sha1:HWKJA52QXBWNQRZ6SDZNIZBQDMTQ5NX4", "length": 7011, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "விஜய் சேதுபதியின் புதிய படம்: கட்டணம் அறிவிப்ப��", "raw_content": "விஜய் சேதுபதியின் புதிய படம்: கட்டணம் அறிவிப்பு\nஞாயிறு 25, அக்டோபர் 2020\n» சினிமா » செய்திகள்\nவிஜய் சேதுபதியின் புதிய படம்: கட்டணம் அறிவிப்பு\nசெவ்வாய் 22, செப்டம்பர் 2020 3:48:28 PM (IST)\nவிஜய் சேதுபதியின் புதிய படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாகப் பார்ப்பதற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் - க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சமீபகாலத் தமிழ்ப் படங்களில் இடம்பெறும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிராக சாதாரண மக்கள் போராடுவது போன்ற காட்சிகளே டீசரில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.\nக/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2 முதல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாகப் பார்ப்பதற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 199 செலுத்தினால் க/பெ. ரணசிங்கம் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்க முடியும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநடிகர் கவுண்டமணி உடல்நிலை பற்றி வதந்தி: கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nதீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள்: ஆர்ஜே பாலாஜி அறிவிப்பு\nபொங்கலுக்கு விஜய் - கார்த்தி நடித்த படங்கள் ரிலீஸ்\nஅன்பு கணவரே மகனாக பிறந்துள்ளார்: மேக்னாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து\nமத்திய அரசு விருது: ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்.... சின்மயி கண்டனம்\nமுத்தையா முரளிதரன் வேண்டு���ோள் : 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-10-25T16:55:46Z", "digest": "sha1:W3HIA4ZYDLCA4DI5RQTIYMRNLGLM3MH5", "length": 65634, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாராட்டிரா நவநிர்மாண் சேனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மகாராட்டிரா நவநிர்மான் சேனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nமகாராட்டிர மாநில முன்னேற்றம், மராத்தி தேசியம்[மேற்கோள் தேவை],\nமகாராட்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) (மராத்தி: महाराष्ट्र नवनिर्माण सेना ) \"மண்ணின் மைந்தர்கள்\" என்ற கோட்பாட்டின்படி செயல்படும் மகாராட்டிராவைச் சார்ந்த ஒரு பிராந்திய அரசியல் கட்சியாகும். ராஜ் தாக்ரேவினால் 2006 மார்ச் 9ஆம் தேதி மும்பையில் தொடங்கப்பட்டது. உத்தவ் தாக்ரேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தேர்தல் இட ஒதுக்கீடு போன்ற முக்கிய முடிவெடுக்கும் சமயங்களில் ஒதுக்கபட்டது போன்ற காரணங்களால் சிவ சேனாவில் இருந்து விலகியபின் அவர் இந்தப் புது கட்சியைத் தொடங்கினார்.\n2.1 2008 மகாராட்டிரத்தில் வட மாநிலத்தவருக்கு எதிரான வன்முறை.\n2.2 சிவ சேனாவுடன் மோதல்\n2.3 அபு ஆஸ்மிக்கு பகிரங்க கண்டனம்\n3 சக்தி வாய்ந்த வளர்ச்சி\nசிவ சேனாவின் தலைவர் பால் தாக்ரேயின் மருமகன் ராஜ் தாக்கரேவினால் கட்சி தொடங்கப்பட்டது. 2006 ஜனவரியில் தனது மாமாவின் கட்சியிலிருந்து விலகிய ராஜ் தாக்கரே புதிய அரசியல் கட்சி துவக்கும் என்ணத்தை அறிவித்தார். சிவ சேனா \"சாதாரண குமாஸ்தா\"க்களால் நடத்தபடும் கட்சியாக ஆகிவிட்டதால் தனது பழைய பெருமையை இழந்து விட்டது. அதுவே கட்சியை விட்டு விலக காரணமாக அமைந்ததாக தெரிவித்தார். மேலும் மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகளைப் பற்றிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை தேசிய அரசியலில் மையப்படுத்தும் தெளிவான நோக்கமும் திரு. ராஜ் தாக்கரேவுக்கு இருந்தது. இதற்கான திட்டங்களுக்கு மாநில இளைய சமுதாயத்தின் பெருவாரியான ஆதரவும் அனுதாபமும் கிடைக்கின்றது.\nகட்சி தொடங்கும்போது ராஜ் தாக்கரே தனது மாமாவுடன் தனக்கு பகையுணர்வு இல்லையென்றும் அவர் \"அன்றும், இன்றும், மற்றும் என்றும் தனது நம்பகமான ஆலோசகராக இருப்பார்\" என்று தெரிவித்தார்.\nசிவா சேனாவிலிருந்து பிரிந்த ஒரு கட்சியாக எம்என்எஸ் இருந்தாலும்,மராத்தி மற்றும் பூமிபுத்திர கொள்கையே அதன் அடிப்படையாக இருந்தது. சிவாஜி பார்க் கூட்டத்தில் கட்சியை அறிமுகப்படுத்தும்போது ஹிந்துத்வா[1] என்ன ஆகும் என்று அனைவரும் கவலையுடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் \"மார்ச் 19 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மண்ணின் மைந்தர்கள் மற்றும் மராத்தி போன்றவற்றில் கட்சியின் நிலை மற்றும் மகாராஷ்ட்ராவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் கட்சி கொடியின் சிறப்பம்சங்களை விளக்குவேன்\"[2] என்று கூறினார். எம்என்எஸ் விதான் சபாவில் 13 இடங்களை பெற்றது. ராஜின் பிறந்த நாள் மகாராஷ்டிராவில் \"மண்ணின் மைந்தர்\" தினமாக கொண்டாடப்படுகிறது. ராஜ் அதைப் பெருமையாக கருதுகிறார். ராஜ் தாக்கரே தன்னை பிராந்தியவாதியாக மட்டுமின்றி தேசியவாதியாகவும் கருதுகிறார். காங்கிரஸ் இரட்டை வேடம் அணிவதாக கூறுகிறார்.[1] மதசார்பின்மையை தனது அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக கட்சி அங்கீகரிக்கிறது.[3]\n2008 மகாராட்டிரத்தில் வட மாநிலத்தவருக்கு எதிரான வன்முறை.[தொகு]\nசிவாஜி பார்க், மும்பையில் அணிவகுப்பு. ராஜ் வட இந்தியர்களுக்கு எதிராக உரை.\n2008 பிப்ரவரியில் எம்என்எஸ் கோட்டையான மும்பை,தாதரிலுள்ள, சிவாஜி பார்க்கில் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவாளர்கள் கூடியிருந்த கூட்டத்தில் அவர்களின் தலைவர் அபு அசிம் ஆஸ்மி ஒரு உணர்ச்சிகர உரையாற்றினார். அப்போது ம.ந.சே ஆதரவாளர்களுக்கும், சமாஜ்வாடி கட்சி தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. மோதலை தொடர்ந்து 73 ம.ந.சே ஆதரவாளர்களையும், 19 சமாஜ்வாடி கட்சி தொண்டர்களையும் வன்முறையில் ஈடுபட்டதாக மும்பை போலீஸ் கைது செய்தனர்.[4]\n2008 பிப்ரவரி 6ஆம் நாளன்று ம.ந.சே-வின் மராத்திய உரிமை குரலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் தே.கா.க கட்சியை சேர்ந்த சுமார் 200 தொண்டர்கள் விலகி மகாராஷ்டிரா நவநிர��மான் சேனாவில் சேர்ந்தனர்.[5]\nபீகார் மற்றும் உத்திரபிரதேசத்தின் மிக பிரபல பண்டிகையான சாத் பண்டிகையை பற்றி அவதூறாக பேசியதாக தாக்கரே மீது பட்னா குடிசார்நீதி மன்றத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.[6] சாத் பூஜா[7] வை தான் எதிர்க்கவில்லை என்று கூறிய தாக்கரே, அப்பண்டிகையின் போது உத்திரபிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்த சிலர் காட்டும் கர்வத்தையும், \"சாத் பூஜாவை அரசியலாக்குவதையும்\"தான் எதிர்ப்பதாக கூறினார்.\n2008 பிப்ரவரி 10,[8] ராஜ் தாக்கரே கைதாவார் என்ற வதந்தி பரவியதால் எம்என்எஸ் கட்சி தொண்டர்கள் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வட இந்திய விற்பனையாளர்கள், கடைக்காரர்கள் ஆகியோரைத் தாக்கியும் மற்றும் அரசு சொத்துக்களை சேதப்படுத்தியும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். வன்முறையில் ஈடுபட்டதாக 26 எம்என்எஸ் தொண்டர்களை நாசிக் போலீசார் கைது செய்தனர்.\nஇந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து மும்பைக்கு பிழைப்பு தேடி வரும் கட்டுப்படுத்த இயலாத கூட்டத்தை பற்றிய ராஜ் தாக்கரேவின் 2008 பிப்ரவரி பேச்சு பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட சர்ச்சையாக மாறியது. மகாராஷ்டிராவின் பொருளாதாரம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது. அதனால் உத்திரபிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்த பிழைப்பு தேடும் மக்களை அதன் தலைநகர் மும்பை காந்தம் போல் இழுக்கிறது. உத்திரபிரதேசத்தின் முஸ்லிம்களுக்கான பிராந்திய கட்சியான சமாஜ்வாடி கட்சி தொண்டர்களுடன் எம்என்எஸ் கட்சியினர் தெருக்களில் மோதி வன்முறையில் ஈடுபட்டனர். தாக்கரே பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான உத்திர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட அமிதாப் பச்சன் அமர் சிங்கினால் உத்திர பிரதேசத்திற்கும், பீகாருக்கும் வணிகத்தொடர்புகளை ஏற்படுத்துவதாக விமர்சித்தார். பச்சன் பாலிவுட் எனப்படும் மும்பை திரைப்படத் தொழில் மூலம் பேரும் புகழும் அடைந்தார்.[9][10]\nமகாராட்டிராவிலுள்ள வட இந்திய கட்டுமான தொழிலாளர்களை ம.ந.சே தாக்கியதால் இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. அதனால் 2008 செப்டம்பர் 8ஆம் நாளன்று அந்நிறுவனம் 3000 பணிஇடங்களை புனேவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றியது.[11] 2008 அக்டோபர் 15 அன்று, பொருளாதார மந்த நிலையினால் சிக்கன நடவடிக்கையாக வேலையிலிருந்து நீக்கிய பயிற்சி பணியாளர்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது மீண்டும் வேலையில் அமர்த்தாவிடில் அதன் செயல்பாடுகளை முடக்கி விடுவதாக தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.[12]\n2008 அக்டோபரில், மேற்கு மண்டலத்திற்காக அனைத்திந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மும்பையில் நடத்திய நுழைவு தேர்வுக்காக வந்த வட இந்திய மாணவர்களை எம்என்எஸ் தீவிர ஆதரவாளர்கள் தாக்கினார்கள்.[13] ஒரு பிஹாரி ரயிலின் மூன்றாம் வகுப்பில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். ஆனால் என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஹிந்தி ஊடகம் மூலம் அவர் போராட்டத்தினால் உயிரிழந்ததாக வெற்றிகரமாக சித்தரித்தார்கள்.[14] எம்என்எஸ், பீகாரிகள் மற்றும் வட இந்தியர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஜாம்ஷெட்பூரிலுள்ள டாட்டா மோட்டார்சில் வேலை செய்யும் மராத்தி அதிகாரி ஒருவரின் வீட்டினை பாரதிய போஜ்புரி சங்கம் தாக்கியது.[15] இவ்வளவு நடந்த பின்பும் எம்என்எஸ்சின் தலைவரைக் கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று குரல் எழுப்பப்பட்டு இந்திய பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அக்டோபர் 21ஆம் தேதி அதிகாலை ராஜ் தாக்கரே[16] கைது செய்யப்பட்டார். பகலில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, அன்று இரவு சிறையில் வைக்கப்பட்ட பின் மறுநாள் மீண்டும் விடுதலை செய்யப்பட்டார்.[17] அவரது கைதினை தொடர்ந்து, எம்என்எஸ் தொண்டர்கள் மும்பையின் சில இடங்களிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்கள் கோபத்தை வெளிபடுத்தினர்.[18] பாராட்டு, பயம், எம்என்எஸ் மீது தடை விதிக்க கோரிக்கை போன்றவை அந்த கைதின் மூலம் நிகழ்ந்தன .[19][20][21] சிவ சேனாவின் மூத்த தலைவரான மனோகர் ஜோஷி, ரயில்வே போர்டு தேர்வில் மராத்தியர் அல்லாத மாணவர்களுக்கு எதிராக எம்என்எஸ் நடத்திய போராட்டத்திற்குக் கிட்டத்தட்ட ஆதரவு அளிக்கும் நிலையில் இருப்பதாகக் கூறினாலும், சிவ சேனா மௌனத்தைக் கடைபிடித்தது.\n2006ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா மற்றும் சிவ சேனா ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டது. மும்பை எஸ்ஐஈஎஸ் கல்லூரிக்கு அருகில் சிவ சேனா பெருந்தலைவர் பால் தாக்கரேயின் படங்களை கொண்ட சுவர��ட்டிகளை எம்என்எஸ் தொண்டர்கள் கிழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலடியாக சிவ சேனா தொண்டர்கள் தாதரிலுள்ள சேனா பவன் அருகில் ராஜ் தாககரேயின் படம் உள்ள விளம்பர பலகையைக் கீழே தள்ளினர். இந்த செய்தி பரவ துவங்கியதும் இரு தரப்பினரும் சேனா பவன் அருகில் கூடி ஒருவர் மீது ஒருவர் கற்களை எறிய துவங்கினர். இச்சம்பவத்தில் ஒரு போலீஸ்காரரும், இரு கட்சிகளை சேர்ந்த ஆதரவாளர்களும் காயமடைந்தனர். இயல்பு நிலையைக் கொண்டு வர, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை கூட்டத்தின் மீது வீசினர். போலீஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரேயின் வருகையினால் இயல்பு நிலை மீண்டது. சேனா தொண்டர்களை வீட்டிற்குத் திரும்புமாறு உத்தவ் வேண்டுகோள் விடுத்தார்.[22] அவர் கூறினார்:\n\"போலீஸ் தகுந்த நடவடிக்கை எடுக்கும். எம்என்எஸ் கட்சியினர் பலர் நம்முடன் இணைவதால் இப்படி நடக்கிறது. இந்த கட்சி தாவல் தொடங்கியதால் அவர்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்\".[22]\nசிவ சேனாவின் வட்ட தலைவர் மிலிந்த் வைத்யா இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்ட எம்என்எஸ் தொண்டர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் தாம் புகார் அளித்திருப்பதாகக் கூறினார். எம்என்எஸ் பொது செயலர் பிரவின் தரேகர், எஸ்ஐஈஎஸ் கல்லூரியில் நடைபெற்ற உள் தேர்தலை காரணமாக கூறினார். கல்லூரிகளின் மீது சேனாவிற்கு உள்ள பிடிப்பு குறைந்து வருவதைப் பற்றி அவர்கள் கவலை கொள்வதால் இத்தகைய செயலுக்கு வண்ணம் பூசுகிறார்கள் என்றும், அவர்களுடைய குற்றச்சாட்டுக்கு எந்த மதிப்பும் இல்லையென்றும் கூறினார். பால் தாக்கரே மீது தானும் தந்து கட்சி உறுப்பினர்களும் மரியாதை கொண்டுள்ளதாகவும் எம்என்எஸ் அவர் படத்தை ஒரு போதும் அழிக்காது என்றும் ராஜ் தாக்கரே உறுதியுடன் கூறினார்.[23] உத்தர் பாரதியர் களை பற்றி பால் தாக்கரே கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள், அவரை பாராளுமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பினர். பால் தாக்கரேவை பாராளுமன்ற குழு முன் ஆஜராக வறபுறுத்தினால் உபி மற்றும் பீகாரை சேர்ந்த எந்த ஒரு அரசியல்வாதியும் மும்பைக்குள் வருவதைத் தான் அனுமதிக்க முடியாது என்று ராஜ் தாக்கரே கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த பால் தனது மருமகன் ராஜ் 'முதுகில் குத்���ுபவர்' என்றும் 'தேவை இல்லை, மிக்க நன்றி' என்றும் எம்என்எஸ் தலைவருக்கு பதில் கொடுத்தார்.[24]\nஓஷிவாராவில் உள்ள ஆனந்த் நகரில் விடுமுறை பருவத்தில் நவராத்ரி சுவரொட்டிகள் வெளியிடுவது தொடர்பாக எழுந்த பிரச்னையில் சிவ சேனா(எஸ்எஸ்) மற்றும் எம்என்எஸ் தொண்டர்கள் மோதிக்கொண்டனர். எஸ்எஸ் உறுப்பினர் ராஜுல் படேல் கூறினார் \"எம்என்எஸ் தொண்டர்கள் மிக பெரிய விளம்பர பலகைகளை வைத்து விட்டு பின் அவற்றை அகற்ற மக்களிடம் பணம் கேட்கிறார்கள். மக்கள் எங்களிடம் புகார் கூறியதால் நாங்கள் ஆட்சேபித்தோம். இது கைகலப்பில் முடிந்தது\". எம்என்எஸ் விபாக் பிரமுக் (பிரிவுத் தலைவர்) மனிஷ் தூரி கூறினார்: \"நாங்கள் பிரபலமாக இருப்பதால் சிவ சேனையினர் பொறாமை கொண்டுள்ளனர். ஞாயிறு மதியம், சிவ சேனைக் கும்பல் ஒன்று இந்தப் பகுதிக்கு வந்து நாங்கள் வைத்த போஸ்டர்களை கீழே தள்ள ஆரம்பித்தது. நாங்கள் அதை எதிர்த்தோம். துரதிர்ஷ்டவசமாக ஒரு எம்என்எஸ் தொண்டர் படுகாயம் அடைந்தார்\".[25]\nஅபு ஆஸ்மிக்கு பகிரங்க கண்டனம்[தொகு]\n2009 நவம்பர் 9ஆம் நாளன்று சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அபு ஆஸ்மி மாநிலத்தின் அதிகாரபூர்வ மொழியான இந்தியில் உறுதிமொழி எடுக்க முயன்ற போது ம.ந.சே எம்எல்ஏ பகிரங்க கண்டனம் செய்து அவரை தடுத்தார். இந்த நிகழ்ச்சியின் விளைவாக சொற்போரில் ஈடுபட்ட 4 ம.ந.சே எம்எல்ஏக்ளை மகாராட்டிர பேரவைத் தலைவர் அவையிலிருந்து 4 ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக விலக்கி வைத்தார். மேலும் அவர்கள் மும்பை, நாக்புர் ஆகிய இருநகரங்களிலும் சட்டமன்றக்கூட்டம் நடக்கும் போதெல்லாம் நுழையவும் கூடாதென்று தடைசெய்யப்பட்டனர்.[26] தடை விதிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் ராம் கதம், ரமேஷ் வாஞ்சலே, ஷிஷிர் ஷிண்டே மற்றும் வசந்த் கீதே ஆவர்.[27][28]\n2006 ஜூலை 11 நடைபெற்ற மும்பை ரயில் குண்டுவெடிப்பின் நினைவாக மகாராஷ்டிர நவநிர்மான் சேனா போரிவாலி ரயில் நிலையத்திற்கு வெளியே எழுப்பிய நினைவு சின்னம்.\nஅக்டோபர் 2008இல் ஜெட் ஏர்வேஸ் கிட்டத்தட்ட 1,000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த நடந்த கிளர்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயிற்சி பணியாளர்களுக்கு ஆதரவான நிலையில் இருந்தன. முதலில் எம்என்எஸ், தொடர்ந்து எஸ்எஸ் இவர்களை பின்பற்றி தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்ற��ம் பாஜக ஆகியோர் இந்த நடவடிக்கையில் களமிறங்கின. பணியிலிருந்து நீக்கப்பட்ட ஆதரவாக கொல்கத்தா பணியாளர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) யும் அணி திரண்டன.\nஎஸ்எஸ் தொழிலாளர் பிரிவான பாரதிய காம்கர் சேனா விமான சேவை தொழிற்சங்கங்களைத் தனது பிடியில் வைத்திருந்தது. இருந்தாலும் ஆட்குறைப்பு செய்யப்பட்ட மறு நாள், பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் எம்என்எஸ் அலுவலகம் நோக்கிகே கூட்டமாகச் சென்றனர். அதன் பின், 300க்கும் மேற்பட்ட அந்த முன்னாள் பணியாளர்களை, மரோலில் உள்ள ஜெட் அலுவலகத்திற்கு எம்என்எஸ் அழைத்துச் சென்றது. எம்என்எஸ் பொது செயலர் நிதின் சர்தேசாய் கூறினார் \"விமான ஓட்டிகளின் குழுவும், எம்என்எஸ் தொண்டர்களும் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது நாங்கள் ஜெட் அதிகாரிகளை சந்தித்தோம். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஜெட் சேர்மன் நரேஷ் கோயல் ராஜ் தாக்கரேவுக்கு போன் செய்தார். போராட்டத்தை கை விடுமாறு எங்களை கேட்டு கொண்ட அவர், ஓரிரு நாட்களில் ராஜ் சாகேபை சந்திப்பதாக கூறினார். நீக்கிய பணியாளர்களை திரும்ப எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது மட்டுமே எங்களது ஒரே கோரிக்கை\nஎம்என்எஸ் நடத்திய அணிவகுப்பினாலும் அதன் ஆதரவினாலும் இரண்டு நாட்களுக்குப்பின் பணியாளர்கள் மீண்டும் வேளையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். எஸ்எஸ்க்கு எதிராக தனி மனிதனாக ராஜ் சாதித்ததன் மூலம் எஸ்எஸ்சின் எதையும் எதிர்க்கும் தெரு அரசியல் போர்வையை அபகரித்து விட்டதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டின. விமான சேவை, ஹோட்டல் மற்றும் கேளிக்கைத் துறைகளில் எஸ்எஸ்க்கு இருந்த பிடிமானத்தை அது தளர்த்த முயன்று கொண்டிருந்த எம்என்எஸ்ன் புதிதாக உருவாக்கப்பட்ட தொழிற்சங்கமான மகாராஷ்டிர நவநிர்மான் காம்கர் சேனாவுக்கு இது மிக பெரிய ஊக்க சக்தியாக அமைந்தது.[29]\n2006இல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல், 4 முனிசிபல் மாநகராட்சிகளில் எம்என்எஸ் பிரதிநிதிகள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்கள்.\nபுனே நகராட்சிக் கழகம் [8]()\nநாஷிக் நகராட்சிக் கழகம் 12\nப்ரிஹன் மும்பை நகராட்சிக் கழகம் (பிஎம்சி) 7\nதானே நகராட்சிக் கழகம் 3\n'' ஆதாரம் :'' ' ரெடிப்' [30]\nமகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் எம்என்எஸ் 13 சட்டசபை தொகுதிகளைக் கைப்பற்றியது. இவற்றுள் மும்பையில் 6 இடங்கள், தா��ேயில் 2, நாஷிக்கில் 3, புனேயில் 1 மற்றும் கன்னட்டில் (அவுரங்கபாத்) 1 ஆகியவையும் அடங்கும். மேலும் 24 இடங்களில் அது 2வது இடத்தை பிடித்தது.\nமும்பைக்கு ஆர்ஆர்பி (ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு) தேர்வு எழுத வந்த வட இந்தியர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து, பல அரசியல்வாதிகள், குறிப்பாக ஆளும் ஐக்கிய முற்போக்கு அணியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ராஜ் தாக்கரேவையும் எம்என்எஸ்யும் மிக கடுமையாக விமர்சித்தார்கள்.\nமூன்று யுபிஏ அமைச்சர்கள், கட்சியை தடை செய்வது உள்ளிட்ட மிக கடுமையான நடவடிக்கை எடுக்க கோரினார்கள். ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் எம்என்எஸ் மீது தடை விதிக்க கோரி அதன் தலைவர் 'மன நிலை சரியில்லாதவர்'என்று கூறினார். உருக்கு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் இதை பற்றி அடுத்த காபினெட் கூட்டத்தில் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், இவ்வளவு வன்முறை நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் நடந்த பின்பும் எம்என்எஸ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வினவினார். \"நான் இந்த நிகழ்ச்சியை கடுமையாக கண்டிக்கிறேன். அந்த கட்சியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்... எம்என்எஸ் தடை செய்யப்படவேண்டும். தாக்கரே குடும்பம் மகாராஷ்டிராவின் ஒரு நீண்டகாலப் பிரச்சனையாக மாறிவிட்டது. குறிப்பாக, ராஜ் தாக்கரே ஒரு மன நோயாளியாகிவிட்டார்\" என்று அவர் கூறினார். உணவு பதனிடும் தொழிற்சாலை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சுபோத் காந்த் சஹாய் வன்முறையில் ஈடுபட்டவர்களை குற்றவாளிகளாக கருதுமாறு மகாராஷ்டிர காங்கிரஸ்-என்சிபி கூட்டணி அரசாங்கத்திடம் கோரினார். \"மாநிலத்தில் நடைபெற்றுகொண்டிருக்கும் குண்டர்களின் வன்முறை நடவடிக்கைகளைப் பற்றி மகாராஷ்டிர முதல் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்குடன் பேசினேன்\" இது நாள் வரை அரசாங்கத்தின் நடவடிக்கையை பார்க்கும்போது அவர்கள் மீது கருணை காட்டுவதாக தெரிகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்துவிட்டதால் உடனே நடவடிக்கை எடுக்கபட வேண்டும்\" என்றும் , \"அவர்கள் தொழிலாளர்கள் அல்ல. அவர்கள் கொள்ளைக்காரர்கள். எம்என்எஸ், பஜ்ரங் தள், விஹெச்பி மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள் தடை செய்யப்படவேண்டும்\"[31] என்றும் கூறினார்.\nதேசிய பாராளுமன்றத்தின் அடுத்த வேலை நாளில் மிகவும் பரபரப்பான சம்பவங்கள் ந���ந்தன. எண்ணற்ற பாராளுமன்ற அங்கத்தினர்கள் இத்தகைய தாக்குதல்களை கண்டித்தார்கள். அவர்கள் மறைமுகமாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவையும் விமர்சித்தார்கள். அவர்களுடைய மாநிலங்களில் கூட ஆள் தேர்வு நடைபெற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாமல் பீகாரைச் சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவது எம்என்எஸ்சின் நடவடிக்கையின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதாக இருந்ததது. இந்தப் பிரச்சனையைப் பற்றி முதலில் பேசிய ஆர்ஜேடி தலைவர் தேவேந்திர பிரசாத் யாதவ், மாநிலத்தில் 355 பிரிவின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரினார். இத்தகைய தாக்குதல்களுக்கு பின்பும், மகாராஷ்டிர முதல் அமைச்சர் மௌனம் கடை பிடிப்பதை சுட்டிக்காட்டினார். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் இத்தகைய தாக்குதல்கள் ஊறு விளைவிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். மற்ற எம்பிக்களும் இத்தகைய தாக்குதல்களினால் 355 பிரிவை அமல்படுத்த கோரினர். பீகார் மற்றும் உத்திர பிரதேச மக்கள் நாட்டின் பிற இடங்களுக்கு செல்ல அனுமதி வாங்க வேண்டும் போல் நிலைமை உள்ளதா என்று பிஜேபி உறுப்பினர் ஷாநவாஸ் ஹுசைன் வினவினார். இத்தகைய செயல்கள் நாட்டின் ஒருமைபாட்டை குலைக்க முயல்வதோடு நாட்டின் மற்ற பகுதிகளுக்கு தவறான வழியை காட்டுகிறது என்று சிபிஐ(எம்) உறுப்பினர் முஹமது சலீம் கூறினார். கதையின் மறு பக்கத்தை காட்ட விரும்பிய சிவா சேனாவின் ஆனந்த கீதே, மகாராஷ்டிராவில் 42 லட்சம் படித்த வேலையில்லாத இளைஞர்கள் உள்ளனர் என்று சுட்டிகாட்டினார்[32]. நாட்டின் அரசியலமைப்பு மீது ஏற்பட்ட வெளிப்படையான தாக்குதல் என்று சிபிஐ(எம்) கடுமையாக கண்டித்து கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை உடனடியாக கைது செய்ய கோரியது. இத்தகைய 'பிரிவினை சக்திகள்' மீது கருணை காட்டுவதால் மிக பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தது. அரசியலமைப்பைப் பாதுகாத்து குற்றம் புரிந்தவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையுள்ள மகாராஷ்டிரா அரசினை இத்தகைய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் இழிவாகச் சித்தரிக்கிறது என்று சிபிஐ (எம்)யின் செயற்குழு கூறியது. \"இத்தகைய நிகழ்ச்சியை தடுக்க தவறியதும், அதற்குக் காரணமான தலைவருக்கு கருணை காட்டப்படுவதும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்��ிகள் நடத்தும் அரசியல் மோசமான திவாலாகும் நிலைமைக்கு சென்றுள்ளதை காட்டுகிறது\" இத்தகைய தாக்குதல்களைப் பொறுத்துகொள்ளக் கூடாது என்றும் ராஜ் தாக்கரேயும் அவரது ஆதரவாளர்களும் \"உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்\"[33] என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) கூறியது. மகாராஷ்டிர முதல் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் தாக்குதல்களைத் தடுக்க தவறியதற்கு தனது அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்றும், நடந்த நிகழ்ச்சிகளின் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். மேலும் மராத்திய பத்திரிகைகளுக்கு ஏன் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் தரப்படுவதில்லை என்றும் விசாரிக்க உத்தரவிட்டார். அவர் கூறினார்:'நடந்தவை நல்லவை அல்ல. சட்டத்தில் உள்ள ஓட்டைகளினால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்கு உள்துறை அமைச்சகம் மட்டுமே பொறுப்பென்று சொல்ல முடியாது. இது மொத்த அரசாங்கத்தின் பொறுப்பாகும். இத்தகைய நிகழ்ச்சிகள் மாநிலத்தின் மதிப்பை பாதிக்கின்றன.டிஜிபியை கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளேன்.\" மகாராஷ்டிர மாநில மாணவர்களை ஒதுக்கும் வகையில் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் உள்ளூர் பத்திரிகைகளில் வெளியிடப்படுவதில்லை என்ற ராஜ் தாக்கரேயின் குற்றச்சாட்டுக்கு அவர், \"மராத்தி தினசரிகளில் தேர்வுக்கான விளம்பரங்கள் ஏன் வெளியிடப்படவில்லை என்பதற்கும், எத்தனை மராத்தி மாணவர்கள் தேர்வுக்கு அழைக்கபட்டிருந்தனர் என்ற விவரம் குறித்தும் விசாரணை நடைபெறும்\" என்று பதில் கூறினார் மேலும் இத்தகைய வன்முறை சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என்றும் அவர் உறுதி அளித்தார். 2009 ஜனவரியில் பிரணவ பிரகாஷ்என்ற ஓவிய கலைஞன் டில்லியில் \"சால் ஹத் பி பிஹாரி\" என்ற தலைப்பில் ஓர் ஓவிய கண்காட்சி நடத்தினான். அந்நிய நாட்டினரின் மீது வெறுப்பு என்ற தலைப்பின் கீழ் மகாராஷ்டிராவில் 2008ஆம் ஆண்டில் வட இந்தியர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்கள் நவீனமாக சித்தரிக்கபட்டிருந்தன.[34]\nமும்பையின் உமர்காதி மற்றும் டோங்ரிபகுதிகளைச் சேர்ந்த மராத்தி பேசும் முஸ்லிம் சமுதாயத்தினரின் ஆதரவு எம்என்எஸ்க்கு கிடைத்தது.[35] எம்என்எஸ்இன் \"மண்ணின் மைந்தர்\" கொள்கைக்கு மராத்தி சினிமாவைச் சேர்ந்த நடிகர்களான நானா படேகர், அசோக் சாரப், பிரஷாந்த் தாம்லே, குல்தீப் பவ��் மற்றும் மோகன் ஜோஷி போன்றோர் ஆதரவு அளித்தனர்.[36] மகாராஷ்டிராவில் வட இந்தியர்களுக்கு எதிரான மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவின் போராட்டதிற்கு ஜார்கண்ட் திசொம் கட்சி ஆதரவு கரம் நீட்டியது.[37]\nஎம்என்எஸ் ஆம்புலன்சு சர்வீஸ்களை நடத்துகிறது.\nஎம்என்எஸ் மராத்தி இலக்கியத்தை ஊக்குவிக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றது.[38] தான் தோற்றுவித்த நிறுவனமான நவநிர்மான் அகாடமி ஆப் ரீடைல் இண்டஸ்ட்ரீஸ் மூலம் இளைஞர்கள் சில்லறை நிறுவனங்களில் பணி புரிய உதவிடும் பயிற்சி முகாம்களை எம்என்எஸ் நடத்துகிறது. மகாராஷ்டிர நவநிர்மான் வித்யார்த்தி சேனா என்ற மாணவர் பிரிவு கல்லூரி செல்லும் எராளமான இளைஞர்களை கொண்ட ஒரு வளர்ந்து வரும் அமைப்பாகும். இது பெண்கள், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றுக்கு தனி பிரிவுகளை கொண்ட ஒரே மாணவர் பிரிவாகும். இதன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் சட்ட நிபுணர் ராஜன் ஷிரோத்காரின் புதல்வன் ஆதித்ய ஷிரோத்கர் ஆவார்.[39] மேலும் எம்என்எஸ் ரத்த தான முகாம்களையும் நடத்துகிறது.[40]\n2008 அக்டோபர் 18, அனைத்து இந்திய ரயில்வே தேர்வாணையம் நடத்திய தேர்வில் தாக்குதல்.\n↑ 1.0 1.1 பக்கம் 1048 இந்தியன் பொலிடிகல் பார்ட்டீஸ் ஆனுவல், 2006 மகேந்திர கவுர்.\n↑ \"ராஜ் தாக்கரே புதிய கட்சி துவங்கினார்\" பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா - புதுப்பிக்கப்பட்டது : வியாழன், மார்ச் 1914 மணி இந்திய நேரப்படி\n↑ எம்என்எஸ் தலைவர் சிசீர் சிண்டே கைது : செய்தி\n↑ எம்என்எஸ்மீது வெறுப்படைந்த 200 உறுப்பினர்கள் சிவ சேனாவில் சேர்ந்தனர்.\n↑ மும்பையில் பிற மாநிலத்தவர் குடியேறுவதற்கு எதிராக வன்முறை பரவுகிறது\n↑ ஜெயா ராஜை விமர்சிக்கிறார். எம்என்எஸ், எஸ்பி ஆதரவாளர்கள் மும்பையில் கைகலப்பு.\n↑ அமிதாப் உபிக்கு காட்டும் கரிசனத்திற்கு ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு.\n↑ இன்பி சென்னைக்கு மாற்ற எடுத்த முடிவால் புனே 3000 வேலைகளை இழந்தது.\n↑ ராஜ் தாக்கரே ஜெட் ஏர்வேஸ் மீது மிரட்டல். வெளியேற்றிய பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த கோரிக்கை.\n↑ மும்பையில் வட இந்தியர்கள் மீது தாக்குதல். ராஹி கைக்வாத்\nஅதிகாரபூர்வ மகாராஷ்டிர நவநிர்மான் சேனா வலைத் தளம்\nஅதிகாரபூர்வ மகாராஷ்டிர நவநிர்மான் சேனா மாணவர் பிரிவு வலைத் தளம்\nஇந்தியாவில் வலது சாரி அரசியல்\n2006இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nப��ற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2019, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/dhanush-movie-poster-create-new-problem", "date_download": "2020-10-25T16:39:20Z", "digest": "sha1:GY5RQICZFB5CWENGS65LZXTZ5C4G7TBL", "length": 9150, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிறந்த நாளில் போஸ்டர் மூலம் சர்ச்சையில் சிக்கிய தனுஷ்...!", "raw_content": "\nபிறந்த நாளில் போஸ்டர் மூலம் சர்ச்சையில் சிக்கிய தனுஷ்...\nநடிகர் தனுஷ் இன்று 35வது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு, இவருக்கு ரசிகர்களும் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.\nநடிகர் தனுஷ் பிறந்தநாளை தமிழகத்தின் அணைத்து பகுதிகளிலும் உள்ள தனுஷ் ரசிகர்கள் மிகவும் விமர்சியாக போஸ்டர் அடித்து ஒட்டியும், அன்னதாம் செய்தும், கொண்டாடி வருகிறார்கள்.\nமேலும் நடிகர் தனுஷும் ரசிகர்களை மகழ்ச்சியாக்கும் வகையில், இன்று மாலை வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது நடித்திருக்கும் ‘வடசென்னை’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட முடிவு செய்துள்ளார்.\nஇந்நிலையில் சில ரசிகர்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஒரு போட்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரில் தனுஷ், மைக் முன்பு பேசுவது போலவும், பக்கத்தில் வருங்கால தமிழக முதல்வரே என்று அச்சிடப் பட்டுள்ளது. மேலும் இதில் ரஜினியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.\nஆளுநரிடம் துணிவை காட்ட துப்பில்லாத எடப்பாடி அரசு.. எங்க மீது பாய்வதால் எந்த பயனும் இல்லை.. ஸ்டாலின் சாட்டையடி\nகுகைக்குள் உல்லாசம்... தலைக்கேறிய வெறியால் கள்ளக்காதலி படுகொலை.. இறுதியில் நேர்ந்தது என்ன\nராணா தனது அதிரடி அரைசதத்தை அர்ப்பணிக்க காட்டிய கேகேஆர் ஜெர்சி.. யார் அந்த சுரீந்தர்..\n“ஸ்பேஸ் விடாமல் பேசுறது நீங்க தான்”... அனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்...\nஐபிஎல் 2020: சபாஷ் தலைவா.. பின்ன, பாண்டிங்னா சும்மாவா.. தரமான யோசனைக்கு சேவாக் ஆதரவு\nசூர்யா ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கி��து விருந்து... ‘சூரரைப் போற்று’ டிரெய்லர் குறித்து சூப்பர் அப்டேட்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆளுநரிடம் துணிவை காட்ட துப்பில்லாத எடப்பாடி அரசு.. எங்க மீது பாய்வதால் எந்த பயனும் இல்லை.. ஸ்டாலின் சாட்டையடி\nகுகைக்குள் உல்லாசம்... தலைக்கேறிய வெறியால் கள்ளக்காதலி படுகொலை.. இறுதியில் நேர்ந்தது என்ன\n“ஸ்பேஸ் விடாமல் பேசுறது நீங்க தான்”... அனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/70-lakhs-employment-opportunity-will-be-created-within", "date_download": "2020-10-25T16:41:48Z", "digest": "sha1:R7OLNQXQEUM2NMB3TDN2IAABWO35FZOT", "length": 10621, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "5 ஆண்டுகளில் 70 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு", "raw_content": "\n5 ஆண்டுகளில் 70 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று, முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்து இருக்கிறார்.\nலக்னோவில் நடைபெற்ற 'ரோக்சர் மாநாடு' என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, அவர் பேசியதாவது:-\nஉத்தரப் பிரதேசத்தில் 1 கோடி பேர் வேலையில்லாமல் இருப்பதாக தெரிகிறது. அவர்களில் 70 லட்சம் பேருக்கு, அடுத்த 5 ஆண்டுகளில் நாங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம்.\nஎங்களது திட்டங்களால், அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.விவசாயத் துறையானது மிகவும் பரந்து விரிந்த துறையாகும்.\nஅந்த துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளமாக உள்ளன. அந்தத் துறையை வேலைவாய்ப்புடன் நாங்கள் இணைப்போம். விவசாயத் துறையானது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான மிகப்பெரிய ஆதாரமாகும்.\nஅந்த துறையில் தொழில்நுட்பத்தை புகுத்துவதன் மூலமும், சிறிய அளவில் முதலீடுகளை செய்வதன்மூலம், வருமானத்தை 3 மடங்காக அதிகரிக்க முடியும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், நம்மால் தன்னிறைவு அடைய முடியாது.\nவிவசாயக் கடன் தள்ளுபடி குறித்து ஆதித்யநாத் பேசியபோது, நிதி ரீதியிலான பல்வேறு சவால்கள் தனது முன்பு இருப்பதாகவும், எனினும், வீண் செலவீனங்களை தனது அரசு ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.\nபங்களாக்களில் வெள்ளையடிப்பது தவிர, பிற ஆடம்பர பணிகளை மேற்கொள்ள வேண்டாம், புதிய வாகனங்களை வாங்க வேண்டாம் என்று அமைச்சர்கள் அறிவுறுத்தப்பட்டதாகவும், இதன்வாயிலாக அரசுக்கு ரூ.14 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nகாட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா.. இஷான் கிஷனும் அபார பேட்டிங்.. முடிஞ்சா அடிங்கடா.. ராஜஸ்தானுக்கு கடின இலக்கு\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\n‘சைஸ் தான் சிறுசு; பலன்கள் பெருசு’... சின்ன வெங்காயம் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க...\nஅரபிக்கடலை பார்த்த மாதிரி அடுக்குமாடி வீடு... கோடிகளைக் கொட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார்... விலை என்ன தெரியுமா\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/flying-squad-checking-mk-stalin-hotel-prhd00", "date_download": "2020-10-25T17:15:11Z", "digest": "sha1:EU2INPX3EQI6F4MRKHKFZN4OLC64NRIX", "length": 10226, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மு.க.ஸ்டாலின் தங்கும் விடுதி மற்றும் வாகனங்களில் அதிரடி சோதனை..!", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் தங்கும் விடுதி மற்றும் வாகனங்களில் அதிரடி சோதனை..\nதூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதி மற்றும் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதி மற்றும் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து திமுக கட்சி தலைவர் ��ு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் தூத்துக்குடி புறப்பட்டு சென்றுள்ளார். அவர் மாலையிலேயே பிரச்சாரம் செய்வதால், அதுவரை தங்கி ஓய்வெடுப்பதற்காக தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதனால் அந்த விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யும் பிரசார வேன் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பணப்பட்டுவாடா தொடர்பாக வந்த புகாரையடுத்து மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதி மற்றும் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஆளுநரிடம் துணிவை காட்ட துப்பில்லாத எடப்பாடி அரசு.. எங்க மீது பாய்வதால் எந்த பயனும் இல்லை.. ஸ்டாலின் சாட்டையடி\nபச்சைத் துரோகத்தை மறைக்கவே பச்சைத் துண்டு அணியும் எடப்பாடி... புதுவிளக்கம் கொடுத்த ஸ்டாலின்\nமு.க. ஸ்டாலினால் தலை முடியை அலங்காரம்தான் செய்ய முடியும்... முதல்வராக முடியாது... அதிமுக எம்.எல்.ஏ. பங்கம்..\nEWS-க்கு கட்டணம் இல்லை.. ஓபிசி-க்கு 500 ரூபாய் கட்டணம்.. EWS சலுகைகளைப் பட்டியலிட்டு கொந்தளித்த மு.க. ஸ்டாலின்\nஉடல்சிதறி பறிபோன 5 உயிர்கள்.. அதிமுக அரசின் அலட்சியமே காரணம்.. வேதனையில் கொதிக்கும் மு.க.ஸ்டாலின்..\nகடமையை சலுகையைப் போல அறிவிப்பதா.. தாராளப் பிரபு நாடகம் சகிக்கல... எடப்பாடியார் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ��சியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varahamihiragopu.blogspot.com/2013/03/", "date_download": "2020-10-25T17:00:49Z", "digest": "sha1:JJUUYMJ2BN2H67YQSYHHKX4L4U4ZKFX6", "length": 23107, "nlines": 261, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: March 2013", "raw_content": "\nகாற்றை கறந்து எரு படைத்த மேதையர்\nஃபிரிட்ஸ் ஹாபர், கார்ல் பாஷ் என்ற இரு ஜெர்மானிய விஞ்ஞானிகள், முதல் உலகப் போரில், தங்கள் நாட்டுப்படைக்கு குளோரின் விஷ வாயு ஆயுதங்களை தயாரித்தனர். ஹாபரின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டாள். பல்வேறு புதுப்புது வெடிகளையும் இவ்விருவர் படைத்தனர். இரண்டாம் உலகப்போரில், அடோல்ஃப் ஹிட்லரின் கட்டளையில், நிலக்கரியிலிருந்து லாரிகளுக்கும் டாங்கிகளுக்கும் விமானங்களுக்கும் பெட்ரோலையும் தயாரிக்க புதுமுறைகளை கண்டுபிடித்தனர்.\nஇவ்விருவரை பற்றி சென்ற ஆண்டு வரை நான் கேள்விப்பட்டதே இல்லை. இவர் இருவரும் என் மதிப்பிற்கும் நன்றிக்கும் வணக்கத்திற்கும் உரியவராக கருதி, இந்த கட்டுரையை எழுதுகிறேன்.\n1900 ஆம் ஆண்டில் உலகின் ஜனத்தொகை 200 கோடி. நிகழும் 2013 ஆம் ஆண்டில் 700 கோடி. இந்த அதிசய இனப்பெருக்கம் எப்படி சாத்தியம் உணவு பற்றாக்குறையால் பஞ்சம் வந்து ஏன் கோடிகள் சாகவில்லை உணவு பற்றாக்குறையால் பஞ்சம் வந்து ஏன் கோடிகள் சாகவில்லை கடந்த இருநூறு ஆண்டுகளின் பஞ்சங்கள் யாவும் போர்களினாலோ, விநியோகத் தடைகளாலோ, நிர்வாக குறைகளாலோ உண்டானவை; உணவு பற்றாக்குறையால் அல்ல.\nமனிதக்குலத்தின் உணவுகளில் எடையால் எண்பது சதவிகிதம் பன்னிரெண்டே செடி இனங்கள் மூலமாகும். இவை – அரிசி, கோதுமை, சோளம், பார்ளி, சோர்கம், சோயா, மானியோக், உருளைக்கிழங்கு, சக்கரைவள்ளிக் கிழங்கு, கரும்பு, சுகர்பீட், வாழை ஆகியவை. மானியோக் ஒரு ஆப்பிரிக்க கிழங்கு. தகுந்த மண்ணும், தருணத்தில் நீரும், தரமான உரமும் இப்பயிர்கட்குத் தேவை. உரத்தில் முக்கியம் நைட்ரோஜென். காற்று மண்டலத்தில் 80% நைட்ரோஜென் இருப்பினும், இதை இவ்வடிவில் உரிஞ்சும் திறன் செடிகளுக்கு இல்லை. மின்னல் அடித்து உறுவானதோ, மண்ணில் இயற்கையாய் உள்ள நைட்ரேட் உப்புகளிலுள்ள நைட்ரோஜெனோ, அல்லது சாணியிலும், அழுகும் இலைகளிலும் உள்ள நைட்ரோஜெனோ, ஒரு சில பருப்புகளிலிருந்தும் கிழங்குகளிலிருந்தும் வரும் நைட்ரோஜெனோ செடிகளுக்கு வேண்டும்.\nஇயற்கையில் கிடைக்கும் நைட்ரோஜென், விவசாய பயிரின் அளவை ஆளுகிறது. புஞ்சை நிலங்களையும், காடுகளையும், பாலைகளையும், கழனிகளாய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாற்றப்பட்டன. இதை தவிர, தென் அமெரிக்காவில், மலை மலையாய் குவிந்திறுந்த வௌவால் சாணியையும், பறவை சாணியையும், ஸால்ட்பீட்டர் என்ற உப்பையும், நூற்றுக்கணக்கான கப்பல்களில் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இறக்குமதி செய்தும், பயிரினங்களையும் உணவு உற்பத்தியையும் பெருக்கின. சீனம்கண் தேயிலையும் பட்டும் போல, பாரதம்கண் பங்சும் மிளகும் போல, தென்னமெரிக்கம்கண் சாணமும் எரு உப்பும் கப்பலேரின.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவை தீர்ந்துவிட்டன. நைட்ரொஜென் நலிவினால் பஞ்சம் படையெடுக்க மிரட்டியது. காற்றுமண்டல நைட்ரோஜெனை செயற்கை எருவாக மாற்ற புது கருவிகளும் தொழில்நுட்பமும் ஆலைகளும் தேவையாயின. இதைத்தான் ஹாபரும் பாஷும் ஆய்ந்து படைத்தனர். அம்மோனிய எருவும், அதை மாபெரும் அளவில் தயாரிக்க பிரமாண்ட ஆலகளையும், இவ்விருவர் உருவாக்கினர். இவர்கள் ஆய்ந்தளித்த தொழில்நுட்பத்திற்கு ஹாபர் பாஷ் முறை என்று பெயர்.\nஇதற்கு 1918 இல் ஹாபருக்கும், 1931 இல் பாஷுக்கும் ரசாயனத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. முதலாம் உலகப்போரில் தம் படைகள் மேல் ஏவிய குளோரின் விஷவாயு ஆயுதங்களை படைத்த போர் குற்றத்திற்காக, ஹாபரை கைது செய்ய ஃபிரெஞ்சு அரசு தேடியது. அவர் சுவிட்சர்லாந்தில் தஞ்சம் புகுந்தார். ஹாபருக்கு நோபல்குழு பரிசு வழங்கிய பின், ஃபிரெஞ்சு அரசு அவரை மன்னித்து, தேடலை கைவிட்டது. பிறகு சில ஆண்டுகள், ஆங்கில ஃபிரெஞ்சு அரசுகள் இந்த தொழில்நுட்பத்தை திருட பல முயற்சிகள் செய்தன. திருடும் வகை அம்முறை விஞ்ஞானிகளுக்கும் எளிமையாக இல்லை; ஈடற்ற பயனுள்ளதால் அழிக்கவும் மனம் வரவில்லை. இம்முறையால் படைகளுக்கு வெடிகளும் தயாராயின. செம்புலப்பெய்நீர் போல நன்மையும் தீமையும் கலந்தது ஹாபர்-பாஷ் முறை.\nஇன்று உலகின் நைட்ரொஜென் எரு யாவும் ஹாபர்-பாஷ் முறையில் தான் தயாராகின்றன. ஹாபர் பாஷ் என்றிரு மானிடர் வாழ்ந்ததும், ஆய்ந்தெடுத்த புதுமுறை மாட்சியும், ஆலையமைத்து ஞாலம் வளர்த்ததும், உணவிற்கும் வாழ்விற்கும் நன்றிக்கடன் பட்ட நானூறு கோடி மக்களில் யாவர் அறிந்தனர்\nதாமஸ் ஹாகர் எழுதிய The Alchemy of Air என்ற புத்தகத்தில் இதை தெரிந்துகொண்டேன்.\nஇப்புத்தகத்தை நீளமாகவும் ஆழமாகவும் விமரிசித்த பத்ரி சேஷாத்ரியின் பதிவு இங்கே.\nLabels: chemistry, உழவு, எரு, ஃபிரிட்ஸ் ஹாபர், கார்ல் பாஷ், பசுமை புரட்சி, ரசாயனம், ஜனத்தொகை\nபாட்டும் பாவமும் - கர்நாடக இசை\nசென்னை வாழ்மக்களுக்கு தலை சிறந்த கலைஞர்களின் கர்நாடக சங்கீதம் கேட் ரசிக்கும் பாக்கியம் உண்டு. சிலருக்கே இந்த அரிய வாய்ப்பு – குழந்தை பருவத...\nகாற்றை கறந்து எரு படைத்த மேதையர்\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nபாண்டியர் குடைவரை கோயில்கள் - 2019 பேச்சு கச்சேரி\nசோழ மன்னர்கள் வரலாறு - 2018 பேச்சு கச்சேரி\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - 2017 பேச்சு கச்சேரி\nபல்லவர் சிற்பக்கலை - கோவை வானவராயர் அரங்கம்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nலலிதங்குர பல்லவ கிருஹம் - பாடல் பெற்ற பல்லவன் கோவில்\nபேராசிரியர் சுவாமிநாதனுடன் ஒரு நேர்காணல் - பொதிகை டிவி\nகடலோடி - நூல் அறிமுகம்\nபண்டைய நாகரீகங்களின் கணிதமும் வானியலும்\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் 2014 - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் அறிமுகம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் அறிமுகம்\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nபாடல் பெறும் பரந்தாமன் ஆலயங்கள் - நூல் அறிமுகம்\nபாட்டும் பாவமும் - கர்நாடக இசை\nசென்னை வாழ்மக்களுக்கு தலை சிறந்த கலைஞர்களின் கர்நாடக சங்கீதம் கேட் ரசிக்கு��் பாக்கியம் உண்டு. சிலருக்கே இந்த அரிய வாய்ப்பு – குழந்தை பருவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t149736-topic", "date_download": "2020-10-25T16:34:31Z", "digest": "sha1:ULJU3RTRDNEQ72KUTXRLWNLEXKKAGWI4", "length": 51542, "nlines": 449, "source_domain": "www.eegarai.net", "title": "விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» “கல்லையும் கனியாக மாற்றலாம்”\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு\n» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\n» உலகின் மிகப்பெரிய ரோபோ\n» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..\n» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\nவிமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவிமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர்,\nபுதுகை மாவட்டங்களில் மின்சார வாரியம் சார்பில் மின்\nஇணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nவெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து\nமின்ஊழியர்களை வரவழைத்து போர்க்கால அடிப்படையில்\nபணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை\nபார்வையிடும் அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் மின்சாரம்\nவிநியோகிகப்படும் என கூறி செல்கின்றனர்.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் நகரத்தில் மின்சாரம்\nவிநியோகிப்பதற்காக மின் கம்பங்களை நடும் பணி நேற்று\nநடைபெற்றது. மீட்பு பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல்\nசீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.\nஅப்போது இன்று (நேற்று) மாலை 6 மணிக்குள் வேதாரண்யம்\nடவுனில் மட்டும் மின்கம்பங்கள் நட்டு முடிக்கப்பட்டு மின்சாரம்\nவிநியோகப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஇதையடுத்து வேதாரண்யம் டவுனில் உள்ள தமிழ்நாடு\nமின்வாரிய அலுவலகத்தில் மாலை 5 மணியளவில்\nஅமைச்சர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் செந்தில்வேலன்,\nஹெலன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். நேரம்\nசென்று கொண்டிருந்ததே தவிர அமைச்சர் கூறியபடி மின்சாரம்\nஇதற்கிடையில் மின்வாரிய அதிகா��ிகளிடம் அமைச்சர்\nதிண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், நவீன டெக்னாலஜி\nமூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை\nஎடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே துவக்குங்கள்\nஅப்போது அருகில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது\nசாத்தியமில்லை என்றார். குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல்\nசீனிவாசன், வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான்,\nகடலுக்கு அடியில் நகரத்தைேய நிர்மாணிக்கிறான்.\nநம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா என\nஇப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்\nஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்\nபரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான\nகண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய\nஅப்போது 6.30 மணி நெருங்கியதை பார்த்த அமைச்சர்கள்\nஇருவரும் நாகையில் முக்கியமான கூட்டம் உள்ளது நாங்கள்\nசெல்கிறோம், நீங்கள் மின்சாரத்தை உடனே விநியோகியுங்கள்\nஎன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றனர்.\nபணிகளே முடியவில்லை, எப்படி மின்சாரம் விநியோகிப்பது\nஎன தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.\nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\nஇப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்\nஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்\nபரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான\nகண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய\nஎன்ன ஒரு புத்திசாலித்தனமான பதில்\nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர்,\nபுதுகை மாவட்டங்களில் மின்சார வாரியம் சார்பில் மின்\nஇணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nவெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து\nமின்ஊழியர்களை வரவழைத்து போர்க்கால அடிப்படையில்\nபணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை\nபார்வையிடும் அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் மின்சாரம்\nவிநியோகிகப்படும் என கூறி செல்கின்றனர்.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் நகரத்தில் மின்சாரம்\nவிநியோகிப்பதற்காக மின் கம்பங்களை நடும் பணி நேற்று\nநடைபெற்றத��. மீட்பு பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல்\nசீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.\nஅப்போது இன்று (நேற்று) மாலை 6 மணிக்குள் வேதாரண்யம்\nடவுனில் மட்டும் மின்கம்பங்கள் நட்டு முடிக்கப்பட்டு மின்சாரம்\nவிநியோகப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஇதையடுத்து வேதாரண்யம் டவுனில் உள்ள தமிழ்நாடு\nமின்வாரிய அலுவலகத்தில் மாலை 5 மணியளவில்\nஅமைச்சர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் செந்தில்வேலன்,\nஹெலன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். நேரம்\nசென்று கொண்டிருந்ததே தவிர அமைச்சர் கூறியபடி மின்சாரம்\nஇதற்கிடையில் மின்வாரிய அதிகாரிகளிடம் அமைச்சர்\nதிண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், நவீன டெக்னாலஜி\nமூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை\nஎடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே துவக்குங்கள்\nஅப்போது அருகில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது\nசாத்தியமில்லை என்றார். குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல்\nசீனிவாசன், வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான்,\nகடலுக்கு அடியில் நகரத்தைேய நிர்மாணிக்கிறான்.\nநம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா என\nஇப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்\nஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்\nபரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான\nகண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய\nஅப்போது 6.30 மணி நெருங்கியதை பார்த்த அமைச்சர்கள்\nஇருவரும் நாகையில் முக்கியமான கூட்டம் உள்ளது நாங்கள்\nசெல்கிறோம், நீங்கள் மின்சாரத்தை உடனே விநியோகியுங்கள்\nஎன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றனர்.\nபணிகளே முடியவில்லை, எப்படி மின்சாரம் விநியோகிப்பது\nஎன தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.\nநம்ம தமிழ் நாடு உருப்படகூடாதுன்னு கடவுளே துணிந்து முடிவெடுத்துவிட்டார் .அதனால் தான் இதுபோன்ற அவதாரங்களை நம் நாட்டு அமைச்சராக நியமத்து வைத்துள்ளார்.எதோ மக்கள் செய்த பாவம் .அனுபவித்து தான் தீரவேண்டும் .\nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்திய���ம் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\n//இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்\nஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்\nபரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான\nகண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய\nஅதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். //\n.... ஒரு அமைச்சர் அப்படி என்றால் மற்றும் ஒருவர் இப்படி......இதற்கும் விவசாயத்திற்கும் என்ன தொடர்பு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\nமேற்கோள் செய்த பதிவு: 1287361\nஅறிவுபூர்வமான சிந்தனை அனைத்தும் பதிவுகளாக பாதுகாக்கப் படவேண்டும் ஐயா.\nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\nமேற்கோள் செய்த பதிவு: 1287361\nஅறிவுபூர்வமான சிந்தனை அனைத்தும் பதிவுகளாக பாதுகாக்கப் படவேண்டும் ஐயா.\nமேற்கோள் செய்த பதிவு: 1287370\nநான் அப்பிடி எல்லாம் சொல்லவில்லை. மின்கம்பம் நடுதல் வேகமாக நடைபெறுகிறது.\nகேபிள்தான் கவலைக்கிடம் என்று கூறினார்கள். அதற்குதான் நான் விமானம் மூலம் ஏற்பாடுகள் பண்ணுங்கள் என்று கூறினேன்.\nஎன்று அந்த மந்திரி கூறுவார் பாருங்கள்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\nமுதலில் மின்கம்பங்களை விமானத்தில் ஏற்றவேண்டும் . விமானம் 3000 அடி உயரத்தில் பறக்கும்போது , ஒவ்வொரு மின்கம்பமாக , விமானத்திலிருந்து ��ெங்குத்தாக விழுமாறு செய்யவேண்டும் . அது பூமியில் அப்படியே ஆழமாக இறங்கும் . இதுதான் அமைச்சரின் கருத்தாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .\nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\nநான் இப்பொழுது எலக்ட்ரிகல் டவர் வடிவமைத்து கொண்டு இருக்கிறேன். இதை முதலில் தரையில் வைத்து ஸ்டீல் மெம்பெர்ஸ் போல்ட் போட்டு இணைத்து முழு structure ஆகா ஆனா பின் ஹெலிகாப்டர் துணை கொண்டு சரியான இடத்தில நிறுவ செய்வார்கள். இது போன்று கடலில் ஆயில் அண்ட் காஸ் (Oil & Gas structures ) தரையில் அமைத்து பின் கடலுக்கு ஹெலிகாப்டர் துணை கொண்டு தூக்கி சென்று நிறுத்துவார்கள். நான் பலமுறை site சென்று Erection முடியும் வரை இருந்து உள்ளேன்.\nஆனால் மின் கம்பத்திற்கு இது பொருந்தாது.\nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\nட்ரான்ஸ்மிஷன் டவர் வேறு ,மின் கம்பம் வேறு.\nமுறையாக வேலை செய்யும் உத்திகள் இருந்தும்\nமின்வாரியம் எலெக்ட்ரிஷியன் முதல் பெரிய பெரிய\nஆபீசர் வரை ஊழல் ஊழல்தான்.\nஎங்கள் தெருவில் அண்டர்கிரவுண்டு கேபிள் பதித்து\n3 --4 வருடங்கள் ஆகிவிட்டன.இன்னும் மின்கம்பங்கள் /பழைய உபயோகத்தில்\nஇல்லா கேபிள்கள் அப்பிடியே உள்ளன.நாளையே பெரிய புயல் அடித்து\nஇந்த மின்கம்பங்கள் ஆள் மீதோ வண்டிகள் மீதோ விழுந்து\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\n@ஞானமுருகன் wrote: நான் இப்பொழுது எலக்ட்ரிகல் டவர் வடிவமைத்து கொண்டு இருக்கிறேன். இதை முதலில் தரையில் வைத்து ஸ்டீல் மெம்பெர்ஸ் போல்ட் போட்டு இணைத்து முழு structure ஆகா ஆனா பின் ஹெலிகாப்டர் துணை கொண்டு சரியான இடத்தில நிறுவ செய்வார்கள். இது போன்று கடலில் ஆயில் அண்ட் காஸ் (Oil & Gas structures ) தரையில் அமைத்து பின் கடலுக்கு ஹெலிகாப்டர் துணை கொண்டு தூக்கி சென்று நிறுத்துவார்கள். நான் பலமு��ை site சென்று Erection முடியும் வரை இருந்து உள்ளேன்.\nஆனால் மின் கம்பத்திற்கு இது பொருந்தாது.\nமேற்கோள் செய்த பதிவு: 1287408\nஉங்கள் விளக்கம் அற்புதம் ஞானமுருகன்.\nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\nமேற்கோள் செய்த பதிவு: 1287361\nஅறிவுபூர்வமான சிந்தனை அனைத்தும் பதிவுகளாக பாதுகாக்கப் படவேண்டும் ஐயா.\nமேற்கோள் செய்த பதிவு: 1287370\nநான் அப்பிடி எல்லாம் சொல்லவில்லை. மின்கம்பம் நடுதல் வேகமாக நடைபெறுகிறது.\nகேபிள்தான் கவலைக்கிடம் என்று கூறினார்கள். அதற்குதான் நான் விமானம் மூலம் ஏற்பாடுகள் பண்ணுங்கள் என்று கூறினேன்.\nஎன்று அந்த மந்திரி கூறுவார் பாருங்கள்.\nமேற்கோள் செய்த பதிவு: 1287402\nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\nதுரித நடவடிக்கை என்றால் இப்படித்தான் பேசுவார்கள் அமைச்சர்கள். கடலுக்கு தெர்மாக்கோல் பரப்பினார்களே அமைச்சர் சொன்னார் என்று.\nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\nசுட்டி காட்டுவதற்கு மன்னிக்கவும். மின் கம்பங்களுகு பொருத்தாது என்று பதிவில் குறிப்பிட்டு உள்ளேன், மற்றும் ஒரு புரிதல் உதாரணத்துக்கு தான் ட்ரான்ஸ்மிஷஸின் டவர் குறிப்பிட்டு உள்ளேன். மேலும் செய்தி விரிவாக இல்லை. யாருக்கு தெரியும் அமைச்சர் இதனை நினைத்து கூட கூறி இருக்கலாம் என்ற எண்ணத்தின் அனுமானத்தின் பதிவு செய்தேன். இப்பொழுது செய்தி போடுகிறவர்கள் எத்தனையோ செய்திகளை திரித்து போடுகிறார்கள். மின் கம்பம் பொருத்துவதற்கு விமானம் தேவை என்ற அறிவு கூட இல்லாமல் தான் அவர் அமைச்சராக இருக்கிறாரா அப்படி நாமளே எண்ணி கொண்டு பிறரை கேலி செய்வது வெட்கத்து உரியது.\nபிறகு செல்லூர் ராஜு கடலில் தெர்மோகோல் விடவில்லை. அது வைகை நீர் தேக்கம்(Dam).\nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\n@ஞானமுருகன் wrote: சுட்டி காட்டுவதற்கு மன்னிக்கவும். மின் கம்பங்களுகு பொருத்தாது என்று பதிவில் குறிப்பிட்டு உள்ளேன், மற்றும் ஒரு புரிதல் உதாரணத்துக்கு தான் ட்ரான்ஸ்மிஷஸின் டவர் குறிப்பிட்டு உள்ளேன். மேல���ம் செய்தி விரிவாக இல்லை. யாருக்கு தெரியும் அமைச்சர் இதனை நினைத்து கூட கூறி இருக்கலாம் என்ற எண்ணத்தின் அனுமானத்தின் பதிவு செய்தேன். இப்பொழுது செய்தி போடுகிறவர்கள் எத்தனையோ செய்திகளை திரித்து போடுகிறார்கள். மின் கம்பம் பொருத்துவதற்கு விமானம் தேவை என்ற அறிவு கூட இல்லாமல் தான் அவர் அமைச்சராக இருக்கிறாரா அப்படி நாமளே எண்ணி கொண்டு பிறரை கேலி செய்வது வெட்கத்து உரியது.\nபிறகு செல்லூர் ராஜு கடலில் தெர்மோகோல் விடவில்லை. அது வைகை நீர் தேக்கம்(Dam).\nமேற்கோள் செய்த பதிவு: 1287467\nஅறிவும் தெரிந்து வைத்திருக்க முடியாது.\nஅவர்களுக்கு உதவ ஐஏஎஸ் அதிகாரிகள்\nஉள்ளனர். அவர்களை கேட்டு அதன் படி\nநடக்கலாம். அதை விடுத்து தெளிவற்று\nRe: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் க��ைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/world-cinema/203344-.html", "date_download": "2020-10-25T17:11:06Z", "digest": "sha1:WOLOQWNZ2XGFFXQJLQS75XWVQREFPHAR", "length": 13781, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "த ஸ்டூடன்ட்: தேசத்துக்கு பாடம் எடுக்கும் படைப்பு | த ஸ்டூடன்ட்: தேசத்துக்கு பாடம் எடுக்கும் படைப்பு - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, அக்டோபர் 25 2020\nத ஸ்டூடன்ட்: தேசத்துக்கு பாடம் எடுக்கும் படைப்பு\nஇளம் ரஷ்ய இயக்குனர் கிரில் செரெப்ரென்னிகோவ் (Kirill Serebrennikov) உருவாக்கிய 'த ஸ்டூடண்ட்' என்ற திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் பெருமை மிகு வரவு.\nமத நம்பிக்கைகள் இன்றைய ரஷ்யாவை சிதைத்திருக்கின்றன என்பதை ஒரு விமர்சனமாக இத்திரைப்படத்தின் மூலமாக வைத்திருக்கிறார் இயக்குனர்.\nபைபிளை முழுமையாக உள்வாங்கி, அதன் தத்துவங்களை வாழ்க்கை நெறியாக கொள்ளவேண்டும் என அனைவரையும் வற்புறுத்துகிறான் ஒரு மாணவன்.\nவாழ்க்கை நெறிமுறைகளை அனைத்தையும் விஞ்ஞானபூர்வமாக கட்டமைக்க வேண்டும் என கற்றுக்கொடுக்கிறார் ஒரு ஆசிரியை.\nஇந்த இருவருக்கிடையே எழும் போராட்டங்களை மிகுந்த உளவியல் பார்வையில் பதிவு செய்திருக்கும் திரைப்படம் 'த ஸ்டூடண்ட்'.\n'காரட்', 'காண்டம்' இரண்டையும் மாணவர்களுக்கு வழங்கி பாலியல் பாடத்தை எடுக்கிறார் ஆசிரியை. இதனை தலைமை ஆசிரியை கண்டிக்கிறார். ஒரு சிறந்த நகைச்சுவையை இக்காட்சி வழங்கினாலும், பாலியல் பாடத்தை பள��ளியில் எடுக்க ரஷ்யாவிலும் நெருக்கடி இருப்பதை இக்காட்சி உணர்த்துகிறது.\nதீவிர மத நம்பிக்கைகள் ஒரு தனி மனிதனை மட்டுமல்ல... ஒரு தேசத்தையே சிதைக்கும் வல்லமை படைத்தவை என்பதே இத்திரைப்படம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.\n>| உலக சினிமா ரசிகன் ஃபேஸ்புக் பக்கம் |\nத ஸ்டூடன்ட்உலக சினிமாரஷ்ய திரைப்படம்\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nமெகபூபா முப்தியை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்யுங்கள்;...\nசென்னைக்கு ஆபத்து; குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை...\nஎஸ்பிஐ வங்கித்தேர்வு; குறைந்த மதிப்பெண் எளிதான தேர்ச்சி,...\nமகனுக்கு எழுதிக் கொடுத்த தானப் பத்திரம் ரத்து:...\nகுருப்பெயர்ச்சி பலன்கள்; மீன ராசி அன்பர்களே தடை அகலும்; பிரிந்த தம்பதி சேருவர்;...\nகுருப்பெயர்ச்சி பலன்கள்; மகர ராசி அன்பர்களே இனி, கெடுதல் இல்லை; கடன் பிரச்சினை...\nகுருப்பெயர்ச்சி பலன்கள்; கும்ப ராசி அன்பர்களே கூடுதல் சம்பளத்தில் வேலை; மருத்துவச்செலவு குறையும்;...\nசான்ஸ் கொடுத்தால் ‘ஸ்பார்க்’ வரும்: ஆட்ட நாயகன் ருதுராஜ் கெய்க்வாட்டின் அபார ஆட்டத்தில்...\n'நவரசா' ஆந்தாலஜி அப்டேட்: 9 இயக்குநர்கள் யார்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி: நவம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nதீபாவளி அன்று ஒளிபரப்பாகவுள்ள படத்தை உறுதி செய்த சன் டிவி\nஆஃப்டர் த ஸ்டாம்: உறவுகளைப் பிணைக்கும் புயல்\nஎத்தியோப்பியாவில் இருந்து ஓர் உன்னத சினிமா\nமனிதம் பேசும் வின்டர் ஸ்லீப் எனும் உயர்ந்த திரைப்படம்\nகழிவுநீர் அடைப்பை நீக்க குடிநீர் வாரியத்தை மட்டுமே அணுக வேண்டும்: சென்னை மேயர்...\nஅற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 20: முழுமுதலான கடவுள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-25T16:40:45Z", "digest": "sha1:5RQ7HVI76DKUYWB3HNJCYOGU2VWSUWKB", "length": 8114, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் மோடி ட்வீட்! |", "raw_content": "\nசரஸ��வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் மோடி ட்வீட்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாளை (24/02/2020) இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வருகைதருகிறார். அதிபர் ட்ரம்புடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்பும் வருகிறார். பிப்.24 மற்றும் 25 ஆகிய இருநாட்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ட்ரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் இடையேயான உயர்மட்ட பேச்சு வார்த்தையும் நடைபெறவுள்ளது.\nஇதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இருநாட்டு அதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர். தாஜ் மஹால், டெல்லி, அகமதா பாத் உள்ளிட்ட நகரங்களில் துணை ராணுவ படையினர், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகமதா பாத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார்.\nஇந்நிலையில் அமெரிக்க அதிபரின் இந்தியவருகை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை அகமதாபாத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை ட்ரம்ப் தொடங்கிவைத்து எங்களுடன் இருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுவலுவடைந்து வருகிறது\nஇந்தியா மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த நாடாக மாறி விட்டது\nபிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்\nஇந்தியாவுல முதலீடு செய்யுங்கள் ... தூண்டில் போடும் \nஇந்திய மக்களால் அதிகம்விரும்பும் தலைவர் நரேந்திர மோடி\nசர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: இவாங்கா டிரம்ப் வருகை\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nகுஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களை தொட ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவ�� \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/09/17/kamalhaasan-lokeshkanagaraj-kamalhassan232/", "date_download": "2020-10-25T16:29:57Z", "digest": "sha1:GH74EK4FCGLKHRQC3PPR2UWW6PGSS2YW", "length": 11587, "nlines": 120, "source_domain": "virudhunagar.info", "title": "A full fledged Director movie after Vettayadu Vilayadu 🔥🔥 #KamalHaasan #LokeshKanagaraj #kamalhassan232 | Virudhunagar.info", "raw_content": "\nஇன்று பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது\nஇனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும் *ஆயுத பூஜை* நல்வாழ்த்துக்கள்....\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nவைரஸ் நிபுணரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது\nகண்ணழகி மீனாவுக்கு இன்று பிறந்தநாள்.. திரையுலகினர் வாழ்த்து\nரஜினிகாந்த், சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின் 90களில் கதாநாயகியாக அறிமுகமாகி பல...\nதிருச்சியில் எப்எம்ஜிஇ தேர்வெழுதிய நடிகை சாய் பல்லவி; செல்பி எடுத்து மகிழ்ந்த சக தேர்வர்கள்\nஇன்று பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது\nஇன்று ஆனையூர் பஞ்சாயத்தில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள் அவர்களுடன் ஆனையூர் ஊராட்சி மன்ற...\nஇனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும் *ஆயுத பூஜை* நல்வாழ்த்துக்கள்….\n*அக்டோபர்* *25* எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்திட தோழமைகள் அனைவருக்கும் என் *இனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும்...\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவி��்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/hospital-road-renovation-project/", "date_download": "2020-10-25T16:06:38Z", "digest": "sha1:7GAN3F76CFFU7Q4N2MZQOOJ22JV6HO5G", "length": 11574, "nlines": 144, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை பிரதேச மருத்துவமனையின் அபிவிருத்திப்பணிக்கு வேலணை மக்கள் ஒன்றியம் உதவி வழங்கியது", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவேலணை பிரதேச மருத்துவமனையின் அபிவிருத்திப்பணிக்கு வேலணை மக்கள் ஒன்றியம் உதவி வழங்கியது\nவேலணை மக்கள் ஒன்றியத்தினால் வேலணை பிரதேச மருத்துவமனையின் அபிவிருத்திப்பணிக்கு ரூபா 75,000 பணம் இன்று February 15, 2017 வழங்கப்பட்டது.\nஇவ் அபிவிருத்தி பணியானது பிரதான வாயிலில் இருந்து புதிய வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் வரைக்குமான பாதையை செப்பனிடுதல் ஆகும்\nஇது வேலணை மக்கள் ஒன்றியத்தினரால் வேலணை பிரதேச மருத்துவமணையின் உதவி மருத்துவரிடம் வழங்கப்பட்டது.\nஇன்நிகழ்வில் வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்களும் மருத்துவ மனையின் பணியாளர்களும் கலந்து கொண்டனர் .\nமருத்துவ மனையின் நோயாளர் நலம்புரி சங்கத்தினரால் இப்பணி விரைவாக செய்யப்படுகின்றது. பாதை செப்பனிடும் பணி முக்கால்வாசி பணி நிறைவடைந்துள்ளது.\nமிகுதிப்பணி துரிதமாக நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்கு – நாரந்தனை\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம்\nவேலணை மக்கள் ஒன்றியம் தொடர்ச்சியாக மேலும் இரு பிள்ளைகளுக்கு தாதிய உதவியாளர் பயிற்சி\nNext story யாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்\nகலைவிழா – தீவகசுடர் 2015 – England(UK)\nவேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது (June 23rd,2015)\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\nFeatured / நம்மவர் பக்கம்\nமனிதன் படைத்த குரங்கு – பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-10-25T17:11:24Z", "digest": "sha1:L3TWQKSYZMUCSGQ6SSZFCH4JDXSHZU6Y", "length": 3753, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில் |", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு பிரேசில் அணி முன்னேறியுள்ளது. இன்று நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் பிரேசில் மெக்சிகோவை வீழ்த்தியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்தன.\nஇரண்டாவது பாதி தொடங்கியது முதல் பிரேசில் அணி ஆதிக்கம் செலுத்தியது. இப்போட்டியின் 51 வது நிமிடத்தில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்க 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் 88 வது நிமிடத்தில் பிரேசிலின் பிர்மினோ கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். மெக்சிகோ அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.\nஆட்டத்தின் முழுநேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக ரஷ்யா, குரேஷியா, உருகுவே, பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/public-utility-category/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-25T17:32:28Z", "digest": "sha1:YHPKTY4R5YFJ6KEHLEYI64ZJXLKJN2W7", "length": 8949, "nlines": 161, "source_domain": "cuddalore.nic.in", "title": "நகராட்சிகள் | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தொடர்பு என்கள்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nநகராட்சி ஆணையர், கடலூர் நகராட்சி, பாரதி ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் - 607 001.\nநகராட்சி ஆணையர், சிதம்பரம் நகராட்சி 2, கச்சேரி தெரு, சிதம்பரம்.\nநகராட்சி ஆணையர், நெல்லிக்குப்பம் நகராட்சி, கே.எஸ்.எ.ஆர் சாலை, நெல்லிக்குப்பம்-607 105.\nநகராட்சி ஆணையர், பண்ருட்டி நகராட்சி டைவர்சன் ரோடு, பண்ருட்டி.\nநகராட்சி ஆணையர், விருத்தாச்சலம் நகராட்சி, 31/16, அய்யனார் கோயில் தெரு, விருத்தாச்சலம்-606 001.\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 22, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/10791/", "date_download": "2020-10-25T17:21:37Z", "digest": "sha1:LTGZLIOK6ZTPZGGSXCCYVIBKQFNW4W4H", "length": 5586, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "விஜயின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்", "raw_content": "\nHome / சினிமா / விஜயின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்\nவிஜயின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்\nதளபதி 65 படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. விஜயின் படமென்றால் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம்தான் . விஜய் பட நடிகை ,இயக்குனர் ,தயாரிப்பாளர் யார் என்பதிலே ரசிகர்கள் குறியாக இருப்பார்கள் .\nஇந்நிலையில் பிகில் படத்தின் வெற்றியை தொடர்து நடிகர் விஜய், மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.\nஇதனை அடுத்து விஜய்யின் 65வது படத்தை இயக்குவது யார் என்ற தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. ஆம், தடம் படத்தை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேணி விஜய்யின் 65வது படத்தை இயக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஇது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகத நிலையில் விஜய் ரசிகர்கள் #Thalapathy65 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். விஜயின் அப்டேட்டுக்கு ஒரு பெரும் கூட்டம் காத்திருக்கின்றது .\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2020-10-25T16:35:38Z", "digest": "sha1:KWJ4ZKSOZTTAQTBYETZF2AJUQZKUP6KG", "length": 4271, "nlines": 51, "source_domain": "vanninews.lk", "title": "குவைத் மன்னருக்கு இரங்கல் தெரிவித்த முன்னால் அமைச்சர் றிஷாட் - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nகுவைத் மன்னருக்கு இரங்கல் தெரிவித்த முன்னால் அமைச்சர் றிஷாட்\nகுவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் ஜாபர் அல் சபாஹ்வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இலங்கையில் உள்ள குவைத் தூதரகத்தில் இன்று (06) கையெழுத்திட்டார்.\nஇதன் பின்னர் இடம்பெற்ற குவைத் தூதுவருடனான சந்திப்பின் போது, இலங்கை – குவைத் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உறவு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nஇதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் மற்றும் முஷாரப் ஆகியோரும் உடனிருந்தனர்.\nசதாசிவம் வியாழேந்திரன் புதி�� இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\nசிறுபான்மைச் சமூகத்தின் பிரச்சினை கனேடியத் தூதுவரை சந்தித்த றிஷாட்\nதலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் எங்கே பலயீனம் உள்ளது முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது \nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை\nWhatApp அரட்டைகளை முடக்குவதற்கு புதிய மாற்றம்\nசஜித்துக்கு நான் செய்வேன் தேசிய பட்டியல் பெண்\nமதுஷ்வின் 100கோடி மற்றும் வாகனம் எங்கே\nறிஷாட்டை கைது செய்தது எங்களுக்கு சந்தோஷம்.\nதலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் எங்கே பலயீனம் உள்ளது முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது \nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை October 24, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85/", "date_download": "2020-10-25T17:31:13Z", "digest": "sha1:FYXKLB4JEZH3LCCTDRJTEA2LNUPCHRPZ", "length": 15895, "nlines": 63, "source_domain": "vanninews.lk", "title": "முஸ்லிம்கள் தீர்க்கமான அரசியல் பாதையை தீர்மானிக்க வேண்டிய தருணம் இது மூதூரில் அமைச்சர் றிசாத் - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nமுஸ்லிம்கள் தீர்க்கமான அரசியல் பாதையை தீர்மானிக்க வேண்டிய தருணம் இது மூதூரில் அமைச்சர் றிசாத்\nமாநாடுகளைக் கூட்டி, மக்களைக் காட்டி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு ஒரு போதும் கிடையாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.\nமூதூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,\nதேர்தலுக்கு முதல் ஒரு கதையும், தேர்தலுக்குப் பின்னர் மற்றொரு கதையும் கூறுபவர்கள் நாங்கள் அல்ல. திருமலை மாவட்டத்தில், தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குகளை நிறைவேற்றித் தருவோம்.\nமர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம் சமூகத்தின் ஓர் இக்கட்டான காலத்திலேயே ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்தார். அந்தக் கட்சி அன்று தோற்றுவிக்கப்படாது இருந்தால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக் கலாசாரத்துக்குள் தம்மை ஈடுபடுத்தியிருப்பர். அவர் கட்சியை வளர்த்து முஸ்லிம் சமூகத்துக்கு பலா பலன்களைப் பெற்றுத் தந்தார்.\nஜனாதிபதி பிரேமதாசவையும், ஜனாதிபதி சந்திரிக்காவையும் ஆட்சிக் கதிரையில் அமர்த்தினர். அதே போன்று 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா தலைமையிலான, பொதுஜன ஐக்கிய முன்னனி அரசாங்கம் உருவாகுவதற்கு மர்ஹூம் அஷ்ரப் அவர்களே கிங் மேக்கராக இருந்தவர். முஸ்லிம் சமூகத்தை தீர்மானிக்கும் சக்தியாக, பலம் பொருந்திய சமூகமாக மாற்றுவதற்கு மர்ஹூம் அஷ்ரப்பின் அணுகுமுறைகளே காரணம்.\nஆனால், அஷ்ரப்பின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் முஸ்லிம் சமூகத்தை சரியாக வழி நடத்தவில்லை. மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்கள் இரண்டிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்த வேட்பாளர்கள் தோல்வியுற்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் முடிவெடுக்க முடியாது தடுமாறிய அவர்கள், தபால் வாக்களிப்பின் போது மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள் என்று அறிவித்தனர்.\nமுஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டதனால் அவர்கள் வேறு வழி தெரியாது மைத்திரிக்கு வாக்களிக்க தீர்மானித்தனர். மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள் எனக் கூறுவதற்கு ஒரு கட்சி தேவையா அதற்கென ஒரு தலைமையும், தலைமைக்குத் துதி பாட ஓர் உயர்பீடமும், உயர்பீடத்திற்கு வக்காலத்து வாங்க இன்னுமோர் அரசியல் பீடமும் தேவைதானா அதற்கென ஒரு தலைமையும், தலைமைக்குத் துதி பாட ஓர் உயர்பீடமும், உயர்பீடத்திற்கு வக்காலத்து வாங்க இன்னுமோர் அரசியல் பீடமும் தேவைதானா\nஎமது கட்சியைப் பொறுத்தவரையில், நாம் சரியான தருணத்தில் சிந்தித்து எடுத்த முடிவினால் ஆட்சியை ஆட்டங்கானச் செய்து மகிந்தவை வீட்டுக்கு அனுப்பினோம்.\nஎமது கட்சியைப் பொறுத்தவரையில் நேரத்தையும், பணத்தையும் வீண் விரயமாக்கி, எங்களுக்குப் பின்னால்தான் சமூகம் இருக்கின்றது என்று பம்மாத்துக் காட்ட வேண்டிய தேவை இல்லை. ஜனாதிபதியையும், பிரதமரையும் மேடையில் வைத்துக்கொண்டு உட்கட்சிப் பூசல்களையும், வீரப்பிரதாபங்களையும் கதைப்பதால் மக்களுக்கு என்ன பிரயோசனம்\nவடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அநேகம் இருக்கின்றன. ஒலுவில் துறைமுகம் அமைப்பதற்காக நமது மக்களிடம் பெற்ற காணிச் சுவீகரிப்புக்கு இன்னும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. சுமார் ௦6 வருடங்களாக சவூதி அரசாங்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் இன்னுமே மூடிக்கிடக்கின்றன. சாய்ந்தமருதுக்கென தனியான பிரதேச சபை அமைத்துத் தருவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னுமே நிறைவேற்றப்படவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகள், அநாதைகள், குழைந்தைகளின் நிலை பரிதாப நிலையில் உள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்துக்கோ, பராமரிப்புக்கோ முறையான திட்டங்களோ, உருப்படியான முயற்சிகளோ எடுக்கப்படாத நிலையில், மக்களை மீண்டும் மீண்டும் கூட்டம் போட்டு ஏமாற்றும் முயற்சியே தொடர்கின்றது.\nகல்வியிலே பின்தங்கியிருக்கும் முஸ்லிம் சமூகத்தை தூக்கி நிமிர்த்துவதற்கு, எந்த உருப்படியான திட்டங்களும் இன்னுமே வகுக்கப்படாத நிலையில், வார்த்தை ஜாலங்களால் மட்டும் அரசியலை நடத்த முடியுமென எண்ணுவது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.\nதிருமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் யுத்தத்தால் இந்த மக்கள் பெற்ற வேதனைகளை நானறிவேன். குறிப்பாக மூதூர், தோப்பூர் மக்கள் யுத்தத்தின் கோறப்பிடிக்குள் சிக்கி, அந்த இடங்களை விட்டு வெளியேறி வந்ததை நான் கண்ணாரக் கண்டவன். இந்த வேதனைகளை நானும் அனுபவித்ததனால் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த நான், இந்த மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்துள்ளேன்.\nமூதூர் மக்கள் இன்னுமே அரசியல் ஏமாளிகளாக இருக்கக் கூடாது. தேர்தல் காலங்களில் மட்டும் வந்து உணர்ச்சியூட்டும் பாடல்களை ஒலிபரப்பி, உங்கள் வாக்குகளை வசீகரிப்பவர்களின் மாயையில் நீங்கள் சிக்கக் கூடாது. என்னை சந்தித்த மூதூர் மகளின் பிரதிநிதிகள், இந்த பிரதேச மக்களின் குறைபாடுகளை எடுத்துரைத்தனர். மூதூர் தளவைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையால், நோயாளர்கள் திருகோணமலைக்குச் செல்ல வேண்டியிருக்கும் அவலத்தை எடுத்துக் கூறினார்கள். மயக்கமருந்து கொடுக்கும் வைத்தியர் இல்லாததால், தற்போது அங்கு பணி புரியும் மகப்பேற்று மருத்துவரும் இடமாற்றம் பெற விரும்புகிறார் என்ற ஒரு துர்ப்பாக்கியமான செய்தியை எம்மிடம் கூறினர்.\nகிழக்கிலே உள்ள பல கிராமங்களில் உள்ள மக்கள் ஒற்றுமையுடனும், தீர்க்கதரிசனத்துடனும் மேற்கொண்ட முடிவுகலால்தான், அந்தப் பிரதேசம் இன்று அபிவிருத்திப் பெற்றுள்ளது. அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் மேற்கொண்ட காலோசிதமான முடிவு, மக்கள் காங்கிரசுக்கு ஒரு பிரதிநிதித்துவத்தைத் தந்தது. மூதூர் மக்களும் எதிர்வரும் காலங்க���ில் தமது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளாத வரை அவர்களுக்கு விடிவு கிட்டப் போவதில்லை என அமைச்சர் கூறினார்.\nதாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் ஈமானை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு\nISIS தீவிரவாதிகளை வீழ்த்துவதில் முஸ்லிம்களுக்கு முக்கிய பங்குண்டு -அமெரிக்க அதிபர் ஒபாமா\nதலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் எங்கே பலயீனம் உள்ளது முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது \nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை\nWhatApp அரட்டைகளை முடக்குவதற்கு புதிய மாற்றம்\nசஜித்துக்கு நான் செய்வேன் தேசிய பட்டியல் பெண்\nமதுஷ்வின் 100கோடி மற்றும் வாகனம் எங்கே\nறிஷாட்டை கைது செய்தது எங்களுக்கு சந்தோஷம்.\nதலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் எங்கே பலயீனம் உள்ளது முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது \nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை October 24, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD000998/AIRWAYS_nilaiyaannn-naallptttt-nuraiyiirl-attaippu-neeaaykkaannn-upri-uuttttccttu", "date_download": "2020-10-25T17:57:48Z", "digest": "sha1:FKIBMA6URVZNACYF55TQSKUEWNT6WFJ5", "length": 7908, "nlines": 97, "source_domain": "www.cochrane.org", "title": "நிலையான நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கான உபரி ஊட்டச்சத்து | Cochrane", "raw_content": "\nநிலையான நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கான உபரி ஊட்டச்சத்து\nநாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (க்ரோனிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசிஸ், சிஓபிடி) கொண்ட மக்களில் குறைந்த உடல் எடை மிக பொதுவானதாகும். அது, அவர்களின் இதயம் மற்றும் நுரையீரல் செயலை பலவீனமாக்கி, மற்றும் அவர்களின் உடற்பயிற்சி செய்யும் திறனை குறைக்கும். சிஓபிடி கொண்ட மக்களில் ஓரளவு ஊட்டச்சத்து குறைபாடு பொதுவானதாகும், ஆனால் அவர்களின் உடற் சீர் குலைவிற்கு இது தான் காரணமா, அல்லது நோயின் தீவிரத்தில் அது வெறும் ஒரு பகுதிய என்பது தெளிவாக தெரியவில்லை. சிஓபிடி கொண்ட நோயாளிகளில், இரண்டு வாரங்களுக்கு மேலாக உபரி ஊட்டச்சத்து அளித்த 17 ஆய்வுகள் (632 பங்கேற்பாளர்கள்) கொண்ட இந்த திறனாய்வு, உபரி ஊட்டச்சத்து உடல் எடை, சுவாச தசைகளின் வலிமை, நடை, மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை மேம்படுத்தியது என்பதற்கு வளரும் ஆதாரத்தை கண்டது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nநாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கான நுரையீரல் மறுவாழ்வுச் சிகிச்சை\nநாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் கொண்ட மக்களுக்கான நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பு\nநாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தீவிரமாகுதல் காரணமாக ஏற்படும் மூச்சு செயலிழப்பிற்கான டாக்ஸாபிரம்\nநாள்பட்ட ஆஸ்துமாவிற்கு அலெக்சாண்டர் நுட்பம்\nஆஸ்துமா உடைய வயது வந்தவர்களுக்கு, நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயனுள்ள மற்றும் பாதுகாப்பான உடற்பயிற்சி முறையா\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183686877_/", "date_download": "2020-10-25T16:44:21Z", "digest": "sha1:Z6EZLBX76WWJSGNTSV7KQRAQZ5DILOYP", "length": 4391, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "யூத மதம் – Dial for Books", "raw_content": "\nHome / மதம் / யூத மதம்\nஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். ஒவ்வொரு யூதருடனும் கடவுள் நேரடித் தொடர்பு வைத்துள்ளார். ஒவ்வொரு யூதரின் பிரார்த்தனைகளையும் அவர் கேட்கிறார். தேவைப்பட்டால் பேசுகிறார். ஒட்டுமொத்த யூத குலத்தின் அடிப்படை நம்பிக்-கையே இதுதான்.ஆபத்துக் காலங்களில் தேவதூதர்கள் தோன்றி, தம்மை வழிநடத்திச் செல்வார்கள் என்பதும் அவர்களது நிரந்தர நம்பிக்கை. அதன்படிதான் இன்றுவரை ஒவ்வொரு யூதரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கைமுறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் இந்தப் புத்தகம் சுவாரசியமான மொழியில் விவரிக்கிறது.\nஅள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி\nவீட்டில் செய்ய விசேஷ பூஜை\nசுடர் விடும் சூப்பர் ஸ்டார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183688659_/", "date_download": "2020-10-25T16:39:12Z", "digest": "sha1:DSYDFB7OXZ4DAN5HEU5E6ADPEW7VAKQB", "length": 5749, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "செங்கிஸ்கான் – Dial for Books", "raw_content": "\nHome / வ���ழ்க்கை வரலாறு / செங்கிஸ்கான்\nஉலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும். அசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.\nரஜினி : சப்தமா சகாப்தமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/kashmir/", "date_download": "2020-10-25T15:58:14Z", "digest": "sha1:KT6U24OPNPEHEYDWWN2OMDCQXLACK3O5", "length": 12200, "nlines": 102, "source_domain": "maattru.com", "title": "kashmir Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகாஷ்மீர் பிரச்சனையும் – அதன் வரலாற்றுப் பின்னணியும் . . . . . . . . . \nமாற்று ஆசிரியர்குழு‍ March 9, 2019 407 0\nதேசியத்தன்மையின் அடிப்படையில் இந்தியா பிரிக்கப் படவில்லை. மாறாக மதத்தை தேசியத்தன்மைக்கு சமமாகக்கருதி இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் உருவாக்கப் பட்டன. ஏகாதிபத்தியமும், இந்தியப்பெருமுதலாளிகளும் ஏற்படுத்திக் கொண்ட இந்த சமரச ஒப்பந்தத்தில் மத அடிப்படையிலான பிரிவினை என்பது கடுமையான விலையாக Continue Reading\nஇந்தியா – பாகிஸ்தான் பார்டர் எப்படி இருக்கும் என கற்பனை செய்து வைத்துள்ளீர்கள்\nஎனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான். அது பார்டர் அல்ல. அங்கே நடந்த ஒரு நிகழ்வு காஷ��மீரிகள் , பயங்கரவாதிகள் என்ற பொதுப்புத்தியிலிருந்து என்னை மாற்றியது. 2001 முதல் 2004 வரை புல்வாமா மாவட்டத்தில் வேலை. எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது. ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக கொண்டுவரப்பட்டான்.விஷயம் என்னவென்றால் அவனுடைய ஊரிலிருந்து இரு வாலிபர்கள் காணவில்லை. Continue Reading\nஇது நமக்கான போர் அல்ல…\nஇந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குள்ளும் தொடர்ந்து காஷ்மீர் எல்லை தொடர்பான பிரச்சனை நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீர் இந்தியர்களுக்கா இல்லை பாகிஸ்தானுக்கா என்று ஏதோ இரு குழந்தைகள் ஒரு பொம்மைக்கு சண்டையிடுவது போல் மாறி மாறி உரிமை கொண்டாட முயல்கின்றன. குழந்தைகளாவது உயிர், உணர்ச்சியற்ற ஒரு பொம்மையுடன் விளையாடுகின்றன, ஆனால் காஷ்மீர் என்று பெயர் கொண்ட இடத்தில் Continue Reading\nஹபீஸ் – வேதிக் சந்திப்பு : கேழ்வரகில் வழிந்தோடும் நெய்..\nஹபீஸ் சையீத் பாகிஸ்தான் நாட்டுக்காரர். ஜமாத்-உத்தவா அமைப்பின் தலைவர். இதன் துணை அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா. இந்த அமைப்பு இந்தியாவில் 1998க்குப் பிறகு 10க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி 500 மேற்பட்ட பொதுமக்கள், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரை கொன்றொழித்தது.Continue Reading\nகாஷ்மிர் ரோஜாக்கள் இரத்தத்தால் சிவந்த கதை …\n\"ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது அப்போது நடந்த சம்பவத்தை மட்டும் பார்தோமென்றால், அது தவறாகி விடும். அதற்கு முன் என்ன நடந்தது, அதற்கும் நடந்த சம்பவத்துக்குமான தொடர்பென்ன, ஆகியவற்றையும் பார்த்து முடிவெடுத்தால் தான் அது சரியான முடிவாய் இருக்கும்\"Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\n800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்…….\nதமிழகத்திற்கான மாற்று தேடல் .. ஓர் பார்வை………\nஉதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொழுவேன் மரணம் கூட இறந்து போகும்……\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-25T17:59:11Z", "digest": "sha1:NEYEOLUB3MSE4XMASAD4Z3CJYXOMECO2", "length": 10863, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாப்பக்காப்பட்டி ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாப்பக்காப்பட்டி ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாப்பக்காப்பட்டி ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகரூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கரூர் மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெஞ்சமாங்கூடலூர் கிழக்கு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலம்பாடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெத்துபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேந்தமங்கலம் மேற்கு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேந்தமங்கலம் ���ிழக்கு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்தப்பாடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுங்கம்பாடி மேற்கு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுங்கம்பாடி கிழக்கு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியமஞ்சுவளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகம்பள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொடக்கூர் மேற்கு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொடக்கூர் கிழக்கு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடையூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇனங்கனுர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈசநத்தம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருமார்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மாபட்டி ஊராட்சி, கரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலமரத்துப்பட்டி ஊராட்சி, கரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஸ்வநாதபுரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதும்பிவாடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுக்காச்சி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொக்குபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னிலை மேற்கு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னிலை தெற்கு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னிலை கிழக்கு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூடாமணி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராஜபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுஞ்சைக்காளக்குறிச்சி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவித்திரம் ஊராட்சி, கரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுங்கூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநஞ்சைக்காளக்குறிச்சி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடந்தை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்னூர் ஊராட்சி, கரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொஞ்சனூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுப்பம் ஊராட்சி, கரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோடந்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்வழி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாருடையாம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nக. பரமத்தி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூடலூர் மேற்கு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூடலூர் கிழக்கு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னதாராபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளப்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரவணை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாழ்வார்மங்கலம் ஊராட���சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடவம்பாடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/04/07/madurai.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-10-25T17:42:24Z", "digest": "sha1:XG75TBJANM7Q6KILZOLJ6XZUQHURNWCD", "length": 17013, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "உளவுத்துறை ரிப்போர்ட்: ஜெ-வைகோ-திருமா மதுரை கூட்டம் ரத்து? | Jaya,Vaiko and Tirumas Madurai meeting cancelled? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nபோதைப் பொருள் வழக்கு: டிவி நடிகை ப்ரீத்திகா சவுகான் அதிரடி கைது\nஇந்துத்துவா என்பது மணி அடிப்பது அல்ல..முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து பாருங்க.. உத்தவ் தாக்கரே உக்கிரம்\nஅதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்\nடார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nஎல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்\n\"நான்கு மாதத்தில் ஜெயா நினைவில்லம் ரெடி\" - சென்னை கலெக்டர் அறிவிப்பு\n- சசிகலாவின் புது கணக்கு\nஉயிரோடு இருக்கும் போது அம்மா.. இறந்தபின் ஜெயலலிதாவா விட்டு விளாசிய ஹைகோர்ட் நீதிபதி\nகூடவே இருந்தோமே.. பேரை மறந்துட்டீயே தலைவா.. ஆதரவு எம்.எல்.ஏக்களை அப்செட்டாக்கிய தினகரன்\nஜெயலலிதா மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.. விவேக் ஜெயராமன் அறிக்கை\n\"அம்மா\" போட்டோவை அந்தாண்டை போடு.. எடப்பாடி போட்டோவைத் தூக்கி எடுப்பா வை.. \"லகலக\" உத்தரவு\nMovies ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nSports 3 ஓவரில் 71 ரன்.. வேற எந்த டீமாலும் இப்படி அடிக்க முடியாது.. அந்த ஒரு டீமால் மட்டும் தான் முடியும்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எ���்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉளவுத்துறை ரிப்போர்ட்: ஜெ-வைகோ-திருமா மதுரை கூட்டம் ரத்து\nமதுரையில் ஒரே மேடையில் முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர்வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர்பங்கேற்க இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.\nஜெயலலிதா சென்னையிலிருந்தும், வைகோ நெல்லையிலிருந்தும், திருமாவளவன்வட மாவடங்களிலிருந்தும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்கள் மூவரும்சங்கமிக்கும் விதமாக ஏப்ரல் 8ல் மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில்பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nஇந் நிலையில் உளவுத் துறையினர் கொடுத்த ரிப்போர்ட்டால் அதிமுக தலைமைஅந்தக் கூட்டத்தை ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nதென் மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு தொகுதியும் தரக் கூடாது.கொடுத்தால் முக்குலத்தோரின் வாக்குகளை இழக்க நேரிடும் என்று உளவுத்துறைஅறிக்கை தந்ததால், அவருக்கு தென் மாவட்டத்தில் ஒரு சீட்டையும் ஜெயலலிதாஒதுக்கவில்லை.\nஅதே போல இப்போது, தென் மாவட்டங்களில் திருமாவளவனுடன் ஒரே மேடையில்பிரச்சாரம் செய்தால் முக்குலத்தோரின் ஒட்டுகளை இழக்க நேரிடும் என அதிமுகதலைமைக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்ததாகத் தெரிகிறது.\nஇதையடுத்து மதுரை பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது.\nஆனால், இது குறித்து மதுரை அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, கூட்டணிதலைவர்கள் ஓரே மேடையில் தோன்றினால் தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள்என நினைத்தோம். ஆனால் கூட்டத்தை ரத்து செய்யும்படி தற்போது தகவல்வந்துள்ளது.\nமேடையில் ஏறி பிரச்சாரம் செய்ய நேரம் இருக்காது என ஜெயலலிதா கூறவிட்டார்.இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது என கூறினார்.\nதிருமாவளவனை ம��்டும் விட்டுவிட்டு வைகோவுடன் மேடையேறுவது சரியாகஇருக்காது என்பதால் ஒட்டு மொத்த பொதுக் கூட்டத்தையும் ஜெயலலிதா ரத்துசெய்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஜெ.வுக்கு எதிராக வாதாடியே கோடீஸ்வரரான கர்நாடக அரசு வக்கீல் அதிரடி ஆச்சார்யா\nஜெயலலிதா காலமானதாக ஜெயா பிளஸ் டிவியிலேயே நியூஸ்… பதறியடித்து மறுத்த டிவி நிர்வாகம்\nஜெயலலிதா கவலைக்கிடம்… செய்தி கேட்ட அதிமுக தொண்டர் நெஞ்சுவலியால் மரணம்\nஜெயலலிதா உடல் கவலைக்கிடம்… அரசு அலுவலர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு கிளம்ப முடிவு\nஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை.. தொண்டர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு\nஜெ.வை சந்திக்கும் திட்டம் இல்லை, சந்திக்கும் நிலையிலும் அவர் இல்லை... ஸ்டாலின் #jayalalithaa\nதிரைப்பட கலைஞர்களுக்கு பிரமாண்ட பாராட்டு விழா: ஜெ. அறிவிப்பு- வீடியோ\nபொய்ப் பித்தலாட்டத்தின் மொத்த உருவம் அதிமுக அரசு.. மக்கள் அதிகாரம் அமைப்பு\nரமலான்: நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க ஜெ. உத்தரவு\n'கங்கிராட்ஸ் 'அம்மா': ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்ட ம.பி. கலெக்டருக்கு நோட்டீஸ்\nமோடிக்கு ஜெ. எழுதும் கடிதம் எல்லாம் குப்பைத் தொட்டிக்கு தான் செல்கின்றன: சு.சாமி\nஜெ.வின் முதல் கையெழுத்தை வரவேற்கிறோம், ஆனால் இன்னும் நிறைய செய்யணும்: தமிழிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/hafiz-saeed-blames-his-arrest-on-trump-modi-friendship-272967.html", "date_download": "2020-10-25T16:25:14Z", "digest": "sha1:UR6FW5HKJHLP6GMS5KQSI2MAXYRNJ5ZQ", "length": 16326, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி-ட்ரம்ப் கூட்டு சேர்ந்து சிறைபிடித்து விட்டனர்.. கதறும் பாக். தீவிரவாதி ஹபீஸ் சயீத்! | Hafiz Saeed blames his arrest on Trump-Modi friendship - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nஎல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் ச���ராக் பாஸ்வான்\nதிண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nபீகார் சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவு- தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா பாதிப்பு\nவருங்கால முதலமைச்சர் உதயகுமார்... ஆர்வமிகுதியில் வாழ்த்துக் கோஷம் எழுப்பிய ஆதரவாளர்கள்..\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு 11 வருசம் ஜெயில்\nதீவிரவாதி ஹபீஸை வைத்து காஷ்மீருக்கு பதிலடி கொடுக்க பிளான்.. பாக். திட்டத்தால் என்ன நடக்கும்\nவிடுதலை செய்யப்பட்டார் தீவிரவாதி ஹபீஸ் சையது.. இந்தியாவிற்கு எதிராக பாக். ஷாக் நடவடிக்கை\nஇம்ரான் கான் அமெரிக்கா பயணம்.. மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் கைது... பாகிஸ்தான் அரசு அதிரடி\nஜமாத் உத் தவாவை தடை செய்துட்டோம்.. முடக்கிட்டோம்.. சொல்கிறது பாக்.. நம்பிட்டோம்ணே\nMovies 4 மணி நேரம் பிக் பாஸ்.. விஜய் டிவியின் ஸ்பெஷல் விஜயதசமி புரோகிராமே இதுதான்.. எவிக்‌ஷனே இல்லை\nSports சின்னப் பையன்.. அவரை சமாளிக்க முடியலை.. சிஎஸ்கே வெற்றி.. திட்டம் போட்டு ஏமாந்த கோலி\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி-ட்ரம்ப் கூட்டு சேர்ந்து சிறைபிடித்து விட்டனர்.. கதறும் பாக். தீவிரவாதி ஹபீஸ் சயீத்\nலாகூர்: இந்திய பிரதமர் மோடிக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் நட்பு உள்ளதாகவும், மோடியின் விருப்பத்தை நிறைவேற்றவே பாகிஸ்தான் தன்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகவும், தீவிரவாதி ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மீது 2008ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் ஹபீஸ் சயீத், லாகூரில் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இவரது தீவிரவாத அமைப்புக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nபாகிஸ்தானின் சட்ட அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சயீத், 6 மாத காலத்திற்கு வீட்டு சிறையில் வைக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே சயீத் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்புக்கு வந்துள்ள டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின்பேரில் பாகிஸ்தான் அரசு தன்னை கைது செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்திய பிரதமர் மோடி தனக்கு ட்ரம்பிடம் உள்ள நட்பை பயன்படுத்தி, பாகிஸ்தான் அரசை பணிய வைத்துவிட்டதாகவும், மோடி-ட்ரம்ப்பின் நட்பு காரணமாகவே தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி பேசியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் hafiz saeed செய்திகள்\nஉலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்தது பாக்.... ஹபீஸ் சையது தீவிரவாதியாக அறிவிப்பு\nமுடிந்தால் என்னை கைது செய்யுங்கள்: தீவிரவாதி ஹபீஸ் சயீத் சவால்\nலஷ்கர் இ தொய்பாவின் புதிய தலைவராகிறார் ஹபீஸ் சயீத்தின் மருமகன் ஹபீஸ் ஹாலீத் வாலீத்\nஜம்மு காஷ்மீருக்கு பாக். ராணுவத்தை அனுப்பனுமாம்... ஹபீஸ் சயீத் கொக்கரிப்பு\nபாகிஸ்தான் நதிகளை இந்தியாவிடமிருந்து மீட்க புனிதப் போர்... சொல்வது பயங்கரவாதி ஹபீஸ் சயீத்\nஅணு ஆயுதங்கள் ஏந்திய ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவை தாக்க பாக். ரெடி: ஹபீஸ் சயீத்\nஜே.என்.யூ. விவகாரத்தில் இந்தியர்களை மோடி அரசு முட்டாளாக்குகிறது- லஷ்கர் தலைவர் சயீத்\nலஷ்கர் தலைவர் சயீத் ஆதரவுடன் \"அப்சல் குரு\" நிகழச்சி நடந்ததாக ராஜ்நாத் சிங் புதுத் தகவல்\nபாகிஸ்தானுக்கு வந்துடுங்க ஷாருக்கான்: ட்விட்டரில் அழைப்பு விடுத்த தீவிரவாதி ஹபீஸ் சயீத்\nபாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதி ஹபீஸ் சையது கதையை முடிக்க இந்தியா திட்டம்\nஅமெரிக்க 'டிரோன்' தாக்குதலில் ஆப்கானிஸ்தான்- பாக். ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பலி\nதீவிரவாதி ஹபீஸ் சயீத்தை \"சாஹிப்\" என்று அழைத்தது தவறுதான்.. வருத்தம் தெரிவித்தது ஐ.நா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhafiz saeed pakistan america india video பாகிஸ்தான் அமெரிக்கா இந்தியா வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-18-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/3QR95X.html", "date_download": "2020-10-25T17:18:31Z", "digest": "sha1:FKX6WW55NA26TMWPYS7IT7YFGCGWCW7O", "length": 7247, "nlines": 45, "source_domain": "tamilanjal.page", "title": "ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த 18 தொழிலாளர்கள் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மீட்பு - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த 18 தொழிலாளர்கள் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மீட்பு\nMay 13, 2020 • நெல்லை டேவிட் • மாவட்ட செய்திகள்\nஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்க வேண்டும் என தமிழக அரசிடம் பல்வேறு தரப்பினர் கோரி வந்தனர்.\nராதாபுரம் தொகுதி எம்எல்ஏ இன்பதுரை இரண்டு வாரங்களுக்கு முன்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.\nஅம் மனுவில் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக மகராஷ்டிர மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களில் ஏராளமானோர் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை தமிழகத்திற்கு அழைத்துவர அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரி இருந்தார்.\nஇதையடுத்து பிறமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்க தமிழக அரசு சார்பில் தனி வெப்சைட் ஒன்றை நிறுவியதோடு அதில் தங்கள் பெயர்களை பதிவு செய்யும்படியும் அறிவித்தது.இவர்களை மீட்கும் பணிகளுக்கென்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு அதிகாரி என்ற வகையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலையும் தமிழக அரசு அறிவித்தது.\nஇதை தொடர்ந்து இணையம் மூலமாக பிற மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.\nமகராஷ்டிர மாநிலத்திலிருந்து அவ்வாறு பதிவு செய்த தமிழர்களில் முதற்கட்டமாக சுமார் 450 பேர் 16 தனி பேருந்துகள் மூலமாக தமிழகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 45 பேர் வந்த பேருந்து நேற்று முன்தினம் காலை 11மணிவாக்கில் நெல்லை மாவட்ட எல்லையான கங்கை கொண்டான் வந்தடைந்தது. இவர்கள் அனைவரும்\nஉடனடியாக அருகிலுள்ள கங்கைகொண்டான் தொழிற் பூங்காவில் தங்கவைக்கப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் நாங்குநேரி தாலுகாவைச் சேர்ந்த ஒருவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.அவர் மருத்துவமனைக்கு கொரோனோ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்.\nஅவ்வாறு மகாராஷ்டிராவிலிருந்து தமிழக அரசால் அழைத்து வரப்பட்டவர்களில் சுமார் 18 பேர் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nநேற்று முன் தினமே கொரோனா பரிசோதனை முடிவடைந்து கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் தெரிந்ததால் இவர்கள் அனைவரும்\nமாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த தனி வாகனங்கள் மூலம் தங்கள் சொந்த கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் தமது வீடுகளில் தம்மை தனிமைபடுத்தி கொள்ளவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-10-25T17:16:07Z", "digest": "sha1:ROXHPTSRMZ4DBQAPFIW4YFT2VL5Q6BWW", "length": 6004, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "நக்கீரன் கோபாலை Archives - GTN", "raw_content": "\nTag - நக்கீரன் கோபாலை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்ய சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை ஐபிசி 124ஆவது பிரிவின் கீழ் கைது செய்தமை...\nஅரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை October 25, 2020\n53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர். ந.லோகதயாளன். October 25, 2020\nதௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5.484மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. October 25, 2020\n“மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு ஹக்கீம் அனுமதி தந்தார்” October 25, 2020\nவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம். October 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்த���் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=33891", "date_download": "2020-10-25T16:18:27Z", "digest": "sha1:S7DSAXZOWB2MCJPYLZDGLW5GY7UUU4N7", "length": 6503, "nlines": 76, "source_domain": "puthu.thinnai.com", "title": "அழியா ரேகை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமேலான கீழான காலடிச் சுவடுகள்\nபலரின் சிலரோ தீர்க்க முடியாத\nSeries Navigation தாத்தா வீடுகோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)\nஇரு கோடுகள் (மூன்றாம் பாகம்)\nகலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்\nநீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்பு\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1\nகோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)\nபச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை\nதொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு\nசோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா\nசுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா \nமுதல்வர் ஜே ஜெயலலிதா மறைவு\nNext Topic: தாத்தா வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/l/english_tamil_dictionary_l_42.html", "date_download": "2020-10-25T15:49:47Z", "digest": "sha1:XEX7KQ63P74LVCMPNOCG7OZ3B5QG552B", "length": 11647, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "L வரிசை (L Series) - ஆங்கில-தமிழ் அகராதி - life, light, அகராதி, தமிழ், ஆங்கில, பொருள், series, வரிசை, குருதி, இயற்கை, உதவும், முதலியவற்றை, கவலை, வகையில், குறை, கொண்டுசெல், கயிறு, நரம்பு, dictionary, tamil, english, வார்த்தை, word, கருவி, தூக்கும், வடிவளவினதான, சிறிது", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nL வரிசை (L Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. நீரில் மூழ்காமல் காக்கும் அமைவு, முனையில் பெருஞ்சுமை பொருத்தப்பட்டுள்ள குறுந்தடி.\nn. இயற்கை வடிவளவு, (பெ.) இயற்கை வடிவளவினதான.\nn. உயிர்நாடி, உயிரோடிருப்பதற்கு இன்றியமையாததெனக் கருதப்படும் நரம்பு, உயிர் வாழ்வதற்கு மூலாதாரம்.\nn. வாழ்க்கை வாய்ப்புவள அட்டவணை, மனிதர்கள் வாழ்க்கூடிய, சராசரி வயதுகள் பற்றிய புள்ளிவிவரங்களைக் காட்டும் அட்டவனை.\nn. ஆயுட்காலம், வாழ்நாள், உயிரோடிருக்கும் காலம், வாழுங்காலம்.\nn. வாழ்நாட் பணி, வாழ்நாளில் செய்ய ஒருவர் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் பணி.\nn. தூக்குதல், மேல் நோக்கி உயர்த்துதல், மேலே எழுப்புதல், தூக்காற்றல், தூக்கும் செவ்வுயரம், தூக்கும் கருவி, பாரந்தூக்கி, இயங்கேணி, தளங்களிடையே ஏற்ற இறக்கங்களுக்குரிய கருவி, இயங்கேணிக்குரிய புழைக்கூடு, விமானக் காற்றழுத்தத்தின் செந்தூக்கான ஆற்றல் கூறு, உயர்வு, பதவிமேம்பாட்டுப் படி, மேலாக்கப்படி, உயர்வுதவி, மேம்பாட்டாதரவு, உந்துலத்தில் சிறிது தொலைவு ஏற்றிச் செல்லும் உதவி, (வினை) தூக்கு, உயர்த்து, தாங்கியெட, மேல்தளத்துக்குக் கொண்டுசெல், எடுத்துக் கொண்டுசெல், திருடி எடுத்துச்செல், ஆனிரை சுவர், தூக்கி நிமிர்த்து, எடுத்து நிற்கவை, உயர்வுடையதாகக் கொள், உயர்த்தப் பெறு, வீங்கு, புடை, எழு, அலையில் மிதந்தெழு, மகிழ்வூட்டு, அகற்று, அகல், விலகு, பந்தினை மேல்நோக்கி எறி, உருளைக்கிழங்கினைத் தோண்டி எடு.\nn. உயிர்க்காப்புப்படகு, இடரில் உதவும் படகு.\nn. (உள்.) விசி, எலும்புகளைப் பிணைக்கும் திசை நார், உறுப்புக்களைப் பற்றிப்பிடிக்கும் நரம்பு.\nv. (மரு.) அறுவைமயில் குருதி வடியாமல் குருதி நாளத்தைக் கட்டி இறுக்கு.\nn. கட்டுமானம், பிணைப்பு, குருதி வடிவதைத் தடுப்பதற்கோ வீக்கம் தணிப்பதற்கோ உரிய கட்டு, தளை, கட்டுவதற்குரிய பொருள், அறுவையில் குருதிநாளக்கட்டு, முடிச்சு, அச்சில் எழுத்துக்களின் இணைப்புரு.\nn. 'அரிப்புல்' ஆண் சிங்கத்துடன் பெண்புலி இணைந்த இணைவின் மரபு.\n-1 n. ஔத, வௌதச்சம், படரொளி, ஔதபரப்பு, திறந்த அகல்வௌத, விளக்கு, விளக்கொளி, அழல்நா, விளக்கொளிப் பிழம்பு, ஔததரும் பொருள், நெருப்புப்பற்றவைக்க உதவும் பொருள், வானொளிக்கோலம், ஔதபட்டு மின்னும் பொருள், மினுக்கம், மின்னொளி, பகலொளி, பகல், ஔதத்தோற்றம், பார்வை, நோக்க\n-2 a. மெல்லிய, இலேசான, நயநுட்பம்வாய்ந்த, மெல்இயக்கம் வாய்ந்த, மென்மையான, எடைகுறைவான, பாரமற்ற, அடர்த்தி எண் குறைவாகக்கொண்ட, பளுக்குறை வாகக் கட்டப்பட்ட, சிறிது பளுவுக்காகவே இயன்ற, விரைந்து செல்வதற்காகக் கட்டப்பெற்ற, விரைவியக்கமுடைய, எளிதில் இயங்குகிற, எளிய\n-3 v. (கப்) கயிறு முதலியவற்றை நெடுகத்தூக்கு, கயிறு முதலியவற்றை இழுப்பதிற் கைகொடு, நேர், தற்செயலாக நிகழ், கீழே இறங்கு.\na. பளுக்குறைவான படைக்கலங்களும் தள வாடங்களும் தாங்கிய.\nn. எளிதான அமைப்புடைய காலாட்படையைச் சேர்ந்தவீரர்.\n-1 v. பளுக் குறை, கப்பலின் பாரத்தைக் குறை, கப்பல் வகையில் பாரம் குறைவாக்கப்பெறு, உள்ளத்தின் கவலை தவிர், கிளர்ச்சியூட்டு, உளத்தின் வகையில் கவலை தீரப்பெறு, கிளர்ச்சிகொள், தணியச் செய், தணிவுறு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nL வரிசை (L Series) - ஆங்கில-தமிழ் அகராதி, life, light, அகராதி, தமிழ், ஆங்கில, பொருள், series, வரிசை, குருதி, இயற்கை, உதவும், முதலியவற்றை, கவலை, வகையில், குறை, கொண்டுசெல், கயிறு, நரம்பு, dictionary, tamil, english, வார்த்தை, word, கருவி, தூக்கும், வடிவளவினதான, சிறிது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபட���் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/sangam_age/sangam_age2.html", "date_download": "2020-10-25T16:34:26Z", "digest": "sha1:KKQMH2BSHVLYRHRC77UPHKETN75WBD6D", "length": 10925, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "சங்க காலம் - சங்க, வரலாறு, குறுநில, பாண்டிய, இந்திய, நெடுஞ்செழியன், மன்னர்கள், கரிகாலன், போர், பாண்டியர்கள், காலம், காலத்தில், பெருவழுதி, ஆட்சி, நாட்டின், இந்தியா, மருதனார், மாங்குடி, கட்டுப்பாட்டில், அவன், தலைநகரம், வெற்றிகள், சிறப்பு, சோழர்களின், தற்காலத்திய, அவனது, போரில், மற்றொரு", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதற்காலத்திய திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் சோழ நாடு எனப்பட்டது, சோழர்களின் தலைநகரம் முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது. சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் கரிகால் சோழன். அவனது இளமைக்காலம், போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை விவரிக்கிறது. சேரர்கள், பாண்டியர்கள் பதினொரு குறுநில மன்னர்கள் அடங்கிய பெரிய கூட்டிணைவுப் படைகளை கரிகாலன் வெண்ணிப் போரில் முறியடித்தான். இந்த நிகழ்ச்சி சங்கப் பாடல்கள் பலவற்றில் குறிப்பிடப் பட்டுள்ளது. அவன் மேற்கொண்ட மற்றொரு போர் வாகைப் பறந்தலைப் போராகும். அதில் ஒன்பது குறுநில மன்னர்களை மண்டியிடச் செய்தான். கரிகாலனின் போர் வெற்றிகள் தமிழ்நாடு முழுவதையும் சோழர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. அவனது ஆட்சிக் காலத்தில் வாணிகமும் செழித்தோங்கியது. காடுகளைத் திருத்தி விளை நிலமாக்கியவன் கரிகாலன். இதனால் நாட்டின் செல்வச் செழிப்��ு பெருகியது. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கரிகாலன் அமைத்தான். வேறு பல நீர்ப்பாசன ஏரிகளையும் அவன் வெட்டுவித்தான்.\nதற்காலத்திய தெற்குத் தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களின் தலைநகரம் மதுரை. நெடியோன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, முடத்திருமாறன் போன்றோர் முற்காலத்திய பாண்டிய மன்னர்களாவர். ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், கோவலன் கொல்லப்படவும், கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கவும் காரணமாக இருந்தவர். மற்றொருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நக்கீரன் மற்றும் மாங்குடி மருதனார் ஆகிய புலவர்களால் போற்றப்பட்டவர். தற்கால தஞ்சை மாவட்டத்திளிருந்த தலையாலங்கானம் என்ற விடத்தில் நடைபெற்ற போரில் எதிரிகளை வீழ்த்தியதால் அவருக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இவ்வெற்றியின் பயனாக, நெடுஞ்செழியன் தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். செழிப்பான துறைமுகமான கொற்கை பற்றியும், பாண்டிய நாட்டின் சமூக பொருளாதார நிலைமைகள் குறித்தும் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விவரித்துள்ளார். உக்கிரப் பெருவழுதி மற்றொரு சிறப்பு மிக்க பாண்டிய அரசன். களப்பிரர்கள் படையெடுப்பின் விளைவாக சங்க காலப்பாண்டியர்கள் ஆட்சி விழ்ச்சியடைந்தது.\nசங்க காலத்தில் குறுநில மன்னர்கள் முக்கிய பங்காற்றினர். பாரி, காரி, ஓரி, நல்லி, பேகன், ஆய், அதியமான் என்ற கடையெழு வள்ளல்கள் கொடைக்குப் பெயர் பெற்றவர்கள். தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றினர். சேர, சோழ, பாண்டிய ஆட்சியாளர்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தவர்கள் என்ற போதிலும் தத்தம் ஆட்சிப் பகுதிகளில் வலிமையும் புகழும் பெற்றுத் திகழ்ந்தனர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசங்க காலம் , சங்க, வரலாறு, குறுநில, பாண்டிய, இந்திய, நெடுஞ்செழியன், மன்னர்கள், கரிகாலன், போர், பாண்டியர்கள், காலம், காலத்தில், பெருவழுதி, ஆட்சி, நாட்டின், இந்தியா, மருதனார், மாங்குடி, கட்டுப்பாட்டில், அவன், தலைநகரம், வெற்றிகள், சிறப்பு, சோழர்களின், தற்காலத்திய, அவனது, போரில், மற்றொரு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-25T18:02:37Z", "digest": "sha1:MC6Y5GBLJNWENRPK2DPEL3SDZSG2XAL6", "length": 9058, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒற்றைச் சில்லு வண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொதுவான ஒற்றைச் சில்லு வண்டி\nஒற்றைச் சில்லு வண்டி (Wheelbarrow) என்பது ஒரு சில்லை மட்டும் கொண்ட மனித விசையினால் இயங்கும் சிறிய வண்டி ஆகும்.[1] பின்பக்கத்திலுள்ள இரு கைப்பிடிகளையும் பிடிப்பதன் மூலம் இவ்வண்டியைத் தனி ஒருவர் இயக்க முடியும்.[2]\nபொதுவாக ஒற்றைச் சில்லு வண்டிகள் தோட்ட வேலைகளின்போதும் கட்டட அமைப்பு வேலைகளின்போதும் பயன்படுத்தப்படும்.[3]\n3 நவீன ஒற்றைச் சில்லு வண்டிகள்\nஒரு சில்லைக் கொண்டுள்ள வண்டி என்பதால் இதற்கு ஒற்றைச் சில்லு வண்டி எனப் பெயர் வந்தது.\nஒற்றைச் சில்லு வண்டி என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Wheelbarrow என்பது இரண்டு சொற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அவை Wheel, Barrow என்பனவாகும். Wheel என்பது சில்லைக் குறிக்கும். Barrow என்பது சுமை சுமக்குங்கருவியைக் குறிக்கும் பண்டைய ஆங்கிலச் சொல்லான Bearwe என்பதிலிருந்து மருவியுள்ளது.[4]\nஒற்றைச் சில்லு வண்டியானது இரண்டாம் வகை நெம்புகோலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[5] பண்டைய சீன ஒற்றைச் சில்லு வண்டிகளில் சுமையைத் தாங்குவதற்காக நடுவிலும் ஒரு சில்லு அமைக்கப்பட்டிருந்தது. பொதுவாக, ஒற்றைச் சில்லு வண்டிகள் ஏறத்தாழ 170 இலீற்றர்க் கொள்ளளவை உடையவை.\nநவீன ஒற்றைச் சில்லு வண்டிகள்[தொகு]\n1970களில் சேம்சு இடைசன் கோள வடிவான சில்லுடன் ஒற்றைப் பந்து வண்டியொன்றை அமைத்தார்.[6]\n1998இல் ஓண்டா எச். பி. இ. 60 என்ற மின்சாரத்தில் இயங்கும் ஒற்றைச் சில்லு வண்டியும் தயாரிக்கப்பட்டது.\n↑ ஒற்றைச் சில்லு வண்டி (ஆங்கில மொழியில்)\n↑ ஒற்றைச் சில்லு வண்டி (ஆங்கில மொழியில்)\n↑ ஒற்றைச் சில்லு வண்டியின் நவீன காலப் பயன்பாடுகள் (ஆங்கில மொழியில்)\n↑ கைவண்டி (ஆங்கில மொழியில்)\n↑ நெம்புகோல்கள் (ஆங்கில மொழியில்)\n↑ ஒற்றைப் பந்து வண்டி (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:06 மணிக்குத் திருத்தினோ��்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/04/07/ec.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-10-25T17:15:33Z", "digest": "sha1:LV3H2XNMHV7XPIOMFK65I3AI4WAWU4P6", "length": 11445, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிங்கி ஆன சிங்-தேர்தல் அட்டை கலாட்டா | Salem Youth gets Confused EPIC - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்துத்துவா என்பது மணி அடிப்பது அல்ல..முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து பாருங்க.. உத்தவ் தாக்கரே உக்கிரம்\nஅதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்\nடார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nஎல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்\nதிண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nSports 3 ஓவரில் 71 ரன்.. வேற எந்த டீமாலும் இப்படி அடிக்க முடியாது.. அந்த ஒரு டீமால் மட்டும் தான் முடியும்\nMovies இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்கி ஆன சிங்-தேர்தல் அட்டை கலாட்டா\nசேலத்தில் தனசிங் என்ற வாலிபரின் பெயரும், பாலினமும் பெண்ணாக காட்டப்பட்டுவாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.\nசட்டசபைத் தேர்தலையொட்டி வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள்வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஏகப்பட்ட குழப்பங்கள்இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.\nதவறான முகவரி, தவறான பெயர், வேறு ஒருவரின் புகைப்படம் என புகார்கள்குவிந்தபடி இருக்கிறது.\nசேலம் மாவட்டம் காலராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனசிங் என்ற 19 வயதுவாலிபருக்கு நூதன பிரச்சினை ஏற்பட்டுளளது.\nசுத்த ஆம்பளையான இவரது பெயர் தனசிங்கி என்று அடையாள அட்டையில்அச்சிடப்பட்டுள்ளது. அத்தோடு, அவரை பெண் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇத்தனைக்கும் பெயர், பாலினத்திற்கு அருகிலேயே இவரது புகைப்படமும்மீசையோடு இருக்கிறது என்பதுதான் பெரிய வேடிக்கை\nஇப்படிப்பட்ட குழப்பமான அட்டையை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்டஅதிகாரிகளைப் போய்ப் பார்த்து முறையிட்டுள்ளார் தனசிங். ஆனால் இதுவரைக்கும்அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.\nஆண்கள் பெண்களாவதும், இளைஞர்கள் தாத்தாவாதும், கணவன், மனைவிபெயர்கள் மாறுவதும், வயது தப்பாக போவதும் புகைப்பட அடையாள அட்டைகளில்சகஜமாகிவிட்டது.\nஆனால் தனசிங் விவகாரத்தில் இது கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-10-25T15:53:43Z", "digest": "sha1:6QPMNB77GNTUX373EXJJVJBYGSOB5DQB", "length": 5516, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கத்துக்குட்டி திரைப்படம்", "raw_content": "\nTag: actor naren, actor soori, director raa.saravanan, kathukutti movie, kathukutti movie success party, இயக்குநர் இரா.சரவணன், கத்துக்குட்டி திரைப்படத்தின் முன்னோட்டம், கத்துக்குட்டி திரைப்படம், நடிகர் சூரி, நடிகர் நரேன்\n‘கத்துக்குட்டி’ படத்தின் சக்ஸஸ் பார்ட்டி..\n‘கத்துக்குட்டி’க்கு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பு..\nநரேன்-சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் உருவான...\nமீத்தேன் திட்டத்துக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு ‘கத்துக்குட்டி’ இயக்குநர் நன்றி தெரிவிப்பு..\nமீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு...\n‘கத்துக்குட்டி’ படத்தை கொண்டாடும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம்\nஇன்று வெளியாகி இருக்கும் 'கத்துக்குட்டி' படம்...\nகத்துக்குட்டி – சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் சமூகம் சார்ந்த கருத்துக்களைச்...\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – அக்டோபர் 9, 2015\nஇன்று 2015 அக்டோபர் 9, வெள்ளிக்கிழமையன்று 4 நேரடி...\n‘கத்துக்குட்டி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை அகல்வதே நல்லது..\n‘கத்துக்குட்டி’ படத்திற்கு சீமான் பாராட்டு..\nநரேன் - சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில்...\n‘கத்துக்குட்டி’ படம் ‘புலி’யோடு மோதும் பின்னணி..\n”இன்றைய தலைமுறைக்குத் தேவையான நல்ல விஷயங்களைச்...\n‘திரெளபதி’யைத் தொடர்ந்து வருகிறது ‘ருத்ர தாண்டவம்’..\nவிக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம்\nஒசாகா சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம்\nஇன்று ஹைதராபாத்தில் ‘வலிமை’ படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்டார்.\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை..\nதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையிலான அணி வேட்பு மனு தாக்கல் செய்தது..\n“தயாரிப்பாளர்கள் சங்கம் கோமா ஸ்டேஜில் இருக்கிறது….” – டி.ராஜேந்தரின் சீற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/1464", "date_download": "2020-10-25T16:06:48Z", "digest": "sha1:IRZSEQSUJJRMXTI5SOIGJNMUCD2EVRX5", "length": 6391, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "இன்று முதல் கையில் செல்பேசி இருந்தால் வாகனச்சாரதிப்பத்திரம் ப றிமு தல் செய்யப்படும்! – Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nஇன்று முதல் கையில் செல்பேசி இருந்தால் வாகனச்சாரதிப்பத்திரம் ப றிமு தல் செய்யப்படும்\nவாகனம் செலுத்தும்போது, நீங்கள் ஏதாவது ஒரு வீதி விதி மீ றல் செய்யும் போது, உங்கள் கையில் செல்பேசியிருந்தால், உடனடியாக உங்களது வாக னச் சா ரதிப்பத்திரம் ப றிமுதல் செய்யப்படும் என இன்று முதல் சட் டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nசா தார ணமாக, சமிக்ஞை வி ளக்கைப் போ ட ம றந்தால் (défaut de clignotant), வீதியிலுள்ள தொடர் கோட்டைக் கடந்தால் (franchissement d’une ligne continue), அல்லது வே க்க ட்டுப்பா ட்டை மீ றினால், பா தசாரிக்கு வழிவிட மறுத்தல், அல்லது மிகவும் ஆ பத்தாக ஒரு வா க னத்தை மு ந் துதல் (dépassement dangereux) ���ோன்ற கு ற் றங்களின் போது, உங்கள் கையில் செல்பேசி இருந்தால், உங்களது வாகனச் சாரதிப்பத்திரம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.\nஅந்தக் கணத்திலிருந்து நீங்கள் உங்கள் வா கனத்தைச் செலு த்த முடியாது. வேறு யாரையும் அழைத்தே வா கனத்தைக் கொண்டு செல்ல முடியும்.\nமுதற்க ட்டமாக 72 ம ணித்தி யாலங்களிற்குத் த டை செய்யப்படும் வாகனச்சாரதிப்பத்திரம், மாவட்ட உயர் நிர்வாக அதிகாரியான préfet யினால் 6 மாதங்கள் வரை, இ ர த்துச் செய்யப்படும்.\nசெல்பே சியினால் ந டக்கும் வி பத் துக்க ளில் ம ரண ங்களும் ப டு கா ய ங்களும் மிகவும் அ திகமானவையாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் வீதிவி ப த் துக்களில் பெரும்பாலானவை, வே க்கட் டுப்பாட்டு மீ றலாலும், செல்பேசியாலுமே நிகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nசற்று முன் உடன் அமுலுக்கு வரும் வகையில் எ ரிபொ ருள் விலை குறைப்பு\nவவுனியா செட்டிக்குளம் பகுதியில் ப லத் த கா ற்று : வா கன தி ருத் துமிடம் சே தம்\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள் பூட்டு\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\nநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nஇ றந் தவ ரின் ச டல த் தை அ டக்க ம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அ…\nவவுனியாவில் ஆடு தி ருட்டு உட்பட பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன்…\nமுன்னணிக்குள் உடைவு முக்கியஸ்தர் பதவி பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varahamihiragopu.blogspot.com/2016/", "date_download": "2020-10-25T17:00:28Z", "digest": "sha1:PI4BYFS2OPUPPT5SOKROINH6HY3B44F3", "length": 80658, "nlines": 479, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: 2016", "raw_content": "\nசிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ\nசமீபத்தில் சென்ற அக்டோபர் 2016 வலம் முதல் இதழில் இக்கட்டுரை அச்சுக்கு வந்தது. படங்களோடு இங்கே பதிவிடுகிறேன். வலம் தளத்து சுட்டி இங்கே.\nகோயில்களுக்கு நாம் ஏன் செல்கிறோம் வழிபட தான். சிலருக்கு தொட்டில் பழக்கம். வளர்பிறை தேய்பிறையாய் பக்தி வரும் நம்மில் சிலர், திருவிழா, திருமணம், பிறந்தநாள், வேண்டுதல் என்று ஏதேதோ காரணத்திற்கு பழக்கரீதியாய் கோயில் செல்கிறோம். சக்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடைமாலை, கற்கண்டு, என்று பிரசாத வகையறாக்களே சிறுவயதில் நம்மை ஈர்க்கும். அங்குமிங்கும் மற்ற சிறுவருடன் ஓடி விளையாடுவது, கல் யானை மேல் சவாரி, படிகளில் சருக்குதல், குளத்தில் நீர் விளையாட்டு, கடைகளில் செப்போ, சிறுபண்டமோ வாங்குவது… கச்சேரி, நாட்டியம் என்று கலைகளை ரசிக்கவும் கோயில் செல்வது வழக்கம். ஓரிருவர் சிற்பங்களை காண செல்வதுமுண்டு.\n முருக பக்தருக்கு அறுபடை வீடும், வைணவருக்கு ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களும், சைவருக்கு நாயன்மார்களின் பாடல் பெற்ற தலங்களும் தமிழகத்தில் புகழ்பெற்றவை. ஒரே நாளில் பஞ்ச பூத தலங்களையோ, நவகிரக தலங்களையோ காணும் வழக்கம் சமீபத்தில் புகழ் பெற்றுள்ளன. கல்கி எழுதிய பொன்னியின் “சிவகாமியின் சபதம்” கதையை படித்த ஆர்வத்தில், வந்திய தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்ற கோயில்களையும் வரலாற்று தடங்களையும், பொன்னியின் செல்வன் வரலாற்று பேரவை குழுவினர் ஆண்டுக்கொருமுறை வலம் வருகின்றனர். நான் சேர்ந்துள்ள தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை குழுவினர் மகேந்திர வர்ம பல்லவன் பாதையில் அவன் எழுப்பிய வல்லம், சிங்காவரம், தளவானூர், மண்டகபட்டு குகை கோயில்களை சென்று களித்தோம்.\nகும்பகோணம் கவின் கலை கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற நண்பர் விசுவநாதன், நாகசாமி எழுதிய ஓவியப்பாவை நூலை ஏந்தி ஓவியங்களும் சிற்பங்களும் புகழ்வாய்த்த குந்தவை ஜீனாலயம், கீழ் பழுவூர், குறிச்சி, திருப்புலிவனம், கோனேரிராஜபுரம், வேப்பத்தூர், திருவலஞ்சுழி, திருப்பருத்திக்குன்றம் என்று பயணிக்கிறார்.\nகல்லூரி நாட்களில் நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு கல்வெட்டு படிக்க ஆவலோடு சென்றேன். இருளில் கல்வெட்டு சரியாக தெரியவில்லை; தெரிந்தவற்றை படிக்க இயலவில்லை. 2000இல் “சிவகாமியின் சபதம்” படித்தபின் எனக்கு சிற்பத்தின் மேல் ஆர்வம் வந்தது. கேலண்டர் படங்களிலும், அமர் சித்திர கதா புத்தகங்களிலும், ஏபி நாகராஜன் திரைப்படங்களிலும் காணும் தெய்வ வடிவங்களையே பார்த்து பழகியிருந்தேன். முனைவர் சித்ரா மாதவனின் வரலாற்று உரைகளையும் ��ல சிற்பங்களின் வடிவங்களை அவர் படம் காட்டி விளக்கிய பொருட்டே, பாரத சிற்ப கலையையும் அதன் நெடும் பாரம்பரியத்தையும் புரிந்துகொள்ளமுடிந்தது.\nதியானத்தில் அமர்ந்த சிவன் சடையில் நடுவே குற்றால அருவி போல் விழும் கங்கையை கேலண்டர் படங்களில் காண்கிறோம். ஆனால் பல்லவர் சோழர் கால சிற்பங்களில் அப்படியில்லை. ஈசன் தலையில் நிற்க விரும்பும் கங்கையின் அகங்தையை அடக்க, தன் சடையின் ஒருமுடியை மட்டும் விரலால் நீட்டுகிறான் பரமசிவன். அது மட்டுமா நானிருக்க யாரிவள் என்று கங்கையை காணவும் கணவனை கடியவும் வருகிறாள் பார்வதி. உமையவள் பாவத்தில் சினமா ஊடலா நானிருக்க யாரிவள் என்று கங்கையை காணவும் கணவனை கடியவும் வருகிறாள் பார்வதி. உமையவள் பாவத்தில் சினமா ஊடலா ஈசனுக்கு தேவியின் பாராமுகமா இல்லை இது மலைமகளின் ஊடல் உமையின் உடல் ஒருபுரமிருக்க, அவள் முகமோ கங்காதரனை காதலோடு நோக்குகிறது.\nபார்க்கும் பார்வதியின் முக பாவம் ஒருபால். தாங்கும் தாணுவின் கோலமென்ன பெரும் பாரம் தலையில் வந்து விழுந்து பூதேவிக்கு தாங்கமுடியாமல் விழுவதை தடுக்கவேண்டும் என்ற கவனமும் பொறுப்பும் கவலையும் அக்கரையும் வாட்டுகிறதா அவனை பெரும் பாரம் தலையில் வந்து விழுந்து பூதேவிக்கு தாங்கமுடியாமல் விழுவதை தடுக்கவேண்டும் என்ற கவனமும் பொறுப்பும் கவலையும் அக்கரையும் வாட்டுகிறதா அவனை ஒன்றுமில்லை. மிக அலட்சியமாக, இடுப்பில் ஒரு கைவைத்து, இதழில் புன்சிறிப்பு மலர திருவிளையாட்டு குறும்பு கோலத்தில் காட்சி தருகிறான். பல்லவ காலத்து சிற்பிக்கும் சமகாலத்து ஓவியனுக்கும் உள்ள பெரும் இடைவெளியை இதில் காணலாம். ஆகாயகங்கையின் அதிவேகம் சிவனின் மகிமைக்கு ஒரு சுமையல்ல என்பதை எவ்வளவு ஆழமாக அழுத்தமாக உணர்ந்து அந்த சிற்பி இதை வடித்திருக்கவேண்டும்.\nஸ்தபதிகள் கோயில் கட்டுமுன், வேத மந்திரத்தை தியானம் செய்து, அந்த தியானத்தின் பலனாய் மனக்கண்ணில் கோவிலின் வடிவத்தை கண்டபின்னரே, அதை கட்டத் தொடங்குவராம். சிற்ப சாத்திரங்களின் விதிகளுக்கிணங்கவே ஸ்தபதிகள் கோயில்களை அமைத்தாலும், அவரவர் திறமையும் கற்பனையும் கலைபாங்கும் சிற்பத்திலும் கோவிலின் கட்டுமானத்திலும் மிளிர்ந்து தெரிகிறது.\nஒரு கோயிலில் ஒரு கோஷ்டத்திலுள்ள ஒரு சிற்பத்துக்கே இத்தனை பின்கதையிருப்பின், தஞ்சை தாராசுரம் போன்ற பெருங்கோயில்களில் என்னவெல்லாம் இருக்கும் பயணத்தால் மட்டும் சிலவற்றை அறியமுடியாது. பல கோயில்களில் பல சிற்பங்கள் புரியாத புதிராகவே உள்ளன. நம்முன் பற்பல கோயில்களுக்கு சென்று, தங்கள் கலைக்கண்களால் கண்டு களித்து, நமக்கு தெரியாத விவரங்களை ஆர்வலர்கள் நூலில் எழுதியதை படித்தால் கல்லாதது கல்லளவு என்று புரியும்.\nமாமல்லபுரத்து பஞ்ச பாண்டவ ரதங்களில் பெரியது தர்மராஜ ரதம். முதலில் சென்றபோது கீழ்தளத்திலுள்ள எட்டு சிற்பங்களை மட்டும் பார்த்துவிட்டு வந்தேன். கல்வெட்டுகள் தெரிந்தன. தமிழ் எழுத்து போலிருந்தாலும் சில எழுத்துக்களுக்கு அங்குமிங்கும் வாலும் கொம்பும் முளைத்தது போல் தெரிந்தது. பல்லவருக்கு ஒருவேளை ஆர்வக்கோளாரா என்ற சந்தேகமே எழுந்தது. அது தமிழே இல்லையாம். பல்லவ கிரந்தலிபியில் எழுதிய சமஸ்கிருதமாம். “நாமும் ஏக்கிசான் ரகுதாத்தா ஹிந்தி படித்தோமே ஹிந்தி எழுதும் தேவநாகரி லிபியில் அல்லவா சமஸ்கிருதம் எழுதுவார்கள் ஹிந்தி எழுதும் தேவநாகரி லிபியில் அல்லவா சமஸ்கிருதம் எழுதுவார்கள்” என்று குழம்பும்பொழுது, ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டுவரை வடக்கிந்தியாவில் மட்டுமே தேவநாகிரியில் எழுதுவார்களென்றும், தென்னிந்தியாவில் கிரந்த லிபியிலோ தெலுங்கு-கன்னட லிபியிலோ சமஸ்கிருதம் எழுதுவது வழக்கமென்றும் தெரியவந்தது. இது போன்ற அடிப்படை தகவல்களை பள்ளிக்கூட பாடங்களில் சொல்லவேண்டாமா” என்று குழம்பும்பொழுது, ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டுவரை வடக்கிந்தியாவில் மட்டுமே தேவநாகிரியில் எழுதுவார்களென்றும், தென்னிந்தியாவில் கிரந்த லிபியிலோ தெலுங்கு-கன்னட லிபியிலோ சமஸ்கிருதம் எழுதுவது வழக்கமென்றும் தெரியவந்தது. இது போன்ற அடிப்படை தகவல்களை பள்ளிக்கூட பாடங்களில் சொல்லவேண்டாமா கல்வெட்டு ஆய்வோர்க்கு மட்டும் தெரியும் ரகசியமாக ஏன் இருக்கவேண்டும்\nகிரந்த லிபியில் வடமொழி கல்வெட்டு\n மலையா, கம்போடியா, பர்மா, சுமத்திரா, சாவகம், சியாமதேசம் என்னும் தாய்லாண்டு – ஏறக்குறைய தொண்ணூறு தென்கிழக்கு ஆசிய மொழிகளின் எழுத்துகள் கிரந்தத்திலிருந்து பிறந்தவை என்பது மொழிவல்லுனர் கருத்து. ஐரோப்பிய கும்பெனியார் ஆட்சி வந்தபின் அம்மொழிகள் பலவும் ல��்தீன லிபியின் வடிவை தழுவிக்கொண்டன. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் மல்லை கலை உலாவின் அறிமுக உரையில் பேராசிரியர் சுவாமிநாதன் இதை சொன்னபொழுது, எனக்கு மெய்சிலிர்த்து. சீவக சிந்தாமணியை முதலில் படிக்கும்போது உ.வே.சாமிநாத ஐயருக்கு இப்படி அல்லவா சிலிர்த்திருக்கும்\nமாமல்லபுரத்தை பற்றி முதலில் 1788இல் எழுதிய வில்லியம் சேம்பர்ஸ், இது சியாமதேச லிபி, ஒரு காலத்தில் தமிழகத்தை சியாம மன்னர்கள் ஆண்டிருக்கவேண்டும் என்றே கருதினார். அக்காலத்தில் அங்கே வாழ்ந்த பிராமணர்களுக்கும் பல்லவர் காலத்து கிரந்த லிபி தெரிந்திருக்கவில்லை. பல்லவர் என்ற மன்னர் குலத்தையே மக்கள் மறந்திருந்தினர். அந்த வரலாறை மீட்டெடுத்தது ஒரு பெரும் கதை. இந்த பின்புலத்தை அறிந்தபின் சென்று பார்த்தால், நம் சிற்பக்கலையின் மகிமையே தனி. இலக்கியத்திலும் இசையிலும் அரசியலிலும் நமக்குள்ள ஆர்வமோ ஆழமோ, சிற்ப ஓவிய கலைகளில் இல்லை. இணையம் முகநூல் டிஜிட்டல் கேமராக்களால் இது மாறிவருகிறது.\nமல்லை தர்மராஜ ரதத்தை கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால் மேலே இரண்டு தளங்கள் இருப்பது தெரியும். அற்புதமான பல சிற்பங்கள் அங்கே உள்ளன. வீணாதர சிவன் அதில் ஒருவர். அவர் கையிலுள்ள வீணையில் குடமோ தந்திகளோ இல்லை. நமக்கு பழகிய வீணை பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சை மன்னர் ரகுநாத நாயகர் உருவாக்கியதாம். சோழர் காலத்து தமிழகத்தில் மட்டுமல்ல, ஒரிசா தலைநகர் புவநேஷ்வரில் முக்தேஷ்வர் கோவிலில் வீணை வாசிக்கும் ஒரு பெண்ணின் சிற்பத்தை கண்டேன். அவள் கையிலும் அதே மெல்லிய வீணை.\nபுவனேசுவரம் - முக்தேசுவரர் கோயில்\nஆனால் வீணாதர கோலத்தில் என் மனதை கொள்ளை கொண்டது கும்பகோணத்தில் நாகேஷ்வரன் கோவில் வீணாதர தட்சிணாமூர்த்திதான்.\nநாகசாமியின் ஓவியப்பாவை நூலில் வலம்புரம் என்னும் ஊரை அப்பர் பாடிய தேவாரத்தை எடுத்துக்காட்டுவார்.\n“கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்\nகாலினாற் காய்ந்துகந்த காபா லியார்\nமுறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி\nமுனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்\nதெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்\nசிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ\nமறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி\nஎன்பது அப்பரின் தேவாரம். “கொவ்வை செவ்வாயில் குமிண்சிறிப்பு” என்ற வர்ணனை பலருக்கும் தெரியும். “சிறு��ுறுவல் வந்தெனது சிந்தை வௌவ” என்ற இந்த வர்ணனை அதையே செய்தது. கும்பகோணம் நாகேஷரன் கோவிலுள்ள வீணாதர தட்சிணாமூர்த்தி இதழ்களிலுள்ள் சிறுமுறுவல் என் சிந்தை வௌவியது.\nதட்சிணாமூர்த்தி - குடந்தை கீழ்க்கோட்டம்\nசிவன் முறுவல் - வலம் அக்டோபர் 2016 இதழ்\nஅரன் முறுவல் கச்சி வைத்தான்\nLabels: art, Mallai, sculpture, Valam, கங்காதரர், கலை, கும்பகோணம், கோயில், சிவன், சிற்பம், மல்லை\nமாமல்லபுரம் - வரலாற்று புதிர்கள்\nசிவகாமியின் சபதம் எழுதும் முன், மாமல்லபுரத்துக்கு சென்று அங்குள்ள சிற்பங்களை காணும் முன்னும், அதன் பின்னும், கல்கி கிருஷ்ணமூர்த்தி எந்த வரலாற்று நூல்களை படித்தார் இல்லை எதையும் படிக்கவில்லையா மல்லையில் உள்ள ஒரு முக்கியமான சிற்பத்தை காணாமல் வந்துவிட்டோம் என்று மிகவும் வருந்தினாராமே\nஸ்ரீரங்கமும் சிதம்பரமும் காஞ்சி காமாட்சியும் மதுரை மீனாட்சி கோயிலும் பழனி முருகனும் ராமேஸ்வரமும் அடையாத என்ன புகழை என்ன எழிலை என்ன சிறப்பை மாமல்லபுரம் பெற்றது என கருதி, ஐநா சபையின் யுனெஸ்கோ இலாக மாமல்லபுரத்திற்கு மட்டும் உலக மரபு சின்னம் என்ற பட்டத்தை வழங்கியது\n மாமல்லபுரத்து சிற்பங்களை படைக்க யார் காரணம் யாரோ அத்யந்தகாமனாமே அவனுக்கும் மல்லைக்கும் என்ன சம்பந்தம்\nராஜ ராஜ சோழனின் கல்வெட்டு மாமல்லபுரத்தில் உள்ளதாமே அவன் தஞ்சை கோயிலை அல்லவா கட்டினான் அவன் தஞ்சை கோயிலை அல்லவா கட்டினான் எல்லோரா கைலாசநாதருக்கும் கடற்கரை கோயிலுக்கும் என்ன சம்பந்தம் எல்லோரா கைலாசநாதருக்கும் கடற்கரை கோயிலுக்கும் என்ன சம்பந்தம் ரோமாபுரி நாணயங்கள் மாமல்லையில் கிடைத்ததா ரோமாபுரி நாணயங்கள் மாமல்லையில் கிடைத்ததா சங்க காலத்தில் மல்லை ஒரு துறைமுகமாக இருந்ததா சங்க காலத்தில் மல்லை ஒரு துறைமுகமாக இருந்ததா பீம ரதம் ஒரு புத்த விகாரமா\nஆழ்வார்கள் பாடிய மாமல்லபுரத்தை ஒரு ஆங்கிலேயரும் பாடியுள்ளாராமே என்ன பாடினார்\nஆயிரமாண்டுகளுக்கு மேல் மகேந்திர வர்ம பல்லவர் இயற்றிய ஒரு நாடகம் கேரளத்தில் அரங்கேறி வந்துள்ளதா அதே நாட்டிய நாடகம் சென்னையில் அரங்கேறுமா அதே நாட்டிய நாடகம் சென்னையில் அரங்கேறுமா நாட்டிய சாத்திரத்தை இயற்றிய பரத முனிவருக்கு மல்லையில் சிற்பம் உள்ளதா நாட்டிய சாத்திரத்தை இயற்றிய பரத முனிவருக்கு மல்லையில் சிற்பம் உள்ளதா இந்திரனுக���கும் சிலையுள்ளதாமே – இது என்ன அதிசயம் இந்திரனுக்கும் சிலையுள்ளதாமே – இது என்ன அதிசயம் யுதிஷ்டிரன் சிம்மாசனம் உள்ளதா வாமன அவதாரத்தில் ஜாம்பவான் எப்படி வந்தார் ராவணனையும் பலராமனையும் ஒரே இடத்தில் காணமுடியுமா\nஇப்படி பல புதிர்களை ஒளித்து வைத்து பல குழப்பங்களை உண்டாக்கி எண்ணற்ற வரலாற்று துப்பறிஞர்களையும் கலை ஆர்வலரையும் ஓவியர்களையும் ஊக்குவித்த மாமல்லபுரத்தை பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கம் வரும் டிசம்பர் 24-25, 2016 அன்று சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ் இணைய கல்விகழக அரங்கில் நடக்க உள்ளது. ஒன்பது உரைகள். ஒரு இயல் இசை நாட்டிய நாடகம்.\nகடல் மல்லை கிடந்த கரும்பையும் பார்த்தனுக்கு பாசுபதம் அளித்த பரமனையும் மாமயிடன் செற்றறுத்த கோலத்தாளையும் கண்டு மாமல்லபுரத்திம் மர்மங்களை அறிந்து சிறப்ங்களின் கலை நுணுக்கங்களில் ஓங்கு பெருஞ்செந்நெல்லூடு கயல் போல் உகள, எல்லீரும் வாரீர்\nபல்லவ மல்லை பேச்சுக் கச்சேரி - நிகழ்ச்சி நிறல்\nதமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளையின் வலைத்தளம்\nபத்ரி சேஷாத்ரி - அதிரணசண்ட மண்டபத்துமூன்றாம் கல்வெட்டு\nகாலை 10 மணி அத்யந்தகாமனின் அடிச்சுவட்டில்\nபல்லவ சிற்பங்கள் ஒரு பார்வை\nகாலை 11.30 மணி தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை - அறிமுகம்\nகாலை 11.45 மணி சிற்பம் சிவம் சுந்தரம்\nமாமல்லை சிற்பங்களின் உடல் மொழி\nமதியம் 2.00 மணி புலவன் அத்யந்தகாமன்\nமதியம் 3.45 மணி சங்கம் முதல் சமீபம் வரை\nமல்லை வரலாற்றை ஆய்வாளர் துப்பறிந்த கதை\nமாலை 5.30 மணி மத்தவிலாச பிரஹசனம் – நாட்டிய நாடகம்\nவிசித்திர சித்தனின் வினோத காவியம்\nகாலை 10.00 மணி கொற்கை நன்றே\nமல்லையில் மகிஷாசுரமர்த்தினியின் கோல வடிவங்கள்\nகாலை 11.45 மணி நவிலும் சிற்பத்தில் நான்கானவன்\nரசிகர் அகப்பொருள் – கலை ஆர்வலரின் கருத்துக் கோவை\nமதியம் 2.00 மணி தமிழில் நனைந்த கலை\nமதியம் 2.45 மணி மல்லையின் தமிழ் கல்வெட்டுகள்\nமதியம் 3.45 மணி யார் அந்த அத்யந்தகாமன் – புத்தொளி\nஐம்பதாண்டு கால மல்லை ஆய்வுகள்\nதடை கேளு தடை கேளு\nநேற்று இரவு எட்டுமணி முதல் தமிழி மொழியில் இரண்டு சுழி ண மூன்று சுழி ன தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nஇவ்விறு எழுத்துக்களையும் ஆதார் அட்டையில்லாத எழுத்தாளர்கள் தவறாக பயன்படுத்துவதாகவும், தமிழ் இலக்கியத்தில் பிண்ணவீணத்துவம், மாயணிலைமெய்த்துவம், வநிகபேராசைத்துவம், மதச்சார்ப்பற்ற ஆண்மீகம், முற்போக்கு பெண்மீகம் போன்ற இலக்கிய சீரழிப்பு நடைகளை பாகிஸ்தான் ராணுவமும் ஏகாதிப்பத்திய அமெரிக்க கார்ப்பரேட் சக்திகளும், பாரதநாடு முழுக்க அவிழ்த்துவிடுவதாகவும், அந்த சதியை முறிக்கவே இத்திட்டம் என்றும் மத்திய அரசு விளக்கியுள்ளது. தற்காலிகமாக ணகரமும் னகரமும் நவீன தமிழிலன்றி, சுழியில்லாத தமிழ் பிராம்மி என்னும் சங்க கால தமிழ் லிபியில் எழுதவேண்டும் என்றும் மேலும் மோடி அறிவித்துள்ளார்.\nஇந்த அதிரடி அறிவிப்பிற்கு தமிழ் படிப்போர் சிலர் ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் பேசியுள்ளனர். ஆனால் கொஞ்சம் கூட தமிழே படிக்காதவர்களிடம் இது பிரம்மாண்ட சச்சரவை கிளப்பியுள்ளது. ஹிந்திக்காரன் மோடிக்கு தமிழை திருத்த எந்த அதிகாரமும் கிடையாது என்று கொந்தளித்த சிலரை மறுத்து, காசியில் சாகித்ய அகாடமி விருதை வாபஸ் செய்யாத சில ஹிந்தி புலவர்கள் “மோடி பேசும் குஜராத்தியை ஹிந்தியென்று நினைப்பது மிகவும் தவறு. அவர் ஆங்கிலத்தில் ஈஜ் அப் டூயிங் பிஜினஜ் என்று சொல்வது கூட குஜராத்தி எழுத்தில் தான்,” என்று பதிவு செய்துள்ளனர். இந்திய பிரதமரை அவமதிப்பது போல் இந்த கருத்து உள்ளது என, மோடியின் ஆதரவாளர்கள் கொந்தளிக்க, ஒரு அமெரிக்க நிருபர், “ஜார்ஜ் புஷ் பேசும் ஆங்கிலமே பல நேரம் குஜராத்தி மாதிரி தான் இருக்கும், இதுவே அதிபர்களுக்கு அழகு,” என்று சொன்னதால், சச்சரவு அடங்கியது.\n“மோடிக்கு என் அரசியல் ஆதரவு இல்லை எனினும், இதை நான் வரவேற்கிறேன்,” என்று எதிர்பாரமால் அப்போலோவுக்கு வந்த அன்னா ஹசாரே கருத்து கூறியுள்ளார். அங்கு வந்திருந்த புலவர் கீழ்பாக்கம் கிளவிவளவன், ஹசாரேவை சும்மா விடவில்லை. “அண்ணா என்ற மராட்டியிலும் தமிழிலும் உள்ள சொல்லை விட்டுவிட்டு அன்னா என்று இரண்டு சுழியில் எழுதுவது தானே காரணம் அதற்கு பழிவாங்கத்தானே இந்த னண ஒழிப்பை ஆதரிக்கிறீர்கள் அதற்கு பழிவாங்கத்தானே இந்த னண ஒழிப்பை ஆதரிக்கிறீர்கள்” என்று கேள்விக்கணைக்களை போன வருடத்து மழைப்போல் மாரியாய் பொழிந்தார். அண்ணா ஹசாரேவுக்கு மூன்று சுழியா என்று சில் பத்திரிகை நிருபர்களும், தமிழகத்தில் ஒரு மூன்று சுழி அண்ணாவுக்கு தான் இடமுண்டு என்று, வேறு சிலரும், பத்திரிகையை படிக்கிறதே ஜாஸ்தி இதுல ச��ழியெல்லாம் எவன்டா எண்ணுவான் என்று வாசகர்களும் வெவ்வேறு விதம் பேசிக்கொல்கிறார்கள். ஆனால் இது மேட்டுக்குடி மனப்பான்மை என்று கண்டித்து இனிமேல் கச்சேரிகளிலும் எச்சேரிகளிலும் சரிகமபதநி என்பதற்கு பதில் சரிகமபதனி என்றே பாடப்போவதாக பிரபல பாடகர் கிருட்டிநந் செந்நையில் அறிவுத்துள்ளார்.\nஇரண்டு என்ற சொல்லில் மூன்று சுழி ணவும் மூன்று என்ற சொல்லில் இரண்டு சுழி னவும் இருப்பதே தமிழில் எண்ணும் எழுத்தும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்று கணித நிபுணர் நகுபோலியன் முகநூலில் சொல்ல, நகுபோலியன் யார் என்று சிலர் கூகிளில் தேட, கங்கைக்கொண்டசோழபுரத்து கலங்கரை விளக்கை நோக்கி ஒரு வரலாற்று ஆர்வல படை புறப்பட்டுள்ளது.\nஇந்த தடைக்கு பொருளாதார காரணங்களும் உண்டா என்ற கேள்விக்கு நிதி அமைச்சர் அருந் ஜெட்லீ ஆமோதித்து பதிலளித்துள்ளார். தமிழக அச்சுகளின் மை சீனதேசத்தில் தயாரிப்பதாகவும், சுழிகளால் மை மிகவும் அதிகமாக செலவாகிறதென்றும், வெளிநாட்டில் இருந்து கருப்பு பணம் மட்டுமே பாரதம் வரவேண்டுமே தவிற கருப்பு மை வரக்கூடாது என்ற தேசபக்தி உள்ளோர் சுழியில்லாத எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nமேக் இன் இண்டியா, மந்நிக்கவும், மேக் இந் இந்திய திட்டத்தில் இந்தியாவிலேயே மார்ச் 2017 முதல் தயார் செய்யப்படும் என்றும், அதன்பின் மீண்டும் சுழித்த ணன அறிமுகமாகும் என்று ஜெட்லீ கூறினார். இதை கேட்டு கோடம்பாக்கம் புருடாபாடியபெருங்கடுங்கோ ஒரு நியாயமான கேள்வியை எழுப்பின்னார். நான்கு சுழி ஐந்து சுழியுள்ள கன்னட தெலுங்கு மொழிகளுக்கும் இந்த தடைவிதிக்கப்படுமா என்பதே அக்கேள்வி. வெறும் கேள்வியாக கேட்காமல் ஒரு கட்டுரையாக எழுதி பத்தாயிரம் பிரதி எடுத்து தமிழகமெங்கும் பலச்சுவர்களில் மார்ட்டின் லூத்துர் போல் அறிவிப்பாகவே ஒட்டிவிட்டார். கேள்வி நியாயமாக இருந்தாலும், அதற்கு ஏன் “மூலம் விரைவீக்கம்” என்று தலைப்பிடபட்டுள்ளது என்று சிலர் ஐயம் எழுப்ப, அது ஒரு பசைசெய்தபிசை (paste-orical blunder) என்று பெருங்கடுங்கோ பெருங்கடுங்கோபத்தில் கர்ஜித்தார். தமிழக மீநவர்களையும் அந்றாடண்காச்சிகளையும் இது எப்படி பாதிக்கும் என்பதே முக்கியமென்றும் அசம்பாவிதமான தலைப்பு முக்கியமில்லை என்றும் அவர் கடிந்துள்ளார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு சூடான பதிலை கிரிஷ் கர்நாடு கூறியுள்ளார். தான் கன்னடத்தில் நேராக எழுதினால் அதுக்கு யாருக்கும் புரியாதென்றும் சுழித்து சுழித்து எழுதுவதே இலக்கியம் என்றும் கூறியுள்ளார். கேள்வியையும் பதிலையும் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் யாரும் கண்டுகொள்ளாவிடினும், மலையாளத்தில் இந்த உரையாடல் எட்டாயிரம் பிரதிகள் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இலக்கிய மன்றங்களிலும் பத்திரிகைகளிலும் தர்க்கவாதம் செய்ய வேண்டிய கருத்தை போஸ்டர்வாதம் செய்யலாமா என்று வாசகர் ஒருவர் தமிழ் இலக்கிய இதழ்களுக்கு கடிதம் அனுப்ப, இரண்டு தமிழ் எழுத்தார்களையாவது தமிழ் துரோகி என்று திட்டினால்தான் அந்த விவாதத்தையே எங்கள் இதழ்களில் அனுமதிப்போம் என்று பதிப்பாளர்கள் கண்டிப்பாக பதிலளித்துள்ளனர்.\nசர்வதேச அளவுக்கு சர்ச்சை நீடித்துள்ளது. இரண்டு சுழி மட்டுமே தன் பெயரிலிருந்தாலும், கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் ஆதரவினால் மூன்று சுழியை தன் பெயரில் வைத்துக்கொண்ட ஹிலரி கிள்ண்டனை வீழ்த்தியது தன்னுடைய பேச்சுத்திறமைக்கும் நிர்வாக ஆற்றலுக்கும் சான்று என்று அமெரிக்க தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.\n2. பண்டைக்கால பாண்டுரங்கன் கல்வெட்டு\nLabels: commonplace, humour, linguistics, Tamil, சாதா விந்தை, தமிழ், நகைச்சுவை, முயல் கர்ஜனை, மொழியியல்\n2014இல் ஆங்கிலத்தில் நான் எழுதிய பதிவின் தமிழாக்கம்.\nசமீபத்தில் (ஜனவரி 2014இல்) குஜராத் சென்றேன். அங்குள்ள மக்களின் அன்பும் உதவியும் விருந்தோம்பலும் பெருந்தன்மையும் நெகிழ வைத்தது. குஜராத்தில் மட்டுமல்ல, புனேவிலும், ஹைதராபதிலும், சென்னைக்கு திரும்பி வந்தபின், நம் ஊரிலும். சுகமான பயணத்தையோ பொழுதையோ கெடுக்க ஒரு அற்ப செயலோ, கடின சொல்லோ போதும். நாவினால் பட்ட வடு நல்ல அனுபவத்தில் நஞ்சை கலக்கும். யானோ உத்தமன் பல முறை யானே கள்வன். பலமுறை பட்ட வலியுமுண்டு. ஆனால் அறிமுகமற்ற நல்லோரும் வல்லோரும் புது நண்பர்களும் தன்னலமற்ற உதவி செய்து உபசரித்து அன்பாக பேசி எண்ணற்ற முறை மலைக்கவைத்துள்ளனர். இயற்கை காட்சிகளின் எழிலை ரசிப்பதும் இன்சுவை விருந்தை ருசிப்பதும் கண்கவர்ந்த கலையில் திளைப்பதும் நன்றே. அதனினும் நன்றே, நன்றி அறிந்து, நயம்பட நவில்தல்.\nபெறுக பெறுபவை பிசகற பெற்றபின்\nஎன்ற எழுதாகிள���ியை என்னுள் ஆய்ந்து, நொந்து நூடுல்ஸாய் போன உள்ளங்களுக்கு கொஞ்சம் நீவி நீவி நெகிழ்ந்து நவில்கிறேன்.\nமுகம் சுளித்துக்கொண்டே நல்லுதவி பெற்றேன் பூஜ் நகரில். ரயில் பயணச்சீட்டை அச்செடுக்க தேடிச்சென்றால் ஒரு கணினி/அச்சு/இணையம் கடை தேட மேலும்கீழும் அலைந்து, ஒரு பயண ஏற்பாட்டாளர் கடையில் வழிகேட்க நுழைந்தேன். அவரே இணையத்தில் பார்த்து சீட்டை அச்செடுத்து கொடுத்து நான் காசு நீட்ட, பாரதியாரை சுண்டுவிரலால் வினவின நம்பூதிரி போல் என்னை ஒரு விரல் காட்டி துரத்திவிட்டார். முருகனை நாவல் பழம் கேட்க, யாளி மாம்பழம் கொடுத்த கதை.\nஏனோ நல்வினைகளை விட அநீதிகளே நம் மனதில் நீண்ட காலம் நிற்கிறது. இனிய உளவாத இன்னாத கூறுதலே எளிமையாய் உள்ளதே, ஏன் பொறுத்து பூமி ஏதும் ஆளவேண்டாம், சிறுதுன்பத்தை தாங்கி ஒரு நிமிடம் நாவினை அடக்கி, உறுமாமல் இருத்தலே போதும்.\nநண்பர்களின் நல்லுள்ளமும் நற்சொல்லும், எம்முறை கேளிர் எவ்வழி அறிதும் என்று கேட்க முடியாத மாற்றாரும், நம் உள்ளத்து செம்புலத்தில் பெயல்நீராய் நல்வினை பொழிய, நம் ஊடகங்களிலும் மன்றங்களிலும் சினமும் வெறுப்பும் அசூயையும் தலைவிரித்து ஆடுகின்றன. அதைவிட கொடுமை சுற்றாரையும் சூழ்ந்தோரையும் வசைபாடுதல்; அவரிடம் வசை படுதல்.\nசமீபமாக ஒன்றும் வசை படவில்லை, திட்டவில்லை, சபிக்கவில்லை. இரண்டு மாதங்களாக அன்பு மழையிலும், பாராட்டு தென்றலிலும், புகழார பூமாரியிலும் திளைத்து திணறி மலைத்துக்கொண்டிருக்கிறேன். ஆயினும் அவ்வப்பொழுது சம்பந்தமில்லாமல் கோவமும் குரோதமும் பொங்கி வருகிறது. நல்லவேளை, சீக்கிரமே சித்தம் தெளிந்து சிரித்து விடுகிறேன். “When it is a deep, dark November in your soul”, (“கார்த்திகை மாத கார்மேகம் ஆன்மாவை கறுக்கும்போது”) என்று மோபி டிக் நாவலில் ஹெர்மன் மெல்வில் எழுதினார். செம்பரிதி சுடர்வீசும் அன்புசூழ் உலகில் ஆன்மா ஏன் கறுக்கவேண்டுமோ\nநீங்கள் இந்த கட்டுரையை ரசித்தால், இவற்றையும் ரசிக்கக்கூடும்\nசாதா விந்தையின் ஆறா ரசிகன்\nபாட்டும் பாவமும் - கர்நாடக இசை\nசென்னை வாழ்மக்களுக்கு தலை சிறந்த கலைஞர்களின் கர்நாடக சங்கீதம் கேட் ரசிக்கும் பாக்கியம் உண்டு. சிலருக்கே இந்த அரிய வாய்ப்பு – குழந்தை பருவத...\nசிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ\nமாமல்லபுரம் - வரலாற்று புதிர்கள்\nதடை கேளு தடை கேளு\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nபாண்டியர் குடைவரை கோயில்கள் - 2019 பேச்சு கச்சேரி\nசோழ மன்னர்கள் வரலாறு - 2018 பேச்சு கச்சேரி\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - 2017 பேச்சு கச்சேரி\nபல்லவர் சிற்பக்கலை - கோவை வானவராயர் அரங்கம்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nலலிதங்குர பல்லவ கிருஹம் - பாடல் பெற்ற பல்லவன் கோவில்\nபேராசிரியர் சுவாமிநாதனுடன் ஒரு நேர்காணல் - பொதிகை டிவி\nகடலோடி - நூல் அறிமுகம்\nபண்டைய நாகரீகங்களின் கணிதமும் வானியலும்\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் 2014 - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் அறிமுகம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் அறிமுகம்\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nபாடல் பெறும் பரந்தாமன் ஆலயங்கள் - நூல் அறிமுகம்\nபாட்டும் பாவமும் - கர்நாடக இசை\nசென்னை வாழ்மக்களுக்கு தலை சிறந்த கலைஞர்களின் கர்நாடக சங்கீதம் கேட் ரசிக்கும் பாக்கியம் உண்டு. சிலருக்கே இந்த அரிய வாய்ப்பு – குழந்தை பருவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/corona-news/melbourne-returns-to-lockdown-as-cases-surge.html/", "date_download": "2020-10-25T15:59:11Z", "digest": "sha1:SPXF3WQZ4YQ6GRJROVC6H6NBBGT6OTKW", "length": 16018, "nlines": 179, "source_domain": "www.galatta.com", "title": "கொரோனாவுக்காக மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் மெல்போர்ன்!", "raw_content": "\nகொரோனாவுக்காக மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் மெல்போர்ன்\nகொரோனா வைரஸின் தீவிரத்தை குறைப்பதற்காக, உலகம் ழுழுக்க பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி பல மாதங்களாக ஊரடங்கு, பொது முடக்கம், தளர்வுகள் பொருந்திய ஊரடங்கு போன்றவை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியாவை போல பல நாடுகளும் இப்படியான ஊரடங்கில்தான் இருக்கின்றன.\nகுறிப்பாக கொரோனா நோயாளிகள் அதிகமிருக்கும் நாடுகளில் ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவும் நீண்ட கல லாக்டௌணில் இருக்கிறது. ஆஸ்திரிலேயாவில் அதிக நோயாளிகளை கொண்டுள்ள மெல்போர்னில் மட்டும், ஐந்து மில்லியன் மக்களை முடக்கத்துக்கு உட்படுத்தியிருந்தது அந்நாட்டு அரசு.\nஇப்போது இந்த மாநிலம், அடுத்த ஆறு வாரத்துக்கு லாக்டௌனுக்குள் செல்லும் என சொல்லப்பட்டுள்ளது. படிப்பு, உணவுத்தேவை, மருத்துவம் ஆகிய காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல், கஃபே, மதுபானக்கூடங்கள், ஜிம், ஹேர் சலூன், பார்ட்டிகள் போன்றவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் மூடலானது, நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பை, நேற்றைய தினம் வெளியிட்டுள்ளனர் அதிகாரிகள். விக்டோரியா என்ற இடத்தின் எல்லையை மூடுவதற்கு முன்பு இது கூறப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டில், இந்த இடம் மூடப்படுவது இதுவே முதன்முறை. விக்டோரியா மாநிலத்தின் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ், கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென சொல்லியிருக்கிறார்.\nதன் மக்களிடையே இதுபற்றி ஆண்ட்ரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n``நம் மக்கள் பலரும் கொரோனாவை கண்டு பயப்படாமல் இருப்பதை காண முடிகிறது. ஆனால் தயவுசெய்து யாரும் அப்படி இருக்காதீர்கள். நீங்கள் பயப்பட வேண்டும். நீங்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே இதைப்பார்த்து பயப்பட வேண்டும். இது அவ்வளவு கொடுமையான பாதிப்பு. தயவுசெய்து எல்லோரும் வீட்டிலேயே இருங்கள். அவசியமில்லையென்றால், வெளியே வரவே செய்யாதீர்கள். இப்படி இருப்பது உங்களுக்கு கடினமாக் இருக்குமென்று எனக்கு தெரியும், இருந்தாலும் இப்போதைக்கு இதை அனைவரும் செய்யுங்கள்.\n11, 12 -ம் வகுப்பு பிள்ளைகளின் பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளின் படிப்பை நினைத்து பயப்படுவதை காணமுடிகிறது. என்னை நம்புங்கள், உங்கள் பிள்ளைகள் அனைவரும் மூன்றாம் Term - ல் நிச்சயம் பள்ளிக்கு செல்வார்கள். அதற்குள் சூழலை நாம் சரிசெய்துவிடலாம். என்னுடைய இந்த முடிவு, அலட்சியத்தால் எடுக்கப்பட்டதல்ல. முழுக்க முழுக்க மக்களின் உடல்நல அக்கறைக்காக எடுக்கப்பட்ட முடிவு இது. ஆகவே தயவுசெய்து அனைவரும் சூழலறிந்து செயல்படுங்கள். தொலைபேசி வாயிலாகவோ, இணையம் வாயிலாகவோ உங்கள் குடும்பத்தினரோடு எல்லோரும் தொடர்பிலிருங்கள். உங்களின் குடும்பங்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்து கொண்டே இருங்கள்.\nபலரும் இப்போது நாம் குறைவான எண்ணிக்கையில் இருப்பதாக சொல்கின்றனர். தடுப்பூசி, மருந்துகள் வரும்வரையில் இங்கு எதுவுமே நார்மல் ஆகாது என்பதுதான் நிதர்சனம். ஆகவே யாரும் அலட்சியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.\nஇப்படியொரு சூழல் ���ம் யாருக்கும் ஏற்பட்டிருக்ககூடாது. ஆனால், ஏற்பட்டுவிட்டது. தயவுசெய்து, அலட்சியத்தை கைவிட்டுவிட்டு நிதர்சனத்துக்கு வாருங்கள்\nஅரசு கூறியிருக்கும் ஒரு விஷயத்தை நீங்கள் உடைத்தாலும், அது உங்களைத்தான் மீண்டும் பாதிக்கும். உங்களை மட்டுமன்றி, உங்களை உயிரென நினைக்கும் நேசிப்பவர்களையும் அது பாதிக்கும். புரிந்து செயல்படுவீர்கள் அனைவருமென நம்புகிறேன்\" எனக்கூறியிருக்கிறார்.\nஇவ்வளவு கராராகிய பேசியிருக்கும் விக்டோரிய மாநிலத்தில், இதுவரை 8,800 நோயாளிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளனர். 106 மரணங்கள்தான் நிகழ்ந்துள்ளன. பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை மிக மிக குறைவுதான். இருந்தாலும், பிற நாடுகளோடு ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாமென்றும், இப்போதே கடுமையாக சட்டம் இயற்றினால்தான் சூழலை சரிசெய்ய முடியும் என்றும் அவர் நினைத்துள்ளார்.\n``கொரோனா நெருக்கடி முடிந்துவிட்டது என்று எங்களால் நடிக்க முடியாது\" என்று கூறியிருக்கிறார் ஆண்ட்ரூஸ். இவ்வளவு குறைவான நோயாளிகளைக் கொண்ட ஓர் மாநிலத்தின் பிரதமர் இவ்வளவு தீவிரமான முடக்கத்தை அறிவித்திருக்கிறார் என்பது, உலக தலைவர்களிடையே மிக முக்கியமான பேசு பொருளாக ஆகியிருக்கிறது.\nகொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் சமீபத்திய ஹெல்த் அப்டேட்\nகொரோனாவிலிருந்து குணமடைந்தோர் பட்டியலில், உலகளவில் முதலிடத்தில் இந்தியா\nகொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு, 51 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியிருக்கும் மத்திய அரசு\n''கொரோனாவுக்கு தடுப்பூசி இலவசமாகக் கொடுக்கவேண்டியது சலுகை இல்லை, கடமை\" - மு.க ஸ்டாலின்\nமகளுக்கு பாலியல் தொந்தரவு.. தந்தை வெறிச்செயல்\nஉயர் அதிகாரிகள் பாலியல் டார்ச்சர்.. பிரதமர் வரை புகார் அளித்த பெண் மருத்துவர்\nவனிதாவை கலாய்த்த நடிகை கஸ்தூரி.. “நடிகை வனிதாவுக்கு பா.ஜ.க பதில்சொல்லவில்லையாம்..”\n``இன்னும் ஆறு மாத காலத்தில் அனைத்தும் மாறும்\" - மு.க.ஸ்டாலின்\nநலமுடன் வீடு திரும்புகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், கபில் தேவ்\nமிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான இடியட் பட ஃபர்ஸ்ட் லுக் \nசூர்யா 40 திரைப்பட அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் \nமாஸ்டர் அப்டேட் கேட்ட ரசிகருக்கு லோகேஷ் கனகராஜ் கூறிய பதில் \nநயன்தாரா மற்றும் RJ பாலாஜி நடிப்பி���் மூக்குத்தி அம்மன் பட ட்ரைலர் \nபிரசன்னா மற்றும் யோகிபாபுவின் நாங்க ரொம்ப பிஸி படத்தின் சிறப்பு முன்னோட்டம் \nவிக்ரம் பிரபு நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chief-minister-edappadi-k-palaniswami-has-announced-that-floor-space-index-fsi-would-be-increased/", "date_download": "2020-10-25T17:40:15Z", "digest": "sha1:DMKZ3FBBJXD5YRG4CNK4KQURTGO6EX72", "length": 17728, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "கட்டிடங்களுக்கான பரப்பளவு குறியீடு 2 ஆக உயர்வு: இன்றுமுதல் அமலுக்கு வந்தது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகட்டிடங்களுக்கான பரப்பளவு குறியீடு 2 ஆக உயர்வு: இன்றுமுதல் அமலுக்கு வந்தது\nகட்டிடங்களுக்கான பரப்பளவு குறியீடு 2 ஆக உயர்வு: இன்றுமுதல் அமலுக்கு வந்தது\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.\nஅப்போது, சென்னை போன்ற நகரங்களில் வீடு கட்ட அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீடு 1.5ல் இருந்து 2.0 ஆக அதிகரிக்கப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை உடடினடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.\nவிழாவில் எம்ஜிஆர் குறித்து புகழ்பாடிய எடப்பாடி, எம்.ஜி.ஆர். புகழை பறைசாற்றும் வகையில் அரசு சார்பில் நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டதாகவும், தமிழக மக்களுக்காக கிருஷ்ணா குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தியவர். தனது சொத்துகளை பொது நலத்திற்கு விட்டு சென்றவர் என்று புகழாரம் சூட்டினார்.\nஎம்.ஜி.ஆர். என்ற சக்தி தோன்றியிருக்கா விட்டால் தமிழகத்தின் கதி நிர்க்கதியாகி இருக்கும். எம்.ஜி.ஆர். கட்சி அவரது படம் போன்று 100 நாட்களே இருக்கும் என்றவர்கள் கோட்டைக்கே வர முடியவில்லை என்றும், எதிர்ப்புகளை எல்லாம் மீறி சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவை நிறுத்த தீட்டப்பட்ட சதி முறியடிக்கப்பட்டது என்றும் பேசினார்.\nஅதைத்தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என மாற்றப்படும் என்றார்.\nசென்��ை போன்ற நகரங்களில் உள்ள அனைத்து வகையான கட்டடங்களுக்கும் 1.5 முதல் 2 வரையான தரை மார்க்கெட் குறியீட்டு (FSI) அதிகரிக்கப்படும் என்று கூறினார்.\nஇந்த திட்டத்தின் வியாலாக செலவுகளை குறையும் என்றும், அதன் காரணமாக வீடுகளின் விலை குறையும் என நம்பப்படுகிறது.\nசென்னையில் வீடு அல்லது அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு, எப்.எஸ்ஐ ( FSI) எனப்படும் தள பரப்பளவு குறியீடு எனப்படும் கட்டட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்படுகிறது.\nசென்னையில், சிறப்பு கட்டிடங்கள் எனும் 4 மாடிகளுக்கு மிகாத கட்டிடங்களுக்கு, FSI 1.5 மடங் காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 2.0 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.\nஅதாவது மனை பரப்பை விட, ஒன்றரை மடங்கு பரப்பளவுக்கு கட்டிடங்களை அதில் கட்டிக் கொள்ளலாம்.\nஉதாரணத்திற்கு 1000 சதுர அடி நிலத்தில் 1500 சதுர அடி பரப்புக்கு மிகாமல் கட்டடத்தைக் கட்டிக் கொள்ளலாம்.\nஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1.5 தள பரப்பளவு குறியீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழக அரசு பரப்பளவு குறியீட்டை 2.0 ஆக உயர்த்தி தற்போது அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.\nஇந்த புதிய அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.\nFSI அதிகரிப்பால் கிடைக்கும் நன்மைகள்:\nFSI இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் 1000 சதுரடி மனைப்பரப்பில் 2000 சதுர அடி பரப்புக்கு வீடுகளை கட்டலாம்.\nபுதிய நிலத்தை வாங்காமலேயே பழைய மனையில் அதிக கட்டிடங்களை கட்ட முடியும் என்பதால் நிலத்திற்கு செலவிடப்படும் பெரும் தொகை குறையும்.\nகுறைந்த விலைக்கு வீடுகளை கட்டுமான நிறுவனத்தினர் விற்க முடியும். எனவே இதன் பலன் நேரடியாக மக்களை சென்றடையும் என நம்பப்படுகிறது.\nஇந்த அறிவிப்பு காரணமாக சென்னையில் இனி வழக்கத்தை விட உயரமான கட்டடங்களை கட்ட முடியும் இதன் காரணமாக சென்னை நகரில், நெருக்கடி குறைய வாய்ப்பு உருவாகும்.\nகட்டிடங்களுக்கான பரப்பளவு குறியீடு 2 ஆக உயர்வு: அரசாணை வெளியீடு அ.தி.மு.க. சார்பாக போட்டியிட திருநங்கை விருப்ப மனு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்: மீண்டும் உறுதியளிக்கும் ராமதாஸ்\nPrevious கோயம்பேடு பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என மாற்றப்படும்: முதல்வர் எடப்பாடி\nNext உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் பெண் தற்கொலையா\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-beat-sri-lanka-by-144-runs-to-win-u-19-asia-cup-title/", "date_download": "2020-10-25T17:17:43Z", "digest": "sha1:BW4ETTIPJLLBB42C45OE4VZJDJORQL5T", "length": 13526, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "India beat Sri Lanka by 144 runs to win U-19 Asia Cup title | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nயு-19 ஆசிய கோப்பையை 6வது முறையாக வென்று இந்திய அணி சாதனை\nயு-19 ஆசிய கோப்பையை 6வது முறையாக வென்று இந்திய அணி சாதனை\n19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 6வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று சாதனை புரிந்துள்ளது. இளம் வீரர் ஹர்ஸ் தியோகி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். \\\nU-19 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹாங்காங், நேபால், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்றன. இந்த தொடரின் லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்தியா மற்றும் ‘பி’ பிரிவில் இடம்பெற்ற இலங்கை அணிகள் அனைத்து சுற்றுகளிலும் முன்னேறி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.\nஇந்தியா மற்றும் இலங்கை மோதும் இறுதிப் போட்டி டாக்காவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் வீரர்களான யாசஸ்வி ஜெய்ஸ்வால் 85 ரன்களும், அனூஜ் ராவத் 57ரன்களும், தேவ்தத் பதக்கால் 31 ரன்களும், கேப்டன் பிரப்சிம்ரன் சிங் 65 ரன்களும் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது.\n305 ரன்களை இலக்காக கொண்டு இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் நிஷான் மதுஷ்கா 49, பாசிந்து சூயியபந்தாரா 31, நவோத் பரணவிதானம் 48 ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 144 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது.\nஇந்திய பவுலர் ஹர்ஸ் தியோகி 10 ஓவரில் 38 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சித்தார்த் தேசாய் 2 மற்றும் மோஹித் ஜங்ரா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.\nஅண்மையில் இந்திய சீனியர் அணி ஆசிய கோப்பையை வென்றது. இந்நிலையில் நடப்பு உலக சாம்பியனான இளம் இந்திய அணி 6வது முறையாக ஆசிய கோப்பையை வென்று சாதித்துள்ளது.\nடோனி மீது மேட்ச் பிக்சிங் குற்றச்��ாட்டு: ரூ.100 கோடி கேட்டு நோட்டீஸ் ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை: அஸ்வின் தொடர்ந்து முதலிடம் அசத்திய திரிபாதி : வென்றது புனே\nPrevious கடைசி போட்டியில் சதம் அடித்து ஓய்வுப்பெற்ற கிறிஸ்கெயில் – சக வீரர்கள் பேட்டை உயர்த்தி மரியாதை\nNext இளையோர் ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கத்தை பதிவு செய்தார் இந்தியாவின் துஷர் மானே\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\nபெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி\nஐபிஎல் தொடர் – விக்கெட்டுகளை தொடர்ந்து அள்ளும் டெல்லியின் ரபாடா\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்த���ல் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\nபெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruthozhilmunaivor.com/employment-news-in-tamil/", "date_download": "2020-10-25T16:30:45Z", "digest": "sha1:SOTEDXP6TANMBTJAQ3SB7HASBGV6F7HX", "length": 19484, "nlines": 214, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "மத்திய கூட்டுறவு வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை Employment News In Tamil மத்திய கூட்டுறவு வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை Employment News In Tamil", "raw_content": "\nஉங்கள் கிணறு மற்றும் போர்-ரை எப்பொழுதும் வற்றல்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nஅரசு மானியத்தில் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பசுந்தீவனம்\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஎல்லை பாதுகாப்பு படையில் எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள்\nசோலார் பேனல் மோட்டார் பம்ப் செட் அமைக்க 70 சதவீதம் மானியம்\nHome வேலை வாய்ப்பு மத்திய கூட்டுறவு வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை\nமத்திய கூட்டுறவு வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை\nசென்னை மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019 (Chennai jobs) அறிவிப்பு:-\nநிறுவனம் சென்னை மாவட்டம் கூட்டுறவு வங்கி (Chennai District Cooperative Bank)\nவேலைவாய்ப்பு வகை வங்கி வேலைவாய்ப்பு 2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2019\nஎழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 08-12-2019 & 15-12-2019\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.\nMSME/SSI (UDYOG AADHAR) மத்திய அரசின் குறு, சிறு,…\nKVB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2020-21\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வாய்ப்பு\nதேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020\nமத்திய அமைச்சரவை அறிவித்த MSME 3லட்சம் கோடியில்…\nமேல்நிலை பள்ளியில் ஆசிரியர் வேலை 2020\nரூ.27 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nநபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு\nகாதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம் மூலம் ஏழை…\nPrevious Postஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணையம் இலவச பயிற்சி Next Postதீபம் ஏற்றும் எண்ணை தயாரிப்பு தித்திப்பு இலாபம்\nகாதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம் மூலம் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு – மத்திய அரசு திட்டம்\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ���ேலைவாய்ப்பு 2020\nKVB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2020-21\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nஉங்கள் கிணறு மற்றும் போர்-ரை எப்பொழுதும் வற்றல்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\n1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க...\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்\nஇயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nஎல்லை பாதுகாப்பு படையில் எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள்\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வாய்ப்பு\nரூ.27 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு 2020\nதேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nரூபாய் 5000 முதலீட்டில் புதிய சுயதொழில்கள் மற்றும் பயிற்சி\nதேனீ வளர்ப்பு பயிற்சியும், தேனீ வளர்ப்பு பெட்டிகளும் இலவசம்\n2000 முதலீட்டில் தேன்நெல்லி, மாதம் ரூ 33,000 இலாபம்\nஉங்கள் கிணறு மற்றும் போர்-ரை எப்பொழுதும் வற்றல்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்\nஇயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை\nகீரை சாகுபடிக்கு ரூ.2500 மானியம்- தோட்டக்கலைத்துறை அறிவிப்பு\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\nவிதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\nவிதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க\nகலக்கல் இலாபம் தரும் கப் சாம்பிராணி\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nLPG ஆட்டோ கேஸ் பங்க் வைக்க தமிழகம் முழுவதும் டீலர் தேவை\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nதோட்டக்கலை மற்றும் வேளாண்மை பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n55000 முதலீட்டில் ஆடு வளர்த்து லட்சாதிபதியாக வேண்டுமா\nஆசிரியர் பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\nagriculture investment opportunities in tamil. MKP GOAT FARMS INDIA LIMITED agriculture investment opportunities in tamilnadu best nursery in trichy government nursery garden in trichy kvk erode training kvk kundrakudi low investment business ideas in tamil magalir suya thozhil in tamil new business ideas in tamil new business ideas in tamil 2021 nursery in trichy organic seeds in trichy pnbftc pillaiyarpatti siru tholil ideas in tamil 2020 siru tholil ideas in tamil 2021 siru thozhil vagaigal in tamil vanga virka village business ideas in tamil wholesale business ideas in tamil அதிக லாபம் தரும் மரம் வளர்ப்பு அரசு மானியம் பெற ஆடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு pdf ஆடு வளர்ப்பு பயிற்சி 2020 ஆடு வளர்ப்பு மானியம் இலவச பயிற்சி குடிசை தொழில் பட்டியல் சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் சந்தன மரம் வளர்ப்பு முறை சித்த மருத்துவம் சிறு குறு விவசாயி மானியம் சிறு தொழில் இயந்திரம் சிறு தொழில் பட்டியல் 2020 சிறு தொழில் வாய்ப்புகள் சுயதொழில் டீலர் தொழில் நாட்டு கோழி வளர்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெண்களுக்கான சிறு தொழில்கள் முதலீடு இல்லாத தொழில் லாபகரமான தொழில் லாபம் தரும் சிறு தொழில் லாபம் தரும் மரம் வேலை வாய்ப்பு வேலைவாய்ப்பு செய்திகள்\n© 2014-20 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=138:%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2020-10-25T16:32:09Z", "digest": "sha1:724PTE6EQXDW7K3GRSENBPLP2NSYL2GJ", "length": 15951, "nlines": 133, "source_domain": "nidur.info", "title": "இஞ்சியும் மாம்பழமும்", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் இஞ்சியும் மாம்பழமும்\nமாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\n\"இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.\nஇரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.\" என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.\nஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அட��த்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.\nஇதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.\nகொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.\nபல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.\n0 சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.\n0 இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி விடுகிறது. 0 இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.\n0 மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.\n0 செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.\n0 மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.\n0 தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.\n0 மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும்.\nஎனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஅ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான். மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன். நிச்ச��மாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான். (திருக்குர்ஆன் 65:3)\nபழங்களின் அரசனான மாம்பழத்திற்குப் புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக லக்னோவிலிருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் ITRC (Industrial Toxicology Research Center) நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.\nமருத்துவத்துறையில் மாங்காய் / மாம்பழத்தின் உபயோகத்தைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கும் இப்புதிய கண்டுபிடிப்பு நடந்துள்ளது.\nITRC-யில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் புற்றுநோய் பாதித்த சுண்டெலிகளுக்கு மாங்காய் கொடுத்து ஆய்ந்த பொழுது மிகப்பெரிய மாற்றங்கள் அவைகளில் நிகழ்ந்ததை கண்டறிந்தனர். மாங்காய் / மாம்பழம் சாப்பிட்டபின் சுண்டெலிகளின் புற்றுநோய் பாதித்த கட்டி(Tumour)கள் பெருமளவில் குறையத் தொடங்கின.\nபின்னர் நடத்திய ஆய்வில் மாங்காய் / மாம்பழத்தில் அடங்கியுள்ள லூபியோல்(Lupeol) என்ற ரசாயனப்பொருள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவதாக நிபுணர்கள் கண்டுபிடித்தனர். புற்றுநோய்க் கட்டிகளைக் குறைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் லூபியோல் நிவாரணமாகும் எனவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.\nலூபியோலில் அடங்கியுள்ள தனிப்பட்ட ரக விட்டமின்கள், ஆர்கானிக் அமிலங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள் போன்றவை ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எதிராக செயல்படுகின்றன.\nவேதிச்சிகிச்சை (Chemotherapy), அறுவை சிகிச்சை (Surgery), கதிரியக்கச் சிகிச்சை (Radiotherapy) முதலான பல்வேறு சிகிச்சை முறைகள் புற்றுநோய்க்குப் பரிகாரமாக இருந்தாலும் நாட்டில் புற்றுநோயை அடியோடு இல்லாமல் ஆக்க அவைகளால் இயலாது என சந்தேகத்திற்கிடமின்றி தெளிந்து.\nபுற்றுநோய் தாக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மாங்காய் / மாம்பழத்தின் மூலம் நோய் குணமளிக்க இயலும் என்ற இப்புதிய கண்டுபிடிப்பு மருத்துவ நிபுணர்களுக்கு புத்துணர்ச்சியை நல்கியுள்ளது.\nலூபியோல் என்பது தாவரங்களில் காணப்படும் ட்ரைடெர்பீன் (Triterpene) ஆகும். இது கணையப் புற்றுநோய்க்கு எதிராக எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து அறிய இச்சுட்டியைச் சொடுக்கவும்.\n நீ எதையும் வீணுக்காகப் படைக்கவில்லை உன் புறத்திலிருந்து தகுந்த நிவாரணம் இல்லாமல் எந்த நோயும் மனிதனைப் பீடிப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-10-25T17:29:57Z", "digest": "sha1:QEF7CTKOKIWEISXYZVLXFAREMST7QO6D", "length": 10861, "nlines": 104, "source_domain": "ethiri.com", "title": "நிர்வாணமாக கொரனோவை கொண்டாடிய நபர்கள் -கட்டி பிடித்து படம் பிடித்த குமரிகள் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nநிர்வாணமாக கொரனோவை கொண்டாடிய நபர்கள் -கட்டி பிடித்து படம் பிடித்த குமரிகள்\nஇலங்கையில் மீனில் கொரனோ – அரசு அவசர வேண்டுதல்\nதேர்தலில் டிரம்ப் படுதோல்வியை சந்திப்பார் – வெளியான திகில் கருத்து கணிப்பு\nநிர்வாணமாக கொரனோவை கொண்டாடிய நபர்கள் -கட்டி பிடித்து படம் பிடித்த குமரிகள்\nஉலக நாடுகளை கொரனோ நோயானது மிகவும் மிரள வைத்து வருகிறது\nஇவ்வேளை நபர்கள் நிர்வாணமாக மிதி வண்டியில் ஊரவலம் சென்றனர்\nஇன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம்\nதாலிபான்கள் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை\nஇந்த சம்பவம் Philadelphia பகுதியில் இடம்பெற்றுள்ளது ,இவர்களை கண்ணுற்ற சில இளம்பெண்கள் அவர்களை கட்டி பிடித்து புகை படம் பிடித்து மகிழ்ந்து கொண்டனர்\nஅட பாவிகளா இப்படியுமா மனிதர்கள் ,என்ன சார் கொடுமை இது\nஇன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம்\nபிரிட்டனில் நான்கு மாகாணங்கள் முடக்கம் – பல மில்லியன் மக்கள் தவிப்பு\nதாலிபான்கள் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வாக்களிப்பு\nஇந்தோனேசியாவில் 4,070 பேர் பாதிப்பு – 128 பேர் பலி\nதேர்தலில் டிரம்ப் படுதோல்வியை சந்திப்பார் – வெளியான திகில் கருத்து கணிப்பு\nபிரான்சில் கொரனோ தாக்குதலில் சிக்கி 298 பேர் பலி\nதுருக்கிய கடற்படை ஆக்கிரமிப்பு – கிரேக்க போர்க் கப்பல்கள் படையெடுப்பு\nஅமெரிக்கா விமானத்தை துரத்திய ரசியா விமானம் – வானில் நடந்த பர பரப்பு video\nஈரான் புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா video\n← பிறந்த நாளில் சிறுமி சுட்டு கொலை – கண்ணீரில் தவிக்கும் குடும்பம்\nகடல்வழியாக இத்தாலியில் குவியும் அகதிகள் – திணறும் அரசு →\nஇன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம்\nபிரிட்டனில் நான்கு மாகாணங்கள் முடக்கம் – பல மில்ல��யன் மக்கள் தவிப்பு\nதாலிபான்கள் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை\nகொழும்பு- பதுளை பயணித்த பேரூந்தில் கொரனோ – மக்களை தேடும் பொலிஸ்\nகொரனோவை பரப்பிய 6 கடைகள் அடித்து பூட்டு\nஇலங்கையில் மீனில் கொரனோ – அரசு அவசர வேண்டுதல்\nமக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிசார் வேண்டுகோள்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வாக்களிப்பு\nதேர்தலில் டிரம்ப் படுதோல்வியை சந்திப்பார் – வெளியான திகில் கருத்து கணிப்பு\nபிரான்சில் கொரனோ தாக்குதலில் சிக்கி 298 பேர் பலி\nநையீரியாவில் தொடரும் வன்முறை 51 பேர் பலி\nவடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை\nபிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது\nஏழு மில்லியன் கஞ்சா மடக்கி பிடிப்பு – பலர் கைது\nபண்டாரவளை ஞாயிறு சந்தைக்குப் பூட்டு\nகளுத்துறை, கொழும்பில் மேலும் சில பொலிஸ் பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nநாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும்- பீதியில் மக்கள்\n38 பேர் சிங்கள கடற்படையினாரால் கைது\nகொரனோவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் எல்.ரி.ரி.ஈ.அமைப்பு மீதான தடை நீக்கப்படுவதை நன்கு கவனித்து வருவதாக அரசாங்கம் தெரிவிப்பு\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்\nதாக்கப்பட்ட சனம் ஷெட்டி… கதறி அழும் சுரேஷ்\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ… வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார்\nமனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nவடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை\nபிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது\nகொரனோவால் -காதலியை அடித்து கொன்று தானும் தற்கொலை புரிந்த பிரிட்டன் வாத்தியார்\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் - மிரண்டு ஓடிய மக்கள்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசாப்பிடும் போது இடையே தண்ணீர் குடி���்காதீங்க\nஆரோக்கியமற்ற உணவு உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு\nஅதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/science/", "date_download": "2020-10-25T15:55:05Z", "digest": "sha1:ICKNACWKPUQK5JPJKXCTDRHIY5R7ICLM", "length": 8112, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "science Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nமார்ச் 9ல் முழூ சூரிய கிரகணம்\nமுழூ சூரிய கிரகணம்(Total Solar Eclipse) வழக்கமான சூரிய கிரகணத்��ிலிருந்து வேறுபட்டது. பொதுவாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் உருவாகிறது. அந்த சமயத்தில் சூரியன் மறைக்கப்பட்டு பூமியின் சில இடங்கள் இருளில் முழ்கும்.அப்போது நிலவின் அளவால் சூரியனை சுற்றி ஒரு வளையம் மறைக்கப்படாமல் தோன்றும், ஆனால் மூழு சூரிய கிரகணத்தின் போது சூரியன் மூழுதாக மறைக்கப்படும். மார்ச் 9ம் தேதி இந்திய நேரப்படி முழு சூரிய......\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஅசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய இல்லுமினாட்டி\nஉலகில் தலை சிறந்த 10 போலிஸ் படைகள் கொண்ட நாடுகள்\nலெபனானில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு – நடந்தது என்ன\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/facebook-photo-theft-young-girls-doing-blackmail-pdhta9", "date_download": "2020-10-25T17:16:35Z", "digest": "sha1:KBOLBETJCU76N5GEHOFNEUHQRE52KBXO", "length": 14296, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பேஸ்புக்கில் போட்டோ திருட்டு! பிளாக்மெயில் செய்யப்படும் இளம் பெண்கள்! அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்!", "raw_content": "\n பிளாக்மெயில் செய்யப்படும் இளம் பெண்கள்\nபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை திருடி ஆபாச வலைதளங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல், அந்த பெண்களை பிளாக் மெயில் செய்து வருவதும் அம்பலமாகியுள்ளது.\nபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை திருடி ஆபாச வலைதளங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல், அந்த பெண்களை பிளாக் மெயில் செய்து வருவதும் அம்பலமாகியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் அந்த இளம் பெண். பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக இருப்பவரின் மனைவி அந்த இளம் பெண். சில நாட்களுக்கு முன்னர் அவரது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படம் வந்துள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அந்த புகைப்படத்தில் இருந்தது அவர் தான். மேலும் அந்த புகைப்படத்திற்கு அருகே என் செல்போன் எண் வேண்டுமா\nஉடனே இந்த புகைப்படத்தை லைக் செய்து, ஷேர் செய்தால் என்னுடைய செல்போன் எண் கிடைக்கும் என்று வாசகம் இடம் பெற்று இருந்தது. இதனை பார்த்து பதறி��்போன அந்த பெண் உடனடியாக அந்த விபரீத புகைப்படத்தை ஷேர் செய்திருந்த பேஸ்புக் பக்கத்தின் அட்மினை மெசன்ஜர் ஆப் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது புகைப்படத்தை நீக்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று அந்த அட்மின் மிரட்டியுள்ளான். இதனால் பயந்து போன அந்த பெண் நடந்தவற்றை தனது கணவரிடம் கூறியுள்ளார்.\nசெய்தியாளரான அந்த பெண்ணின் கணவர் உடனடியாக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து நடந்தவற்றை எடுத்துக் கூறி புகார் அளித்துள்ளார். அப்போது தான் பாதிக்கப்பட்டது தனது மனைவி மட்டும் அல்ல ஏராளமான பெண்களின் புகைப்படத்தை எடுத்து வைத்து அதற்கென்று பிரத்யேக பேஸ்புக் பக்கம் துவங்கி அதில் அந்த புகைப்படங்களை ஆபாச வாசகங்களுடன் ஒரு கும்பல் பதிவேற்றி வருவது செய்தியாருக்கு தெரியவந்தது. பேஸ்புக் மட்டும் இல்லாமல் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பெண்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களையும் இந்த கும்பல் டவுன்லோட் செய்து ஆபாசமாக பயன்படுத்தி வருகின்றது. மியூசிக்கலி ஆப் போன்றவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களையும் இந்த கும்பல் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக இளம் மாணவிகள், குடும்பப் பெண்களின் புகைப்படங்களை குறி வைத்து இந்த கும்பல் திருடி வருகிறது.\nஇந்த கும்பலுக்கு பயந்து பல பெண்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளதும் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் இந்த பேஸ்புக் பக்கங்களை முடக்குவதோடு போலீசார் தங்கள் பணியை முடித்துக் கொள்கின்றனர். அந்த பக்கங்களை உருவாக்குபவர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் கண்டறிய முடிவதில்லை என்று போலீசார் கைவிரிக்கின்றனர். எனவே பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதே தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது. இல்லை என்றால் புகைப்படங்களை நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில் பேஸ்புக்கில் செட்டிங்கை மாற்றி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.\nபாஜகவுக்கு எதிராக ஃபேஸ்புக் செயல்படுது... காங்கிரஸைத் தொடர்ந்து பாஜகவும் புகார்... உண்மை என்னவோ.\nபாஜகவுக்கு ஆதரவாக இந்திய ஃபேஸ���புக்.. மார்க் ஜூகர்பெர்குக்கு அதிரடியாக கடிதம் எழுதிய காங்கிரஸ் கட்சி..\nஆப்பிரிக்காவில் அசத்தப்போகும் ஃபேஸ்புக் நிறுவனம்..\nஃபேஸ்புக் மூலம் 4 அடி உயரமுள்ள காதலனை கரம் பிடித்த சிவகங்கை காதலி..\n’போட்டோவில் அழகா இருந்த... நேர்ல அழுக்கா இருக்க... ஃபேஸ்புக் காதலனை நேரில் பார்த்ததும் அலறியடித்து ஓடிய காதலி..\nதிருமணம் செய்ய மறுப்பு... காதலியின் அந்தரங்க போட்டோக்களை முகநூலில் வெளியிட்ட காதலன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-details-of-the-ministers-are-on-the-website", "date_download": "2020-10-25T16:24:49Z", "digest": "sha1:JLEND5D7WNWTYUAMBO56TTBHUJXZCPUY", "length": 10308, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கமலின் அறிக்கை எதிரொலி: இணையதள���்தில் அமைச்சர்களின் இ-மெயில், தொலைபேசி எண் மாயம்", "raw_content": "\nகமலின் அறிக்கை எதிரொலி: இணையதளத்தில் அமைச்சர்களின் இ-மெயில், தொலைபேசி எண் மாயம்\nகமலின் அறிக்கை எதிரொலி: இணையதளத்தில் அமைச்சர்களின் இ-மெயில், தொலைபேசி எண் மாயம்\nதமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக கூறியதை அடுத்து, அவருக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஊழல் புகார் கொடுக்கும்படி நடிகர் கமல்ஹாசன் அண்மையில் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில், ஊழல் புகார் குறித்து இணையதளத்தில் பதிவு செய்யும்படி கூறியிருந்தார்.\nஊழல் புகார் கொடுக்கும்படி நடிகர் கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்ட நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அமைச்சர்களின் இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்த நிலையில், அமைச்சர்களின் இ-மெயில் முகவரி தொடர்பான இணையதளம் சென்று பார்த்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்த இணையதளத்தை என்.ஐ.சி. பராமரித்து வருகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, விவரங்களை அமைச்சர்கள் கொடுத்தால் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். அது கிடைக்கப்பெறவில்லை என்பதால் அவை வெற்றிடமாக உள்ளது என்றார்.\nஇது தொடர்பாக பொதுமக்களில் சிலர், நேற்று முன்தினம் வரை பெரும்பாலான அமைச்சர்களின் இ-மெயில் முகவரி, தொலைபேசி எண்கள் உள்ளட்ட விவரங்கள், இணையதளத்தில் இடம் பெற்றிருந்தன. கமலின் அறிவிப்புக்குப் பிறகு, இந்த விவரங்கள்\nகாட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா.. இஷான் கிஷனும் அபார பேட்டிங்.. முடிஞ்சா அடிங்கடா.. ராஜஸ்தானுக்கு கடின இலக்கு\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\n‘சைஸ் தான் சிறுசு; பலன்கள் பெருசு’... சின்ன வெங்காயம் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க...\nஅரபிக்கடலை பார்த்த மாதிரி அடுக்குமாடி வீடு... கோடிகளைக் கொட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார்... விலை என்ன தெரியுமா\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போ���் டிஜிபிக்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/4138", "date_download": "2020-10-25T16:44:46Z", "digest": "sha1:MTMORXGKTMH3RV7BJU2QVJHIGN2VLGK5", "length": 11151, "nlines": 56, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் பா லியல் ப லா த்கார வ ழக்குகளில் இருவருக்கு க டூ ழிய சி றை – Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nவவுனியாவில் பா லியல் ப லா த்கார வ ழக்குகளில் இருவருக்கு க டூ ழிய சி றை\nவவுனியாவில் 16 வ யதிற்குட்ப்பட்ட பெ ண் பி ள்ளைகள் இ ருவரை பா லியல் து ஸ்பிர யோகம் செ ய்த கு ற்றசாட்டில் எ திரிகளை கு ற்றவாளிகளாக கண்ட வவுனியா மேல்நீதிமன்றம் க டூழிய சி றைத்தண் டனை வ ழங்கி தீ ர்ப்பளித்துள்ளது.\nஅந்தவகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த 16 வ யதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளையை க டத்திச் செ ன்று பா லியல் வ ன்கொ டுமை செ ய்த கு ற்றசாட்டில் கைது செய்யப்பட்ட ஐஸ்கிறீம் வியாபாரி ஒருவருக்கு 15 வருடங்கள் சி றைதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கே குறித்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், கு ற்றவாளி ஐஸ்கிறிம் விற்பனையை மேற்கொள்வதற்காக வவுனியாவிற்கு வருகைதந்த நிலையில் மறவன்குளம் பகுதியை சேர்ந்த 16வயதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளையை க டத்திசெ ன்று ஓமந்தை பகுதியில் வைத்து பா லியல் து ஸ்பிர யோகம் செ ய்தமை தொடர்பாக குறித்த நபருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றில் வ ழக்கு தா க்கல் செய்யப்பட்டு வி சாரணைகள் இடம்பெற்று வந்தது.\nகு ற்றவாளி மீது 16 வ யதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளையை க டத்திசென் றமை ம ற்றும் பா லியல் து ஸ்பிர யோகம் மேற்கொண்டமை தொடர்பான இ ரு கு ற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டது.\nஇவ் வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் 2018-12-17 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பான விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்றயதினம் இவருக்கான தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்றால் வழங்கப்பட்டது.\nஅந்தவகையில் சி றுமியை க டத்தி செ ன்ற கு ற்றசாட்டிற்காக இ ரண்டு வ ருட க டூழிய சி றைத் த ண்டனையும், மூவாயிரம் ரூபா த ண்டபணமும் வி திக்கப்பட்டதுடன் அதனை செலுத்த தவறின் 6 மாதகால சாதாரண சி றைத்தண்டனையும் விதிக்கப்பட்டதுடன், பா லியல் வ ன்கொ டுமை செய்த கு ற்றசாட்டிற்காக 13 வருட கடூழிய சிறைத்தண்டனையும்,\n10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்த தவறின் 12 மாதகால சாதாரண சி றைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சி றுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு வழங்குமாறும் தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், அதனை செலுத்த தவறின் இரண்டு வருடகால சாதாரண சி றைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇதேவேளை கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வவுனியா ஓமந்தைப்பகுதியில் 16 வ யதிற்குட்பட்ட பெ ண் பி ள்ளை ஒ ருவரை சி த்தப்பா முறையிலான ஒ ருவர் பா லியல் து ஸ்பிர யோகம் செ ய்தமை தொடர்பான பிறிதொரு வழக்கில் எதிரியை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் அவருக்கு 16 வருட க டூழிய சி றைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nகுறித்த வழக்கு தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 20-07-2011 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குற்றபகிர்வு பத்திரம் தா க்கல் செய்யப்பட்டது.\nஇவ் வழக்கு தொடர்பாக விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு கடந்த ஆறாம் மாதம் 24 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றால் வழங்கப்பட்டது.\nஅந்தவகையில் எதிரியை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் பா லியல் து ஸ்பிர யோகம் செய்த குற்றத்திற்காக 16 வருட க டூழிய சி றைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன்,\nஅதனை செலுத்த தவறின் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சி றுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு வழங்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டதுடன் அதனை வழங்கத்தவறின் இரண்டு வருடகால சாதாரண சி றைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.\nதேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஆசிரியர்களின் கடமை நேரம் தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள் பூட்டு\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\nநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nஇ றந் தவ ரின் ச டல த் தை அ டக்க ம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அ…\nவவுனியாவில் ஆடு தி ருட்டு உட்பட பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன்…\nமுன்னணிக்குள் உடைவு முக்கியஸ்தர் பதவி பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/category/1576830203806", "date_download": "2020-10-25T17:15:05Z", "digest": "sha1:AKOFNUHZK3MGJLXOFAD37CVIFDRGJI4D", "length": 3794, "nlines": 54, "source_domain": "viduthalai.page", "title": "Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\n“மனுநீதி நூலை தடை செய்யும் வரை போராட்டம் தொடரும்'' எழுச்சித் தமிழர் தொல். திருமா��ளவன் முழக்கம்\nநம் பிள்ளைகளுக்கு இழைக்கப்படும் அநீதி: நீட்டினால் மருத்துவக் கல்வியை இழந்த தமிழ்ப்பிள்ளைகள்\nஎஸ்.பி.அய். வங்கிப் பணி முதல்நிலைத் தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கு குறைவான கட்ஆப் மதிப்பெண்கள் வழங்குவதா\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன : தளபதி மு.க. ஸ்டாலின்\n“நீட்” நுழைவுத் தேர்வு முடிவுகளில் ஏன் இத்தனை குளறுபடிகள் - குழப்பங்கள்\nநம்புங்கள் - பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை ‘துக்ளக்’ சாட்சியமோ - சாட்சியம்\nதேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்\nஅண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை உடனே பதவியிலிருந்து நீக்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும்\nதி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி\nஇதர பிற்படுத்தப்பட்டோருக்கு திருச்சி உள்ளிட்ட மத்திய சட்டப் பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு மறுப்பு மத்திய அமைச்சர் பொக்ரியால் தலையிடக்கோரி டி.ஆர்.பாலு எம்.பி. அவசரக் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/sep/21/appeal-to-support-the-struggle-of-the-agrarian-federation-3469858.html", "date_download": "2020-10-25T16:33:00Z", "digest": "sha1:7N7LDGU25SGWGIE267OHGFRNPESQPNS6", "length": 10248, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விவசாய கூட்டமைப்பினரின் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டுகோள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவிவசாய கூட்டமைப்பினரின் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டுகோள்\nமத்திய பாஜக அரசை எதிா்த்து அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கே.வி.இளங்கீரன் வேண்டுகோள் விடுத்தாா்.\nஇதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மாநிலம் ம���ழுவதும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். இந்த மசோதாக்களால் நெல், கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை அரசே கொள்முதல் செய்யும் நடைமுறை இல்லாமல் போகும். விவசாயிகள் ஆதரவு விலையின்றி மேலும் நஷ்டம் அடைவா். அரசின் கையிருப்பில் உள்ள தானியங்கள் தனியாா் வசம் செல்லும். பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.\nவிவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதாக்களை எதிா்த்து துறைசாா்ந்த மத்திய அமைச்சரே பதவி விலகியுள்ளாா். பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கா் மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆனால், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை ஆதரிக்கிறது. எனவே, இந்த மசோதாக்களை எதிா்த்து அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வருகிற 25-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. எனவே அன்றைய தினம் தமிழகத்தில் திமுக தலைமையிலான அனைத்து எதிா்க்கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். விவசாயிகள் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-25T17:15:18Z", "digest": "sha1:622GALLO2GR357GVZ6AL3EDCDWG7G3MX", "length": 4053, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "நீதிமன்ற காவல் Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome Tags நீதிமன்ற காவல்\nகறுப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு ஜூலை 30 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nதங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள்...\nநெல்லை கண்ணனுக்கு 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் \nசென்றமுறை 8.4 கோடி.. இம்முறை இந்த தமிழக வீரருக்கு ஏலத்தில் எத்தனை கோடி தெரியுமா\nகனவு நிறைவேறியது… மம்முட்டி உடன் நடிப்பது பற்றி மஞ்சு வாரியர்\nஒழுங்கா சம்பளம் தராத முதலாளிக்கு நேர்ந்த நிலைமையை பாருங்க ..கொஞ்சம் உஷாரா இருங்க…\nரூ.23.20 லட்சம் மதிப்பிலான அரசு உணவுதானிய கிடங்கு திறப்பு\nதாய்பால் மூலம் கொரோனாவிலிருந்து மீண்ட பச்சிளம் குழந்தை.. வியக்க வைக்கும் சம்பவம்\nவிவாகரத்தான மனைவியுடனே மீண்டும் கட்டாய திருமணம் : தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வாலிபர்\nஎங்க ஆள எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கணும்…. இல்லன்னா போராட்டம் நடத்துவோம்… மிரட்டும் ஜார்க்கண்ட் பா.ஜ.க.\nடிசிஎஸ் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/05/blog-post_99.html", "date_download": "2020-10-25T17:32:09Z", "digest": "sha1:YN6DCHFFXNNCUU4WK6P5CSRK3BSTHD4K", "length": 16226, "nlines": 80, "source_domain": "www.eluvannews.com", "title": "சாய்ந்தமருது சம்பவத்தில் பலியான அஸ்ரிபா - ’வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே, முடிந்து போன சோகம் - Eluvannews", "raw_content": "\nசாய்ந்தமருது சம்பவத்தில் பலியான அஸ்ரிபா - ’வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே, முடிந்து போன சோகம்\nபதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது 19. ஆனால், தற்போது அஸ்ரிபா உயிருடன் இல்லை. சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில், அண்மையில் நடைபெற்ற 'சண்டை'யின் நடுவில் சிக்கி, \"அஸ்ரிபா இறந்து விட்டார்\" என்கிறார் அவரின் தாயார் ஹிதாயா.\nசாய்ந்தமருது - பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்டத்தில் தனது கணவருடன் அஸ்ரிபா வாழ்ந்து வந்தார். அங்குள்ள வேறொரு வீட்டில் அஸ்ரிபாவின் பெற்றோர் குடும்பத்துடன் இருக்கின்றார்கள்.\n\"சம்பவ தினத்தன்று அஸ்ரிபாவும் அவரது கணவரும் அவர்களின் ஆட்டோவில் கல்முனைக்குடியிலுள்ள அஸ்ரிபாவின் மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார்கள். நாங்கள் பொலிவேரியன் வீட்டில் இருந்தோம். இரவு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இங்குள்ள மக்கள் எல்லோரும் பயந்து கலவரப்பட்டு அவரவர் வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்\".\n\"அப்போது அஸ்ரிபாவை கைப்பேசியில் தொடர்பு கொண்டு கதைத்தேன். விவரத்தைக் கூறி, இங்கு இப்போது வரவேண்டாம், நாளை வாருங்கள் என்றும் ���ூறினேன். ஆனால், அவர்கள் அதையும் கேளாமல் வந்து, இதற்குள் மாட்டிக் கொண்டார்கள்\" என்று அஸ்ரிபாவின் தாய் ஹிதாயா கூறுகிறார்.\nஅஸ்ரிபாவுக்கு நான்கு சகோதரிகள். அஸ்ரிபாதான் மூத்தவர். 2016ஆம் ஆண்டு கல்முனைக்குடியைச் சேர்ந்த ஜாசிர் என்பவர் அஸ்ரிபாவை திருமணம் முடித்தார்.\nImage captionஅஸ்ரிபா மற்றும் அவரது கணவர் ஜாசிர்\n\"எங்கள் வீட்டில் ஆண் பிள்ளைகள் இல்லை என்பதற்காகத்தான், அஸ்ரிபாவுக்கு 16 வயதிலேயே திருமணம் முடித்து வைத்தோம். மகன் ஸ்தானத்தில் ஒரு மருமகன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதுபோலவே அஸ்ரிபாவின் கணவரும் இருந்தார். எங்களை பெற்றோர் போலவே பார்த்துக் கொண்டார்\" என்று அஸ்ரிபாவின் தந்தை அக்பீல் அழுகையை அடக்கிக் கொண்டு கூறினார்.\nஅஸ்ரிபாவின் பெற்றோரை, சாய்ந்தமருதில் கடற்கரையோரமாக அமைந்துள்ள, அவர்களின் உறவினர் வீடொன்றிலேயே பிபிசி சந்தித்துப் பேசியது.\nசம்பவ தினத்தன்று நடந்த மேலதிக விடயங்களை அஸ்ரிபாவின் தாய் மீண்டும் பிபிசி உடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.\n\"அன்று இரவு முழுவதும் அஸ்ரிபாவின் கைப்பேசிக்கு அழைத்து இடைக்கிடையே பேசிக் கொண்டேயிருந்தேன். ஒரு கட்டத்தில் எனது அழைப்புக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. சம்பவ தினம் அதிகாலை இரண்டரை மணியிருக்கும் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எனது மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அழைப்பெடுத்தவர் கூறினார். ஆனால், அஸ்ரிபாவின் நிலை என்ன என்பதை அவர் எமக்குச் சொல்லவில்லை\"\nஅந்த சம்பவம் நடந்து மறுநாள் காலை, பொலிவேரியன் பகுதிக்குள் நுழையும் பிரதான பாதையில் நிறுத்தப்பட்டிருந்த நீல நிற ஆட்டோ ஒன்றிலிருந்து அஸ்ரிபாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதில் பயணித்த அஸ்ரிபாவின் கணவரும் மாமியாரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் பயணித்த அஸ்ரிபாவின் கணவருடைய சகோதரி, காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்.\nஅஸ்ரிபாவுக்கு என்ன நடந்தது என்பதில் அவரின் தாயாரும் தந்தையும் மாறுபட்ட தகவல்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். படையினரின் துப்பாக்சிக் சூட்டிலேயே தனது மகள் உயிரிழந்ததாக அஸ்ரிபாவின் தாயார் கூறுகிறார். ஆனால், சம்பவத்தை தாங்கள�� நேரடியாகக் காணவில்லை என்பதால், யாரின் தாக்குதலில் தனது மகள் பலியானார் என்பதைக் கூற முடியாது என்கிறார் அஸ்ரிபாவின் தந்தை.\n\"திருணமாகி 41ஆவது நாளிலேயே அஸ்ரிபாவின் கணவர், தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்றிருந்தார். இரண்டு வருடங்களின் பின்னர், கடந்த வருடம் நோன்பு மாதம்தான், மீண்டும் அவர் ஊர் வந்தார். அவர்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் இப்படியாகி விட்டது\" என்று அழுகின்றார்கள் அஸ்ரிபாவின் உறவினர்கள்.\nஅஸ்ரிபா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கும், வாழ்ந்த வீட்டுக்கும் அவரின் பெற்றோர் நம்மை அழைத்துச் சென்றனர்.\nஅஸ்ரிபாவின் வீடு பூட்டியிருந்தது. சாவி கிடைக்காததால், வீட்டுக் கதவில் தொங்கிய பூட்டை, அவரின் தந்தை உடைத்துக் கொண்டுதான் நம்மை உள்ளே அழைத்துச் சென்றார்.\nஅஸ்ரிபாவுக்கு அவரின் கணவர் அன்புடன் வாங்கிக் கொடுத்த பொருட்களையெல்லாம், நம்மிடம் ஒவ்வொன்றாகக் காண்பித்தவாறே அஸ்ரிபாவின் தாய் அழுகின்றார்.\n\"அஸ்ரிபா கிளியொன்றை வளர்த்தார். அவர் இறந்த மறுநாளே அந்தக் கிளியும் செத்துப் போய் விட்டது\" என அங்கிருந்த கிளிக் கூடு ஒன்றைக் காட்டி, அஸ்ரிபாவின் தாயார் கண்ணீர் சிந்தினார்.\n\"அஸ்ரிபாவுக்கு சிறிய வயதில் திருமணம் செய்து வைத்தோம். அதனால், அஸ்ரிபாவை அவரின் கணவர் ஒரு குழந்தை போலவே பார்த்துக் கொண்டார். இந்த வீட்டிலுள்ள பொருள்களைப் பார்த்தாலே, அதனைப் புரிந்து கொள்ள முடியும்\" என்று கூறி, அஸ்ரிபாவின் பாட்டி (தாயின் தாய்) சத்தமிட்டு அழுகின்றார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர். அவர்களுக்கான குடி நீர் வழங்குவதில் எதிர்காலத்தில் சிக்கல்...\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடி��ேல் பற்குணன் நியமனம்.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உ த்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிள்ளையான் கலந்துகொள்ள ஆட்சேபனை.\nமட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிள்ளையான் கலந்துகொள்ள ஆட்சேபனை.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_21.html", "date_download": "2020-10-25T17:02:29Z", "digest": "sha1:5UMB5SF2YPUBQWC7H7WLFMSNMNWDQ2WU", "length": 7801, "nlines": 58, "source_domain": "www.uktamil.co.uk", "title": "பழனி ஆண்டவரின் சிலை கொடிய விஷங்களினால் ஆனதா? - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » ஆண்மீகம் » பழனி ஆண்டவரின் சிலை கொடிய விஷங்களினால் ஆனதா\nபழனி ஆண்டவரின் சிலை கொடிய விஷங்களினால் ஆனதா\nபழனியாண்டவர் சிலையை உருவாக்க போகர் நவபாஷாணங்களை பயன்படுத்தியுள்ளார்.\nவீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஜித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள்.\nஇவைதான் பிரதானம், இது போக மேலும் பல வஸ்துக்களையும், மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது.\nபோகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து, 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9 கலவைகளாக்கிய பிறகு இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது.\nஇந்தக் கலவைகளை 9 விதமான எரிபொருளைக் கொண்டு காய்ச்சி, 81 முறை வடிகட்டி சுத்தி செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது.\nஅந்த பாஷாணக் கலவையில் லிங்கம், செந்தூரம், பாதரசம், ரச கற்பூரம், வெடி உப்பு, பாறையுப்பு, சவுட்டுப்பு, வாலையுப்பு, எருக்கம்பால், கள்ளிப்பால், வெண்காரம், சங்குப்பொடி, கல்நார், பூநீர், கந்தகம், சிப்பி, பவளம், சுண்ணாம்பு, சாம்பிராணி, இரும்பு, வெள்ளீயம், அரிதாரம், குன்றிமணி போன்ற பல சாமான்களும் பயன்படுத்தப்���ட்டன.\nஇந்த வகை பாஷாணங்களைக் கலந்து கலவையாகக் கட்டும் வரை அதைச் செய்பவர்கள் சுவாசிக்கக் கூடாது\nஏனெனில் அவை அத்தனையும் கொடிய விஷத்தன்மையானவை.\nஅத்தனை பேரும் மூச்சை உள்ளடக்கி சில மணி நாழிகைகள் வரை சுவாசிக்காமல் இவ்வளவு பெரிய பணியை போகரின் வழிகாட்டுதல் மூலம் செவ்வனே செய்து முடித்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்பாகவே இருக்கிறது.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nகையெழுத்துடன் கூடிய தகடு நந்திக்கடலில் இருந்து மீட்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு போராளி ஒருவரின் அடையாளத் தகடு ஒன்று நந்திக்கடல் வெளி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டு...\nஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றபின் டிடிவி தினகரனுடன் சசிகலா பேச மறுப்பு: 20 நாட்களாக யாரிடமும் பேசவில்லை என மழுப்பல் பேட்டி\nபெங்களூரு: தினகரனுடன் சசிகலா பேசாததால், ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டதாக பெங்களூர் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் 20 நாட்களாக அ...\nஅச்சுறுத்தல் : தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு\nயாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் கடிதமொன்றை எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/iyx", "date_download": "2020-10-25T17:30:45Z", "digest": "sha1:YNUSMG7HOAQJEBG2BXWLPQ2IHTNOQQZ7", "length": 8625, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Yaka மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: iyx\nGRN மொழியின் எண்: 6417\nமொழி நோக்கு: ISO Language\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'..\nYaka க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Yaka\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/rafale-may-arraive-in-3pm-at-ambala/", "date_download": "2020-10-25T16:57:03Z", "digest": "sha1:LVEXMI36OKOWNCVQPE6SJE7HIAHMZWOP", "length": 11908, "nlines": 142, "source_domain": "murasu.in", "title": "மாலை 3 மணியளவில் தாயகம் வரும் ரபேல் விமானங்கள் – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nமாலை 3 மணியளவில் தாயகம் வரும் ரபேல் விமானங்கள்\nமாலை 3 மணியளவில் தாயகம் வரும் ரபேல் விமானங்கள்\nகடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்திறன் போர் விமான ஒப்பந்தத்தில் ரஃபேல் விமானம் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே பல சிக்கல்கள் உருவாகின. விலை நிர்ணயம், அதிக விலை போன்ற காரணங்களால் இந்த ஒப்பந்தம் விமர்சனத்திற்கு ஆளானது.\nமேலும் கொரோனாவால் டெலிவரியில் ���ாமதம், ஒரு வழியாக இந்தியா நோக்கி புறப்பட்ட பின்னர், நேற்று அல் தாஃப்ரா தளம் அருகே ஈரானிய தாக்குதல் என பிரச்சினை.தற்போது அம்பாலா பகுதியில் வானிலை பிரச்சினை காரணமாக ஜோத்பூர் படைதளம் ரஃபேல் விமானங்களை வரவேற்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சுமார் 11 மணி அல்லது அதற்கு பிறகு அல் தாஃப்ரா தளத்தில் இருந்து புறப்படும் ரபேல் விமானங்கள் மாலை 3 மணியளவில் தாயகம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரபேல் விமானங்களின் வரவு நீண்ட கால காத்திருப்புக்கு முற்று புள்ளி வைக்கவுள்ளது, அந்த தருணத்தை இந்திய பாதுகாப்பு வல்லுனர்கள் மற்றும் பார்வையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.\nதாய் நாட்டிற்காக உயிர்நீத்த மாவீரன் அழகுமுத்துக்கோனை நினைவுகூர்ந்து வணங்கி போற்றுவோம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஐ.நா வின் சுற்றுச்சூழல் பேரவையில் ‘ஈஷா’ அறக்கட்டளைக்கு அங்கீகாரம்\nசோதனைச் சாவடியில் லாரி மோதி காவலர் பரிதாப பலி\nPrevious Previous post: சென்னையில் சூதாட்டம் – நடிகர் ஷாம் உள்பட 12 பேர் கைது\nNext Next post: ஆன்லைன் வழிக்கல்விக்காக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் 50 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் – பஞ்சாப் அரசு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-10-25T17:50:27Z", "digest": "sha1:2OABCAECZT6H3NVA624SEJZLPR643FS7", "length": 7754, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "அவாமி லீக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடுநிலை-இடதுசாரி, முற்போக்குக் கொள்கை, சமயச் சார்பின்மை, சமூக மக்களாட்சி\nஅவாமி லீக் (Awami League, வங்காள மொழி: বাংলাদেশ আওয়ামী লীগ, மக்கள் முன்னணி) என்பது வங்காள தேசத்தின் ஒரு சமயச்சார்பற்ற முன்னணி அரசியல் கட்சி. 1971 இல் வங்காளதேசம் உருவாவதற்கு இக்கட்சி பெரிதும் உழைத்தது. 1984 ஆம் ஆண்டில் இருந்து ஷேக் ஹசீனா இக்கட்சியின் தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் வங்கத் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரகுமானின் புதல்வி. 1971, டிசம்பர் 16 ஆம் நாளில் வங்காள தேசம் உருவாகிய நாளில் இருந்து அவாமி லீக் இரண்டு தடவைகள் (மொத்தம் எட்டாண்டுகள்) ஆட்சியில் இருந்தது. 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40.71 விழுக்காடு வாக்குகளை பெற்று மொத்தம் 300 தொகுதிகளில் 62 இல் மட்டுமே கைப்பற்றி வங்காள தேச தேசியக் கட்சியிடம் தோற்றுப் போனது.\nடிசம்பர் 29, 2008 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இக்கட்சி பதிவான 87 விழுக்காடு வாக்குகளில் 48 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 230 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டியுள்ளது[1]\n1949இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T16:36:32Z", "digest": "sha1:2KH6YOMEONAWXF5MSLAIRXCJPF4E6INN", "length": 23424, "nlines": 275, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/நட்சத்திரம் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\nவிழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக\nஉங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.\nஅவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.\nஅது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.\nமிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரயீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.\n(அவர்) மிக்க உறுதியானவர், பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.\nஅவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-\nபின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.\n(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.\nஅப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.\n(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.\nஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா\nஅன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரயீல்) இறங்கக் கண்டார்.\nஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.\nஅதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.\nஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,\n(அவருடைய) பார்வை விலகவுமில்லை, அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.\nதிடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.\nநீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா\nமற்றும் மூன்றாவதான \"மனாத்\"தையும் (கண்டீர்களா\nஉங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா\nஅப்படியானால், அது மிக���க அநீதமான பங்கீடாகும்.\nஇவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை, நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள் இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை, நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள், எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.\nஅல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா\nஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.\nஅன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர் எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.\nநிச்சயமாக, மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் பெண்களுக்குப் பெயரிடுவது போல் மலக்குகளுக்குப் பெயரிடுகின்றனர்.\nஎனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை, அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை, நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.\nஆகவே, எவன் நம்மை தியானிப்தை விட்டும் பின் வாங்கிக் கொண்டானோ - இவ்வுலக வாழ்வையன்றி வேறெதையும் நாடவில்லையோ அவனை (நபியே) நீர் புறக்கணித்து விடும்.\nஏனெனில் அவர்களுடைய மொத்தக் கல்வி ஞானம் (செல்வது) அந்த எல்லை வரைதான், நிச்சயமாக, உம்முடைய இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யார் என்பதை நன்கறிகிறான், நேரான வழி பெற்றவன் யார் என்பதையும் அவன் நன்கறிகிறான்.\nமேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் வினைக்குத் தக்கவாறு கூலி கொடுக்கவும், நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கவும் (வழி தவறியவர்களையும், வழி பெற்றவர்களையும் பகுத்து வைத்திருக்கின்றான்).\n(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன், அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இ���ுந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.\n உறுதியின்றி உம்மை விட்டும் முகம்) திரும்பிக் கொண்டனர் பார்த்தீரா\nஅவன் ஒரு சிறிதே கொடுத்தான், பின்னர் (கொடுக்க வேண்டியதைக் கொடாது) நிறுத்திக் கொண்டான்.\nஅவனிடம் மறைவானவை பற்றிய அறிவு இருந்து, அவன் பார்க்கிறானா\nஅல்லது, மூஸாவின் ஸுஹுஃபில் - வேதத்தில் இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா\n(அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்றாஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா\n(அதாவது:) சுமக்கிறவன் பிறிதொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்,\nஇன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.\nஅன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.\nபின்னர், அதற்கு நிறப்பமான கூலியாக, அவன் கூலி வழங்கப்படுவான்.\nமேலும் உம் இறைவனில் பால்தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது.\nஅன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான், அழச் செய்கிறான்.\nஇன்னும் நிச்சயமாக அவனே மரிக்கச் செய்கிறான், இன்னும் உயிர்ப்பிக்கிறான்.\nஇன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -\n(கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு.\nநிச்சயமாக, மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே இருக்கிறது.\nநிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான்.\nநிச்சயமாக அவன் தான் (இவர்கள் வணங்கும்) ஷிஃரா (எனும் கோளத்திற்கும்) இறைவன்.\nநிச்சயமாக முந்திய ஆ(து கூட்டத்)தை அழித்தவனும் அவன்தான்.\n'ஸமூது' (சமூகத்தாரையும் அழித்தவன் அவனே); எனவே, (அவர்களில் எவரையும் மிஞ்சுமாறு) விடவில்லை.\nஇவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.\nஅன்றியும், அவனே (லூத் சமூகத்தார் வாழ்ந்திருந்த) ஊர்களான முஃதஃபிகாவையும் அழித்தான்.\nஅவ்வூர்களைச் சூழ வேண்டிய (தண்டனை) சூழ்ந்து கொண்டது.\n) உன்னுடைய இறைவனின் அருட் கொடைகளில் எதை நீ சந்தேகிக்கிறாய்\nஇவர் முந்திய எச்சரிக்கையாளர்களி(ன் வரிசையி)லுள்ள எச்சரிக்கையாளர் தா��்.\nநெருங்கி வர வேண்டியது (அடுத்து) நெருங்கி விட்டது.\n(அதற்குரிய நேரத்தில்) அல்லாஹ்வைத் தவிர அதை வெளியாக்குபவர் எவரும் இல்லை.\nஇச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா\n(இதனைப் பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களா\nஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2013, 06:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/10th-will-be-based-on-exam-marks/", "date_download": "2020-10-25T16:13:49Z", "digest": "sha1:ZTHBIUILPCCSDXOEAHPVCD7UPEZVIVBZ", "length": 9214, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "மதிப்பெண்கள் அடிப்படையிலேயே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்: அமைச்சர் செங்கோட்டையன் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்: அமைச்சர் செங்கோட்டையன்\nமதிப்பெண்கள் அடிப்படையிலேயே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்: அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்தது. அதற்காக ஹால்டிக்கெட் கொடுக்கும் பணி முடிந்து, தேர்வு நடத்தும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றது. ஆனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறும், ஒத்தி வைக்குமாறும் ஆசிரியர்கள் சங்கம் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் 11 ஆம் வகுப்பின் மீதமுள்ள தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே போல மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வின் அடிப்படையிலும் வருகை அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வு எப்போது வெளியாகும் என இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக சமீபத்தில் முதல்வர் பழனிசாமி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10 ஆம் வகுப்பு ���திப்பெண் அடிப்பைடையிலேயே பொதுத் தேர்வு ரிசல்ட் இருக்கும் என்றும் அதனை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், தமிழக அரசு அமைக்கும் குழுவின் கருத்தை அறிந்த பின்னர், புதிய கல்வி கொள்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nகற்பூர ஆரத்தி எடுக்கும் போது இதை செய்ய மறக்காதீங்க\n'ஆ' என்பது முழுமை என அர்த்தம் ஆகும். 'ரதி' என்பது காதல் அல்லது அன்பு என அர்த்தம் ஆகும்.\nநான் நாட்டின் பிரதமரானால் இதை தான் முதலில் செய்வேன் – திருமா\nகடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...\nநவராத்திரி கொலு – ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து பகுதியில் நவராத்திரி விழாவின் 9ஆம் நாளையொட்டி, இன்று கொலுவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட...\nபா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nசென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. பூதப்பேடு பகுதியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/18-jul-2012", "date_download": "2020-10-25T17:24:48Z", "digest": "sha1:52V3CYNTIERYOKXOBVFPKUKYLVVKLRJ3", "length": 18590, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 18-July-2012", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nகரூரின் கடைசி சவுரி தாத்தா\nவலையோசை : கடல் பயணங்கள்\nஎன் ஊர் : கயத்தூர்\nஅலறல் சத்தங்கள்... ஆனந்தப் புன்னகை\nசகல கலா டாக்டர் டாக்டர்\nஎன் விகடன் - கோவை\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\n\"இஸரோவை சுத்திப் பார்க்கப் போனோம்\nகாலில் சக்கரம்... தலையில் கரகம்... விரலில் அபிநயம்\nமக்கள் வளர்த்த மாபெரும் நகரம்\nகொஞ்சம் சோகம்... நிறைய சேவை\nகேம்பஸ் இந்த வாரம்: சேர்வராய்ஸ் கேட்டரிங் கல்லூரி, ஏற்காடு\nஎன் விகடன் - மதுரை\nவலையோசை - பாடல் கேட்ட கதை\nமதுரை - அட்டைப் படம்\n300 ஆண்டுகளாக ஒலிக்கும் ஓசை \nஎன் ஊர் - ஒண்ணாம் தேக்கு...ரெண்டாம் தேக்கு \nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - சென்னை\nசென்னையைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு\nநாளை திருமணம்... இன்று விபத்து\n���ன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்\nநயன்தாரா, ப்ரியாமணி, தமன்னா, டாப்ஸி... வெரி ஸாரி\nஎன் விகடன் - புதுச்சேரி\nபெட்ரோல் இல்லை... பவர் உண்டு\n’’இனிமேல் எனக்கு இது நாவல் பெற்ற ஸ்தலம்\nவிகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி\nஎங்கேயும் எப்போதும் விகடன் தமிழ் விருந்து\nவிகடன் மேடை - வாலி\nதலையங்கம் - புண்ணான 'கை'யும்... பார்க்காத கண்ணும்\nகழகத் தலைமை... கைப்பற்றப்போவது யார்\nகுட்பாய் விமலன் ப்ளேபாய் அகிலன்\nரஜினி கொடுத்த 20 நிமிஷ ரீ-சார்ஜ்\n99% பேர் உண்மையா இல்லை\nஈமு கோழி கொத்துது மச்சான்\nவட்டியும் முதலும் - 49\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nமாஜி கொள்ளைக்காரர் மேஜிக் ஷோ நடத்துகிறார்\nகரூரின் கடைசி சவுரி தாத்தா\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\nஎன் விகடன் - திருச்சி\nகரூரின் கடைசி சவுரி தாத்தா\nவலையோசை : கடல் பயணங்கள்\nஎன் ஊர் : கயத்தூர்\nஅலறல் சத்தங்கள்... ஆனந்தப் புன்னகை\nசகல கலா டாக்டர் டாக்டர்\nஎன் விகடன் - கோவை\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\n\"இஸரோவை சுத்திப் பார்க்கப் போனோம்\nகாலில் சக்கரம்... தலையில் கரகம்... விரலில் அபிநயம்\nமக்கள் வளர்த்த மாபெரும் நகரம்\nகொஞ்சம் சோகம்... நிறைய சேவை\nகேம்பஸ் இந்த வாரம்: சேர்வராய்ஸ் கேட்டரிங் கல்லூரி, ஏற்காடு\nஎன் விகடன் - மதுரை\nவலையோசை - பாடல் கேட்ட கதை\nமதுரை - அட்டைப் படம்\n300 ஆண்டுகளாக ஒலிக்கும் ஓசை \nஎன் ஊர் - ஒண்ணாம் தேக்கு...ரெண்டாம் தேக்கு \nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - சென்னை\nசென்னையைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு\nநாளை திருமணம்... இன்று விபத்து\nஅன்பும் அரவணைப்பும் மிக முக்கியம்\nநயன்தாரா, ப்ரியாமணி, தமன்னா, டாப்ஸி... வெரி ஸாரி\nஎன் விகடன் - புதுச்சேரி\nபெட்ரோல் இல்லை... பவர் உண்டு\n’’இனிமேல் எனக்கு இது நாவல் பெற்ற ஸ்தலம்\nவிகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி\nஎங்கேயும் எப்போதும் விகடன் தமிழ் விருந்து\nவிகடன் மேடை - வாலி\nதலையங்கம் - புண்ணான 'கை'யும்... பார்க்காத கண்ணும்\nகழகத் தலைமை... கைப்பற்றப்போவது யார்\nகுட்பாய் விமலன் ப்ளேபாய் அகிலன்\nரஜினி கொடுத்த 20 நிமிஷ ரீ-சார்ஜ்\n99% பேர் உண்மையா இல்லை\nஈமு கோழி கொத்துது மச்சான்\nவட்டியும் முதலும் - 49\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nமாஜி கொள்ளைக்காரர் மேஜிக் ஷோ நடத்துகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/17748", "date_download": "2020-10-25T16:55:54Z", "digest": "sha1:34TSUAIA4AYWWAWFKPULBTXLDLEEV7EN", "length": 6369, "nlines": 60, "source_domain": "www.allaiyoor.com", "title": "சுவிஸில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகளின் படத்தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nசுவிஸில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகளின் படத்தொகுப்பு\nஅல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட(காலஞ்சென்ற)திரு,திருமதி கந்தையா செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளாகிய,அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம்( திதி) 23-03-2015 திங்கட்கிழமை அன்று அன்னாரின் பிள்ளைகள் வசிக்கும் சுவிஸில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்றதுடன்-அன்றைய தினம் -அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன்-யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஆதரவற்ற மாணவர்கள் தங்கி கல்வி பயிலும்-சைவச்சிறுவர்கள் இல்லத்திலும்-பிரார்த்தனை நிகழ்வுடன் சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து -சுவிஸில் வசிக்கும் அன்னாரின் குடும்பத்தினரால் கடந்த 05-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கீழ் உள்ள முகவரியில் பிரார்த்தனையுடன் கூடிய மதிய போசன நிகழ்வும் ஒன்றும் இடம்பெற்றது.\nநிகழ்வுகளின் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.\nPrevious: மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,கொடியேற்றத் திருவிழாவின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு\nNext: மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,3ம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/3583", "date_download": "2020-10-25T17:03:20Z", "digest": "sha1:KNSZOP3KH4527WP4VPCIXXI5VBOFFCNI", "length": 4157, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "கிணற்றில் சிசுவின் சடலம் திருகோணமலையில் சம்பவம்! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nகிணற்றில் சிசுவின் சடலம் திருகோணமலையில் சம்பவம்\nபுதிதாகப் பிறந்த சிசுவொன்றின் சடலம் பயன்படுத்தப்படாத கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் திருமலை உப்புவெளியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி, டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.\nஅச்சிசுவின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious: பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு தாய் தலைமறைவு\nNext: அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலயத்திருவிழா அறிவித்தல்\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/news/74/News_7.html", "date_download": "2020-10-25T17:08:55Z", "digest": "sha1:KS5AC6SOBAJSW4NLHJ3OKA5JKI6KXYI6", "length": 9263, "nlines": 102, "source_domain": "www.tutyonline.net", "title": "செய்திகள்", "raw_content": "\nஞாயிறு 25, அக்டோபர் 2020\n» சினிமா » செய்திகள்\nசிவப்பழகு விளம்பரத்தில் நடித்து விட்டு நிறவெறியை எதிர்ப்பதா\nதிங்கள் 8, ஜூன் 2020 5:20:43 PM (IST) மக்கள் கருத்து (0)\nஇந்திய நடிகர்-நடிகைகள் பலர் படங்களில் சிவப்பழகு கிரீம்களை விளம்பரப்படுத்துகின்றனர். ஆனால் இப்போது வெட்கம் இல்லாமல் ........\nதமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் - கமல்ஹாசன் புகழாரம்\nபுதன் 3, ஜூன் 2020 4:52:20 PM (IST) மக்கள் கருத்து (0)\nசெந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் என ....\nரஷ்ய மொழியில் பாகுபலி 2 திரைப்படம்: தூதரகம் தகவல்\nபாகுபலி 2 திரைப்படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டது. இதை இந்தியாவுக்கான ரஷ்யத் தூதரகம்....\nகரோனா ஊரடங்கால் சிக்கலில் பொன்னியின் செல்வன் - புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம்\nகரோனா ஊரடங்குக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால்......\n���ிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணம்\nபிரபல கன்னட சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல்(22) நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.\nபா. இரஞ்சித் படத்தில் நாயகனாக நடிக்கும் யோகி பாபு\nபிரபல இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் யோகி பாபு...\nரஜினியின் வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nசெவ்வாய் 19, மே 2020 12:32:09 PM (IST) மக்கள் கருத்து (0)\nரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக்கிற்கு அவரது மனைவி விவாகரத்து நோட்டீஸ்...\nபொன்மகள் வந்தாள் உட்பட 7 படங்களைக் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் உட்பட இந்திய திரையுலகில் முக்கியமான 7 படங்களின்......\nநான் கைதாகவில்லை: நடிகை பூனம் பாண்டே விளக்கம்\n\"நான் கைதாகவில்லை; வீட்டில் நலமுடன் உள்ளேன்\" என நடிகை பூணம் பாண்டே தெரிவித்துள்ளார்.... .\nகாவல்துறையினர் தான் நிஜ ஹீரோக்கள்: சூரி புகழாரம்\nகாவல்துறையினர் தான் நிஜ ஹீரோக்கள் என நடிகர் சூரி புகழாரம் சூட்டியுள்ளார். . . .\nஅண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது : தயாரிப்பு நிறுவனம் தகவல்\nசெவ்வாய் 12, மே 2020 6:14:03 PM (IST) மக்கள் கருத்து (0)\nரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது......\n52 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமா பணிகள் தொடக்கம்\nதிங்கள் 11, மே 2020 3:48:45 PM (IST) மக்கள் கருத்து (0)\n52 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு, இந்தியன் 2 உட்பட சில படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இன்று முதல் தொடங்கின....\nஅறுவடைக்கு பணமில்லாமல் தவித்த விவசாயிக்கு சசிகுமார் உதவி\nவாழை அறுவடை செய்ய பணமில்லாமல் தவித்த விவசாயிக்கு நடிகரும், இயக்குனருமான சசிகுமார், பண உதவி ....\nநலிந்த தயாரிப்பாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்: ரஜினி ஏற்பாடு\nசென்னையில் பொருளாதாரத்தில் நலிந்த தயாரிப்பாளர் 1,000 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஏற்பாட்டின்பேரில் ,....\nமதுவோடு கரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம்: கஸ்தூரி கண்டனம்\nதமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதன் மூலம் மதுவோடு கரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2011-01-14-02-46-12/73-14897", "date_download": "2020-10-25T16:08:24Z", "digest": "sha1:WJAYUHVI7JCA2HQHCHRTTDBCRXCLSADH", "length": 8160, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இடம்பெயர் மக்களுக்கு சமைத்த உணவு; மரக்கறிகள் மட்டு. வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் வழங்கிவைப்பு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு இடம்பெயர் மக்களுக்கு சமைத்த உணவு; மரக்கறிகள் மட்டு. வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் வழங்கிவைப்பு\nஇடம்பெயர் மக்களுக்கு சமைத்த உணவு; மரக்கறிகள் மட்டு. வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் வழங்கிவைப்பு\nவெள்ளத்தினால் இடம்பெயாந்துள்ள ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேச மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு தேவையான மரக்கறிகளை மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் நேற்று வியாழக்கிழமை வழங்கியது.\nசம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள் இவற்றை அப்பிரதேச முக்கியஸ்தர்களிடம் வழங்கினர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’என்னை ஏன் இன்னும் நீக்கவில்லை’\n’புத்தளத்தையும் நோக்கி கொரோனா வருகிறது’\nமஸ்கெலியாவில் 26 பேருக்கு பிசிஆர் பரிசோதனை\nஅதிக ஆபத்தான பிரதேசங்கள் எவை\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-25T17:08:14Z", "digest": "sha1:A7GBOJKYQRTSAORMMTGFX6HDHMTAQY3U", "length": 6168, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "வைரலாகும் தனுஷின் புதிய கெட்டப்! – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\nயுவன் சங்கர் ராஜாவுக்கு அட்வைஸ் சொன்ன அஜித்\nசிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் நந்திதா ஸ்வேதா\nலைகா நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குநர் ஷங்கர்\nவைரலாகும் தனுஷின் புதிய கெட்டப்\nரஜினியின் பேட்ட படத்தை இயக்கி வெற்றி கண்ட கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் 3 படப்பிடிப்பு லண்டனை களமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ல‌ட்சுமி நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து 70 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.\nஇந்நிலையில், இப்படத்தில் எஞ்சியுள்ள காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. அதற்கான படப்பிடிப்பு சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக தனுஷ் புது லுக்கில் நடித்து வருகிறார். தேவர்மகன் கமல் போன்ற தோற்றத்தில் இருக்கும் தனுஷின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.\n← தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் துணைப்பட்டியல் வெளியாகிறது\nபெங்களூர் படப்பிடிப்பில் விஜய் – குவியும் ரசிகர்கள் கூட்டம் →\nபட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய இந்துஜா\nஇ��ையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி வீடியோ\nதிமிரு புடிச்சவன்- திரைப்பட விமர்சனம்\nஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nOctober 24, 2020 Comments Off on ஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது. நடப்பு\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\nOctober 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/soorarai-pottru-movie-official-teaser/", "date_download": "2020-10-25T17:16:37Z", "digest": "sha1:ZMM4W5WMH522UML46K3VN452JLRYZXUS", "length": 3584, "nlines": 90, "source_domain": "filmcrazy.in", "title": "சூரரைப் போற்று திரைப்படத்தின் டீசர் வீடியோ - Film Crazy", "raw_content": "\nHome Prime News சூரரைப் போற்று திரைப்படத்தின் டீசர் வீடியோ\nசூரரைப் போற்று திரைப்படத்தின் டீசர் வீடியோ\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nNext articleஅதோ அந்த பறவை போல திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் வீடியோ\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி\nதீபாவளி சிறப்பாக வெளியாகும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jubile2017.org/ta/clearpores-review", "date_download": "2020-10-25T16:31:27Z", "digest": "sha1:F4TR4SADP24IM6KEOGBFOJWORLLLPI7D", "length": 24462, "nlines": 107, "source_domain": "jubile2017.org", "title": "ClearPores ஆய்வு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்Celluliteஅழகான அடிசுறுசுறுப்புசுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்Nootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண் வலிமையைமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்\nClearPores அனுபவங்கள்: சருமத்தின் ClearPores மேம்படுத்துவதற்கு ஏதேனும் பொருத்தமான உதவி உள்ளதா\nClearPores மிக நீண்ட கால சுத்தமான சருமத்தை அடைய உகந்ததாக ஆதரிக்கிறது, அது ஏன் வாடிக்கையாளரின் அ���ுபவத்தைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: தயாரிப்பு என்று கூறப்படுவதை ClearPores எவ்வாறு வைத்திருக்கிறது என்பது ClearPores உறுதியாகத் தெரியவில்லையா வாடிக்கையாளரின் அனுபவத்தைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: தயாரிப்பு என்று கூறப்படுவதை ClearPores எவ்வாறு வைத்திருக்கிறது என்பது ClearPores உறுதியாகத் தெரியவில்லையா முகப்பருவின் தோலை நீங்கள் நிரந்தரமாக அகற்ற முடியுமா என்பதை இங்கே காணலாம்.\nபரிகாரம் இயற்கையான பொருட்களை மட்டுமே கொண்டுள்ளது, பழக்கமான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இது தேவையற்ற பக்கவிளைவுகள் மற்றும் மலிவானது எனக் கண்டறியப்பட்டது.\nஉற்பத்தியாளர் முற்றிலும் நம்பிக்கை கொண்டவர். மருந்து இல்லாமல் வாங்குவது சாத்தியமானது மற்றும் பாதுகாப்பான இணைப்பு மூலம் உணர முடியும்.\nஎனவே, ClearPores இன் பெரிய நன்மைகள் வெளிப்படையானவை:\nClearPores இன் விரிவான ஆய்வுக்குப் பிறகு, நாங்கள் தெளிவான முடிவுக்கு வந்தோம்: டஜன் கணக்கான பிளஸ் புள்ளிகள் கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகின்றன.\nநிச்சயமற்ற மருத்துவ முறைகளை புறக்கணிக்க முடியும்\nமுற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் குறைபாடற்ற பொருந்தக்கூடிய தன்மையையும் நல்ல பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன\nநீங்கள் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை சந்திக்க தேவையில்லை, இது உங்கள் பிரச்சினையின்றி உங்களைப் பார்த்து புன்னகைக்கிறது\nஇது ஒரு இயற்கை தீர்வு என்பதால், இது மலிவானது மற்றும் கொள்முதல் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nசருமத்தின் தோற்றத்தை மேம்படுத்துவது பற்றி பேசுவதை நீங்கள் ரசிக்கிறீர்களா மிகவும் தயக்கம் நீங்கள் செய்ய வேண்டியதில்லை, நீங்களே தயாரிப்பை ஆர்டர் செய்ய முடியும், யாரும் ஆர்டரைக் கேட்கவில்லை\nClearPores விளைவு ClearPores பொருட்களின் அதிநவீன தொடர்பு மூலம் வருகிறது.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nClearPores போன்ற சருமத்தை திறம்பட ClearPores ஒரு இயற்கை உற்பத்தியை உருவாக்கும் ஒரு விஷயம், உடலில் இயற்கையான செயல்பாடுகளுடன் பிரத்தியேகமாக தொடர்புகொள்வதன் நன்மை.\nபல மில்லியன் ஆண்டுகால பரிணாம வளர்ச்சி என்பது தூய்மையான சருமத்திற்கான அனைத்து கட்டாய செயல்முறைகளும் உண்மையில் எப்படியும் அணுகக்கூடியது மற்றும் வெறுமனே சமாளிக்கப்பட வேண்டும் என்பதாகும்.\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாக செயல்பட முடியும் - ஆனால் அது செய்ய வேண்டியதில்லை. தயாரிப்புகள் தனிப்பட்ட முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவோ அல்லது வலுவாகவோ இருக்கலாம்.\nClearPores இல் எந்த பொருட்கள் குறிப்பாக சுவாரஸ்யமானவை\nClearPores இன் செயலில் உள்ள பொருள் ClearPores நன்கு சிந்திக்கப்பட்டு, முக்கியமாக பின்வரும் முக்கிய செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஅந்த பயனுள்ள மூலப்பொருளை பரிசோதிக்க இது தோல்வியுற்றது என்பதை நிரூபித்துள்ளது, இருப்பினும், இது மிகவும் குறைவு.\nஇவை இரண்டும் நல்ல பிரிவில் உற்பத்தியின் சூழ்நிலையில் உள்ளன - எனவே நீங்கள் நிச்சயமாக எந்த தவறும் செய்யாமல் கவலையின்றி ஒழுங்கை செய்ய வேண்டும்.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nClearPores ஆதரிக்கப்படும் முறையான செயல்பாடுகளை ClearPores உருவாக்குகிறது. இதன் விளைவாக, இது Hair Megaspray விட கணிசமாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇதன் விளைவாக, தயாரிப்புக்கும் நமது உயிரினத்திற்கும் இடையே ஒத்துழைப்பு உள்ளது, இது கிட்டத்தட்ட சூழ்நிலைகளை நீக்குகிறது.\nபயன்பாடு வழக்கமாக தன்னை முன்வைக்க சிறிது நேரம் பிடித்தால், அது கேட்கப்பட்டது.\nஉண்மையில். நிச்சயமாக, மக்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவை, மற்றும் உட்கொள்ளும் ஆரம்பத்தில் ஒரு அசாதாரண ஆறுதல் ஏற்கனவே நடைபெறலாம்.\nபக்க விளைவுகளை பொதுவாக சந்தேகிக்கக்கூடாது என்பதை தயாரிப்பு பயனர்களின் விமர்சகர்கள் அதே அர்த்தத்தில் நிரூபிக்கிறார்கள்.\nஇந்த சூழ்நிலைகளில் நீங்கள் இந்த முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்:\nஇது ஒன்றும் கடினம் அல்ல:\nஇந்த முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள் இவை:\nClearPores தொடர்ந்து ஒரு சிகிச்சையைச் செய்வதற்கான சுய ஒழுக்கம் அவர்களுக்கு இல்லை.\nஉங்கள் உடல்நலத்திற்காக பணத்தை செலவிட நீங்கள் விரும்பவில்லை.\nகுறிப்பிட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்கவில்லை என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையையும் அதற்காக ஏதாவது செய்ய நீங்கள் முனைகிறீர்கள். உங்கள் சிக்கலை தீர்க்க இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது\nஒன்று தெளிவாக உள்ளது: ClearPores இந்த சிக்கல்களைக் கையாள முடிய��ம்\nநீங்கள் பரிந்துரையுடன் பிரத்தியேகமாக ஒட்டிக்கொள்ள வேண்டும்: உற்பத்தியாளரின் உத்தரவைக் கவனியுங்கள்.\nஎனவே, பயன்பாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டாம், ClearPores முயற்சிக்க உங்கள் கண்களில் அர்த்தமுள்ள தருணத்தை நீங்களே காப்பாற்றுங்கள். எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் உங்கள் தனிப்பட்ட தொகையை எடுத்துக்கொள்வது மிகவும் எளிதானது என்று உற்பத்தியாளர் மிகத் தெளிவாகக் கூறுகிறார்.\n✓ ClearPores -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nபல பயனர்களின் வாடிக்கையாளர் கருத்துக்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.\nபயன்பாடு, அதிகபட்ச அளவு மற்றும் ஆற்றல் தொடர்பான எந்தவொரு தகவலும் நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டிய அனைத்தும் பாகங்கள் மற்றும் உற்பத்தியாளரின் வலைத்தளத்திலும் கிடைக்கிறது.\nClearPores ஐப் பயன்படுத்துவதன் மூலம், முகப்பருவை அகற்றுவது இனி ஒரு பிரச்சினையாக இருக்காது.\nநிச்சயமாக, என் பார்வையில், நிறைய சான்றுகள் மற்றும் மகிழ்வளிக்கும் வாடிக்கையாளர் கருத்துக்கள் உள்ளன.\nசெயல்திறன் எவ்வளவு வலுவானது மற்றும் திறக்க எவ்வளவு நேரம் ஆகும் இது பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு ஆணும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள்.\nமுடிவுகள் எவ்வளவு விரைவாக நிகழ்கின்றன நீங்கள் அதை கையால் கண்டுபிடிக்கலாம் நீங்கள் அதை கையால் கண்டுபிடிக்கலாம் ஒரு குறுகிய காலத்தில் ClearPores இன் திருப்திகரமான விளைவுகளை நீங்கள் நன்றாக உணரலாம். Skin Exfoliator மாறாக, இது கணிசமாக மிகவும் உதவியாக இருக்கும்.\nசிலர் தற்போது தீவிர முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். மற்றவர்கள் பிடிக்க பல மாதங்கள் ஆகலாம்.\nஎப்படியிருந்தாலும், உங்கள் புதிய சுயமரியாதையை உடனடியாக கவனிப்பீர்கள். விளைவுகளை நீங்கள் நிச்சயமாக கவனிக்கவில்லை, மாறாக அந்நியர்கள் நீல நிறத்தில் இருந்து உங்களுக்கு பாராட்டுக்களைத் தருகிறார்கள்.\nகட்டுக்கடங்காமல் கட்டுரையை பரிந்துரைக்கும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை மீறுவதற்கு நெருக்கமாக இருங்கள். தவிர, ஒருவர் எப்போதாவது சற்றே அதிருப்தி அடைந்த கதைகளையும் படிக்கிறார், ஆனால் இது ஏற்கனவே சிறுபான்மையினரில் எப்படியிருந்தாலும் உள்ளது.\nநீங்கள் ClearPores முயற்சிக்கவில்லை என்றால், சிரமங்களை எதிர்த்துப் போராட நீங்கள் வடிவத்தில் இருக்கக்கூடாது.\nஎனவே மற்ற பங்குத���ரர்கள் வழிமுறைகளைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nஇதே விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்புடன் சாதனைகள்\nஇவை தனிநபர்களின் உண்மை கருத்துக்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் விளைவாக மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, நான் பெரும்பான்மையைக் குறிப்பிடுகையில் - பின்வருவனவற்றிலும் உங்களிடமும் - மாற்றத்தக்கது.\nஎனவே பின்வருவனவற்றைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்:\nClearPores - சுருக்கமாக ஒரு கருத்து\nமுதலாவதாக, வழங்குநர் வாக்குறுதியளித்த வெற்றியும் கவனமாக அமைப்பும் வெளிப்படையானது. ஆனால் அதை மட்டும் நம்ப விரும்பாதவர்கள் ஏராளமான திருப்தியான பயனர் அனுபவங்களை நம்பலாம்.\nClearPores -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இப்போது ClearPores -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஒரு முக்கியமான நன்மை என்னவென்றால், அதை அன்றாட வாழ்க்கையில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.\nஎங்கள் முடிவு என்னவென்றால், தயாரிப்புக்கு ஆதரவாக பல வாதங்கள் உள்ளன.\nஎனவே நீங்கள் தலைப்பில் ஆர்வமாக இருந்தால், ClearPores பயனுள்ளதாக ClearPores உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்பு வாங்குவது எனக்கு முக்கியம். சந்தேகத்திற்குரிய மூலங்களிலிருந்து ஒருவர் எதைப் பெறுவார் என்பதை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.\nநான் இப்பகுதியில் மிகவும் விரிவாக விசாரித்தேன் மற்றும் பல தயாரிப்புகளை சோதித்தேன், நான் உணர்ந்தேன்: ClearPores போட்டி ClearPores தெளிவாக துடிக்கிறது. நீங்கள் அதை Raspberry Ketone ஒப்பிட்டுப் பார்த்தால் அது சுவாரஸ்யமாக இருக்கும்.\nஇந்த தயாரிப்பு வாங்குவதற்கு முன் என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு சந்தேகத்திற்குரிய ஆன்லைன் ஸ்டோரிலிருந்து அல்லது இங்கே பரிந்துரைக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த மூலத்திலிருந்தும் ClearPores பிழை இல்லை.\nஇறுதியாக, நீங்கள் உங்கள் சேமிப்பை வீணாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் நல்வாழ்வையும் செலுத்துவீர்கள்\nசரியான நேரத்தில் மற்றும் ஆபத்து இல்லாத முடிவுகளுக்கு, அசல் சப்ளையரிடமிருந்து வாங்கவும்.\nஇதற்கிடையில், எல்லா ஆதாரங்களையும் ஆன்லைனில் சரிபார்த்து, சில உறுதியுடன் சொல்ல முடியும்: இங்கே பட்டியலிடப்பட்டுள்ள விற்பனையாளருடன், அசலைப் பெற நீங்கள் உங்களை நம்பலாம்.\nஇந்த வழியில், நீங்கள் மருந்தை மிக எளிதாகப் பெறலாம்:\nவலையில் ஆபத்தான கிளிக்குகளை நீங்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும் - இந்த மதிப்பாய்விலிருந்து இணைப்பைப் பயன்படுத்தவும். ஆசிரியர்கள் எப்போதும் குறைந்த செலவு மற்றும் சிறந்த விநியோக நிலைமைகளுக்கு நீங்கள் ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த இணைப்புகளை சரிபார்க்க முயற்சிக்கிறார்கள்.\n✓ ClearPores -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nClearPores க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/sep/21/police-department-sapil-perido-rescue-team-organization-3469852.html", "date_download": "2020-10-25T16:21:53Z", "digest": "sha1:AXZEDR3ZILQV5T5OJRCJXKLUQ6R4HVTT", "length": 8825, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவல் துறை சாா்பில் பேரிடா் மீட்புக் குழு அமைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகாவல் துறை சாா்பில் பேரிடா் மீட்புக் குழு அமைப்பு\nகடலூா்: வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு, கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் பேரிடா் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் கடலூா் மாவட்ட நிா்வாகம் ஊராட்சி ஒன்றியங்களை தயாா்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கடலூா் மாவட்ட காவல் துறையானது பேரிடா் மீட்புப் பணிக் குழுவை ஆயுதப்படை உதவி ஆய்வாளா் சதீஷ் தலைமையில் உருவாக்கியுள்ளது. மேலும், சிறப்பு உதவி ஆய்வாளா் மில்டன் தலைமையில் பேரிடா் மீட்பு படகு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் திங்கள்கிழமை கடலூரிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் (படம்). மரம் அறுக்கும் இயந்திரம், கயறு, கத்தி, டாா்ச் லைட், மழைக்கான ஆடைகள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் பாா்வையிட்டாா். அப்போது ஆயுதப்படை துணை கண்காணிப்பாளா் சரவணன், ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் உடன��ருந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t150028-topic", "date_download": "2020-10-25T16:18:37Z", "digest": "sha1:HZQNYOKUW27O4WRZRRZ7WSA3GWMF3BTH", "length": 20814, "nlines": 189, "source_domain": "www.eegarai.net", "title": "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» “கல்லையும் கனியாக மாற்றலாம்”\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு\n» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\n» உலகின் மிகப்பெரிய ரோபோ\n» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..\n» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான\nசொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய அவரது\nஇரண்டாம் வகை வாரிசுதாரர்களான தீபா மற்றும்\nதீபக் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை எம்.ஜி.ஆர்.\nநகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான புகழேந்தி\nதாக்கல் செய்த மனுவில், மறைந்த முதல்வர்\nஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள்\nஹைதராபாத் திராட்சைத் தோட்டம், பங்களா, சென்னை\nபோயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என\nரூ.913 கோடிக்கு அதிகமான சொத்துகள் உள்ளன.\nபெங்களூரு நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு\nவழக்கில் அவருக்கு ரூ.200 கோடிக்கும் அதிகமான\nஅந்த சொத்துகளின் மதிப்பு தற்போது ரூ.913 கோடியாக\nஉயர்ந்துள்ளது. இந்த சொத்துகள் யாரைச் செ���்றடைய\nவேண்டும் என ஜெயலலிதா உயில் எழுதி வைக்கவில்லை.\nஎனவே இந்த சொத்துகளை நிர்வகிக்க தனியாக ஒரு\nநிர்வாகியை உயர்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என\nகோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த\nஉயர்நீதிமன்றம் மனு தொடர்பாக ஜெயலலிதாவின்\nஉறவினர்களான தீபக் மற்றும் தீபா ஆகியோர் பதிலளிக்க\nஇந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா\nதாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள\nசொத்துகள் மற்றும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்\nஅவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்துகளுக்கு\nஎனவே மனுதாரர் இதுபோன்ற வழக்கைத் தொடர முடியாது\nஎன தீபா மற்றும் தீபக் தரப்பில் உயர்நீதிமன்றத்தில்\nஇந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும்\nஅப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்\nவிசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்\nதேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில்\nகுறிப்பிடப்பட்டுள்ள சொத்துகள், சொத்துக் குவிப்பு\nவழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள\nசொத்துகள் மட்டுமே உள்ளதா அல்லது வேறு ஏதேனும்\nசொத்துகள் உள்ளதா என்பது தொடர்பான விவரங்களை\nதீபா மற்றும் தீபக் தாக்கல் செய்ய உத்தரவிட்டு\nRe: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு\nசொத்துக்கு உரிமை கோரும் உறவுகளுக்கு சிறை தண்டனையும் ஏற்றுக்கொள்ள உத்தரவு இட வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t151179-3", "date_download": "2020-10-25T16:45:48Z", "digest": "sha1:E43L6BX4YBBIZ6ECO6F2UAREPWBRUAPL", "length": 17556, "nlines": 172, "source_domain": "www.eegarai.net", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண ���ேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» “கல்லையும் கனியாக மாற்றலாம்”\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு\n» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\n» உலகின் மிகப்பெரிய ரோபோ\n» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\n3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு மத்திய\nபிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை\nகூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஓய்வூதியதாரர்களுக்கும் 3சதவீத அகவிலைப்படி\nஏற்கனவே 9 சதவீதம் அளித்து வந்த நிலையில் தற்போது\n3 சதவீதத்துடன் சேர்ந்து 12 சதவீதமாக நிர்ணயிக்கப்\nRe: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nRe: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nமாநில அரசு ஊழியர்களுக்கும் நாளது தேதியில் தமிழக முதல்வர் அறிவிப்பார் மைய அரசுக்கு நன்றி ....\nRe: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோ��ிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/deodhar-trophy-tamilnadu-champion/", "date_download": "2020-10-25T17:16:48Z", "digest": "sha1:MD4CQW2PS3JUEIEGIUUSZEIJITOYKLHV", "length": 15032, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "தியோதர் டிராபி: தினேஷ் கார்த்திக்கின் சதத்தால் தமிழகம் சாம்பியன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதியோதர் டிராபி: தினேஷ் கார்த்திக்கின் சதத்தால் தமிழகம் சாம்பியன்\nதியோதர் டிராபி: தினேஷ் கார்த்திக்கின் சதத்தால் தமிழகம் சாம்பியன்\nதியோதர் டிராஃபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி, 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ரெட் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.\nஇந்தியா ரெட், இந்தியா புளூ, விஜய் ஹசாரே தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான தியோதர் டிராஃபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.\nஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும். இதில், முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெறும்.\nஏற்கனவே, இந்தியா ரெட் அணி, இந்தியா புளூ மற்றும் தமிழ்நாடு அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.\nதமிழ்நாடு அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. புளூ அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.\nஇதன் காரணமாக தமிழ்நாடு அணிக்கும், இந்தியா ரெட் அணிக்கும் இடையே இறுதிப்போட்டி நடைபெற்றது.\nவிசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய தமிழ்நாடு அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் குவித்தது.\nஅதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் சதம் தாண்டி மொத்தம் 126 ரன்கள் அடித்து தமிழக அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஜெகதீசன் 55 ரன்கள் சேர்த்தார். இந்தியா ரெட் தரப்பில் தவால் குல்கர்னி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஇதையடுத்து 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ரெட் அணியின் துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் 15 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய தவான் 45 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய குர்கீரத் சிங் 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மணீஷ் பாண்டே (32), ஹர்பிரீத் சிங் (36), அக்சய் கார்னிவர் (29) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 261 ரன்களில் அந்த அணி சுருண்டது.\nஇதனால், தமிழ்நாடு அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தியோதர் கோப்பையை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.\nதமிழ்நாடு அணி, விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்றிய 3 வாரங்களுக்குப் பிறகு இப்போது தியோதர் கோப்பையையும் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.\n ஐ.பி.எல் கேளிக்கைக்கு தண்ணீர் அவசியமா -உயர் நீதிமன்றம் அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோப்பையை வென்றார் வாவ்ரிங்கா உலகக் கோப்பை கால்பந்து: போராடி சமன் செய்த ஜப்பான்..\nTags: Deodhar Trophy, Tamilnadu champion, தியோதர் டிராபி: தினேஷ் கார்த்திக்கின் சதத்தால் தமிழகம் சாம்பியன்\nPrevious கிரிக்கெட்: 2016ம் ஆண்டின் சிறந்த வீரராக அஸ்வின் தேர்வு\nNext தோனியின் ஆதார் தகவல்கள் வெளியீடு: மத்திய அமைச்சருடன் சாக்ஷி காரசாரமான டுவிட்\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\nபெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி\nஐபிஎல் தொடர் – விக்கெட்டுகளை தொடர்ந்து அள்ளும் டெல்லியின் ரபாடா\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பா��ிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\nபெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/doctor-committed-suicide-for-not-getting-leave-to-attend-his-sister-wedding/", "date_download": "2020-10-25T17:30:07Z", "digest": "sha1:2WFVAFAPRT5NOJ6ZKTLPEE7QHBV67WXB", "length": 14377, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "தங்கையின் திருமணத்துக்கு செல்ல விடுப்பு இல்லை : அரியானா டாக்டர் தற்கொலை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதங்கையின் திருமணத்துக்கு செல்ல விடுப்பு இல்லை : அரியானா டாக்டர் தற்கொலை\nதங்கையின் திருமணத்துக்கு செல்ல விடுப்பு இல்லை : அரியானா டாக்டர் தற்கொலை\nஅரியானா மாநிலத்தில் பணி புரியும் மருத்துவர் தனது தங்கை திருமணத்துக்கு செல்ல விடுமுறை கிடைக்காததால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.\nஓன்கார் என்னும் 30 வயது இளைஞர் கர்நாடக மாநிலம் தார்வார் பகுதியை சேர்ந்தவர் ஆவார் . இவர் மருத்துவப் பட்ட படிப்பை முடித்தவர் ஆவார். தற்போது இவர் அரியானாவில் ரோடாக் நகரில் பட்டமேற்படிப்பு படித்து வருகிறார். அத்துடன் அவர் தாம் படித்து வரும் கல்லூரியின் மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவப் பிரிவில் பணி புரிந்து வருகிறார்.\nஇவரை இவரது துறை தலைவரான பெண் மருத்துவர் மிகவும் கொடுமைப்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. ஓன்கார் அதை பொறுத்துக் கொண்டு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஒன்காரின் தங்கைக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற உள்ள்து.\nதங்கையின் திருமணத்தில் கலந்துக் கொள்ள விடுப்பு கோரிய ஓன்காருக்கு துறைத் தலைவி விடுப்பு அளிக்க மறுத்துள்ளார். பலமுறை கோரிக்கை விடுத்தும் அவருக்கு விடுப்பு அளிக்க மறுக்கபட்டுள்ளது. இதனல் அவர் மனமுடைந்து நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு அவருடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.\nஇது மற்ற மருத்துவர்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. ஓன்கார் மரணத்துக்கு காரனமான துறைத் தலைவி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இதை ஒட்டி காவல்துறையினர் அந்த பெண் மருத்துவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்துள்ளனர்.\nஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனால் மருத்துவர்கள் போராட்டம் தொடர்கிறது. மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட ஜெட் ஏர்வேஸ் ஊழியர் மறைந்த வீரரின் தங்கைக்கு மணம் செய்வித்த 50 விமானப்படை வீரர்கள் இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா: கர்நாடக அரசு அறிவிப்பு\nPrevious திருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nNext உலகளாவிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/medical-college-laying-stone-function-kallakurichi-mp-pon-gautham-sigamani-condemned/", "date_download": "2020-10-25T17:33:24Z", "digest": "sha1:EQBYWHXCYVORWOUD7G6SA7KDYIMD6LXC", "length": 22226, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "மருத்துவக் கல்லூரி அமைய போராடியவருக்கே அழைப்பில்லை! கள்ளக்குறிச்சி எம்.பி.பொன்.கௌதமசிகாமணி கண்டனம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமருத்துவக் கல்லூரி அமைய போராடியவருக்கே அழைப்பில்லை\nமருத்துவக் கல்லூரி அமைய போராடியவருக்கே அழைப்பில்லை\nகள்ளக்குறிச்சியில் மருத்துவக் கல்லூரி அமைய போராடியவருக்கு அழைப்பில்லை என்று கள்ளக்குறிச்சி எம்.பி.பொன்.கௌதமசிகாமணி கண்டனம் தெரிவித்து உள்ளர். அதிமுக அரசு, எம்.பி.க்களை அவமதித்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nதமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதில் 8 மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ள நிலையில், 9-வது புதிய மருத்துவ கல்லூரியாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 4ந்தேதி அடிக்கல் நாட்டினார்.\nதலைமைச்செயலகத்தில் இருந்து கானொலிக் காட்சி வழியாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளும் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் மட்டுமே பங்குகொண்டனர். அந்த மாவட்ட எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் புறக்கணிக்கப்பட்டனர்.\nகள்ளக்குறிச்சியில் மருத்துவக்கலூரி அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வந்த கள்ளக்குறிச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதம சிகாமணியை கூட இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைக்காமல் அவமதித்துள்ளது அ.தி.மு.க அரசு.\nஇந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் தமிழக அரசிற்கு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவாது,\n4.7.2020 அன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வழியாக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்ததாக செய்திகள் வழியாக அறியக் கிடைத்தது.\nசென்னை தலைமைச் செயலக நிகழ்ச்சியில் முதல்வர், சட்டத்துறை அமைச்ச���், மருத்துவத்துறை அமைச்சர் மற்றும் துறைச் செயலாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅதே வேளையில் கள்ளக்குறிச்சி நகரில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மருத்துவக் கல்லூரி வேண்டும் என பல முறை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த எனக்கு இது குறித்த எந்தத் தகவலோ, அழைப்போ அனுப்பப்படவில்லை.\nமேலும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தகவலோ , அழைப்போ அனுப்பப்படவில்லை. இந்த அப்பட்டமான நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பு அவமதிப்பு கடுமையான கண்டனத்திற் குரியது. அரசு விதிகள் மற்றும் முறைமைகளின்படி (PROTOCOL) நாடாளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட வேண்டுமென்பது கட்டாயம். ஆனால் இந்த அ.தி.மு.க அரசு, எந்த விதிகளையும், மரபுகளையும் பின்பற்றுவதில்லை என்பது இப்போதைய விதியாகவே மாறிவிட்டது என்பதுதான் அவமானம்.\nமருத்துவக் கல்லூரிக்காக நாடாளுமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ந்தேதி நடைபெற்ற குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரி கள்ளக்குறிச்சியில் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்திப் பேசினேன். எனது தொடர் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு , மருத்துவக் கல்லூரிக்கான அரசாணை வெளியானதும், அது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு ஹர்ஷவர்தன் அவர்களே, அந்தத் தகவலை 23.1.2020 தேதியிட்ட கடிதம் வாயிலாக எனக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.\nஅதன் பின்னர் பிப்ரவரி 12ந் தேதி அன்று மாண்புமிகு ஹர்ஷவர்தன் அவர்களை நேரில் சந்தித்து நன்றிக் கடிதத்தையும், இந்த ஆண்டே மருத்துவக் கல்லூரிப் பணிகள் துவங்கப்பட வேண்டு மெனவும் வலியுறுத்தி கடிதத்தை கொடுத்தேன். மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வழியாகவும் வெளியானது.\nகள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி உருவாக இத்தனை முயற்சிகள் எடுத்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு குறைந்தபட்ச தகவல் கூட இல்லாமல், நேற்றைய அடிக்கல் நாட்டு விழா நடந்தது என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நாடாள��� மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள மாண்பை அவமதிப்பது, அவர்களுக்கான உரிமைகளை மீறும் செயலாகும். நாடாளுமன்ற உறுப்பினர் தனிமனிதரோ அல்லது கட்சி சார்ந்த மனிதரோ அல்ல, அவர் மக்களின் பிரதிநிதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை பிரநிதித்துவம் செய்பவர். எனவே எம்.பி-யை அழைக்காமல் நிகழ்ச்சியை நடத்துவது மக்களை அவமதிக்கும் நடவடிக்கையே.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டவிதிகளை அறிந்தே மீறியது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும். எனவே, மேற்படி செயலுக்கான தக்க விளக்கத்தை மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும்.\nமேலும் இதுதொடர்பாக, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையையும் , அனுமதியையும் பெற்று மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், கழகத் தலைவர் அவர்களின் அனுமதி பெற்ற பின் கள்ளக்குறிச்சியில், இந்த அவமதிப்பு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.\nஅதேபோல் தலைவரின் அனுமதியோடு நாடாளுமன்ற நடவடிக்கைக் குழுவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இது தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்படும் என எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.”\nமுதல்வர் நலம் பெற, குழந்தைகளுக்கு அலகு குத்தி கொடுமைப்படுத்துவதா : ராமதாஸ் கண்டனம் சென்னை, திருவள்ளூரில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது… தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்: சாத்தான்குளத்தில் சிபிசிஐடி, தடயவியல் காவல்துறையினர் விசாரணை\nPrevious 15 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் ஆலோசனை\nNext சாத்தான்குளம் சம்பவம்: மேலும் 6 காவலர்களிடம் சிபிசிஐடி விசாரணை…\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர ம��நிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/no-one-in-power-is-equivalent-to-nehru-sonia-gandhi/", "date_download": "2020-10-25T17:16:31Z", "digest": "sha1:2QALSF3LYRD4UOPCY5CTP6ZBP3PVGK5P", "length": 12850, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "நேருவுக்கு ஈடு இணை யாரும் இல்லை : சோனியா காந்தி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநேருவுக்கு ஈடு இணை யாரும் இல்லை : சோனியா காந்தி\nநேருவுக்கு ஈடு இணை யாரும் இல்லை : சோனியா காந்தி\nபதவியில் உள்ளவர்களில் யாரும் நேருவுக்கு ஈடு இணை இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி கூறி உள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் “நேரு : இந்தியாவின் கண்டுபிடிப்பு” என்னும் தலைப்பில் ஒரு ஆங்கில புத்தகம் எழுதி உள்ளார். அந்த புத்தக வெளியீட்டு விழா நேற்று டில்லியில் நடந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.\nசோனியா காந்தி, “இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்ற ஜவகர்லால் நேரு இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைகளை உருவாக்கி நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். அது குறித்து நாம் இன்றும் பெருமைப் படலாம். அந்த கொள்கைகளை நேருயிஸம் என சசிதரூர் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் இந்தியாவின் மதச்சார்பின்மை, சமூக பொருளாதாரம், மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் மேம்பட்டு இருந்தன.\nஆனால் தற்போது ஆட்சி செய்பவர்கள் அந்த பழம் பெருமையை கெடுத்து வருவதாக சசி தரூர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் நேரு இந்த நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை என சொல்லி வருகின்றனர். ஆனால் உண்மையில் பதவியில் உள்ளவர்கள் யாரும் நேருவுக்கு ஈடு இணை இல்லை. நாம் நேருவின் வழியில் சென்று நமது ஜனநாயகத்தை காக்க வேண்டும்” என பேசி உள்ளார்.\nகுஜராத் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்வதா உச்ச நீதிமன்றம் காட்டம் விரைவில்… 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள்: மத்தியஅமைச்சர் தகவல் ‘ரீசாட்-2பிஆர்1’ செயற்கை கோளுடன் நாளை மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்விசி-48 ராக்கெட் உச்ச நீதிமன்றம் காட்டம் விரைவில்… 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள்: மத்தியஅமைச்சர் தகவல் ‘ரீசாட்-2பிஆர்1’ செயற்கை கோளுடன் நாளை மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்விசி-48 ராக்கெட்\nPrevious ஆக்ரா : குழந்தையை கீழே வீசிக் கொன்ற குரங்கு\nNext சபரிமலை விவகாரம்: நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு கேரள அரசு அழைப்பு\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று��\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\nபெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/no-special-status-is-required-to-will-be-affect-the-reservation-higher-education-minister-kp-anbalagan/", "date_download": "2020-10-25T17:35:36Z", "digest": "sha1:6PTVA6KET6DUFWCUHOADPR3TR5ZCMCJ5", "length": 15693, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை! உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத�� தொடர் வெடிக்கும்\nஇடஒதுக்கீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை\nஇடஒதுக்கீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை\nதருமபுரி: இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிறப்பு அந்தஸ்து அண்ணா பல்கலைக்கழகத்து தேவையில்லை” – என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். மேலும், இந்த மாதம் இறுதி வரை கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.\nசென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில அரசு செய்ய வேண்டிய செயலை, ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தரே எப்படி செய்ய முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் கல்விக் கட்டணம் உயருவதோடு இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில்,தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் சூரப்பா தன்னிச்சையாக செயல்பட்ட விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த மாதம் இறுதி வரை கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கூறியவர், அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான சர்ச்சை குளித்து விளக்கம் அளித்தார்.\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், தற்போது வழங்கப்பட்டு வரும் 69 % இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும், அதுமட்டுமின்றி சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்வி கட்டணம் அதிகரிக்கும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர். சிறப்பு அந்தஸ்தால் என்ன கிடைக்குமோ அதை மாநில அரசாலேயே செய்ய முடியும் என்று கூறியவர், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. இடஒதுக்கீடு பாதிக்கப்படவும், கட்டண உயர்வுக்கும் தமிழக அரசு துணை போகாது.\nசூரப்பா என்ன மாநில முதல்வரா அரசின் கொள்கை முடிவுகளை துணைவேந்தர் எடுப்பதா அரசின் கொள்கை முடிவுகளை துணைவேந்தர் எடுப்பதா ஸ்டாலின், ராமதாஸ் கண்டனம் செமஸ்டர் க���்டணத்தை செலுத்த அக்டோபர் 29வரை அவகாசம் நீட்டிப்பு ஸ்டாலின், ராமதாஸ் கண்டனம் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த அக்டோபர் 29வரை அவகாசம் நீட்டிப்பு அண்ணா பல்கலைக்கழகம் இறுதியாண்டு அரியர் மாணவர்களுக்கு 22ந்தேதி தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் இறுதியாண்டு அரியர் மாணவர்களுக்கு 22ந்தேதி தேர்வு\n Higher Education Minister KP Anbalagan, tamil nadu government. சிறப்பு நிலை, will be affect the reservation, அண்ணா பல்கலைக்கழகம், இடஒதுக்கீட்டை பாதிக்காது, உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பலகன், தமிழ்நாடு அரசு\nPrevious நாளை அதிமுக 49வது ஆண்டு விழா: சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கான பணிகளை இன்றே தொடங்குவோம் என ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு\nNext பைனான்சியரை கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் பொள்ளாச்சி திமுக நிர்வாகி உள்பட 4 பேர் கைது…\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/99936-", "date_download": "2020-10-25T16:40:24Z", "digest": "sha1:TXT5W25B6Y4FRXXNUWYVKXFT5QRGF57C", "length": 18657, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 04 November 2014 - நம்பிக்கை மனுஷிகள்! | jothimani, sukirtharani, umasri", "raw_content": "\nஹாஸ்டல் லைஃப்... ஹேப்பி லைஃப்\nபார்ட்டி டிரெஸ்... பராக் பராக்\n'விவசாயிகளை வாழவைக்க... காட்டன் வாங்குங்க\nசாக்லேட் பிசினஸ் கத்துக்க வர்றீங்களா\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஎன் டைரி - 340\n30 வகை தீபாவளி பட்சணங்கள்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n85 வயதில்... 250 வகை மெழுகுவத்திகள்\nநான்... நீ... நாம் வாழவே\nந.ஆஷிகா, படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ஈ.ஜெ. நந்தகுமார்\n‘பெண்ணாகப் பிறந்தவள், பிறவிப் பயன் அடைவது திருமணத்தில்தான்' என்பதே இந்தச் சமூகத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடரும் நம்பிக்கை. திருமணத்துக்கு முன் பெற்றோர், திருமணத்துக்குப் பின் கணவர் என ஆணைச் சார்ந்தே பெண்ணால் வாழ முடியும் என்கிற நம்பிக்கையே... இன்னமும் இங்கே விதைக்கப்படுகிறது. என்னதான் தற்காலத்தில் பொருளாதார ரீதியாக பெண்கள் முன்னேறினாலும், பழைய நம்பிக்கை துளியும் சேதமடைந்துவிடாமல் ’கலாசார' பாதுகாப்பு தொடர்கிறது. இத்தனையையும் மீறி, தனக்காகவும், தான் தேர்ந்தெடுத்த துறைக்காகவும் சுதந்திரமாக செயல்பட, திருமணம் எனும் பந்தத்தில் சிக்கிக்கொள்ளாமல் வாழும் பெண்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் இவர்களில் களத்தில் சுழன்றுகொண்டிருக்கும் சில பிரபல பெண்களின் பகிர்தல் இங்கே...\nஜோதிமணி, எழுத்தாளர், தேசிய செயலாளர், இளைஞர் காங்கிரஸ்\n“கரூர் பக்கத்துல இருக்கிற பெரியதிருமங்கலத்தில் பிறந்தவ நான். உடுமலைப்பேட்டை, விசாலாட்சி கல்லூரியில படிக்கறப்ப, காலேஜ் எலெக்‌ஷன்ல ஜெயிச்சது... ஒரு திருப்புமுனை. எங்க ஊர்ல தலித் மக்கள் பல வருஷமா தண்ணி கிடைக்காம அவதிப்பட்டாங்க. இந்த பிரச்னைக்கு சாதாரண மனுஷியா தீர்வு ஏற்படுத்த முடியாதுங்கிறத உணர்ந்து, பஞ்சாயத்து எலெக்‌ஷன்ல நின்னேன். எங்க வீட்டுக்கு பேரதிர்ச்சி. ஆனாலும், எனக்குள்ள எதையும் மீறும் ஒரு துணிச்சல் குடியேறி இருந்துச்சு. தேர்தல்ல ஜெயிச்சேன். கிட்டத்தட்ட மூணு வருஷ போராட்டத்துக்குப் பிறகு, தலித்துகளுக்கு தண்ணீர் கிடைக்க வெச்சேன்.\nமக்களுக்கு என் மேல நம்பிக்கை வந்த பிறகு, இதுதான் நம்மோட பாதைனு புரிஞ்சு, அரசியல், சமூகப் பணினு முழுமையா என்னை ஒப்படைச்சுகிட்டேன். இதில் திருமண வயதுக்கான வருஷங்கள் உருண்டோடிட்டே இருந்ததை சட்டை செய்யல. வீட்டில், திருமணத்துக்கான சம்மதம் கேட்டு ஓய்ஞ்சுட்டாங்க. அதேசமயம், 'எப்போம்மா கல்யாண சாப்பாடு போடப் போற’னு பொதுமக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.\nதிருமண உறவுக்கு எதிர்பார்ப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்துப் போறதுனு பல பண்புகள் தேவை. அது எனக்கு வரப்போகும் துணைக்கு இருக்காதுனு நான் சொல்ல வரல; எனக்கு இருக்குமானு தெரியலை. காரணம், நான் ஒரு முழுநேர களப்பணியாளர். கையில் எடுக்கும் பொறுப்புக்கு 100 சதவிகிதம் உழைக்கணும்னு நினைப்பேன். எப்போ வீட்டை விட்டுப் போவேன், எப்போ திரும்பி வருவேன்னு எனக்கே தெரியாது. இந்தப் பொதுவாழ்க்கையில ஏகப்பட்ட பிரச்னைகளும் சூழ்ந்துக்கும். இப்படி பிரச்னைகளுக்கும், போராட்டங்களுக்கும் நடுவில் வாழும் எனக்குத் திருமணம் தேவை இல்லைங்கிற முடிவை சந்தோஷத்தோடதான் எடுத்திருக்கேன்\nஇந்தச் சமூகம் பெண்களுக்கு ஒதுக்கிய குணங்களோடு வளராமல், ஆணுக்கானவை என்று கொண்டாடப்பட்ட வீரம், தைரியம், மரமேறும், மலையேறும் சாகசங்கள் என்று இருந்தது என் இளமைக்காலம். மேல்நிலையைக் கல்வியை முடித்தவுடன் ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்தேன். அது என் அப்பாவின் கனவு. என் கனவு... காவல்துறை அதிகாரி ஆவது. கல்லூரி வாழ்க்கை எனக்கு வாய்க்கவில்லை. அஞ்சல்வழியில் கற்றாலும், அதையும் கல்லூரியின் குதூகலத்துடன் மாற்றிக்கொண்டேன். தமிழின் மீது ஆர்வம் ஏற்படக் காரணம், என் தமிழாசிரியர்கள் கல்யாணி மற்றும் சி��ாமளா கௌரி. அவர்களுடைய ஆளுமையே என்னையும் ஒரு தமிழாசிரியராக மாற்றியிருக்கிறது.\nபெண்ணியம் பற்றி நான் எழுதுவது ஆண்களுக்குப் பிடிக்கவில்லை. நிறைய மிரட்டல்கள் வரும். உடல் பற்றி எழுதுவதால் ஒழுக்கம் கெட்டவள் என்றுதான் நினைக்கிறார்கள். இதையெல்லாம் மீறி என்னைப் புரிந்துகொள்ளும் துணை இன்னும் கிடைக்கவில்லை என்றே சொல்வேன். வீம்புக்காக திருமணம் செய்துகொள்ளாமல் எல்லாம் வாழவில்லை, என்னுடைய சூழல் அப்படி முடிவெடுக்க வைத்துவிட்டது. நம் நாட்டில் இப்படிப் பெண்கள் தனித்து வாழ்வதைகூட ஒழுக்கக்கேடாகப் பார்க்கிறார்கள். இப்படி வாழும் பெண்களிடத்தில் எந்தவிதமான பலத்தையும் பிரயோகிக்கலாம் என்கிற எண்ணமும் வந்துவிடுகிறது. பெண்கள் முழுபாதுகாப்புடன், முழு மரியாதையுடன் தனித்து வாழும் சூழல் இன்னும் வரவில்லை. அது சாத்தியப்பட, ஆண் சமூகத்திடம் மிகப்பெரிய மாற்றம் தேவை\nஉமா ஸ்ரீ, சமூக சேவகர்\n“எனக்கு 16 வயதானபோது, ராஜேஷ்குமாரின் 'நான்தான் கமலா’ படித்தேன். அது, பாலியல் தொழிலாளி ஒருத்தியின் கதை. எத்தகைய சூழலில் அவர்கள் பாலியல் தொழிலுக்கு வருகிறார்கள் என்று அறிந்தபோது என் மனம் கனத்தது. அவர்களின் வாழ்வு மேம்பட, என்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். 99ம் ஆண்டு முதல் எய்ட்ஸ் நோய்க்கான விழிப்பு உணர்வுக்காக செயலாற்றி வருகிறேன். பள்ளி, கல்லூரி, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நூறு நாள் வேலை திட்டத்துக்குச் செல்பவர்கள், வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்று எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் களப்பணியாற்றி வருகிறேன். எய்ட்ஸ் மட்டுமல்லாமல், சமூகம் சார்ந்த பல தளங்களிலும் இயங்கி வருகிறேன். என்னிடம் வருபவர்கள் பெரும்பாலும் சைக்கலாஜிகல் பிரச்னைகளோடு வருவார்கள். அவற்றுக்கு தீர்வு சொல்லும்போது, அவர்களுக்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். இருபத்து நான்கு மணி நேரமும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் என் சிந்தனை இருக்கும். இந்நிலையில், திருமணம் என்ற பந்தத்துக்குள் சென்றால்... குடும்பப் பொறுப்புகளிலேயே என் கவனம் சிதறிவிடும் என்பதாலேயே திருமணத்தைத் தவிர்த்துவிட்டேன்.\nஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும். இதுவே என் கனவு.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-10-25T16:51:22Z", "digest": "sha1:6VN7SDGI5OYOFMYEP2CTARPSDXMN3OQG", "length": 33531, "nlines": 206, "source_domain": "ippodhu.com", "title": "விவசாய மசோதா விவகாரம்: பா.ஜ.க. அரசுக்கும், வக்காலத்து வாங்கும் முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் விவசாய மசோதா விவகாரம்: பா.ஜ.க. அரசுக்கும், வக்காலத்து வாங்கும் முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க...\nவிவசாய மசோதா விவகாரம்: பா.ஜ.க. அரசுக்கும், வக்காலத்து வாங்கும் முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய திருத்த மசோதாக்களுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. விவசாயிகளின் நலனை காக்க, அனைத்துவிதமான உறுதியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடர்ந்து எடுக்கும். இந்த சட்டங்களை விவசாயிகளின் நலன் கருதி அரசு எதிர்க்கவில்லை. இதனால், விவசாயிகளுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்திருந்தார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு – அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி” ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும்.\nபா.ஜ.க.,வின் விவசாயிகள் விரோத மசோதாக்களை, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களும், பா.ஜ.க.,வின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி – வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 13 கட்சிகள் அந்த மசோதாக்களை எதிர்க்கின்றன; அ.தி.மு.க. உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டும் ஆதரிக்கின்றன. இவ்வாறான நிலையில் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளதற்குப் பதிலாக, “நான் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கி���ேன். முதலமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இன்னும் ஆறு மாதங்களுக்கு – நானும், எனது அமைச்சரவை சகாக்களும், ஏற்கனவே செய்த – இப்போதும் செய்து கொண்டிருக்கின்ற – இனியும் செய்வதற்குத் திட்டமிட்டுள்ள – ஊழல் முறைகேடுகளில் இருந்து தப்பிக்க, பா.ஜ.க.,வின் பாதுகாப்பு தேவை. அதனால் ஆதரித்தேன்; மன்னித்து விடுங்கள்” என்று தமிழக விவசாயப் பெருமக்களிடம், தண்டனிட்டு, கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டிருக்கலாம்.\n“அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்”, “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம்”, “விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம்” ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து – தனது மேஜையில் வைத்துக் கொண்டு – ஊன்றிப் படித்துப் பார்த்துவிட்டு அல்லது அவற்றை அறிந்தோர் படிக்க, பக்கத்திலிருந்து கேட்டுவிட்டு, முதலமைச்சர் திரு. பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் – யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்த அறிக்கையை வெளியிட்டு, “விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று உணர்ந்து சட்டங்களை ஆதரித்ததாக”க் கூறியிருப்பது, அர்த்தமற்ற செய்கையின் உச்சக்கட்டம்\nமுதலில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் “இருப்பு வரம்பு” ஒழுங்குமுறைப்படுத்தவே கடும் நிபந்தனைகள் உள்ளன. அதாவது, “தொடர்ந்து 12 மாதங்களுக்கு 100 சதவீத விலை உயர்வுக்குள்ளாகியுள்ள தோட்டக்கலைப் பொருட்களுக்கு மட்டுமே” இருப்பு வரம்பு (Stock Limit) நிர்ணயிக்க வேண்டும் என்ற “நிபந்தனை” உள்ளது. அதேபோல் அழுகும் விவசாய விளைபொருட்களும், 12 மாதம் தொடந்து 50 சதவீத விலை உயர்வில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. விலைவாசி உயரவில்லை என்றால் “இருப்பு வைத்துக் கொள்வதில் எந்த கட்டுப்பாடும்” நிர்ணயிக்க முடியாது; ஒழுங்குமுறையும் செய்ய முடியாது. ஆகவே கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்க வழி இருக்காது என்று முதலமைச்சர் சொல்வது அப்பட்டமான பொய் மட்டுமல்ல; கார்ப்பரேட்டுகளின் வணிகச் சதிகளுக்கு வக்காலத்து வாங்கும் வஞ்சகமாகும்.\n“விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி அடையாமல் உறுதியாக வருவாய் கிடைக்கும்” என்கிறார் முதலமைச்சர். பண்ணை ஒப்பந்தம் போடும் போதே “தரம், அளவு, விலை போன்றவற்றை விவசாயி உறுதி செய்ய வேண்டும்”; அந்த விளை பொருட்களை டெலிவரி கொடுக்கும் போது “ஒப்பந்தப்படி தரமாக உள்ளது” என்று மூன்றாவது நபர் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்பதெல்லாம் ஒப்பந்த ஷரத்துகளாக இருக்கின்றன. இது “கார்ப்பரேட்” நிறுவனங்களுக்கு எந்த வகையிலும் பாதகம் ஏற்பட்டு விடாமல் பாதுகாக்கவே தவிர – மழையிலும், புயலிலும் எல்லாக் காலங்களிலும் இன்னல்களால் பாதிக்கப்படும் விவசாயிகளைப் பாதுகாக்க அல்ல ஏன், தஞ்சாவூரில் உள்ள ஒரு விவசாயி – கார்ப்பரேட் நிறுவனத்துடன் போடும் ஒப்பந்தம் எப்படி இருக்க வேண்டும் (Model Agreement) என்பதை அரசு தயாரித்துக் கொடுக்கப் போவதில்லை; அதையே டெல்லிதான் கொடுக்கப் போகிறது.\nஅது மத்திய அரசு சட்டத்திலேயே சொல்லப்பட்டுள்ளது என்பதை முதலமைச்சர் படிக்கவில்லை போலும் “உழவர் சந்தைக்கோ, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கோ பாதிப்பு இல்லை” என்கிறார் முதலமைச்சர். ஆனால் இந்தச் சட்டங்கள் மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை மட்டுமல்ல – மாநிலங்களுக்கு உள்ளே நடைபெறும் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்துகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள “விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டப் பிரிவு 14-ல்- “மாநில அரசுகளின் வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதலை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை “மீறும்” அதிகாரம், மத்திய அரசின் இந்தச் சட்டங்களுக்கு இருக்கிறது” என்பதைப் படிக்கத் தவறி விட்டார் முதலமைச்சர்.\nபடித்து, எடுத்துச் சொல்லவும் அறிக்கை எழுதியவர் மறந்து விட்டார் ஆகவே மாநிலத்திற்குள் நடைபெறும் உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அனைத்திற்குமே இந்தச் சட்டங்கள் ஆபத்தானவை ஆகவே மாநிலத்திற்குள் நடைபெறும் உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அனைத்திற்குமே இந்தச் சட்டங்கள் ஆபத்தானவை “விவசாயிகளுக்கு நிரந்தரக் கணக்கு எண் தேவையில்லை” என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால் மேற்கண்ட சட்டத்தில் “நிரந்தரக் கணக்கு எண் வைத்துள்ள எந்த நபரும்” (Any person) என்றுதான் இருக்கிறதே தவிர, முதலமைச்சர் சொல்வது போல் “விவசாயிக்கு – அல்லது விவசாய அமைப்புக்கு நிரந்தரக் கணக்கு எண் தேவையில்லை” என்று கூறவில்லை என்பதை பாவம் – முதலமைச்சர் பார்க்���த் தவறி விட்டாரா அல்லது பார்த்ததை மறைக்க முயற்சி செய்கிறாரா\nபஞ்சாப் எதிர்ப்பது, சந்தைக்கட்டணம் உள்ளிட்ட கட்டண வருவாய் பாதிப்பதால் என்று கூறும் முதலமைச்சர், இவரே கூறுகின்ற அம்மா ஆட்சியின் “தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணை மற்றும் சேவைகள்” சட்டம் மற்றும் வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்துதல் ஒழுங்குபடுத்துதல் சட்டம் ஆகியவற்றின் கீழ் வசூல் செய்யப்படும் கட்டண வருவாய் குறித்து ஏன் கவலைப்படவில்லை தமிழ்நாட்டிற்கும் நிதி இழப்பு ஏற்படும் என்று ஏன் வாதிடவில்லை தமிழ்நாட்டிற்கும் நிதி இழப்பு ஏற்படும் என்று ஏன் வாதிடவில்லை ஆகவே இதுவும், சட்டத்தை ஆதரித்து விட்டு – இப்போது விவசாயிகளின் எதிர்ப்பு வந்ததும் தப்பிக்க முயற்சித்து – முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல், விழி பிதுங்கி, திணறி நிற்கும் வாதம்\nநான் இறுதியாகத் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால் – இந்த மூன்று சட்டங்கள் குறித்து நேற்றைய தினம் – ஆங்கில “தி இந்து” நாளேட்டில் “சந்தை தோல்வி” (Market Failure) என்று ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் இந்த மூன்று சட்டங்களால் “விவசாயிகளின் சந்தைச் சுதந்திரம் பறிபோகும். அவர்களின் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச விலை கிடைக்காது. மாநிலங்களில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பாதிக்கப்படும். பெரும்பான்மையாக உள்ள அமைப்பு சாரா சிறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒழித்த பீஹார் அரசின் நடவடிக்கை தோல்வியில் முடிந்து விட்டது” என்றெல்லாம் கடுமையாக எச்சரித்து விட்டு, உண்மையிலேயே வேளாண்துறை முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற அக்கறை மத்திய அரசுக்கு இருந்தால் – வேளாண்மை சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை தன்னிடம் குவித்துக் கொள்வதை விட- “மாநிலங்களில் உள்ள வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்களை விரிவுபடுத்த மாநில அரசுகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.\nவிவசாய உட்கட்டமைப்பை வலுப்படுத்த உதவி செய்ய வேண்டும்” என்று கோடிட்டுக் காட்டியுள்ள பொருள் பொதிந்த விளக்கங்களையும்; “டெக்கான் கிரானிக்கிள்” ஆங்கில நாளேடு, இந்தச் சட்டங்கள் ‘பொன் முட்டையிடும் வாத்தைக் கொன��றுவிட எடுக்கப்படும் முயற்சியாகும்’ என்று நேற்றைய தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதையும்; ஆற, அமர உட்கார்ந்து முதலமைச்சர் பொறுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளவும் – புரிந்துகொள்ளவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nவிவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்து – உச்சநீதிமன்றத்திற்கே சென்று தடை பெற்றவர், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் நிலங்களைப் பறித்திடத் தீவிரம் காட்டுபவர், ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் 6 லட்சம் போலிகளைச் சேர்த்து, விவசாயிகள் வயிற்றில் அடித்தவர் – இன்றைக்கு விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் மூன்று சட்டங்களையும் ஆதரித்து விட்டு – கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் – விவசாயிகள் விரோத மத்திய பா.ஜ.க. அரசுக்கும் சாமரம் வீசுவதையும்; தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதையும்; வரலாறு மன்னிக்காது.\nஆயிரம் முறை ‘விவசாயி’ என்று கூறிக்கொள்வேன் என்கிறார்; பள்ளியில் படிக்கும் மாணவன் தவறாக எழுதிவிட்ட சொல்லை ஆயிரம் தடவை சரியாக எழுதும்படி ஆசிரியர் தண்டித்ததைப்போல இருக்கிறது இவர் சொல்வது. இந்த காவிரிக் காப்பாளர் அல்ல; “காவிரி ஏய்ப்பாளர்” போடும் “கபட நாடகம்”, இன்னும் ஆறு மாதங்களுக்கு வேண்டுமென்றால் ஊழல் வழக்குகளில் இருந்து “பா.ஜ.க.,வின் பாதுகாப்பு” வளையத்திற்குள் நின்று தப்பித்துக் கொள்ள உதவலாம்; அதன் பிறகு மக்கள் எனும் மகேசன் தரப் போகும் தண்டனையிலிருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது.\nமுதலமைச்சரின் நேற்றைய 6 பக்க “ஆதரவு அறிக்கையை” நிராகரிக்கும் வகையில் – இன்றைக்கு மூத்த அரசியல் தலைவரும், அ.தி.மு.க.,வின் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் அவர்கள் இந்த வேளாண் சட்டங்களைக் கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார். “மக்களவையில் ஆதரவு” “மாநிலங்களவையில் எதிர்ப்பு” என்ற அ.தி.மு.க.,வின் நகைச்சுவைக்குப் பிறகு – இப்போது முதலமைச்சரின் முன்பு இருப்பது ஒரேயொரு வழி ‘என்னையும், எனது அமைச்சர்களையும் பாதுகாத்துக் கொள்ள உங்களைப் பலிபீடத்தில் ஏற்ற முயற்சி செய்து பார்த்தேன்” என்று, “ஒப்புதல் வாக்குமூலம்” அளித்து – விவசாயப் பெருமக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள் ‘என்னையும், எனது அமைச்சர்களையும் பாதுகாத்துக் கொள்ள உங்களைப் பலிபீ��த்தில் ஏற்ற முயற்சி செய்து பார்த்தேன்” என்று, “ஒப்புதல் வாக்குமூலம்” அளித்து – விவசாயப் பெருமக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள் அதுதான் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகு அதுதான் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகு தற்காலிகப் பாதுகாப்புக் கவசம் என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleசீனாவுடன் பேச்சு நடத்தும் போது, ஏன் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தக் கூடாது: ஃபரூக் அப்துல்லா கேள்வி\nNext articleமுதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி நினைக்கிறார் : ராகுல் காந்தி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு: ‘அதிமுக அரசு மாணவர்களை ஏமாற்றுகிறது’: மு.க.ஸ்டாலின்\nஎதிர்க்கட்சி என்றால் அரசியல்தான் செய்யும் என்பதை ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார்:கடம்பூர் ராஜு\nமருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு: ஆளுநரைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அப்டேட்ஸ்\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளின் கேள்விகள் ; தயக்கமில்லாமல் பதிலளித்த ராகுல் காந்தி...\nஉள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 3 ஆம் தேதி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2016/12/", "date_download": "2020-10-25T16:47:44Z", "digest": "sha1:7C2HS7K2RG43ZLYWL5DIHZFQEZVCQOFS", "length": 77114, "nlines": 284, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: December 2016", "raw_content": "\nநாடே ரெண்டு பட்டுக் கிடக்கிறது. அமெரிக்காவுக்கு ஒர் 9/11 போல, நம்மூருக்கு ஒரு 9/11. 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற அறிவிப்பினால். கருப்புப் பணத்தை, ஐ.எஸ்.ஐயினால் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க ஊடுருவப்பட்டிருக்கும் கள்ளப் பணத்தை , வரிக்குள்ளேயே வராத பாரலல் மணியை கணக்குக்குள் கொண்டு வர, விலை வாசி குறைய, ரியல் எஸ்டேட் மார்கெட் சீர் பட, நாட்டின் பொருளாதாரம் மேம்பட, என ஆயிரம் ப்ளஸ்கள் இந்த அறிவிப்பால் நடக்கும் என்கிற பாஸிட்டிவ் உணர்வு முதல் இரண்டு நாட்களுக்கு இருக்கத்தான் செய்தது. அம்பானிக்களுக்கும் அதானிகளுக்கு காட்டும் அக்கறையை மக்களுக்கு காட்டாத மோடி அரசு என ஒரு பக்கம் இந்த திட்டத்தை எதிர்த்து எதிர்கட்சிகளும், மக்களில் ஒரு பகுதியினரும் கோஷமிட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நாட்டின் முன்னேற்றத்துக்காக ரெண்டொரு நாள் கஷ்டப்பட தயாராக இருக்க மாட்டோமா என்று உசுப்பிவிடப்பட்ட தேசப் பற்றோடு வளைய வருவதில் பெரிய கஷ்டமொன்றும் பல மிடில் க்ளாஸ்களுக்கும், இணைய வாசிகளுக்கும் இல்லை. யாரும் பேங்க் போய் அநாவசிய கூட்டத்தை ஏற்படுத்தாதீங்க.. பணம் தேவையாக இருக்கும் அடித்தட்டு மக்கள் முதலில் மாற்றிக் கொள்ளட்டும் என்றெல்லாம் ஸ்டேடஸ் போட்டவர்கள், முதல் நாள் முத ஷோவுக்கு போகிறார்ப் போல போய் 2000 ரூபாய் நோட்டோடு செல்பி எடுத்து போட்டுக் கொண்டனர். தினக்கூலிகள், சிறு வியாபாரிகள், சிறு தொழில் உற்பதியாளர்கள், ஆன்லைன், டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட், ஸ்மார்ட் போன் போன்ற வஸ்துக்களையெல்லாம் பழகாதவர்கள் அதிகம் உள்ள நாடு நம் நாடு. ஆனால் அவர்களையெல்லாம் பழக்குவதற்குத்தான் இந்த முயற்சி என்று வைத்துக் கொண்டாலும். புழக்கத்தில் இருக்கும் 80 சொச்ச சதவிகித நோட்டுக்களை ரெண்டொரு நாட்களில் மாற்றுவது என்பது சாதாரண விஷயமில்லை. ரகசியமாய் அதிரடியாய் செய்தால்தான் இம்மாதிரி முயற்சிகள் வெற்றி பெறும் என்று சொன்னாலும், செயல்படுத்திய பின் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு ஏற்றார்ப் போல அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டு செயல் படுத்தியிருக்க வேண்டும். பழைய நோட்டுக்களுக்கு பதிலாய் 500, அல்லது 100 ரூபாய் நோட்டுக்களை கொடுத்திருந்தால் கூட கொஞ்சம் ஆங்காங்கே சில்லரைப் பிரச்சனை தீர்ந்திருக்கும். ஆனால் 2000 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு, அதற்கு சில்லரை தேடும் நிலைக்கு வைத்தது, ஏடிஎம்கள�� தொடர்ந்து பணப்பட்டுவாடா செய்ய ஏதுவாய் வேலை செய்வது. தகுந்த சில்லரை விநியோக முறை. வங்கிகளில் பணம் மாற்றும் முறை, என முன்னேற்ப்பட்டையும் செய்திருந்தால் நிச்சயம் வரவேற்றிருப்பேன். இதுல கையில மை வேற வைக்கப் போறீங்களாமே என்று உசுப்பிவிடப்பட்ட தேசப் பற்றோடு வளைய வருவதில் பெரிய கஷ்டமொன்றும் பல மிடில் க்ளாஸ்களுக்கும், இணைய வாசிகளுக்கும் இல்லை. யாரும் பேங்க் போய் அநாவசிய கூட்டத்தை ஏற்படுத்தாதீங்க.. பணம் தேவையாக இருக்கும் அடித்தட்டு மக்கள் முதலில் மாற்றிக் கொள்ளட்டும் என்றெல்லாம் ஸ்டேடஸ் போட்டவர்கள், முதல் நாள் முத ஷோவுக்கு போகிறார்ப் போல போய் 2000 ரூபாய் நோட்டோடு செல்பி எடுத்து போட்டுக் கொண்டனர். தினக்கூலிகள், சிறு வியாபாரிகள், சிறு தொழில் உற்பதியாளர்கள், ஆன்லைன், டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட், ஸ்மார்ட் போன் போன்ற வஸ்துக்களையெல்லாம் பழகாதவர்கள் அதிகம் உள்ள நாடு நம் நாடு. ஆனால் அவர்களையெல்லாம் பழக்குவதற்குத்தான் இந்த முயற்சி என்று வைத்துக் கொண்டாலும். புழக்கத்தில் இருக்கும் 80 சொச்ச சதவிகித நோட்டுக்களை ரெண்டொரு நாட்களில் மாற்றுவது என்பது சாதாரண விஷயமில்லை. ரகசியமாய் அதிரடியாய் செய்தால்தான் இம்மாதிரி முயற்சிகள் வெற்றி பெறும் என்று சொன்னாலும், செயல்படுத்திய பின் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு ஏற்றார்ப் போல அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டு செயல் படுத்தியிருக்க வேண்டும். பழைய நோட்டுக்களுக்கு பதிலாய் 500, அல்லது 100 ரூபாய் நோட்டுக்களை கொடுத்திருந்தால் கூட கொஞ்சம் ஆங்காங்கே சில்லரைப் பிரச்சனை தீர்ந்திருக்கும். ஆனால் 2000 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு, அதற்கு சில்லரை தேடும் நிலைக்கு வைத்தது, ஏடிஎம்கள் தொடர்ந்து பணப்பட்டுவாடா செய்ய ஏதுவாய் வேலை செய்வது. தகுந்த சில்லரை விநியோக முறை. வங்கிகளில் பணம் மாற்றும் முறை, என முன்னேற்ப்பட்டையும் செய்திருந்தால் நிச்சயம் வரவேற்றிருப்பேன். இதுல கையில மை வேற வைக்கப் போறீங்களாமே அஹான்… முதல் ரெண்டு நாள் இருந்த தேப்பற்று உத்வேகமெல்லாம் கையிலிருக்கும் காசு போல குறைந்து கொண்டே வருகிறது. பாத்து பண்ணுங்க மோடி ஜி.\nஜார்ஜ் க்ளூனி, ஜூலியா ராபர்ட்ஸ், நடிகை, ஜோடி பாஸ்டரின் இயக்கம் என ஈர்ப்புக்கான எல்லா விஷயமும் இருந்ததால் போய் உட்கார்ந்தாயிற்று. டிவியில் இந்த ஸ்டாக்கை வாங்கு, அந்த ஸ்டாக்கை வாங்கு என ரெகமெண்ட் பண்ணும் ஷோ ஹோஸ்ட் செய்பவராக கூளூனி. அவர் சொன்ன ஸ்டாக்கை வாங்கி நஷ்டப்பட்ட ஒருவன் சேனலின் உள்ளே நுழைந்து அவரை பணையக் கைதியாக வைத்துக் கொண்டு, நீ சொன்ன ஸ்டாக் எப்படி நஷ்டமானது என்று பப்ளிக்காக அந்த கம்பெனி ஓனர் பேச வேண்டுமென்ற கோரிக்கை வைக்க, கிட்டத்தட்ட எட்டு நூறு மில்லியன் தொகையை ஆட்டையைப் போட்டு சவுத் ஆப்பிரிக்காவில் இன்வெஸ்ட் செய்த தில்லாலங்கடியை எப்படி வெளிக் கொணர்கிறார்கள் என்பதுதான் கதை. இம்மாதிரியான கதைகளில் எப்பவுமே ஹீரோ யாராக இருந்தாலும் காமன் மேன் தான் விக்டிம். பல படங்களில் இந்த மாதிரியான கேரக்டரில் ஹீரோ இருப்பார். இதில் அவருக்கு உதவுகிறவராய் இருக்கிறார். ஷார்ப்பான வசனங்கள், சுவாரஸ்யமான ப்ளாட், எல்லாம் இருந்தும் க்ளைமேக்ஸுன் போது கொஞ்சம் தெலுங்கு படம் போல சவ சவதான். ஸ்டாக் மார்க்கெட், அது இது என்று உட்டாலக்கடி அடித்தாலும் மீடியாவின் செய்தி வெறி, அதற்காக எப்படியெல்லாம் இயங்குகிறது என்பது அடிநாதமாய் ஓடுவது சுவாரஸ்யம். படம் நம் மக்கள் நீ எப்படி மல்லையாவ விட்ட அம்பானிய விட்ட அதானிய விட்டேன்னு கேட்டுட்டு இருக்குற டைமுக்கு செம்ம மேட்ச்\nசினிமா தொழில் முழுவதும் ஸ்தம்பித்து நிற்கிறது. கருப்புப்பணம் அதிகம் ஊடாடும் தொழில் சினிமா. பெரும்பாலும் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் அட்வான்ஸ் தொகையானது கருப்பாகவே இருக்கும். இனி அதற்கான மாற்று வழியையோ, அல்லது நேர்வழியாகவே எதாவது ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். இதில் பாவப்பட்டவர்கள் லிஸ்டில் இயக்குனர் மற்றும் பல தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லாம் கடைசி நேரத்தில் ஒப்பந்த தொகையே வராமல், படம் ரிலீஸானல் போதுமென்று கையெழுத்து போட்டு கொடுக்கும் நிலை தான் அதிகம். படம் ஓடாமல் போனால் தயாரிப்பாளரின் நிலை அதை விட மோசம் என்பது தனிக்கதை. இந்த பணப் பரிவர்த்தனை பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது தினக்கூலி தொழிலாளர்களான லைட் மேன்கள், யூனிட்களில் வேலை செய்கிறவர்கள் தான். தினம் மாலையில் செட்டில் செய்யப்படும் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க ரொக்கமாய் இல்லாத காரணத்தால் பல ரெகுலர் கம்பெனிகள் ஆன்லைனில் ட்ரான்ஸ்பர் செய்ய முயல ஆரம்பித்திருக்கிறார்கள். வரிவித��ப்பிற்குள் இது வரை பெரும்பாலும் வராத இவர்களும் வந்து தான் ஆக வேண்டிய நிலை. இது பலருக்கு கஷ்டமாய்த்தான் இருக்கும் என்றாலும் வேறு வழியில்லை. பழகித்தான் ஆக வேண்டும். இவர்களில் பெரும்பாலானவர்கள் கேஸ் மானியத்துக்கும், வெள்ளத்தின் போது நிவாரண நிதி பேங்க் அக்கவுண்டில் கொடுத்த போது வாங்கியவர்கள் தான். @@@@@@@@@@@@@@@@@@@@@\nமனிதன் ஆறறிவு கொண்டவன். அதனால் பேரழவு காலத்திலும், தன்னை காப்பாற்றிக் கொள்ள பல வழிகளை கையால்கிறான். பணத்தட்டுப்பாட்டை அவன் சமாளித்த விதங்கள் பல அட போட வைக்கக்கூடிய விஷயங்கள். எட்டாம் தேதி ராத்திரியே இருக்குற பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு நகைக்கடைக்கு ஓடி 500, 1000த்தை நகையாய் மாற்றியவர்கள். நடு ராத்திரி ஏடிஎம்மில் க்யூவில் நின்று தன் கையிருப்பையெல்லாம் டெபாசிட்டாய் போட்டு, ஏ டி எம் மை ஏ.டி.பேங்கிங்காய் மாற்றியவர்கள். ரயில் டிக்கெட், ஏர் டிக்கெட் பல்க் புக்கிங் செய்தவர்கள். சேஞ்ச் இல்லை என்பதால் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறவனெல்லாம் 500க்கும் ஆயிரத்துக்கு பெட்ரோல் போட வைத்தவர்கள். புத்திசாலித்தனமாய் 500 ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு சில்லறைக்கு சோடக்சோ பாஸ் கொடுத்தவர்கள். ஐந்நூறுக்கு நூறு, ஆயிரத்துக்கு இரு நூறு என்று இன்ஸ்டெண்ட் மணி சேஞ்சர் ஆனவர்கள் காசில்லாவிட்டாலும் பரவாயில்லை வரும் போது கொடுங்கள் என்று இலவசமாய் உணவளித்தவர்களிடையே, பணப்பறிமாற்றமே இல்லாமல் முழு தொகைக்கும் உணவை வாங்கச் சொன்னவர்கள். பத்திருபது சில்லரைகளையும் கொடுக்காமல் விட்டவர்கள். ஏ.டி.எம்களில் பணம் நிரப்பும் வண்டியை பின் தொடர்ந்து சென்று எங்கெல்லாம் பணம் நிரப்பப்படுகிறது என்று நண்பர்களுக்கு வாட்சப் தட்டிவிட்டவர்கள். மெயின் ரோட்டில் இல்லாத எதாவது மாலின் பேஸ்மெண்டில் உள்ள, தெரு முக்கினுள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் ஏடிஎம்களையெல்லாம் தெரிந்து சுலபமாய் பணம் எடுத்தவர்கள், தெரிந்த கடன் வைக்கக்கூடியவர்களிடம் கடன், க்ரெடிட் கார்டில் ஆயிரக்கணக்கில் கடன் வைத்திருப்பவர்கள் பக்கத்து மளிகை கடைகளில் கடன் சொல்ல கூச்சப்பட்டு நிற்பவர்கள், வேசிகளிடம் ஆயிரம், 500 ரூபாய் நோட்டை மாற்றியவர்கள், டாஸ்மாக்கில் நல்ல காலத்துலேயே எம்.ஆர்.பிக்கு மேல் காசு வாங்குகிறவர்கள், 92 ரூபாய் சரக்கு ப்ளாட் நூறு ரூபாய் ஆனால் 5 வாங்கணும் என்று டார்கெட்டும் எக்ஸ்ட்ரா பணமும் சம்பாரித்த சேல்ஸ் மேன்கள், ரியல் எஸ்டேட் ப்ரொக்கர்கள் போல பழைய டிவிஎஸ் 50 வைத்திருக்கும் ஆட்கள் எல்லாம் பத்து சி, நூறு சி மாத்தணும் என்றோ, மாத்தித் தர்றேன் என்றோ நட்ட நடுரோட்டில் 40 பர்செண்ட் எக்ஸேஞ்ச் ரேட் பேசிக் கொண்டிருப்பவர்கள், இருக்கும் நாட்டில் மெல்லமாய் போகலாம் தேவையானவங்க வாங்கட்டும், இருக்கிறத வச்சி மேனேஜ் பண்ணிப்போம் என்று பதட்டப்படாமல் தேவைகதிகமாய் பணம் எடுக்க க்யூவில் நிற்காமல் சரியான நேரத்தில் டெபாசிட் செய்தும், பேங்குக்கு போய் பணம் எடுத்தும், அளவாய் செலவு செய்து, கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து, காக்க வைக்க வேண்டியவர்களுக்கு காக்க வைத்தும், மிக தேவைக்கு க்ரெடிட் கார்டிலும், டெபிட் கார்டிலும் தேய்த்தும் சமாளிக்கிறவர்கள் கோடி. மனிதனுக்கு அறாம் அறிவு உண்டு. அவன் வாழ எந்தவிதமான செயல்களையும், வழிகளையும் மேற்கொள்ளக்கூடியவன்.\nஎனக்கும் இரவு நேர ரோந்து போலீஸ்காரர்களுக்கும் ஏதோ ஒர் உறவு இருக்கிறது போல. நடு ராத்திரியில் அடிக்கடி அலைபவன் நான். பெரும்பாலான செக்கிங் நேரங்களில் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால் செக்கிங்கை மீறி என்னுடன் பேச ஆரம்பித்துவிடுவார்கள். இம்மாதிரியான சம்பவங்களை எழுதுமளவுக்கு. சமீபத்தில் அப்படித்தான் வழக்கம் போல நானும், நண்பர் கே.ஆர்.பியும் படம் பார்த்துவிட்டு பேசிக் கொண்டே அவரை ட்ராப் செய்ய போய்க் கொண்டிருந்தேன். ஆர்.சி, இன்சூரன்ஸ் எல்லாம் செக் செய்த அந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து பாவம் சார் என்றேன். ஏன் என்று கேட்டவர் பிடிக்குதோ பிடிக்கலையோ உங்களை மாதிரியான் ஆபீஸர்களின் சேவைதான் பல குற்ற சம்பவங்களை தடுக்குது என்றேன். அதே நேரத்தில் பல நேர்மையாளர்களை இம்சிக்கவும் செய்கிறது. என்றவுடன் சற்றே க்ரிப்பினிலிருந்து இறங்கியவர், எங்களை அனுப்பி வைக்க மனசில்லாமல் பேச ஆரம்பித்தார். பேச்சு இன்றைய இளைஞர்களைப் பற்றியும், அரசைப் பற்றியும் போனது. தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னு சொன்னா, பாரை பத்து மணி வரைக்கும் திறந்து வைக்கக்கூடாது என்றார். இன்றைய தேதியில் எவனொருவன் டீசண்டாக இருக்கிறானோ அவன் தான் எல்லா கேப்மாரி வேலைகளையும் செய்கிறான் என்றார். முன்னாடியெல்லாம் காருல பொண்ணி��ுந்தா அது பேமிலின்னு டிஸ்டர்ப் பண்ண மாட்டோம். இன்னைக்கெல்லாம் காரில் எவன் பேமிலிய கூட்டிட்டு வர்றான். என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு காரில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருக்க, ஒர் ஆண் மட்டுமே வந்த காரை மறித்தார்கள். ப்ரோக்ராம் முடிச்சிட்டு வர்றோம் என்றார்கள். ஆண் குடிக்கவில்லை. இரண்டு பெண்களும் குடித்திருந்தார்கள். பாருங்க.. என்ன ப்ரோக்ராம்னு எங்களுக்கும் தெரியும். பட் கேட்க முடியாது என்று சலித்துக் கொண்டார். பெண் போலீஸைப் பற்றி பேச்சு வந்தது. சினிமாவுல விட அதிகமான அசிங்கம் எங்க டிபார்ட்மெண்டுலதான் நடக்குது. புதியதாய் வரும் பெண் போலீஸ்காரர்களின் வெற்றி, அவர்கள் துரிதத்தில் அடையும் பதவிகளுக்கு பொறாமை பட்டார். நானெல்லாம் இத்தனை வருஷ சர்வீஸுல எங்கயோ போக வேண்டியவன். என்ன நான் பொம்பளையில்லை என்று வருத்தப்பட்டார். எல்லா இடத்திலும் பெண்கள் அப்படித்தான் என்று சொல்ல முடியாது. திறமையால், உழைப்பால் முன்னுக்கு வந்தவர்கள் கூட இருக்கிறார்கள் என்றேன். சிறிது நேரம் மெளனமாய் இருந்தார். பெண் போலீஸார்கள் காவலுக்கு ரோட்டில் நிற்கும் நேரங்களில் அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க, மாதவிடாய் கால நிலைகளை கடக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதைப் பற்றி சொன்ன போது “33 சதவிகிதம் கேட்கிறாங்க இல்லை. படட்டும்” என்றார். ஏதும் பேசாமல் கிளம்பிவிட்டேன்.\nநாளைய இயக்குனர் சீசன் 2வில் போட்டியில் கலந்து கொண்ட படம் இந்த போஸ்டர். இக்குறும்படத்தை இயக்கியவர் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார். எழுதியது அடியேன். அவருடய ஆரம்பக்கால குறும்படங்களுக்கு என்னுடய கதையை அவர் பயன்படுத்தியிருக்கிறார். என்னுடய பூர்வாசிரம பெயரில் கதை, திரைக்கதை எழுதியிருந்தேன். சிறுகதைகளை குறும்படம் ஆக்குவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. ஆனால் அதே நேரத்தில் அது சிறப்பாகவும் அமைவதற்கு பல சான்ஸ்கள் உள்ளது. அதை தன் முதன் முயற்சியிலேயே சிறப்பாக செய்தவர் ரவிகுமார். சுவாரஸ்யமான ட்விஸ்டுடன் இருக்கு இந்த குறும்படத்தை பாருங்கள் . https://goo.gl/OuE30E\nLabels: குமுதம், கொத்து பரோட்டா, தொடர்\nநீர் - நாவல் விமர்சனம்\nநீர் – நாவல் விநாயக முருகன்\nசென்ற வருட டிசம்பர் வெள்ளத்தை சென்னை வாசிகள் யாரும் மறந்திருக்க முடியாது. மறக்கக்கூடிய விஷயமா அது. அத���ால் பாதிக்கப்பட்டவர்களில் பல பேர் தங்களுடய அனுபவங்களை முகநூலிலும், இணைய தளங்களிலும் எழுதி வந்தார்கள். செயற்கையாய் ஏற்படுத்தப்பட்ட இயற்கை பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அச்சமயத்தில் உயிர்மையில் ஒரு கட்டுரை கூட எழுதினேன். இந்த வெள்ளம் பல பேரின் உள்ளக் குமுறலை, ஆதங்கத்தை, தவிப்பை, பல வழிகளில் வெளிக் கொண்டு வந்திருக்க, இதோ இப்போது எழுத்தாளர் விநாயக முருகன் ‘நீர்” என்கிற நாவல் மூலமாய் தன் எண்ணங்களை வடித்திருக்கிறார். மழை ஆரம்பித்ததிலிருந்து, சின்னச் சின்ன விஷயங்களாய் அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தியதில் ஆரம்பித்து, மெயின் ரோட்டின் வழியாய் சாக்கடை தண்ணீரில் போக முடியாமல் பின் பக்கத்து வீட்டு சந்திராவின் வீட்டு காம்பவுண்ட் சுவர் வழியாய் எகிறி குதித்து போவதும், சந்திரா, ஜே.கே, ஆர்.வி, குயில், போன்ற கேரக்டர்கள். தனிமை கொடுக்கும் காமம். வெள்ளத்தினால் ஏற்பட்ட உயிர் பயம். அதனால் ஏற்படும் மனக்குழப்பங்கள். நீ எக்கேடு கெட்டாவது போ.. என்று தன்னை விட்டுவிட்டு ஊருக்கு போன மனைவியின் மேலான கோபம். கழிவிரக்கம். சந்திராவின் மீதான காமம், என சுவாரஸ்யமான நடையில் வெள்ளத்தின் பார்க்காதவன் மனதில் பயத்தையும், பதைப்பையும் உருவாக்கும் எழுத்து. என்னை போன்ற பாதிப்படைந்தவர்களுக்கு கிட்டத்தட்ட ரீப் ப்ளே மாதிரியான விஷயம்தான் என்றாலும், சுவாரஸ்யமாய்த்தான் இருந்தது. என்ன வெள்ளம் வடிய ஆரம்பித்ததும், கதை (அ) நிகழ்வின் போக்கில் உள்ள சுவாரஸ்யமும் வடிந்து, அடிக்கடி கதை நாயகன் என்ன செய்வது என்று தெரியாமல், மொட்டை மாடியில் தம்மடிக்க போவது போல கதையின் முடிவும் ஆனது வருத்தமே.\nLabels: உயிர்மை, நாவல், நீர், விநாயக முருகன், விமர்சனம்\nஜெயலலிதாவின் மறைவு தமிழகத்து அரசியலில் ஒர் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. திமுக தன் சரிசமமான எதிரியை இழந்திருக்கிறது. அரசு அதிகாரிகள் ஒர் பெரோஷியஸ் முதல்வரை இழந்திருக்கிறார்கள். மக்கள் தங்கள் தைரியத்தை இழந்திருக்கிறார்கள். பத்திரிக்கை மீடியா ஒர் வகையில் சுதந்திரம் அடைந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் சசிகலா குடும்பத்தை எந்தவிதத்திலும் விமர்சிக்காத பத்திரிக்கைகள் எல்லாம் ஜெ இறந்த அடுத்த நாள் சசிகலா அண்ட் கோவை மன்னார��குடி மாஃபியா என்று எழுதுகிறார்கள் என்றால் வேறென்ன சொல்ல. சிறுவயதிலேயே சினிமாவில் அடியெடித்து அதில் குறுகிய காலத்தில் புகழ் பெற்று தன்னுடய முப்பதுகளிலேயே அதிலிருந்து விலகி, அரசியலில் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவரின் அரசியல் வளர்ச்சி, அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. விடாக்கண்டன்களையும், உட்கட்சி கொடாக்கண்டன்களையும் சமாளித்து “யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாத தைரியசாலி” என்ற பிம்பத்தை, ஏற்படுத்தி, தன் கட்சியினரை மட்டுமில்லாமல் மக்களையும் நம்ப வைத்தவர்.\nசசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம், அதனால் அடைந்த வீழ்ச்சி, வளர்ப்பு மகன், திருமணம், வீழ்ச்சி, சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி ஊழல், ஜெயில், சென்னை வெள்ளத்திற்கான காரணகர்த்தா, ஸ்டிக்கர் பாய்ஸ், எம்.ஜி.ஆருக்கு பிறகான தொடர் வெற்றி என வளைய வந்தவர். வேறொரு அரசியல்வாதிக்கு இத்தனை ப்ரச்சனைகள் வந்திருந்தால் இவ்வளவு அழுத்தமாய், வலிமையாய் கடந்து வந்திருப்பாரா என்பது சந்தேகமே. தான் ஒரு இரும்பு மனுஷி என்பதை ஒவ்வொரு பிரச்சனையின் போதும் கடந்து தன் பிம்பத்தை நிஜமென நிருபித்தவர். கடைசிக் காலங்களில் தனக்கென்று குடும்பம் இல்லாததால் மக்களால் நான் மக்களுகாகவே நான் என்கிற தாரக மந்திரத்தை முன்னெடுத்தவர். எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர். சிறந்த நடிகை, உழைப்பாளி, படிப்பாளி, அறிவாளி, தைரியசாலி, இரும்புமனுஷி என பெயர் பெற்றவரின் கடைசி 75 நாட்கள் குழப்பத்தின் உச்சமாகவே கடந்தது. புலனாய்வு பத்திரிக்கைகள் என்கிற பெயரில் பத்துக்கு மேற்பட்ட பத்திரிக்கைகள் வரும் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பத்திரிக்கை கூட அப்பல்லோ எனும் இரும்புக் கதவுகளை திறக்க முடியாத நாட்கள் அவை. ஏன் என்பது சந்தேகமே. தான் ஒரு இரும்பு மனுஷி என்பதை ஒவ்வொரு பிரச்சனையின் போதும் கடந்து தன் பிம்பத்தை நிஜமென நிருபித்தவர். கடைசிக் காலங்களில் தனக்கென்று குடும்பம் இல்லாததால் மக்களால் நான் மக்களுகாகவே நான் என்கிற தாரக மந்திரத்தை முன்னெடுத்தவர். எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர். சிறந்த நடிகை, உழைப்பாளி, படிப்பாளி, அறிவாளி, தைரியசாலி, இரும்புமனுஷி என பெயர் பெற்றவரின் கடைசி 75 நாட்கள் குழப்பத்தின் உச்சமாகவே கடந்தது. புலனாய்வு பத்திரிக்கைகள் என்கிற பெயரில் பத்துக்கு மேற்பட்ட பத்திரிக்கைகள் வரும் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பத்திரிக்கை கூட அப்பல்லோ எனும் இரும்புக் கதவுகளை திறக்க முடியாத நாட்கள் அவை. ஏன். அவரது இறப்பு பற்றிய அறிவிப்பில் கூட அத்தனை குழப்பங்கள். தந்திடிவி மாலையிலேயே அவரின் மறைவைப் பற்றி அறிவித்துவிட, அதை தொடர்ந்து எல்லா டிவிக்களும், ஜெயா டிவி உட்பட அறிவித்து, அதிமுக அலுவலகத்தில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட, அப்பல்லோ அப்படியெல்லாம் இல்லை என்று அறிக்கை விட, இன்னொரு பக்கம் ரெட்டியின் மகள் படு சீரியஸ் என்று போட்ட ட்விட்டை திரும்ப எடுத்துவிட, என ஏகப்பட்ட குழப்பங்கள். இரவு பதினொரு மணி முப்பது நிமிடத்துக்கு தான் அவர் இறந்தார் என்றால் இத்தனை நாளாக கூடாத எம்.எல்.ஏக்களின் கூட்டம் ஏன் காலையிலேயே கூட்டப்பட்டது. ஏன் மறுபடியும் மாலையில் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது இறப்பு பற்றிய அறிவிப்பில் கூட அத்தனை குழப்பங்கள். தந்திடிவி மாலையிலேயே அவரின் மறைவைப் பற்றி அறிவித்துவிட, அதை தொடர்ந்து எல்லா டிவிக்களும், ஜெயா டிவி உட்பட அறிவித்து, அதிமுக அலுவலகத்தில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட, அப்பல்லோ அப்படியெல்லாம் இல்லை என்று அறிக்கை விட, இன்னொரு பக்கம் ரெட்டியின் மகள் படு சீரியஸ் என்று போட்ட ட்விட்டை திரும்ப எடுத்துவிட, என ஏகப்பட்ட குழப்பங்கள். இரவு பதினொரு மணி முப்பது நிமிடத்துக்கு தான் அவர் இறந்தார் என்றால் இத்தனை நாளாக கூடாத எம்.எல்.ஏக்களின் கூட்டம் ஏன் காலையிலேயே கூட்டப்பட்டது. ஏன் மறுபடியும் மாலையில் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது சரியாய் பதினோரு மணி தருவாயில் எல்லா முடிவுகளையும் எடுத்துவிட்டு, மீடியாவை கட்சி அலுவலகத்துள் அனுமதித்தது. அங்கே வீடியோ காட்சிகள் வெளி வந்து கொண்டிருக்கும் போதே இங்கே அப்பல்லோவில் ஜெவின் மறைவு குறித்து வெளியான அஃபீஷியல் தகவல். உடனடி அழுகையில்லா பதவியேற்பு. என ஆயிரம் குழப்படிகள் இருந்தாலும், தன் தங்கத்தலைவியின் மேல் வைத்திருக்கும் மாறாத அன்பை கலவரமில்லாமல் வெளிப்படுத்திய மக்களும், அதை கட்டிக்காத்த காவல் துறைக்கும் மிகப் பெரிய சல்யூட். ஒரு பேட்டியில் ஜெ தன் வாழ்வை பற்றி சொல்லும் போது தன் விருப்பமான வாழ்வை நான் எப்போதும் வாழ்ந���ததேயில்லை என்று சொல்லியிருந்தார். அவரது மறையும் போது அதே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.\nLabels: கட்டுரை, மரணம், ஜெயலலிதா\nகொத்து பரோட்டா – 2.0-9\nயூட்யூப் வீடியோ– ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன்\nயூ ட்யூபில் குறும்படங்கள் என்ற தலைப்பில்லாமல் நிறைய வீடியோக்கள் பிரபல்யம். வலைப்பூ உலகில் எப்படி வித்யாசமான பெயர்களோடு வளைய வருவார்களோ அது போல, ஸ்மைல் சேட்டை, மெட்ராஸ் மீட்டர், பாரசிட்டமால் பணியாரம், டெம்பிள் மங்கீஸ், புட் சட்னி என்றெல்லாம் எகனமொகனையாய் பெயர் வைத்துக் கொண்டு கவனத்தை ஈர்க்கக் கூடிய சேனல் வைத்திருக்கிறார்கள். அதில் பல விதமான திறமையாளர்கள். விதவிதமான பகடிகள் என பரந்து பட்ட ஆர்வலர்களை அடையாளம் காட்டும் ஒரு தளமாகிக் கொண்டிருக்கிறது. அதில் கொஞ்சம் நாளுக்கு முன் பார்த்த இந்த ”ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன்” குறும்படம் அல்லது வீடியோ படு சுவாரஸ்யம். ரேடியோ ஜாக்கி, நடிகர் என பல முகங்கள் கொண்ட பாலாஜி வேணுகோபாலின் எழுத்தாளர், இயக்குனர் அவதாரம். இந்த வீடியோவின் மிகப்பெரிய பலம் வசனங்கள். அதை விட பெரிய ப்ளஸ் அதை கிட்டத்தட்ட மேஜர் சுந்தர்ராஜன் வாய்ஸில் சொன்ன மாடுலேஷன். அதற்கு இணையான விஷுவல்கள். நடிகர்களின் இயல்பான நடிப்பு. என பத்து நிமிட வீடியோவில் குறைந்தது பத்து அட்டகாச சிரிப்பு. ஏழெட்டு புன்முறுவல்கள், நான்கைந்து அவுட்டு களுக்குகளுக்கு நான் கியாரண்டி. https://www.youtube.com/watch\nஃபன்றி பட இயக்குனர் நாகராஜ் இயக்கிய புதிய படம். சாய்ரட். சுமார் நாலு கோடியில் தயாரிக்கபட்ட இந்த மராத்தி படத்தின் மொத்த வசூல் 100 கோடி. மல்ட்டி ப்ளெக்சுகளில் ஸ்பெஷல் ஷோ போட்டால் புல்லாகி விடுமளவுக்கு மராத்தி படமொன்று தமிழ்நாட்டில் ஓடியதற்கான காரணம் நாகராஜ் மஞ்சுளே எனும் ப்ராண்டும், இணையத்தில் படம் பற்றி தொடர்ந்து சிலாகித்து பேசியதன் காரணமென்று நினைக்கிறேன்.\nகிராமத்தில் வரும் பதின்ம வயது காதல் பாட்டீல் எனும் மேல் ஜாதி பெண்ணுக்கும், மீனவ சமுதாயத்தை சேர்ந்த பையனுக்கும் காதல். பெண் டாமினெண்ட், காதலை அவள் தான் முதலில் வெளிப்படுத்துகிறாள். பையனுக்கு பெண்ணுக்குமிடையே பரிமாறப்படும் பார்வைகள், பின்னணியிசை, பாடல்கள் எல்லாம் செம்ம. குட்டிக் குட்டி ஷாட்களில் அவர்களின் ரியாக்‌ஷன்கள் அட்டகாசம். முக்கியமாய் ஒரு காட்சியில் காதல் கைகூடிவிட்டதை ரயில் ஓடும் சத்தத்தோடு, அதற்கு இசைந்து ஆடும் ஆட்டம், பெண்கள் குளிக்கும் போது தெரிந்தே குதித்து காதலியை பார்த்துக் கொண்டே கரையேறும் காட்சிகள் எல்லாம் க்யூட் கவிதை. அந்த பெண் தான் எவ்வளவு அழகு. அந்த கண்களும், உதடுகளிலும் தெரியும் காதல், சோகம், ஆதிக்கம் எல்லாமே க்ளாஸ்.. உயர்ஜாதியின் திமிர், அதிகார நடை, ட்ராக்டர் முதல் சைக்கிள் வரை எல்லாவற்றையும் ஓட்டும் லாவகம், காதலை சொல்லும் காட்சிகள் முதல், க்ளைமேக்ஸ் வரை நாயகி நம் கண்களைவிட்டு, மனதை விட்டு அவரை விலக்கவே முடியவில்லை.\nநகரங்களின் டாப் ஆங்கிள் கேண்டிட் ஷாட்கள், கரட்டாண்டி போல ஊனமுற்ற நண்பன், கதாநாயகியுடன் உடன் வலம் வரும் சுமார் பெண், ஊர் விட்டு ஓடி வந்து பஸ்ஸிலும், பஸ் ஸ்டாண்டிலும், காமன் பாத்ரூமில் குளித்து சினிமா தியேட்டரில் தூங்கி, வாழும் காட்சிகள், க்ளைமேக்ஸ் என காதல் படத்தை மராத்தியில் ரைட்ஸ் வாங்காமல் எடுத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும், காதல் படத்தில் பேசாத சில விஷயங்களை இப்படத்தில் பேசியிருக்கிறார்கள். முக்கியமாய் பணக்கார புத்திசாலி பெண், ஆவரேஜ் ஆண் ஊரை விட்டு ஓடி போய் எப்படி அவ்வளவு சுலபமாய் வாழ்ந்துவிட முடியும். அவர்களிடையே நடக்கும் ஊடல், கோபம், சந்தேகம், இன்செக்யூரிட்டி அவர்களுக்குள் ஏற்படும் கைகலப்பு, பொறுமையின்மை, தப்பு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி எல்லாவற்றையும் படம் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்தாலும் அதை அழகாய் சொல்லியதிலும், க்ளைமேக்ஸில் என்ன நடக்கப் போகிறது என்பது நமக்கு தெரிந்தாலும் காட்சியை அமைத்த விதம், அக்கொலைகளை பின்னனியிசையில்லாமல் அமைதியாய், காட்சிப்படுத்திய விதம், குழந்தையின் ரத்தம் தோய்ந்த கால்களின் பதிவு எல்லாம் அழுத்தமான முத்திரை பதித்து நம் மனதை பிசைந்து ஊடுருவ ஆரம்பிக்க வைத்ததில் நம்மூர் காதலை விட ரெண்டு படி உயர்ந்த படைப்பை தந்திருக்கிறார் நாகராஜ் மஞ்சுளே..\nப்ராண்ட் நேம் ஆகிவிட்டால் எல்லாவிதமான விமர்சனங்களுக்கு தயாராக இருக்கவேண்டும். பெரும்பாலானவர்கள், முக்கியமாய் இளைஞர்கள் ப்ராண்ட்டை பிடிக்காவிட்டாலும் கூட, எங்கே நாம் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் அவுட்டேட் ஆகிவிடுவோமோ, நமக்கான ஆதரவு குறைந்துவிடுமோ என்றெல்லாம் யோசித்து பாராட்டியோ, தலையில் தூக்கி வைத்து கொண்டாடியோ விடுவார்கள். ஆனால் இவையனைத்தும், சோசியல் மீடியாவில் மட்டுமே. இவர்கள் அங்கு மட்டுமே தினமும் வலம் வருவதால் அது மட்டுமே உலகம் என்றிருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து படிக்கும் அல்லது கண்களில் படும் விஷயங்களை எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி நம்பி விடுவார்கள். இவர்களின் எண்ணத்தால் யாருக்கு லாபமோ இல்லையோ, இவர்களை நம்ப வைப்பதற்காக செயல் படும் கூட்டமொன்று பெரிய அளவில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் மார்க்கெட்டிங் என்கிற பெயரில் ப்ரோமோ செய்கிறேன் பேர்விழி என்று பத்து பதினைந்து ஃபேக் அக்கவுண்டுகள், சில நூறு பேஸ்புக் பேஜ்கள், என சிலதை வைத்துக் கொண்டு பத்தாயிரம் முதல் லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள். அதன் மூலம் இவர்கள் பரப்பும் விஷயத்தைத்தான் பெரும்பான்மையான இணையவாசிகள் நம்புகிறார்கள். உண்மையாகவே ஷோசியல் மீடியாவின் பவர் என்ற ஒன்று உண்மையென்றால் கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி எதிர்கட்சியாகவாகவாவது வந்திருக்க வேண்டும். ஸோ.. பெய்ட் ரிவ்யூசுக்கும், கருத்துக்கும், ஆட்டு மந்தையாகாதீர்கள். சொந்தமாய் ஜிந்தியுங்கள். இணையம் எனும் குண்டுச் சட்டிக்குள் வண்டியோட்டாமல் வெளியே வாருங்கள்\nசாட்டிலைட் உரிமை என்ற ஒரு விஷயம் சினிமாவை எப்படி சில வருடங்களுக்கு முன் உயர்த்த்தியதோ அதே உரிமைதான் கடந்த சில வருடங்களாய் இக்கட்டில் நிற்க வைத்திருக்கிறது. ஒரு கோடியிலிருந்து ரெண்டு கோடிக்குள் தயாரிக்கப்படும் சின்ன பட்ஜெட் படங்கள் முதலீட்டில் 50 சதவிகிதம் சாட்டிலைட்டிலேயே வந்துவிடும் என்கிற நிச்சயத்தன்மையும், டிஜிட்டல் சினிமாவும், பெரிதும் கை கொடுக்க, வருடத்திற்கு 200 சொச்ச படங்கள் வெளியாகும் நிலை. ஒரு காலத்தில் பெரிய நடிகர்கள் நடித்த படமென்றால் நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட தற்போது கொஞ்சம் யோசித்து வாங்கிக் கொண்டிருக்கிற நிலை தான். நடிகர்கள் தங்களது சாட்டிலைட் விலையை சம்பளமாய் வாங்கி ஆரம்பித்திருக்க, எட்டு கோடிக்கும் பத்து கோடிக்கும் போய்க் கொண்டிருந்த நடிகர்கள் படமெல்லாம் ஒன்னரைக்கும் ரெண்டு கோடிக்கும் விலை போக ஆரம்பித்துவிட்டது. இருபது முப்பது கோடி விலைக்கு விற்ற பெரிய நடிகர்கள் ப��ங்களுக்கு இது பொருந்தும். அதனால் தான் முதல் நாள் கலெக்‌ஷனே முப்பது, நாற்பது கோடி என விளம்பரப்படுத்திக் கொள்வது. ஆனால் அது கிராஸா ஷேரா என்று கேட்டால் எவருக்கும் தெரியாது. உண்மையில் சொல்லப் போனால் டிவியில் படம் பார்க்கும் பழக்கமே கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைந்துவிட்டது என்றே தோன்றுகிறது. பண்டிகை நாட்களில் போடப்படும் திரைப்படங்களுக்காக காத்திருந்தவர்கள் தற்போதெல்லாம் டிவியில் போடப்படும் விளம்பரங்களின் இம்சை தாங்காமல் படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டார்கள். அத்தோடு மட்டுமில்லாமல் இணையம், டிவிடி, என படம் நல்லாருக்கு என்று தெரிந்தால் அதை அவரவர்கள் வசதிக்கு ஏற்ப மொபைலில் கூட பார்க்கும் நிலை வந்து விட்டதால், டிவி வீயூவிங் என்பது குறைந்து கொண்டேயிருக்கிறது. சினிமாவை விட மற்ற நிகழ்ச்சிகளுக்கு நல்ல டி.ஆர்.பி வருகிறது என்பதால் படத்தில் இன்வெஸ்ட் செய்வதை குறைத்துக் கொண்டு, மற்ற நிகழ்ச்சிகளுக்கு இன்வெஸ்ட் செய்வது அதிகமாகிவிட்டது. நண்பர் ஒருவர் தமிழ் படங்களின் வெளிநாட்டு உரிமை வாங்கி விற்பவர். சின்ன படங்களுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பத்து, பதினைந்து லட்சம் கிடைத்துக் கொண்டிருந்தது தற்போது ரெண்டு மூணு லட்சத்திற்கு கொடுக்க தயாராக இருந்தும் வாங்க் ஆளில்லை என்கிறார். காரணம் படங்களின் குவாலிட்டி என்றும் சொல்கிறார். நானெல்லாம் ராத்திரி பத்து மணிக்கு மேல் தான் டிவியே பார்க்கிறேன். என்னழவு பத்து மணிக்கு மேலே அவர்களுடய நிகழ்சிகளுடய விளம்பரங்களைப் போட்டு கொல்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு சமீபத்தில் வந்திருக்கும் புதிய இம்சை பேஸ்புக் லைவ். உரிமையில்லாமல் எல்லா படங்களையும் ஹெச்.டியில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை தடுக்கவில்லையென்றால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தினை சந்திக்க வேண்டியிருக்கும். சாட்டிலைட் உரிமம் ஏற்கனவே அதளபாதாள நிலையில் இருக்க்கும் பட்சத்தில் மேலும் அடி வாங்கும். உடனடியான நடவடிக்கை பைரஸிக்கு எதிராகவும், படங்களை வெளியிடும் முறையில், விற்கும் முறையில் நாலு காசு பார்க்க வாய்ப்பு நிறைய பெருகியிருக்கிறது. சாட்டிலைட் விற்றால் கொஞ்சம் பெரிய காசு வரும் என்று அடியில் கண்ட சொத்துக்கள் எல்லாவற்றையும் 99 வருட பெர்பெச்சுவல் ரைட்ஸாக விற்பதற்கு பதில், எல்லா டிஜிட்டல் தளங்களையும் தனித்தனி உரிமையாய் விற்று தியேட்டர் மட்டுமே என்றில்லாது காசு பார்க்க முடியும். அதை கொஞ்சம் நிறுத்தி நிதானமாய் அரசியல் பாராமல் திடமான முடிவெடுத்தால் நிச்சயம் லாபகரமாக இருக்கும் கொஞ்சம் மாத்தி யோசியுங்க.\nவெள்ளத்தின் போது எல்லா ஏரியாக்களிலும் லேண்ட் லைன், செல் என எல்லா நெட்வொக்கும் கந்தர் கோளமாகியிருந்த நேரம். எல்லாம் சரியாகி லைன் வருவதற்கே கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், எனக்கு பதினைந்து நாளாய் வரவில்லை. ஏர்டெல்லிலிருந்து அம்மாத டெலிபோன் பில் வந்தது. மாத வாடகை முழுவதுமாய் போட்டிருந்தார்கள். கஸ்டமர் கேருக்கு போன் செய்து என் லைன் எத்தனை நாளாக வேலை செய்யவில்லை எத்தனை முறை நான் புகார் அளித்திருக்கிறேன் என்று சொல்ல முடியுமா என்று கேட்டேன். எல்லாவற்றையும் சொன்னார்கள். பின்பு எப்படி நீங்கள் எனக்கு முழு மாத வாடகை கட்டணத்தை கட்டச் சொல்லி அனுப்பலாம் என்று கேட்டேன். பில்லிங் மும்பையிலிருந்து வரும் சார். அக்கவுண்ட் டிப்பார்ட்மெண்ட் வேறு என்றார். மும்பையிலிருக்கும் உங்கள் நிறுவனத்திற்கு சென்னையில் இந்த இந்த இடங்களில் எல்லாம் பிரச்சனை. உங்களத் நெட்வொர்க் எங்கெல்லாம் பழுதாயிருக்கிறது என்று தெரியாதா எத்தனை முறை நான் புகார் அளித்திருக்கிறேன் என்று சொல்ல முடியுமா என்று கேட்டேன். எல்லாவற்றையும் சொன்னார்கள். பின்பு எப்படி நீங்கள் எனக்கு முழு மாத வாடகை கட்டணத்தை கட்டச் சொல்லி அனுப்பலாம் என்று கேட்டேன். பில்லிங் மும்பையிலிருந்து வரும் சார். அக்கவுண்ட் டிப்பார்ட்மெண்ட் வேறு என்றார். மும்பையிலிருக்கும் உங்கள் நிறுவனத்திற்கு சென்னையில் இந்த இந்த இடங்களில் எல்லாம் பிரச்சனை. உங்களத் நெட்வொர்க் எங்கெல்லாம் பழுதாயிருக்கிறது என்று தெரியாதா அப்படியிருக்க நேர்மையாய் நீங்களே அந்தந்த இணைப்புகளுக்கு டிஸ்கவுண்ட் கொடுத்திருக்க வேண்டுமில்லையா அப்படியிருக்க நேர்மையாய் நீங்களே அந்தந்த இணைப்புகளுக்கு டிஸ்கவுண்ட் கொடுத்திருக்க வேண்டுமில்லையா ஏனென்றால் என்னுடய பில்லிங் சைக்கிள் முறைக்கு முன்னாலேயே உங்களது நெட்வொர்க் வெள்ளத்தினால் பாதிப்படைந்துவிட்டது, சரி அப்படியே பில்லிங் மும்பையிலிருந்து வந்துவிட்டாலும் கம்யூனிகேஷன் பிஸினெஸில் இருக்கும் நீங்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சார்.. உங்களது லைன் இத்தனை நாள் வேலை செய்யாததினால் உங்களுக்கான டிஸ்கவுண்ட் தொகை என்று அறிவிக்க ஒரு எஸ்.எம்.எஸ், அல்லது மின்னஞ்சல் போதுமே ஏனென்றால் என்னுடய பில்லிங் சைக்கிள் முறைக்கு முன்னாலேயே உங்களது நெட்வொர்க் வெள்ளத்தினால் பாதிப்படைந்துவிட்டது, சரி அப்படியே பில்லிங் மும்பையிலிருந்து வந்துவிட்டாலும் கம்யூனிகேஷன் பிஸினெஸில் இருக்கும் நீங்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சார்.. உங்களது லைன் இத்தனை நாள் வேலை செய்யாததினால் உங்களுக்கான டிஸ்கவுண்ட் தொகை என்று அறிவிக்க ஒரு எஸ்.எம்.எஸ், அல்லது மின்னஞ்சல் போதுமே என்றேன். எதிர்புறம் பதில் இல்லை. சற்று நேரத்துக்கு பிறகு எனக்கு இருநூறு ரூபாய் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டது. நான் அதை ஏற்க மறுத்து விட்டேன். ஏனென்றால் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் எனக்கு இணைப்பு இல்லை. மாத வாடகை 1500 ரூபாய் எனும் போது பாதி நாட்களுக்கான பணம் டிஸ்கவுண்ட் செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் இணைப்பை துண்டித்துக் கொள்ளுங்கள் என்றேன். எங்களுடய நெட்வொர்க் மொத்தமும் நாசமாகிவிட்டது என்றார். உங்களுடயது தேசிய அளவிலான நிறுவனம் அதற்கான நஷ்ட ஈட்டை உங்களது இன்ஸூரன்ஸ் டிவிஷன் பார்த்துக் கொள்ளும். ஆனால் என் போன்ற சாதாரணன்களில் நஷ்டத்திற்கு எந்த இன்ஷூரன்ஸ் பொறுப்பெடுத்துக் கொள்ளும். மக்கள் வெள்ளத்தினால் இருப்பவற்றையெல்லாம் இழந்து அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடும் திருடனைப் போல ஏன் இப்படி அவர்களின் வயிற்றில் அடிக்கிறீர்கள் என்றேன். எதிர்புறம் பதில் இல்லை. சற்று நேரத்துக்கு பிறகு எனக்கு இருநூறு ரூபாய் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டது. நான் அதை ஏற்க மறுத்து விட்டேன். ஏனென்றால் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் எனக்கு இணைப்பு இல்லை. மாத வாடகை 1500 ரூபாய் எனும் போது பாதி நாட்களுக்கான பணம் டிஸ்கவுண்ட் செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் இணைப்பை துண்டித்துக் கொள்ளுங்கள் என்றேன். எங்களுடய நெட்வொர்க் மொத்தமும் நாசமாகிவிட்டது என்றார். உங்களுடயது தேசிய அளவிலான நிறுவனம் அதற்கான நஷ்ட ஈட்டை உங்களது இன்ஸூரன்ஸ் டிவிஷன் பார்த்துக் கொள்ளும். ஆனால��� என் போன்ற சாதாரணன்களில் நஷ்டத்திற்கு எந்த இன்ஷூரன்ஸ் பொறுப்பெடுத்துக் கொள்ளும். மக்கள் வெள்ளத்தினால் இருப்பவற்றையெல்லாம் இழந்து அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடும் திருடனைப் போல ஏன் இப்படி அவர்களின் வயிற்றில் அடிக்கிறீர்கள் என தொடர்ந்து கேட்டேன். அடுத்த சில நொடிகள் அமைதிக்கு பிறகு.. எனக்கான டிஸ்கவுண்ட் கிடைத்துவிட்டது. இதையே ஏன் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் நீங்கள் செய்யக் கூடாது என்று கேட்டேன். பதில் இல்லை. எனக்கு கேட்கும் தைரியமும் பொறுமையும் இருக்க, என்னால் என் உரிமையை கேட்டாவது பெற முடிந்தது. ஆனால் எத்தனை வாடிக்கையாளர்கள் எங்கே பணம் கட்டவில்லையென்றால் லைனை கட் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் பணம் கட்டியிருப்பார்கள் என தொடர்ந்து கேட்டேன். அடுத்த சில நொடிகள் அமைதிக்கு பிறகு.. எனக்கான டிஸ்கவுண்ட் கிடைத்துவிட்டது. இதையே ஏன் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் நீங்கள் செய்யக் கூடாது என்று கேட்டேன். பதில் இல்லை. எனக்கு கேட்கும் தைரியமும் பொறுமையும் இருக்க, என்னால் என் உரிமையை கேட்டாவது பெற முடிந்தது. ஆனால் எத்தனை வாடிக்கையாளர்கள் எங்கே பணம் கட்டவில்லையென்றால் லைனை கட் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் பணம் கட்டியிருப்பார்கள். அத்தனையும் ஏமற்று வேலையல்லவா. அத்தனையும் ஏமற்று வேலையல்லவா. இணையத்தின் கேட்டால் கிடைக்கும் குழுவில் இதை போட்டு எல்லாரையும் கேட்க சொல்லி அதனால் பயனடைந்தார்கள். கேட்காதவர்கள். இணையத்தின் கேட்டால் கிடைக்கும் குழுவில் இதை போட்டு எல்லாரையும் கேட்க சொல்லி அதனால் பயனடைந்தார்கள். கேட்காதவர்கள்.. கேளுங்க.. கேட்டால் நிச்சயம் கிடைக்கும்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநீர் - நாவல் விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/kashmir-and-delhi-opposite-cant-be-compared-aap/", "date_download": "2020-10-25T17:05:11Z", "digest": "sha1:62HQOMBM46NCF5LZQARQILJDPASIYF6I", "length": 4367, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "Kashmir and Delhi opposite, can”t be compared: AAP – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\nயுவன் சங்கர் ராஜாவுக்கு அட்வைஸ் சொன்ன அஜித்\nசிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் நந்திதா ஸ்வேதா\nலைகா நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குநர் ஷங்கர்\nபி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது\nஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nOctober 24, 2020 Comments Off on ஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது. நடப்பு\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\nOctober 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mahesh-babu-confirms-keerthy-suresh-s-name-076213.html", "date_download": "2020-10-25T16:50:20Z", "digest": "sha1:Z4CVTXZBY3VO5SVXVJHKOFCFSF5RMF64", "length": 18038, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மெகா பட்ஜெட்.. விரைவில் ஷூட்டிங்.. மகேஷ்பாபு ஜோடியான கீர்த்தி சுரேஷ்.. உறுதிப்படுத்திய ஹீரோ! | Mahesh Babu confirms Keerthy Suresh’s name - Tamil Filmibeat", "raw_content": "\n29 min ago 4 மணி நேரம் பிக் பாஸ்.. விஜய் டிவியின் ஸ்பெஷல் விஜயதசமி புரோகிராமே இதுதான்.. எவிக்‌ஷனே இல்லை\n59 min ago எல்லா வண்டியும் நல்லா ஓடணும்.. ஆயுத பூஜை.. வண்டிக்கு பூஜை போட்ட கவின்.. குவியுது லைக்ஸ்\n1 hr ago நேத்து அவரு.. இன்னைக்கு இவரு.. போட்டி போட்டுக்கொண்டு பின்னழகை காட்டும் பிரசன்னா பட நடிகை\n1 hr ago அச்சச்சோ.. பாதி பக்கத்த காணோமே.. இப்படியா ஒன் சைட தாராளமா காட்டுவீங்க.. இது ரொம்ப டூ மச் யாஷிகா\nSports இந்த ஸ்பார்க் போதுமா அவமானப்பட்டு கூனிக் கூறுகி.. எல்லாத்துக்கும் சேர்த்து வெளுத்த சிஎஸ்கே வீரர்\nNews சீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெகா பட்ஜெட்.. விரைவில் ஷூட்டிங்.. மகேஷ்பாபு ஜோடியான கீர்த்தி சுரேஷ்.. உறுதிப்படுத்திய ஹீரோ\nசென்னை: பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n'இது என்ன மாயம்' படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.\nபிறகு, விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று டாப் நடிகர்களுடன் நடித்தார்.\nபிக்பாஸ் சீசன் 4 போட்டியாளருக்கு காதல் சின்னத்தை கொடுத்த கவின்.. வைரலாகும் பதிவு\nதமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையான, நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி.\nஇதில் நடிப்பதற்காக, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகினார். மலையாளத்தில் மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் என்ற படத்திலும் இன்னும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையே, இந்தியில் மைதான் என்ற படத்தில் ஒப்பந்தமாகி இருந்த அவர், ஷூட்டிங் தொடங்கிய பின் அதில் இருந்து திடீரென விலகினார்.\nஇதில், அஜய் தேவகன், ஹீரோ. அவர் மனைவியாக, கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் தெலுங்கில் ஹீரோவான மகேஷ்பாபு ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே கூறப்பட்டது. கொரோனா தீவிரமான காலகட்டத்தில் போனில் கதை கேட்டு இதற்கு அவர் ஓகே சொல்லி இருந்தார்.\nஇந்தப் படத்தை பரசுராம் பெட்லா இயக்குகிறார். இவர், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்த கீதா கோவிந்தம் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர். மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கு, சர்காரு வாரி பாட்டா (Sarkaru Vaari Paata)என்று டைட்டில் வைத்துள்ளனர். கொரோனா தீவிரம் குறைந்த பிறகு ஷூட்டிங் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது.\nஇந்நிலையில் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிப்பதை, ஹீரோ மகேஷ் பாபு உறுதிப்படுத்தி உள்ளார். படத்தில் கிளாமருக்கு இன்னொரு ஹீரோயினும் இருக்கிறாராம். இதற்கு முன், தெலுங்கில் சில இளம் ஹீரோக்களுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கவில்லை. பவன் கல்யாணுடன் மட்டும் நடித்திருந்தார்.\nஇப்போதும் டாப் ஹீரோவான மகேஷ் பாபுவுடன் நடிக்கிறார். இது அவருக்கு பெரிய வாய்ப்பு என்று கூறுகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், 14 ரீல்ஸ், ஜிஎம்பி என்டர்டெயின் மென்ட் நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.\nசெம போதையா.. தீயாய் பரவும் அனிருத், கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்.. கோர்த்து விடும் நெட்டிசன்ஸ்\nஇன்று கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்.. இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி\nஅஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் சாய்பல்லவியா கீர்த்தி சுரேஷா \nமீண்டும் தொடங்கும் அண்ணாத்த படப்பிடிப்பு வைரலாகும் தகவல்.. கீர்த்தி சுரேஷ் கலந்துக்குறாங்களாம்\nஇந்த நடிகையோட குடும்பம் இவ்ளோ பெருசா.. ஓணம் பண்டிகையால் வெளியான ஆச்சரியம்\nசூனியக்காரர்களிடம் ஆசி வாங்கும் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ.. நீங்களே பாருங்க\nசெம ஸ்பீட்.. 150 முடிச்சுட்டேன்.. அடுத்த டார்கெட் 200 தான்.. சும்மா தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷின் அடுத்த படம் குட்லக் சகி.. ஓடிடியில் ரிலீஸ்\n’ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸ்-க்கு ஜோடி இவர் தானா வைரலாகும் தகவல்.. ஆனா அந்த ஒரு பிரச்சனை இருக்கே\nஇந்தா, இவரும் வந்தாச்சு.. நடிகராகும் பிரபல இயக்குனர்.. கீர்த்தி சுரேஷ் படத்தில் முக்கிய வேடமாம்\nகுட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nசிகப்பு ரோஜாக்கள் 2.. கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதங்கச்சின்னு சொல்லாத ஹர்ட் ஆகுது.. கேபி உனக்கு என்னதாம்மா பிரச்சனை.. பாலாவை அந்த பாடுபடுத்துற\nபெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தப்படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/us-completely-blocks-the-chinese-claims-on-the-south-china-sea-391246.html", "date_download": "2020-10-25T16:26:09Z", "digest": "sha1:EPOHIR3RUZ2BOA4QEF6SGIXOILDZA7OP", "length": 21808, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொத்தமாக நிராகரிக்கிறோம்.. சீனாவிற்கு அமெரிக்கா போட்ட \"கேட்\".. தென்சீன கடலில் எதிர்பாராத திருப்பம்! | US completely blocks the Chinese claims on the South China Sea - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nஎல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்\nதிண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nபீகார் சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவு- தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா பாதிப்பு\nவருங்கால முதலமைச்சர் உதயகுமார்... ஆர்வமிகுதியில் வாழ்த்துக் கோஷம் எழுப்பிய ஆதரவாளர்கள்..\nவெடித்தது இன்னொரு குழப்பம்.. தப்பு தப்பா தகவல் பரப்பறாங்க.. கன்னத்தில் கை வைக்கும் அமெரிக்கர்கள்\nசீக்கிரமா தீயை அணைங்க.. எங்க வீடெல்லாம் எரிஞ்சு போச்சு.. பைலட்டை அதிர வைத்த \\\"ஆந்தை\\\"\nஇந்தியா வருகிறார் அமெரிக்க துணை வெளியுறவுத்துறை அமைச்சர் பீகன்\nகைப்பற்றிய மலை சிகரங்களை காலி செய்யுங்கள்.. அலறும் சீனா.. இந்தியா கொடுத்த 'நச்' பதிலடி\nஎன்னடா இது.. ஒயின் இப்படி புகை வாடை அடிக்குது.. கலிபோர்னியாவில் ஒரு களேபரம்\nபனிப்போர்.. சூடான போரை விரும்பவில்லை. ஐநாவை ஆச்சர்யப்படுத்திய சீன அதிபர்.. கொதித்தெழுந்த டிரம்ப்\nMovies 4 மணி நேரம் பிக் பாஸ்.. விஜய் டிவியின் ஸ்பெஷல் விஜயதசமி புரோகிராமே இதுதான்.. எவிக்‌ஷனே இல்லை\nSports சின்னப் பையன்.. அவரை சமாளிக்க முடியலை.. சிஎஸ்கே வெற்றி.. திட்டம் போட்டு ஏமாந்த கோலி\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொத்தமாக நிராகரிக்கிறோம்.. சீனாவிற்கு அமெரிக்கா போட்ட \"கேட்\".. தென்சீன கடலில் எதிர்பாராத திருப்பம்\nபெய்ஜிங்: தென் சீன கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடிய பகுதிகள் அனைத்தும் விதிகளுக்கு முரணானது, சீனாவின் அனைத்து விதமான உரிமைகளையும், கோரிக்கைகளையும் நிராகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தென் சீன கடல் எல்லை பிரச்சனையில் அமெரிக்கா முதல்முறை இப்படி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது.\nAmerica-வின் நடவடிக்கைகளுக்கு China-வின் பதிலடியை தொடங்கிய Xi Jinping\nஇந்தியா - சீனா இடையே எல்லையில் ஏறத்தாழ பிரச்சனை முடிவிற்கு வந்துள்ள நிலையில், சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே தென் சீன கடல் எல்லையில் மோதல் நிலவி வருகிறது.\nஇதனால் தென் சீன கடல் எல்லைக்கு சீனா போர் கப்பல்களை அனுப்பி உள்ளது. அதேபோல் சீனாவும் அங்கு ஏவுகணைகளை நிறுத்தி உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் பெரிய மோதலுக்கு வழி வகுக்கும் என்கிறார்கள்.\nசீனா பழிக்கு பழி.. அமெரிக்க எம்பிக்கள், தூதருக்கு அதிரடி தடை.. இத்தோடு நிறுத்திக்கொள்ள எச்சரிக்கை\nஇந்த நிலையில்தான் தற்போது தென் சீன கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடிய பகுதிகள் அனைத்தும் விதிகளுக்கு முரணானது, சீனாவின் அனைத்து விதமான உரிமைகளையும், கோரிக்கைகளையும் நிராகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஸ்டேட் ஆப் செக்ரட்டரி மைக் பாம்பியோ கருத்து தெரிவித்துள்ளார். அதில், தென் சீன கடல் எல்லையில் சீனா கொண்டாடும் உரிமை எல்லாம் விதிகளுக்கு முரணானது.\nதென் சீன கடல் எல்லையில் சர்வதேச விதிப்படி சீனாவின் எல்லை இருக்கிறது. அந்த எல்லைக்கு வெளியே சீனா கொண்டாடும் உரிமை எல்லாம் தவறு. இந்த விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சீனாவின் கோரிக்கை தவறானது மற்றும் விதிகளுக்கு முரணானது என்று அமெரிக்கா அறிவிக்கிறது. மற்ற நாடுகள் மீது சீனாவின் அத்துமீறலை உலகம் அனுமதிக்காது.\nகடல் எல்லை பகுதிகளில் சீனாவின் அத்துமீறலை இனியும் அமெரிக்கா அனுமதிக்காது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் உடன் நாங்கள் நிற்கிறோம். அந்த நாடுகள் எங்கள் நட்பு நாடுகள். அவர்களுக்கு உதவியாக நாங்கள் அங்கே நிற்கிறோம். அணுகு இறையாண்மை மற்றும் எல்லையை காக்க எங்கள் நட்பு நாடுகளுக்கு நாங்கள் உதவி செய்வோம். சர்வதேச விதிகளை சீனா மதிக்க வேண்டும்.\nதென் சீன கடல் எல்லையில் சீனாவின் கோரிக்கை எதையும் நாங்களோ எங்களின் நட்பு நாடுகளோ ஏற்காது. அங்கே சீனா அத்துமீற நினைத்தால் அதற்கு அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும். தென் சீன கடல் எல்லையில் சீனாதான் அத்துமீறி வருகிறது. அங்கு நாங்கள் ��ர்வதேச கடல் எல்லையில் மட்டுமே படைகளை குவித்து இருக்கிறோம் என்று மைக் பாம்பியோ கூறியுள்ளார்.\nதென் சீன கடல் எல்லை பிரச்சனையில் அமெரிக்கா முதல்முறை இப்படி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது. அதிலும் முதல்முறை சீனாவின் கோரிக்கையை மொத்தமாக அமெரிக்கா நிராகரித்து உள்ளது. சீனாவிற்கு இது பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. சீனாவின் தென் கடல் எல்லையை யார் சொந்தம் கொண்டாடுவது என்று சண்டை நடந்து வருகிறது. இது பல வருட சண்டை ஆகும். தற்போது இந்த சண்டை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு அமெரிக்கா தனது காலடி தடத்தை பதித்து இருக்கிறது.\nதென் சீன கடல் எல்லையில் இருக்கும் அதிக அளவு எண்ணெய் வளம்தான் இதற்கு காரணம் ஆகும். இந்த கடல் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறுகிறது. அதே சமயம் இந்த கடலை ஒரு பக்கம் மலேசியா, பிலிப்பைன்ஸ் சொந்தம் கொண்டாடுகிறது. இன்னொரு பக்கம் வியட்நாம் சொந்தம் கொண்டாடுகிறது. இங்குதான் தற்போது மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்: 2 லட்சம் பேர் பலி மற்றும் பிற பிபிசி செய்திகள்\nராஜதந்திரம்.. சீனா உடன் ராணுவ மட்டத்தில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை.. இந்தியா செம்ம திட்டம்\n50 வீரர்கள் உள்ளே இருப்பார்கள்.. பாங்காங் திசோவில் சீனா வைக்கும் பகீர் கோரிக்கை.. மறுத்த இந்தியா\nஉள்ளே புகுந்த 18 ஜெட்கள்.. ஏவுகணைகளை திருப்பிய தைவான்.. சீனாவிற்கு ஆட்டம் காட்டும் குட்டி தீவு.. செம\nசீனாவுடன் உடன்படிக்கை.. பதற்றமான இடங்களில் படைகளை வாபஸ் வாங்க வேண்டும்.. இந்தியா வெளியிட்ட அறிக்கை\nவின்டர் வந்தால் அவ்வளவுதான்.. இந்தியாவுடன் சமாதானம் செய்ய முயலும் சீனா.. பின்னணியில் ஒரே ஒரு காரணம்\nசீனாவின் பெயரை சொல்ல பயம் வேண்டாம்.. எப்போது சீனாவை எதிர்ப்பீர்கள்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி\nடிரம்ப் முன்னிலையில்.. இஸ்ரேல் -ஐக்கிய அரபு அமீரகம் -பஹ்ரைன் இடையில் ஒப்பந்தம்.. மாபெரும் திருப்பம்\nஜோ பைடன் மீது சந்தேகம்.. அவருக்கு ஊக்குமருந்து சோதனை செய்ய வேண்டும்.. டிரம்ப் பகீர் புகார்\nஆயுதம் முதல் உணவு வரை.. இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்பாடு.. வின்டர் அட்டாக்கிற்கு தயாராகு���் இந்தியா\nஆபத்தான இடம்.. பாதுகாப்பின்றி வந்த இந்திய கப்பல்.. ஏவுகணையோடு வந்து உதவிய சீனா..நடுக்கடலில் டிவிஸ்ட்\n438 இடங்களில் இறங்கிய படை.. லடாக்கிற்கு இடையே சத்தமின்றி உத்தரகாண்டில் வியூகம் வகுத்த இந்தியா.. செம\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa india china சீனா இந்தியா அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T17:37:24Z", "digest": "sha1:BKA3IE37WA54NRMD5EP5XVG3KO5Z4U56", "length": 4699, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வித்தகவிழையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவித்தகவிழையம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவித்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/india/opposing_hindi-language_imposition_karnataka_state/?shared=email&msg=fail", "date_download": "2020-10-25T16:59:06Z", "digest": "sha1:AC2RXDVNAGB4VC6B5VKRUJ5PEK7RDO5S", "length": 8710, "nlines": 110, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » ‘மத்திய அரசின் இந்தித் திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது’- கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி!", "raw_content": "\nYou are here:Home இந்தியா ‘மத்திய அரசின் இந்தித் திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது’- கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி\n‘மத்திய அரசின் இந்தித் திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது’- கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி\n‘மத்திய அரசின் இந்தித் திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது’- கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி\nரயில் நிலையங்களில�� இந்தித் திணிப்பை ஏற்கமுடியாது. பெங்களூரு மெட்ரோ, மாநில அரசின் திட்டம்’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமாரின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் மத்திய அரசு இந்தித் திணிப்பதைக் கடுமையாகச் சாடினார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\n‘பெங்களூரு மெட்ரோ, பெரும்பாலும் மாநில அரசின் நிதியிலேயே உருவானது, இது, மாநில அரசின் திட்டம். இங்கு இந்தியைத் திணிப்பது ஏற்றுகொள்ள இயலாது. இந்தி என்பது வடஇந்தியாவில் சில மாநிலங்களில் பேசும் மொழியே தவிர, நாடு முழுவதும் பேசும் மொழி கிடையாது. இந்தி பேசாத மாநிலங்களில் தொடர்ந்து இந்தியைத் திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக கர்நாடகா போராடும்’, என்றார்.\nமத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவின் இந்தி குறித்த கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்தார் சித்தராமையா. சமீபத்தில், ‘தேசிய மொழியான இந்தியை நாட்டு மக்கள் அனைவரும் கற்க வேண்டும்’ என்று வெங்கைய நாயுடு கருத்து தெரிவித்திருந்தார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1861-1870/1862.html", "date_download": "2020-10-25T16:45:37Z", "digest": "sha1:JUKWEXZHUIXJ2DS6GZ2HM7QHQ77PL56E", "length": 24401, "nlines": 648, "source_domain": "www.attavanai.com", "title": "1862ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1862 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1862ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nசீகாழி அம்பலவாணக் கவிராயர், இலட்சுமிவிலாசஅச்சுக்கூடம், சென்னை, 1862, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012613)\nபிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.218, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008185)\nமுத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்ன���, 1862, ப.214, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031625)\nஆத்திசூடி புராணம் : மூலமும் உரையும்\nசுப்பராய முதலியார், கல்விவிளக்கஅச்சுக்கூடம், சென்னை, 1862, ப.377, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3793.1)\nஇடைக்காட்டுச் சித்தர், கல்விப்பிரவாகவச்சுக்கூடம், சென்னை, 1862, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001458)\nசீர்காழி அருணாசலக் கவிராயர், ஆத்மரட்சாமிர்த அச்சுக்கூடம், அரியக்குடி, 1862, ப.394, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029703)\nசீர்காழி அருணாசலக் கவிராயர், பராங்குசவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.394, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029739)\nகாரிநாயனார், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018385)\nஅகத்தியர், மெய்ஞ்ஞானவிளக்க வச்சுக்கூடம், சென்னை, 1862, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000468, 000457)\nகல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3818.11)\nசுப்ரதீபக் கவிராயர், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1862, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041398)\nகைவல்ய நவநீதம் : மூலமுமுரையும்\nதாண்டவராய சுவாமிகள், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028539)\nஉமறுப் புலவர், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1862, ப.515, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 077691, 103241)\nதிருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3801.6)\nசூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்\nமண்டல புருடர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.301, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025110)\nதிருவள்ளுவ நாயனார், பிரபாகர அச்சுக்கூடம், சிந்தாத்திரிப்பேட்டை, 1862, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000416; 037897)\nதண்டலையார் சதகம் என்கின்ற பழமொழி விளக்கம்\nதண்டலைச்சேரி சாந்தலிங்கக் கவிராயர், இலட்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003001)\nகளாநிதி அச்சுக்கூடம், மணலி, 1862, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103225)\nதிருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்\nதிருவள்ளுவர், பரிமேலழகர், உரை., களாநிதி அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1862, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000531, 000532, 040873)\nதிருக்குறள் மூலமும் : பரிமேலழகர் உரையும்\nத���ருவள்ளுவர், பரிமேலழகர், உரை., பராங்குச விலாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.584, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047749)\nதிருஞானசம்பந்த சுவாமிகள் பதிற்றுப்பத் தந்தாதி ஆனந்தக்களிப்பும்\nமீனாட்சிசுந்தரம் பிள்ளை, வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006488)\nதிருப்போரூர்ச் சந்நிதிமுறை : மூலபாடம்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002552, 031982)\nதிருப்போரூர்ச் சுப்பிரமணிய சுவாமிபேரில் ஆனந்தக்களிப்பு\nமுத்துக்குமாரசுவாமி, கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042815)\nமாணிக்கவாசகர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018236, 016990)\nமுத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3810.12)\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆசிரிய விருத்தம்\nகல்விப்பிரகாச வச்சுக்கூடம், சென்னை, 1862, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002153)\nகல்விப்பிரகாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014028)\nகோபாலகிருஷ்ண பாரதியார், விவேகவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041713)\nமுத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018469)\nஇலட்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031720)\nதௌட சுவாமிகள், மெய்ஞ்ஞானவிளக்க வச்சுக்கூடம், சென்னை, 1862, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013308)\nவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1862, ப.361, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014901, 015180, 054104, 100976)\nபுகழேந்திப்புலவர், இயற்றமிழ்விளக்க வச்சுக்கூடம், சென்னை, 1862, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014579)\nமகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்\nஇராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018898, 029288)\nமகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்\nஇராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029867)\nகம்பர், வர்த்தமானதரங்��ிணீ அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023696)\nகம்பர், வாணிநிகேதன வச்சுக்கூடம், சென்னை, 1862, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100802)\nஅகத்தியர், விவேகஞானசாகார அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107357)\nவில்லிபுத்தூராழ்வார், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1862, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006493)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nசூஃபி வழி : இதயத்தின் மார்க்கம்\nபண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநடிகை தமன்னாவுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி\nபிக் பாஸ் 4 பிரம்மாண்ட துவக்க விழா - நேரடி தகவல்கள்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/remedy-for-home-removal-of-kidney-stones.html", "date_download": "2020-10-25T15:50:10Z", "digest": "sha1:FYSTTLMFM6VG4CHX2EDRQEBIC2QXDFMU", "length": 13163, "nlines": 159, "source_domain": "www.tamilxp.com", "title": "சிறுநீரக கல்லை கரைப்பது எப்படி - kidney stone treatment in tamil", "raw_content": "\nசிறுநீரக கற்களை அகற்றும் வீட்டு வைத்தியம் என்ன \nசிறுநீரக கற்களை அகற்றும் வீட்டு வைத்தியம் என்ன \nஇன்றைய காலத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும் அந்த சிறுநீரகக் கல் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே அதனை சரி செய்ய வேண்டும்.\nஅதிலும் கற்களின் அளவு 5 மிமி குறைவாக இருந்தால் அதனை கண்டிப்பாக வீட்டில் இருக்கும் ஒரு சில உணவுகளின் மூலமே சரி செய்துவிடலாம். இல்லையென்றால் லாப்ரோஸ்கோப்பி என்ற சிகிச்சையின் மூலமே நீக்க முடியும்.\nசிலருக்கு அந்த கற்களின் காரணமாக வயிற்றில் அடிக்கடி வலியானது ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக அதனை கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.அவ்வாறு அதனை ஈஸியாக வீட்டில் இருக்கும் ஒருசில உணவுகளை வைத்து கரைக்கலாம்.\nஅனைவருக்குமே சிறுநீரகக்கல் போதிய தண்ணீரானது உடலில் இல்லாத காரணத்தினாலே வருகிறதென்று நன்கு தெரியும். ஆகவே எப்போது கற்கள் உடலில் இருக்கிறதென்று தெரிகிறதோ, அன்றிலிருந்து ஒரு நாளைக்கு 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க ஆரம்பிக்க வேண்டும். இதுவே ஒரு சிறந்த எளிதான வழியாகும்.\nஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் படுக்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீரகக்கற்கள் கரைவதோடு மட்டுமல்லாமல், உடலில் இருக்கும் டாக்ஸின்களும் வெளியேறுகின்றன.\nஇது ஒரு புதுவிதமான படிகமாக்கப்பட்ட சர்க்கரை கட்டிகள். இந்த சர்க்கரைக் கட்டிகள் பனை மரத்திலிருந்து செய்யப்படுகிறது. இந்த பொருள் கிடைப்பது சற்று கடினம் தான். ஆனால் அதன் பலன் மிகவும் உயர்ந்தது.\nஇது சிறுநீரகக்கற்களை கரைக்கும் ஒரு சிறந்த பொருள். ஆகவே அதனை இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை குடிக்க வேண்டும். முக்கியமாக அந்த கட்டிகள் தண்ணீரில் நன்கு கரைந்திருக்க வேண்டும்.\nசமையலில் பயன்படும் வாழைத்தண்டுகளை வாரத்திற்கு ஒரு முறை சமைத்து உண்டால், சிறுநீரகக்கற்கள் வராமல் இருக்கும். அதுவே கற்கள் இருப்பவர்கள், அதனை தினமும் ஜூஸ் போட்டு குடித்தால், கற்கள் விரைவில் கரைந்துவிடும். ஏனெனில் அதில் அதிகமான அளவு நார்ச்சத்தானது இருக்கிறது. மேலும் அதில் நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது.\nகொத்தமல்லி ஒரு சிறந்த மூலிகைப் செடி. இதில் பல வித நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த கொத்தமல்லியை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.\nஎனவே சிறுநீரகக் கற்களை நீண்ட நாட்கள் வைத்து, அதனால் அறுவை சிகிச்சை செய்யுமளவு கொண்டு செல்லாமல், வீட்டிலேயே தின���ும் அதற்கான உணவுகளை சரியாக உண்டு வந்தாலே, கற்கள் கரைந்துவிடும்.\nசிறுநீரக கல் கரைய வழிகள்சிறுநீரக கற்களை அகற்றசிறுநீரக கற்களை கரைக்கசிறுநீரக கற்களை கரைப்பது எப்படி\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஇந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nசிறுகண் பீளை மருத்துவ பயன்கள்\nதும்பை பூ மருத்துவ பயன்கள்\nபுளியம் பூவின் மருத்துவ நன்மைகள்\nமாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்\nமருதாணியில் உள்ள மருத்துவ குணங்கள்\nதர்ப்பைப் புல்லின் மருத்துவ பயன்கள்\nமல்லிகை பூவின் மருத்துவ குணங்கள்\nகொள்ளுப் பருப்பின் மருத்துவ குணங்கள்\nதினமும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/01/06/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-10-25T15:59:19Z", "digest": "sha1:C74CNBEPELJLLVUNMP63I3MWUSHBUEZW", "length": 17818, "nlines": 167, "source_domain": "www.tmmk.in", "title": "நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பங்கேற்பு Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nதென் சென்னை கிழக்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nதிண்டுக்கல் மற்றும் தேனி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசுத்தம் செய்யும் பணியில் தமுமுக மமகவினர்\nதூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nசேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசெங்கல்பட்டு வடக்கு மற்றும் செங்கல்பட்டு தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nHome/செய்திகள்/அரசியல் களம்/நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பங்கேற்பு\nநீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பங்கேற்பு\nTmmk HQ January 6, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு, பத்திரிக்கை அறிக்கைகள் Leave a comment 199 Views\nநீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பங்கேற்பு\nநாகை வடக்கு மாவட்டத்தில் நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி நீடூர் ஜமாத்தார்கள், இளைஞர்கள் மற்றும் சமுதாய இயக்கங்களின் சார்பாக “மாபெரும் கண்டன பேரணி” தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் முஹம்மது பாசித் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன பேரணியில் தமுமுக மமக மாநிலதலைவர்எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.\nஇந்நிகழ்வில் மமக தலைமை நிலைய செயலாளர் மாயவரம் J.அமீன் தமுமுக-மமக மாவட்ட தலைவர் O.ஷேக் அலாவுதீன் தமுமுக மாவட்ட செயலாளர் A.M.ஜீபைர்,மமக மாவட்ட செயலாளர் M.முபாரக் அலி தம���முக மாவட்ட துணை செயலாளர் A.அப்துல் கஃபூர் மமக மாவட்ட துணை செயலாளர் M.ஜாஹிர் உசேன், IPP மாவட்ட செயலாளர் M.H.ரியாஜீதின், SMI மாவட்ட துணை செயலாளர் J.ஷஃபீக் அஹமது, ஒன்றிய, நகர,கிளை நிர்வாகிகள், சமுதாய இயக்க,கட்சி நிர்வாகிகள், நீடூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டு குடியிரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.\nPrevious ஆணைக்காரசத்திரத்தில் மமக வேட்பாளர் வெற்றி: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் நன்றி\nNext உள்ளாட்சி தேர்தலில் மமக’வின் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளரை வெற்றி பெற செய்தமைக்கு நன்றி\nதிருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அவர்களை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மமக நிர்வாகிகள்\nமுதலமைச்சர் பழனிச்சாமி தாயார் மறைவுக்கு நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-20) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-19) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-16) மின்னிதழ்\nதமுமுக தலைமையகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழாவில் தமுமுக-மமக தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் கொடியேற்றினார்\nதென் சென்னை கிழக்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nதிண்டுக்கல் மற்றும் தேனி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசுத்தம் செய்யும் பணியில் தமுமுக மமகவினர்\nகாவல்துறையினர் ��ுப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதென் சென்னை கிழக்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/15570/", "date_download": "2020-10-25T16:25:32Z", "digest": "sha1:JDCHUEAXMJ7JVKVPIDD46JFWK3OWLBAI", "length": 7971, "nlines": 97, "source_domain": "amtv.asia", "title": "Soloists Live Performance, Korean traditional music with a contemporary twist at Swargamandapam – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nஅதிக ஆபத்துள்ள கர்ப்பகால நேர்வுகளில் மிக அதிக எணணககையில் இயல்பான சுகப்பிரசவங்களை ஏதுவாக்கியிருக்கு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1646", "date_download": "2020-10-25T17:22:55Z", "digest": "sha1:XLBIMIDLM7AVKCJ7MGSO5YCB65V4Y4V5", "length": 10213, "nlines": 88, "source_domain": "kumarinet.com", "title": "காதலர் தினத்தையொட்டி சென்னையில் காதல் ஜோடிகள் உற்சாகம்", "raw_content": "\n\" தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...\"\nகாதலர் தினத்தையொட்டி சென்னையில் காதல் ஜோடிகள் உற்சாகம்\nஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nகாதலர் தினத்தை சென்னையில் காதல் ஜோடிகள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். பொதுவாக காதல் ஜோடிகள் காதலர் தினத்தில் ரோஜா பூக்களை வழங்கி தங்களுடைய அன்பை பரிமாறிக்கொள்வார்கள்.\nஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை மாறி வருகிறது. அதற்கு பதிலாக விலை உயர்ந்த சாக்லெட், பரிசு பொருட்களை வழங்கி காதலர்கள் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nகாதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் பொது இடங்களில் அத்துமீறக்கூடாது என்றும், காதல் ஜோடிகளை அச்சுறுத்தக்கூடாது என்றும் போலீசார் எச்சரித்து இருந்தனர்.\nஇதற்காக காதல் ஜோடிகள் அதிகம் கூடும் கடற்கரை, பூங்காக்கள், தியேட்டர்கள் ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகம் போடப்பட்டு இருந்ததை காண முடிந்தது.\nசென்னை மெரினா கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் பின்னி பிணைந்தபடி வந்த காதலர்கள், கடற்கரை மணலில் உச்சி வெயிலில் நடந்து சென்று, கடல் அலையில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை தெளித்து விளையாடி மகிழ்ந்தனர்.\nசிலர் வெயிலின் கோரத்தாண்டவத்தையும் தாண்டி கடற்கரை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த படகு அருகில் அமர்ந்து அன்பு மழையில் நனைந்தபடி இருந்தனர். இதேபோல், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் காதல் ஜோடிகள் முகாமிட்டனர்.\nசென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களிலும் காதல் ஜோடிகள் உலாவினர். குழுவாக வந்த காதல் ஜோடிகள் பூங்காக்களில் ‘கேக்’ வெட்டி காதலர் தினத்தை கொண்டாடினார்கள். கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்காக்களிலும் நேற்று காதல் ஜோடிகள் வந்திருந்தனர்.\nசில காதலர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் தியேட்டர்களுக்கு படையெடுத்து வந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் பகல் மற்றும் மாலை நேர காட்சிகளில் காதல் ஜோடிகள் கூட்டத்தை அதிகம் காண முடிந்தது.\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2537", "date_download": "2020-10-25T17:27:30Z", "digest": "sha1:BCQP7ZXU2VNQZABCUNHGN6EWBT454OGL", "length": 9538, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவில் அருகே சொகுசு காரில் கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை", "raw_content": "\n\" தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...\"\nநாகர்கோவில் அருகே சொகுசு காரில் கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18–ந் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையொட்டி வாக்காளர் களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்யாமல் தடுப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை வீதம் மொத்தம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் இரவு, பகலாக விழித்திருந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில் தாசில்தார் பாண்டியம்மாள் தலைமை யிலான பறக்கும் படையினர் நேற்று நாகர்கோவில் அருகே எறும்புக்காடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடு பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை மடக்கி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.\nஅதில் ரூ.4 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பணம் எங் கிருந்து கொண்டு வரப் பட்டது யாருடைய பணம் என்றெல்லாம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப் போது அந்த பணம் நாகர் கோவிலில் உள்ள ஒரு துணிக் கடைக்கு சொந்த மானது என்பது தெரியவந்தது. ஆனால் பணத்தை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் கார் டிரைவரிடம் இல்லை. இதனையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nபின்னர் இதுபற்றி கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு பணத்தை கருவூலக அலுவல கத்தில் ஒப்படைத்தனர். சொகுசு காரில் கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3428", "date_download": "2020-10-25T17:31:55Z", "digest": "sha1:U26C4PLI5SQD6ZU5KYE7LFNMCS2XYYCO", "length": 11501, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "திங்கள்நகர் பஸ் நிலையப்பணி விரைந்து முடிக்க வியாபாரிகள் கோரிக்கை", "raw_content": "\n\" தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...\"\nதிங்கள்நகர் பஸ் நிலையப்பணி விரைந்து முடிக்க வியாபாரிகள் கோரிக்கை\nகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் திங்கள் சந்தையும் ஒன்றாகும். இங்கு ஆடு, மாடு, கோழி உள்பட அனைத்து பொருட்களும் விற்கப்படும் சந்தை திங்கட்கிழமைகளில் நடைபெறுவதால் திங்கள் சந்தை என்ற பெயர் வந்தது. தலக்குளம் பஞ்சாயத்துக்குள் இப்பகுதி இருந்தது.\n1962–ல் அப்போதைய தலக்குளம் பஞ்சாயத்து தலைவர் ஆ.பாலையா முயற்சியால், திங்கள் சந்தை பஸ் நிலையம் திறக்கப்பட்டது. இதை அப்போதைய முதல்–அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார் பின்னர் திங்கள் சந்தை என்ற பெயர் திங்கள் நகர் என்று மாறியது. அதைத்தொடர்ந்து திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சியானது.\nபஸ் நிலையத்துக்கு பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுபற்றி பிரின்ஸ் எம்.எல்.ஏ. தமிழக சட்டசபையில் பேசினார். அதைத்தொடர்ந்து ரூ.5½ கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.\nஅதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு (2019) மார்ச் மாதம் புதிய பஸ் நிலையப்பணி தொடங்கியது. அப்போது 12 மாதங்களுக்குள் பஸ் நிலையம் கட்டி முடி��்கப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி இந்த மாதத்துக்குள் பணி முடிய வேண்டும். ஆனால் பஸ் நிலையப்பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது 90 கடைகள் கட்டப்பட்டு, பஸ் நிலைய தரைத்தளம் சமன் படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.\nமேலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா மார்ச் 1–ந்தேதி தொடங்குகிறது. அதற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். அவ்வாறு வரும் மக்களில் பெரும் பாலானவர்கள் திங்கள்நகர் வந்து, மண்டைக்காடுக்கு பஸ் ஏறி செல்வார்கள்.\nதிங்கள் நகரில் புதிய பஸ் நிலையப்பணி நடைபெறுவதால், தற்காலிக பஸ் நிலையம் பிலாக்கோடு ஜங்‌ஷனில் செயல்பட்டு வருகிறது. இங்கு பஸ்சில் பயணிகள் ஏறி, இறங்கி செல்வதே சாதனையாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் பஸ் நிலையம் என்று நம்ப முடியாத அளவுக்கு, தனியார் வாகனங்கள் ஒன்றோடு, ஒன்று உரசியபடி செல்கின்றன. போக்குவரத்து போலீசார் எந்த நேரமும் பணியில் இருந்தாலும், அவர்கள் அறிவுறுத்தலை, இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டு கொள்வதே இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. ஒரு வழிப்பாதை என்று அறிவிக்கப்பட்டு, வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்ட வழியாக இரு சக்கர வாகனங்கள் செல்வதே விபத்துக்கு காரணம் ஆகும்.\nஎனவே திங்கள் நகர் பஸ் நிலையப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=33896", "date_download": "2020-10-25T17:02:34Z", "digest": "sha1:2SRUFOZA77I7SO6ZJ5BLAD6FMOTCIYIO", "length": 7867, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1\nபாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்\nஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.\nஉமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்; கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது புகழ்பெற்ற ‘ருபியாத்’ என்னும் ஈரடிப் பாக்கள் பல மொழிகளில் பல கவிஞர்களால் மொழி பெயர்ப்பாகி உள்ளன. ஆங்கிலத்தில் பலர் மொழி பெயர்த்துள்ளார். அவற்றுள் தனித்துவம் பெற்றவை எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு [1809 – 1883] ஆக்கிய ஆங்கிலப் பாக்கள். அவரும் ஐந்து முறை சற்று மாறுபட்ட வரிகளில் மொழிபெயர்த் துள்ளார். உமர் கயாம் பாரசீக அராபிக் மூலப் பாக்களை மொழி பெயர்ப்பது கடினம். நான் பின்பற்றும் ஆங்கில ஈரடிப் பாக்கள் ஃபிட்ஜெரால்டு இரண்டாவது முறை எழுதியவை போல் தெரிகிறது. முதன்முறை செய்தவை என்றும் சில பதிப்புகள் கூறும்.\n காலைப் பொழுது கல்லை வீசி\nவிரட்டும் தாரகை யாவும் இரவுக் குவளையில்.\n கிழக்கே வேடன் கைப்பற்றி விட்டான்\nசுல்தான் கோட்டையைச் சுருக்குக் கதிரால் \nஇரு கோடுகள் (மூன்றாம் பாகம்)\nகலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்\nநீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்பு\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1\nகோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)\nபச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை\nதொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு\nசோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வ���ர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா\nசுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா \nமுதல்வர் ஜே ஜெயலலிதா மறைவு\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-25T18:13:54Z", "digest": "sha1:QV55MURQDFHGAH4RBUTTWDAYIPCSGGTR", "length": 16275, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், இ. ஆ. ப. [3]\nகே. எஸ். சரவணக்குமார் (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி (Alagarnaickanpatti Gram Panchayat), தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 65\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பெரியகுளம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதிருமலாபுரம் · திம்மரசநாயக்கனூர் · தெப்பம்பட்டி · தேக்கம்பட்டி · டி. சுப்புலாபுரம் · சித்தார்பட்டி · ஷண்முகசுந்தரபுரம் · ரெங்கசமுத்திரம் · இராமகிருஷ்ணாபுரம் · இராஜக்காள்பட்டி · இராஜகோபாலன்பட்டி · இராஜதானி · புள்ளிமான்கோம்பை · பிச்சம்பட்டி · பழையகோட்டை · பாலக்கோம்பை · ஒக்கரைப்பட்டி · மொட்டனூத்து · மரிக்குண்டு · குன்னூர் · கோவில்பட்டி · கொத்தப்பட்டி · கோத்தலூத்து · கதிர்நரசிங்காபுரம் · கன்னியப்பபிள்ளைபட்டி · ஜி. உசிலம்பட்டி · ஏத்தக்கோவில் · போடிதாசன்பட்டி · அனுப்பபட்டி · அம்மச்சியாபுரம்\nஉ. அம்மாபட்டி · தம்மிநாயக்கன்பட்டி · டி. சிந்தலைச்சேரி · டி. மீனாட்சிபுரம் · டி. ரெங்கநாதபுரம் · இராயப்பன்பட்டி · இராமசாமிநாயக்கன்பட்டி · பல்லவராயன்பட்டி · நாகையகவுண்டன்பட்டி · மேலச்சிந்தலைச்சேரி · லட்சுமிநாயக்கன்பட்டி · கோகிலாபுரம் · ஆனைமலையான்பட்டி\nவருசநாடு · தும்மக்குண்டு · தங்கம்மாள்புரம் · சிங்கராஜபுரம் · பொன்னன்படுகை · பாலூத்து · நரியூத்து · மயிலாடும்பாறை · முத்தாலம்பாறை · முறுக்கோடை · மேகமலை · மந்திசுணை-மூலக்கடை · குமணன்தொழு · கடமலைக்குண்டு · கண்டமனூர் · எட்டப்பராஜபுரம் · துரைச்சாமிபுரம் · ஆத்தங்கரைபட்டி\nசுருளிப்பட்டி · நாராயணத்தேவன்பட்டி · குள்ளப்பகவுண்டன்பட்டி · கருநாக்கமுத்தன்பட்டி · ஆங்கூர்பாளையம்\nவேப்பம்பட்டி · சீப்பாலக்கோட்டை · சங்கராபுரம் · புலிகுத்தி · பொட்டிப்புரம் · பூலாநந்தபுரம் · முத்துலாபுரம் · கன்னிசேர்வைபட்டி · காமாட்சிபுரம் · எரசக்கநாயக்கனூர் · எரணம்பட்டி · சின்னஓவுலாபுரம் · அய்யம்பட்டி · அழகாபுரி\nவெங்கடாசலபுரம் · உப்பார்பட்டி · ஊஞ்சாம்பட்டி · தப்புக்குண்டு · தாடிச்சேரி · ஸ்ரீரெங்காபுரம் · சீலையம்பட்டி · பூமலைக்குண்டு · நாகலாபுரம் · குப்பிநாயக்கன்பட்டி · கோட்டூர் · கொடுவிலார்பட்டி · காட்டுநாயக்கன்பட்டி · ஜங்கால்பட்டி · கோவிந்தநகரம் · தர்மாபுரி · அரண்மனைபுதூர் · அம்பாசமுத்திரம்\nவடபுதுப்பட்டி · சில்வார்பட்டி · சருத்துப்பட்டி · முதலக்கம்பட்டி · மேல்மங்கலம் · லட்சுமிபுரம் · கீழவடகரை · ஜெயமங்கலம் · ஜல்லிப்பட்டி · குள்ளப்புரம் · ஜி. கல்லுப்பட்டி · எருமலைநாயக்கன்பட்டி · எண்டப்புளி · டி. வாடிப்பட்டி · பொம்மிநாயக்கன்பட்டி · அழகர்நாயக்கன்பட்டி · அ. வாடிப்பட்டி\nஉப்புக்கோட்டை · சில்லமரத்துப்பட்டி · சிலமலை · இராசிங்காபுரம் · நாகலாபுரம் · மஞ்சிநாயக்கன்பட்டி · மணியம்பட்டி · கொட்டகுடி · கூளையனூர் · கோடாங்கிபட்டி · காமராஜபுரம் · டொம்புச்சேரி · அணைக்கரைபட்டி · அம்மாபட்டி · அகமலை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 06:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/2011-2020/2015.html", "date_download": "2020-10-25T17:39:43Z", "digest": "sha1:2PYI6ECLW7KNACHS26Z6WFR3HQ4GQLCD", "length": 16889, "nlines": 597, "source_domain": "www.attavanai.com", "title": "2015ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 2015 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீ���்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n2015ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஅருள் தரும் ஆன்மிகத் தகவல்கள்\nவயல்பட்டி கண்ணன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.112, ரூ.60.00, ISBN: 978-93-81134-72-6, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nஇமாலயன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.96, ரூ.45.00, ISBN: 978-93-81134-73-3, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nநிவேதன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.80, ரூ.45.00, ISBN: 978-93-81134-76-4, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nபா.ஸ்ரீராமகிருஷ்ணன், குகபதி பதிப்பகம், 2015, ப.136, ரூ.100.00, ISBN: 97-881-9314-15-19, (குகபதி பதிப்பகம், கரிவலம்வந்தநல்லூர்- 627753, பேசி: +91-97870-19109)\nமுனைவர் கு.மகுடீஸ்வரன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.112, ரூ.65.00, ISBN: 978-93-81134-78-8, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nகாஞ்சீபுரம் பச்சையப்ப முதலியார் சரித்திரம்\nசீனிவாசப்பிள்ளை, சேதுச்செல்வி பதிப்பகம், சென்னை, 2015, ப.184, ரூ.150.00, (சேதுச்செல்வி பதிப்பகம், பு.எண். 21, ப.எண். 26/2, நேரு நகர் முதன்மைச் சாலை, சாலிக்கிராமம், சென்னை - 600 093. மின்னஞ்சல்: sethuandavar@gmail.com, பேசி: +91-94444-51750)\nசங்கரநயினார் கோவில் பிரபந்த திரட்டு\nபா.ஸ்ரீராமகிருஷ்ணன், குகபதி பதிப்பகம், 2015, ப.220, ரூ.200.00, ISBN: 97-881-9314-15-02, (குகபதி பதிப்பகம், கரிவலம்வந்தநல்லூர்- 627753, பேசி: +91-97870-19109)\nMrs.Zhao Jiang (திருமதி கலைமகள்), கௌதம் பதிப்பகம், சேலம், பதிப்பு 2, 2015, ப.136, ரூ.60.00, ISBN: 978-93-81134-22-1, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nமுனைவர் அர.இராசகோபால், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.72, ரூ.50.00, ISBN: 978-93-81134-79-5, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nநீதியைத் தேடி... சட்ட அறிவுக் களஞ்சியம்\nவாரண்ட் பாலா, கேர் சொசைட்டி, ஓசூர், பதிப்பு 3, 2015, ப.400, ரூ.200, (கேர் சொசைட்டி, 53, ஏரித்தெரு, ஓசூர் - 635 109, பேசி: +91-98429-09190)\nஅக்னி சீனிவாசன், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.96, ரூ.45.00, ISBN: 978-93-81134-75-7, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nமனோஜ், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.120, ரூ.50.00, ISBN: 978-93-81134-74-0, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nமுனைவர் ந.அருள், கௌதம் பதிப்பகம், சேலம், 2015, ப.88, ரூ.45.00, ISBN: 978-93-81134-55-9, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 13\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nடாக்டர் வைகுண்டம் - கதைகள்\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nபூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநடிகை தமன்னாவுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி\nபிக் பாஸ் 4 பிரம்மாண்ட துவக்க விழா - நேரடி தகவல்கள்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995052", "date_download": "2020-10-25T15:55:37Z", "digest": "sha1:UEINHE5V6IQBIZSVWRWJ2PMGHQGPOVI7", "length": 13552, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "வெளிநாடுகளில் இருந்து மாவட்டத்திற்கு திரும்பிய 34 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை கண்காணிப்பு | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nவெளிநாடுகளில�� இருந்து மாவட்டத்திற்கு திரும்பிய 34 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை கண்காணிப்பு\nதேனி, மார்ச் 20: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளிலிருந்து தேனி மாவட்டத்திற்கு திரும்பிய 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதல் 154 நாடுகளுக்கும் மேலான நாடுகளில் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதனால், உலகம் முழுவதும் பெரும் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இந்த நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கூட்டமாக இருக்கக் கூடாது, வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும்.\nமுகம், வாய், மூக்கு, கண் ஆகியவற்றை கையால் தொடக் கூடாது. வெளியிடங்களுக்கு சென்று வீடு திரும்பியதும் கைகளை நன்கு சோப்பு போட்டு தண்ணீரில் 20 வினாடிகள் கழுவ வேண்டும் என்றெல்லாம் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பாதிப்படையாமல் தவிர்க்கவும், சினிமா திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், பள்ளி, கல்லூரிகள், உடற்பயிற்சி கூடங்கள், மது அருந்தும் கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மருத்துவமனையில் இந்நோய்க்காக தனிசிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் நான்கு பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு யாருக்கும் கோரோனா இல்லை என முடிவு வந்துள்ளது.\nஇது குறித்து மாவட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் அஜித்சாமுவேலிடம் கேட்டபோது, ‘ஜெர்மனி, சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் இருந்து தேனி மாவட்டம் வந்துள்ள 64 பேருக்கு கடந்த ஒரு மாத காலத்தில் கொரண்டைன் கண்காணிப்பு மைய வளாகத்திற்குள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இதில், தொடர்ந்து 28 நாட்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டதில் 34 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். பாக்கியுள்ள 34 பேர் இன்னமும் சுகாதாரத் துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அந்தந்த ப��ுதி சுகாதார ஆய்வாளர் காலை, மாலை என இரு வேளைகள் சென்று, அவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி ஏதும் உள்ளதா என கண்காணித்து வருகின்றனர்.\nதேனி மாவட்டத்தில் ஏற்கனவே கேரள எல்லைகளான முந்தல், கம்பம்மெட்டு, லோயர்கேம்ப் பகுதி சோதனை சாவடிகளில் கொரோனா சோதனை மையம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் கேரள எல்லையான குமுளியில் நான்காவது சோதனை மையம் அமைக்கப்பட்டு சுகாதார அலுவலர்கள் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.\n'கணவாய் மேடு தேவாலயத்தில் தவக்கால வழிபாடுகள் ரத்து'\nஆண்டிபட்டியிலிருந்து உசிலம்பட்டிக்கு செல்லும் வழியில் கணவாய் பகுதியில் அன்னை வேளாங்கன்னி திருத்தலம் உள்ளது. இங்கு கடந்த 40 ஆண்டுகளாக ராயப்பன்பட்டி, கம்பம், அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், போடி, சிந்தலைச்சேரி, சின்னமனூர், கோட்டூர், தேனி, பெரியகுளம், வருசநாடு, உசிலம்பட்டி, செம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த தேனி மறைவட்ட கிறிஸ்துவ பொதுமக்களால் ஆண்டுதோறும் தவக்கால திருப்பயணமும், திருவழிப்பாடும் நடப்பது வழக்கம்.\nதற்போது தவக்கால விழா நடந்து வரும் நிலையில், வருகிற 22ம் தேதி மாலை கணவாய் வேளாங்கன்னி திருத்தலத்தில் தவக்கால திருப்பயணம் மற்றும் திருவழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் நோய் தவிர்க்க மதவழிபாடு தளங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இத்திருத்தலத்தில் 22ம் தேதி நடக்கவிருந்த அனைத்து விழாக்களும் இந்தஆண்டு ரத்து செய்யப்படுவதாக ஆலய பங்குத்தந்தை ஜான்மார்ட்டின் தெரிவித்துள்ளார்.\nஒரே மகன், மகளை ராணுவத்திற்கு அனுப்பிய பெற்றோருக்கு ரூ.20 ஆயிரம் ஊக்க தொகை\nஎண்ணெய்யை திரும்ப, திரும்ப பயன்படுத்த கூடாது தீபாவளி ஸ்வீட், காரவகை தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்\nகம்பத்தில் கஞ்சா பதுக்கலை கண்டறிய ‘வெற்றியுடன்’ ரோந்து\nவராக நதியில் குப்பை கொட்டினால் அபராதம்\nகடமலை- மயிலை ஒன்றிய கூட்டம்\nமழை பெய்தாலே குண்டும், குழியும்தான் கன்னிகாபுரம் மக்கள் புலம்பல்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/01/03/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-8-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-25T16:32:59Z", "digest": "sha1:GJG7GTWLVGYABAILLOYVMRAJGRKYEPHP", "length": 15517, "nlines": 166, "source_domain": "www.tmmk.in", "title": "ஜனவரி 8 மனிதநேய மக்கள் கட்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம் Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nதென் சென்னை கிழக்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nதிண்டுக்கல் மற்றும் தேனி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசுத்தம் செய்யும் பணியில் தமுமுக மமகவினர்\nதூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nசேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசெங்கல்பட்டு வடக்கு மற்றும் செங்கல்பட்டு தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nHome/செய்திகள்/அரசியல் களம்/ஜனவரி 8 மனிதநேய மக்கள் கட்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம்\nஜனவரி 8 மனிதநேய மக்கள் கட்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம்\nTmmk HQ January 3, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு, பத்திரிக்கை அறிக்கைகள் Leave a comment 195 Views\nஜனவரி 8 மனிதநேய மக்கள் கட்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம்\nஉத்திர பிரதேச யோகி ஆதித்யநாத் அரசால் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்வதை கண்டித்தும் குடியுரிமைச் சட்டங்கள் #NRC #CAA #NPR ஐ நீக்க கோரியும் செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது அவர்கள் தலைமையில் சென்னை விமான நிலையம் முற்றுகை போராட்டம்..\nPrevious முஸ்லிம்கள் ந���ட்டை இரண்டாக பிரிக்க சொன்னார்களா\nNext ஜனவரி-19 வேலூரில் “CAA,NRC,NPR எதிர்ப்பு மாநாடு”\nதிருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அவர்களை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மமக நிர்வாகிகள்\nமுதலமைச்சர் பழனிச்சாமி தாயார் மறைவுக்கு நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-20) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-19) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-16) மின்னிதழ்\nதமுமுக தலைமையகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழாவில் தமுமுக-மமக தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் கொடியேற்றினார்\nதென் சென்னை கிழக்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nதிண்டுக்கல் மற்றும் தேனி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசுத்தம் செய்யும் பணியில் தமுமுக மமகவினர்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதென் சென்னை கிழக்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/10/07/%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-25T16:34:01Z", "digest": "sha1:BB52IXNYGKR5AF3AHQ3C2IWSAW6XI6FD", "length": 4258, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நிறைவு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நிறைவு-\nநாளை நள்ளிரவு 12.00 மணியுடன் ஊவா மாகாணத்தின் 6ஆவது மாகாண சபையின் உத்தியோகபூர்வ கால எல்லை நிறைவடைக���ன்றது.\nகடந்த 5 வருடத்தில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் இந்த மாகாண சபையை முன்னெடுத்துள்ளனர். சஷிந்திர ராஜபக்ஷ, ஹரின் பெர்னான்டோ ஆகிய முதலமைச்சர்களுக்கு பின்னர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமை வகித்திருந்தார்.\n« வவுனியா வைத்தியசாலையில் பதட்ட நிலைமை- முன்னாள் அமைச்சர் பெடீ வீரகோன் காலமானார்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/213707/news/213707.html", "date_download": "2020-10-25T16:16:12Z", "digest": "sha1:E25ZN2CZ6WFREO4Y3FWJKDETHYTQBM2V", "length": 12267, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "உறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பது போல் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று என்று புதுமொழி உருவாகியுள்ளது.\nபெண்கள் உடலில் ஏற்படும் இந்த உச்சகட்ட செக்ஸ் நிலையானது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன்கள், மருத்துவ பயன்கள் நிறைய என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஆர்கஸம் சரி, அது எப்படி இருக்கும் என்று தெரியுமாஞ் ஆர்கஸமா னது பல வகைகளில் இருக்கிறதாம். அதாவது 11 வகையான ஆர்கஸத்தை பெண்கள் உணர்கிறார்களாம்\nஅடிக்கடி ஜி ஸ்பாட் என்று பேசுவதைழுதுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் 99 சதவீதம் பேரிடமிருந்து தெரியாது என்ற பதில் தான் கிடைக்கும். இந்த ஜி ஸ்பாட் என் பதை இதுவரை யாருமே கண்டுபிடித்ததுமில்லை, பார்த்ததுமில்லை . இதை ஒரு கற்பனையான விஷயம் என்று கூட பலர் கூறுகிறார்கள். இப்படி ஒன்றே இல்லை என்பதும் நிபுணர்கள் சிலரின் கருத்தாக உள்ளது. இருப்பினும் ஜி ஸ் பாட் என்பது ஒரு உணர்வுதான். அது பெண்ணுறுப்புக்குள் ஏற்படுகிறது என்பது நிபுணர்களின் கருத்தாகும்.\nசெக்ஸ் உணர்ச்சி பொங்கி பெருகும் போது பெண்ணுறுப்பின் வாய்ப்பகுதிக்கு சற்று உள்ளே உள்ள திசுவானது எழுச்சி பெறுகிறது. அவ்விடத்தில் புத்தெழுச்சியுடன் ரத்தம் கூடுதலாகப் பாய்வதால் இந்த உணர்வு எழுகிறது. அந்த இடத்தை ஆணுறுப்பானது தொடு��்போது உணர்ச்சிகள் பெருக்கெடுக்க ஆரம்பிக்கின்றன. இதுவும் ஒரு வகை ஆர்கஸமாகும்.\nஅதேபோல பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியில் கூட ஆர்கஸம் வரும். கிளிட்டோரிஸ் தூண்ட ப்படும்போது இந்த ஆர்கஸம் ஏற்படுகிறது. பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி இந்த கிளிட்டோரிஸ்தான். இந்த பகுதியில் ஏராளமான நரம்புகள் காணப்படுவதால் இவை எளிதில் தூண்டப்படு கின்றன.செக்ஸ் உணர்ச்சிகள் பெருகும்போது கிளிட்டோரிஸ் தானாகவே தூண்டப்படும். சிலர் அதை விரலாலும், சிலர் நாவாலும் தூண்டும் போதும் உண ர்ச்சிகள் பெருக்கெடுப்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க கிளிட்டோரிஸ்தான் கை வைப்பார்கள் பலரும். எனவே இதுவும் ஒரு வகை ஆர்கஸம் ஏரியா தான்.\nசிலருக்கு ஆர்கஸம் வருவதில் தாமதம் ஏற்படும். ஏகப்பட்ட காம விளையாட்டுகள் -ஆடிய பிறகுதான் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளைமேக்ஸை உணர்வார்கள். இருப்பினும் லேட்டாக வந்தாலும்கூட அவர்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் அபாரமான வேகத்தி்ல இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு உணர்ச்சிகள் பரவுவதில் தாமதம் ஏற்படுவதே இந்த ஆர்கஸம் ஏற்படுவது தாமதமாவதற்கும் காரணமாம்.\nமார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவது உறவின்போது மார்பகக் காம்புகளைத் திருகுவதன் மூலம், முத்தமிடுவதன் மூலம், சுவைப்பதன் மூலம் பெண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும், காம்புகள் விரைப்படையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும் போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித்து கசக்குவதைப் பார்க்கலாம். மார்புகளிலும் கூட ஆர்கஸம் ஏற்படும் என்பதே இதற்குக் காரணம்.\nவாய் வழியாகவும்கூட உச்சகட்டத்தை அடைய முடியும். முத்தமிடுதல், நாவின் மூலம் தடவுதல், உறிஞ்சுதல் உள்ளிட்டவற்றைச் செய்யும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது. இருப்பினும் எந்த இடத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு ஓரல் செக்ஸில் ஈடுபடுவது நல்லது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமாணவர்களை குஷியாக்கிய சீமானின் அசத்தல் பேச்சு\nகாமராசர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்த���போயிடு சீமான் ஆவேச பேச்சு\nபிரபாகரனை கொன்றவர்களே நாயக்க சாதி வெறியர்கள்தான் சீமான்\nஇருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் அன்னாசி\nசரும மென்மைக்கு கிளிசரின் சோப்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/06/kathirgamam-muruga-worship-traditions/", "date_download": "2020-10-25T16:31:37Z", "digest": "sha1:7AET35XSKVGHRIWS77CY36AMFYTYTX2Y", "length": 67082, "nlines": 284, "source_domain": "www.tamilhindu.com", "title": "கதிர்காமப் பண்பாடு – ஒரு காட்சி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகதிர்காமப் பண்பாடு – ஒரு காட்சி\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nஆகமம் சார் வழிபாடுகளிற்கு அப்பால்.. இவற்றின் தாக்கங்களுக்கு அப்பால்.. தாங்கள் இந்துக்கள் என்றே சொல்லிக் கொள்ளாத மக்களிடத்தும்.. வேடுவப் பழங்குடியினரிடத்தும்.. புதிய புதிய வெவ்வேறு பட்ட விதவிதமான சடங்குகள், சம்பிரதாயங்களுடன் இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் முக்கிய வழிபாடு கதிர்காமமுருகன் வணக்கம்..\nயாவரையும் கவரும் கதிர் காமம்.\nபல்லின- பல்மத மக்களின் சங்கமமாக அன்றைக்கும் இன்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது இலங்கையின் கதிர்காம முருகன் ஆலயம். இலங்கைத் தீவின் தென்கிழக்குக் கரையில் ஊவா மாகாணத்தின் புத்தளப் பிரிவிலுள்ள ‘தியனகம’ என்ற காட்டின் நடுவில் இந்தக் கதிர்காமத்தலம் இருக்கிற கதிர்காம மலை உள்ளது.\nஇந்தக் கதிர்காமத்தின் பண்பாட்டு மூலம் தொன்மையுள் அமிழ்ந்திருக்கிறது. கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமான முறையில் சமூக- மானிட- அரசியற் காரணிகளால் இது மூடப்பட்டுக் கிடக்கிறது.\nஉதாரணமாக, கதிர்காமத்தை தமிழில் கதிர்காமம் என்று அழைத்தாலும், சிங்களத்தில் கதரகம என்று அழைக்கிறார்கள். இப்படி இத்தலத்திற்குப் பெயர் வந்தமைக்கான காரணமும் பெரும் புதிராகவே இருக்கிறது.\nகார்த்திகேய கிராம, கஜரகம என்பவற்றின் திரிபே கதிர்காம என்று கொள்வோரும், இல்லை இது கதிர் (ஒளி) காம (அன்பு) நிறைந்த இடம் என்று தூய தமிழ்ச் சொல்லாகப் பொருள் கொள்வோரும், கதிரு என்ற சிங்களச் சொல்லின் மரூஉ எனக் கொள்வோரும், இன்னும் பலவாறாகச் சொல்வோரும் உளர். இங்கு கூட ஆய்வாளர்கள் தமது இனத்துவ அடையாளமாக கதிர்காமத்தைக் காட��ட முயற்சிப்பதையே காண முடிகிறது.\nஇன்றைக்குச் சிங்களவர்களும் தமிழர்களும் இஸ்லாமியர்களும் சென்று வழிபடும் திருக்கோவிலாக விளங்குகிற கதிர்காமத்தை தங்களின் தொன்மையான குடியேற்றங்களுள் ஒன்றாக சிங்கள பௌத்தர்கள் அடையாளப் படுத்துகிறார்கள்.\nசிங்கள மொழி இலக்கியமான ‘ஸ்கந்தஉபாத’ என்கிற நூலில் தமிழரசனான எல்லாளனை வெல்வதற்கு துட்டகைமுனு மன்னனுக்கு கதிர்காமக் கடவுள் அருள் செய்ததாகச் சொல்லப் பட்டிருக்கிறது. இலங்கை வரலாறு பேசும் சிங்கள இலக்கியமான மகாவம்சமும் கதிர்காமத்தை சிறப்பித்துச் சொல்கிறது. இவற்றின் காரணமாக, இன்றைக்கும் கதிர்காமம் பௌத்தமத ஆலய பரிபாலன சட்டத்தின் கீழேயே நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது.\nஆனாலும், இலங்கையில் வாழும் தமிழ் இந்துக்கள் தங்களின் தனிப்பெருங்கடவுளாக கதிர்காம ஆண்டவனைக் கருதுகிறார்கள். கந்தபுராணத்திலுள்ள ஏமகூடப் படலத்தில் இந்தக் கதிர்காமச் சிறப்புச் சொல்லப் பட்டிருக்கின்றமையும், இன்னும் அருணகிரிநாதரால் திருப்புகழ்கள் பாடப் பெற்றிருப்பதும் இன்ன பிறவும் இந்த பற்றுக்கும் பக்திக்கும் முக்கிய காரணமாகும்.\nதொல்காப்பியம் பேசும் கந்தழி வணக்க முறையான வாய்கட்டி வழிபாடு செய்யும் முறைமை இன்று வரை கதிர்காமத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டும் தமிழறிஞர்கள் திருமுருகாற்றுப்படை பேசும் ஐந்தாம் படை வீடும் கதிர்காமமே என்று குறிப்பிடுகிறார்கள்.\nஇவற்றின் காரணமாக, 1908ஆம் ஆண்டு முதலாக தமிழ் இந்துக்கள் தம்மிடம் இக்கோவிலை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்கள் என்றாலும், அவைகள் எவையும் சாத்தியமாகவில்லை.\nஇன்றைக்கு கப்புறாளைமார் என்கிற சிங்கள இனத்தவர்களே வாய்கட்டி திரைக்குப் பின்னால் முருகனுக்கு இங்கு பூஜை செய்கிறார்கள். இதனை விட அதிசயம் என்ன என்றால் இங்கே திரைக்குப் பின் ஒரு பெட்டிக்கு வழிபாடு நடக்கிறது. பெட்டியில் இருப்பது என்ன என்று இது வரை பரமரஹஸ்யமாகவே இருக்கிறது.\nஆனால், இவ்வகை வழிபாடுகளுக்கு அப்பால் இன்றைக்கும் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல், முள்ளு மிதியடி என்று இந்து மத வணக்க முறைகள் அங்கே பல்லின மக்களாலும் விருப்போடு ஆற்றப்பெற்று வருக��ன்றன. ஆங்கே ஒரு மலையிலிருந்து கிடைக்கும் வெள்ளைக் கட்டிகள் (திருமண் போன்றது) திருநீறு என்று கதிர்காமம் வரும் பல்லின மக்களாலும் பக்தியுடன் அணியப்படுகிறது.\nசிங்கள மக்கள் ‘கதிரகம தெய்யோ’ என்று வழிபாடாற்றுகிறார்கள். இவற்றினை தடுக்க இயலாதவர்களாக பௌத்த குருமார்களே இவற்றைச் செய்வதற்கு தம் மத மக்களுக்கு ஆசி வழங்க வேண்டிய நிலையிலிருக்கிறார்கள் என்றால் கதிரையாண்டவனின் ஆலயத்தின் பேரில் மக்களுக்குள்ள நம்பிக்கையின் வெளிப்பாட்டை என் என்பது..\nஅங்கே வாழும் பழங்குடிகளான வேடுவர்களுக்கும் முருகன் பேரில் அலாதி பக்தி இருக்கிறது. தங்கள் மாப்பிள்ளைக் கடவுள் என்று கந்தனைப் போற்றுகிறார்கள். வள்ளி திருமணம் நடந்த இடம் கதிர்காமம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.\nஇப்படியே சிங்கள, தமிழ் மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது. இலங்கையின் இருமொழி இலக்கியங்களிலும் கதிர்காம வள்ளி கல்யாணம் பற்றிய கதைகளைக் காணலாம்.\nமுருகனின் நாயகியும் தேவேந்திரனின் திருமகளுமான தெய்வானை வள்ளியோடு இங்கு தங்கி விட்ட கந்தக்கடவுளை மீட்டுச் செல்ல முயன்றதாயும், ஆனாலும் அந்த முயற்சி தோற்றுப் போகவே அவளும் இங்கேயே தனிக்கோயில் கொண்டு விட்டதாகவும் இப்போதைய ஐதீகக் கதைகள் சிலவும் உள்ளன.\nஇறைவன் குமரனின் மலைக்கு அருகில் வள்ளி மலை இருக்கிறது. அங்கே வள்ளியம்மை கோயிலும் உள்ளது. தனியே தேவசேனா கோயிலும் உள்ளது. என்றாலும் வள்ளியம்மைக்கே எல்லாவிடத்தும் முதன்மையும் சிறப்பும் தரப்படுவது அவதானிக்கத் தக்கது.\nஆரம்ப காலத்தில் கதிர்காமத்தில் ஆகம பூர்வமான வழிபாடுகள் சில நடைபெற்றது என்பதும் இந்துக்கள் சிலரின் நம்பிக்கை. எனினும் இன்றைக்கு கதிர்காமத்தில் அவற்றிற்கு எல்லாம் இடமே இல்லாமல் போன பிறகு.. தமிழ் இந்துக்கள் அதிகம் செறிந்து வாழும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் கதிர்காம ஆலயங்கள் தோற்றம் பெற்றுள்ளன. அங்கெல்லாம் கதிர்காம மரபிலான வழிபாடுகள் கொஞ்சம் சிவாகமச் சார்பு பெற்று தமிழியற் செழுமையோடு ஆற்றப்பெற்று வருகின்றன.\nயாழ்ப்பாணத்து புலோலி உபய கதிர்காமம், நல்லூர் பாலகதிர்காமம், காரைநகர் கதிர்காமம், நீர்வேலிச் செல்லக்கதிர்காமம், செல்வச்சந்நதி இன்னும் மட்டக்களப்பு சின்னக்கதிர்காமம், உகந்தை மற்றும் மண்டூர், வெருகல் கந்தசுவாமி கோவில்களை இவற்றிற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். இந்தக் கோவில்களின் வரலாறும் வழிபாடும் கதிர்காமத் தலத்துடன் நெருக்கமான பிணைப்போடு அமைந்துள்ளன. இவற்றில் பலவற்றிலும் கதிர்காம மஹோற்சவ காலமாகிய ஆடிப் பூரணையை ஒட்டிய திருவோணத் திருநாளை தீர்த்தவாரியாக, மஹோற்சவ நிறைவாகக் கொண்டதாக16 நாள் விழா நடக்கவும் காணலாம்.\nஅருணகிரியார் கதிர்காமத் திருப்புகழில் ‘வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உறைவோனே’ என்று பாடுகிறார். இன்றைக்கும் கதிர்காமத்தில் பூசை செய்யும் பூசகர்களான சிங்கள மொழி பேசும் கப்புறாளை என்போர் தாங்கள் வள்ளி நாயகியின் வழித்தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதமடையக் காணலாம்.\nஇதை விட 1960களில் இலங்கை அரசு கதிர்காமத்தை புனிதநகராகப் பிரகடனம் செய்யும் வரை இக்கோயிலில் மான் இறைச்சி படைக்கும் வழக்கமும் இருந்து வந்துள்ளமை அறிய முடிகிறது.\nதிருவிழாக்களில் கதிர்காமத்தில் திரைக்குப் பின் வைத்துப் பூசிக்கப்பெறும் புனித பெட்டி யானையில் உலா வருகிறது. இதனுள் சுப்பிரம்மண்ய யந்திரம் உள்ளது என்று நம்பிக்கை.. இதனை விட செஞ்சந்தனக் கட்டையாலான ஆறுமுகப் பெருமானின் திருவடிவம் ஒன்று இருப்பதாகவும் இன்னும் பலவாறாகவும் சொல்லுவார்கள்.. ஆனால் அது கதிர்காம ரஹஸ்யமாக இன்னும் இருக்கிறது.\nயாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களிலிருந்து கதிர்காமத்திற்குப் பாதயாத்திரை செய்யும் வழக்கம் இன்றும் நிலவி வருகின்றது. எத்தனையோ வாகன வசதிகள் ஏற்பட்டு விட்ட போதும் பல மாதங்களை ஒதுக்கிப் பாத யாத்திரை செய்து வழிபாடாற்றும் பண்பு பேணப்பட்டு வருகின்றமை ஈழத்தவர்களின் முருக பக்திக்குச் சான்று பகர்கின்றது எனலாம்.\nஎது என்னவாயினும், கதிர்காமத்தில் ஏதோ ஒரு அபரிமிதமான சக்தி பரவியிருப்பதைக் அங்கு செல்லும் அன்பர்கள் உணர்கிறார்கள். அந்த சக்தியின் வெளிப்பாடு யாவரையும் கவர்ந்திழுப்பதை எவராலே வெல்ல முடியும்.. தமிழறியாத பண்டி ஹோத்தோ என்கிற வேடுவர் தலைவன் (1997) சொல்வதை கேளுங்கள் –\n‘வள்ளி எனது அக்கா.. கந்தன் எனது மைத்துனன்.. வள்ளி பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள்.. அக்காவை மணம் முடித்த கந்தனுக்கு வருடம் தோறும் எடுக்கும் பெருவிழாவில் கலந்து கொள்வது எங்கள் கடமை… ஒரு திருவிழாக் காலமது.. இரவு நல்ல தூக்கத்திலிருந்தேன். என் கனவில் தோன்றிய வள்ளியக்கா, ‘என்ன நீ இங்கே தூங்குகிறாய்… அங்கே உன் மைத்துனன் கந்தனுக்குப் பெருவிழா நடக்கிறது. அங்கே சென்று உனது ராஜமரியாதையைச் செய்’ என்று கட்டளையிட்டார்… அங்கே சென்று எனது பணி முடிந்ததும் காட்டுக்குத் திரும்பி விடுவேன்’\n(தினகரன் வாரமஞ்சரி- 1997 ஜூலை)\nஆக, கதிர்காம நியமங்களுக்கும் ஆசாரங்களுக்கும் பக்திக்கும் முதன்மை தந்து ஏனைய மதங்கள் நெகிழ்ச்சியுறுதலும், என்ன தான் பெரும்பான்மை இன சமூக எழுச்சி ஓங்கும் போதும், அவற்றை எல்லாம் வெல்ல வல்ல வன பக்திச் சக்தி விரவியிருப்பதும், கதிர்காமத்தின் தனித்துவமாக, இந்து மதத்தின் இன்னொரு பரிமாணமாகக் கருதப்படத் தக்கனவாயுள்ளன.\nவேட்டையாடலும், உணவு சேமித்தலும் என்ற பெருங்கற்பண்பாட்டுக் காலத்திற்கும் முந்தைய சமூகக் கூட்டுறவின். தோற்றமாய்.. இனத்துவ சமயத்துவ வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் சமயம் என்ற காட்சிப்படுத்தலாய், அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் அரவணைத்து.. உயர்ந்து.. விரிந்து கதிரமலை நிற்கிறது.. தானே ஒரு தனிப்பண்பாட்டுப் பேரெழுச்சியாக.. இது தான் ஸ்கந்தனின் ஹேமகூட கிரியல்லவா..\nTags: அருணகிரிநாதர், ஆகமம், இந்துக்கள், இலங்கை, ஈழத்தமிழ், ஈழம், எல்லாளன், கதிர்காம மலை, கதிர்காமமுருகன், கதிர்காமம், கந்த வழிபாடு, கந்தன், கந்தபுராணம், கந்தழி, காவடி, சடங்குகள், சிங்கள இனவெறி, சுப்பிரமணியர், தெய்வானை, பௌத்தம், மகாவம்சம், முருகன், வனவாசி, வள்ளி, வள்ளி திருமணம், வேடுவர், வேல், ஸ்கந்தஉபாத’\n10 மறுமொழிகள் கதிர்காமப் பண்பாடு – ஒரு காட்சி\nதிரு மயூரகிரி சர்மா அவர்களுக்கு,\nஎன் போன்றவர்களுக்கு கதிர் காமம் முருகனின் தரிசனத்தை காட்டினீர்கள்.\nஎன் தந்தை கதிர் காமம் கோவிலையும் அதன் மகத்துவத்தையும் கண்டு அதை பற்றியும் எனக்கு கூறியுள்ளனர்.\nஇலங்கையில் உள்ள தலங்களை தரிசிக்க எம்பெருமான் வழிகாட்ட வேண்டும்.\nஉங்கள் பணி சிறக்க வேண்டும்.\nவணக்கம். தொல்காப்பியக் குறிப்பு ஒன்று கூறினீர்களே. அதன் மூலத்தை கூறி விளக்கினால் அது எங்களுக்குப் பயன்படும்.- கட்டுரைக்கு நன்றி.\nகதிர்காம ஸ்தலம் காண எங்களுக்கு வாய்ப்பு கிட்டுமோ அல்லவோ கதிர்காமஸ்கந்தனையும் ஸ்தலப்பெருமையையும் தங்கள் வ்யாசம் மூலம் வாசித்த படிக்கு கிடைக்கும் மா���சீக தர்சனம் மிகுந்த மனநிறைவையளிக்கிறது.\nஈழத்து ஸ்கந்த ஸ்தலங்கள் வ்யாசத்தில் கதிர்காம ஸ்தலம் பற்றிய குறிப்புகள் காணக்கிட்டாததால் அடியேன் இது பற்றி குறிப்பிட்டு தாங்கள் கதிர்காமம் பற்றி தனித்ததொரு வ்யாசம் சமர்ப்பிக்க வேணும் என விக்ஞாபித்திருந்தேன்.\n“அடியவர் இச்சையில் எவையெவையுற்றன அவை தருவித்தருள் பெருமாளே” என்ற எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானின் அமுத வாக்கினையொத்து இப்பொழுது இந்த ஸ்தலம் பற்றி வாசிக்கக் கிடைத்ததை என் சொல்வது.\nபழனிப்பதி என வள்ளல் அருணகிரி பாடிய ஸ்தலம் தனி என்றாலும் அப்பழனிப்பதிவாழ் பாலகுமாரன் அடியவர் உள்ளத்தை எவ்வளவு கொள்ளை கொண்டுள்ளான் என்பது தமிழகமெங்கும் வடபழனி தென்பழனி கீழைப்பழனி (எங்கள் க்ராமத்து ஸ்தலம்) என்று எத்தனையெத்தனை பழனியாண்டவன் ஆலயங்கள். அதுபோல கதிர்காம ஸ்கந்தன் லங்காவாசிகளை எப்படி கொள்ளை கொண்டுள்ளான் என்பது லங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் ஆங்காங்குள்ள கதிர்காமக்கந்தனுறை ஆலயங்கள் பறைசாற்றுகின்றன.\nபௌத்த சிங்கள மக்கள் தங்களை வள்ளியம்மையின் சஹோதரர்களாக கருதுவது அடியேன் அறியாத செய்தி. அப்படியென்றால் முருகனடியார்கட்கு இவர்கள் மாமன் முறையாகின்றது. பின்னும் லங்கையில் சிங்கள பௌத்தர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இருக்கும் பிணக்கமும் அதனால் அங்கு நிகழ்ந்த நிகழும் உயிரிழப்புகளும் மிகுந்த மனவேதனையளிக்கிறது. அனைத்து ஈழ மக்களுக்கும் கடவுளான கந்தப்பெருமான் ஈழ மக்களிடையே பரஸ்பர ப்ரேமை நிலைக்கும் வண்ணம் அருள் புரிய ப்ரார்த்திக்கிறேன்.\nசிங்கள பௌத்த சஹோதரர்கள் மாமன் முறையில் எங்கள் வள்ளிக்கு வாய்த்த பெருமானின் மாமன் திருமால் போலத்தான் இருக்க வேணும். மாமனுக்கு மாமானான கம்ஸன் போலவோ துஷ்ட சதுஷ்டர்களில் ஒருவனான சகுனி போலவோ இருப்பது சோபிதமில்லை.\nஸ்தலத்தில் கந்தன் எப்படி வழிபடப்பெறுகிறான். பூஜைகள் நிகழ்வது அம்ருத சிலா விக்ரஹத்திற்கா அல்லது சக்திவேலுக்கா. கர்நாடகத்தில் உள்ள சுப்ரமண்ய க்ஷேத்ரத்தில் அங்குள்ள புற்றினையே கந்தக்கடவுளாக வழிபடுகிறார்கள்.\nவ்யாசத்தில் ஆங்காங்குள்ள திருபுகழமுதத்தின் துளிகளை வாசித்த பின் கதிர்காமத் திருப்புகழ்களை அனுசந்தானம் செய் என கந்தன் ப்ரேரணை செய்வது போலிருந்தது. கரும்பு தின்னக் ��ூலி வேறு வேணுமோ. வ்யாஜம் எப்படியாயினும் திருப்புகழ் வாசிப்பது பாக்யமே.\nகந்தனுக்கு உள்ள பெருமைகள் எண்ணிலடங்கா எனினும் வள்ளிக்கு வாய்த்த பெருமான் என்பது மிகப்பெரிய பெருமை என என் ஆசான்கள் சொல்வர்.\nஎன்று பாடும் அதே திருப்புகழில்\nஎன வள்ளல் பெருமான் பாடுகிறார் போலும்.\nமாமனை ஒத்த மருமகன் அல்லவா எங்கள் வள்ளிக்கு வாய்த்த பெருமான்\nருக்மிணிப் பிராட்டி “ச்ருத்வா குணான் புவனசுந்தரா” என மூவுலகத்திலும் அழகானவனே என கண்ணனை விளிக்கிறாள். தன் அழகிலும் லீலைகளிலும் தன் மாமனை ஒத்தவன் அல்லவோ மருகன்.\n“அரிய கதிர் காமத்தில் உரிய அபிராமனே”\nஎன்று அரியதான கதிர்காமத்திற்குறிய “அழகனான” எங்கள் முருகப்பெருமான்\n“எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே”\nஎன்ற படிக்கு மான் போன்ற வள்ளிக்கு மடலெழுதி எங்கள் வள்ளியம்மையின் மீதான ஆசையால் அவளிருந்த பரண் அருகே சேவித்து நின்ற விசாகா முருகா என எங்கள் வள்ளல் பெருமான் போற்றும் பெருமாள்,\n“ஸ்மரகரள கண்டனம் மம சிரஸி மண்டனம் தேஹி பத பல்லவ முதாரம்”\n என் விரஹ தாபம் தணிய உன் இளந்தளிரொத்த பாதங்களை என் சிரஸில் வைப்பாய் என\nமாமனுக்கு சற்றும் சளைத்தவனில்லை எங்கள் மருகன் இல்லையா\nபின்னர் மீண்டும் மீண்டும் தேவாரத் திருமுறைகளளித்த ஞானசம்பந்தமூர்த்தியே என கதிர்காமத்திருப்புகழ்களில் தமிழ்த்ரய விநோதப்பெருமானை விதந்தோதுகிறார் வள்ளல் பெருமான்\n“செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்\nஎன்ற படிக்கு மண்ணிலும் விண்ணிலும் போற்றப்படும் தேவாரத்திருமுறைகள் அருளிய ஞானசம்பந்த மூர்த்தியும் என்பது எவ்வளவு உகப்பளிக்கிறது.\n“கதிர காம வெற்பிலுறை” கந்தனை\nமதுர வாணி யுற்ற கழலோனே\nவழுதி கூனி மிர்த்த பெருமாளே.\nஎன்று ஸரஸ்வதி தேவி ஸ்துதிக்கும் பெருமானே, பாண்டியனது கூனை நிமிர்த்திய சம்பந்தப்பெருமானே என மீண்டும் சம்பந்தப்பெருமானாக இத்திருப்புகழிலும் ஸ்மரிக்கிறார் எங்கள் வள்ளல் பெருமான்.\n“அழுதுலகை வாழ்வித்த கவுணிய குலாதித்தனே”\nஎன்று அழுது அம்மையின் திருமுலைப்பாலுண்டு தேவாரத்திருமுறைகளால் உலகை வாழ்வித்த கவுணிய குலத்துதித்த ஞானசம்பந்தப்பெருமானே என இத்திருப்புகழிலும் முருகனை சம்பந்தப்பெருமானாக ஸ்மரிக்கிறார் வள்ளல் பெருமான்.\n“மணிதரளம் வீச��யணியருவி சூழ” என்றவுடனே வேலவன் நினைவுறுத்தும் இன்னொரு திருப்புகழ்\nமளித்துக் கதிர்காம மேவிய …… பெருமாளே”\nஎன்ற படிக்கு அசோகவனத்தில் சீதாபிராட்டியை தரிசித்து அண்ணல் அளித்த அங்குளீயத்தை தேவியிடம் சமர்ப்பித்து மாணிக்ய கங்கையில் நீராடி கதிர்காமக் கந்தனை தரிசித்த அனுமனுக்கு அருளிய கதிர்காமமேவிய பெருமாளே என ஸ்துதிக்கிறார் வள்ளல் அருணகிரிப்பெருமான்.\nபொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்\nகரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்\nகரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே\nசமர் புரிய வந்த கமலாக்ஷன், தாரகாக்ஷன் மற்றும் வித்யுன்மாலியாகிய த்ரிபுராசுரர்களை முதலில் பொறுத்துப் பின் சிரித்துப் பின் த்ரிபுரத்தை எரித்து கஜமுகாசுரன் தோலை உரித்து அதை ஆடையாய் தரித்துப் பின் மன்மதனை எரித்து சாம்பலை அலங்காரமாய் வரிக்கும் பரமசிவன் இப்படி எரிப்பது உரிப்பது எல்லாம் தண்டனைக்குறியவர்களைத் தான். இப்படிப்பட்ட பரமசிவனாருக்கு எங்கள் கதிர்காமக் கந்தனானால் கண்மணியான முத்து. ஜகத்பிதாவான ஈசனின் மடியில் பெருமையுடன் அமரும் கண்மணி எங்கள் கதிர்காமக்கந்தன்.\n“அரிய கதிர் காமத்தில் உரிய அபிராமனே”\nஎன்று அரியதான கதிர்காமத்திற்குறிய “அழகனான” எங்கள் முருகப்பெருமான்\n“ஹிமகிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுதரிய காயத்ரி உமையாள் குமாரனே”\nஎன ஹிமவான் மகளாம் எழுதற்கறிய காயத்ரி மந்த்ரத்தின் வடிவினளான உமையின் மைந்தன்.\nதாய், தந்தை, தனயன், மாமன், மாமி, மனைவி என ஒருத்தருக்கொருத்தர் சளையில்லாது பெருமை வாய்ந்தோரை குடும்பத்திலுடைய பெரும் குடும்பியாம் எங்கள் கதிர்காமக் கந்தன் என வள்ளல் பெருமானது கதிர்காமத் திருப்புகழ்கள் பறைசாற்றுகின்றன.\nபதிகள் பலவாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற\nபதமடியர் காண வந்த கதிர்காமா\nதிருப்பரங்குன்றத்திலும், திருச்செந்திலிலும், இடும்பன் கொணர்ந்த திருப்பழனி மலையிலும் குடிகொண்ட குமரேசா,—- பல்லாயிரம் பதிகளிலும் பல கோடி மலைகளிலும் நிலையாக இருப்பினும் நினது திருவடியைக்கண்டு அடியார்கள் நலம் பெற கதிர்காமம் வந்த கதிர்வேலா\nஎன்று வள்ளல் அருணகிரிப்பெருமான் பாடிய கதிர்காமக்கந்தனை காவடியெடுத்து அவன் திருவடி தரிசனம் பெற பாதசாரியாய் அவனடியார்,\nஉருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடி��் சூடியு\nமுணர்வினோ டூடிக் கூடியும் …… வழிபாடுற்\nறுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி\nயுனதடி யாரைச் சேர்வது …… மொருநாளே\nஎன குழாம் குழாமாய் சாரி சாரியாய் வரும் காட்சியை வ்யாசத்தின் புகைப்படத்தில் காணுங்கால் எங்கள் பழனிப்பதிவாழ் பாலகுமாரனை தரிசனம் செய்ய பாதயாத்ரை செல்வது நினைவுக்கு வந்தது.\nஒரு க்ஷணம் கண்கள் பனித்தது.\nஇதை விட பெரும்பேறு வேறென்ன வேணும்.\nஅடியார் திருத்தூளி எம் சென்னியதே.\nகட்டுரையை போலேவே திரு க்ருஷ்ணகுமார் அவர்களின் நீண்ட பதில் உரை. மிகசிறப்பாக உள்ளது.\nதிரு க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம்.\nதிருப்புகழ் அன்பர் திரு கிருஷ்ணகுமார் அவர்களின் மறுமொழி அருணகிர்யாருடன் கதிர்காமனைத் துதித்து வழிபட்டாற்போல உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் யான் நியூஜிலாந்து சென்றிருந்தேன். அங்கு வயதான யாழ்ப்பாணத் தம்பதியரைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. அவர்கள் ஈழப்போர் தொடங்குவதற்கு முன்னமேயே பிறந்த நாட்டை விட்டு அந்நிய நாட்டிற் குடிபுக முடிவு செய்து வெளியேறினர். துபாய் முதலிய இடங்களில் இருந்துவிட்டு இறுதியில் நியூசிலாந்தில் அகதிகளாகக் குடியேறினர். யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமுன் கதிர்காமனைத் தரிசனம் செய்து வரச் சென்றனராம். நண்பகல் உச்சி வெஉஇல் அப்பொழுது ஒரு அசரீரி அப்பெஇயவர்க்குக் கேட்டதாம். “பரதேசம் போனாலும் கதிர்காமனை மறவாதே” என்பதே அந்த அசரீரி. அதனைத் தாம் மட்டுமே கேட்டதாக நினைத்து அவர் தம் துணைவியாரிடம் கூறினாராம். அந்த அசரீரி அந்த அம்மையாரும் கேட்ட தாகச் சொன்னாராம். அக்கம் பக்கம் யாருமே தென்படாத நிலையில் அது கதிர்காமனின் வாக்காகவே அவர்கள் உருகி உருகிச் சொன்னார்கள். நீண்டகால அந்நிய நாட்டு வாழ்க்கையில் அவர்களுடைய உடை உணவு போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டும், கதிர்காமனைப் பக்தியோடு நினைவு கூர்வதில் மட்டும் ம்ச்ச்ற்றம் ஏற்படவில்லை. இதுவும் கதிர்காமனின் ஒரு திருவிளையாடல் போலும்.\nஇங்கே இக்கட்டுரைக்கு பின்னூட்டம் தந்திருக்கிற மதிப்பிற்குரிய க்ருஷ்ணகுமார், சோமசுந்தரம், முனைவர் முத்துக்குமாரசுவாமி, ரிஷி ஆகிய அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்..\nநமது ஊரில் (யாழ்ப்பாணத்து நீர்வேலியில்) உள்ள.. ந���து வழிபடு தெய்வமான ஸ்ரீ செல்லக்கதிர்காம முருகனுக்கு தற்போது நடைபெற்று வரும் பிரம்மோத்ஸவத்தின் காரணமாக.. அந்த விழாவில் முழுமையாகப் பங்கேற்க வேண்டிய நிலையிலிருப்பதால்.. உடனுக்குடன், இணையத் தொடர்புகளைப் பேணவும்.. இங்கே பதிலளிக்கவும் இயலாதிருக்கின்றமையைக் குறிப்பிட விரும்புகின்றேன்..\nதிருப்புகழில் ஆழ்ந்த அறிவும் மிகுந்த பக்தியும் மிக்கவராக விளங்குகின்ற குகஸ்ரீ. க்ருஷ்ணகுமார் அவர்களின் பின்னூட்டம் எனது கட்டுரையை காட்டிலும் மிகச்சிறப்பாக கதிர்காம வேலவனைத் தரிசிக்க வைப்பதாக அமைவதைக் கண்டு பெரிதும் மகிழ்கின்றேன். முருக பக்தி நிறைந்த அவர்களை தலை வணங்கி வாழ்த்துகின்றேன்..\nஇங்கே ரிஷி எனும் அன்பர் தமது மன வேதனைகளை சிறப்பாக காட்டியிருக்கிறார்கள்.. இந்த கட்டுரை கதிர்காமப் பண்பாடு ஒரு காட்சி என்றே போட்டிருக்கிறேன்.. கதிர்காமத்தை பல பரிணாமங்களில் தரிசிக்கலாம்.. அந்த வகையில் அவர் தம் தரிசனமும் நிதர்சனமானதே..\nஇவ்விஷயங்களைத் தொட்டுக் கொள்வது மிகவும் சிக்கல் நிறைந்ததாயும்.. பல்வேறு கசப்புணர்வுகளைத் தர வல்லதாயும்.. எது வித அறுதி முடிவுகளையும் கொடுக்க முடியாததாயும் இருப்பதால், இக்கட்டுரையில் இவற்றைத் தொட முடியவில்லை..\nஇன்னும் எனது வயதும் அனுபவமும்.. 1960களில் நடந்தவற்றை தெளிவாக அறிய முடியவில்லை.. நூல்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டுக் கொள்வது அவற்றின் ஊடான தரவியலுக்கும் இயலாமற் போயிற்று.. என்றாலும், தாங்கள் கூறும் பௌத்த தாக்கத்தை இக்கட்டுரையில் ஆங்காங்கே குறிப்பிட்டு.. அவற்றையும் மீறிய முருக உணர்வைக் குறிப்பிட்டிருக்கிறேன்.. மற்றப்படி, தாங்கள் குறிப்பிடுவன உண்மையே.. எனினும், அரசியல், இனத்துவச் சிக்கல்களுக்காக.. சிங்கள மக்களின் பக்தியுணர்வை நாம் முற்று முழதாக மறுதலிக்கவும் இயலாதிருக்கிறது. எனவே இவற்றிற்காக.. என்னை தாங்கள் மன்னித்தருள வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன்..\nஇவ்வாறான நிலைகளிலிருந்து சந்தத் தமிழ் பெற்ற கந்தனுறை கதிர்காமப்பதி என்றென்றைக்கும் சிறப்புற்றுத் திகழ வேண்டும் என்பதே நமது பிரார்த்தனையாகும்..\nதற்போது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற யாழ்ப்பாணத்துப் பருத்தித்துறையில் அமைந்துள்ள கந்தவனம் என்ற ஸ்தலத்தில் எழுந்தருளியிருக்கும் கல்யாணவேலவர் திரு���்கோவிலிலும் பிரம்மோத்ஸவம் நடைபெற்று வருகின்றமையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்..\nஇந்த ஸ்தலத்தில் மூலவர் தேவமயிலில் வள்ளி,தேவசேனா நாயகியருடன் ஆறுமாமுகப்பரம்பொருளாக கருங்கல் வடிவில் காட்சி தருகிறார். எண்கண் ஆறுமுகனை செதுக்கிய சிற்பியே இந்த ஆறுமுகச்சிவனையும் செதுக்கியதாகச் சொல்கிறார்கள்.. இங்கும் பல அற்புதங்கள் நடந்ததாகச்; சொல்வார்கள்..\nஅன்பு சகோதரர் நீர்வை தி. மயூரகிரி சர்மா அவர்களுக்கு நன்றி.\nகுன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற பழந்தமிழர் பண்பாடே நம்மை காத்து வந்திருக்கிறது. இன்றைய அவல நிலை விரைவில் மாயும். ஹிந்துத் தமிழர்களின் இன்னல் மாறும். அப்போது கதிர்காமம் புத்தெழில் பெறும். அதற்கு அப்பன் முருகனை வேண்டுகிறேன்.\nஆகா மேனி சிலிர்க்கிறது ஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்களுக்கு நன்றி. ஆறுமுக சிவமாம் கண்டி கதிர்காமக் கந்தப்பெருமானை காணும் நாள் என்நாளோ என்று ஏங்குகின்றேன். ஈழதேசம் சென்று வர எந்தை ஈசன் விரைவில் அருளவேண்டும்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஎல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 2\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 11\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20\nநீலகிரியில் மதமாற்ற வைரஸ் – குமுறும் படுகர் சமுதாயம்\nஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)\nமாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…\nஎழுமின் விழிமின் – 23\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 3 [நிறைவுப் பகுதி]\nஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்\nஆழி பெரிது புத்தக வெளியீட்டு விழா\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23640/", "date_download": "2020-10-25T17:06:04Z", "digest": "sha1:MM5KESTSJRHG6FP7JEBPBWQTXDJETHRZ", "length": 16540, "nlines": 281, "source_domain": "www.tnpolice.news", "title": "பெரம்பலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\nசாதனைகளை அமைதியாக செய்து முடிக்கும் மாதவரம் துணை ஆணையர் திரு.பாலகிருஷ்ணன்\nகூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த முதல் நிலை பெண் காவலருக்கு பாராட்டு\nமனிதநேய மிக்க காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.தமிழரசன்\nகோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் கந்தசாமி\nஉரிய நேரத்தில் தொழிலாளியின் உயிர் காத்த பெண் காவலர்.\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nபெரம்பலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது\nபெரம்பலூர் : பெரம்பலூர் சங்குபேட்டை அருகே நடந்து சென்ற நபரை மிரட்டி பணம் ரூபாய் 500 யை பறித்த பெரம்பலூர் 13 வது வார்டை சேர்ந்த தங்கராசு மகன் வினோத்குமார் (23) மற்று���் சமத்துவபுரத்தை சேர்ந்த நவாத்பாஷா மகன் மாலிக்பாஷா (23) ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.நித்யா அவர்கள் மேற்படி நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.\nபோலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்\n16 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்த நபர் போக்சோ சட்டத்தில் கைது\n186 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை மணி பிரபு(22) என்பவர் காதலித்து திருமணம் செய்வதாக […]\nஉலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கும் விழா\n17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறு ஆறுமாத கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தில் கைது…\nசிறப்பாக செயல்பட்ட காவலர்களை பாராட்டி வெகுமதி அளித்த காஞ்சிபுரம் SP\nஉடன் பணியாற்றிய காவலர் கொரானா தொற்றால் உயிரிழப்பு – காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்து பணியாற்றும் காவலர்கள்\nசாட்டையை சுழற்றும் DIG, SP தொடர் கைதுகளால், தொடை நடுங்கி ஓடும் ரெளடிகள்.\nகோவில் ஐந்தாம் நாள் மண்டகப்படியை காவல் துறையின் சார்பாக சிறப்பாக நடத்திய புளியரை காவல்துறையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,941)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,113)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,063)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,834)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,738)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,721)\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/24150504/1267851/Nayanthara-And-Vignesh-Shivan-Visits-Tirumala-Tirupati.vpf", "date_download": "2020-10-25T17:33:16Z", "digest": "sha1:OUJEEUCJKFA2ZRXLFUEFWTTRECPRIQ3W", "length": 13183, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் || Nayanthara And Vignesh Shivan Visits Tirumala Tirupati", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்\nபதிவு: அக்டோபர் 24, 2019 15:05 IST\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலன் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தனர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலன் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தனர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலன் விக்னேஷ் சிவன் ஆகியோர் இன்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இருவருக்கும் ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். கோவிலுக்கு வெளியே வந்த நயன்தாராவை பார்த்த பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் சிலர் நயன்தாராவின் அருகில் சென்றனர்.\nஅவருடன் செல்பி எடுத்துக் கொள்ள முயற்சி செய்தனர். அவர்களை பாதுகாவலர்கள், நயன்தாரா அருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் பாதுகாவலர்கள், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர்.\nநயன்தாரா பற்றிய செய்திகள் இதுவரை...\nநயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு\nவிக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா\nசெப்டம்பர் 19, 2020 11:09\nவிக்னேஷ் சிவன், நயன்தாரா கோவா செல்ல இதுதான் காரணமா\nசெப்டம்பர் 15, 2020 21:09\nமேலும் நயன்தாரா பற்றிய செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா தி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு தி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு ‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு ‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா ‘வலிமை’ தீம் மியூசிக் - யுவனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்க ஆரம்பிங்க.... இல்ல அடுத்த பட வேலைகளை செய்யவிடுங்க - ஷங்கர் காட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-25T16:54:09Z", "digest": "sha1:4MOUJWEEW7MNM264ZAM36GTT4HFE5IKI", "length": 8547, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "வட அயர்லாந்தில் வாகனக் குண்டுவெடிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "வட அயர்லாந்தில் வாகனக் குண்டுவெடிப்பு\nதிங்கள், ஏப்ரல் 12, 2010\nஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.\n15 திசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது\n9 மே 2015: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\n9 ஏப்ரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு\nஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்ட வட அயர்லாந்தில் இராணுவத் தளம் ஒன்றின் முன்னால் இன்று கார்க் குண்டு ஒன்று வெடித்தது. முன்னாள் போராளி அமைப்பான ஐரியக் குடியரசு இராணுவத்தில் இருந்து வெளியேறிய ”உண்மையான ஐஆர்ஏ” (Real IRA) தாமே இத்தாக்குதலை நடத்தியிருந்ததாக உரிமை கோரியிருக்கிறது.\nஅயர்லாந்து தீவில் வட அயர்லாந்து\nபோராளிக் குழுவினர் வாடகை வாகனம் ஒன்��ை தலைநகர் பெல்பாஸ்ட் இலிருந்து கடத்திருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அவ்வாகனத்தில் குண்டு ஒன்று பொருத்தப்பட்டு ஹொலிவுட் என்ற இடத்தில் உள்ள இராணுவத் தளத்தின் பின்னே வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 0020 மணிக்கு இடம்பெற்றது.\nசுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதித்துறை, மற்றும் காவல்துறை அதிகாரஙக்ள் நடுவண் அரசிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றப்பட்டு சில நிமிடங்களின் பின்னரே இத்தாக்குதல் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nஉயிரிழப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும், உள்ளூர்ப் பொதுமகன் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.\nதாக்குதல் குறித்து எவ்வித எச்சரிக்கையும் விடுவிக்கப்படவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்தோர் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.pdf/55", "date_download": "2020-10-25T17:14:09Z", "digest": "sha1:WJDDC7WQ4VHXSE6VLXHBXWEO7TMPVNVX", "length": 8697, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/55\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிவான் லொடபட சிங் பகதூர்\nஉடனே சேவகர்களைப் பார்த்து, 'ஐயா சேவகர்களே நீங்கள் இருதிறத்தாரும் பேசிக்கொண்டதை எல்லாம் நான் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். உங்கள் பேரிலும் தப்பிதமில்லை. அவர்கள் பேரிலும் தப்பிதமில்லை. திவான் ஏற்படுத்திய இந்த வரி உத்தரவு நியாயமானதோ அநியாயமானதோ என்பதை ஆராய்ச்சி செய்ய உங்களுக்கு அதிகாரமில்லை. ஆகையால், நீங்கள் தாட்சனியமின்றி உங்களுடைய கடமையைச் செலுத்தியது நியாமான காரியமே. அதுபோல, அவர்கள் சொல்வதும் நியாய மாகவே படுகிறது. அநாதையாக நாறிக் கிடந்த ஒரு பிணத்தைப் பொதுஜன நன்மையைக் கருதி அவர்கள் எடுத்து வந்ததைக் குறித்து அவர்களைப் பாராட்டிப் புகழ்ந்து, அவர்களுக்குச் சன்மானம் செய்ய வேண்டுவது நியாயமாக இருக்க, அவர்களிடம் வரிப்பணம் கேட்பதும், பிணத்தை மறுபடி ஊருக்குள் தூக்கிக்கொண்டு போகச் சொல்வதும் தர்மமல்ல. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இந்த ஊர் மகாராஜன் இம்மாதிரி பிணத்திற்கு வரிபோட வேண்டு மென்பது ஒரு நாளும் உத்தரவு செய்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். நானும் இந்த ஊர் மகாராஜனுக்குச் சொந்தக் காரன்தான். அவருடைய மனப்போக்கு எனக்கு நன்றாகத் தெரியும். அநேகமாய் இந்த உத்தரவை திவான்தான் பிறப்பித்திருக்க வேண்டும். அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்த காலத்தில், இப்படி அநாதையாக இறப்பவர்களிடம் வரி விதிக்க வேண்டாம்என்று உத்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருடைய மனசில் பட்டிருக்காது என்றே நினைக்கிறேன். நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். இந்த அநாதைப் பிணத்தை இவர்கள் சுடுகாட்டிற்குக் கொண்டுபோய்ப் புதைக்கும்படி நீங்கள் விட்டு விடுங்கள். நான் உடனே திவானிடம் போய் இதைப்பற்றி விசாரித்து, இப்போது இங்கே நடந்த விஷங்களைத் தெரிவித்து, இதற்குத் தக்க புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்க ஏற்பாடு செய்கிறேன். இப்போது இந்தப் பிணத்தைப் புதைக்க நீங்கள் அநுமதி கொடுத்ததைப்பற்றி உங்கள்மேல் குற்றம் ஏற்படாதபடி நான் பார்த்துக் கொள்ளு கிறேன்' என்றார்.\nஅதைக் கேட்ட சேவகர்களுள் ஒருவன், 'ஐயா அந்த வம்பெல்லாம் எங்களுக்கு வேண்டாம். யாரோ வழியில் போகிற வராகிய உம்முடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு நாங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 12 பெப்ரவரி 2018, 01:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/were-sachin-dada-and-sehwag-giving-pressure-on-bcci-against-dhoni-016085.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-25T16:45:30Z", "digest": "sha1:IL52JISFJI7ZVB6TQQL3YRG6FYOXNAW5", "length": 19213, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "சச்சின்.. சேவாக்.. கங்குலி கொடுத்த அழுத்தம்.. தோனிக்கு எதிராக நகர்த்தப்படும் காய்.. பின்னணி என்ன? | Were Sachin, Dada, and Sehwag giving pressure on BCCI against Dhoni? - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS MUM - வரவிருக்கும்\n» சச்சின்.. சேவாக்.. கங்குலி கொடுத்த அழுத்தம்.. தோனிக்கு எதிராக நகர்த்தப்படும் காய்.. பின்னணி என்ன\nசச்சின்.. சேவாக்.. கங்குலி கொடுத்த அழுத்தம்.. தோனிக்கு எதிராக நகர்த்தப்படும் காய்.. பின்னணி என்ன\nWORLD CUP 2019 | தோனிக்கு பின் கூட்டமே இருக்கிறது.. புகார்களை அடுக்கும் யுவராஜ் தந்தை\nலண்டன்: தோனிக்கு எதிராக பிசிசிஐ அமைப்பு காய்களை நகர்த்துவதற்கு பின் சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் ஆகியோரின் அழுத்தமும் காரணம்தான் என்று தகவல்கள் வருகிறது.\nஇந்திய அணியில் தோனியின் வருகைக்கு முன்புவரை மிக முக்கியமான வீரர்களாக இருந்தவர்கள் என்று பார்த்தால் அது சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் மற்றும் லட்சுமணன்தான். இதில் லட்சுமணன் டெஸ்ட் வீரராகவே இருந்து கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.\nசச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் ஒருநாள் போட்டிகளில் முக்கியமான வீரர்களாக ஆதிக்கம் செலுத்தினார்கள். தோனி வந்த பின்பும் கூட இவர்கள் முக்கியமானவர்களாக இருந்தனர்.\nஅடுத்த ஐபிஎல்-ல முடிஞ்சா எங்களை தொட்டுப் பாரு.. அதிரடி மாற்றம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சவால்\nஅதன்பின் தோனி கேப்டனாகி இந்திய அணிக்காக 2011 உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்தார். ஆனால் அதன்பின் வரிசையாக சச்சின், கங்குலி, சேவாக் மூவரும் ஓய்வு பெற்றனர். இதில் சச்சினுக்கு மட்டும்தான் சரியான வகையில் விடை கொடுக்கப்பட்டது. யுவராஜ் சிங்கும் அதேபோல்தான் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து பின் ஓய்வு பெற்றார்.\nஇவர்களின் ஓய்விற்கு காரணம் தோனிதான் என்று ஒரு புகார் இப்போதும் சுற்றுகிறது. சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக், யுவராஜ் ஆகியோரின் ரசிகர்கள் இப்போதும் கூட இந்த புகாரை வைப்பது உண்டு. எங்கள் ஹீரோவின் ஓய்விற்கு தோனிதான் காரணம் என்று அவர்கள் கூறுவது உண்டு.\nஇந்த நிலையில்தான் தற்போது தோனி குறித்து இந்த முக்கிய வீரர்கள் நான்கு பேருமே விமர்சிக்க தொடங்கி உள்ளனர். சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் நான்கு பேருமே உலகக் கோப்பையில் தோனியின் ஆட்டத்தை விமர்சனம் செய்தனர். அதில் சச்சினும், சேவாக்கும் தோனியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். லட்சுமணனும் தோனி ஆடிய விதம் சரி இல்லை என்றுதான் விமர்சனம் செய்து வந்தார்.\nசச்சின், கங்குலி, சேவாக் இந்த மூன்று பேரும் தற்போது பிசிசிஐ அமைப்பிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள். பிசிசிஐ அமைப்பில் உள்ள சில முக்கிய உறுப்பினர்கள் சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் சொல்வதை அப்படியே கேட்கும் நிலையில் இருக்கி��ார்கள். இந்த நிலையில்தான் தோனி குறித்த இவர்கள் பேட்டிகளில் சொன்ன விமர்சனம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது .\nதோனி ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வீரர்கள் மறைமுகமாக வலியுறுத்தி வருகிறார்கள். தொடர்ந்து தோனியின் ஆட்டத்தை இவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதனால் தற்போது பிசிசிஐ தரப்பிற்கு உண்மையாகவே பெரிய அழுத்தம் வைக்கப்பட்டு உள்ளது. தோனியை தானாக அணியில் இருந்து புறக்கணிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.\nஒரு காலத்தில் சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் ஓய்விற்கு தோனிதான் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது தோனிக்கு பிசிசிஐ அளித்து வரும் அழுத்தத்திற்கு சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் ஆகியோர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதுவேறு இல்லாமல் தொடர்ந்து யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் வேறு தோனிக்கு எதிராக கருத்து கூறி வருகிறார்.\nதோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக நடக்கும் தொடரில் தோனி விளையாட மாட்டார் என்று தெரிகிறது. தோனி ஓய்வு பெறவில்லை என்றாலும் அவரை அணியில் எடுக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.\nஆணவம்.. 2 வருடமாக தோனி செய்த புறக்கணிப்பு.. இதை முன்பே செய்திருந்தால்..சிஎஸ்கே எளிதாக வென்றிருக்கும்\nஎல்லாமே முடிஞ்சு போச்சு.. அதான் இப்படி.. சிஎஸ்கே அணி பிளான் இதுதான்.. தோனி பரபர பேச்சு\n2 வருஷம் பேபி சிட்டிங் செய்துவிட்டு.. டீமில் எடுத்தால் எப்படி.. ஒரு ஓவர் போடவே திணறிய வீரர்.. பாவம்\nஉயர்ந்து நின்ற தோனி.. 3 வருட கனவை நிறைவேற்றும் சிஎஸ்கே வீரர்.. அணிக்குள் மாற்றம்.. இதுதான் காரணம்\nசிஎஸ்கேவை காலி செய்துவிட்டார்.. இவர் வாயிலிருந்து நல்ல வார்த்தையே வராதா.. சிக்கலில் முக்கிய புள்ளி\n தோனியை வளைக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகம்.. மொத்தமாக கதை முடிகிறதா.. பரபர பின்னணி\nஸ்பார்க் இல்லை.. தோனியால் பாண்டிங் எடுத்த முடிவு.. உள்ளே புகுந்த குரல் கொடுத்த சேவாக்.. பரபர சம்பவம்\n\\\"ஆதிக்கம் செலுத்துகிறார்கள்\\\".. தோனி சறுக்கியதற்கு இப்படி ஒரு காரணமா\nஇன்று எடுக்கும் அந்த ஒரு முடிவு.. தோனியின் எதிர்காலத்தையே மாற்றும்.. சிஎஸ்கே திட்டம்.. மாஸ் பின்னணி\nசிஎஸ்கேவையே மாற்றலாம் என நினைத்தால்.. இப்படி ஒரு தடையா தோனியின் பிளான் காலி.. பரபர பின்னணி\nசிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவரா.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nகான்பிடன்ஸை காலி செய்துவிட்டு.. இப்படி பேசலாமா தோனி.. சிஎஸ்கேவிற்கு நேர்ந்த அவமானம்.. மிக மோசம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n28 min ago இந்த ஸ்பார்க் போதுமா அவமானப்பட்டு கூனிக் கூறுகி.. எல்லாத்துக்கும் சேர்த்து வெளுத்த சிஎஸ்கே வீரர்\n2 hrs ago சின்னப் பையன்.. அவரை சமாளிக்க முடியலை.. சிஎஸ்கே வெற்றி.. திட்டம் போட்டு ஏமாந்த கோலி\n2 hrs ago RR vs MI : டாஸ் வென்ற மும்பை.. ரோஹித் சர்மா நீக்கம்.. ரசிகர்கள் சோகம்\n3 hrs ago அதே தப்பு.. கோலி - டிவில்லியர்ஸ் ஆடிய போது.. தோனி ஏன் இப்படி\nNews டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்\nMovies இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேப்டன் பதிவியை விட்டுக்கொடுத்த Dinesh Karthik.. இப்போது அடுத்த சிக்கல்\nNepal எல்லை பகுதியில் China ஆக்கிரமிப்பு முயற்சி\nநீண்ட நாட்களுக்கு பிறகு csk- வில் வாய்ப்பு பெற்ற Monu Kumar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/a-madurai-bull-chasing-his-friend-cow-goes-viral-391310.html", "date_download": "2020-10-25T16:45:47Z", "digest": "sha1:JB3W3666NK4DDA6URPPK6ACDQTKTPU5C", "length": 18100, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீரென விற்கப்பட்ட பசுமாடு.. 1 கிமீ தூரம் டெம்போவை துரத்தி சென்ற காளை.. உருக்கமான கதை! | A Madurai bull chasing his friend cow goes viral - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய���தி\nடார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nஎல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்\nதிண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nபீகார் சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவு- தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா பாதிப்பு\nவருங்கால முதலமைச்சர் உதயகுமார்... ஆர்வமிகுதியில் வாழ்த்துக் கோஷம் எழுப்பிய ஆதரவாளர்கள்..\nவைகை நதி லண்டன் தேம்ஸ் நதி போல் மாறும்... மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு..\n\"தோழர்.. சுடு தண்ணீர் குடிச்சிட்டே இருங்க.. ஒன்னும் ஆகாது\".. வெங்கடேசன் நலம் பெற மக்கள் வாழ்த்து\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பெண்கள் உயிரிழப்பு - முதல்வர் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்\nமதுரை எம்பி சு. வெங்கடேசன் கொரோனா தொற்றால் பாதிப்பு.. தோப்பூர் மருத்துவமனையில் அனுமதி\nபுறநகர் ரயில்களுக்கு பதில் லாபம்தரும் வண்டிகளை தான் இயக்குவீங்கமத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கேள்வி\nMovies இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nSports இந்த ஸ்பார்க் போதுமா அவமானப்பட்டு கூனிக் கூறுகி.. எல்லாத்துக்கும் சேர்த்து வெளுத்த சிஎஸ்கே வீரர்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீரென விற்கப்பட்ட பசுமாடு.. 1 கிமீ தூரம் டெம்போவை துரத்தி சென்ற காளை.. உருக்கமான கதை\nமதுரை: மதுரையில் காளைமாடு ஒன்று தனக்கு நெருக்கமான பசுமாட்டை துரத்தி சென்ற சம்ப��ம் பெரிய வைரலாகி உள்ளது.\nமதுரை அருகே பாலமேடு பகுதியை சேர்ந்த காளைமாடு மஞ்சமாலி. இந்த மாடு அங்கு இருக்கும் பாலமேடு கோவிலில் வளர்ந்தது.\nஅதே கோவிலில் இன்னொரு பசுமாடான லட்சுமி வளர்ந்தது. இந்த இரண்டு மாட்டையும் அங்கு இருந்த முனியாண்டி என்ற நபர் வளர்த்து வந்தார்.\nஅப்படியே அச்சுஅசலாக மனிதர்களை போலவே வாய், பல்.. இதுல சிரிப்பு வேற.. மிரள வைக்கும் மீனின் புகைப்படம்\nஇந்த நிலையில் அந்த மாடுகளை வளர்த்து வந்த முனியாண்டி கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கஷ்டப்பட்டு இருக்கிறார். அதிலும் லாக்டவுன் காரணமாக மிக அதிகம் கஷ்டப்பட்டு இருக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளார். இதை அடுத்து தான் வளர்த்த அந்த இரண்டு மாடுகளில் பசுமாடு லட்சுமியை விற்க முடிவு எடுத்துள்ளார்.\nஇதையடுத்து அந்த லட்சுமி மாட்டை நேற்று முனியாண்டி வேறு ஒரு நபருக்கு விற்றார். அவர் இந்த மாட்டை வாங்கி செல்ல வந்த போதுதான் அந்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. இந்த பசுமாட்டை முதலில் டெம்போவில் ஏற்றி இருக்கிறார்கள். இதை பார்த்ததும், லட்சுமியை விற்க போகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட அந்த காளைமாடு வேகமாக அந்த டெம்போவை துரத்தி இருக்கிறது.\nஅந்த டெம்போ பின்னாடி வேகமாக சென்ற அந்த காளை மாடு, முன்னே சென்று டெம்போவை மறித்து உள்ளது.அதன்பின் பின்னே இருந்த லட்சுமியிடம் சென்று காளை மாடு கண்ணீர் விட்டு அழுது உள்ளது. இந்த சம்பவம் எல்லாம் வீடியோவாக பதிவாகி உள்ளது. அந்த காளை கண்ணீரோடு, அந்த பசுமாட்டை துரத்தி சென்றுள்ளது.\nசுமார் 1 கிமீ தூரத்திற்கு அந்த காளை, அந்த டெம்போவை துரத்தி சென்றுள்ளது. அதன்பின் வண்டியை துரத்த முடியாமல் நின்றுவிட்டது . இந்த சம்பவம் அங்கே இருந்தவர்களை கலங்க வைத்துள்ளது. அதேபோல் இந்த சம்பவம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது .\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசமூக நீதிக்கு அநீதி.. சர்ச்சையாகும் ஸ்டேட் பேங்க் கிளார்க் தேர்வு முடிவு.. வெங்கடேசன் எம்.பி. கடிதம்\nஅடியாத்தீ.. இடியாப்பத்துக்கு குருமா தரலையாம்.. அதுக்காக இப்படியா.. மதுரையை புரட்டி எடுத்த சம்பவம்\nமதுரை வில்லாபுரத்தில் பயங்கரம்.. போர்வெல் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் சரமாரியாக வெட���டிக்கொலை\nமதுரை குலுங்க குலுங்க.. ஒரு அலப்பறைய பாருங்க.. வைரலாகும் வீடியோ\nமீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா - கொலுமண்டபத்தில் எழுந்தருளிய அம்மன்\nவிஜய் சேதுபதி வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம்.. மதுரையை பரபரப்பாக்கிய போஸ்டர்\nமதுரையில் சரவணன் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுக, பாஜகவில் இருந்து திமுகவில் இணைந்த 500 பேர்\nஒரு பக்கம் ராஜேஷ்.. மறுபக்கம் யோகேஷ்.. நடுவில் சிக்கிக் கொண்ட \"கனி\".. தீராமல் தொடரும் ஜிம் காதல்\nசச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா 'நச்சுன்னு' கேட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை\nதிண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தமிழக அரசு மேல்முறையீடு\nமதுரை பாண்டி கோவில் முன்பு பூசாரி வெட்டிக் கொலை.. மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\nமனைவியுடன் கள்ளக்காதல்.. உயிர் நண்பனே உயிரை எடுத்தார்.. மதுரையில் வழக்கறிஞர் கொலை\nஎம்.ஜி.ஆர். சாதிக்காததை ஜெயலலிதா சாதித்தார்... அமைச்சர் உதயகுமார் பேச்சால் மீண்டும் சர்ச்சை..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/why-and-how/how-do-fireflies-glow/", "date_download": "2020-10-25T17:28:10Z", "digest": "sha1:7QZLOIYCLTWCETXK6QKU6GJ55IJ4DSTW", "length": 25307, "nlines": 318, "source_domain": "www.kuruvirotti.com", "title": "மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன? | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\n[ January 29, 2020 ] பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இளநிலை அறிவியலில் (B.Sc) என்ன படிக்கலாம்\nHomeஅறிவியல் / தொழில்நுட்பம்மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\nமின்மி��ிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\nMay 20, 2020 Thirumaran Natarajan அறிவியல் / தொழில்நுட்பம், ஏன், எப்படி\nமின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன – ஏன் எப்படி\nமின்மினிப் பூச்சிகள் (Fireflies) ஒளி உமிழ்வதைப் பார்த்திருப்பீர்கள் அவை எப்படி அவ்வாறு ஒளிவீசிப் பறக்கின்றன என்று தெரியுமா அவை எப்படி அவ்வாறு ஒளிவீசிப் பறக்கின்றன என்று தெரியுமா இதற்கான விடையை இன்று தெரிந்து கொள்வோம்\nமின்மினிப் பூச்சிகள் ஒருவித வேதி வினையை அவற்றின் உடலில் உருவாக்குகின்றன. இதன் காரணமாக அவற்றின் உடலிலிருந்து ஒளி வெளிப்படுகிறது. இதற்குப் பெயர் உயிர் ஒளி உமிழும் தன்மை (Bioluminescence).\nலூசிஃபெரின் எனப்படும் கரிம மூலக்கூறுகள் லூசிஃபெரேஸ் எனப்படும் வினையூக்கிகளால் ஆக்சிஜனேற்றம் அடைந்து ஒளிரக்கூடியவை. மின்மினியின் உடலில் உள்ள லூசிஃபெரேஸ் எனும் ஒளி உமிழும் நொதிப் பொருளின் முன்னிலையில் லூசிஃபெரின் மற்றும் கால்சியம் அடினோசைன் ட்ரைபாஸ்பேட் ஆகியவை, ஆக்ஸிஜனுடன் இணைந்து வினைபுரியும்போது, ஒளி உருவாகிறது.\nஒளி உருவாகத் தேவையான வேதிப் பொருட்களுடன் ஆக்சிஜனைச் சேர்ப்பதன் மூலம் மின்மினிப் பூச்சியானது, வேதி வினையின் தொடக்கம் மற்றும் முடிவைக் கட்டுப்படுத்துகிறது. இது பூச்சியின் ஒளி உறுப்பில் நிகழ்கிறது. ஆக்ஸிஜன் இருக்கும் போது ஒளி வெளிப்படுகிறது. அது இல்லாதபோது வெளிச்சம் மறைந்துவிடுகிறது.\nமின்மினிப்பூச்சிகளுக்கு நுரையீரல்கள் கிடையாது. அவை, உடலின் வெளிப் பகுதியில் இருந்து உட்புறச் செல்களுக்கு ட்ராக்கியோல்கள் எனப்படும் ஒருவிதமான தொடர் குழாய்கள் மூலம், ஆக்சிஜனை எடுத்துச்செல்கின்றன.\nமின்குமிழ்கள் (Electric Bulbs – மின் பல்புகள்) ஒளிரும் போது அதிக அளவில் வெப்பம் வெளிப்படுகிறது. ஆனால், மின்மினியின் ஒளியானது குளிர்ந்த ஒளியாகும். இதன் ஒளியில் இருந்து வெப்ப வடிவில் ஆற்றல் வீணாவதில்லை.\nகான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி – மூதுரை – ஔவையார்\nஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\n) மழைக் காலங்களில், தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் வெளிவரும் வானிலைச் செய்தியில், மேகச்சுருள் (சுழலும் மேகக்கூட்டங்கள் / Swirling Clouds) படர்ந்த கடல் பகுதியைக் காட்டும், செயற்கைக் கோள் படங்களைப் [ மேலும் படிக்க …]\nபூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\nAugust 31, 2020 Thirumaran Natarajan அறிவியல் / தொழில்நுட்பம், ஏன், எப்படி, சிறுவர் பகுதி 0\nபூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன பூமியின் வட மற்றும் தென் துருவப் பகுதிகள் நிலநடுக்கோட்டுப் பகுதியை விட மிகவும் குளிர்ச்சியாகவும், பனிப்பகுதியாகவும் காணப்படுவது ஏன் என்பது பற்றி இந்தப் பகுதியில் காண்போம். சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் செங்குத்தாக விழுகின்றன. இதனால் இப்பகுதியில் [ மேலும் படிக்க …]\nமழையின் போது மண்வாசனை (Sweet Smell of Soil) எப்படி உருவாகிறது நீண்ட நாட்கள் வறட்சிக்குப் பின், திடீரெனெ வறண்ட நிலத்தில் புது மழை பெய்யும் போது தோன்றும் மனம் மயக்கும் மண்வாசனையை (Sweet Smell of Soil) விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது நீண்ட நாட்கள் வறட்சிக்குப் பின், திடீரெனெ வறண்ட நிலத்தில் புது மழை பெய்யும் போது தோன்றும் மனம் மயக்கும் மண்வாசனையை (Sweet Smell of Soil) விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது சரி அந்த வாசனையில் [ மேலும் படிக்க …]\nதமிழ் நாடு – தமிழ் மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை\nதேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – மகளிர் பகுதி\nவடைகறி – செய்முறை – மகளிர் பகுதி\nகணிதம் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\nஅறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\nஉலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் முட்டை எது\nபூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\nபஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை – மகளிர் பகுதி\nமாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார்\nமோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி\nகமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nநாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் விண்வெளிப்பயணம் (NASA SpaceX Demo-2 Test Flight to Space)\nகுருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 2 (General Knowledge Tidbits – Part – 2)\nஎறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன\nஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\nசென்னை – தமிழ��ம் – ஊரும் பேரும் – பகுதி – 2\nநாடு எனும் பெயர் ஊர்களுக்கு எப்படி வந்தது – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 1\nமுருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nகுருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits – Part – 1)\nஉருளைக்கிழங்கு குருமா – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/10th-std-examination-grade-wise-details/", "date_download": "2020-10-25T16:46:13Z", "digest": "sha1:25L6MD3J2YUFA4AMPQZZ4PBC7PD2ZTIW", "length": 11718, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "10வது வகுப்பு தேர்வு முடிவு: கிரேடு வாரியாக பெற்றவர்கள் விவரம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n10வது வகுப்பு தேர்வு முடிவு: கிரேடு வாரியாக பெற்றவர்கள் விவரம்\n10வது வகுப்பு தேர்வு முடிவு: கிரேடு வாரியாக பெற்றவர்கள் விவரம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇந்த ஆண்டு முதல் தேர்வு முடிவுகள் அனைத்தும் பிளஸ்2வை போல கிரேடு முறையிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.\n480 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு கிடைத்துள்ளது.\n451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு கிடைத்துள்ளது.\n426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி கிரேடு கிடைத்துள்ளது.\n401 முதல் 425 வரை 1,11,266 டி கிரேடு கிடைத்துள்ளது.\n301 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு இ கிரேடு கிடைத்துள்ளது.\n10வது வகுப்பு: 203 கைதிகள் தேர்ச்சி பெற்று சாதனை எம்.கே. நாராயணனை தாக்கிய பிரபாகரன் எம்.கே. நாராயணனை தாக்கிய பிரபாகரன் “திருமா பனியன் சைஸ் சரியில்லே “திருமா பனியன் சைஸ் சரியில்லே இதுக்கெல்லாமா விமர்சனம் வப்பீங்க”: சி.பி.எம். ராமகிருஷ்ணன் ஆதங்கம்\nTags: 10th Std Examination: Grade wise details, 10வது வகுப்பு தேர்வு முடிவு: கிரேடு வாரியாக பெற்றவர்கள் விவரம்\nPrevious 10வது வகுப்பு தேர்வு மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி\nNext 10ம் வகுப்பு தேர்வு முடிவு: பாடங்களில் 100 மார்க் பெற்றவர்கள் எத்தனை\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக���ராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\nபெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/madras-hc-directs-tn-govt-to-consider-plea-to-restore-internet-service/", "date_download": "2020-10-25T17:05:33Z", "digest": "sha1:OZDSCSV2YBO4GD5ZQBZ5FSYF32J6AWET", "length": 13334, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "இணையதள சேவையை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇணையதள சேவையை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு\nஇணையதள சேவையை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு\nதென் ��ாவட்டங்களில் முடக்கப்பட்டுள்ள இணையதள சேவையை மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு விசாரணை மதுரை உயர்நீதி மன்ற கிளையில் இன்று நடந்தது.\nவழக்கறிஞர்கள் கே.கே.ரமேஷ், முத்துக்குமார், அழகர்சாமி உள்ளிட்ட 8 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தூத்துக்குடியில் பதற்றம் நிலவியதால் இணையதள சேவை முடக்கம் என்பது ஏற்புடையது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் நெல்லை, கன்னியாகுமரியில் இணையதள சேவையை முடக்கியது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுதொடர்பாக அரசு தரப்பு 3 மணிக்கு பதிலளிக்க உத்தரவிட்டனர்.\nமேலும் முடக்கப்பட்டுள்ள வலைதள சேவைகளை மீண்டும் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிக்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nமேலும், சிபிஐ விசாரணைக்கு கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.\nதீபாவளி உஷார்: பட்டாசு வெடிப்பது எப்படி பெண் வேட்பாளரை நீக்கினார் சீமான் ‘(சசிகலா) நடராஜனுக்கு நன்றி பெண் வேட்பாளரை நீக்கினார் சீமான் ‘(சசிகலா) நடராஜனுக்கு நன்றி மற்றபடி ஐ டோண்ட் கேர் மற்றபடி ஐ டோண்ட் கேர்\nTags: Madras HC directs TN Govt to consider plea to restore internet service, இணையதள சேவையை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு\nPrevious தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களில் 19 பேரின் நிலை கவலைக்கிடம்: கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்…\nNext மே 28ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: கொறடா சக்கரபாணி அறிவிப்பு\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\nபெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=33898", "date_download": "2020-10-25T17:00:31Z", "digest": "sha1:ACYKRVMDAQETZLFM75NRBZRXC6P4ZTFF", "length": 7030, "nlines": 83, "source_domain": "puthu.thinnai.com", "title": "தேசபக்தி!! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“ஜன கன மன” பாடி\nSeries Navigation நீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்புஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1\nஇரு கோடுகள் (மூன்றாம் பாகம்)\nகலைவாணர் எழுச்சியும், பாகவதர் வீழ்ச்சியும்\nநீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்பு\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1\nகோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)\nபச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை\nதொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு\nசோவியத் அறிஞர் – தமிழ் இலக்கிய ஆர்வலர் கலாநிதி விதாலி ஃபுர்னீக்கா\nசுசீந்திரனின் மாவீரன் கிட்டு – தலித்தின் வலி சொல்கிறதா \nமுதல்வர் ஜே ஜெயலலிதா மறைவு\nPrevious Topic: உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1\nNext Topic: நீர்க்கோள் பூமி சுற்றும் நமது சூரிய மண்டலம் பால்வீதிச் சுருள் ஒளிமந்தையில் மிக மிக அபூர்வப் படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/03/07172947/1309765/Ajith-fake-Statement.vpf", "date_download": "2020-10-25T17:32:29Z", "digest": "sha1:VT7ARTQCW2GQ6JHLOEVQ3MESCMJNP2CO", "length": 14834, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அஜித் பெயரில் போலி அறிக்கை - ரசிகர்கள் அதிர்ச்சி || Ajith fake Statement", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅஜித் பெயரில் போலி அறிக்கை - ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் பெயரில் போலி அறிக்கை ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் பெயரில் போலி அறிக்கை ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். ரசிக மன்றங்களை கலைத்துவிட்ட அஜித் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் ஒதுங்கியே இருக்கிறார். ஆனால், அவருடைய ரசிகர்கள் சமூகவலை தளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.\nநேற்று அஜித் பெயரில் ஒரு கடிதம் சமூகவலைதளங்களில் பரவியது. அது அஜித் கையெழுத்துடன் அவரது லெட்டர் பேடில் வெளியானதால் பரபரப்பானது. அந்த அறிக்கையில், “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன்.\nஇதற்கான காரணங்களைப் பலமுறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. சைபர் கிரைம் அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகபூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன்மூ��ம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதனைக் காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அஜித் தரப்பில் விசாரித்த போது, “அந்த அறிக்கை போலியானது என்று விளக்கம் அளித்துள்ளனர்.\nஅஜித்குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\n‘தல 61’ அப்டேட் - பிரபல பெண் இயக்குனருடன் கூட்டணி சேரும் அஜித்\nசெப்டம்பர் 09, 2020 14:09\nமாஸ்க் அணிந்து காரில் செல்லும் அஜித்... வைரலாகும் வீடியோ\nஅஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் - விசாரணையில் வெளியான திடுக் தகவல்\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை\nஅஜித் கொடுத்த அசத்தல் ஐடியா.... கொரோனா தடுப்பு பணியில் களமிறங்கிய தக்‌ஷா குழு\nமேலும் அஜித்குமார் பற்றிய செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா தி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு தி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு ‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு ‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா ‘வலிமை’ தீம் மியூசிக் - யுவனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்க ஆரம்பிங்க.... இல்ல அடுத்த பட வேலைகளை செய்யவிடுங்க - ஷங்கர் காட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://french-interface.com/ta/2019/08/13/adobe-after-effect-cc-2019-afterfxlib-dll/", "date_download": "2020-10-25T17:13:03Z", "digest": "sha1:GWXAO56HQMMAX2Q6IEV5I6WIVE6PLCFU", "length": 11700, "nlines": 128, "source_domain": "french-interface.com", "title": "விளைவு சிசி பிறகு அடோப் நிறுவனம் 2019 - பிரெஞ்சு இடைமுகம்", "raw_content": "\nவிளைவு சிசி பிறகு அடோப் நிறுவனம் 2019\nஅனுப்புக Darknet, தரவு செயலாக்கம்\nவிளைவு சிசி பிறகு அடோப் நிறுவனம் 2019\nஆசிரியர்: பிரெஞ்சு இடைமுகம் வெளியிட்ட தேதி: 13 ஆகஸ்ட் 2019 4 கருத்துக்கள் மீது விளைவு சிசி பிறகு அடோப் நிறுவனம் 2019\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது 24 ஏப்ரல் 2020 க்கு 16 மணி 49 என்னை\nபதிவிறக்க சேகரிப்பு Adobe 2019 அது அனுபவிக்க இலவச.\nஅடோப் சிசி 2019 முக்கிய திட்டத்தின் EXE க்கு அல்லது டிஎல்எல் கோப்பு அவரது செயல்படுத்தும் தொகுதி வைக்கப்படும், கிளாசிக்கல் செயல்படுத்தும் தொகுதி amtlib.dll ரத்து செய்துவிட்டு முற்றிலும் ஆஃப்லைன் செயல்படுத்தும் முறை முடக்கப்பட்டுள்ளது.\nதீர்வு பைபாஸ் பதிவு மாற்று கோப்புகளை வழங்க மற்றும் அதன் பயன்பாடு பயனடைய இருந்தது.\nபதிவிறக்கம் மற்றும் நிறுவிய பின், இணைப்பு கோப்புறையில் இணைப்பு வைக்கவும், அதே அடைவில் ஏற்கனவே ஒரு மாற்றுவதற்குப்.\nதிட்டுகள் அனைத்து காணவும் சேகரிப்பு அடோப் 2019.\nநீங்கள் படைப்பு மேகம் பயன்படுத்தி இல்லாமல் பதிவிறக்க மென்பொருள் தேட.\nஅடோப் பதிவிறக்கம் | நேரடி பதிவிறக்கி\nமேம்படுத்தல்கள் இணைப்பு இனி வேலை செய்யாது என்று முன்மொழியப்பட்டது ஆபத்து செய்ய வேண்டாம்.\n5 வெளியே 5 நட்சத்திரங்கள் (அடிப்படையில் 4 விமர்சனங்களை)\nஉங்களின் மதிப்பீடு ஒரு மதிப்பீடு தேர்வு5 நட்சத்திரங்கள்4 நட்சத்திரங்கள்3 நட்சத்திரங்கள்2 நட்சத்திரங்கள்1 ஸ்டார்\nஇந்த ஆய்வு என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் என் உண்மையான கருத்து.\nஆசிரியர்: பிரெஞ்சு இடைமுகம் வெளியிட்ட தேதி: 3 ஜூலை 2019 ஒரு கருத்துரையை செயல்படுத்தும் அலுவலகத்தில் 365 (2019)\nஅனுப்புக Darknet தரவு செயலாக்கம்\nசெயல்படுத்தல் அலுவலக 365 (2019)\nஆசிரியர்: பிரெஞ்சு இடைமுகம் வெளியிட்ட தேதி: 8 அக்டோபர் 2019 10 கருத்துக்கள் மீது அடோப் பதிவிறக்கம் | நேரடி பதிவிறக்கம்\nஅடோப் பதிவிறக்கம் | நேரடி பதிவிறக்கம்\n4 எண்ணங்கள் “விளைவு சிசி பிறகு அடோப் நிறுவனம் 2019”\n24 ஏப்ரல் 2020 மணிக்கு 14 மணி 13 என்னை\nஇணைப்பு பதிப்பிற்கு நன்றாக வேலை செய்கிறது 16.0 ஆனால் இல்லை 16.1.3 எதிர்பார���தவிதமாக. தயவுசெய்து இந்த பதிப்பிற்கான இணைப்பு உங்களிடம் இல்லை\n2 மே 2020 மணிக்கு 6 மணி 11 என்னை\nநீங்கள் புதுப்பிப்பைச் செய்யக்கூடாது அல்லது இணைப்பின் செயல்திறனை இழப்பீர்கள்.\nவழங்கப்பட்ட திட்டுகள் அவற்றின் பயன்பாடுகளைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாகும் என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.\nஎனவே ஒவ்வொரு மென்பொருளுக்கும் தீர்வு இல்லை.\nமுழு பயன்பாட்டிற்கு, நீங்கள் அதை வாங்க வேண்டும்.\nசோதனைக் காலத்தில் உங்கள் மென்பொருள் செயல்படும்.\n15 ஏப்ரல் 2020 மணிக்கு 9 மணி 17 என்னை\nவணக்கம் , சி.சி. விளைவுக்குப் பிறகு விளக்கும் சிறந்த உதவி வீடியோவை நான் கேட்கிறேன் 2019 கிராக் உடன், எல்லா மக்களும் தெளிவாக புரிந்துகொள்கிறார்கள் \n15 ஏப்ரல் 2020 மணிக்கு 10 மணி 30 என்னை\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஒரு சர்வர் மற்றும் அதன் வலைத்தளத்தில் உருவாக்கவும்\nஒரு கட்டுரை வேர்ட்பிரஸ் மேம்படுத்தல் காண்க\nவிண்டோஸ் முடக்கு நிகழ் நேர பாதுகாப்பை 10 நிரந்தரமாக\nPiwigo அட்டவணை ஐடி = USERLIST – தவறான JSON பதில்\nபோட்டோஷாப் Lightroom கிளாசிக் சிசி 2019\nஃப்ளக்ஸ் ஆர்எஸ்எஸ் ஃப்ளக்ஸ் ஆர்எஸ்எஸ் ஆட்டம்\nபதிப்புரிமை © 2020 பிரெஞ்சு இடைமுகம்\nநாங்கள் உங்களுக்கு எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தை உறுதிசெய்ய நீங்கள் குக்கீகளை பயன்படுத்த. இந்தத் தளத்தைப் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறீர்கள் ஏற்றுக்கொள்ளும்.சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/category/business/?filter_by=random_posts", "date_download": "2020-10-25T16:09:05Z", "digest": "sha1:E46AW7I6GNJIVHWWGW77O3T6Y5QLLQ6J", "length": 6436, "nlines": 140, "source_domain": "kalaipoonga.net", "title": "Business | Kalaipoonga", "raw_content": "\nரேஷன் கடைகள் மூலமாக இலவச முககவசம் வழங்கும் திட்டம்: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nரேஷன் கடைகள் மூலமாக இலவச முககவசம் வழங்கும் திட்டம்: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் ரேஷன் கடைகள் மூலமாக இலவச முககவசம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள...\nஇன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதமர் மோடி\nஇன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதமர் மோடி புதுடெல்லி: கடந்த 34 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்விக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு, ஆதரவும்,...\nஹால்டியா துறைமுகத்துக்கு கப்பல் மூலம் 560 மெட்ரிக் டன் அம்மோனியம் சல்பேட்டை இன்னொமொரு 20 கலன்களில் பாக்ட் அனுப்புகிறது\nஹால்டியா துறைமுகத்துக்கு கப்பல் மூலம் 560 மெட்ரிக் டன் அம்மோனியம் சல்பேட்டை இன்னொமொரு 20 கலன்களில் பாக்ட் அனுப்புகிறது புதுதில்லி, செப்டம்பர் 05, 2020 மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்...\nO.T.T. தளத்திலே சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு கேள்வி\nO.T.T. தளத்திலே சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு கேள்வி தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு கேள்வி நேற்று (02.09.2020) தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவிப் கூட்டமைப்பின் சந்திப்பு Zoom மூலமாக நடைபெற்றது. இந்த சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://obituary.vanakkamlondon.com/record-tag/430", "date_download": "2020-10-25T16:55:06Z", "digest": "sha1:5DMMIM2WAWFCN2VZNWAYOD7UU5OKRR5R", "length": 16392, "nlines": 132, "source_domain": "obituary.vanakkamlondon.com", "title": "Records | துயர் பகிர்வு", "raw_content": "\nBirth Place - Any -AmbalangodaAustraliaDusyburgWalthomstowஅச்சுவேலிஅரியாலைஅல்லையூர்அளவெட்டிஆணைக்கோட்டைஆவரங்கால்இணுவில்இத்தாலிஇயற்றாலைஉடுப்பிட்டிஉடுவில்உதயநகர்உரும்புராய்உரும்புராய் கிழக்குஉரும்புராய் வடக்குஏழாலைஒட்டுசுட்டான்கச்சாய்கச்சேரி கிழக்குகணுக்கேணி கிழக்குகந்தரோடைகரவெட்டிகல்வியங்காடுகாரைநகர்கிளிநொச்சிகுருநகர்குரும்பசிட்டிகே.கே.எஸ் வீதிகைதடிகைவேலிகொகொக்குவில்கொக்குவில் மேற்குகொடிகாமம்கோண்டாவில்கோப்பாய்கோம்பயன்மணல்கோரக்கன்கட்டுசாட்டிசிட்னிசிறுப்பிட்டிசில்லாலைசுதுமலைசுன்னாகம்சுழிபுரம்தாவடிதிருகோணமலைதிருநெல்வேலிதீருவில்துன்னாலைதெல்லிப்பளைதேவிபுரம்நயினாதீவுநவாலிநெடுந்தீவுநெல்லியடிபருத்தித்துறைபலாலிபாண்டியன்தாழ்வுபிராங்பேர்டைபிரான்ஸ்புத்தளம்புலோலிபுளியங்குளம்பூநகரிபூனாவோடைமட்டக்களப்புமட்டுவில்மண்டைதீவுமந்துவில்மலேசியாமல்லாகம்மல்லாவிமானிப்பாய்மார்ட��டீன் வீதிமிருசுவில்மீசாலைமுள்ளியவளைவட்டுக்கோட்டைவண்ணார்பண்ணைவரணிவல்வெட்டித்துறைவள்ளிபுனம்விவேகனந்தநகர் மேற்குவெள்ளவத்தைவேலனைWattalaஊர்காவத்துறைஊரிக்காடுஇரத்மலானைஅராலி தெற்குWelisaraWeligamaValvedditturaiகரவெட்டி கிழக்குSri Jayewardenepura KotteShanjeev HomeRatnapuraPuttalamPoint Pedroகனடாகொழும்புPeliyagodaபிரமந்தனாறுயாழ்ப்பாணம்மூளாய்முல்லைத்தீவுபுதுக்குளம்புங்குடுதீவுபறங்கித்தெருகொஸ்லாந்பரந்தன்பண்டதரிப்புநல்லூர்தருமபுரம்ஜோர்தான்சாவகச்சேரிPita KottePanaduraAmparaHanwella IhalaGampolaGalkissaEravur TownDehiwala-Mount LaviniaDambullaChilawHendalaBeruwalaBentotaBatticaloaBattaramulla SouthBadullaAnuradhapuraHattonHomagamaNuwara EliyaKurunegalaNegomboMulleriyawaMount LaviniaMoratuwaMataraMaharagamaKotikawattaJa ElaKolonnawaKelaniyaKatunayakaKandyKandanaKalutaraKalmunaiவவுனியா\nLived Place - Any -AmbalangodaAustraliaDusyburgWalthomstowஅச்சுவேலிஅரியாலைஅல்லையூர்அளவெட்டிஆணைக்கோட்டைஆவரங்கால்இணுவில்இத்தாலிஇயற்றாலைஉடுப்பிட்டிஉடுவில்உதயநகர்உரும்புராய்உரும்புராய் கிழக்குஉரும்புராய் வடக்குஏழாலைஒட்டுசுட்டான்கச்சாய்கச்சேரி கிழக்குகணுக்கேணி கிழக்குகந்தரோடைகரவெட்டிகல்வியங்காடுகாரைநகர்கிளிநொச்சிகுருநகர்குரும்பசிட்டிகே.கே.எஸ் வீதிகைதடிகைவேலிகொகொக்குவில்கொக்குவில் மேற்குகொடிகாமம்கோண்டாவில்கோப்பாய்கோம்பயன்மணல்கோரக்கன்கட்டுசாட்டிசிட்னிசிறுப்பிட்டிசில்லாலைசுதுமலைசுன்னாகம்சுழிபுரம்தாவடிதிருகோணமலைதிருநெல்வேலிதீருவில்துன்னாலைதெல்லிப்பளைதேவிபுரம்நயினாதீவுநவாலிநெடுந்தீவுநெல்லியடிபருத்தித்துறைபலாலிபாண்டியன்தாழ்வுபிராங்பேர்டைபிரான்ஸ்புத்தளம்புலோலிபுளியங்குளம்பூநகரிபூனாவோடைமட்டக்களப்புமட்டுவில்மண்டைதீவுமந்துவில்மலேசியாமல்லாகம்மல்லாவிமானிப்பாய்மார்ட்டீன் வீதிமிருசுவில்மீசாலைமுள்ளியவளைவட்டுக்கோட்டைவண்ணார்பண்ணைவரணிவல்வெட்டித்துறைவள்ளிபுனம்விவேகனந்தநகர் மேற்குவெள்ளவத்தைவேலனைWattalaஊர்காவத்துறைஊரிக்காடுஇரத்மலானைஅராலி தெற்குWelisaraWeligamaValvedditturaiகரவெட்டி கிழக்குSri Jayewardenepura KotteShanjeev HomeRatnapuraPuttalamPoint Pedroகனடாகொழும்புPeliyagodaபிரமந்தனாறுயாழ்ப்பாணம்மூளாய்முல்லைத்தீவுபுதுக்குளம்புங்குடுதீவுபறங்கித்தெருகொஸ்லாந்பரந்தன்பண்டதரிப்புநல்லூர்தருமபுரம்ஜோர்தான்சாவகச்சேரிPita KottePanaduraAmparaHanwella IhalaGampolaGalkissaEravur TownDehiwala-Mount LaviniaDambullaChilawHendalaBeruwalaBentotaBatticaloaBattaramulla SouthBadullaAnuradhapuraHattonHomagamaNuwara EliyaKurunegalaNegomboMulleriyawaMount LaviniaMoratuwaMataraMaharagamaKotikawattaJa ElaKolonnawaKelaniyaKatunayakaKandyKandanaKalutaraKalmunaiவவுனியா\nDeath Place - Any -AmbalangodaAustraliaDusyburgWalthomstowஅச்சுவே���ிஅரியாலைஅல்லையூர்அளவெட்டிஆணைக்கோட்டைஆவரங்கால்இணுவில்இத்தாலிஇயற்றாலைஉடுப்பிட்டிஉடுவில்உதயநகர்உரும்புராய்உரும்புராய் கிழக்குஉரும்புராய் வடக்குஏழாலைஒட்டுசுட்டான்கச்சாய்கச்சேரி கிழக்குகணுக்கேணி கிழக்குகந்தரோடைகரவெட்டிகல்வியங்காடுகாரைநகர்கிளிநொச்சிகுருநகர்குரும்பசிட்டிகே.கே.எஸ் வீதிகைதடிகைவேலிகொகொக்குவில்கொக்குவில் மேற்குகொடிகாமம்கோண்டாவில்கோப்பாய்கோம்பயன்மணல்கோரக்கன்கட்டுசாட்டிசிட்னிசிறுப்பிட்டிசில்லாலைசுதுமலைசுன்னாகம்சுழிபுரம்தாவடிதிருகோணமலைதிருநெல்வேலிதீருவில்துன்னாலைதெல்லிப்பளைதேவிபுரம்நயினாதீவுநவாலிநெடுந்தீவுநெல்லியடிபருத்தித்துறைபலாலிபாண்டியன்தாழ்வுபிராங்பேர்டைபிரான்ஸ்புத்தளம்புலோலிபுளியங்குளம்பூநகரிபூனாவோடைமட்டக்களப்புமட்டுவில்மண்டைதீவுமந்துவில்மலேசியாமல்லாகம்மல்லாவிமானிப்பாய்மார்ட்டீன் வீதிமிருசுவில்மீசாலைமுள்ளியவளைவட்டுக்கோட்டைவண்ணார்பண்ணைவரணிவல்வெட்டித்துறைவள்ளிபுனம்விவேகனந்தநகர் மேற்குவெள்ளவத்தைவேலனைWattalaஊர்காவத்துறைஊரிக்காடுஇரத்மலானைஅராலி தெற்குWelisaraWeligamaValvedditturaiகரவெட்டி கிழக்குSri Jayewardenepura KotteShanjeev HomeRatnapuraPuttalamPoint Pedroகனடாகொழும்புPeliyagodaபிரமந்தனாறுயாழ்ப்பாணம்மூளாய்முல்லைத்தீவுபுதுக்குளம்புங்குடுதீவுபறங்கித்தெருகொஸ்லாந்பரந்தன்பண்டதரிப்புநல்லூர்தருமபுரம்ஜோர்தான்சாவகச்சேரிPita KottePanaduraAmparaHanwella IhalaGampolaGalkissaEravur TownDehiwala-Mount LaviniaDambullaChilawHendalaBeruwalaBentotaBatticaloaBattaramulla SouthBadullaAnuradhapuraHattonHomagamaNuwara EliyaKurunegalaNegomboMulleriyawaMount LaviniaMoratuwaMataraMaharagamaKotikawattaJa ElaKolonnawaKelaniyaKatunayakaKandyKandanaKalutaraKalmunaiவவுனியா\nமரண அறிவித்தல்2 days ago\nமரண அறிவித்தல்1 month ago\nஇரஞ்சிதாதேவி பாலசுப்பிரமணியம் (மலர், ரஞ்சி)\nமரண அறிவித்தல்3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/puthiya-mugam-t-v/establish-a-monument-to-the-korean-tamil-relationship-and-a-tamil-seat-in-korea/", "date_download": "2020-10-25T16:38:15Z", "digest": "sha1:2NWUGU6NV2PLSR55RJISWMGANRKAQLOP", "length": 5721, "nlines": 113, "source_domain": "puthiyamugam.com", "title": "கொரியா தமிழ் உறவுக்கு நினைவுச்சின்னமும் - கொரியாவில் தமிழ் இருக்கையும் அமைத்திடுக - Puthiyamugam", "raw_content": "\nHome > புதிய முகம் டி.வி > கொரியா தமிழ் உறவுக்கு நினைவுச்சின்னமும் – கொரியாவில் தமிழ் இருக்கையும் அமைத்திடுக\nகொரியா தமிழ் உறவுக்கு நினைவுச்சின்னமும் – கொரியாவில் தமிழ் இருக்கையும் அமைத்திடுக\nதமிழ்-கொரிய மொழி ஒற்ற���மை- கொரியா தமிழ் ராணி செம்பவளம் எங்கிருந்து போனார்\nபெரியாரின் சிலையைப் பார்த்து பயந்துபோய் கிடக்கிறது ஒரு கூட்டம்\nபெண்களே ஒருங்கிணைத்த கொரியா தமிழ்ச்சங்க இணையவழி கலை இலக்கிய விழா – 2020\nகொரியா தமிழக உறவுகளுக்கு இலக்கிய – அறிவியல் சான்றுகளுடன் உலகத் தமிழ்ச்சங்க கருத்தரங்கில் முனைவர் ஆரோக்கியராஜ் பேச்சு\nசாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது கொரியா தமிழ் சங்க கருத்தரங்கில் தொல்.திருமாவளவன் பேச்சு\nகொரியா – தமிழ் உறவு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு கொரியா தமிழ்சங்கம் நன்றி\nநவ. 3-ம் தேதி ”இன்” போன்கள் – அறிமுப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ்”\nமுதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து\n“என்மீது பழிசுமத்தி அவதூறு பரப்புகின்றனர்” : திருமாவளவன்\nஇலவச கரோனா தடுப்பூசி சர்ச்சை… பாஜக விளக்கம்…\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்\nபுதிய முகம் டி.வி (161)\nநவ. 3-ம் தேதி ”இன்” போன்கள் – அறிமுப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ்”\nமுதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.pdf/56", "date_download": "2020-10-25T16:40:33Z", "digest": "sha1:KJKOR4TMT42DUILMIQHM3FMZLJXIWSUT", "length": 8554, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/56\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிவான் லொடபட சிங் பகதூர்\nபிணத்தை விட்டு, பிறகு துன்பத்தில் மாட்டிக்கொள்ள இஷ்ட மில்லை. நீர் இப்போது சொல்லுகிறபடி திவானிடம் போய் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லுவீர் என்பதை நாங்கள் எப்படி நிச்சயமாக நம்புகிறது இவர்களுக்கு நாங்கள் அநுமதி கொடுத்த பிறகு நீர் உம்முடைய பாட்டில் உம்முடைய வீட்டுக்குப் போய் விட்டால், நாங்கள் என்ன செய்கிறது இவர்களுக்கு நாங்கள் அநுமதி கொடுத்த பிறகு நீர் உம்முடைய பாட்டில் உம்முடைய வீட்டுக்குப் போய் விட்டால், நாங்கள் என்ன செய்கிறது அதெல்லாம் பலியாது. நீர் உம்முடைய பாட்டைப் பார்த்துக்கொண்டு போம். நீர் மகா ராஜனுடைய சொந்தக்காரரா இருந்தாலும் சரி, அல்லது, மகாராஜ னாகவே இருந்தாலும் சரி, உம்முடைய பேச்சை ஆதாரமாக வைத்துக்கொண்டு சர்க்கார் உத்தரவை மீறி நடக்க எங்களுக்கு இஷ்டமில்லை. உமக்கு அவ்வளவு அக்கரை இருந்தால் நீரே அந்த ஒரு பணத்தைக் கொடுத்துவிட்டு பிறகு அதை அரண்மனை கஜானாவிலிருந்து வசூலித்துக்கொள்ளும். அல்லது, உம்மிடம் இப்போது பணம் இல்லையானால் இவர்கள் இவ்விடத்திலேயே பிணத்தை வைத்துக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, உடனே நீர் ஊருக்குள் போய் திவானுடைய உத்தரவையோ, அல்லது, வரிப்பணத்தையோ கொண்டுவந்து சேரும். அதுதான் ஒழுங்கான காரியம். எங்களுக்கு அதனால் பாதகம் ஏற்படாது' என்றான்.\nஅதைக்கேட்ட மகாராஜன் அந்தச் சேவகர்களின் கண்டிப்பையும் ஒழுங்குதவறாத மனப்பான்மையையும் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். தமது தேசத்தில் அத்தகைய அக்கிரமமான வரி ஏற்படுத்தப்பட்டிருந்த விஷயம் அவரது மனத்தை ஒரு புறத்தில் வதைத்ததானாலும், கீழ்ச்சிப்பந்திகள் அவ்வளவு திறமையாகவும் நிலை தவறாமலும் நடந்து கொண்டதைப்பற்றி இன்னொரு புறத்தில் பெருமகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாயிற்று. மகாராஜன் உடனே தமது சட்டைப்பையிலிருந்து ஒரு பணத்தை எடுத்து 'நீங்கள் சொல்வது நியாயமான விஷயம். வரிப்பணத்தை நானே செலுத்துகிறேன். வாங்கிக்கொண்டு ரசீது கொடுங்கள். அதில் ஒர் அநாதைப் பிணத்திற்காக ஒரு தருமவானால் செலுத்தப்பட்ட வரிப்பணம் ஒன்று என்று எழுதிக்கொடுங்கள்' என்று கூறிப் பணத்தைக் கொடுத்தார்.\nசேவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவ்விதமே இரசீது எழுதிக் கொடுத்தார்கள். அதன் அடியில் யார் கையெழுத்திட்\nஇப்பக்கம் கடைசியாக 12 பெப்ரவரி 2018, 01:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/match_box", "date_download": "2020-10-25T17:39:13Z", "digest": "sha1:R6MF672GN4QK6UXK7XDSNLMAKZR6XSWN", "length": 4022, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"match box\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"match box\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெள���: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nmatch box பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதீப்பெட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீக்குச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-10-25T16:09:49Z", "digest": "sha1:BPFXWEZXF4234RJ455BAJPSG5ZZNTS36", "length": 6354, "nlines": 53, "source_domain": "vanninews.lk", "title": "ரவிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை! சம்பிக்கை குறித்து இன்று ஆராய்வு - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\n சம்பிக்கை குறித்து இன்று ஆராய்வு\nநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ள பொது எதிரணி, இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் திரட்டும் பணியை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது.\nநாடாளுமன்றத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்குமாறு பொது எதிரணியிலுள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மேற்படி விவகாரம் பற்றி விரிவாக ஆராயப்படவுள்ளது.\nவருமான வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுத்தியமை, நாளுக்கு நாள் நாணயத்தின் பெறுமதி குறைவடைதல், வெளிநாட்டுக் கையிருப்பில் நிலவும் வீழ்ச்சி, அதிக வட்டிக்கு கடன் பெறல் போன்ற காரணங்களை வைத்தே நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப் போவதாக பொது எதிரணி கூறியுள்ளது.\nஅத்துடன், இளைஞர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிய சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது பற்றியும் இன்று ஆராயப்படு��் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஷா தெரிவித்தார்.\nஇவ்விரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் தனித்தனியாக கொண்டு வருவதா அல்லது பொதுவாக அரசுக்கு எதிராக கொண்டு வருவதா என்பது பற்றியும் இன்று புதன்கிழமை ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.\nறிசாட் பதியுதீன் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் கொய்யாவாடி மக்கள்\nதனியார் நிறுவனம் ஒன்றின் முஸ்லிம் காவலாளி சடலமாக மீட்பு\nதலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் எங்கே பலயீனம் உள்ளது முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது \nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை\nWhatApp அரட்டைகளை முடக்குவதற்கு புதிய மாற்றம்\nசஜித்துக்கு நான் செய்வேன் தேசிய பட்டியல் பெண்\nமதுஷ்வின் 100கோடி மற்றும் வாகனம் எங்கே\nறிஷாட்டை கைது செய்தது எங்களுக்கு சந்தோஷம்.\nதலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் எங்கே பலயீனம் உள்ளது முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது \nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை October 24, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=968324", "date_download": "2020-10-25T17:03:49Z", "digest": "sha1:C7NHCCITF3VZTLPTLQ24F7ZN5Q5TLUNU", "length": 8881, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பெரியகுளத்தில் 20 நாட்களாக குடிநீர் இல்லாமல் இயங்கும் அரசு விடுதி | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nபெரியகுளத்தில் 20 நாட்களாக குடிநீர் இல்லாமல் இயங்கும் அரசு விடுதி\nதேனி, நவ. 14: பெரியகுளம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் 20 நாட்களாக குடிநீர் வசதி இல்லாததால் மாணவர்கள் சாப்பாட்டு தட்டுக்களைக் கழுவ தெருக்குழாய் தேடி செல்லும் அவலம் உள்ளது. பெரியகுளம் நகரில் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி சோத்துப்பாறை செல்லும் சாலையில் புதிய மைதானம் அருகே உள்ளது. இவ்விடுதியில் சுமார் 30 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். மாணவர் விடுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் இல்லை. ஆழ்துளை கிணற்றிற்கான மோட்டார் பம்பும் பழுதாகிவிட்டது. இதனால் குடிநீருக்கு இவ்விடுதி மாணவர்கள் பெரும் சிரமம் அட��ந்து வருகின்றனர். காலையில் எழுந்து காலைக்கடன் கழிக்கவும், குளிக்கவும், சாப்பிட்ட பின்னர் தட்டுக்களை கழுவவும் தண்ணீர் இல்லை. தற்போது தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவருகிறது. பெரியகுளம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியின் பின்புறம் வராக ஆறு உள்ளது. இந்த ஆற்றில் கடந்த 10 நாட்களாக அதிக அளவில் தண்ணீர் ஓடுகிறது.\nமாணவர் விடுதியில் தண்ணீர் இல்லாததால் மாணவர்கள் காலைக்கடன் கழிக்கவும், குளிக்கவும் வராக ஆற்றிற்கு செல்கின்றனர். ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வரும்போது குளிக்க செல்லும் மாணவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் ஆபத்தும் உள்ளது. மேலும் மாணவர்கள் சாப்பிட்ட பின் சாப்பிட்ட தட்டுக்களை கழுவ தண்ணீர் தேடி புதிய மைதான நுழைவு வாயில் அருகே உள்ள தெருக்குழாய்க்கு சென்று பொதுமக்களுடன் வரிசையில் நின்று தட்டுக்களை கழுவவேண்டிய அவலம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளையும் ஆய்வு செய்து, தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தரநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nஒரே மகன், மகளை ராணுவத்திற்கு அனுப்பிய பெற்றோருக்கு ரூ.20 ஆயிரம் ஊக்க தொகை\nஎண்ணெய்யை திரும்ப, திரும்ப பயன்படுத்த கூடாது தீபாவளி ஸ்வீட், காரவகை தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்\nகம்பத்தில் கஞ்சா பதுக்கலை கண்டறிய ‘வெற்றியுடன்’ ரோந்து\nவராக நதியில் குப்பை கொட்டினால் அபராதம்\nகடமலை- மயிலை ஒன்றிய கூட்டம்\nமழை பெய்தாலே குண்டும், குழியும்தான் கன்னிகாபுரம் மக்கள் புலம்பல்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/252804/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-10-25T17:16:31Z", "digest": "sha1:27PMR5PZBHWBUOZBURH5XZKRKTKPD2OR", "length": 4380, "nlines": 77, "source_domain": "www.hirunews.lk", "title": "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி..! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி..\nகம்பஹாவில் உள்ள பிரபலமான மகளிர் பாடசாலை ஒன்றின் பரீட்சை மையத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி ஆகியுள்ளது.\nஅவர் தற்போது கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nஅவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த மாணவி பரீட்சை எழுதுவதற்காக ஐ.டி.எச். மருத்துவமனையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.\nஅதேநேரம் கடந்த நாட்களில் குறித்த மாணவி பரீட்சை எழுதிய மண்டபத்தில் இருந்த மாணவர்களுக்கு பிரத்தியேக பரீட்சை மண்டபம் ஒழுங்க செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் மேலும் சில பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு..\nமூன்று காவற்துறை பிரிவுகளுக்கு நாளை முதல் ஊரடங்கு தளர்வு\nதற்காலிகமாக மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்..\nஅமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இருந்து பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு...\nமூன்று பகுதிகளுக்கான ஊரடங்கு உத்தரவு நாளை தளர்த்தப்படாது- இராணுவத் தளபதி\nகண்டேனர் வண்டிக்குள் 7 பேர் உயிரிழப்பு – சைபிரியாவில் சம்பவம்..\nமெல்பன் நகரம் மீழ் திரப்பு தற்காலிக நிறுத்தம்..\nஅமெரிக்க உப தலைவரின் பிரதான பணியாளருக்கு கொரோனா தொற்று..\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/reel-and-real-black-cobra-in-neeya-2/", "date_download": "2020-10-25T16:36:23Z", "digest": "sha1:MIRZB7AHWWADUZWMJ3AF6PH5GSFXTG44", "length": 14169, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "நீயா 2 – நிஜ கருநாகமும், கிராஃபிக்ஸும் | இது தமிழ் நீயா 2 – நிஜ கருநாகமும், கிராஃபிக்ஸும் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா நீயா 2 – நிஜ கருநாகமும், கிராஃபிக்ஸும்\nநீயா 2 – நிஜ கருநாகமும், கிராஃபிக்ஸும்\nபாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் படமான நீயா 2-வில் பாம்பின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் உள்ளது.\nஅந்தப் பாம்பைப் பற்றியும், கிராஃபிக்ஸ் பற்றியும் கிராபிஃக்ஸ் நிபுணரான வெங்கடேஷ், “தற்போது சின்னத்திரையில் பல தொடர்கள் பாம்பை மையமாக வைத்து வருகிறது. அதனுடைய சாயல் வெள்ளித்திரையில் இருக்கக் கூடாது என்பதற்காகவும், அதற்கு வேறுபட்டும் பிரம்மாண்டமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தோனேசியாவிற்குச் சென்று அங்கிருக்கும் கருநாகத்தின் பயிற்சியாளரைச் சந்தித்து பாம்பைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தோம். இந்திய அளவில் சுமார் 20 அடி முதல் 28 அடி வரை இந்தப் பாம்பு இருக்கும். படத்திற்காக நாங்கள் 25 அடி பாம்பை தேர்வு செய்தோம். கருநாகத்தின் குணாதிசயங்களைப் பயிற்சியாளரைக் கொண்டு படம் பிடித்தோம். பயிற்சியாளர் கை நீட்டியதும் இந்த கருநாகம் 3 அடி உயரத்திற்கு ஏறியது. மேலும், இப்படத்தில் கருநாகத்தை வைப்பதற்கு காரணம் அது ஞாபக சக்தி உடையது. நாய்க்கு தான் இத்தகைய குணம் இருக்கும் – தன்னுடைய முதலாளியை அடையாளம் கண்டு பணியும். அதைப்போல் இந்த கருநாகமும் பயிற்சியாளரின் கட்டளைக்குப் பணிந்ததை நேரடியாகக் கண்டோம். படத்திலும் அது போன்ற ஒரு காட்சி வருவதால் கருநாகத்தைத் தேர்ந்தெடுத்தோம். பாம்பு வாய் திறக்கும் போது வாயின் உடற்கூறு, பற்கள், அதனுடைய நாக்கை 4 இஞ்ச் அளவிற்கு வெளியே நீட்டும் என்பது போன்ற விஷயங்களைக் காட்டி இருக்கிறோம். கருநாகத்தின் முகம் பெரியதாக இருக்கும் என்பதால் ஒரு பொருளை உடைக்கும் அளவிற்கு திறன் கொண்டது. மேலும், மரத்தை சுற்றி கொள்வதுபோல், ஒரு மனிதனை சுற்றிக் கொள்ளும். இதுபோன்ற விஷயங்களைக் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு படத்தில் உபயோகப்படுத்தினோம்.\nகதாபாத்திரத்திற்குத் தொடர்பு ஏற்படுத்துவதற்காக போலியான பாம்பை வைத்து படப்பிடிப்பு நடத்தினோம் பிறகு அதைக் கொண்டு கிராஃபிக்ஸ் செய்தோம். அனிமேஷன்-க்கு மட்டும் 1 வருடம் 2 மாத காலம் ஆயிற்று. தயாரிப்பாளர் அதனைப் புரிந்து கொண்டு எங்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்ததால் தான் இந்த அளவு தரமானதாக கிராஃபிக்ஸ் செய்ய முடிந்தது.\nஇயக்குநர் நிஜ பாம்பு போலவே இருக்க வேண்டும் என்று கூறியதால், சில காட்சிகளை கிரீன் மேட் கொண்டு எடுத்தோம். பாம்பைத் தவிர அணில், கழுகு, நாய், போன்றவற்றையும் கிராஃபிக்ஸ் செய்திருக்கிறோம். இதற்கெல்லாம் இயக்குநரும், தயாரிப்பாளரும் முழு ஆதரவு கொடுத்தார்கள்” என்றார்.\nபடத்தைப் பற்றிப் பேசியவ்இயக்குநர் எல்.சுரேஷ், “பாம்பிற்காக நாங்கள் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியாக பாங்காக்கில் உள்ள கோப்ரா வில்லேஜ் என்ற இடத்தில் உள்ள பாம்பைத்தான் தேர்வு செய்தோம். இது எங்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது.\nமுதலில் நிஜ பாம்பை வைத்து எடுக்கத்தான் முடிவு செய்தோம். ஆனால், அங்குள்ள பாம்பிற்கு ஒரு வார காலம் தான் நிஜ உருவம் இருக்கும். அதற்கு மேல் தோல் உரிவதும் வளர்வதுமாக இருப்பதால் படப்பிடிப்பிற்கு உகந்ததாக இருக்காது என்று கிராஃபிக்ஸ் செய்ய முடிவெடுத்தோம். பாம்பின் சாகசஜ் காட்சிகளும் ரசிகர்களைக் கவரும்விதம் உருவாக்கப்பட்டுள்ளது .\n‘நீயா’ படத்தில் நல்ல பாம்பு இடம் பெற்றிருக்கும். அதைவிட அதிகமாக பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கருநாகத்தைத் தேர்ந்தெடுத்தோம்.\nஅதேபோல், ‘நீயா’ படத்திற்கும் இந்தப் படத்திற்கும், மூன்று சம்பந்தம் உள்ளது. ‘பெயர்’, ‘பாம்பு’ மற்றும் ‘ஒரே ஜீவன்’ பாடல் இவை மூன்று தவிர அந்தக் கதைக்கும், இந்தக் கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இப்படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதை தான். நீயா படத்தில், பாம்பு ஒவ்வொரு கதாபாத்திரமாக உருவம் மாறி பழி வாங்கும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி இருக்காது. இப்படத்தில் பாம்புக்கென்று பெயர் கிடையாது” என்றார்.\nஜம்போ சினிமாஸ் ஏ. ஸ்ரீதர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார். மே 24 ஆம் தேதி அன்று படம் வெளியாகிறது.\nTAGNeeya 2 movie இயக்குநர் எல். சுரேஷ் கிராஃபிக்ஸ் நிபுணர் வெங்கடேஷ் ஜான்சன் நீயா 2 திரைப்படம்\nPrevious Postஎமதர்மராஜா யோகி பாபு Next Postரீவைண்ட் – தேஜ் இயக்கி நடிக்கும் த்ரில்லர் படம்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-10-25T17:24:22Z", "digest": "sha1:CXFAAAL3IE4ULC75KCA6R65WTP5XOCZR", "length": 12230, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "கிண்டர்கார்டன் பள்ளி விவாதம் செய்யும் ராகுல் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nகிண்டர்கார்டன் பள்ளி விவாதம் செய்யும் ராகுல்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்து பொய்சொல்லி வருகிறது. உண்மையை சொல்லப்போனால் 2007ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முடிவு செய்யபட்டதை விட 20 சதவீதம் விலை குறைவாகத்தான் தற்போது ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. எனவே இதில் தனி நிறுவனம் பயன்பெறும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு தவறானது.\nஆனால், தொடர்ந்து காங்கிரஸ் தவறான பிரச்சாரத்தை முன்வைத்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு, தேசியபாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்த ஒப்பந்தம் இருநாட்டு அரசுகள் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இடைத்தரகர்கள் இல்லை. எந்த விதியையும் கடைபிடிக்காமல் நேரடியாக ஒப்பந்தம் செய்து விட்டதாக பிரதமர் மோடி மீது அவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்ட 14 மாதங்கள் கழித்து தான் அது இறுதி செய்யப்பட்டது. இதற்கு ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பதில் அளிக்கும் என்று நம்புகிறேன் .\nதேசிய அரசியல் கட்சிகளிடமும், அவற்றின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களிடமும் பொதுவெளியில் ராணுவ பரிமாற்றங்கள் பற்றி பேசுவதற்கு முன்பாக இதுபற்றிய உண்மைத்தகவல்கள் வெளிவரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் 3 அம்சங்களில் குற்றவாளிகள் ஆகின்றனர்.\n10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பேரத்தை தாமதப்படுத்தியதின் மூலம் தேசப்பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தினர். விலை மற்றும் நடைமுறையில் பொய்யான தகவல்கள் கூறுகின்றனர். இந்த விவகாரங்களை எழுப்பி, ராணுவ கொள்முதலை மேலும் தாமதப் படுத்துகின்றனர்.\n‘ஒரு விமானத்திற்கு 7 வி���ை’ அருண் ஜெட்லி தனது பதிவில், ‘‘ராகுல்காந்தி ரபேல் விமானவிலை தொடர்பாக பல்வேறு விலையை குறிப்பிட்டுள்ளார். ஜெய்ப்பூரில் பேசும்போது மட்டும் ஒருமுறை ரூ.520 கோடி என்றார். அதன்பின் ரூ.540 கோடி என்றார். டெல்லியில் ரூ.700 கோடி என்றார். ஏப்ரல் மற்றும் மே மாதம் கர்நாடகாவிலும் இதே விலையைத்தான் கூறினார். ஆனால் நாடாளுமன்றத்தில் பேசும்போது இதேவிலையை ரூ.520 கோடியாக குறைத்து விட்டார். ஆனால் ராய்ப்பூரில் ரூ.540 கோடியாக உயர்த்திவிட்டார். ஐதராபாத்தில் ரூ.526 கோடி என்று புதிய விலையை நிர்ணயித்து விட்டார்.\nஇது கிண்டர்கார்டன் பள்ளி விவாதம்போல இருக்கிறது. நான் 500 கொடுத்தேன், நீ 1600 கொடுத்தாய் என்பது போல தான் அவர்கள் கூறுவது இருக்கிறது. இது ராகுல் காந்திக்கு எவ்வளவு குறைவான புரிதல் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆனால் உண்மைக்கு எப்போதும் ஒரேபதில்தான். பொய்கள்தான் பல வடிவங்களில் வெளிவரும். ரபேல் போர்விமானம் பற்றிய எந்தவித விவரமும் தெரியாமல் இந்த குற்றச்சாட்டுகளை அவர் முன்வைக்கிறார்\nரபேல் காங்கிரஸ் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறுகிறது\nகாங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட தீர்ப்பு\nஅரசியல் லாபத்திற்காக மக்களை தவறாக வழி நடத்துகிறார்\nராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள்\nராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றை பூசிக்கொண்டுள்ளார்\nகாங்கிரஸ் ஆட்சி, ரபேல், ராகுல் காந்தி\nரபேல் விமானங்கள் முறைப்படி இந்திய விம� ...\nரபேல் தெற்காசியாவில் இனி இந்தியாதான் � ...\nதேசத்தின் மீதான உங்கள் காதல் என்பது போ� ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nமுதலில் WRITE OFF மற்றும் WAIVERக்கான வேறுபாடை த� ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nதசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்ந��ட்டு மக்களில் ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/18116/", "date_download": "2020-10-25T16:59:41Z", "digest": "sha1:B5ROUTMBRIMLZRVNG5YLJPSKHAXJJGLK", "length": 16337, "nlines": 283, "source_domain": "www.tnpolice.news", "title": "தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்தார் டிஜிபி – POLICE NEWS +", "raw_content": "\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\nசாதனைகளை அமைதியாக செய்து முடிக்கும் மாதவரம் துணை ஆணையர் திரு.பாலகிருஷ்ணன்\nகூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த முதல் நிலை பெண் காவலருக்கு பாராட்டு\nமனிதநேய மிக்க காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.தமிழரசன்\nகோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் கந்தசாமி\nஉரிய நேரத்தில் தொழிலாளியின் உயிர் காத்த பெண் காவலர்.\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nதமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்தார் டிஜிபி\nதமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். வேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், இளங்கோ, வனிதா, கோபி, சுஜாதா, முகிலன், பாஸ்கரன், அனிதா, முத்துக்கருப்பன், என்.குமார், பாரதி, ரவி, லாவண்யா, ரமேஷ், பாபு, ராமமூர்த்தி, டி.குமார் ஆகியோர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.\nகிருஷ்ணகிரியில் போதை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி\n77 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி, தேன்கனிக்கோட்டை கா���ல் ஆய்வாளர் […]\nதிருவள்ளூர் காவலர்களுக்கு AMAZING RACE விளையாட்டுபோட்டி\nS.R பட்டினத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்\nதிருப்பூர் மாநகர் காவல் கிரிக்கெட் போட்டி, காவல்துறை ஆணையர் கோப்பையை வழங்கினார்\nஅரிசி, காய்கறிகள் வழங்கி ஊக்கப்படுத்திய விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர்\nஇளம்பெண்ணை எரித்துக் கொல்ல முயன்ற காதலன்\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூரில் கபசுர குடிநீர் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,941)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,112)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,063)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,834)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,738)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,721)\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23462/", "date_download": "2020-10-25T16:06:29Z", "digest": "sha1:Q2LCK6GVMJ2OKGDN6I3X7TLWOKY44LTM", "length": 16792, "nlines": 282, "source_domain": "www.tnpolice.news", "title": "கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த தேனி போலீசார்கள் – POLICE NEWS +", "raw_content": "\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\nசாதனைகளை அமைதியாக செய்து முடிக்கும் மாதவரம் துணை ஆணையர் திரு.பாலகிருஷ்ணன்\nகூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த முதல் நிலை பெண் காவலருக்கு பாராட்டு\nமனிதநேய மிக்க காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.தமிழரசன்\nகோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் கந்தசாமி\nஉரிய நேரத்தில் தொழிலாளியின் உயிர் காத்த பெண் காவலர்.\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nகஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த தேனி போலீசார்கள்\nதேனி : தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையில் SI திரு.வினோத்ராஜா,\nSI திரு.அருண்பாண்டி, SSI திரு.ரவி, HC திரு.சந்திரன், Gr-I திரு.மாயகிருஷ்ணன், Gr-Iதிரு.பழனிச்சாமி,\nPC திரு.உதயகுமார், PC திரு.ராமச்சந்திரன்,PC திரு.உதயகுமார்ஆகிய போலீசார்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த TATA SUMO வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த விஜீ (46), நிஜித் (46) ஆகிய இருவரையும் கைது செய்து 18 கிலோ மதிப்பிலான கஞ்சா மற்றும் TATA SUMO வகனத்தை பறிமுதல் செய்தனர்.\nவிபத்தில் இறந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு காப்பீட்டு தொகையாக 30 லட்சம் பெற்றுத்தந்த சிவகங்கை எஸ்பி\n163 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 10.01.2020. தேவகோட்டை சரக எல்லைக்குட்பட்ட திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில், பணிபுரிந்த தலைமை காவலர் திரு.நாகராஜன் அவர்கள் 27.4.2019 அன்று சாலை […]\nவிஷம் அருந்திய பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சேர்த்து உதவிய பெண் காவலருக்கு பாராட்டு\nசககாவலர்களுக்கு உதவி வரும் தலைமை காவலர்\nசாலை வாகன விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து ஆய்வு\nதிருநெல்வேலியில் 71-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\n14 வயது சிறுமியை கர்பமாக்கியவனை, பிடித்து சிறையில் அடைத்த காவல் ஆய்வாளர் ஜெயசீல்குமார்\nகும்பகோணம் மேற்கு காவல்நிலைய தலைமை காவலர் திரு A..பார்த்திபன் அவர்களுக்கு காந்தியடிகள் விருது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,941)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,111)\nவலிப்பு வ��்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,063)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,834)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,738)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,721)\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-25T16:16:13Z", "digest": "sha1:UXP5DLV4NGVAJWMDOQ7MKNESVOFOXLBH", "length": 4305, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "எல்லை சுவர் கட்டும் நிறுவனத்திற்கே அபராதம்….அமெரிக்காவின் கேலிக்கூத்தான செயல் |", "raw_content": "\nஎல்லை சுவர் கட்டும் நிறுவனத்திற்கே அபராதம்….அமெரிக்காவின் கேலிக்கூத்தான செயல்\nஅமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லையை பிரிக்கும் இரும்பு சுவர் எழுப்பி வரும் நிறுவனம் மீதே அமெரிக்கா அபராதம் விதித்துள்ளது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமெக்சிகோவிலிருந்து முறைகேடாக அமெரிக்காவுக்கு குடிஎருவரோகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தை அடுத்து அங்கு எல்லை சுவர் எழுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது. இதற்காக கோல்டன் ஸ்டேட் என்ற நிறுவனத்திடம் அமெரிக்க அரசு இந்தப் பணியை ஒப்படைத்தது.\nபணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், அமெரிக்க அரசாங்கம் கோல்டன் ஸ்டேட் நிறுவனத்திற்கு 5 மில்லியன் டாலர்களை அபராதம் விதித்ததாம்.\nஇதன் காரணம் சற்று, கேலிகூத்தாக உள்ளதாக ஊடகங்கள் விமர்சித்துள்ளன. ஏனெனில் இந்த எல்லைகளின் வழியே மெக்ஸிகோ நாட்டு மக்கள் அத்துமீறி அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கவே இந்த சுவர் எழுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டது.\nஆனால் கோல்டன் நிறுவனம் அமெரிக்க அரசிடம் முறையான அனுமதி பெறாமல், எல்லை பகுதிகளில் இருக்கும் மெக்ஸிகோ மக்களை கொண்டு இந்த பணிகளை மேற்கொண்டதால், கடுப்பாகிபோன அரசு அதிகாரிகள், 5 மில்லியன் டாலர்களை அபராதமாக விதித்திருக்கிறார்கள்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=274&cat=10&q=Educational%20Loans", "date_download": "2020-10-25T16:55:18Z", "digest": "sha1:UYAKM4MDW6RFAU7JYBX5WZDQBKYZQQDY", "length": 10431, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்விக்கடன் - எங்களைக் கேளுங்கள்\nநான் வங்கிக்கடன் வாங்க மூன்றாவது நபர் ஜாமீன் கையெழுத்து தரமாட்டேன்கிறாரே | Kalvimalar - News\nநான் வங்கிக்கடன் வாங்க மூன்றாவது நபர் ஜாமீன் கையெழுத்து தரமாட்டேன்கிறாரேஏப்ரல் 29,2008,00:00 IST\nரூ.4 லட்சம் வரை மூன்றாவது நபர் ஜாமீன் கையெழுத்து தரவேண்டாம். அதற்கு மேல் பிணையசொத்து பத்திரம் மட்டும் தாக்கல் செய்வது, பத்திரத்தை அடமானமாக வங்கியில் தருவது, கையெழுத்து மட்டும் போட்டால் போதும் என பல பிரிவுகளாக நிபந்தனைகள் உள்ளன. இவை வங்கிக்கு வங்கி, தொகைக்கு தொகை வேறுபடுகின்றன. உரிய வங்கி கிளைகளில் தொடர்பு கொள்ளவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஎன் பெயர் முகிலன். நான் நுண்கலை பட்டதாரி. முதுநிலையில், டிசைன் மேனேஜ்மென்ட் படிப்பை, புனேயிலுள்ள எம்.ஐ.டி. டிசைன் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படிப்பை முடித்தப்பிறகு, எனக்கான வாய்ப்புகள் என்னென்ன நான் ஒரு வருடமாக, விசுவலைசராக பணிபுரிந்து வருகிறேன்.\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nஇந்தியாவில் நடத்தப்படும் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வுகள் பற்றி விளக்கவும்.\nஒயர்லெஸ��� படிப்புகள் பற்றிக் கூறவும். இன்றையச் சூழலில் இது நல்ல துறைதானா\nதேர்வு கட்டணத்தையும் கடனாக பெற இயலுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=437&cat=3", "date_download": "2020-10-25T17:06:54Z", "digest": "sha1:3SQWZBSHRUPVV2DUHJ36MC7F4XAYEIKT", "length": 12665, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nஎல்லாப் பாடங்களுக்குரிய தேர்விலும், அதிக மதிப்பெண் வினாக்கள், சற்றே குறைந்த மதிப்பெண் வினாக்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் வினாக்கள் என்ற வகைப்பாடு இருக்கும்.\nஎனவே, மாணவர்கள் முதலில் அதிக மதிப்பெண் வினாக்களை எழுதினால் நன்று. ஏனெனில், முதலிலேயே குறைந்த மதிப்பெண் வினாக்களுக்கு விடை எழுதும்போது, ஆர்வம் மற்றும் உற்சாகம் மிகுதியால், தேவைப்படும் அளவைவிட, அதிகமாக எழுதிக்கொண்டே செல்வோம். இதனால், பயனில்லை என்பதோடு, மிகப்பெரிய மதிப்பு வாய்ந்த நேரமானது, தேவையின்றி வீணாகிறது.\nஇதனால், நிறைய எழுத வேண்டிய அதிக மதிப்பெண் வினாக்களுக்கு, தேவையான அளவு எழுத முடியாமல் திணறி, மதிப்பெண்களையும் இழக்க நேரிடுகிறது.\nபதில் எழுதும்போது, கேள்விக்கான பிரிவை குறிப்பிடுவதற்கும், கேள்வி எண்ணைக் குறிப்பிடுவதற்கும், எந்த வகையிலும் மறத்தல்கூடாது. அப்படி மறந்தால், கோட்டைவிடப்போவது நீங்கள்தான்.\nதேர்வு மையத்தில், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அடிக்கப்படும் மணியை எதிர்பார்ப்பதற்கு பதில், நம் கையில் கடிகாரம் கட்டிக்கொண்டு, அதன்மூலம் நேரத்தைப் பார்த்துக்கொண்டு எழுதலாம். தேர்வு எழுதும் முன்பாகவே, இந்த கேள்விப் பிரிவை, இவ்வளவு நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு, அதற்கேற்ப செயல்படவும்.\nகடைசி மணியடிக்கும் வரை, எழுதுவது நல்லதல்ல. குறைந்தபட்சம் 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே முடித்துவிட்டு, கேள்வி எண்கள் மற்றும் பிரிவுகள், சரியானபடி குறிப்பிடப்பட்டுள்ளதா, பதில்களின் இடையில், சரியான முறையில் கோடுகள் போடப்பட்டுள்ளதா\nவெற்றிக்கு வழிகாட்டி முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வ��� டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nடில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரீன் டிரேட் நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராகலாம்\nநான் செந்தில்வேல். ஐடி துறையில் பிடெக் படிக்கிறேன். எனக்கு சிடிஎஸ் தேர்வுப் பற்றி அறிய ஆசை. நான் எப்போது அதை எழுதலாம் அதற்கான நடைமுறைகள் என்ன அதற்கான புத்தகங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா\nஅஞ்சல் வழியில் படிக்கக் கூடிய வேலைக்கு உதவும் படிப்புகள் சிலவற்றைக் கூறவும்.\nகெமிக்கல் இன்ஜினியரிங் முடிக்கவிருக்கும் நான் எண்ணெய் நிறுவனங்களில் பணி பெற நேரடியாக விண்ணப்பிக்க முடியுமா\nதேர்வு எழுதாமல் பாங்க் வேலை பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-25T17:10:52Z", "digest": "sha1:LLTRVL6RQAX3JGVY4QM44TW7YJRX7554", "length": 6177, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/இயற்கை வளங்களைப் படைத்த ஆண்டவன் - விக்கிமூலம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/இயற்கை வளங்களைப் படைத்த ஆண்டவன்\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\nஇயற்கை வளங்களைப் படைத்த ஆண்டவன்\n416957நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — இயற்கை வளங்களைப் படைத்த ஆண்டவன்\n8. இயற்கை வனங்களைப் படைத்த ஆண்டவன்\n⁠பெருமானார் அவர்கள் ஹலரத் அபூதாலிபுடன் ஷாம் தேசத்துக்குப் பயணமாகச் சென்ற பொழுது, ஆண்டவனுடைய பெருமையையும், வல்லமையையும் காட்டக் கூடிய பல அரிய காட்சிகள் பெருமானாருக்கு நன்கு புலப்பட்டன.\n⁠மலைகள், காடுகள், ஆறுகள், ஏரிகள் ஆகியவை, பெருமானார் அவர்களின் உள்ளத்தில் என்றும் அகலாத ஓர் உண்மையை உணர்த்தின என்றே கூற வேண்டும்.\n⁠“ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்” என்பதை எண்பிக்கும் வகையில் இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டி, “இத்தகைய பொருள்களை எல்லாம் படைத்தது யார் அவனுடைய உண்மையை இந்தப் ப���ருள்கள் உணர்த்தவில்லையா அவனுடைய உண்மையை இந்தப் பொருள்கள் உணர்த்தவில்லையா” என்று சொல்வார்கள், பெருமானார் அவர்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 13:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/6494", "date_download": "2020-10-25T17:09:39Z", "digest": "sha1:PJ7WYUHO2FEI2OAYNIUYKXA3GCXVMH7O", "length": 5561, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா கோவிற்குளத்தில் தீ ப்ப ற்றவிருந்த கேஸ் சிலிண்டர் : களத்தில் விரைந்து செயற்ப்பட்ட தீ யணைப்பு ப டையினர் – Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nவவுனியா கோவிற்குளத்தில் தீ ப்ப ற்றவிருந்த கேஸ் சிலிண்டர் : களத்தில் விரைந்து செயற்ப்பட்ட தீ யணைப்பு ப டையினர்\nவவுனியா கோவிற்குளம் இந்து கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீடோன்றில் கேஸ் சிலிண்டரில் க சிவு ஏற்பட்டு சிலிண்டர் தீ ப்பற்றவிருந்த நிலையில் அ திரடியாக செயற்பட்ட தீ யணைப்பி ரிவினர் நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்\nஇன்று (23.08.2020) இரவு 6.50 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nகுறித்த வீட்டில் தேநீர் வைப்பதற்காக அடுப்பினை பற்ற வைத்து அனைத்து சிறிது நேரத்தில் கேஸ் சிலிண்டரிலிருந்து கசிவு ஏற்பட்டுள்ளது.\nஇதனை அவதானித்த வீட்டார் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதுடன் வவுனியா நகரசபை தீ யணைப்பு பி ரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.\nசம்பவ இடத்திற்கு அ திரடியாக விரைந்த தீ யணைப்பு பிரிவினர் பா துகாப்பாக காஸ் சிலிண்டரை வெளியே எடுத்து வந்ததுடன் நீரிணை ஊற்றி ஏற்படவிருந்த பா ரிய அ னர்த்தத்தினை க ட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.\nவவுனியாவில் இடம்பெறவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்\nவவுனியா – செட்டிகுளம் செல்லும் பேருந்துகளில் பெண்களுக்கு நடக்கும் தொ ல்லைகள்\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள் பூட்டு\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட���டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\nநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nஇ றந் தவ ரின் ச டல த் தை அ டக்க ம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அ…\nவவுனியாவில் ஆடு தி ருட்டு உட்பட பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன்…\nமுன்னணிக்குள் உடைவு முக்கியஸ்தர் பதவி பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/sep/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3468643.html", "date_download": "2020-10-25T16:11:36Z", "digest": "sha1:6X67VZK7NQTZW2HNNSVK3IST2GKE7TAI", "length": 9855, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திண்டிவனம் அருகே மரத்தில் காா் மோதியதில் ஒருவா் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nதிண்டிவனம் அருகே மரத்தில் காா் மோதியதில் ஒருவா் பலி\nவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சனிக்கிழமை மரத்தில் காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.\nமதுரை மாவட்டம், வாழப்பாடி வட்டம், நாராயணபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜாபிரபு (40). இதே பகுதியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் மகேஷ் (49), அவணியாபுரம் பராசக்தி நகரைச் சோ்ந்த வீரய்யா மகன் பாலசுப்பிரமணி (35) ஆகியோா் கல் குவாரி பராமரிப்புப் பணிக்காக விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட தொள்ளாமூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தனா்.\nசனிக்கிழமை பிற்பகல் திண்டிவனம் அருகே செண்டூா் பகுதியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மயிலம் - புதுச்சேரி சாலையை நோக்கி இவா்களின் காா் திரும்பியபோது, சாலையின் குறுக்கே ஆடு வந்ததால், காரை ஓட்டிச் சென்ற மகேஷ் பிரேக் பிடித்தாா். இதனால் கட்டுப்பாட்டை இழந்த காா், நிலை தடுமாறி சாலையோரமிருந்த புளிய மரத்தின் மீது மோதியது.\nஇந்த விபத்தில் காரிலிருந்த ராஜாபிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரை ஓட்���ிச் சென்ற மகேஷ், பாலசுப்பிரமணியன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மயிலம் போலீஸாா் விரைந்து சென்று ராஜாபிரபுவின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.\nமேலும், விபத்தில் காயமடைந்தவா்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-25T16:19:25Z", "digest": "sha1:IML2C7WEWQLWMRYOQOCQ7AXLFYKVYX2E", "length": 16416, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "தேர்தலில் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக போட்டியிட தயார்; சங்மா\nஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக போட்டியிட தயார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்மா தெரிவித்துள்ளார் . .ஜனாதிபதி வேட்பாளராக பி.ஏ. சங்மாவிற்கு ஆதரவு திரட்டும் பணியில் முதல்வர் ......[Read More…]\nMay,21,12, —\t—\tசுயேட்சை, ஜனாதிபதி, தயார், தேர்தலில், போட்டியிட, வேட்ப்பாளராக\nஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க ஆதரவுபெற்ற வேட்ப்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை\nஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா ஆதரவுபெற்ற வேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவு செய்யபடவில்லை. அது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி களுடன் , ஆலோசித்த பிறகே ......[Read More…]\nMay,3,12, —\t—\tஆதரவுபெற்ற, இன்னமும், செய்யபடவில்லை., ஜனாதிபதி, தேர்தலில், பாரதிய ஜனதா, முடிவு, யார் என்பது, வேட்பாளர்\nதிமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர காங்கிரஸ்க்கு ஏற்படும் ; சந்திரபாபு நாயுடு\nதேர்தலில் முறைகேடு செய்தால் , திமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர காங்கிரஸ்க்கு ஏற்படும் என தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார் .விஜயவாடாவில் செய்தியாளர்கலியம் அவர் தெரிவித்ததாவது;காங்கிரஸ்கட்சி ஊழல் ஆட்சியை ......[Read More…]\nMay,14,11, —\t—\tகாங்கிரஸ்க்கு, சந்திரபாபு நாயுடு, திமுகவுக்கு, தேர்தலில், முறைகேடு\nஅசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்களித்தனர்\nஅசாமில் நேற்று நடைபெற்ற கடைசிகட்ட தேர்தலில், 65சதவீத மக்கள் வாக்களித்தனர் .இரண்டு கட்டமாக அசாமில் சட்டசபைதேர்தல் நடைபெற்றது. கடந்த 4ம்-தேதி, 62 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. நேற்று கடைசிகட்ட தேர்தல் ......[Read More…]\nApril,12,11, —\t—\t65சதவீத, அசாமில், இரண்டுl கட்டமாக, கடைசிகட்ட, சட்டசபைதேர்தல், தேர்தலில், நடைபெற்ற, நடைபெற்றது, நேற்று, மக்கள், வாக்களித்தனர்\nதேர்தலை ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு; பிரவீன் குமார்\nதேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் தருவது தொடர்ந்தால் தேர்தலை ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று தமிழக தலைமை தேர்தல்-அதிகாரி பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்மேலும் அவர் தெரிவித்ததாவது தேர்தலில் ......[Read More…]\nApril,11,11, —\t—\tஅதிகாரம் உண்டு, ஆணையத்துக்கு, ஓட்டுப்போடுவதற்காக, தேர்தலில், தேர்தலை, தேர்தல், தொடர்ந்தால், பணம் தருவது, ரத்துசெய்ய, வாக்காளர்களுக்கு\nஇலவச பொருட்களை தருவது பாஜகவுக்கு எதிரானது; வெங்கையா நாயுடு\nதேர்தலில் வெற்றி பெறுவதற்க்காக வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை தருவது பாஜகவுக்கு எதிரானது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்ததாவது .கிரைண்டர், ......[Read More…]\nApril,7,11, —\t—\tஇலவச பொருட்களை தருவது, உரையாற்றுகையில், எதிரானது, கிருஷ்ணகிரி, தேர்தலில், தேர்தல் பொதுக்கூட்டத்தில், பாஜகவுக்கு, பெறுவதற்க்காக, வாக்காளர்களுக்கு, வெற்றி\nமதிமுக,வை அதிமுக, தலைமை திட்டம் போட்டு புறக்கணித்தது ; வைகோ\n\"தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரண்டு கண்களாக போற்றும் மதிமுக, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இல்லை' என்று , தீர்மானித்துள்ளது.மதிமுக.,வுக்கு 12 தொகுதிகளை-மட்டுமே ஒதுக்க இயலும் என்று அதிமுக, திட்டவட்டமாக இருந்ததால் ......[Read More…]\nMarch,21,11, —\t—\tஇரண்டு, இல்லை, கண்களாக, சுயமரியாதையையும், தன்மானத்தையும், தேர்தலில், போட்டியிடுவது, போற்றும், மதிமுக, வரும் சட்டசபை\nகேரள முதல் மந்திரி அச்சுதானந்தனுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் இல்லை\nகேரள சட்ட சபை தேர்தலில்-போட்டியிட தற்போதைய முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு டிக்கெட் கிடைக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.இன்று உயர் மட்டக்குழு கூட்டம் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத் முன்னிலையில் ......[Read More…]\nMarch,16,11, —\t—\tஇந்திய பொதுச்செயலாளர், கட்சி அலுவலகத்தில், கேரள சட்ட சபை, டிக்கெட் கிடைக்காது, தற்போதைய, தேர்தலில், பிரகாஷ்கரத், போட்டியிட, முதல் மந்திரி, முன்னிலையில், வி எஸ் அச்சுதானந்தனுக்கு\nஇளைஞர் காங்கிரசுக்கு 10தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி\nதி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டன, இதில் 33 தொகுதிகள் புதிய தொகுதிகலாகும் . மீதம் இருக்கும் 30 தொகுதிகள் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளாகும். ......[Read More…]\nMarch,16,11, —\t—\t30 தொகுதிகள், 33 தொகுதிகள், 63 தொகுதி, இதில், ஒதுக்கப்பட்டன, கடந்த சட்டசபை, கட்சிக்கு, காங்கிரஸ், தமிழக, தேர்தலில், தொகுதிகளாகும், புதிய தொகுதிகலாகும், போட்டியிட்ட, மீதம் இருக்கும்\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் அன்று வெளியிடபடுகிறது\nவரும் ஏப்ரல் 13ந்தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டபேரவை தேர்தலில் போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் வருகிற புதன் அன்று வெளியிடபடும் என தெரிவித்துள்ளனர்.18-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி ......[Read More…]\nMarch,14,11, —\t—\tஇருக்கும், உள்ள, ஏப்ரல் 13ந்தேதி, சட்டபேரவை, தமிழகத்தில், தேர்தலில், நடைபெற, பட்டியல், புதன், போட்டியிட, வருகிற, வரும், வெளியிடபடும், வேட்பாளர்களின்\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் சுபாகு. இதனைக்கண்டு கோபம் கொண்ட யுதாஜித் மற்றும�� அவரது மகன் சந்திரஜித் ஆகியோரை ...\nஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவ ...\nஇந்தியாவின் உண்மையான முதல் ஜனாதிபதிக் ...\n’காவலர்கள் தோற்றத்தில் இருந்த சமூகவிர ...\nநிதியமைச்சராக இருந்து சாதிக்க முடியா� ...\nஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற ...\nஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாமே மிக பொ ...\nசிறப்பு தபால்தலை மற்றும் நாணயங்களை ஜன� ...\nஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க ஆதரவுபெற்ற வ ...\nஅப்துல்கலாம் போன்ற பொது வேட்பாளர் அறி� ...\nதிமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர க� ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/PM?page=1", "date_download": "2020-10-25T17:23:46Z", "digest": "sha1:X2QYLOUB5Y72NTTFMGTC6EH4O2XQ7G6E", "length": 4495, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | PM", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“இந்த சம்பளத்துல குடும்பம் நடத்த...\n”கொரோனாவுக்கு எதிரான போரை நிறுத்...\nநியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆ...\nகடந்த ஆண்டைவிட உயர்ந்த மோடியின் ...\nகடந்த ஆண்டைவிட உயர்ந்த மோடியின் ...\nகடந்த ஆண்டைவிட உயர்ந்த மோடியின் ...\nகடந்த ஆண்டைவிட உயர்ந்த மோடியின் ...\nகடந்த ஆண்டைவிட உயர்ந்த மோடியின் ...\nகடந்த ஆண்டைவிட உயர்ந்த மோடியின் ...\nகடந்த ஆண்டைவிட உயர்ந்த மோடியின் ...\nகடந்த ஆண்டைவிட உயர்ந்த மோடியின் ...\nகடந்த ஆண்டைவிட உயர்ந்த மோடியின் ...\nபி.எம் கேருக்கு மத்திய அரசு ஊழி...\n\"கிராமங்களில் சுமார் ‌2 கோடி ஏழை...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/khawaja-ruled-out-of-wc-with-a-hamstring-injury/", "date_download": "2020-10-25T16:50:44Z", "digest": "sha1:WSAKVDK4JIJ7U6NG5PT3Y3MFCI3G5PIX", "length": 4760, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Khawaja ruled out of WC with a hamstring injury – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\nயுவன் சங்கர் ராஜாவுக்கு அட்வைஸ் சொன்ன அஜித்\nசிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் நந்திதா ஸ்வேதா\nலைகா நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குநர் ஷங்கர்\nபெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – டெல்லியில் இன்று தொடக்கம்\n – சென்னை எப்.சி அணிக்கு 10வது தோல்வி\nஅதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் – டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதலிடம்\nஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nOctober 24, 2020 Comments Off on ஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது. நடப்பு\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\nOctober 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://murasu.in/2020/07/28/", "date_download": "2020-10-25T17:13:24Z", "digest": "sha1:YXH2JCAQO3KIYSVBKWDASWS7YMGIMJDP", "length": 12002, "nlines": 136, "source_domain": "murasu.in", "title": "28/07/2020 – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஷாங்காய் நகருக்கு அருகே பறந்த அமெரிக்க கடற்படை விமானங்கள்\nஅமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி8 மற்றும் இ.பி-3இ விமானங்கள் சீன நிலபரப்புக்கு மிக அருகே பறந்துள்ள நிகழ்வு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமானங்கள் தைவான் ஜலஸந்தி வழியாக பறந்து, ஃபூஜியான் மற்றும் ஷெய்ஜாங் ஆகிய கடலோர பகுதிகளுக்கு மிக அருகே பறந்துள்ளன. அமெரிக்க பி8 விமானம் ஷாங்காய் நகரிலிருந்து வெறுமனே 76கிலோமீட்டர் தொலைவில் பறந்துள்ளது, மேலும் மற்றோரு விமானம் ஃபூஜியான் கடற்கரை பகுதியில் இருந்து வெறுமனே 106கிலோமீட்டர் […]\nஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கிய ரபேல் விமானங்கள்\nஇந்தியா நோக்கி வரும் 5 புதிய ரபேல் விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் புதன் அன்று 5 விமானங்களும் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தப்ரா தளத்தில் 5 விமானங்களும் பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக விமானப்படையும் உறுதி படுத்தியுள்ளது. இந்தியா வந்த பிறகு இந்த ஐந்து விமானங்களும் அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ள விழாவில் படையில் […]\nபாகிஸ்தானில் சீக்கியர்கள் கோவிலை மசூதியாக மாற்ற இந்தியா எதிர்ப்பு\nபாகிஸ்தானின் லாகூரில் நவ்லாஹா பஜாரில் பிரசித்தி பெற்ற ஷாஹிதி அஸ்தான என்ற பிரசித்தி பெற்ற குருத்துவாரா உள்ளது. சீக்கியர்களின் புனித தலமான கருதப்படும் இந்த இடத்தில் மஸ்ஜித் ஷாஹித் கஞ்ச் என்ற மசூதி உள்ளது. எனவே பிரசித்தி பெற்ற குருத்துவாரா, மசூதிக்கு சொந்தமானது எனவும், அங்கு குருத்துவாராவை மசூதியாக மாற்ற ஏற்பாடு நடந்து வருவதாக புகார் எழுந்தது.இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாக். தூதரக மூலம் […]\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: ��ொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T17:25:39Z", "digest": "sha1:OBV5JLIQNDXVIPO5N2KZOX4FIR4XG6AW", "length": 24523, "nlines": 163, "source_domain": "ruralindiaonline.org", "title": "’சிந்திச்சு நடைபோடு. தங்கம் கிடைக்கும்’", "raw_content": "\n’சிந்திச்சு நடைபோடு. தங்கம் கிடைக்கும்’\nதமிழ்நாட்டின் நீலகிரியைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்களின் மகனான ரவி விஸ்வநாதன், மிக விரைவில் முனைவர் பட்டம் பெறவிருக்கிறார். பழங்குடிச் சமூகத்தின் அழிந்து வரும் மொழியைக் குறித்த தனது ஆய்வு ஆவணங்களை சமர்ப்பிக்க இருக்க���றார் ரவி விஸ்வநாதன்தான் அலு குரும்பர் சமூகத்தின் முதல் முனைவர்.\nமுட்டு சிக்கிய டாங் ஊடாலே\n[பதறிப் பதறித் தேடுனா லாபமில்ல\nசிந்திச்சு நடைபோடு. தங்கம் கிடைக்கும்]\nநீலகிரி மலைகளின் காடுகளில் ஒரு காலத்தில் வசித்த அலு குரும்பர் பழங்குடி மக்கள் சரியான துணையை கண்டறிய விருப்பமான வழியை இந்த பழமொழி சொல்வதாக நினைக்கிறாகள். பக்குவமாய் நிதானமாய் இருப்பதைக் குறித்த இந்தப் பழமொழி ரவி விஸ்வநாதனின் வாழ்க்கைக்கும் பொருந்தியிருக்கிறது. நிதானமாகத் தொடங்கிய அவரது கல்விப் பயணத்தின் விதை, இப்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறப்போகும் அளவுக்கு விருட்சமாகியிருக்கிறது. அலு குரும்பர் சமூகப் பின்னணியில் இருந்து இந்த பட்டம் பெறுவது மட்டுமல்ல. அலு குரும்பர் மொழியின் இலக்கணம் மற்றும் வடிவத்தை முதன்முதலாக ஆவணப்படுத்துவரும் இவர்தான். 33 வயதாகும் விஸ்வா (தன்னை அப்படி அழைப்பதை விஸ்வா விரும்புகிறார்) தனக்கு சரியான மனைவியை தேடிக் கொண்டிருக்கிறார்.\nதமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி நகருக்கு அருகிலுள்ள அலு குரும்பர் பகுதியான பணகுடியில் தான் வளர்ந்திருக்கிறார் விஸ்வா. காலை 7 மணிக்கு வேலைக்குப் புறப்பட, மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அரவேனு அரசுப்பள்ளிக்கு படிக்கச் சென்றிருக்கிறார்கள் குழந்தைகள்.\nஆர் விஸ்வநாதன் நீலகிரியிலுள்ள குரும்பரின் கிராமமான பனக்குடியில் வளர்ந்தவர்\nகதைக்கு இங்குதான் திருப்பம் கிடைக்கிறது. பெற்றோர் தங்கள் கூலி வேலைகளுக்குச் சென்றதும், அருகிலிருக்கும் காடுகளுக்குச் சென்று நேரம் செலவழிப்பது, தங்கள் வீடுகளுக்கு முன்பாக இருக்கும் தார் ரோடுகளில் விளையாடுவதென நேரம் கடத்துகிறார்கள் குழந்தைகள். “எங்கள் சமூகத்தில், கல்வி முதன்மையான விஷயமாக இருந்ததில்லை. என்னைப் போலவே பள்ளிக்குச் செல்லும் வயதில் 20 பேர் இருந்தார்கள். பள்ளியை அடையும்போது மிகக் குறைவானவர்கள் மட்டுமே பாடம் படிக்க வந்திருப்போம்” என்கிறார் விஸ்வா. பழங்குடிக் குழந்தைகள் தங்கள் மொழியில் பேசுவார்கள். ஆனால், மாநிலத்தின் மொழியான தமிழைத்தான் ஆசிரியர்களால் பேச முடியும். அது அந்தக் குழந்தைகளுக்கு பயன்படவில்லை.\nபுரியாத மொழி, கல்வியின் பயனை விளக்காத வீட்டுப் பெரியவர்கள், தன்னைப் போலவே விளையாட்டாக இருக்கும் தன் வயதுச் சிறுவர்கள் போன்ற விஷயங்களால் விஸ்வாவும் பள்ளிக்குப் போவதை பலமுறை தவிர்த்திருக்கிறார். அருகிலிருக்கும் எஸ்டேட்டில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்திருக்கிறார்கள் விஸ்வாவின் அப்பாவும் அம்மாவும். தேயிலைகளை பறிப்பது அவரது அம்மாவின் வேலை. விஸ்வாவின் அப்பா, மழை நீரை விலக்கி வழிவிடுவதும், ட்ரக்குகளில் இருந்து 50 கிலோ உர மூட்டைகளை இறக்கி வைக்கும் வேலையைச் செய்து வந்திருக்கிறார். ஆண்டுக்கு இரண்டு முறை, காடுகளில் தேன் சேகரிக்க மற்ற அலு குரும்பர்களோடு செல்வது விஸ்வாவின் அப்பாவுக்கு வழக்கம். காடுகளிலிருந்து மூலிகைச் செடிகளைச் சேமிப்பதுடன், 1800களின் தொடக்கத்தில் நீலகிரியை அபகரித்த பிரிட்டீஷார் ஆக்கிரமிப்புக்கு முன்பாக, தேன் சேகரிப்பும் இச்சமூகத்தின் வாழ்வாதாரமாக இருந்திருக்கிறது. பிரிட்டீஷாரின் வருகைக்குப் பிறகு காடுகளை அழித்து தேயிலை வளர்ப்பதையும், காடுகளில் இருந்து பழங்குடிகளை வெளியில் அனுப்புவதையும், குடியிருப்புகளை அமைப்பதையும் செய்தனர்.\nதொடக்க கல்வியே இப்படியென்றால், தொடக்கக் கல்விக்குப் பிறகு மிகுந்த சவால்களை எதிர்கொண்டிருக்கிறார் விஸ்வா. அவரது தந்தை அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வேலை செய்ய முடியாமல் போகவே, குடும்பப் பொறுப்பு விஸ்வா மீது விழுந்திருக்கிறது. பள்ளிக்கு செல்வது குறைந்து தினக்கூலியாக குடும்ப வருமானத்திற்காக உழைத்திருக்கிறார். விஸ்வாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தபோது விஸ்வாவுக்கு 16 வயது. அவருடைய மருத்துவ செலவுகளுக்காக வாங்கிய 30,000 ரூபாய் கடனுக்கும் விஸ்வா பொறுப்பாகியிருக்கிறார். விஸ்வா பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி, ஓட்டுநர் உரிமம் வாங்கி, அவரது அம்மா பணிபுரியும் அதே எஸ்டேட்டில் மாதம் 900 ரூபாய் சம்பளத்திற்கு ட்ரக் ஓட்டுநராகச் சென்றிருக்கிறார்.\nகடனை அடைத்து, மறுபடியும் பள்ளிக்குச் செல்லத் தொடங்குவதற்காக, விஸ்வாவும் அவரது அம்மாவும் தங்கள் நிலத்தை குத்தகைக்குக் கொடுத்ததுடன், வார விடுமுறையில்லாமல் மூன்று வருடங்கள் வேலை செய்திருக்கிறார்கள். “எனது பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்றதில்லை. ஆனால் என்னுடைய ஆர்வம் அவர்களுக்குப் புரிந்தது. நான் படிக்க வேண்டும் என விரும்பினார்கள். எந்தவழியும் இல்லாமல் படிப்பதை நிறுத்தினேன். ஆனால் மீண்டும் படிப்பேன் என நம்பினேன்” என்கிறார் விஸ்வா.\nதனது வகுப்பினரை விட கொஞ்சம் வயது அதிகமாக இருந்தாலும் மீண்டும் தொடங்கிய விஸ்வா, தனது 21ம் வயதில் பத்தாம் வகுப்புச் சான்றிதழை வெற்றிகரமாக வாங்கியிருக்கிறார்.\nபணகுடியில் இருக்கும் வீட்டுக்கு முன்பு அமர்ந்திருக்கும் விஸ்வாவும் அவரது அம்மா ஆர். லஷ்மியும். நிதி நெருக்கடியைத் தாண்டி முனைவர் பட்டத்தைப் பெற்று உயர்ந்திருக்கிறார்\nபத்தாம் வகுப்புக்குப் பிறகு எந்த இடைநிற்றலும் இல்லாமல் கல்வியைத் தொடர்ந்திருக்கிறார் விஸ்வா. உயர்நிலைப் பள்ளிக்கல்வியை கோத்தகிரியில் முடித்தவுடன், கோயம்புத்தூரில் உள்ள கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்திருக்கிறார் விஸ்வா. 70 கிலோமீட்டர் தள்ளியிருந்த அதே கல்லூரியில், தமிழ் இலக்கியத்திலும், மொழியியலிலும் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மாநில அரசிடமும், அரசு சாரா நிறுவனங்களிலும், யூஜிசியிலும் கல்வி உதவித்தொகை பெற்று படித்திருக்கிறார்.\nதமிழ் இலக்கியம் பயிலும்போது, தோடர், கோட்டா மற்றும் இருளர் பழங்குடிகளைப் போன்ற நீலகிரியின் பிற பழங்குடிகளைக் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும், சமூக மொழியியல் ஆய்வுக் கட்டுரைகளையும் வாசித்திருக்கிறார். அலு குரும்பர்களைப் பொறுத்தவரை, அவர்களது கலாச்சாரமும் உடைப் பண்பும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர மொழி குறித்த ஆய்வுகள் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார். பழமொழிகளையும், புதிர்களையும் ஆவணப்படுத்தத் தொடங்கிய அவர், இலக்கணத்துக்கும் நகர்ந்திருக்கிறார்.\nமொழியியல் வல்லுநரான அவருக்கு, தனது மொழி அழிந்து வருவது கவலையளித்த அதே நேரத்தில், சரியான ஆவணப்படுத்தலும் முறையான இலக்கணமும் இல்லாவிட்டால் அவரது மொழி நிலைக்காது என்பதையும் உணர்ந்திருக்கிறார். “மொழியின் பகுதிகளை வகைப்படுத்த நினைத்த நான், இலக்கண விதிகளையும் அதற்கான வடிவத்தையும் மொழி அழிவதற்குள் வகைப்படுத்த நினைத்தேன்” என்று கூறுகிறார்.\nஇடது: அலு குரும்பர் மொழியறிவை விஸ்வாவுடன் பகிர்ந்து கொண்ட செவ்வண்ண ரங்கள் (இடது) ரங்க தேவியுடன் (வலது) மற்றும் விஸ்வா (நடுவில்). வலது: சமூகத்தின் பிற உறுப்பினர்களுடன் விஸ்வா (இடமிருந்து வலம்) : குர மசனா, பிசு மல��லா, பொன்ன நீலா\nஇந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011 பட்டியலிடும் எண்ணிக்கையின்படி, மொத்த குரும்பர் மக்கள்தொகை 6,823. அலு குரும்பர்களின் கணக்குப்படி 1,700 பேர் மட்டுமே உள்ளனர். (பிறர்: கடு குரும்பர், ஜெனு குரும்பர், பெட்ட குரும்பர் மற்றும் முள்ளு குரும்பர்). மைசூருவில் அமைந்திருக்கும் இந்திய மொழிகளின் மைய நிறுவனத்தின் கருத்துப்படி, 10,000க்கும் குறைவான மக்கள் பேசும் மொழி அழிவின் விளிம்பில் இருக்கும் மொழியாக கருதப்படுகிறது. குரும்பர் இனத்தின் எல்லா பிரிவுகளின் மொழியும் இந்த வகையின் கீழ் வருகிறது.\nஇந்த மொழி வடிவத்திற்கான குறியீட்டில் சவால்கள் இருந்ததால், தமிழ்மொழியைப் ’பயன்படுத்தி’ அதைச் செய்திருக்கிறார் விஸ்வா. பல ஒலிகளை மொழிபெயர்க்க முடியவில்லை. “எனது மொழியில் ’க்த்’ என்னும் வார்த்தையை மண்ணிலிருந்து செடியைப் பிடுங்கும் செயலைக் குறிப்பதற்காக பயன்படுத்துகிறோம். அது தமிழ் மொழி வடிவத்தில் அல்ல” என்று சுட்டிக்காட்டுகிறார் விஸ்வா.\nஏப்ரல் 2018ல், முனைவர் பட்டம் பெறலாம் என எதிர்பார்க்கிறார் விஸ்வா. அதற்குப் பிறகு பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இருக்கிறார். இதைச் சாதிக்கவிருக்கும் முதல் அலு குரும்பர் விஸ்வா. “இந்த இடத்திற்கு வர பல காலங்கள் ஆகியிருக்கின்றன” என்கிறார் விஸ்வா.\nகல்விக்கு அடுத்ததாக அவர் சாதிக்கவிருக்கும் இன்னொன்று அவருடைய திருமணம். “எங்கள் சமூகத்தில் 20 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்துகொள்ளவேண்டும். நான் முனைவர் பட்டம் பெற வேண்டுமென்பதால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தேன்” என்று சொன்ன விஸ்வாவிடம் எப்போது திருமணம் என்று கேட்டால், “இன்னொரு குடியிருப்புப் பகுதியில் அவரைச் சந்தித்தேன். சில மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது” என்கிறார் வெட்கத்துடன்.\nகோத்தகிரியில் அமைந்திருக்கும் கீஸ்டோன் அறக்கட்டளையைச் சார்ந்த அலு குரும்பர் என்.செல்வி தனது நேரத்தையும், அறிவையும் பகிர்ந்துகொண்டதற்காக இக்கட்டுரை ஆசிரியர் அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்.\nGunavathi குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\nபிரித்தி டேவிட், பாரியின் செய்தியாளர் மற்றும் எங்கள் கல்வி பகுதியின் ஆசிரியர். பாடத்திட்டத்திலும் வகுப்பறைகளிலும் ஊரக பிரச்னைகளை கவனப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் பள்ளிகளுடனும் கல்லூரிகளுடனும் சேர்ந்து இயங்குகிறார்.\nநாட்டின் எழுத்தறிவுக்கான தரைப் படை\nஷாந்தியின் வகுப்பறையில் ஒரு கானகம்\nவஞ்சகத்தால் இடம் பெயர்க்கப்பட்ட முதுமலை ஆதிவாசிகள்\nமுடங்கிய கைவினைத் தொழில்: வறுமையில் வாடும் தொழிலாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilshome.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-10-25T17:18:57Z", "digest": "sha1:6FFA4VKNRZ5K42ILXWBWFSGNSAFD3N4F", "length": 13525, "nlines": 53, "source_domain": "ta.tamilshome.com", "title": "தமிழர்மனையின் உலக சிறுவர் தினம் 2018", "raw_content": "\nதமிழர்மனையின் உலக சிறுவர் தினம் 2018\nசிறுவர்களின் நலமேம்பாடு, உரிமை மற்றும் ஒற்றுமை போன்றவற்றில் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்.\nசர்வதேச சிறுவர் தினத்தின் நோக்கம்\nஉலகளவில் குழந்தை நலத்திட்டத்தை மேம்படுத்துதல், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துதல், அனைத்து குழந்தைகளிடையில் ஒற்றுமையையும் விழிப்புணர்வினை மேம்படுத்துதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டாடப்படுகிறது.\nசர்வதேச சிறுவர் தினம் 2018 இன் கருப்பொருள்\n“இன்றைய குழந்தைகள் நாளை எம்மை காப்பவர்கள்”\nகரணவாய் கிழக்கில் உள்ள தமிழர்மனை அலுவலகத்தில் 07.10.2018 அன்று இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தினத்தில் சிறப்பு விருந்தினர்களான யா/கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலய சிறுவர்கள் தமது பொறுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் காலை 8மணி தொடக்கம் காலை 8.30 மணி வரை வருகை தந்து தமது பதிவுகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் வயது அடிப்படையில் தமிழர் மனையின் உறுப்பினர்களால் நிற அடையாளப் பட்டி வழங்கப்பட்டது.\nசரியாக காலை 9.30 மணியளவில் பிரதமவிருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு விழா மண்டபத்தினுள் அழைத்து வரப்பட்டனர். அதன் பின்னர் மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்றது. முதலாவது சுடரினை பிரதம விருந்தினர் திருமதி சிந்தூரா கலியுகவரதன் (சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்) ஏற்றி வைத்தார். அடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் சார்பாக தரம் 05 மாணவி சுடரினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொறுப்பாசிரிய���்களாக கடமை ஏற்ற திருமதி. இராசலிங்கம் கனகாம்பிகை மற்றும் திருமதி. உமாகரன் காயத்திரி ஆகியவர்களால் சுடரானது ஏற்றி வைக்கப்பட்டது. இறுதிச் சுடரானது பெற்றோர் சார்பில் ஒருவரால் ஏற்றி வைக்கப்பட்டது. அடுத்த நிகழ்வாக செல்வி. உ.அக்சனா, செல்வி. அ. வர்ஷா, செல்வி. சு. ரக்ஷியா, செல்வி. ஜெ. யஸ்மிகா, செல்வி. தெ. பிரார்த்தனா போன்ற மாணவிகளால் இறைவணக்கம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை தமிழர்மனை ஒருங்கிணைப்பாளர் செல்வி. தமிழினி அருமைராசா அவர்களால் வழங்கப்பட்டது.\nஅடுத்த நிகழ்வாக கலைநிகழ்வுகள் ஆரம்பமானது. அந்த வகையில் தரம் 01 மற்றும் தரம் 02 மாணவர்களினால் அபிநயப்பாடலுக்கான அசைவு வழங்கப்பட்டது. தொடர்ந்து தரம் 03 மற்றும் தரம் 04 மாணவர்களினால் English song இசைக்கப்பட்டது. இறுதி கலைநிகழ்வாக தரம் 05 மாணவர்களினால் “உயிரை நேசி” என்ற உரையாடல் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து பிரதம விருந்தினர் உரை திருமதி சிந்தூரா கலியுகவரதன் (சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்) அவர்களினால் வழங்கப்பட்டது. அவர் குறிப்பிடுகையில, சிறுவர்தின வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் சர்வ தேச சிறுவர் தினத்தின் வரலாறு பற்றியும் இலங்கையில் உள்ள சிறுவர் தொடர்பிலான உறுப்புரைகள் பற்றியும் கூறினார். மேலும் இவர் சிறுவர்கள் அனைவரும் நன்றாக கல்வி கற்று எமது பிரதேசத்தில் நன்மதிப்பு பெற வேண்டும் என்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பினை தம்மால் வழங்க முடியும் என்றும் கூறினார். அத்துடன் சிறுவர்தின நிகழ்வினை ஒழுங்கமைத்த தமிழர்மனை உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறினார். மேலும் இந் நிகழ்விற்கு ஆர்வமுடன் அழைத்து வந்ந பெற்றோர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். 15 நிமிட சிறிய இடைவேளையின் பின்னர் புத்துணர்வூட்டும் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமுதலாவதாக 6 – 7 வயதுப்பிரிவு சிறுவர்களுக்கான விளையாட்டு 01 விழுந்தாப்போச்சு விழா மண்டபத்தினுள் நடாத்தப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு 06 நண்பன் காலில life 10 வயதுப்பிரிவினர்களிற்கு விழா மண்டபத்திற்கு முன்பாக உள்ள வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழர்மனை அலுவலக முன்றலில் 6 – 7 வயதுப்பிரிவினர்களுக்கான விளையாட்டு 02 மோதி விளையாடு மற்��ும் 8 – 9 வயதுப்பிரிவினர்களிற்கான விளையாட்டு 04 அது இது எது ஆகிய விளையாட்டுக்கள் இடம்பெற்றன. தொடர்ந்து தமிழர்மனை அலுவலக பலா மர நிழலில் விளையாட்டு 05 அச்சம் தவிர் 10 வயதுப்பிரிவினருக்கும் மற்றும் விளையாட்டு 03 நெருப்புடா 8 – 9 வயதுப்பிரிவினர்களிற்கும் நடாத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட சிறுவர்கள் தமது பயம் கலந்த சந்தோசத்துடன் சமநிலை, ஒற்றுமை, வேகம், விவேகம், ஆர்வம் மற்றும் விட்டுக்கொடுப்பு போன்றவற்றினை சுறுசுறுப்பாக வெளிப்படுத்தி போட்டியில் ஈடுபட்டனர். இங்கு வெற்றி, தோல்வி சமனான வகையில் சிறுவர்களிற்கான பரிசில்கள் வழங்கப்பட்டது. இந்த பரிசில் வழங்கலானது தமிழர்மனை உறுப்பினர்கள் மற்றும் யா/கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலய பொறுப்பாசிரியர்கள் ஆகியவர்களால் வழங்கப்பட்டது. தொடர்ந்து நன்றியுரையினை இன்றைய நிகழ்வின் தொகுப்பாளர் செல்வி. நிவேதிக்கா குணசேகரன் (தமிழர்மனை ஒருங்கிணைப்பாளர்) அவர்களினால் வழங்கப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த சிறுவர்களில் ஒருவரான செல்வி. து. கன்சியா அவர்கள் தமது பிறந்த தினத்தினை விழாவிற்கு வந்த அனைவருடனும் சிறப்பாக கொண்டாடினார். விழாவின் இறுதியில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டதன் பின்னர் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சந்தோசத்தின் வெளிப்பாடாக இசைவிற்கான அசைவினை அழகாக வழங்கி நன்றியைத் தெரிவித்ததுடன் சரியாக மதியம் 12.30 மணியளவில் விழாவானது நிறைவு பெற்றது.\nசெல்வி. நிவேதிக்கா குணசேகரன் செல்வி. தமிழினி அருமைராசா\nஉலக சிறுவர் தினத்தின் புகைப்படங்கள்\nஏனைய மாதம் பிப்ரவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 ஜூலை 2019 அக்டோபர் 2018 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜூன் 2015 மார்ச் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzEwODM4MjExNg==.htm", "date_download": "2020-10-25T16:06:14Z", "digest": "sha1:VRZAZUFIUHDJV4NUH4IA4HPAFVSTPTYX", "length": 13066, "nlines": 131, "source_domain": "www.paristamil.com", "title": "பிறந்த நாள் பரிசு...!!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்��ு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம் மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.\nமுதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.\nமறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.\nபிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.\nமற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.\nதெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.\nஅதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர்.\nஅரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், \"தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, \"ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனால���ராமன் பக்கம் திரும்பி, \"ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன\n\"அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.\n\"அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்\nஅவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, \"ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.\n\"பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.\nதெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.\nஅரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.\nசிங்கத் தோல் போர்த்திய கழுதை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organicpositive.in/product/foxtail-millet-500g-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-10-25T16:49:31Z", "digest": "sha1:YSOEH5RNKI342ODVHNVUSVFS6OLYMCZL", "length": 5399, "nlines": 146, "source_domain": "organicpositive.in", "title": "FOXTAIL MILLET/ தினை - Organic Positive", "raw_content": "\nதினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தின்தோறும் ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மல���்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும் அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக இந்த தினை கஞ்சியை ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள தாய்மார்கள் கொடுக்கிறார்கள். உடலின் தசைகளின் வலுவிற்கும், சருமத்தின் மென்மைக்கும் மிகவும் அவசியமாகும். தினை புரதச் சத்து அதிகம் நிறைந்த உணவாகும். தினை கொண்டு செய்ய பட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும். மருத்துவ பயன்கள்\n⦁ அதிக அளவு நார்ச்சத்து\n⦁ உடல் எடை குறைக்க உதவும்\n⦁ சர்க்கரை வியாதி வராமல் தடுக்க உதவும்\nPROSO MILLET/ பனிவரகு அரிசி\nBARNYARD MILLET/ குதிரைவாலி அரிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-25T17:35:12Z", "digest": "sha1:TZZB27XNK6EACRC4NQW3MXFTU2LNGH7Q", "length": 9229, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/தூதர்களைச் சிறைப்படுத்துதல் - விக்கிமூலம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/தூதர்களைச் சிறைப்படுத்துதல்\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\n417072நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — தூதர்களைச் சிறைப்படுத்துதல்\nபெருமானார் அவர்கள், முஸ்லிம்களில் ஒருவரை ஒட்டகத்தில் அனுப்பி, குறைஷிகளிடம் போய் மீண்டும் பேசுமாறு அனுப்பினார்கள்.\nகுறைஷிகள் அந்த ஒட்டகத்தை வெட்டியதோடு, பேச வந்த முஸ்லிமையும் கொல்ல முயன்றனர். ஆனால், அவர்களில் சிலர் அதைத் தடுத்து விட்டனர். .\nஅதன் பின், முஸ்லிம்களைத் தாக்குமாறு பெருமானார் இருக்கும் இடத்துக்குக் குறைஷிகள் ஒரு கூட்டத்தை அனுப்பினார்கள்.\nஆனால், முஸ்லிம்கள், அந்தக் கூட்டத்தாரைச் சிறைப்படுத்தி விட்டனர். அந்தச் செய்தி பெருமானார் அவர்களுக்குத் தெரிந்ததும், அவர்களை விடுவித்து விடுமாறு உத்தரவிட்டார்கள். பின்னர், உமர் அவர்களை, குறைஷிகளிடம் போய், சமாதானம் பேசுமாறு, பெருமானார் கூறினார்கள்.\n“குறைஷிகள��� எனக்குக் கடுமையான விரோதிகள். எங்களின் சொந்த பனூ கோத்திரத்தில் இப்போது எவரும் இல்லை; எனவே, குறைஷியரின் கொடுமைக்கு நான் இரையாகிவிடுவேன் எனவே வேறெவரையும் அனுப்புவது பயனளிக்கும்” என்று உமர் (ரலி) கூறவே, உதுமான் அவர்களையும் அவர்களுடைய உறவினர் ஒருவரையும் குறைஷிகளிடம் அனுப்பினார்கள்.\nஅவ்விருவரும் குறைஷிகளிடம் சென்று, பெருமானார் கூறியவற்றைத் தெரிவித்ததும், குறைஷிகள்:\n“நீங்கள் வேண்டுமென்றால் கஃபாவை “தவாபு” செய்துவிட்டுப் போகலாம். முஹம்மதை இந்த ஆண்டு கஃபாவுக்குள் விடுவதில்லை என்று நாங்கள் பிரமாணம் செய்திருக்கிறோம்” என்று கூறினர். பேச்சு வார்த்தைகள் நெடுநேரம் நடந்தபடியால், தூதுவர் இருவரும் திரும்பத் தாமதமாயிற்று. எனவே, அவர்கள் இருவரும் குறைஷிகளால் கொல்லப்பட்டனர் என்ற வதந்தி கிளம்பிவிட்டது.\n“அவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டது உண்மையானால், அதற்குப் பழி வாங்கத் தவற மாட்டோம்” என்று சொல்லி, தங்களுடன் இருந்த தோழர்களை எல்லாம் ஒரு மரத்தின் அடியில் கூட்டி வந்து அவர்களிடம், “உயிர்த் தியாகம் செய்ய முன் வர வேண்டும்” என வாக்குறுதி பெற்றார்கள் பெருமானார்.\n“பைஅத்துர் ரில்வான்” என்ற பெயர் பெற்ற இந்த நிகழ்ச்சி, “பைஅத்துல் அகபாவை’ப் போன்று இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமானதாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 14:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.pdf/59", "date_download": "2020-10-25T17:32:13Z", "digest": "sha1:O6TEYZIMXCTOGSEVHNOZZROVNJF7AGPT", "length": 8651, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/59 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/59\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிவான் லொடபட சிங் பகதூர்\n நம்முடைய ராஜ்ஜியத்தில் வரிகள் விதிக்கப்பட்டிருக்கும் விஷயத்தில் எனக்கு முக்கியமான இரண்டு மூன்று சந்தேகங்கள் தோன்றி இருக்கின்றன. அவைகளை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று உங்களை வரவழைத்தேன். அதாவது, நம்முடைய நகரத்தில் இறந்���ு போகிறவர்களுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறதே, அது என்ன கருத்தோடு விதிக்கப்படுகிறது ஒரு மனிதர் இந்த நகரத்தில் உயிரோடிருந்தால், அவருக்கு நம்மால் செய்து கொடுக்கப்படும் பாதுகாப்பு, பலவகைப்பட்ட செளகரியங்கள் முதலியவைகளைக் கருதி அவரிடம் நாம் வரிகள் வசூலிப்பது நியாயமே. அவருடைய உயிர் இந்த நகரத்தை விட்டும், இந்த உலகத்தையே விட்டும் போன பிறகு, அவரிடம் எந்த உத்தேசத்தோடு வரி வசூலிக்கப் படுகிறது ஒரு மனிதர் இந்த நகரத்தில் உயிரோடிருந்தால், அவருக்கு நம்மால் செய்து கொடுக்கப்படும் பாதுகாப்பு, பலவகைப்பட்ட செளகரியங்கள் முதலியவைகளைக் கருதி அவரிடம் நாம் வரிகள் வசூலிப்பது நியாயமே. அவருடைய உயிர் இந்த நகரத்தை விட்டும், இந்த உலகத்தையே விட்டும் போன பிறகு, அவரிடம் எந்த உத்தேசத்தோடு வரி வசூலிக்கப் படுகிறது வரி மனிதருடைய உயிரைப் பொருத்ததா வரி மனிதருடைய உயிரைப் பொருத்ததா அல்லது, அவருடைய உடம்பைப் பொருத்தா அல்லது, அவருடைய உடம்பைப் பொருத்தா இதுதான் என்னுடைய முதல் சந்தேகம். இறந்து போனவர் அநாதையாகவும், சொத்து என்பதே இல்லாதவராகவும் இருந்தால், அந்த வரியை யார் செலுத்துகிறது என்பதைப் பற்றியாவது அல்லது, அவருக்காக ஏற்படுத்தப்பட்ட வரியைத் தள்ளுபடி செய்து விட வேண்டும் என்பதைப் பற்றி யாவது, உங்களால் ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறா இதுதான் என்னுடைய முதல் சந்தேகம். இறந்து போனவர் அநாதையாகவும், சொத்து என்பதே இல்லாதவராகவும் இருந்தால், அந்த வரியை யார் செலுத்துகிறது என்பதைப் பற்றியாவது அல்லது, அவருக்காக ஏற்படுத்தப்பட்ட வரியைத் தள்ளுபடி செய்து விட வேண்டும் என்பதைப் பற்றி யாவது, உங்களால் ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறா\nஅதைக் கேட்ட திவான் திடுக்கிட்டு மிகுந்த வியப்பும் பிரமிப்பும் அடைந்து, \"மகாராஜா உயிரோடிருக்கும் மனிதருக்கு வரி விதிக்கிறதென்று நான் இது வரையில் தெரிந்துகொண்டிருக் கிறேனேயன்றி இறந்து போனவருக்கு யாரும் வரி விதித்ததாக நான் கேள்வியுற்றதே இல்லை. ஒரு வர்த்தகருக்கு நாம் வரி விதிப்பதாக வைத்துக்கொள்வோம். நம்முடைய உத்தரவு அவரிடம் போய்ச் சேருமுன் அவர் இறந்துபோகிறதாகவும், அந்த வர்த்த கத்தை அவருடைய பிள்ளை நடத்துகிறதாகவும் வைத்துக் கொள் வோம். அந்த உதாரணத்திலும், வரி விதிப்பது ஒரு தொடர்ச்சி யான வர்த்தகத்தைப் பொருத்ததேயன்றி, மனிதனைப் பொருத்த தல்ல. ஒரு மனிதன் இறந்தபின், இவன் இறந்ததற்காக இந்த உலகத்தில் எந்ததேசத்தாரும் வரி விதித்ததாகவோ, அல்லது, விதிக்கிறதாகவோ நான் கேள்வியுற்றதே இல்லை. நம்முடைய நகரத்தில் அப்படிப்பட்ட வரியே கிடையாது” என்றார்.\nஇப்பக்கம் கடைசியாக 12 பெப்ரவரி 2018, 01:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anitha-sampath-fights-with-somasekhar-076151.html", "date_download": "2020-10-25T17:25:18Z", "digest": "sha1:6GI3D522EA4EZTSMY32AWR6JUANGXLW7", "length": 19245, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செருப்பால் அடித்துவிட்டு மன்னிப்பு கேட்பீயா? க்ளோஸ் ஃபிரண்ட் சோமுவையும் வச்சு வெளுத்த அனிதா சம்பத்! | Anitha Sampath fights with Somasekhar - Tamil Filmibeat", "raw_content": "\n45 min ago பெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\n52 min ago அவன் இவன்ல்லாம் பேசாதீங்க.. கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுங்க.. ஒரு முடிவோடதான் இருக்காருய்யா பாலா\n1 hr ago சனம் ஷெட்டியை காமெடி பீஸாக்கிய ஹவுஸ்மேட்ஸ்.. சுரேஷை விளாசியதை வச்சு மரண பங்கம்\n1 hr ago லடாக் எல்லை வரை சென்ற சண்டை.. இதுவும் டபுள் மீனிங்கா நம்மவரே.. இன்னைக்கு கச்சேரி இருக்குமா\nNews தேர்வில் வெற்றி பெற்றும்.. மாற்றுத்திறனாளி பூரணசுந்தரிக்கு ஐஏஎஸ் பணி வழங்க மறுப்பதா- ஸ்டாலின் கேள்வி\nSports இந்த டீம் தேறவே தேறாது.. பஞ்சாப் அணி செய்த காரியம்.. நம்பிக்கை இழந்த ரசிகர்கள்\nAutomobiles உல்லாச கப்பலில் தப்பி தவறி கூட செய்ய கூடாத சமாச்சாரங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...\nFinance பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nLifestyle ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புனா கண்டிப்பா சந்தோஷப்படு வாங்க\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெருப்பால் அடித்துவிட்டு மன்னிப்பு கேட்பீயா க்ளோஸ் ஃபிரண்ட் சோமுவையும் வச்���ு வெளுத்த அனிதா சம்பத்\nசென்னை: நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதாவிடம் சிக்கி வறுபட்டவர் சோம சேகர். மன்னிப்பு கேட்ட பிறகும் விடாமல் அவரை வச்சு செய்தார்.\nநேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆட்டம் கொண்டாட்டம் டாஸ்க்கில் யார் சிறப்பாக செய்தார் என கேட்டார் பிக்பாஸ்.\nஅதற்கான தேர்வு ஓட்டுகளின் அடிப்படையில் நடைபெற்றது. அப்போது சோமசேகருக்கு அனிதா ஓட்டுப்போடவில்லை என தெரிகிறது.\nசம்யுக்தாவுடனும் வாக்குவாதம்.. அன்சீனிலும் மொட்டை அங்கிளை பற்றி பேசிய அனிதா சம்பத்\nஅதற்காக சாதரணமாக பார்த்த சோம சேகரை ஏன் முறைக்கிறாய் நான் மைண்டில் ஃபிக்ஸ் செய்தவருக்கு தான் ஒட்டுப் போட முடியும் ஒவ்வொருத்தருக்கும் என்னால் ஓட்டு போட முடியாது என படு ஆக்ரோஷமாக பேசினார்.\nமேலும் ஃபிரண்ட்ஸ் என்பதால் எல்லாவற்றுக்கும் கையை தூக்க முடியாது என்றும் மூஞ்சில் அடித்தது போல் பேசினார் அனிதா. ஓட்டுப்போடவில்லை என்பதற்காக என்னிடம் கோபித்துக் கொண்டு பேசாமல் இருக்கிறார் என்றார். அதற்கு நான் உன்னிடம் ஒட்டுப்போட சொல்லி கேட்டேனா என்றார் சோம சேகர்.\nஆமாம் நான், உனக்காக கையை தூக்கவில்லை என்பதற்காக என்னை முறைத்தாய், அதற்காகதான் பேசாமல் இருக்கிறாய் என்றார் அனிதா சம்பத். நான் முறைக்கவில்லை நீ மாற்றி மாற்றி பேசுகிறாய் என்றார் சோம சேகர்.\nஇதனால் ஆத்திரப்பட்ட அனிதா சம்பத் என்ன மாத்தி மாத்தி பேசுறாங்க என மீண்டும் சண்டையை ஆரம்பித்தார். இந்த வார்த்தையை இனிமேல் என்னிடம் பயன்படுத்தாதே என்றும் சோம சேகரிடம் கூறி எச்சரித்தார்.\nபின்னர் இருவரும் சமாதானம் பேச கார்டன் ஏரியாவுக்கு சென்றனர். அப்போது மாற்றி மாற்றி பேசுகிறேன் என ஏன் சொன்னாய் இதேல்லாம் மக்கள் மத்தியில் அப்படியே ரிஜிஸ்டர் ஆகும். இனிமேல் அப்படி சொல்லாதே.\nசுரேஷ் சாரிடம் எனக்கு பிரச்சனை வந்ததற்கு காரணமே அதுதான். அவரும் இப்படிதான் என்னை மாற்றி மாற்றி பேசுகிறேன் என்றார் என கண்ணீர் விட்டப்படியே கூறினார். சோமு எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டும் சமாதானம் ஆகாத அனிதா சம்பத் செருப்பால் அடித்து விட்டு, அதை துடைத்து விட்டு மன்னிப்பு கேட்பாயா\nநீ என்னை பேசியது செருப்பால் அடித்தது போல் இருந்தது என கூறி அந்தப் பிரச்சனையை ரொம்பவே பெரிதாக்கினார் அனிதா சம்பத். பின்னர் கர்ச்சிஃபை ��ொடுத்து அழாதே என்றார் சோமு. அதற்கு நீ சளியெல்லாம் துடைத்திருப்பாய் எனக்கு வேண்டாம் என்றார் அனிதா.\nபுது கர்ச்சீப்தான் என்று கூறியும் ஃபிரண்ட்ஷிப் முறிந்து விடும் வேண்டாம் என அவாய்ட் செய்தார் அனிதா. ஃபிரண்ட்டா வேண்டாம் தங்கச்சியா வாங்கிக்கோ.. நீ யூஸ் பண்ண வேண்டாம் ஆனால் வாங்கிக்கோ என்றார் சோமு. இப்படியாக என்ன பேசினாலும் செய்தாலும் அதை மக்கள் கவனிப்பார்கள் என்பதில் அதிகவனமாக உள்ளார் அனிதா சம்பத்.\nபெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nஅவன் இவன்ல்லாம் பேசாதீங்க.. கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுங்க.. ஒரு முடிவோடதான் இருக்காருய்யா பாலா\nசனம் ஷெட்டியை காமெடி பீஸாக்கிய ஹவுஸ்மேட்ஸ்.. சுரேஷை விளாசியதை வச்சு மரண பங்கம்\nலடாக் எல்லை வரை சென்ற சண்டை.. இதுவும் டபுள் மீனிங்கா நம்மவரே.. இன்னைக்கு கச்சேரி இருக்குமா\nகுழந்தைன்னு சொன்னியேமா.. குழந்தைகிட்ட அசிங்கப்படுறியே அர்ச்சனாவுக்கு வேட்டு வைத்த பாலாஜி\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. அர்ச்சனாவை கமலிடம் போட்டுக் கொடுத்த பாலாஜி.. தரமான சம்பவம்\nஆண்டவரே.. அப்படியே ஆயுத பூஜைக்கு பொரி கடலை கொடுத்துட்டு போங்க.. வீட்டுல மிக்சர் தீர்ந்து போச்சாம்\nஅச்சச்சோ.. இந்த வாரம் அவரு வெளியே போகலையாம்.. புகைச்சலில் அர்ச்சனா அன்ட் கோ\nகேப்புல கெடா வெட்டிய கமல்.. செங்கோலை வைத்து பக்கா அரசியல்.. பல்ஸைப் பிடித்த நெட்டிசன்ஸ்\nஇங்கிதத்தை இழந்த சனம் ஷெட்டி. 2வது புரமோவில் வச்சு விளாசிய கமல்.. ஒரு வழியா ’அதை’ கேட்டுட்டாரு\nபேச்சு எல்லாம் பெருசாதான் இருக்கு ஆனா உங்கக்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையே.. கமலால் காண்டான ஃபேன்ஸ்\nபோடா வாடான்னு தரம் குறைஞ்சுடுச்சு.. செங்கோலை கையிலெடுத்த கமல்.. இன்னைக்கு சம்பவம் இருக்கு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபல ஹீரோ பர்த் டே.. பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கியதில் ரசிகர் பலி.. 4 பேர் படுகாயம்\nநைட்டி போட்டு ஆடியும் போரிங்னு சொல்லிட்டாங்களே.. அப்செட்டான ஆரி.. ஜெயில்மேட் யார் தெரியுமா\nஎன்னடா நடக்குது இங்க.. சனம்க்கு பாலாஜி ஓட்டு போடுறதும்.. கேபி ஹார்ட்டு காட்டுறதும்.. முடியல\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF!/MrAVFH.html", "date_download": "2020-10-25T16:23:36Z", "digest": "sha1:TN3U6JPLN5VXRLBBK4FRLSOTGPX6XLVL", "length": 2135, "nlines": 37, "source_domain": "tamilanjal.page", "title": "மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் ரஜினி! - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nமன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் ரஜினி\nசென்னை: 1971-ம் ஆண்டு நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nராமர், சீதை உருவங்கள் உடை இல்லாமல் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது பத்திரிகையில் வெளிவந்தது,\n2017-ம் ஆண்டு அவுட்லுக் பத்திரிக்கையில் வந்ததையும் நான் கேள்விப்பட்டதையும் தான் நான் பேசினேன் என்று அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-bcr/", "date_download": "2020-10-25T15:48:11Z", "digest": "sha1:KPYBIEWVOPVYAX6AGGXPNAFE3PZ3KJRI", "length": 5256, "nlines": 53, "source_domain": "vanninews.lk", "title": "மன்னார் ஆயர்கள் பீ.சீ.ஆர் (BCR) பரிசோதனைக்கு செல்வார்களா? - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nமன்னார் ஆயர்கள் பீ.சீ.ஆர் (BCR) பரிசோதனைக்கு செல்வார்களா\nமன்னார் ஆயர் இல்லத்தில் கட்ட தொழிலில் ஈடுபட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாக யாழ் வைத்திய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் இவர் ஆயர் இல்லத்தில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற போது மன்னார் ஆயர் இல்லத்தில் இருக்கின்ற ஆயர்களுடன் பேசி இருக்கலாம்,கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு இருக்கலாம்.அத்துடன் கட்ட வேலை நடைபெறும் இடங்களை பார்வையிட ஆயர் இல்லம் சென்று இருக்கலாம் என பல பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன.\nஇன் நிலையில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு பலர் கூட சென்றுவந்து இருக்கலாம்.\nஎனவே மன்னாரில் கொரோனா தொற்று நோய்யினை முழுமையாக கண்டுபிடிக்க ஆயர்களையும்,அங்கு வந்து சென்றவர்களையும் பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மன்னார் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.\nஇதற்கு மன்னாரில் உள்ள உயரதிகாரிகள் ஆதரவு வழங்க வேண்டும் அத்துடன் மன்னார் ஆயர் இல்லத்தின் உண்மை நிலையினை ஊடகங்கள் மூலம் தெரிவிக்க வேண்டுமென மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.\nமன்னார் கொரோனா நோயாளி ஆயர் இல்லத்தை சேர்ந்தவர் உண்மையினை மூடி மறைக்கும் அரச உயரதிகாரிகள்\nBraking மன்னாரில் கொரோனா அனைவருக்கும் (P.C.R) பரிசோதனை-\nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை\nWhatApp அரட்டைகளை முடக்குவதற்கு புதிய மாற்றம்\nசஜித்துக்கு நான் செய்வேன் தேசிய பட்டியல் பெண்\nமதுஷ்வின் 100கோடி மற்றும் வாகனம் எங்கே\nறிஷாட்டை கைது செய்தது எங்களுக்கு சந்தோஷம்.\nஏன் இருபதை எதிர்க்க வேண்டும் திரைமறைவில் நடக்கும் டீலிங் என்ன திரைமறைவில் நடக்கும் டீலிங் என்ன \nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை October 24, 2020\nWhatApp அரட்டைகளை முடக்குவதற்கு புதிய மாற்றம் October 24, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1891-1900/1900.html", "date_download": "2020-10-25T17:22:27Z", "digest": "sha1:JJDGTL52EUFNHW7OYOXAZ42MSFESWXRJ", "length": 11249, "nlines": 570, "source_domain": "www.attavanai.com", "title": "1900ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1900 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாரா���்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1900ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nபவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநடிகை தமன்னாவுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி\nபிக் பாஸ் 4 பிரம்மாண்ட துவக்க விழா - நேரடி தகவல்கள்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/cinema/news/----------cinema-news--kollywood-latest94073/", "date_download": "2020-10-25T16:38:12Z", "digest": "sha1:UVDCJEVU5F4TKX2OE62NTYXOMF4SGCPF", "length": 5147, "nlines": 119, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் நோய் தொற்றால் துடி துடித்து இறந்த பிரபல சீரியல் நடிகர்\n சற்றுமுன் நோய் தொற்றால் துடி துடித்து இறந்த ...\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2020/04/how-to-make-oatmeal-soup.html", "date_download": "2020-10-25T16:17:12Z", "digest": "sha1:SI4DQ7XIJPDNR42P7OVAVS33OAWWMJZU", "length": 8220, "nlines": 126, "source_domain": "www.esamayal.com", "title": "ஓட்ஸ் சூப் செய்வது எப்படி? - ESamayal", "raw_content": "\n/ / ஓட்ஸ் சூப் செய்வது எப்படி\nஓட்ஸ் சூப் செய்வது எப்படி\n. சைவ பிரியாணி சிக்கன் குழம்பு மீன் குழம்பு கேக் கீரை ஜூஸ் கட்லெட் நூடுல்ஸ் பாஸ்தா ஓட்ஸ் சாண்ட்விச் சமோசா நண்டு கோழி பிரைட் ரைஸ் இனிப்பு\nபுதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..\nஉடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாப்பதில் ஓட்ஸ் மிகவும் அட்டகாசமான உணவுப் பொருள். இத்தகைய உணவுப் பொருளானது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.\nஇதன் சுவை பலருக்கு பிடிக்காது. ஆனால் இதனை மழைக்காலத்தின் மாலை வேளையில் சூப் செய்தால், நிச்சயம் விரும்பி சாப்பிடுவோம்.\nமுளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி\nமேலும் இந்த ஓட்ஸ் சூப்பானது மாலையில் மட்டுமின்றி, காலையில் கூட ச���ய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த ஓட்ஸ் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்....\nஓட்ஸ் - ஒரு கப்\nசின்ன வெங்காயம் - 4\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nபட்டை - சிறிய துண்டு\nபூண்டு - 5 பல்\nதனியா தூள் - ஒரு தேக்கரண்டி\nமுட்டை பாண் பிரியாணி செய்வது எப்படி\nவெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் மிக சிறியதாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும்.\nபூண்டு வதங்கிய பின்னர் ஓட்ஸை சேர்த்து பிரட்டவும். ஓட்ஸை லேசாக வதக்கி, அதனுடன் நான்கு கப் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் தனியா தூளையும் சேர்த்து கொதிக்க விடவும்.\nதித்திப்பான பலாச்சுளை இலை அடை செய்வது எப்படி\nசூப் நன்றாக கொதித்து வெந்ததும் அடுப்பை அணைக்கவும். பின்னர் மிளகை பொடித்து சூப்பில் சேர்க்கவும். .\nஓட்ஸ் சூப் செய்வது எப்படி\nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகாடை வறுவல் செய்வது எப்படி\nகுஜராத்தி ஸ்டைல் மேத்தி தேப்லா ரெசிபி \nஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் செய்முறை / Roasted peppers, goat liver \nபட்டாணி மசாலா சாதம் செய்முறை / Peas Masala Rice Recipe \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-25T16:27:42Z", "digest": "sha1:4T43J3QVWZUEQ7FMVU6TC5N3MR4AYTWP", "length": 10886, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "திருமண நிகழ்ச்சிகளுக்கு மலிவான விலையில் மரக்கன்றுகள்! – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\nயுவன் சங்கர் ராஜாவுக்கு அட்வைஸ் சொன்ன அஜித்\nசிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் நந்திதா ஸ்வேதா\nலைகா நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குநர் ஷங்கர்\nதிருமண நிகழ்ச்சிகளுக்கு மலிவான விலையில் மரக்கன்றுகள்\nதமிழக அரசின் தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் என்.சுப்பைய��் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nமரங்கள் சுற்றுச்சூழலை பசுமையாக்கி அதனைத் தூய்மைப்படுத்துவதுடன் மனிதர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தேவையான பழங்கள், மருத்துவ மூலப்பொருட்கள் முதலியவற்றை வழங்கி பறவைகளுக்கு வசிப்பிடமாகவும் திகழ்கின்றன.\nசமீப காலமாக விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளின்போது அந்த நாளின் சிறப்பை நினைவு கூரும் வகையில் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், பழக்கன்றுகள் வழங்குவது பிரபலமடைந்து வருகிறது.\nஎனவே விழாக்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் மற்றும் பழச்செடிகள் தரும் பண்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நடப்பாண்டில், தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலை சார்ந்த தரமான நடவுச்செடிகள், பழச்செடிகளை மலிவு விலையில் வழங்கி வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் (டான்ஹோடா) 63 அரசு தோட்டக்கலை பண்ணைகளும், 19 பூங்காக்களும் செயல்பட்டு வருகின்றன.\nஇப்பண்ணைகளில் நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல் மற்றும் விளாம்பழம் போன்ற நமது பாரம்பரிய பழக்கன்றுகளும், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மலைவேம்பு, புங்கம், தேக்கு மற்றும் சவுக்கு போன்ற மரங்களும், மல்லிகை, வெட்சி மற்றும் அரளி போன்ற பூச்செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. நடவுச்செடிகள் தவிர பல்வேறு பழக்கன்றுகள் மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களின் நடவுச்செடிகள் விருப்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்தும் வழங்கப்படும்.\nஅரசு தோட்டக்கலை பண்ணைகளில் அழகுச்செடிகள் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், வேம்பு, புங்கம் போன்ற மரக்கன்றுகள் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், பழச்செடிகள் ரூ.8 முதல் ரூ.60 வரையிலும், மலர்ச்செடிகள் ரூ.8 முதல் ரூ.30 வரையிலும் விற்கப்படுகின்றன.\nஇத்திட்டத்தின் மூலம் 2019-20-ம் ஆண்டு மட்டும் 4 லட்சத்து 56 ஆயிரத்து 930 மரக்கன்றுகள், பழக்கன்றுகள் சுப நிகழ்ச்சிகளுக்காக அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இருந்து குறைந்த விலையில் வினியோகம் ச���ய்யப்பட்டுள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தையோ அணுகி இத்திட்டத்தின் கீழ் பயனடைய முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஇதுதவிர ‘இ-தோட்டம்’ செயலி வாயிலாகவும் நேரடியாக பண்ணைகளில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.\n← ஜப்பான் கப்பலில் இருக்கும் 5 தமிழர்கள் நலமுடன் இருப்பதாக தகவல்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் – மறு கூட்டலுக்கு 22 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம்\nஜெயலலிதாவுக்கு பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் தான் – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஇனி சினிமா டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் – அமைச்சர் அதிரடி\nஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nOctober 24, 2020 Comments Off on ஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது. நடப்பு\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\nOctober 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/pro-kabbadi-league-ariyana-delhi/", "date_download": "2020-10-25T17:32:57Z", "digest": "sha1:2DL33JMSTYE7CE6ILWWHOVSZEFAI4KDC", "length": 6050, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "புரோ கபடி லீக் – அரியானாவை வீழ்த்தி டெல்லி வெற்றி – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\nயுவன் சங்கர் ராஜாவுக்கு அட்வைஸ் சொன்ன அஜித்\nசிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் நந்திதா ஸ்வேதா\nலைகா நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குநர் ஷங்கர்\nபுரோ கபடி லீக் – அரியானாவை வீழ்த்தி டெல்லி வெற்றி\n12 அணிகள் இடையிலான 6-வது புரொரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்றிரவு நடந்த 52-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) தபாங் டெல்லி அணி 39-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை சாய்த்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. 11-வது ஆட்டத்தில் ��டிய அரியானா அணிக்கு இது 8-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) பெங்களூரு புல்ஸ் அணி 37-27 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோத்தாவை வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தது.\nமும்பையில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் யு மும்பா (மும்பை அணி)- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.\n← வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி – நாளை சென்னையில் நடக்கிறது\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – டெல்லியை வீழ்த்து 4வது வெற்றியை ருசித்த கோவா →\nஉலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி இங்கிலாந்து – ரவிசாஸ்திரி கருத்து\nதற்போதைய பந்து வீச்சு யுனிட்டை எந்த காலக்கட்டத்திலும் ஒப்பிடலாம் – மெக்ராத் கருத்து\nஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nOctober 24, 2020 Comments Off on ஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது. நடப்பு\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\nOctober 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/maanaadu/story.html", "date_download": "2020-10-25T17:58:11Z", "digest": "sha1:KXJAEDN6UEE3ZY6ERV3S6UASDWDIJVJD", "length": 10582, "nlines": 126, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாநாடு கதை | Maanaadu Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nமாநாடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷினி, பிரேம் ஜி, எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் அரசியல் சார்ந்த அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.\nஅரசியல் சார்ந்த திரில்லர் கதையாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் எடிட்டிங் செய்துள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்டன்ட் சில்வா (சண்டைப் பயிற்சியாளர்), சேகர் (கலை இயக்குனர்), வாசுகி பாஸ்கர் (ஆடை வடிவமைப்பாளர்), டியூனி ஜான் (டிசைனர்) மற்றும் ஜான் (மக்கள் தொடர்பாளர்) என பல தொழிநுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணிய���ற்றியுள்ளனர்.\nமாநாடு படத்தின் பிரத்யேக தகவல்கள்\nமாநாடு படத்தில் சிலம்பரசன் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை தொடர்ந்து இப்படத்தில் தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுமான பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர் என திரையுலக அனுபவமுடைய பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.\nசிலம்பரசனின் திரைப்பயணத்தில் இப்படத்தின் மூலம் இவர் முதன் முதலில் ஒரு இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கான பெயர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ஆலோசனை நடந்து தேர்ந்தேடுக்கப் பட்டுள்ளது. இப்படத்தில் சிலம்பரசன் இஸ்லாமிய இளைஞனாக \"அப்துல் காலிக்\" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பின்னர் இவரின் பெயர் இஸ்லாமிய பெயராக மாற்றப்பட்டது. யுவனின் இஸ்லாமிய பெயரான \"அப்துல் காலிக்\" என்ற பெயரில் சிலம்பரசன் இப்படத்தில் நடித்துள்ளார்.\nமாநாடு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2020 பிப்ரவரி மாதம் 19ல் தொடங்கவுள்ளது என இப்படத்தின் படக்குழு இணையத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.\nமாநாடு திரைப்படம் 2017-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 8.8.2019-ஆம் ஆண்டு வரை இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்காமல் இருந்ததில் சற்று கோவப்பட்டுள்ள படக்குழு ஒரு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.\nஅதாவாவது இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக \"இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடிக்கவிருந்த திரைப்படம் மாநாடு, தற்போது கை-விடப்படுகிறது\" -என்று ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். \"இத்திரைப்படம் வெங்கட் பிரபு இயக்க, எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும்\". என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.\nசிலம்பரசனின் கால்ஷீட் காரணமே இந்த பிரச்சனைக்கு காரணம். பின்னர் பல பிரபலங்கள் மற்றும் சிம்புவின் பெற்றோர் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி இந்த பிரச்சனையை சுமுகமாக தீர்த்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/opposition-to-the-farm-bill-2020-congress-calls-for-nationwide-protest-398310.html", "date_download": "2020-10-25T16:51:20Z", "digest": "sha1:YYVJTBM6LPNXJGPOHWT7PWXL7DFJO5BB", "length": 18215, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு : செப்டம்பர் 24ல் நாடு தழுவிய போராட்டம் - காங்கிரஸ் அழைப்பு | Opposition to the Farm Bill 2020: Congress calls for nationwide protest - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nடார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nஎல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்\nதிண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nபீகார் சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவு- தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா பாதிப்பு\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா பாதிப்பு\nசீனா விவகாரத்தில் உங்களுக்குத்தான் உண்மை தெரியும்... ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் மீது ராகுல் பாய்ச்சல்\nசி.ஏ.ஏ. விவகாரம்- முஸ்லிம்கள் குழந்தைகள் அல்ல.. ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்துக்கு ஓவைசி பொளேர் பதில்\n.. தூத்துக்குடி பொன் மாரியப்பனிடம் தமிழில் பேசிய பிரதமர் மோடி\nஇந்த பண்டிகையில் நமது ராணுவ வீரர்களுக்காக விளக்கு ஏற்ற வேண்டும்.. பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nMovies இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nSports இந்த ஸ்பார்க் போதுமா அவமானப்பட்டு கூனிக் கூறுகி.. எல்லாத்துக்கும் சேர்த்து வெளுத்த சிஎஸ்கே வீரர்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசம�� ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு : செப்டம்பர் 24ல் நாடு தழுவிய போராட்டம் - காங்கிரஸ் அழைப்பு\nடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் செப்டம்பர் 24ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று ராஜ்ய சபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றும்போது அமளி துமளி நடந்தது. சபை விதிகள் அடங்கிய பேப்பரை கிழித்து எறிந்தனர். வேளாண் மசோதா நகலையும் கிழித்து எறிந்தனர்.\nஇந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாபில் போராட்டம் பெரிய அளவில் நடந்து வருகிறது. வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். ரயில் மறியல் போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட உள்ளனர்.\nஇந்த மசோதாவை சட்டமாக்க ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்கள் ராஜ்யசபா வளாகத்தை விட்டு வெளியேற மறுப்பு - நள்ளிரவிலும் தர்ணா\nஇதன் தொடர்ச்சியாக, மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து எதிர்கட்சியினரம் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.\nஇதனிடையே மத்திய வேளாண் மசோதாவை எதிர்த்து, மாநிலம் தழுவிய அளவிலான போராட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. செப்டம்பர் 28 ஆம் தேதி நடத்த திட்டமிடப��பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் எனத் தெரிகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமக்களுக்கு தீபாவளி பரிசு.. கடன் வாங்கியவர்களுக்கும் மட்டுமல்ல கடனை கட்டியவர்களுக்கும் சூப்பர் சலுகை\nதேசிய கொடியை அவமதிக்கிறீங்க.. மீண்டும் 370வது பிரிவு கிடையாது: மெகபூபாவுக்கு ரவிசங்கர்பிரசாத் குட்டு\nஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை.. உ.பி.யில் ஷாக்\nமழையால் குறைந்த வெங்காய சாகுபடி - பல மாநிலங்களில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை\nவருமான வரி தாக்கல் செய்ய மேலும் கால நீட்டிப்பு\nவிஸ்வரூபம் எடுக்கிறது கொரோனா.. மொத்த உலகமும் பெரும் நெருக்கடியில்.. ஹூ எச்சரிக்கை\n6 மாதத்திற்கான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஇந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளையொட்டி ரயில் பாதைகள் அமைக்க ரயில்வே திட்டம்\nவெங்காயத்தை பதுக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைத்தால் கடும் நடவடிக்கை - மத்திய அரசு\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 3,14,14,076 பேர் மீண்டனர்\nஉச்சத்தில் வெங்காய விலை... மொத்த வியாபாரிகள் வெங்காய இருப்பு வைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடு\nநாடாளுமன்ற குழு முன்னிலையில் ஆஜரான பேஸ்புக் நிர்வாகிகள்.. சரமாரி கேள்விகள்.. ஆஜராக அமேசான் மறுப்பு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு திடீர் மாரடைப்பு.. டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajya sabha congress ராஜ்யசபா எம்பிக்கள் காங்கிரஸ் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/400-%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F/Dvs-c2.html", "date_download": "2020-10-25T17:08:27Z", "digest": "sha1:IZQB6K7HWKAUMYJ4WIMQUEGGOSRHMJ4H", "length": 5211, "nlines": 35, "source_domain": "tamilanjal.page", "title": "400 கி.மீ தூரம் நடந்து சென்ற இளைஞர்கள்: உணவளித்து வேனில் அனுப்பி வைத்த கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ - தமிழ��� அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\n400 கி.மீ தூரம் நடந்து சென்ற இளைஞர்கள்: உணவளித்து வேனில் அனுப்பி வைத்த கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ\nApril 23, 2020 • தமிழ் அஞ்சல் • மாவட்ட செய்திகள்\nகோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் இயங்கிவரும் அசார்ட் இணையதள நிறுவனத்தில் பவித்ரன்,சுரேஷ்,ஆகாஷ் ராஜ்,உதயகுமார் உள்ளிட்ட 12 இளைஞர்கள் பணி புரிந்து வந்தனர்.இவர்கள் அனைவரும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.ஊரடங்கு உத்தரவின் காரணமாக இவர்கள் பணி புரிந்து வந்த நிறுவனம் மூடப்பட்டது.அதனால் தங்கள் கைகளில் இருந்த பணத்தை வைத்து நாட்களை சமாளித்து வந்தனர்.இந்நிலையில் கைகளில் இருந்த பணம் முடிந்ததால் தங்களது சொந்த மாவட்டமான நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு நடைபயணமாக செல்ல முடிவெடுத்தனர்.அதன் படி நடைபயணமாக பல்லடம் நகரை கடந்து சென்ற போது வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரித்ததில் தாங்கள் அனைவரும் சொந்த ஊர் செல்ல (21.04.2020) இரவு முதல் நடைபயணமாக செல்வதாக வழிதெரியாமல் காட்டுவழியாக வந்ததாக தெரிவித்தனர். பின் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு பி.எம்.ஆர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின் இ பாஸ் விண்ணப்பம் செய்யப்பட்டு பல்லடம் வட்டாட்சியர் சிவசுப்பிரமணியம், தலைமையில் DSP முருகவேல், ஆகியோர் முயற்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கரைப்புதூர் A.நடராஜன் MLA முன்னிலையில் சுற்றுலா வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு 12 பேரையும் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.தங்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்து குடுத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இளைஞர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-10-25T18:12:14Z", "digest": "sha1:D5W7KTS7TUTTMKUXJLJLVYMKTFW4UBZZ", "length": 18950, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்திய ஒன்றிய இஸ்லாமிய கூட்டிணைவு\nகே. எம். காதர் மொகிதீன்\n10 மார்ச்சு 1948 (72 ஆண்டுகள் முன்னர்) (1948-03-10)\n(கேரளா - (18 )&தமிழ்நாடு -(1 ))\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் (Indian Union Muslim League) இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சி. இக்கட்சி வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும். இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் \"அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்'கை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் முகமது அலி ஜின்னா , அதனை நடத்தி வந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், இதன் தலைவரானார் காயிதே மில்லத்.\n3 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016\n4 கேரள சட்டமன்றத் தேர்தல், 2016\nஇந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் போகாமல் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த \"அகில' என்பதை நீக்கிவிட்டு 1949-ல் \"இந்திய யூனியன் முஸ்லிம் லீக்\" என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்தது., பெரும்பாலும் இசுலாமியர்கள் பங்கு வகிக்கும் இந்திய அரசியல் கட்சியாகும். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிக முனைப்புடன் செயல்படுகிறது.\nகாயிதே மில்லத்துக்கு பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்தியத் தலைவராக இப்ராஹிம் சுலைமான் சேட், பனாத்வாலா, முன்னாள் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர் ஈ. அகமது ஆகியோர் பணியாற்றினர். தற்போது கே. எம். காதர் மொகிதீன் அகில இந்தியத் தலைவராக உள்ளார்.[2][3]\nதமிழகத்தில் அப்துல்சமது, அப்துல் லத்தீப், கே. எம். காதர் மொகிதீன் ஆகியோர் தமிழக தலைவராக பணியாற்றினர்.\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016[தொகு]\n2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம்,பூம்புகார், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.[4] இதில் கடையநல்லூரில் முகமது அபுபக்கர் வெற்றிபெற்று இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]\nகேரள சட்டமன்றத் தேர்தல், 2016[தொகு]\n2016,கேரளா சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி அமைத்து 24 தொகுதிகளில் போட்டியிட்டது.இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.\n↑ \"வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம், பூம்புகார், மணப்பாறை..இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொகுதிகள்\". தட்சு தமிழ். பார்த்த நாள் 8 ஏப்ரல் 2016.\n(லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றவை)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · பாட்டாளி மக்கள் கட்சி · தேசிய முற்போக்கு திராவிட கழகம் · தமிழ் மாநில காங்கிரசு · நாம் தமிழர் கட்சி · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் கட்சி · இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி · புதிய தமிழகம் கட்சி · மனிதநேய மக்கள் கட்சி ·\nபாரதிய ஜனதா கட்சி · இந்திய தேசிய காங்கிரசு · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) · இந்தியப் பொதுவுடமைக் கட்சி · ஆம் ஆத்மி கட்சி ·\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி · அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி · அண்ணா திராவிடர் கழகம் · அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய சமூக ஜனநாயகக் கட்சி · இந்திய தேசிய லீக் · இந்திய ஜனநாயக கட்சி · இந்திய ஜனநாயகக் கட்சி · இந்து மக்கள் கட்சி · இல்லத்தார் முன்னேற்றக் கழகம் · உழவர் உழைப்பாளர் கட்சி · கைவினைஞர் முன்னேற்றக் கட்சி · கொங்குநாடு முன்னேற்றக் கழகம் · தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் · தமிழக மக்கள் ஜனநாயக கட்சி · தமிழக வாழ்வுரிமைக் கட்சி · தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை · தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி · தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் · தமிழ்நாடு முஸ்லிம் லீக் · தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு · மக்கள் நீதி மய்யம் · மனிதநேய ஜனநாயகக் கட்சி · மூவேந்தர் மக்கள் கட்சி · மூவேந்தர் முன்னணிக் கழகம் · மூவேந்தர் முன்னேற்றக் கழகம் · வருங்கால இந்தியா கட்சி · வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி ·\nஇந்து முன்னணி · காந்திய மக்கள் கட்சி · தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி · தமிழ்த்தேச மக்கள் கட்சி · தமிழர் தேசிய முன்னணி · திராவிடர் கழகம் · மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) ·\nஎம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · காமன்வீல் கட்சி · சென்னை மாகாண சங்கம் · தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி · தமிழ் தே���ியக் கட்சி · தமிழக முன்னேற்ற முன்னணி · தமிழக ராஜீவ் காங்கிரசு · தமிழரசுக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம் · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · நாம் தமிழர் (ஆதித்தனார்) · நீதிக்கட்சி · ஜனதா கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n1948இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nதமிழக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2019, 09:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-10-25T18:10:29Z", "digest": "sha1:PZG2JBZJFXQT3G4CP7XQMH32OB63P2C6", "length": 4858, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாரி என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2017, 12:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aroma-diffusers.com/ta/Commercial-scent-diffuser/sp-a06-100ml-battery-operate-small-area-pure-oil-scent-air-machine", "date_download": "2020-10-25T17:09:03Z", "digest": "sha1:LIX2XHPGLDQPOANVY4Y35IVY372XF2SZ", "length": 8693, "nlines": 115, "source_domain": "www.aroma-diffusers.com", "title": "எஸ். பி.,-A06 100 பேட்டரி செயல்பட சிறிய பகுதியில் தூய எண்ணெய் வாசனை காற்று இயந்திரம், சீனா, எஸ். பி.,-A06 100 பேட்டரி செயல்பட சிறிய பகுதியில் தூய எண்ணெய் வாசனை காற்று இயந்திரம் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை - Sunpai Industries Limited", "raw_content": "\nஸ்மார்ட் & மல்டிஃபங்க்ஸ்னல் தொடர்\nயூ.எஸ்.பி & கார் தொடர்\nSP-A06 100 மிலி பேட்டரி சிறிய பகுதி தூய எண்ணெய் வாசனை காற்று இயந்திரத்தை இயக்குகிறது\nகுறைந்தபட்ச ஆர்டர் அளவு: 1 துண்டுகளும்\nபேக்கேஜிங் விவரங்கள்: 8 துண்டுகள் / அட்���ைப்பெட்டி\nடெலிவரி நேரம்: 7-30 நாட்கள் அளவைப் பொறுத்தது\nகட்டண வரையறைகள்: 50% வைப்பு, பிரசவத்திற்கு முன் இருப்பு\nவிநியோக திறன்: மாதம் ஒன்றுக்கு X துண்டுகள்\n100 மில்லி பேட்டரி சிறிய பகுதி தூய எண்ணெய் வாசனை காற்று இயந்திரத்தை இயக்குகிறது\nமுக்கிய செயல்பாடுகள் மற்றும் அம்சங்கள்:\n1.பிரகன்ஸ் வளிமண்டலம்: உங்கள் சொந்த கடை அல்லது அறையின் தனித்துவமான நறுமணத்தை உருவாக்கவும், ஓய்வெடுக்கவும், நறுமண சிகிச்சையும் செய்யவும்\n2. பாரம்பரிய குறைபாடுகளை மாற்றுகிறது: அத்தியாவசிய எண்ணெய்களைச் சேர்ப்பது மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களை மாசுபடுத்துவது உள்ளிட்ட நேர விரயங்கள் மற்றும் ஒரு முறை பயன்பாட்டு பாட்டில் வடிவமைப்பை ஏற்றுக்கொள்வது. அத்தியாவசிய எண்ணெய் மாற்றத்தின் செயல்திறனை பெரிதும் மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் அத்தியாவசிய எண்ணெய்களின் தரத்தையும் உறுதி செய்கிறது.\n3. உயர் செயல்திறன்: ஸ்மார்ட் வாசனை தயாரிப்புகளின் ஆயுதத்தை மறுவரையறை செய்கிறது, இது சிறந்த பேட்டரி ஆயுள், அதிக விலை செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையைக் கொண்டுள்ளது.\n4. விண்ணப்பப் பகுதி: ஹோட்டல் அறை, ஹோட்டல் லாபி, கடை, துணி கடை, வாஷ்ரூம், லிஃப்ட் போன்றவற்றுக்கு ஏற்றது\nகவரேஜ் 80 ~ 100 மீ 3\nபொருள் ஏபிஎஸ் + பிபி\nவண்ண பெட்டி அளவு 215 * 203 * 108mm\nதொகுப்பு 8 துண்டுகள் / அட்டைப்பெட்டி\nNW / அட்டைப்பெட்டி 5kgs\nGW / அட்டைப்பெட்டி 7kgs\nSP-G38 120ml கையால் செய்யப்பட்ட கண்ணாடி மீயொலி நறுமண டிஃப்பியூசர்\nSP-G03B 180 மிலி மூங்கில் கண்ணாடி பிரபலமான ஏகோர்ன் வடிவ நறுமண டிஃப்பியூசர்\nSP-L12M 700 மிலி ஹை-எண்ட் சொகுசு ப்ளூடூத் ஸ்பீக்கர் டிஃப்பியூசர் மீயொலி நறுமண டிஃப்பியூசர்\nSP-USB11 120 மிலி அழகான விலங்கு வடிவம் மினி அத்தியாவசிய எண்ணெய் யூ.எஸ்.பி அரோமாதெரபி டிஃப்பியூசர்\nமுகவரி: I-133,218 ஹூட்டிங் (என்.) சாலை, சாங்ஜியாங் மாவட்டம், ஷாங்காய், 201615, சீனா\nபதிப்புரிமை @ 2020 சன்பாய் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t155212-topic", "date_download": "2020-10-25T17:11:09Z", "digest": "sha1:QVXAI5WUWOQAT6UYXVPVWQ2B46YDEM5C", "length": 23739, "nlines": 248, "source_domain": "www.eegarai.net", "title": "வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்\n» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\nவட இந்தி���ா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்\nபாகிஸ்தானில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு,பலர் காயம்.காஷ்மீர்-பாகிஸ்தான் - ஆப்கான் எல்லை பகுதிகளில் பலத்த சேதம்.\nடில்லியில் அச்சத்தில் மக்கள் வெளியே ஓட்டம் ......\nRe: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்\nஎவ்வளவு ஆழமான பள்ளங்கள் வீதிகளிலே.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கம் : பலி 26 ஆனது\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று (செப்.,24) பயங்கர\nநிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை\nஸ்ரீநகரில் இருந்து 140 கி.மீ., தொலைவில் உருவான நிலநடுக்கம்\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்புர் பகுதியில் மாலை 4.32 மணிக்கு\nஉணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது.\nஇதில் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் 300 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஇந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு டில்லி, சண்டிகர், இமாச்சலின்\nசில பகுதிகள், பாக்.,ன் இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட பல நகரங்களிலும்\nநிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே டுவிட்டர் உள்ளிட்ட சமூக\nவலைதளங்களில் நிலநடுக்கம் தொடர்பாக போட்டோக்களை\nஏராளமானோர் பதிவிட்டனர். சாலைகள் இரண்டாக பிளந்து, ஜீலம்\nநதியில் விழுந்த காட்சிகளும், குடியிருப்பு பகுதிகளுக்குள் நதி நீர்\nபுகுந்த காட்சிகளும் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலநடுக்கத்தால் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிம்பர்,\nகோட்லி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.\nஅடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் இதே போன்றதொரு பயங்கர\nநிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படியும் பாக்., வானிலை\nRe: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்\nநில நடுக்க பாதிப்பு புகைப்படங்கள் இரண்டை\nதொழில் நுட்ப சிக்கல் சரி செய்தபின் புகைப்படங்கள்\nRe: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்\nஎனக்கு படங்கள் இரண்டும் தெரிகின்றன.ஏன் உங்களுக்கு தெரியவில்லை என்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை ஐயா\nRe: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்\nஉலாவியை மாற்றி சென்று பாருங்கள் .\nRe: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்\n்கூகுள் குரோம் உலாவியில் தெரியவில்லை\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியில் படம் தெரிகிறது..\nRe: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்\nகுரோம் - வலதுபக்க மேல் முலையில் உள்ள மூன்று புள்ளி-\nRe: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--��ொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/20212", "date_download": "2020-10-25T16:28:30Z", "digest": "sha1:R7UI5PNM6YEXDCAKV5TE4U5GTJ53FOKK", "length": 7031, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "18 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த வீட்டை போலி உறுதி மூலம் கையகப்படுத்திய குற்றச்சாட்டில் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர் அதிரடியாகக் கைது..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker 18 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த வீட்டை போலி உறுதி மூலம் கையகப்படுத்திய குற்றச்சாட்டில் கோடீஸ்வர...\n18 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த வீட்டை போலி உறுதி மூலம் கையகப்படுத்திய குற்றச்சாட்டில் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர் அதிரடியாகக் கைது..\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏபரல் 21 ஆம் திகதி சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான, கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள 18 கோடி ரூபா பெறுமதியான வீட்டை, போலி உறுதிப் பத்திரம் ஊடாக கையகப்படுத்திய விவகாரம் தொடர்பில், சி.ஐ.டி.யினர் நடத்தி வந்த விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட பம்பலபிட்டி பகுதியின் கோடீஸ்வர வர்த்தகர் சிவபாதன் வாகீஷன், சட்டத்தரணி நதீல் துஷாந்த உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமயலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். பம்பலபிட்டிப் பிரதேசத்தை சேர்ந்த தொடர்மாடிகலை அமைத்து விற்பனை செய்யும் கோடீஸ்வர வர்த்தகரான சிவபாதன் வாகீஷன், சட்டத்தரணி நதீல் துஷாந்த மாலகொட, ஆமர் வீதி பகுதியைச் சேர்ந்த ராமையா பரிமாள் அழகன், நீர்கொழும்பு – கொச்சிக்கடை, போரதொட்டை பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.எம். அமானுல்லாஹ், ராஜரத்னம் ராஜலிங்கம் ஆகிய சந்தேக நபர்களே சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.\nPrevious articleஇலங்கையில் முதல் முறையாக கிளிநொச்சியில் அறிமுகமாகிய இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை\nNext articleநொடிப் பொழுதில் இடிந்து வீழ்ந்த ஐந்து மாடிக்கட்டிடம்.. பச்சிளம் குழந்தை உட்பட மூவர் கோரமாகப் பலி.. பச்சிளம் குழந்தை உட்பட மூவர் கோரமாகப் பலி..\nவீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பற்றியெரிந்த உந்துருளி.. ஸ்தலத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nகாலி தவிர்ந்த நாட்டின் அனைத்து தபால் ரயில் சேவைகளும் ரத்து\nவீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பற்றியெரிந்த உந்துருளி.. ஸ்தலத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nகாலி தவிர்ந்த நாட்டின் அனைத்து தபால் ரயில் சேவைகளும் ரத்து\nகொழும்பு புறக்கோட்டையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தம்\nயாழில் இதுவரை நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி. யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/09/10906_27.html", "date_download": "2020-10-25T17:16:59Z", "digest": "sha1:IBOS75SLA3SZJQEHXHPO5L2PTILUV5YH", "length": 33083, "nlines": 1016, "source_domain": "www.kalviseithi.net", "title": "10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம் - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nபள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nHome EMPLOY 10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம்\n10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம்\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.\nதமிழக காவல்துறையில் ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலியாகும் பணியிடங்களுக்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆயுதப்படை, சிறப்புக் காவல்படை, சிறைத்துறை, தீயணைப்புத் துறைக்கு எனத் தனித்தனியாகத் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 26 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.\nடிசம்பர் 13-ல் எழுத்துத் தேர்வு நடக்கும். இந்த எழுத்துத் தேர்வு மாவட்டவாரியாக நடக்கும். மொத்த எழுத்துத் தேர்வு 1.20 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆயுதப்படை 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 3,784 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆண்கள்-685 பேர், பெண்கள்-3,099 பேர் தேர்வு செய்யப்படுவர்.\nஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட பிரிவினருக்குத் தேர்வு நடைபெறும்.\nதமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 2-ம் நிலைக் காவலர் ப���விக்கும் இதேபோன்று 6,545 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆண்கள் மட்டும் 6,545 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nசிறைத்துறையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 119 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். (இதில் ஆண்கள் 107 பேர், பெண்கள் 12 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்)\nதீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். (முழுவதும் ஆண்கள் 458 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்)\nஅனைத்துப் பதவிகளுக்கும் இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்புத் தேர்ச்சி ஆகும்.\nமொழிப் பாடம் தமிழ்ப் பாடமாக இருக்க வேண்டும். 10-ம் வகுப்புக்கு மேல் படித்துள்ள யாரும் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர்கள் இணைக்கல்வித் தகுதிக்கான சான்றிதழ் ((equivalent certificate) விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்விதம் பதிவேற்றம் செய்யத் தவறினால் உரிய கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ள இயலாது.\nசம்பள விகிதம் ரூ.18,200 - 52,900\nவிண்ணப்பதாரர் 01-07-2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 24 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 01-07-2002 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவோ 01-07-1996 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்தவராகவோ இருத்தல் வேண்டும். சில பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கீழ்க்கண்டவாறு அளிக்கப்பட்டுள்ளது.\nஜெனரல் கோட்டா: 18-24 வயது.\nமிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் 18-26 வயது.\nமூன்றாம் பாலினத்தவர் 18-29 வயது\nஆதரவற்ற விதவைப் பெண்கள் 18-35 வயது\nமுன்னாள் ராணுவத்தினர் 18-45 வயது\nவிண்ணப்பம், விண்ணப்பக் கட்டணம், தேர்வு நாள், தேர்வுகள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கீழ்க்கண்ட தேர்வு வாரிய இணைப்பில் காணலாம்.\n*2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்:*\n*1.மாநில ஒருங்கிணைப்பாளர்: திரு.ம.இளங்கோவன்.* *8778229465*\n*2.மாநிலத் தலைவர்: சு.வடிவேல் சுந்தர் - 8012776142*\n*3 மாநில செயலாளர் திருமதி.சொ.சண்முகப்ரியா*\n*5.மாநில பொறுப்பாளர்: திரு.த.ஏகாம்பரம் 8610930672*\n*6.மாநில ஊடகப்பிரிவு செயலாளர்: திரு. சி.சிவக்குமார்-9442844451*\n*7.மாநில ஆலோசகர் : திரு.ச.அன்பரசு-9443756267*\n*8.மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர்: திரு.நெ.இரா.முருகன்- 9047647789*\n*9.மாநில அமைப்பாளர் : திரு.சொ.ஸ்ரீதர்-9788655537*\n*10.திரு.மு.நாகூர் மீரா - மாநில செய்தித் தொடர்பாளர்.*\n*மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்& துணை ஒருங்கிணைப்பாளர்கள்*\n*திரு.ரெ.மகேஸ்வரன் - * *9865804970*\n*திரு.ம.அன்புமணி - - 9047929119*\n*திரு க.பேச்சிமுத்து .* *9442330817*\n*திரு.வ.செ.பிரகாஷ் - - 8248062297*\n*திரு.து. ராஜேந்திரன் - 8870256264*\n*திரு. சு.வடிவேல் சுந்தர் * *8012776142*\n*2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/actress-vanibhojan-photos-viral-in-social-media/", "date_download": "2020-10-25T17:29:29Z", "digest": "sha1:QT3GFDDBMIO4PT433CHM23S5TEK7DHQA", "length": 8460, "nlines": 114, "source_domain": "www.tamil360newz.com", "title": "படுக்கையறையில் பனியனுடன் வாணி போஜன்.!! புகைப்படத்தை மார்க்கமாக பார்க்கும் ரசிகர்கள்.! - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் படுக்கையறையில் பனியனுடன் வாணி போஜன். புகைப்படத்தை மார்க்கமாக பார்க்கும் ரசிகர்கள்.\nபடுக்கையறையில் பனியனுடன் வாணி போஜன். புகைப்படத்தை மார்க்கமாக பார்க்கும் ரசிகர்கள்.\nactress vanibhojan photos :சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் ஏறாலம். ஏனென்றால் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு சிறுவர்கள், இல்லத்தரசிகள், பெரியவர்கள் என அனைவரும் ரசிகர்களாக இருப்பார்கள்.\nஅந்த வகையில் சின்னத்திரையில் தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வாணி போஜன், இவர் இந்த சீரியலில் நடித்து மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்,\nஇந்நிலையில் தற்பொ��ுது சீரியலில் இருந்து ஒரு படி மேல் ஏறி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்துவிட்டார், இதற்கு முன் சிவகார்த்திகேயன் சந்தானம், பிரியா பவானி சங்கர் என அனைவரும் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள்தான்.\nஅந்த வகையில் வாணிபோஜன், அசோக் செல்வன், ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விரைவில் அவர் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.\nமேலும் தற்பொழுது லாக்கப் என்ற திரைப்படத்தில் வைபவ் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டாகியுள்ளார் எனக் கூறப்படுகிறது விரைவில அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.\nமேலும் சூர்யா பட தயாரிப்பாளர் படத்தில் தொடர்ந்து 2 படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார் என கூறப்படுகிறது, இப்படி அடுத்தடுத்து படங்களில் நடித்தவரும் வாணி போஜன் மேலும் தனது ரசிகர்களை கவர்வதற்காக ஒரே ஒரு பார்வையை வீசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் மடக்கி வைத்திருக்கிறார்.\nPrevious articleதல அஜித் வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு செய்ததை பார்த்து பாராட்டும் ரசிகர்கள்.\nNext articleநான் ரொம்பவும் செ*** பொண்ணுன்னு எனக்கு தெரியும். இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்\nபள்ளிப்பருவத்தில் பாலாஜி முருகதாஸ் எப்படி இருந்திருக்கிறார் பார்த்தீர்களா\nநீங்கள் ஒரு குழந்தைக்கு தாயா, நம்பவே முடியவில்லை. மைனா ரஞ்சனி புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்…\nஅம்மன் திரைப்படத்தில் நடித்த குட்டி குழந்தை இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9585", "date_download": "2020-10-25T16:19:44Z", "digest": "sha1:HY63WTI4N7U62MDYXNLZTTFUAJPE457I", "length": 20466, "nlines": 128, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை\nமூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nமுன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி ���ிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.\nஅவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.\n(ஈரேழ் வரிப்பா – 11)\nதேய்வது நீ எந்த விரைவிலோ சந்ததி விருத்தி அந்த வேகத்தில்\nசேய் ஒன்றை உன் வடிவில் படைத்து விட்டு நீ மரிக்கிறாய்\nபுது இரத்த வாரிசு தன்னை வாலிபன் நீ பெற்றுத் தருகிறாய்\nஉனக்குப் பின்வரும் சந்ததி உறவெனக் கூறுலாம் உன் வாரிசாய்,\nஅவ்விதம் ஏற்கும் முதிர்ச்சி அறிவு, அழகு மிகும் வளர்ச்சி\nஅவ்விதி மீறல் அறிவீனம், ஆயுள் வீணாய்த் தேயும் வயது.\nஅப்படி யாவரும் உன்போல் இருப்பின் காலமும் நின்று விடும் \nமுப்ப தாண்டு ஆயுள் முடிவு கட்டும் மக்கள் உலகை \nஎதிர்காலச் சந்ததிப் படைப்பு இயற்கைக் கொரு சேமிப்பு\nதீவிரம், குறிக்கோள் இன்மை, கடுமை சூனியமாகி அழியும்\nஎவர்க்கு அளிக்கும் இயற்கை உயர்ந்த பண்பபை மிகுந்த அளவில்\nபரிவொடு கொடுக்கும் இயற்கை வாலிப ருக்கு வெகுமதி\nமாதிரிக் குன்னைத் தன் முத்திரை ஆக்கிடும் இயற்கை\nஉன் வாரிசுப் பதிப்புகள் மிகுப்பாய், மூலப் பிரதி மாளாது \nSeries Navigation தாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா மணம்… தாங்கும்…..பூக்கூடை…\nஇந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)\nஜி.கிச்சாவின் ‘ மாசி ‘\nகோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..\nஅழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்\n ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்\nச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்\nமனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை\nநன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்\nபாதியில் நொறுங்கிய என் கனவு\nவனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்\nஅரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்\nதாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா \nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை\nபாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்\nமுன்னணியின் பின்னணிகள் – 32\n‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை\nவளவ. துரையனின் நேர்காணல் – 2\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று\nபஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்\nசத்யசிவாவின் ‘ கழுகு ‘\nஇலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15\nPrevious Topic: தாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா \nNext Topic: மணம்… தாங்கும்…..பூக்கூடை…\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tana-maranatataai-taanae-eraraukakaonatau-taayaka-vaitaivaukakaaya-vaitataakaipapaona", "date_download": "2020-10-25T15:52:19Z", "digest": "sha1:OMYWKUW2KT344T4PWLJZCJJLUPOV5OTE", "length": 8964, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "தன் மரணத்தை தானே ஏற்றுக்கொண்டு தாயக விடிவுக்காய் வித்தாகிப்போன திலீபன் | Sankathi24", "raw_content": "\nதன் மரணத்தை தானே ஏற்றுக்கொண்டு தாயக விடிவுக்காய் வித்தாகிப்போன திலீபன்\nசனி செப்டம்பர் 19, 2020\nதானே தன்னை சிலுவையில் அறைந்து தன் மரணத்தை தானே ஏற்றுக்கொண்டு தாயக விடிவுக்காய் வித்தாகிப்போன திலீபன் அண்ணாவின் 33ம் ஆண்டின் 4ம் நாள் வணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.\n1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ம் திகதி 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் பட��டினிகிடந்து தமிழீழ விடிவுக்காய் தன்னை ஈகம் செய்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு பிரித்தானிய மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.\nதற்போதைய பிரித்தானியச் சட்டத்திற்கு உட்பட்டு பாரிய அளவில் ஒன்று கூட முடியாத சூழலில்\nஇணைய வழியூடாக (zoom) 15ம் திகதி முதல் 26ம் திகதி வரை 12 நாட்களும்\nமாலை 7 மணி முதல் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த வணக்க நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.\nஇன்று (18.09.2020) 4ம் நாள் வணக்க நிகழ்வினை பிரித்தானிய வடமேற்கு பகுதியினர் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தனர்.\nதாயக விடிவுக்காய் தம் இன்னுயிரைத் ஈகம் செய்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு திலீபன் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கான மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மலர்வணக்கம் தீபவணக்கம் இடம்பெற்றிருந்தது. திலீபன் அண்ணாவின் நினைவு சுமந்த கவிதைகள் எழுச்சி உரைகள் என்பனவும் இடம்பெற்றிருந்தது.\n2009 இற்கு முன் தாயகத்தில் 12 நாட்களும் நினைவாலயம் அமைத்து வணக்கம் செலுத்தியது போலவே பிரித்தானியாவிலும் திலிபன் அண்ணாவிற்கான நினைவாலயம் அமைக்கப்பட்டு அந்த நினைவாலயத்திலே அவருக்கான வணக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.\n\"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்\" என்று முழங்கிய திலீபன் அண்ணாவின் வணக்க நிகழ்வில் உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழ் மக்களும் கீழுள்ள இனையவழியினூடாக இனைந்து வணக்கம் செலுத்தலாம்.\nகொலைகாரனாக சித்தரிக்கப்பட்ட தேசியத் தலைவர் - எதிர்த்து வாதிடாத நாடுகடந்த அரசாங்கம்\nவியாழன் அக்டோபர் 22, 2020\nதமிழீழத் தேசியத் தலைவரைக் கொலைகாரனாகப் பிரித்தானிய அரச தரப்பு சித்தரித்த பொழு\nபிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியதா\nபுதன் அக்டோபர் 21, 2020\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப\nஐக்கிய இராச்சியத்தில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வளர்தமிழ் 12 இற்கான அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு\nவெள்ளி அக்டோபர் 16, 2020\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஆண்டுதோறும் நடாத்தும் அனைத்துலகத் தமிழ்மொழிப்\nலெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 12, 2020\nபிரித்தானியாவில் இணைய வழியூடாக எழுச்சி கொள்ளப்பட்டது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகொலைகாரனாக சித்தரிக்கப்பட்ட தேசியத் தலைவர் - எதிர்த்து வாதிடாத நாடுகடந்த அரசாங்கம்\nவியாழன் அக்டோபர் 22, 2020\nபிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியதா\nபுதன் அக்டோபர் 21, 2020\nஐக்கிய இராச்சியத்தில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வளர்தமிழ் 12 இற்கான அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு\nவெள்ளி அக்டோபர் 16, 2020\nலெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு வணக்க நிகழ்வு\nதிங்கள் அக்டோபர் 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2020/04/new-words-to-be-while-cooking.html", "date_download": "2020-10-25T15:51:31Z", "digest": "sha1:UQ2TB3UGTG7NIJAWQ7WX5XCJMGBFN5QD", "length": 6838, "nlines": 120, "source_domain": "www.esamayal.com", "title": "சமைக்கும் போது சொல்லப்படும் புதிய வார்த்தைகள் ! - ESamayal", "raw_content": "\n/ / சமைக்கும் போது சொல்லப்படும் புதிய வார்த்தைகள் \nசமைக்கும் போது சொல்லப்படும் புதிய வார்த்தைகள் \n. சைவ பிரியாணி சிக்கன் குழம்பு மீன் குழம்பு கேக் கீரை ஜூஸ் கட்லெட் நூடுல்ஸ் பாஸ்தா ஓட்ஸ் சாண்ட்விச் சமோசா நண்டு கோழி பிரைட் ரைஸ் இனிப்பு\nபுதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..\nசாப்பிங் (chopping) - காய்கறிகளை பொடியாக நறுக்குவது.\nகார்னிஷ் ( garnish) - சமைத்த பொருட்களின் மேல் மற்ற காய்கறிகளை வைத்து அலங்கரிப்பது\nசாட் (saute) - எண்ணெய்யில் வதக்குவது\nஸ்மாஷ் (smash) - பொருட்களை வேக வைத்து மசித்துக் கொள்வது.\nசீசனிங் ( seasoining) - தாளிப்பது\nபீலிங் (peeling) - தோல் நீக்கும் கருவியால் சுரண்டுவது\nஸ்டிர் (stir) - கிளறுவது\nபிளெண்ட் (blend) - இரண்டு மூன்று சாமான்களை சீராக ஒன்றாக கலப்பது.\nடைஸ் ( dice) - சிறு துண்டங்களாக வெட்டுவது.\nகால் வீக்கம், நரம்பு சுருக்கம் - அலட்சியம் சிக்கல் \nபார்பாயல் (parboil) - அரை வேக்காடாக வேக வைப்பது\nகிரைண்ட் (grind) - அரைப்பது.\nட்ரெயின்(drain) - பண்டங்களில் இருந்து நீரை வடித்து எடுப்பது.\nடிசால்வ் ( Dissolve) }கரைப்பது\nசோக் ( soak) - ஊற வைப்பது.\nஸ்க்வீஸ் (ள்வ்ஜ்ங்ங்க்ஷ்ங்) - பிழிந்தெடுப்பது.\nபிளான்சிங் (Blanching) - காய்கறி, பழங்களை வெந்நீரில் முக்கி தோலை உரிப்பது.\nசமைக்கும் போது சொல்லப்படும் புதிய வார்த்தைகள் \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகாடை வறுவல் செய்வது எப்படி\nகுஜராத்தி ஸ்டைல் மேத்தி தேப்லா ரெசிபி \nஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் செய்முறை / Roasted peppers, goat liver \nபட்டாணி மசாலா சாதம் செய்முறை / Peas Masala Rice Recipe \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/tamilnadu/it-wont-get-by-searching---what-that-old-man-says-about", "date_download": "2020-10-25T16:03:28Z", "digest": "sha1:3HIPKY2WLBKRFKMNLV2OWLFA5VCCAYOF", "length": 9271, "nlines": 61, "source_domain": "www.kathirolinews.com", "title": "அது.. தேடினா கிடைக்காது .! - எதை பற்றி சொன்னார் அந்த முதியவர் ..? - KOLNews", "raw_content": "\n - பார்த்திபனிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுக எம்.பி\nசென்னை திரும்புவோர் வசதிக்காக ..மெட்ரோ ரயில் காலை 5 -30 லிருந்து இயக்கப்படும்..\n - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 'புது'அறிவிப்பு..\n - முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் கவனத்திற்கு..\n370 வது பிரிவை மீட்டெடுப்போம்.. - ஒன்று கூடும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்..\nசங் பரிவார் புகார் அளித்தால் மட்டும் வழக்கா . - மார்க்க்சிஸ்ட் கம்யூ கேள்வி..\nமாநில அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாள் மட்டுமே இயங்கும் ..\nஅது.. தேடினா கிடைக்காது . - எதை பற்றி சொன்னார் அந்த முதியவர் ..\nஒரு கிராமத்தில் ஒரு முதியவர் வசித்து வந்தார். அவர் அந்த கிராமத்து மக்களால் மிக துரதிர்ஷ்டவசமான மனிதராக பார்க்கப்பட்டார்.\nஅதற்கு காரணமும் அவர் தான். அவர் எப்போதும் எதையோ இழந்ததை போல சோர்வாக இருப்பார்.யாரிடமும் அவ்வளவு எளிதாக பேசமாட்டார். அவரிடம் யார் வலிய சென்று பேசினாலும், விரக்தியாகவோ அல்லது அவர்களை துரத்தும் விதமாகவே பேசுவார்.\nஎதுவும் சரியில்லை. எதிர்பார்த்தது எதுவும் நடப்பதில்லை, நினைத்தது போல் வாழ்க்கையில்லை என நம்பிக்கையிழந்த மனநிலையில் பேசுவதுடன், பிறரையும் நம்பிக்கை இழக்க வைக்கும் விதத்தில் இருக்கும் அவர் பேச்சு.\nஇதனால் கிராமத்தினர், அவர் ஒரு துஷ்ட சக்தி, ராசி இல்லாதவர், சிடு மூஞ்சி , சிரிக்க தெரியாதவர் என பலவாறு குறை .சொல்லுவார்கள்..\nஇத்தனைக்கு இடையிலும் அவர் அவர் நீண்ட காலம் வாழ்ந்தார், மேலும் விஷம் கக்கும் வார்த்தைகளால் . மற்றவர்களிடையேயம் மகிழ்ச்சியற்ற உணர்வை உருவாக்கினார். இதனால் பலர் அவரை பார்ப்பதை தவிர்த்தனர்.\nஆனால் ஒரு நாள், அவருக்கு எண்பது வயதாகும்போது, நம்பமுடியாத ஒரு விஷயம் நடந்தது. எல்லோரையும் வியப்படைய வைத்தது .\n\"அந்த வயதான மனிதன் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறான், அவன் எதைப் பற்றியும் புகார் செய்யவில்லை, புன்னகைக்கிறான், அவன் முகம் கூட புத்துணர்ச்சியடைகிறது.\" என ஒருவன் வந்து கூற, கிராமம் முழுவதும் ஒன்று கூடியது.\nபின் அவர்கள் கூட்டமாக சென்றனர். கூட்டத்தில் இருந்து ஒருவர் கிழவரிடம் கேட்டார்,\n திடீர்னு மகிழ்ச்சியா இருக்குறீங்களே ..\nஅதற்கு அந்த முதியவர் “பெரிசா ஒன்னும் இல்லை. எண்பது ஆண்டுகளாக நான் மகிழ்ச்சியைத் தேடினேன் , ஆனா அதுல பயனில்லைனு இப்ப தான் புரிஞ்சது. அதுனால நான் மகிழ்ச்சி இல்லாம வாழ முடிவு பண்ணிட்டேன்.. அதனால்தான் இப்போ நான் மகிழ்ச்சியா இருக்கிறேன். \" என்றார்.\nகதையின் நீதி - தேடி கிடைப்பதில்லை மகிழ்ச்சி, திருப்தி அடையும் மனமே மகிழ்ச்சியை உண்டாக்கும்.\n - பார்த்திபனிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுக எம்.பி\nசென்னை திரும்புவோர் வசதிக்காக ..மெட்ரோ ரயில் காலை 5 -30 லிருந்து இயக்கப்படும்..\n - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 'புது'அறிவிப்பு..\n - முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் கவனத்திற்கு..\n370 வது பிரிவை மீட்டெடுப்போம்.. - ஒன்று கூடும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்..\nசங் பரிவார் புகார் அளித்தால் மட்டும் வழக்கா . - மார்க்க்சிஸ்ட் கம்யூ கேள்வி..\nமாநில அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாள் மட்டுமே இயங்கும் ..\n - பார்த்திபனிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுக எம்.பி\n​சென்னை திரும்புவோர் வசதிக்காக ..மெட்ரோ ரயில் காலை 5 -30 லிருந்து இயக்கப்படும்..\n - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 'புது'அறிவிப்பு..\n - முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் கவனத்திற்கு..\n​370 வது பிரிவை மீட்டெடுப்போம்.. - ஒன்று கூடும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/panchatantra_stories/panchatantra_stories_5_5.html", "date_download": "2020-10-25T16:54:26Z", "digest": "sha1:3NBMDJ3G65ZJXVCZEOVJPGMO2KU7XAT4", "length": 23954, "nlines": 194, "source_domain": "www.tamilsurangam.in", "title": "5. தலையில் சுழன்ற சக்கரம் - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - அவன், அந்த, இடத்தில், கேட்டான், சக்கரம், தலையில், கொண்டு, பார்த்து, வைத்துக், மற்ற, வழியில், போகும், திரிச்சீலை, சுழன்று, மேலும், என்றான், கீழே, என்ன, பொருள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள��� இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » 5. தலையில் சுழன்ற சக்கரம்\nபஞ்ச தந்திரக் கதைகள் - 5. தலையில் சுழன்ற சக்கரம்\nஓர் ஊரில் நான்கு பேர் இருந்தார்கள். அந்த நான்கு பேரும் வறுமையினால் வாடினார்கள். தங்கள் வறுமையைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒரு யோகியை நாடிச் சென்றார்கள். அவர்கள் குறை யைக் கேட்ட அந்த யோகி தமது சித்தியினால் அவர்களுக்குப் பொருள் கிடைக்கும் வழி ஒன்றைச் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவர் தலை மீதும் ஒவ்வொரு திரிச் சீலையை வைத்துக் கீழ்க் கண்ட வாறு சொன்னார்.\nஉங்கள் தலையில் உள்ள இந்தத் திரிச் சீலை களோடு இமயமலை நோக்கிச் செல்லுங்கள். போகும் வழியில் யாருடைய தலையிலுள்ள திரிச்சீலை எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் அவனுக்குக் கிடைக்க வேண்டிய பொருள் கிடைக்கும்.”\nயோகியின் சொற்படியே அவர்கள் இமயம் நோக்கிப் புறப்பட்டார்கள். போகும் வழியில் முதலில் ஒருவனுடைய தலையிலிருந்த திரிச்சீலை நழுவிக் கீழே விழுந்தது. அவன் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது பூமியின் கீழே ஏராளமான தாமிரம் கிடைத்தது. அவன் அதை மற்ற மூவருக்கும் காட்டி, வாருங்கள் எல்லோரும் பங்கு வைத்துக் கொள்வோம்” என்றான். அதற்கு அவர்கள் வேண்டாம், வெறுந் தாமிரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது எல்லாவற்றையும் நியே எடுத்துக்கொள்’ என்று சொன்னார்கள். ஆண்டவன் கொடுத்தது இதுவே போதும்’ என்று அவன் தாமிரத்தை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பி விட்டான் .\nமற்ற மூவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந் தார்கள். ஓர் இடத்தில் மற்றொருவனுடைய தலை யிலிருந்த திரிச்சீலை விழுந்தது. அந்த இடத்தில் வெள்ளி இருக்கக் கண்டார்கள். அதிக ஆசைபிடித்த மற்ற இருவரும் தங்களுக்கு இதன் மேலும் நல்ல பொருள் கிடைக்கு மென்று நினைத்து, அவனை நோக்கி எல்லா வெள்ளியை���ும் நீயே எடுத்துக் கொள்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.\nமற்ற இருவரும் போகும் வழியில் ஒருவனுடைய திரிச்சீலை கீழே விழுத்தது. அந்த இடத்தில் நிறையத் தங்கம் கிடைத்தது. இதை நீயே வைத்துக் கொள்’ என்று சொல்லிவிட்டு நான்காமவன் மேலும் நடந்தான். தங்கத்திற்கு உரியவன் அவனைப் பார்த்து, நீ திரும்பிவரும் வரை நான் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் வந்துவிடு’ என்று சொன்னான். அவன் சரி என்று சொல்லி விட்டுப் போனான்.\nஅவன் போகும் வழியில் ஒரு மனிதனைக் கண்டான். அந்த மனிதனுடைய தலையில் சாயாமல் ஒரு சக்கரம் சுழன்று கொண்டிருப்பதைக் கண்டான். அவனைப் பார்த்து நீ யார் உன் தலையில் ஏன் சக்கரம் சுழல்கிறது உன் தலையில் ஏன் சக்கரம் சுழல்கிறது என்று கேட்டான் . அவன் கேட்டு முடித்தவுடனே அந்தச் சக்கரம் கேட்டவன் தலையிலேயே வந்து இருந்து கொண்டு சுழலத் தொடங்கிவிட்டது.\n கிணறு வெட்டப் பூதம் புறப்பட் டது போல் இருக்கிறதே’ என்று அவன் பயந்து, அந்த மனிதனைப் பார்த்துக் கேட்டான். அதற்கு அந்த மனிதன் முன்பு குபேரனால் எனக்கு ஒரு சாபம் ஏற்பட்டது. அதனால் இந்தக் கூர்மையான சக்கரம் என் தலையில் சுழன்று கொண்டிருந்தது. உன்னைக் கண்டால் என் சாபம் தீருமென்று சொல்லியிருந்தான். அதன்படி இன்று நடந்தது’ என்றான்,\nபிள்ளையார் பிடிக்கப்போய்க் குரங்காய்முடிந்தது போல் ஆயிற்றே என் நிலை என்று வருந்திய அவன். அந்தப் பழைய சக்கரத் தலையனைப் பார்த்து, நீ எவ்வளவு காலகாக இங்கிருக்கிறாய்\nஎவ்வளவு காலமாக என்று தெரியாது. ஆனால், நான் இங்கு வந்த சேர்ந்தபோது சீதாராமன் அரசாண்டு கொண்டிருத்தான்’ என்றான். . - .\n“உனக்குத் தண்ணீரும் சோறும் யார் கொண்டு வந்து தருவார்கள்’ என்று மேலும் கேட்டான் திரிச்சீலைக்காரன்.\nஇந்த இடத்தில் இருப்பவர்களுக்குத் தாகம் பசியெல்லாம் ஏற்படாது. ஏனென்றால், இந்தச் சக்கரம், குபேரனுடைய நிதியைத் திருட வருகிறவர் களை அச்சுறுத்துவதற்காகவே இந்த இடத்தில் சுழன்று கொண்டிருக்கிறது’ என்று சொன்னான். இதற்கு முன்னால் தங்கத்தை யடைந்து காத்துக் கொண்டிருந்தவன், மேலே சென்ற தன் நண்பன் தெடுநேரமாகியும் திரும்பி வராததைக் கண்டு தேடிக்கொண்டு வந்துவிட்டான். அவன் தன் நண்பனைப் பார்த்து, அவன் தலையில் சுழலும் சக்கரத்தைக்கண்டு, இது என்ன’ என்று சொ���்னான். இதற்கு முன்னால் தங்கத்தை யடைந்து காத்துக் கொண்டிருந்தவன், மேலே சென்ற தன் நண்பன் தெடுநேரமாகியும் திரும்பி வராததைக் கண்டு தேடிக்கொண்டு வந்துவிட்டான். அவன் தன் நண்பனைப் பார்த்து, அவன் தலையில் சுழலும் சக்கரத்தைக்கண்டு, இது என்ன\n“நண்பா என் பேராசைக்குக் கிடைத்த பரிசு இந்தத் துன்பம் என்று சொல்லியழுதான் நான்கா மவன் . - .\nதங்கம் அடைந்தவன் தன் நண்பனுக்குப் பல ஆறுதலான சொற்கள் சொல்லித் தேற்றி விட்டு விதியை யாரும் வெல்ல முடியாது என்று உப தேசித்துத் தன் ஊருக்குத் திரும்பிச் சென்று நலமாக வாழ்ந்தான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n5. தலையில் சுழன்ற சக்கரம் - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - அவன், அந்த, இடத்தில், கேட்டான், சக்கரம், தலையில், கொண்டு, பார்த்து, வைத்துக், மற்ற, வழியில், போகும், திரிச்சீலை, சுழன்று, மேலும், என்றான், கீழே, என்ன, பொருள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T15:56:03Z", "digest": "sha1:GDAH5HJU3JKKYEDBWGBJCDWJIUHFDQXO", "length": 9678, "nlines": 167, "source_domain": "cuddalore.nic.in", "title": "மாவட்ட வருவாய் நிர்வாகம் | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இ���ல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தொடர்பு என்கள்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமொத்த வட்டங்களின் எண்னிக்கை 10\nகடலுர் வட்டம் 82 கிராமங்களின் பட்டியல்[42 KB]\nபண்ருட்டி வட்டம் 99 கிராமங்களின் பட்டியல்[43 KB]\nகுறிஞ்சிப்படி வட்டம் 71 கிராமங்களின் பட்டியல்[43 KB]\nகோட்டதின் மொத்த கிராமங்களின் எண்னிக்கை 252\nசிதம்பரம் வட்டம் 120 கிராமங்களின் பட்டியல்[47 KB]\nகாட்டுமண்ணர்கோவில் வட்டம் 123 கிராமங்களின் பட்டியல்[44 KB]\nபுவனகிரி வட்டம் 73 கிராமங்களின் பட்டியல்[41 KB]\nஸ்ரீமுஷ்ணம் வட்டம் 51 கிராமங்களின் பட்டியல்[34 KB]\nகோட்டதின் மொத்த கிராமங்களின் எண்னிக்கை 367\nவிருத்தாசலம் வட்டம் 124 கிராமங்களின் பட்டியல்[46 KB]\nதிட்டக்குடி வட்டம் 109 கிராமங்களின் பட்டியல்[44 KB]\nவேப்பூர் வட்டம் 53 கிராமங்களின் பட்டியல்[38 KB]\nகோட்டதின் மொத்த கிராமங்களின் எண்னிக்கை 286\nமாவட்டதின் மொத்த கிராமங்களின் எண்னிக்கை 905\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 22, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1132&cat=10&q=General", "date_download": "2020-10-25T16:49:48Z", "digest": "sha1:TIASLRCVBZSKWCTKYX3RCONW7A7Y7BUM", "length": 10294, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபிளஸ் 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா\nபிளஸ் 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா\nகணிதத்தை பிளஸ் 2வுக்குப் பின் படிக்கவில்லை என்பது ஒரு பிரச்னையே அல்ல. +2 தரத்திலேயே கணித பகுதி அமைவதை மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை பார்த்தால் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே இதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டியதில்லை. கணிதம், ஆப்டிடியூட், பொது அறிவு, பகுத்தாராயும் திறன் ஆகியவற்றில் நீங்கள் போதிய பயிற்சி செய்வது அவசியமாகும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nமெர்ச்சன்ட் நேவி பணி செய்ய என்ன குணாதிசயம் இருக்க வேண்டும்\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுள்ளது. பி.ஆர்க்., படிக்கலாமா இன் டீரியர் டிசைனிங் படிக்கலாமா\nபுதுச்சேரியில் எம்.எஸ்சி., நர்சிங் படிப்பு எங்கு படிக்கலாம்\nபங்குச் சந்தை பணிவாய்ப்புகள் எப்படி இதற்கு எதைப் படிக்க வேண்டும்\nபாலிமர் இன்ஜினியரிங் துறை பற்றி அடிக்கடி கேள்விப் படுகிறேன். இது பற்றிக் கூறலாமா இதன் வேலை வாய்ப்புகள் எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/cinema/news/-shooting-spot-------comedy-actor--fainted94060/", "date_download": "2020-10-25T16:00:01Z", "digest": "sha1:TK25A4SINHBMKKGGRYB5SVPQVIR3OMCM", "length": 5123, "nlines": 119, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் Shooting Spot-ல் நெஞ்சு வலியால் துடிதுடித்து மயங்கி இறந்த நடிகர்\n சற்றுமுன் Shooting Spot-ல் நெஞ்சு வலியால் துடி ...\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/corona-virus-update-in-kanchipuram/", "date_download": "2020-10-25T17:17:47Z", "digest": "sha1:JDL2NI7SQDENGTO7IT4M6BRVO3QI5IH6", "length": 7679, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 10,268 ஆக உயர்வு! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 10,268 ஆக உயர்வு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 10,268 ஆக உயர்வு\nதமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,02,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,268 ஆக உயர்ந்துள்ளது.\nமனுதர்மத்தில் அப்படி என்னதான் இருக்கு\nகடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...\nகற்பூர ஆரத்தி எடுக்கும் போது இதை செய்ய மறக்காதீங்க\n'ஆ' என்பது முழுமை என அர்த்தம் ஆகும். 'ரதி' என்பது காதல் அல்லது அன்பு என அர்த்தம் ஆகும்.\nநான் நாட்டின் பிரதமரானால் இதை தான் முதலில் செய்வேன் – திருமா\nகடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...\nநவராத்திரி கொலு – ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து பகுதியில் நவராத்திரி விழாவின் 9ஆம் நாளையொ��்டி, இன்று கொலுவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/tamilnadu/singer-sp-balasubramaniams-condition-worsened", "date_download": "2020-10-25T17:04:26Z", "digest": "sha1:TSZGVKHZGTXRWPRCIPYXKR5JKRVZOGYR", "length": 7448, "nlines": 52, "source_domain": "www.kathirolinews.com", "title": "பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை மிக மோசமடைந்தது..! - KOLNews", "raw_content": "\n - பார்த்திபனிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுக எம்.பி\nசென்னை திரும்புவோர் வசதிக்காக ..மெட்ரோ ரயில் காலை 5 -30 லிருந்து இயக்கப்படும்..\n - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 'புது'அறிவிப்பு..\n - முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் கவனத்திற்கு..\n370 வது பிரிவை மீட்டெடுப்போம்.. - ஒன்று கூடும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்..\nசங் பரிவார் புகார் அளித்தால் மட்டும் வழக்கா . - மார்க்க்சிஸ்ட் கம்யூ கேள்வி..\nமாநில அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாள் மட்டுமே இயங்கும் ..\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை மிக மோசமடைந்தது..\nகொரோன தொற்றுக்கு உள்ளாகி, பின் அதிலிருந்து மெல்ல மீண்டு வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலை, நேற்றிலிருந்து மிகவும் மோசமடைந்து இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு எஸ்பிபியின் உடல்நிலை பற்றி அவருடைய மகன் எஸ்பிபி சரண் வெளியிட்டிருந்த அந்த வீடியோ பதிவில், விரைவில் அவர் வீடு திரும்புவதற்காக சூழலை எதிர் நோக்கி காத்து இருக்கிறார் என்று அ குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் நல்ல முன்னேற்றத்துடன் அவர் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார் இந்த சூழ்நிலையில்தான் எஸ்பிபி னுடைய உடல்நிலை மிகமிக மோசமாக இருப்பதாக தனியார் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது எக்மோ கருவி மற்றும் பிற உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது தொடர்ந்து அவருடைய உடல் நிலையை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது\n - பார்த்திபனிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுக எம்.பி\nசென்னை திரும்புவோர் வசதிக்காக ..மெட்��ோ ரயில் காலை 5 -30 லிருந்து இயக்கப்படும்..\n - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 'புது'அறிவிப்பு..\n - முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் கவனத்திற்கு..\n370 வது பிரிவை மீட்டெடுப்போம்.. - ஒன்று கூடும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்..\nசங் பரிவார் புகார் அளித்தால் மட்டும் வழக்கா . - மார்க்க்சிஸ்ட் கம்யூ கேள்வி..\nமாநில அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாள் மட்டுமே இயங்கும் ..\n - பார்த்திபனிடம் வாங்கி கட்டிக்கொண்ட திமுக எம்.பி\n​சென்னை திரும்புவோர் வசதிக்காக ..மெட்ரோ ரயில் காலை 5 -30 லிருந்து இயக்கப்படும்..\n - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் 'புது'அறிவிப்பு..\n - முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் கவனத்திற்கு..\n​370 வது பிரிவை மீட்டெடுப்போம்.. - ஒன்று கூடும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2017/06/blog-post.html", "date_download": "2020-10-25T17:15:50Z", "digest": "sha1:7W2KZINMETAU63YHKQNL5BHPRBRSOTTC", "length": 18471, "nlines": 190, "source_domain": "www.ssudharshan.com", "title": "மலரினும் மெல்லிது காமம் - சின்னம் வைத்தல்", "raw_content": "\nமலரினும் மெல்லிது காமம் - சின்னம் வைத்தல்\nதமிழில், பொதுவெளியில் சொல்லத்தகாத சொற்களை வேறு பொருள் கொண்டு சொல்வதை 'இடக்கரடக்கல்' என்பார்கள். 'இடக்கர்' என்றால் சொல்லத்தகாத சொல். சொல்லத்தகாத சொல்லை அடக்கிக் கூறுதல் இடக்கரடக்கல். இதைத் தகுதிச் சொல்வழக்கு என்பார்கள். இது கவிதைகளுக்குத் தனியொரு அழகைச் சுமந்துவரும்.\nகவிஞர் வாலி தனது பாடல் வரிகளில் இடக்கரடக்கல் பயன்படுத்தும் விதம் இரசிக்கத்தக்கது. சிலநேரங்களில் அந்தச் சொற்பிரயோகங்களே அவற்றுக்கு உயர்ந்ததொரு நிலையைப் பெற்றுத்தரும். உதாரணமாக, \"மின் வெட்டு நாளில்\" என்கிற பாடலில் \"பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்\" என்றொரு வரி வருகிறது. இரு பறவைகள் சேர்ந்து உறவு கொள்வதைச் சொல்வதற்கு பல வார்த்தைகள் இருந்தாலும், \"தோள் சேர்த்தல்\" என்கிற வார்த்தையில் ஒரு சிநேகமும் இணக்கமும் வெளிப்படுகிறது. காமம் அழகு பெறுகிறது.\nஅதேபோல, \"தீ இல்லை புகை இல்லை\" என்கிற பாடலில் ஒவ்வொரு வரிகளிலும் தமிழ் அழகு செழித்திருக்கும். \"முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்னச் சின்னதாய்\" என்கிற வரிகள் கவனிக்கத்தக்கது.\nஉறவு கொள்கையில் நகக்குறி இடுதல், பற்கள் பதித்தல் எல்லாம் காதலின் பெறுமதிமிக்க சின்னங்கள் எ��்பது வாத்ஸ்ஸாயனர் கூற்று. ஒருவரின் இன்மையின்போது அவற்றைப் பார்த்து இரசிப்பது காதலர்களுக்கு ஆறுதல் என்று சொல்கிறார். வாத்ஸாயனர் கூற்றுப்படி, நகக்குறி இடுதலில் எட்டு வகைகள் இருக்கிறது. பற்கள் பதிப்பதில் பத்து வகைகள் இருக்கிறது. எங்கெங்கு பதிக்கவேண்டும், எங்கெங்கு கூடாது என்றும் இருக்கிறது. இது பயிற்சியால் செய்யவேண்டிய கலை. காயங்கள் ஏற்படுத்தாமல் தடயங்கள் மட்டும் விட்டுச் செல்லல் பயிற்ச்சியால் மட்டுமே விளையக்கூடியது. ஆழ்ந்த காதல் உணர்வை வெளிப்படுத்த இடப்படும் அடையாளங்கள். காதலின் உச்சத்துக்கு துணையால் சூட்டப்பட்ட மரியாதைச் சின்னம் என்று காதலர்கள் மகிழ்ந்து கொள்வார்கள். அதைப் பார்க்கையில் அவர்களுக்கு மீண்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனத் தோன்றும்.\nநம்முடைய கலிங்கத்துப் பரணியில் ஒரு பாடல் வருகிறது. பதிக்கப்பட்ட அடையாளங்களை யாரும் இல்லாத நேரம் பார்த்து பெண்கள் கண்டுகளித்து பெருமை கொள்வர் என்று சொல்கிறது பாடல்.\nஆனால் வாத்ஸாயனர் காமசூத்திரம் எழுதும்போது பெண்களின் இச்சைகளுக்கும் முன்னிலை கொடுத்தவர் என்பதால் பெண்கள் இடும் நகக்குறிகள் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். நம்முடைய படைப்புகளில் பெண்களின் இச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை என்கிற விமர்சனம் நீண்டகாலமாக இருக்கிறது. சினிமாப் பாடல் வரிகளில் வைரமுத்து வரிகள் இதை உடைத்தது.\n'நகக்குறி இடுதல்' என்பதிலேயே ஒருவித உடன்பாடு இருக்கிறது. இந்தச் சின்னம் வைத்தல் என்கிற சொல்லும் அத்தனை நயமானது.\nபடிப்பவர்கள், \"வாங்கிக்கொண்டேன் உன்னை. ஆடை கொண்டதோ தென்னை\" என்கிற வரிகளில் இருக்கும் அழகைக் கண்டறிய முனையலாம். வாலி குறும்புக்காரர்.\nமலரினும் மெலிது காமம் - ஞயம்பட உரை.\nமலரினும் மெல்லிது காமம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே\nஇதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.���ெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது.\nஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது.\nகி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு காளையை வர்ணிக்கும் போது, …\nஇயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே அவர்களைச் சுற்றி இயங்கும் ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும் மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள். வீரத்துக்கு \"மன திடம்\" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.\nஎழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 'பாம்பே'ய…\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்���ிலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nமலரினும் மெல்லிது காமம் - சின்னம் வைத்தல்\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestlearningcentre.in/current-affairs-details-tamil.php?page_id=597", "date_download": "2020-10-25T17:21:47Z", "digest": "sha1:P5UKL74TXMQOY7LRWGWQOIJ3Z43WQKQK", "length": 8255, "nlines": 171, "source_domain": "bestlearningcentre.in", "title": "Current Affairs tamil in chennai|Best learning center | Best Government Exam Coaching Centre in Chennai", "raw_content": "\nவயதுக்கு ஏற்ற உடற்தகுதி நெறிமுறைகள்’ தொடங்கப்பட்டன\nவயதுக்கு ஏற்ற உடற்தகுதி நெறிமுறைகள்’ தொடங்கப்பட்டன\nமுக்கிய வார்த்தைகள்: வயதுக்கு பொருத்தமான உடற்தகுதி நெறிமுறைகள், ஃபிட் இந்தியா, பஞ்சாபி பதிப்பு.\nபஞ்சாப் விளையாட்டு மற்றும் என்.ஆர்.ஐ விவகார அமைச்சர் ஸ்ரீ ராணா குர்மித் சிங் சோதி 23 அக்டோபர் 2020 அன்று 'வயதுக்கு ஏற்ற உடற்தகுதி நெறிமுறைகளின்' பஞ்சாபி பதிப்பை வெளியிட்டார். இந்த நெறிமுறை அனைத்து வயதினருக்கும் உரியது, இது இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ) மற்றும் தேசிய நிறுவனம் விளையாட்டு (என்ஐஎஸ்). ஸ்ரீ ராணா சோதி கருத்து தெரிவிக்கையில், \"இது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் (MYA & S) ஒரு சிறந்த முயற்சி, இன்று இந்த நெறிமுறைகளின் பஞ்சாபி பதிப்பை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம், இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கு���் உடற்பயிற்சி குறிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படலாம் . \" இந்த முயற்சி நாடு முழுவதும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் என்றும் அவர் நம்புகிறார். ஃபிட் இந்தியா பணி மக்களிடையே உடற்தகுதிக்கு ஊக்கமளிப்பதாகவும், வயது வாரியாக உடற்தகுதி நெறிமுறைகளை வடிவமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பாராட்டியதாகவும், இது எல்லா வயதினருக்கும் அவர்களின் உடற்பயிற்சி நிலைகளை அதற்கேற்ப சோதிக்க உதவுகிறது என்றும் அவர் கூறினார்.\nஇந்த இயக்கத்தை பஞ்சாப் மக்களை சென்றடையச் செய்வேன் என்று அமைச்சரவை அமைச்சர் உறுதி செய்தார். பஞ்சாப் எப்போதுமே இந்தியாவை விளையாட்டுகளில் முன்னிலை வகிக்கிறது, எனவே இந்த உடற்தகுதி பணிக்கு பஞ்சாபும் தலைமை தாங்கும் என்று நம்பப்படுகிறது. விழாவைத் தொடங்கியபோது, ​​விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் முதன்மை செயலாளர் கே.சிவா பிரசாத், விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் இயக்குநர் தேவிந்தர் பால் சிங் கர்பண்டா, மூத்த நிர்வாக இயக்குநர் கேணல் ஆர்.எஸ். கிட்டத்தட்ட இருந்தனர் மற்றும் பணியில் சேர்ந்தனர். 2020 செப்டம்பர் 24 ஆம் தேதி தேதியிட்ட ஃபிட் இந்தியா இயக்கத்தின் முதல் ஆண்டு விழாவில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி \"வயதுக்கு ஏற்ற உடற்தகுதி நெறிமுறைகளை\" தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-10-25T17:49:05Z", "digest": "sha1:P2B6DBRBOH5VKW4DSQCZVCEAPKUKNIXE", "length": 6233, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மூன்று முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மூன்று முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மூன்று முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமூன்று முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதீபிகா சாம்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவிகா கோர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Thilakshan/மெகாதொடர்கள் தொலைக்காட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Thilakshan/தொலைக்காட்சி மெகாதொடர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலிமர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலர்ஸ் தொலைக்காட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசக்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருணி சச்தேவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாரா கான் (தொலைக்காட்சி நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2020 இல் தமிழ்த் தொலைக்காட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-10-25T17:09:26Z", "digest": "sha1:5IZ7GPUMXWBYNPWVCEPPJV7V5KB4W4HA", "length": 5694, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் சீனு ராமசாமி", "raw_content": "\nநடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ராமசாமி எதிர்ப்பு..\nநடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர்...\n“இசைஞானியுடன் மோதல் எதுவும் இல்லை..” – இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம்..\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக இயக்குநர் சீனு...\nஇயக்குநர் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்திற்குக் கிடைத்த விருதுகள்..\nதனது அனைத்து படங்களினாலும் விமர்சன ரீதியாக...\nஇயக்குநர் சீனு ராமசாமியின் புதிய படம் அறிவிப்பு\nதமிழகத்தின் மண்ணின் மைந்தர்களின் எதார்த்த...\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் YSR ஃபிலிம்ஸ்...\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\nரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில்...\n“தமன்னாவின் சிங்கிள் டேக் நடிப்பு ஓஹோ..” – உதயநிதி ஸ்டாலினின் ஆச்சரியப் பேச்சு..\nரெ��் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘கண்ணே கலைமானே’ படத்தின் டிரெயிலர்..\nயுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் புதிய படம்\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்கள் தற்போது...\n‘கண்ணே கலைமானே’ படத்தின் இசையை சோனி மியூஸிக் நிறுவனம் பெற்றுள்ளது..\nதிரைப்படங்கள் கவிதையாக உருவாவது முற்றிலும் அரிதான...\n‘திரெளபதி’யைத் தொடர்ந்து வருகிறது ‘ருத்ர தாண்டவம்’..\nவிக்ரம் பிரபு & வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம்\nஒசாகா சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படம்\nஇன்று ஹைதராபாத்தில் ‘வலிமை’ படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்டார்.\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை..\nதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையிலான அணி வேட்பு மனு தாக்கல் செய்தது..\n“தயாரிப்பாளர்கள் சங்கம் கோமா ஸ்டேஜில் இருக்கிறது….” – டி.ராஜேந்தரின் சீற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/sports/252779/ipl-2020-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T16:37:41Z", "digest": "sha1:3BM5Z7JGGOX5G2QSL2YAG2IJZVYVVW3H", "length": 4097, "nlines": 78, "source_domain": "www.hirunews.lk", "title": "IPL 2020: இன்று இடம்பெறவுள்ள மேலும் இரண்டு போட்டிகள் - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nIPL 2020: இன்று இடம்பெறவுள்ள மேலும் இரண்டு போட்டிகள்\nஇந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.\nஇதற்கமைய, இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைஸஸ் ஐத்ரபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன.\nஇந்த போட்டி அபுதாபியில் இலங்கை நேரப்படி, பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.\nஇதேவேளை இன்று இடம்பெறவுள்ள மேலும் ஒரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவுள்ளது.\nஇந்த போட்டியானது டுபாயில் இலங்கை நேரப்படி இரவு 7.30 க்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பில் மேலும் சில பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு..\nமூன்று காவற்துறை பிரிவுகளுக்கு நாளை முதல் ஊரடங்கு தளர்வு\nதற்காலிகமாக மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்..\nஅமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இருந்து பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு...\nமூன்று பகுதிகளுக்கான ஊரடங்கு உத்தரவு நாளை தளர்த்தப்படாது- இராணுவத் தளபதி\nகண்டேனர் வண்டிக்குள் 7 பேர் உயிரிழப்பு – சைபிரியாவில் சம்பவம்..\nமெல்பன் நகரம் மீழ் திரப்பு தற்காலிக நிறுத்தம்..\nஅமெரிக்க உப தலைவரின் பிரதான பணியாளருக்கு கொரோனா தொற்று..\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/blog-post_931.html", "date_download": "2020-10-25T16:12:28Z", "digest": "sha1:45GB37JNZ4ARUAG35S7BCP4EMMIUD7RM", "length": 6745, "nlines": 95, "source_domain": "www.kalvinews.com", "title": "கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையம் இல்லை - தமிழக அரசு", "raw_content": "\nகொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையம் இல்லை - தமிழக அரசு\nகொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் 10 , 11, 12 ஆம் வகுப்புக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையம் இருப்பின் மாற்று தேர்வு மையம் அமைக்கப்படும். அவர்களுக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மையத்திற்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்படும். பிற மாவட்டம், பிற மாநிலத்தில் இருந்துவரும் தேர்வர்களுக்கு முதன்மை தேர்வு மையத்தில் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள தேர்வு மையத்துக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்தி தரப்படும். தேர்வானது அனைத்துவித பாதுகாப்புடன் நடத்தப்படும் என தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதலைமையாசிரியரின் கையெழுத்தை போலியாக போட்ட ஆசிரியர் - போலீசில் புகார்\nஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய குழு அமைத்து CEO உத்தரவு\nTNEB மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம் \n'10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு - கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nதமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பு \n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/tag/england/?lang=ta", "date_download": "2020-10-25T16:23:42Z", "digest": "sha1:DYHF2Q3DR6PFU7NZAIPNWUAXDZ3L5TUL", "length": 11401, "nlines": 63, "source_domain": "www.saveatrain.com", "title": "travelengland Archives | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\n5 ஆம்ஸ்டர்டம் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஆம்ஸ்டர்டம் விஜயம் ஒரு சிறப்பு வாய்ந்த நகரமாகும். பார்க்க மற்றும் ஒருவேளை நீங்கள் சலித்து போகாது என்று இங்கே செய்ய இவ்வளவு உள்ளது. எனினும், அது இன்னும் விஷயங்கள் வரை கலக்க நன்றாக இருக்கும். ஆம்ஸ்டர்டம் பல அற்புதமான ஒரு பெரிய தொடக்க புள்ளியாக ஏனெனில் என்று…\nரயில் பயணம், ரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயணம் பிரிட்டன், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண தி நெதர்லாந்து, ...\nசிறந்த 5 ஐரோப்பாவில் சிறந்த இரவு நகரங்கள்\nபார்க்கக்கூடிய இடங்களைக் பயணம் ஒரு பெரிய தேர்வு ஆகும் - ஆனால் நீங்கள் மட்டும் வேடிக்கை வேண்டும் விரும்பினால் என்ன என்று வழக்கில், சிறந்த இரவு கொண்ட நகரங்களில் உள்ளன, மற்றும் ரயில் அங்கு பெறுவது எளிதான மற்றும் மிக மலிவாக இருப்பதற்குக் காரணம். கட்சி விலங்குகள், ஒன்றுமில்லை மிகவும்…\nரயில் பயணம் பிரிட்டன், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் ஸ்வீடன், ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண உதவிக்குறிப்புகள், ரயில் பயணம் இங்கிலாந்து, ...\n5 ஐரோப்பாவில் குழந்தைகள் சிறந்த இடங்கள்\nகுழந்தைகளுடன் பயணம் ஒன்று கனவு அல்லது உங்கள் வாழ்வின் சிறந்த நேரம் இருக்க முடியும். எங்கள் பிள்ளைகளுக்காகப் 'தேவையாயிருக்கும் தன்மையும் அவர்களை ஈடுபடுதல் எங்கள் ஆசை நன்றி, எந்த நடுத்தர தரையில் வழக்கமாக உள்ளது. எனினும், குழந்தைகள் பயணம் செய்ய நீங்கள் வழி��ள் உள்ளன…\nரயில் பயணம், ரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயணம் பிரிட்டன், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயணம் இங்கிலாந்து, ...\nபிரிட்டன் ரயில் மூலம் - 8 ஆன் மற்றும் ஆஃப்-ட்ராக் குறிப்புகள்\nஏராளமான ரயில்வே நெட்வொர்க்கால் பிரிட்டன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது, இது சமூக வரலாற்றையும் பொருளாதார வளர்ச்சியையும் தலைமுறைகளாக பாதிக்கிறது. நீங்கள் ஒரு ரயில் ஆர்வலர் என்றால், ஒரு பிரிட்டன் ரயில்வே விடுமுறை அபெர்டீனிலிருந்து பெந்ஸ்யாந்ஸ் அனைத்து வழி இடங்களில் கண்கவர் நடவடிக்கைகள் அளிக்கிறது. So if your heart’s set…\nசிறந்த ஐரோப்பிய உணவகம் மிச்செலின் கையேடு 2019\nசிறந்த ஐரோப்பிய உணவகம் மிச்செலின் வழிகாட்டி ஐரோப்பாவைச் சுற்றி ஒரு ரயில் பயணத்தைத் திட்டமிடும்போது ஒரு சிறந்த துவக்கத்தை வழங்குகிறது. மிச்செலின் வழிகாட்டி இப்போது ஐரோப்பிய பயணம் மேற்கொள்பவர்களுக்கு உணவகம் மற்றும் விடுதிகளின் ஒரு தேர்வு வழங்குகிறது 38 ஐரோப்பிய நகரங்களில். மூன்று புதிய நகரங்களில் இந்த சேர்க்கப்பட்டன 2019 பதிப்பு: ஜாக்ரெப்…\nரயில் பயணம் பிரிட்டன், ரயில் பயண ஹாலந்து, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் ஸ்பெயின், சுற்றுலா ஐரோப்பா\nLondon 40 முதல் யூரோஸ்டார் ரயில் மூலம் லண்டன் ஆம்ஸ்டர்டாம்\nஐரோப்பாவில் பயண மிகவும் பிரபலமான வழித்தடங்களில் ஒன்றினை லண்டன் இருந்து ஆம்ஸ்டர்டாம் உள்ளது, மீது ஒரு விரைவான பயணம் 4 மில்லியன் பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் மலையேற்ற செய்யும். யூரோஸ்டார் வழியாக ரயிலில் போக்குவரத்துக்கு ஒரு சிறந்த வழி, the high-speed rail connecting the two…\nரயில் பயணம் பிரிட்டன், ரயில் பயண ஹாலந்து\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n10 ஐரோப்பாவில் நீங்கள் தவிர்க்க வேண்டிய பயண தவறுகள்\nஒரு ரயில் சாகசத்தை இன்னும் பட்ஜெட்-நட்புடன் செய்வது எப்படி\n5 ஐரோப்பாவில் மிகவும் மறக்க முடியாத இயற்கை இருப்புக்கள்\n10 ஐரோப்பாவில் குடும்ப விடுமுறைக்கான உதவிக்குறிப்புகள்\n7 ஐரோப்பாவில் பயணம் செய்ய மிகவும் மலிவு இடங்கள்\n5 ஐரோப்பாவின் சிறந்த இயற்கை அதிசயங்கள்\n7 ஐரோப்பாவில் வெளிப்புற செயல்பாடுகளுக்கான சிறந்த நகரங்கள்\n10 ஐரோப்பாவில் இயற்கை கிராமங்கள்\n5 ஐரோப்பாவில் சிறந்த பிக்னிக் ஸ்பாட்\n5 ஐரோப்பாவில் சிறந்த கட்சி நகரங��கள்\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/ettu-thikkum-para-review/", "date_download": "2020-10-25T16:09:27Z", "digest": "sha1:VZ226VRR5355C2KXS6WUWYS3REV5SVJH", "length": 12457, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "எட்டுத்திக்கும் பற விமர்சனம் | இது தமிழ் எட்டுத்திக்கும் பற விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா எட்டுத்திக்கும் பற விமர்சனம்\nசாதி, இனம், மதம் என குறுகிய பரப்பில் கிணற்றுத் தவளையாய்ச் சிக்கித் தவிக்காமல், அதிலிருந்து மீண்டு, விடுதலை பெற்று, பரந்த விரிந்த உலகத்தை எட்டுத் திசைகளிலும் சுதந்திரமாய்ப் பறக்கவேண்டும் என்ற பொருளில் தலைப்பைச் சூட்டியுள்ளார் இயக்குநர் வ.கீரா.\nதிரெளபதி படத்திற்கு நேர் எதிரான அரசியலைப் பேசியுள்ளது இப்படம். அரசியலில் எதிரெதிர் துருவம் என்றாலும் இரண்டு படத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. எப்படி திரெளபதி படத்தில், வில்லனாக ஓர் இயக்கத் தலைவரைச் சித்தரித்திருந்தார்களோ, அப்படியே இந்தப் படத்திலும். அதே போல், ஒரு வழக்குரைஞரும், சார்பதிவாளர் அலுவலகமும், அப்படத்தில் எப்படிச் சித்தரித்திருந்தனரோ, இங்கே அப்படியே உல்டாவாகக் காட்டப்பட்டுள்ளது.\nவயதான இணையின் காதல், சாலையோரம் வாழும் இணையின் காதல், சாதி மாறி காதலிக்கும் இணையின் காதல் என படத்தில் மொத்தம் மூன்று காதல்கள். சமூக நீதிக்காகப் போராடும் வழக்குரைஞர் அம்பேத்கராக சமுத்திரக்கனி நடித்துள்ளார். அவரை ஒரு ‘க்ளிஷே’வில் அடைத்துவிட்டனர். சிறைக்கைதியாக வந்தாலும் சரி ஆசிரியராக வந்தாலும் சரி, வழக்குரைஞராக வந்தாலும் சரி, அல்லது எந்தக் கதாபாத்திரமாக வந்தாலும் சரி, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, ஏற்றயிறக்கத்துடன் வசனங்கள் பேசுபவராக அவரது கதாபாத்திரம் தேங்கி விடுகிறது.\nஇதைத்தான் பேசப் போகிறோம் என்பதில் இயக்குநர் வ.கீராவிற்கு இருந்த தெளிவு, அதை எப்படிச் சுவைபடச் சொல்லப் போகிறோம் என்பதில் இல்லாமல் போய்விட்டது. மேலும் வசனங்களில் தொனிக்கும் அரசியலைக் கதையின் ஓட்டத்தோடு இழையோட விடாமல், அரசியலைப் பேசவென்றே காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளதாக உள்ளது. கதாபாத்திரங்களிடம் கொடுத்த வசனத்தைப் பேசியுள்ளனரே தவிர, படத்தில் எவருமே கதாபாத்த��ரமாக மாறி, அதற்கு உயிர் கொடுக்கும் ரசவாதத்தைச் செய்யவில்லை.\nபரியனை அறிய முடிந்ததால், பரியனுடைய கேள்வி மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘ஏன் சார் நாங்க காதலிக்கக் கூடாதா’ என்ற சாந்தினியின் கேள்வி கடலில் கரைத்த பெருங்காயமாய்ப் போய்விடுகிறது. ‘நான் உன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்’ என சாலையோரம் வாழும் நிதிஷ் வீராவிடம் முனீஷ்காந்த் சொல்லும் படத்தின் ஒரே ஆறுதல்.\nபடத்தின் தலைப்பிற்கும், கதைக்கருவிற்கும் கூடச் சம்பந்தமில்லாத அளவு திரைக்கதை மிகவும் பலவீனமாய்ப் பயணிக்கிறது. அந்த முதிய தம்பதி மட்டுமே சமூகத்தின் தளைகளில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு விடுதலையை நோக்கி நகர்கிறார்கள். மற்றவர்கள் யாரும் பறப்பதில்லை. காதலிப்பது பறத்தலில் வருமா அல்லது சாதி வெறியர்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஊரை விட்டு ஓடி வருவதுதான் பறத்தலா அல்லது சாதி வெறியர்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஊரை விட்டு ஓடி வருவதுதான் பறத்தலா காட்சிகளில் தென்படும் ஜம்ப் படத்தின் மிகப் பெரிய பலவீனம். படத்தின் க்ளைமேக்ஸ் பார்வையாளர்கள் உறைய வைத்திருக்கவேண்டும். பறப்பதன் மேன்மையைப் பேசாவிட்டாலும் கூட, பறக்க நினைத்தால் சிறகினை வெட்டி விடுவோம் என்ற எதிர்தரப்பு அரசியலின் வன்மத்தையாவது வ.கீரா ஒழுங்காகச் சித்தரித்திருக்கலாம்.\nPrevious Postபிளாக் ஷீப்பின் முதல் படத்தயாரிப்பு Next Postஜிப்ஸி விமர்சனம்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2010/05/blog-post_25.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1314815400000&toggleopen=MONTHLY-1272652200000", "date_download": "2020-10-25T15:53:39Z", "digest": "sha1:HM5NXFDEO3WXJ3NNK572MURBLPCXRF7Q", "length": 7354, "nlines": 138, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "புதிய ஸ்பைஸ் போன்கள்", "raw_content": "\nமியூசிக் போன்கள் வரிசையில் ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் இரண்டு போன்களை வெளியிடுகிறது. இந்த மாதம் வெளிவர இருக்கும் இவை எம் 6464 மற்றும் எம்6262 என அழைக்கப்படுகின்றன.\nஇந்த இரண்டு போன்களிலும் யமஹா ஆம்ப்ளிபையர் மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் இருப்பது இவற்றின் சிறப்பு. இதில் உள்ள எம்பி3 பிளேயருக்கு ஒரே கீயில் இயக்கம் தரப்பட்டுள்ளது. ஸ்டீரியோ புளுடூத் வசதி உள்ளது. இதனுடைய மெமரியினை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.\nடூயல் சிம் எம் 6464 போனில் 2 எம்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ இருப்பதுடன், எப்.எம். ட்ரான்ஸ்மீட்டரும் தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அலைவரிசையில் இதிலிருந்து பாடல்களை ஒலிபரப்பலாம்.\nபோனை அசைத்தால் பாடல்கள், வால் பேப்பர்கள், கேம்ஸ் ஆகியவை மாறுகின்றன. போனிலேயே ibibo, Reuters, Opera Mini, Mobile Tracker, mgurujee ஆகியவை பதிந்து தரப்படுகின்றன. ஹிந்தி ஆங்கிலம் கலந்து இதில் டெக்ஸ்ட் டைப் செய்திட முடிகிறது.\nஎம் 6262 போனில் வீடியோ கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனிலும் ibibo, Opera Mini, SMS Scheduler, Privacy Lock ஆகியவை தரப்படுகின்றன. தேவையற்ற எண்களிலிருந்து வரும் அழைப்புகளையும் இதில் தடுக்கும் வசதி உள்ளது.\nஎம்6464 தற்சமயம் ரூ. 5,349 விலையிடப்பட்டு கிடைக்கிறது. எம்6262 விரைவில் சந்தைக்கு வர உள்ளது.\nசூடு பிடிக்கும் ஹாட் மெயில்\nபிளாக்கில் Paypal டொனேசன் பாக்சை இணைக்க\nஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா\nஆட் ஆன் தொகுப்பு ஆபத்தானதா\nவிண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்\nராவணனின் 550 கோடி வசூல் டார்கெட்\nஅசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்\nமொபைல் போன் பாதுகாப்பில் சைமாண்டெக்\nபழைய மெயில் தொடர்புகளை ஜிமெயிலுக்குக் கொண்டு வர\nகோரிப்பாளையம் - சினிமா விமர்சனம்\nசிம்கார்டு மூலம் ஆன்-லைன் பரிவர்த்தனை\nகூகுளின் புதிய கூகுள் கேம்ப்\nகூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன் வடிவில் வைரஸ்\n10 லட்சம் ஆப்பிள் ஐபேட் விற்பனை\nஇணையம் தரும் இலவச டூல்கள்\nகுரோம் பிரவுசரில் எச்.டி.டி.பி. இனி வேண்டாம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/kohli-thanks-dhoni-for-backing-him-as-a-youngster/", "date_download": "2020-10-25T16:38:03Z", "digest": "sha1:PMTPQVW7N3JQ5ZR3LOEUPHTP4F3CT25S", "length": 4802, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "Kohli thanks Dhoni for backing him as a youngster – Chennaionline", "raw_content": "\nஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\nயுவன் சங்கர் ராஜாவ��க்கு அட்வைஸ் சொன்ன அஜித்\nசிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் நந்திதா ஸ்வேதா\nலைகா நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குநர் ஷங்கர்\nஇன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 19, 2019 →\nகொரோனா வைரஸ் தாக்கம் – அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் இத்தாலி தடை\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் – ரோஜர் பெடரர் காலியிறுதிக்கு முன்னேற்றம்\n300 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற டோனி\nஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nOctober 24, 2020 Comments Off on ஐபிஎல் போட்டியில் சரிந்த சென்னை அணி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது. நடப்பு\nஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\nOctober 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/22143528/1533354/sasikumar-says-about-mundhanai-mudichu-remake.vpf", "date_download": "2020-10-25T16:49:18Z", "digest": "sha1:DJJHDTQKDA2KYOVFT4JMP7Q4SGVCZSD5", "length": 14542, "nlines": 188, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிப்பது ஏன்? - சசிகுமார் விளக்கம் || sasikumar says about mundhanai mudichu remake", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிப்பது ஏன்\nமுந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகர் சசிகுமார் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nமுந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகர் சசிகுமார் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nபாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சின்ன வயசுல இருந்தே பாக்யராஜ் சாரின் படங்கள் பார்த்துப் பழகினவன் நான். அவரோட மூணு படங்கள் எப்பவும் எனக்கு ஆல்டைம் ஃபேவரிட். அதுல ஒண்ணு ‘முந்தானை முடிச்சு.’\nஇந்த நேரத்துல தான் தயாரிப்பாளர் ஜேஎஸ்பி.சதீஷூக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கு. அப்போ தான் பாக்யராஜ் சாரை நேர்ல மீட் பண்ணிப் பேசினோம். அவரும் உடனே, ஓகே சொல்லிட்டார். ‘முந்தானை முடிச்சு’ படத்தை அப்படியே ரீமேக் பண்றோம். அதனால, சார் ப���்ணுன வாத்தியார் கேரக்டர்ல நான் நடிக்குறேன்.\nஇப்போ இருக்குற யங் ஜெனரே‌ஷன் யாரும் இந்தப் படத்தைப் பார்த்து இருப்பாங்களானு தெரியல. அதனால, இப்போ இருக்குற பசங்களும் ரசிக்கிற மாதிரி படத்தை எடுக்க முடிவு பண்ணியிருக்கோம். தவிர இது ‘முந்தானை முடிச்சு’ ரீமேக்தான் பார்ட் 2 இல்லை. அதனால படத்தோட டைட்டிலும் ‘முந்தானை முடிச்சு’தான். இதைவிட பொருத்தமான டைட்டில் இந்தப் படத்துக்குக் கிடைக்காது.’ இவ்வாறு அவர் கூறினார்.\nsasikumar | mundhanai mudichu | சசிகுமார் | முந்தானை முடிச்சு\nசசிகுமார் பற்றிய செய்திகள் இதுவரை...\nகண்டிப்பாக விஜய்யை வைத்து சரித்திர படம் எடுப்பேன் - சசிகுமார்\nஅறுவடை செய்ய பணமில்லாமல் தவித்த விவசாயிக்கு உதவிக்கரம் நீட்டிய சசிகுமார்\nபடத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படித்தான்.... போலீசுக்காக களமிறங்கிய சசிகுமார்\nரீமேக் படத்தில் சசிகுமார், சரத்குமார்\nசசிகுமாருக்கு வில்லியாக மாறிய பிரபல நடிகை\nமேலும் சசிகுமார் பற்றிய செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்\n37 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு... ஹீரோ, ஹீரோயின் அறிவிப்பு\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா தி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு தி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு ‘வலிமை’ தீம் மியூசிக் - யுவனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் ‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு ‘வலிமை’ தீம் மியூசிக் - யுவனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் ‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா ‘இந்தியன் 2’ ஷூட்டிங்க ஆரம்பிங்க.... இல்ல அடுத்த பட வேலைகளை செய்யவிடுங்க - ஷங்கர் காட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/postmen-held-in-protest-demandng-ten-point", "date_download": "2020-10-25T16:32:37Z", "digest": "sha1:PCJADLW34RUAFPYFFLI2TSLVODJVARUB", "length": 12258, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; டல் அடிக்கும் அஞ்சலகங்கள்…", "raw_content": "\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; டல் அடிக்கும் அஞ்சலகங்கள்…\nபத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அஞ்சலகங்கள் டல் அடிக்கின்றன.\nஅனைத்து இந்திய அஞ்சலக ஊழியர்கள் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி நேற்று அனைத்து இந்திய அஞ்சல் ஊழியர் சங்க நாகப்பட்டினம் கோட்டம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைப்பெற்றது.\nவேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நாகப்பட்டினம் தலைமை அஞ்சல் நிலையம், வெளிப்பாளையம் அஞ்சல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அஞ்சல் நிலையம், நாகூர் அஞ்சல் நிலையம் உள்ளிட்ட அஞ்சல் நிலையங்களின் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அஞ்சல் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.\nமேலும், நாகப்பட்டினம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சலக எழுத்தர் சங்க கோட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.\nதபால்காரர்கள் சங்க கோட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், கிராமப்புற அஞ்சலக ஊழியர் சங்க செயலாளர் சட்டநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமப்புற அஞ்சலக ஊழியர் சங்க மாநில செயலாளர் தன்ராஜ் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில், “ஊரக அஞ்சல் ஊழியர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.\nஊரக அஞ்சல் ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்.\nஅஞ்சலகங்களில் காலியாக உள்ள அனைத்து ப���ியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.\nஅஞ்சல் ஊழியர்களுக்கு வாரத்திற்கு ஐந்து நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.\nதுப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட சாதாரண பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும்” என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.\nஇதில் அஞ்சலக ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.\nகாட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா.. இஷான் கிஷனும் அபார பேட்டிங்.. முடிஞ்சா அடிங்கடா.. ராஜஸ்தானுக்கு கடின இலக்கு\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\n‘சைஸ் தான் சிறுசு; பலன்கள் பெருசு’... சின்ன வெங்காயம் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க...\nஅரபிக்கடலை பார்த்த மாதிரி அடுக்குமாடி வீடு... கோடிகளைக் கொட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார்... விலை என்ன தெரியுமா\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/YZCcQd.html", "date_download": "2020-10-25T17:24:33Z", "digest": "sha1:I6GSFJALQQKJSCBPFVVS53G53WEYZJWM", "length": 6426, "nlines": 37, "source_domain": "tamilanjal.page", "title": "தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து, பாசிக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nதொடர் மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து, பாசிக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை\nMarch 10, 2020 • தூத்துக்குடி அஹமது ஜான் • மாவட்ட செய்திகள்\nதொடர் மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து பாசி செடிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர் பின்பு பாசி உளுந்து உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி வழங்க கோரி கோஷமிட்டனர். தொடர்ந்து கோட்டாட்சியர் விஜயாவிடம் மனு அளித்தனர். மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2019 ரபி புரட்டாசி பருவத்தில் உளுந்து பாசி, கம்பு, மக்காச்சோளம், கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் விவசாயிகள் பயிரிட்டனர். புரட்டாசி மாதம் முதல் பருவத்திற்கேற்ற மழை பெய்ததால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் ���ெடிகளுக்கு மருந்து தெளித்து, களை எடுத்தனர்.\nஅறுவடை காலமான கடந்த மார்கழி மாதம் முழுவதும் இடைவிடாத தொடர் மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்து உளுந்து, பாசி கடுமையாக மழையினால் பாதிக்கப்பட்டு முற்றிலும் அதன் விளைச்சலை இழந்தது. இதனால் ஏக்கருக்கு சுமார் 5 முதல் 8 குவிண்டால் வரை கிடைக்கும் என கருதிய விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ஏக்கருக்கு 2 குவிண்டால் மட்டுமே கிடைத்தது.ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து அதிக விளைச்சலை எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nதவிர, விளைந்த உளுந்து பாசி பருப்புகளும் தரமின்றி காணப்படுகிறது. இதனால் குவிண்டால் ரூ.2500க்கு மட்டுமே சந்தையில் விலை போகிறது. இந்நிலையில் வேளாளண்மைத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் பயறு வகை சாகுபடி பரப்பு ஆய்வு செய்து, மழையினால் உண்டான பாதிப்பு குறித்து வியசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைத்தனர். பயறு வகை சாகுபடி செய்த விவசாயிகள் அரசின் இழப்பீடு அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வரும் 31.03.2020 அன்று தமிழக சட்டப் பேரவை விவசாய மானிய கோரிக்கை விவாத்தில் உளுந்து பாசி பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க அமைச்சர் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/opioid-toxicity", "date_download": "2020-10-25T17:31:30Z", "digest": "sha1:SG3GEKP5U3TX6POKCH7XZQ6OO2VKNADJ", "length": 15914, "nlines": 191, "source_domain": "www.myupchar.com", "title": "ஓபியோடிட் நச்சுத்தன்மை: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Opioid Toxicity in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஓபியோடிட் நச்சுத்தன்மை - Opioid Toxicity in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஓபியாயிட் நச்சுத்தன்மை என்றால் என்ன\nஓபியாயிட் நச்சுத்தன்மை என்பது தெரிந்தோ தெரியாமலோ அளவிற்கு அதிகமான ஓபியாயிட் மருந்துப்பொருளை உட்கொள்ளுதலால் வரும் நிலை ஆகும். ஓபியாயிட் என்பவை மருந்துகளில் வலி நிவாரணி மருந்து வகையில் சேர்ந்தவை. இம்மருந்தை நீண்ட காலம் உபயோகித்தால் இதனை தாங்கும் சக்தியை உடல் வளர்த்துக்கொள்கின்றது. இதனால் தேவையான நிவாரணம் பெற அதிக அளவில் மருந்தை உட்கொள்ள வேண்டி இருக்கும். அளவிற்கு அதிகமாக உட்கொள்ளுதல் உடலின் பல உள்ளுறுப்புகளை பாதித்து பின்னர் சரியான நேரத்தில் தீவிர சிகிச்சை கொடுக்காமல் விட்டுவிட்டால் இறப்பு நேரிடலாம்.\nஓபியாயிட்டின் தவறான பயன்பாடு ஆசியாவில் 0.35% உள்ளது.\nஇதன் முக்கிய அறிகுறிகள் என்ன\nகீழ்வரும் அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் ஓபியாயிட் மருந்தை அதிகமாக எடுத்துக்கொணடதாக உணரலாம்:\nகுண்டூசி முனை அளவு கண்மணி (சுருங்கிய கண்மணி).\nமுழுமையாக சிறுநீர் கழிக்காமல் இருத்தல்.\nமூளையில் மூச்சு விடுவதற்கு காரணமாக உள்ள மூளை பகுதியை ஓபியாயிட் மருந்துகள் கடுமையாக பாதிப்பதால் அதனை அதிகப்படியாக உட்கொள்ளுதல் மூச்சுவிடுவதில் பெரும் சிரமத்தையும், சில சந்தர்ப்பங்களில் மரணத்தையும் கூட உண்டாக்குகிறது.\nஇதன் முக்கிய காரணங்கள் என்ன\nஓபியாயிட் அதிகமாக உட்கொள்ளுதலுக்கு காரணம் ஓபியாயிட்டே ஆகும். கீழ்வரும் காரணங்களால் உங்களுக்கு ஓபியாயிட் நச்சுத்தன்மை உண்டாகும் அபாயம் உள்ளது:\nபரிந்துரைத்த அளவை விட அதிகமான ஓபியாயிட் மருந்துகளை உட்கொள்ளுதல்.\nமதுவுடனோ அல்லது மற்ற மருந்துகளுடனோ ஓபியாயிட்டை சேர்த்து உட்கொள்ளுதல்.\nஓபியாயிட் மருந்துகளை ஊசி மூலம் உடலில் ஏற்றுதல்.\nபடப்படப்பு (ஓபியாயிட் உபயோகிப்பதை நிறுத்தி 3 முதல் 4 நாட்களில் உண்டாகும்.\nஎச்.ஐ. வி நோய்த்தொற்று, மன அழுத்தம், சிறுநீரக அல்லது கல்லீரல் செயலிழப்பு.\nஇது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது\nஉடலின் முக்கிய உயிர்நிலைகளை, அதாவது சுவாச விகிதம், இதயத் துடிப்பு விகிதம், இரத்த அழுத்தம் மற்றும் கண்களின் சுருங்கிய நிலையை கண் பரிசோதனை மூலம் பார்த்து, ஓபியாயிட் நச்சுத்தன்மை இருப்பதை மருத்துவர்கள் கண்டறிவர். இரத்தத்தின் ஓபியாயிட் அளவினையும் உடலின் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தையும் கண்டறிய ஆய்வுக்கூட பரிசோதனைகளை மருத்துவர் மேற்கொள்வார்.\nமுதலில், மூச்சுக்குழாயில் அடைப்பில்லாததை உறுதி செய்து கொண்டு பிராணவாயுவை செலுத்துதல் மருத்துவர்கள் அளிக்கும் முதல் சிகிச்சை ஆகும். அதன்பின் ஓபியாயிட் நச்சுத்தன்மைக்கான மாற்று மருந்தை ஊசி மூலமோ மூக்கின் வழியாகவோ செலுத்துவர். நச்சு முறிப்பானை முடிந்த வரை சீக்கிரம் கொடுத்தால் அது ஓபியாயிட் நச்சுத்தன்மைக்கான எதிர்விளைவை அதிவிரைவில் ஏற்படுத்தி உயிரிழப்பு நேராமல் காக்கும். நச்சுமுறிப்பானின் அளவு உடலில் உள்ள ஓபியாயிட் அளவைக்கொண்டு வேறுபடலாம்.\nஓபியோடிட் நச்சுத்தன்மை க்கான மருந்துகள்\nஓபியோடிட் நச்சுத்தன்மை க்கான மருந்துகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/103169", "date_download": "2020-10-25T17:13:34Z", "digest": "sha1:WBUCA56LDM2QY3GSWAQ3P3YTAF22FSJI", "length": 11966, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "புலிகளுக்கு பயிற்சி... சிங்கம்பட்டி ஜமீன்தாரை சந்தித்த பிரபாகரன்.. கே.எஸ். ராதாகிருஷ்ணன்", "raw_content": "\nபுலிகளுக்கு பயிற்சி... சிங்கம்பட்டி ஜமீன்தாரை சந்தித்த பிரபாகரன்.. கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nபுலிகளுக்கு பயிற்சி... சிங்கம்பட்டி ஜமீன்தாரை சந்தித்த பிரபாகரன்.. கே.எஸ். ராதாகிருஷ்ணன்\n1980களில் தமிழீழ விடுதலைப் புபயிற்சி கொடுப்பதற்கான இடம் குறித்து சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சந்தித்து பேசினார் என்று மூத்த வழக்கறிஞரும் வரலாற்று ஆய்வாளருமான சமூக செயற்பாட்டாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக கே.எஸ். ராதாகிருஷ்ணன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது:\nநெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி உடல் நலகுறைவால் காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட் டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான். இவரோடு திருநெல்வேலி பாளையங்கோட்டையில் படித்த காலத்தில் இருந்து அறிமுகம்.\nகடந்த 1972ல் நடந்த மாணவர் போராட்டத்தில், பேரணியை காவல்துறையினர் தாக்கும் போது, சேலம்_லூர்துநாதன், பி.காம் படிக்கும் மாணவர், வண்ணாரப்பேட்டை சுலோசனா_முதலியார் பாலத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். அந்த சம்பவம் நடந்த மாலை அவரை சந்திக்கும் போ��ு அதைக் குறித்து மிகுந்த கவலையோடு அவர் விசாரித்த போது தான் முதல் நெருக்கமான அறிமுகம்.\nஅதன் பின் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு பகுதிகளுக்கு செல்லும்போது அவர் ஊரில் இருந்தால் அவரை சந்திப்பது வாடிக்கை. கடந்த1983 ஈழப் பிரச்சினை கடுமையாக இருந்த போது இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்துக் கொடுக்கவும் அதற்கான உதவிகளைச் செய்யவும் மத்திய அரசு செயலில் இறங்கியது.\nஇவருடைய சிங்கம்பட்டி எஸ்டேட்டுக்கு உட்பட்ட பாபநாசம் மலைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் நடத்த நல்ல இடம் என்று நெடுமாறனுடைய பரிந்துரையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், பேபி சுப்ரமணியம் நானும் சென்று இவரை பார்த்த போது, அந்த இடம் பயிற்சிக்கு ஏற்ற இடமாக இல்லை. அதைப் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு அழைத்து உபசரித்து அனுப்பியது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.\nஸ்ரீவில்லிப்புத்தூர் தானிப்பாறை அருவி அருகில் மற்றுமொரு பயிற்சி இடம் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். எங்களிடம் இருந்தது ஒரே வாகனம் தான். எங்களோடு இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் அம்பாசமுத்திரத்தில் வந்து சிலர் சேர்ந்தார்கள்.\nஅவர்களை அழைத்துச் செல்ல வாகனம் வேண்டும். நாங்கள் ரகசியமாக வாகனம் வாடகைக்கு எடுக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்ததை அவர் கேட்டு விட்டு என்ன உங்களுக்கு தயக்கம் என்னுடைய காரை கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியாக மதுரை வரை செல்லுங்கள் என்று கம்பீரமான குரலில் சொன்னது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nஇப்படியான தொடர்புகள் அவரோடு நீடித்தன. 2004ல் நிமிர வைக்கும் நெல்லை என்று ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் தொகுத்து என்னுடைய நூல் வெளியானது. அந்த நூலை படித்து விட்டு , \"நம் மண்ணிற்கு சிறப்பு செய்து விட்டீர்கள், சபாஷ் தம்பி\" என்றார். அதுமட்டுமல்ல சிங்கம்பட்டி ஜமீனை குறித்தும் சிறப்பான பதிவு செய்துள்ளீர்கள் என்றார். நல்ல மனிதர். பண்பாளர். கம்பீரமானவர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.\nஇவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.\nஇத்தாலியில் ப��ண் விமானியை கொடுமை செய்த 8 சக ஆண் விமானிகள் கைது\n160 பெண்கள் பாலியல் கொடுமை இத்தாலி குற்றவாளி சிக்கினான்\nசூரியனில் திடீரென உருவாகியிருக்கும் மிகப்பெரிய கரும்புள்ளி\n100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனடாவில் அதிக அளவில் பெய்த பனி\nஇத்தாலியில் பெண் விமானியை கொடுமை செய்த 8 சக ஆண் விமானிகள் கைது\n160 பெண்கள் பாலியல் கொடுமை இத்தாலி குற்றவாளி சிக்கினான்\nசூரியனில் திடீரென உருவாகியிருக்கும் மிகப்பெரிய கரும்புள்ளி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-10-25T17:13:25Z", "digest": "sha1:4P7UL74SAEWL34DIFTOTEJ3XKHRRJ5P5", "length": 26401, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாரதிய ஜனதா கட்சி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ பாரதிய ஜனதா கட்சி ’\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\nபதினைந்து ஆண்டுகளாக வழக்கறிஞர். சட்டத்துறையில் முனைவர். தில்லி சூழலில் பணியாற்றும் அனுபவத்தால் தேசிய அரசியல் மற்றும் தேசிய அளவிலான சிந்தனையும் பிரக்ஞையும் கொண்டவர். எந்தவிதமான அரசியல், அதிகார பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவர். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் வம்புகளிலும் சிக்காதவர். 43 வயதே ஆன இளம் தலைவர்... பாஜக, தகுதியும் திறனும் இருக்க கூடிய தலைவர்களை மைய அரசியல் அதிகாரத்தில் இருக்க வைப்பதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது என்று குற்றம் சொல்கிறார்கள். ஆமாம் திராவிட பார்வையில் குற்றமான பட்டியலின மக்களுக்கு உரிய அரசியல்... [மேலும்..»]\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nஇந்தத் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே களத்தை பிரதமர் மோடி மட்டுமே ஆக்கிரமித்திருந்தார். அவர் மட்டுமே கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 200க்கு மேற்பட்ட மாபெரும் பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் பிரசாரம் செய்திருக்கிறார். இந்தத் தேர்தல் களத்தில் சுமார் 5 கோடி பேரை நேரில் சந்தித்த ஒரே கட்சி பாஜக மட்டுமே. இந்தத் தேர்தலானது, முழுவதும் மோடி மீதான நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்திய தேர்தலாக மாறி இருக்கிறது. அந்த வகையில் இது ஓர் ஆக���கப்பூர்வமான தேர்தல். அவரது அரசு அளித்த மக்கள்நலத் திட்டங்கள், மேற்கொண்ட சீர்திருத்தங்கள், தேசப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடு ஆகியவற்றுக்கான... [மேலும்..»]\nஇன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்\nஎனக்குத்தெரிந்து விலைவாசி உயர்ந்துவிட்டது, மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்யாத தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்றும் ஊழல் மலிந்துவிட்டது என்றும் பிரச்சாரங்கள் நடைபெறவில்லை. எம்பிக்கள் கொள்ளையடித்துவிட்டார்கள் என்று எங்கேயும் பிரச்சாரம் நடைபெறவில்லை. பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்துவிட்டது என்று பேசுவதில்லை. அதாவது மக்களை நேரடியாக பாதிக்கிற பிரச்சினைகளைப் பற்றி யாரும் முக்கியப் பேசுபொருளாகப் பேசுவதில்லை. மதசார்பின்மைக்கு ஆபத்து வந்துவிட்டது. ஆகவே மதசார்பின்மையை காக்க மோடிக்கு வாக்களிக்க கூடாது. சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்கள். பட்டியல் சமூதாயத்தினர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று முக்கியப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதுதான் இந்த தேர்தலில் மையப் பிரச்சாரம்... அண்ணல்... [மேலும்..»]\nரஃபேல் போர் விமான விற்பனை: ராகுல் உளறல்களும் உண்மைகளும்\nபாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராஜாங்க ரீதியான இரகசிய ஒப்பந்தம் பழைய காங்கிரஸ் அமைச்சர் அந்தோனி சார்பில் கை எழுத்து இடப்பட்டது என்று கூறி அந்த ஒப்பந்தத்தையும் காண்பித்து விட்டார். பிரான்ஸ் அரசாங்கமும் தெளிவாக ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சொன்னதாக சொன்ன தகவலை மறுத்து விட்டது.. முதலில் UPA அரசாங்கம் சொன்ன விலை மிகவும் குறைவான ஒன்று என்று இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் தெளிவாக ஆதரங்களுடன் சொல்லி விட்டனர். ஆனால் இப்போது மோடி அரசாங்கம் வாங்க இருப்பதோ அதி நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி கொண்டிருக்கும் விமானங்கள். அதிலும் பார்த்தோம் என்றால், இவர்கள் பழைய... [மேலும்..»]\nநான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்\nஒரு தமிழ்நாட்டு இளைஞர் விருப்பு வெறுப்பின்றி நரேந்திர மோதியின் அரசாட்சி குறித்து வைத்த விமர்சனங்கள் இவை. ஒருவகையில் ஒரு முன்னாள் கம்யூனிஸ்டின் வாக்குமூலமும் கூட... நாடு என்பது ஆட்சியாளர்கள் ஒருபக்கம் - மக்கள் ஒ��ு பக்கம் என்று இரண்டு சக்கரங்களால் நகர வேண்டிய வண்டி. இரண்டும் சரியாக உருண்டால்தான் நாடு முன்னேறும்; ஒவ்வொரு வீடும் முன்னேற்றம் காணும்... ஆட்சி - அதிகாரம் - வரி வருமானம் - பட்ஜெட் என்று அனைத்தையும் முதலில் நிர்வாக ரீதியாக யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கே இங்கே அரசை முறையாக விமர்சனம் செய்ய தகுதி வருகிறது. இது எந்த நாட்டுக்கும் எந்த... [மேலும்..»]\nகுஜராத் 2017 பாஜக வெற்றி: இரு பார்வைகள்\nதொடர்ந்து 22 ஆண்டு கால ஆட்சி செய்ததின் காரணமாக மக்களிடம் ஏற்படும் இயல்பான எதிர்பார்ப்பு ஏமாற்றங்கள், காங்கிரஸ் கட்சியினால் தூண்டி விடப் பட்ட ஜாதிப் பிர்வினைகள், பாக்கிஸ்தானின் சதித் திட்டங்கள், உள்கட்சி பூசல்கள் திறமையின்மைகள், மூன்று முதல்வர்கள் மாறியது என்று கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான எதிர்மறை காரணங்களையும் வலுவான எதிர்ப்புகளையும் மீறி குஜராத் மாநிலத்தில் பிஜேபி வெற்றியடைந்திருக்கிறது... கணக்கீடுகளை வைத்து பார்க்கும்போது தலித்துகள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பதை உணர முடியும். மொத்தம் உள்ள 13 தனித்தொகுதிகளில் 8 இடங்களையும் (61 சதவீதம்), பழங்குடி தொகுதிகளில் 11 இடங்களையும் பாஜக வென்றிருக்கிறது.... [மேலும்..»]\nதனது தோல்வியை ஏற்ற பிரதமர் இந்திரா, 1977 மார்ச் 21-இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார். ஜனநாயகம் மீண்டது. மக்களின் அடிப்படை உரிமைகள் மீளக் கிடைத்தன. அந்த அடித்தளம் மீது நின்றுகொண்டுதான் இப்போது நாம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குறித்து முழங்குகிறோம். வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் முட்டாள்கள். நாட்டுக்கு துயரமான அனுபவத்தை அளித்த காங்கிரஸ் கட்சியின் கொடிய முகத்தை உணர்ந்த பலர் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளாக இருக்கிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சி, நெருக்கடி நிலையைக் களையப் போராடிய சக்திகளுள் தலையாயது. 25 ஆண்டுகால தொடர்ந்த முயற்சிகள் அதனை அதீத பலமுள்ள மத்திய ஆளும்... [மேலும்..»]\nபாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்\nகோலி என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கோவிந்த் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் உழைத்தவர் இன்று நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரிக்க இருக்கிறார். இந்திய குடிமை பணியில் வெற்றி பெற்றவர் தான் விரும்பிய துறை கிடைக்காததால் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனவர். அரசியல் சாசன சட்டத்தில் மிக தேர்ச்சி உள்ளவர் என்று சொல்லப்படுகிறது அதோடு பெரும் அறிஞர். இந்திய கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர்.... அப்துல் கலாம், பி.ஏ. சங்மா, இப்போது ராம்நாத் கோவிந்த் - பாஜக அடுத்தடுத்து சிறுபான்மையினர் மற்றும் தலித்களையே உயர்பதவிகளுக்கு முன்நிறுத்துகிறது. இது சந்தர்ப்பவாத , தாஜா அரசியல் அல்லவா என்று... [மேலும்..»]\nகாந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்\nஅந்நாளில் ஹிந்து மகாசபையின் தலைவராகவும் பின்னாளில் அதிலிருந்து வேறுபட்டு பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவராகவும் அறியப்படும் முகர்ஜி, ராஜாஜியின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். “உங்களுடைய உடல்நிலையை கவனியுங்கள். நீங்கள் ஒரு வேலையில் ஆழ்ந்துவிட்டால் அதனை முடிக்காமல் ஓயமாட்டீர்கள் என்பது தெரியும். உங்களுடைய பலமும் பலவீனமும் அது தான். நல்ல ஓய்விற்கு பிறகு மீண்டும் உங்கள் பணியை துவக்குவீர்கள் என்று நம்புகிறேன்”... காந்தியின் இந்த கடிதங்கள் முகர்ஜி அவர் மேல் செலுத்திய ஆதிக்கத்தையும் காந்தி முகர்ஜி மேல் கொண்டிருந்த அன்பையும் விளக்குகின்றன.... [மேலும்..»]\nஇடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா\nலோக்சபா தேர்தலுக்குப் பின் மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் வெளியாகியுள்ள 4 மாநிலங்களுக்கு உள்பட்ட 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எச்சரிக்கை மணியாக உள்ளன. இத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும் தோல்வியைச் சந்திக்கவில்லை என்றாலும், அக்கட்சி 3 மாதங்களுக்கு முன் பெற்ற மக்கள் செல்வாக்குடன் ஒப்பிடுகையில் சிறு ஏமாற்றம் ஏற்படவே செய்கிறது. சட்டசபை உறுப்பினர் பதவியிடங்கள் காலியான பிகார் (10), பஞ்சாப் (2), ம.பி. (3), கர்நாடகா (3) ஆகிய மாநிலங்களிலுள்ள 18 தொகுதிகளில் கடந்த ஆக. 21-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் ஆக. 25-ல் வெளியாகின. இதில் ஒட்டுமொத்தமாகப்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 6\nகருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி\n2016: இந்து இயக்க��் தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்\nஎழுமின் விழிமின் – 16\nசுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை\nகாங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5\nஅஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nதமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்\n[பாகம் 5] வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி\nதேவையா நீ பணிப் பெண்ணே\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T16:05:52Z", "digest": "sha1:QZRMFORU4EV6SAALYOVUG5OUMG4JWPMG", "length": 23768, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "மனம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 17\nஇருட்டில் திசைகளை அறியமுடியாத பிரமை சூரியன் உதித்தவுடன் நீங்குவதுபோல, இல்லாத ஒன்றான 'நான்' என்ற அகங்காரத்தையும் 'எனது' என்ற மமகாரத்தையும், உள்ள ஒன்றேயான பிரும்ம சொரூப அனுபவத்தில் தனக்குத் தானே உதிக்கும் ஞானம் அழித்துவிடும்... வண்டினால் கொட்டப்பட்ட புழு வண்டாகவே ஆவதுபோல உனது உண்மை நிலையில் நீ இருப்பாய்... சாதாரணமாக ஒருவன் காண்பது என்றால் அங்கு காண்பவன்-காணப்படுவது-காட்சி என்ற முப்புடிகள் வருகின்றன. அது ஒருவனது ஊனக் கண்ணால் காணும் காட்சி. ஒரு யோகியானவன் எல்லாம் ஒன்றே என்று காண்பது அவனது ஞானக்கண் காட்சி. ஒரு யோகிக்கு அந்த சாதாரண ஊனக்கண் காட்சி கிடையாதா என்று கேட்டால் உண்டு... [மேலும்..»]\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 16\nஉள்முகப்பார்வை கொண்ட ஜீவான்மாவெனும் அரணிக் கட்டையில் இப்படியாக ஆன்மத் தியானம் என்ற உள்முகக் கடைதலை ஒருவன் இடைவிடா முயற்சியோடு எப்போதும் செய்துவர, அதிலிருந்து கிளம்பும் ஞானம் எனும் தீ அறியாமை என்ற விறகுக்கட்டைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் எரித்துவிடும்... ஆன்மாவானது எப்போதும் நம்மால் அடையப்பட்டதே ஆனாலும், நமது அஞ்ஞானத்தினால் நாம் அதை அடையவில்லை என்று தோன்றும். தன் கழுத்திலே இருக்கும் நகையொன்று தொலைந்து போய்விட்டதே என்று எண்ணித் தேடுபவன் அது தன் கழுத்த���லேயே இருப்பதைக் கண்டது போல, அஞ்ஞானம் அழிந்தவனுக்கு ஆன்மா புதிதாக அடையப்பட்டது போலப் பிரகாசிக்கிறது... இருட்டில் இருக்கும் மரக்கட்டை ஒன்று மனிதனாகத் தோன்றுவது போல, மனப்பிராந்தியால்... [மேலும்..»]\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 15\nஎப்படி ஆகாயமானது நிர்மலமாக பரந்து விரிந்து எங்கும் காணப்படுகிறதோ அதே போல எல்லாவற்றிலும் பிரகாசிக்கும் ஆன்மாவை எப்போதும் தியானம் செய்வாயாக.... உள்ள பொருளான ஆன்மாவை உணர்ந்தவனாக, தான் காணும் பொருட்களின் உருவம், நிறம் முதலாக பலவிதமான வேற்றுமைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு, அவைகளின் உள்ளத்தில் பரிபூரணமாய் நிறைந்து ஒளிர்கின்ற ஞானானந்தமே, தன்னுள்ளும் எப்போதும் ஒளிர்கின்றதென்று தெளிவாய்.... வேற்றுமைகள் வருவது புறநோக்கு இருக்கும்போது தான். அப்போதுதான் பார்ப்பவன் என்ற ஒரு தனியன் உண்டு. ஆன்மாவைப் பற்றி நாம் குறிப்பிடும்போது அங்கு ஆன்மாவைப் பார்ப்பவன் என்ற ஒரு தனியன் கிடையாது. அப்படியிருந்தால் பார்க்கும் நான், பார்க்கப்படும் ஆன்மாவாகிய நான்... [மேலும்..»]\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12\nகயிற்றை ஒருவன் பாம்பாக எண்ணுவது போல, எங்கும் பரவியுள்ள ஆன்ம வடிவான தன்னை தனித்தே விடப்பட்ட ஜீவன் என எண்ணி பயப்படுகிறான். எப்போது அவன் தான் ஜீவனல்ல, பரமாத்ம சொரூபமே என்று அறிந்து தெளிகிறானோ, அப்போதே அவன் பயம் நீங்கியவனாக ஆகிறான்.... சட்டி, பானை, குடம் போன்ற ஜடப் பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு விளக்கு ஒன்று தேவையாவது போல, ஏக வடிவாய் இருக்கும் ஆத்மாதான் மனம், புத்தி, இந்திரியங்கள் முதலானவற்றைப் பிரகாசிக்கச் செய்யும். சுய பிரகாசமற்ற ஜடமாகிய அவைகளினால் தேஜோமயமான ஆத்மா ஒருபோதும் பிரகாசிக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்துகொள்... “எல்லா ஒளிகளிலும் அவற்றிற்கு ஒளியாவது நீ\" என... [மேலும்..»]\n[பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்\nஒரறிவு படைத்த உயிர்கள் இப் பிரபஞ்சத்தைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு ஆசைப்பட்டு ஈரறிவு படைத்த உயிர்களாகவும பின் அவைகள் மூன்று, நான்கு, ஐந்து, ஆறறிவு படைத்த உயிர்களாகப் பரிணமித்து வருகின்றன. இத்தகைய பரிணாமத்தின் உச்சநிலையில் இருப்பவன் மனிதன் ஆகின்றான். இனி மனிதனிலும் மிக்கதோர் உயிர் வகையை இப்பூவுலகில் யாரும் பார்த்ததில��லை. இப்பூவுலக அமைப்பில் மனிதனே அதிகமான இந்திரியங்களும், விரிந்து செயலாற்றக் கூடிய அந்தக்கரணமும் வாய்க்கப் பெற்றவனாக இருக்கிறான். இனி, மனித நிலைக்கும் மேலான... [மேலும்..»]\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5\nஅது எப்படி மனத்தை மனத்தால் அறியமுடியும் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றினால் அது நியாயமான கேள்விதான். அதனை விளக்க வேதாந்திகள் ஒரு உதாரணம் சொல்வார்கள். ரமணரும் 'பிணம் சுடு தடி போல்' என்ற அந்த உவமையைக் கூறுகிறார். மற்ற கட்டைகளோடு பிணத்தையும் நன்கு எரியவிட்ட கழியும் சேர்ந்து தானும் எரிந்துவிடும். இப்படியாக மனத்தின் மூலத்தை அறிவிக்க உதவிய மனம் தானும் அழிந்து போவதை மனோ நாசம் என்பார்கள்.... தடி ஒன்றை எடுத்துக்கொண்டு தன்னை நோக்கி ஒருவன் வருகிறான் என்றால் ஓடிவிடப் பார்க்கும் ஒரு பசு, அவனே தடிக்குப் பதிலாக புல்லை எடுத்துக்கொண்டு வருகிறான் என்றால் அவனை நோக்கித்... [மேலும்..»]\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 19\nவாழ்வின் துன்பமான சில கட்டங்களில், அவற்றிலிருந்து மீள்வதற்கு தனக்கு மரணம் நேர்ந்தால் நல்லது என்று பலரும் நினைக்கலாம். அப்போது அவன் என்னதான் முயற்சி செய்தாலும் அவனுக்கு மரணம் வாய்க்காமல் போகும்போது, அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்றுதான் அர்த்தம். அதேபோல் ஒருவன் என்னதான் தவிர்க்க முயன்றாலும், அதற்கான காலம் வந்துவிட்டால் மரணத்தை எவரும் தவிர்க்க முடியாது. இதுதான் இயற்கை நியதி. அதனால்தானே மரணத்தைக் கொண்டு வருபவனுக்குக் காலன் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆக பிறப்பதும் நம் கையில் இல்லை, இறப்பதும் நம் கையில் இல்லை. அதனால் வாழும்போது நாம் செய்யவேண்டியது என்ன என்று யோசிப்பவனும், வாழ்வதன்... [மேலும்..»]\nரமணரின் கீதாசாரம் – 11\nரமணர் காலத்தில் அவரது ஆஸ்ரமத்திற்கு அருகே குடி கொண்டிருந்த பலவித மிருகங்களும் அவரிடம் அன்யோன்யமாகப் பழகி இருக்கின்றன. குரங்குகள், அணில், காக்கை, பாம்பு, மயில், பசு, மான் மற்றும் ஒரு சிறுத்தை கூட அவர் முன்னிலையில் சகஜமாக இருந்திருக்கின்றன என்றால் அந்த சீவ ராசிகளுக்குக் கூட நாம் இப்போது சொன்ன சமநோக்கு இருந்திருக்கின்றன என்றுதானே பொருள்\nரமணரின் கீதாசாரம் – 10\nஒன்று கிடைக்க வேண்டும் அல்லது சேர வேண்டும் என்று நினைப்பதும் ஆசையே; ஒன்று கிடைக்க வேண்டாம் என்பதும் ஆசைய���. அப்படி அது இருதரப்பட்டது போலவே, சேரவேண்டியது சேராவிட்டாலும், சேர வேண்டாதது சேர்ந்து விட்டாலும் வருவது கோபமே. சலனமற்ற மனமாகிய நீர்பரப்பில் தோன்றும் குமிழிகள் போல இருப்பதால், அவை எழாத இடத்தில் மனமும் அடங்கியே இருக்கும். சாதகனைப் பொறுத்தவரை அவனது ஒவ்வொரு எண்ணமும் அடங்க அடங்க அவனுக்கும் மன அமைதி கிடைக்கும் [மேலும்..»]\nஅறியும் அறிவே அறிவு – 7\nதனக்கு வெளியில் உள்ளது அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் வழிகாட்டிகள் ஆகுமே அன்றி, தானே ஆக முடியாது. வேத, உபநிஷத்துகள் அனைத்துமே \"அது நீ\" போன்ற மகா வாக்கியங்களைக் கூறுகின்றன. அவைகளை, நாம் மறந்து விட்ட நமது இயல்பு நிலையை நமக்கு நினைவூட்டுவது போல எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட வாக்கியங்கள் தியானப் பயிற்சிக்கு உதவலாம். அதைக் கேட்டதும் சீடன் தனக்குள்ளே ஆழ்ந்து \"இந்த நான் யார்\", \"இதன் தன்மை என்ன\", \"இதன் தன்மை என்ன\" என்று விவேகத்துடன் தன்னுள் மூழ்கி ஆத்ம முத்தை அடைய வேண்டிய முயற்சிகளைச் செய்ய வேண்டும். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 2\nஅக்பர் என்னும் கயவன் – 12\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1\nகருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்\nஇந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்\nதில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்\nஇந்திய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் – 01\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nகுற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\nஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avibase.bsc-eoc.org/search.jsp?fam=3704.1&lang=TA", "date_download": "2020-10-25T18:15:55Z", "digest": "sha1:3LH73RTXHNOMK34M5FKPDOWCQFZJ5AF4", "length": 11126, "nlines": 64, "source_domain": "avibase.bsc-eoc.org", "title": "Avibase - வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்", "raw_content": "Avibase - தி வேர்ல்ட�� பேர்ட் டேட்டாபேஸ்\nபறவை சரிபார்ப்பு பட்டியல் - வகைபிரித்தல் - விநியோகம் - வரைபடங்கள் - இணைப்புகள்\nஅவிபஸ் வீட்டிற்கு About Avibase Twitter பறவைகள் வலைதளங்கள் வகைதொகுப்பியல்களை ஒப்பிடுக Avibase Flickr குழு நாள் காப்பகங்களின் பறவை பேட்டர்ஸின் சரிபார்ப்புப் பட்டியல் மேற்கோள்கள் Birdlinks பயணம் அறிக்கைகள்\nMyAvibase உங்கள் சொந்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் அடுத்த பறவையிடும் சுற்றுலாத் திட்டத்தைத் திட்டமிட உதவுவதற்காக பயனுள்ள அறிக்கையை அளிக்கிறது.\nஎன்ஏவிபீஸ் முகப்பு வாழ்வாதாரங்களை நிர்வகிக்கவும் கண்காணிப்புகளை நிர்வகி myAvibase அறிக்கைகள்\nAvibase இல் 20,000 க்கும் அதிகமான பிராந்திய காசோலைகளை வழங்கியுள்ளனர், இதில் 175 க்கும் அதிகமான மொழிகளிலும் ஒத்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு சரிபார்ப்பு பட்டியலும் பறவையியல் சமூகம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் களப் பயன்பாட்டிற்கான PDF பட்டியல்களாக அச்சிடப்படும்.\nஇந்த பக்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் சில வழிகள் உள்ளன, அதாவது Flickr குழுவில் புகைப்படங்களுக்குச் சேர்ப்பது அல்லது கூடுதலான மொழிகளால் தளத்தின் மொழிபெயர்ப்புகளை வழங்குவது போன்றவை.\nAvibase க்கு பங்களிப்பு அங்கீகாரங்களாகக் Flickr குழு மீடியா புள்ளிவிவரங்கள் Flickr குழு உறுப்பினர்கள் ஊடகம் தேவை சிறந்த மொழிபெயர்ப்பை பங்களிக்கவும்\nஉங்கள் உள்நுழைவு பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஒரு நினைவூட்டல் பெற நினைவூட்டல் அனுப்பவும்.\nசிற்றினங்கள் அல்லது பிராந்தியம் தேட:\nஒரு மொழியில் ஒரு பறவை பெயரை உள்ளிடவும் (அல்லது ஓரளவு பறவை பெயர்) அல்லது ஒரு பறவைக் குடும்பத்தைத் தெரிவு செய்ய கீழே உள்ள ஒரு பறவை குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எந்த எழுத்துக்குறையும் மாற்றுவதற்கு பெயரின் நடுவில்% வைல்டு கார்டாகப் பயன்படுத்தலாம் (எ.கா., colo% சிவப்பு நிற மற்றும் நிறத்தை திரும்பக் கொண்டுவரும்).\nதேடல் வகை: சரியான பெயர் பெயர் தொடங்குகிறது பகுதி சரம்\nதேடலை கட்டுப்படுத்தவும் அனைத்து வகைப்பாடு கருத்துக்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் (excl fossils) இனங்கள் மட்டுமே\nஅவிபீஸ் விஜயம் செய்யப்பட்டுள்ளது 310,050,778 24 ஜூன் 2003 முதல் முறை. © Denis Lepage | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%27%E0%AE%B9%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-25T18:12:20Z", "digest": "sha1:UYWQZ7SSO3SRLIU5UAEQMIB25CHMLYMM", "length": 10233, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுனைட் டி'ஹபிட்டேஷன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயுனைட் டி'ஹபிட்டேஷன் (Unité d'Habitation) என்பது இரண்டாவது உலகப் போரை அடுத்து, பிரான்சில் உள்ள மார்செயில் என்னும் நகரில் 1947 - 1952 காலப்பகுதியில் கட்டப்பட்ட ஒரு வதிவிடக் கட்டிடத் தொகுதி ஆகும். இதே கட்டிடக்கலைஞரின் வடிவமைப்பில் மேலும் சில கட்டிடங்கள் இதே பெயரில் அமைக்கப்பட்டன. பிரெஞ்சு மொழியில் இச் சொல், வதிவிட அலகு அல்லது வதிவிட ஒற்றுமை என்னும் பொருள் தரக்கூடியது. புகழ் பெற்ற பிரெஞ்சுக் கட்டிடக்கலைஞரான லெ கொபூசியேயினால் வடிவமைக்கப்பட்ட இக் கட்டிடம் பின்னர் உருவான இது போன்ற பல கட்டிடத் தொகுதிகளுக்கு முன்னோடியாக அமைந்தது. லெ கொபூசியேயின் மிகப் புகழ் பெற்ற கட்டிடங்களில் ஒன்றான இது, தொடர்ந்து வந்த பல கட்டிட வடிவமைப்புக்களில் பெரும் செல்வாக்குச் செலுத்தியதுடன், பின்னாளில் உருவான புரூட்டலிஸ்ட் கட்டிடக்கலைப் பாணிக்கு (Brutalist architectural style) ஒரு அகத்தூண்டலாக விளங்கியதாகக் கூறப்படுகிறது.\nமார்செயிலில் உள்ள 12 மாடிகளைக் கொண்ட இக் கட்டிடம், 337 வதிவிட அலகுகளைக் கொண்டது. நிலத் தளத்தில் பாரிய காங்கிறீற்றுத் தூண்களால் தாங்கப்பட்டுள்ள இத் தொகுதியில், கடைகள், விளையாட்டு வசதிகள், மருத்துவ வசதிகள், கல்வி வசதிகள், தங்கு விடுதி போன்ற பல வசதிகள் அடங்கியுள்ளன. இதன் கூரை ஒரு மொட்டை மாடியாக அமைக்கப்பட்டுள்ளது. அதில், கட்டிடச் சேவைகள் தேவைக்கான அமைப்புக்கள் சிற்பங்கள் போல் வடிவமைக்கப்பட்டு உள்ளன. மொட்டை மாடியில் ஒரு நீச்சல் குளமும் உண்டு.\nபொதுவாக இது போன்ற கட்டிடங்களில் நடுவில் ஒவ்வொரு தளத்திலும், ஒரு நடைவழியும், அதன் இரு பக்கங்களிலும் வதிவிட அலகுகளும் அமைந்திருக்கும். இவ்வமைப்பில், வதிவிட அலகுகளில் ஒரு பக்கத்தில் மட்டுமே சாளரங்கள் அமைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இதனால் அவ்வலகுகளில் குறுக்குக் காற்றோட்டம் இருக்காது. லெ கொபூசியே இப் பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு புதிய அணுகுமுறை ஒன்றை இக் கட்டிடத்தில் கையாண்டுள்ளார். இதன்படி ஒவ்வொரு அலகும் இரண்டு தளங்களில் அமைக்கப்பட்டுள்ளதால், நடைவழிகள் மூன்று தளங்களுக்கு ஒன்று மட்டுமே போதுமானதாக உள்ளது. இதனால், ஒவ்வொரு அலகும் கட்டிடத்தின் முழு அகலத்துக்கும் அமைந்துள்ளதுடன், எதிர்ப் பக்கங்களில் சாளரங்களும் அமைக்கக்கூடியதாக உள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/6675/business-advice-opportunity-for-nutritious-and-harmless-meals", "date_download": "2020-10-25T16:19:15Z", "digest": "sha1:VOYDFES7PSF6O5EO5R6QYTMHWINSQNJE", "length": 38183, "nlines": 295, "source_domain": "valar.in", "title": "தொழில் ஆலோசனை: சத்து மிக்க, தீங்கு அற்ற இடை உணவுகளுக்கு வாய்ப்பு | Valar.in", "raw_content": "\nசின்ன பழுதுகளை நாமே சரி செய்து கொள்ள உதவும் சின்ன கருவிகள்\nவீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒரு சின்ன பழுது ஏற்பட்டாலும், அதை நீக்க அதற்கான பழுது நீக்குபவர்களைத் தேடி ஓடுகிறோம். பாத்ரூம் குழாயில் தண்ணீர் கசிகிறது என்றால் உடனே பிளம்பரைத் தேடி...\nவேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு\nமுதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...\nநாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்\nநாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...\nஇந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்\n2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட வேண்டிய மனமாற்றம்\nசில வாரங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிகளோடு இணைந்து செயல்பட சுவீடனில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது பற்றி நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அரசு பள்ளிகளோடு மட்டும் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்தோம். ஆனால் கல்லூரிகளிலும்...\nதொழில் ஆலோசனை: சத்து மிக்க, தீங்கு அற்ற இடை உணவுகளுக்கு வாய்ப்பு\nஸ்னாக்ஸ் என்று குறிப்படப்படும் இடை உணவுகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்து உள்ளது. இந்த இடை உணவுகள் எல்லா கடைகளிலும் சிப்ஸ்களாக, வறுத்த பாசிப் பருப்புகளாக, வேர்க்கடலை பாக்கெட்டுகளாக சரம் சரமாகத் தொங்குகின்றன. இப்போது மிக்சர், சீடை, முறுக்கு, வறுத்த கடலைப் பருப்பு போன்றவையும் சரங்களாகி விட்டன.\nதேநீர்க் கடைகளில் பட்டர் பிஸ்கட்கள் பாட்டில் பாட்டில்களாக அடுக்கி வைக்கப் பட்டு இருக்கின்றன. இவை இடை உணவுகளாக வாங்கி உண்ணப்படுகின்றன. உணவியல் வல்லுநர்கள் இடைஇடையே உடல் நலனுக்கு உகந்த இடை உணவுகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள். சிப்ஸ் போன்றவை உடல் நலனுக்கு உகந்தவை இல்லை என்ற எண்ணம் பரவி வருவதால், இடை உணவுகளாக கொட்டைகள், பருப்புகள் கலந்து செய்யப்படும் சாக்லேட்கள் போன்றவற்றை வாங்கி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது.\nAlso read: வீட்டுச் சாக்லேட்களுக்கும் இருக்கிறது, விற்பனை வாய்ப்பு\nமைதா மாவுக்கு எதிரான பரப்புரையால் நிறைய பேர்கள் மைதாவால் செய்யப்பட்ட பிஸ்கட்களை விரும்பி வாங்குவது இல்லை. இதனால் மைதா சேர்க்காத இடை உணவுகளின் சந்தை விரிவடைந்து வருகிறது. பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் பழங்களை மூலப் பொருட்களாக வைத்து செய்யப்படும் சாக்லேட் வடிவிலான இடை உணவுகளைத் தயாரித்து பல நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. ஆனால் இவற்றின் விலை பெரும்பாலும் நூறு ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. நடுத்தர மக்கள் இவற்றை எப்போதாவது ஒரு முறை வாங்குகிறார்கள், அவ்வளவுதான். இவையும் பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்கின்றன.\nநடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் இப்படிப்பட்ட சத்துள்ள சாக்லேட் பார்களை தயாரித்து சந்தைப் படுத்தலாம். என்னென்ன பருப்புகள், உலர் பழங்களைச் சேர்த்தால் எதிர்பார்க்கும் புரதம் உள்ளிட்ட சத்துகள் கிடைக்கும் என்பதை உணவியல் வல்லுநர்கள் துணையுடன் கணக்கிட்டு தயாரித்து சந்தைப்படுத்தலாம். வெள்ளைச் சர்க்கரை யையும் உடல் நலனுக்கு எதிரானது என்று கூறப்பட்டு வரும் நிலையில் இனிப்புச் சுவை குறைவாக இருக்குமாறு தயாரிக்க வேண்டியது மிகத்தேவை. இருபத்தைந்து ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை விலை வைத்து சந்தைப்படுத்தினால் நிறைய பேர்கள் வாங்கி உண்ண வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் அமைந்தால் விற்பனை இன்னும் அதிகரிக்கும்.\nசந்தையில் கிடைக்கும் இத்தகைய உணவுப் பொருட்களை ஆராய்ச்சி செய்தால், நிறைய செய்திகளை தெரிந்து கொண்டு செயல்படலாம்.\nவேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு\nமுதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...\nஇந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்\n2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட வேண்டிய மனமாற்றம்\nசில வாரங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிகளோடு இணைந்து செயல்பட சுவீடனில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது பற்றி நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அரசு பள்ளிகளோடு மட்டும் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்தோம். ஆனால் கல்லூரிகளிலும்...\nவீடியோ மார்க்கெட்டிங் என்றால் என்ன\nடிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் வலைதள சந்தைப்படுத்துதல், செர்ச் எஞ்சின் ஆப்டிமைசேஷன், பே பர் கிளிக், முகநூல் போன்ற சமூக வலைத் தளங்கள், மின்னஞ்சல், கூகுள் ஆட் வேர்ட்ஸ், வலைப்பதிவிடல், சென்டர் மார்க்கெட்டிங், ட்விட்டர் என்று...\nபணியாளர்களைத் தேர்ந்து எடுப்பதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்\nஒரு நிறுவனத்தில் பணி செய்கின்றவர்களை நா���்கு வகைகளாகப் பகுக்கலாம். முதலாவது, தற்காலிகப் பணியாளர்கள் (Casual workers). ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்காக சிலரை வேலைக்கு சேர்ப்போம். இரண்டாவதாக, தனித்திறமையில்லாத பணியாட்கள் (Un skilled Workers)....\nவேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு\nமுதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...\nநாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்\nநாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...\nஇந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்\n2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட வேண்டிய மனமாற்றம்\nசில வாரங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிகளோடு இணைந்து செயல்பட சுவீடனில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது பற்றி நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அரசு பள்ளிகளோடு மட்டும் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்தோம். ஆனால் கல்லூரிகளிலும்...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nலலிதா ஜுவல்லரி தொடங்கிய எம். எஸ். கந்தசாமி, வாங்கிய கிரன்குமார் இருவருக்கும் என்ன ஒற்றுமை\nதமிழ் நாட்டில் லலிதா ஜுவல்லரியை முதலில் தொடங்கியவர், மறைந்த திரு. எம். எஸ். கந்தசாமி. இவருடைய மறைவுக்குப் பின், இவருடைய மகனிடம் இருந்து சென்னை லலிதா ஜுவல்லரியை வாங்கியவர் திரு. கிரன்குமார். தொடக்கத்தில்...\nஉலக அளவில் மீன் அதிகம் விரும்பப்பட அதில் அப்படி என்ன இருக்கிறது\nஉணவுச் சத்துகளில் புரதம் முதன்மையானது. புரதத்தில் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற மூலக்கூறுகளுடன் நைட்ரஜன் சேர்ந்து உள்ளது. புரதம் எந்த ஒரு உயிரினத்திலும் அதன் உடல் எடையில் பாதிக்குமேல் அதாவது 50 விழுக்காட்டிற்கு...\nமனிதன் படைப்பிலேயே சிறந்தது எது\nமனிதர்கள் ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததில் இருந்து.. ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததால் நல்லது, கெட்டது என அனைத்தையும் காண நேர்ந்தது. இன்பத்தைக் கொடுத்தவர்கள் துன்பத்தைக் கொடுத்தார்கள்; துன்பத்தைக் கொடுத்தவர்கள் இன்பத்தைக் கொடுத்தார்கள். சொந்தம் உருவானது. உறவுகளில்...\nஸ்ட்ரெஸ்சில் இருந்து உங்களைக் காப்பாற்றும் 10% : 90% ஃபார்முலா\nநிறைய மனிதர்கள் தங்களுக்கு ஸ்ட்ரெஸ் எனப்படும் மன பதட்டம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கருதுகிறார்கள். நிரந்தரமான மன பதட்டம் நம் மகிழ்ச்சியை கெடுத்து விடும். ஸ்ட்ரெஸ் என்ற...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் ��ருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nபயன்படாத மின்னணு பொருட்களை வாங்கி விற்கும் காயலான் கடைகள்\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினி, தொலைக்காட்சிப் பெட்டி, கைபேசி, குறுந்தகடு, அச்சு மற்றும் இசைப் பதிவு கருவிகள் அனைத்தும் தேய்வு அடைந்து, மேலும் பயன்படுத்த முடியாமல் போனால், அவை வீணாகி மின் கழிவுகள்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்ல��ம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nஎதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி\n விளக்கை அணைப்பவரா என்பதை நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள். வாழ்வை மேம்படுத்தும் நம்பிக்கை எண்ணங்களை வான் நோக்கி வளரச் செய்வதும் மனம்தான். உங்களுக்கு...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீ���ும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/corona-news/british-corona-vaccine-expained.html/", "date_download": "2020-10-25T16:33:02Z", "digest": "sha1:F7MUHBQLGJOHG6EDL4F4DD2CAMCMZ2F6", "length": 16808, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி உருவாகியதன் பின்னணி!", "raw_content": "\nஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி உருவாகியதன் பின்னணி\nஉலகின் அனைத்து நாடுகளிலும், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு மருந்தை கண்டறியும் பணிகள் தீவிரமாக இருக்கிறது.\nநாடுகளுக்கிடையே பலத்த போட்டி நிலவிவந்த சூழலில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மட்டும் தொடக்கத்திலிருந்தே முன்னணியிலிருந்து வருகிறது.\nஇந்த பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட தடுப்பூசியின் ஆய்வகப் பரிசோதனைகள் அனைத்தும் தற்போது முடிவடைந்திருக்கும் நிலையில், சில தினங்களுக்கு முன் இதை மனிதர்களுக்குத் தந்து பரிசோதித்திருந்தனர் ஆய்வகத்தினர். அதன் முடிவில் இந்த தடுப்பூசியானது, மனிதர்களின் உடலில் எந்தப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும், மேலும் கொரோனாவை எதிர்த்துப் போராடும் வகையில் அனைவரின் உடலிலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை இது தூண்டுகிறது என்றும் நேற்று உறுதிசெய்யப்பட்டது.\nஇப்போது ஆய்வானது இரண்டாம் கட்���மாகப் பரிசோதனை, இன்னும் விரிவுபடுத்தப்படவுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்த பிறகு, இது பொதுப் பயன்பாட்டுக்கு உகந்ததா இல்லையா என்பது முடிவு செய்யப்படும். ஒருவேளை உகந்தது என்றால், உலகம் முழுக்கவுள்ள மக்கள் அனைவருக்கும் இது உடனடியாகத் தரப்படும்.\nபிரிட்டென் செய்த முதல் சுற்று மனிதப் பரிசோதனையில் இந்த தடுப்பூசி 1,077 பேருக்குச் செலுத்தப்பட்டுச் சோதிக்கப்பட்டது. இதில், இந்த தடுப்பு மருந்து ரத்த வெள்ளை அணுக்களையும், எதிர்ப்புரதங்களையும் கோவிட் - 19 கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராட வைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.\nஇருப்பினும் இறுதி முடிவுகள், அடுத்தடுத்த கட்ட சோதனைக்கு பிறகே சொல்லப்படும். முடிவு வருவதற்குள்ளாகவே, பிரிட்டன் அரசு 100 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க கொள்முதல் ஆணை தந்துள்ளது.\nஇந்தத் தடுப்பூசியின் பெயர், ChAdOx1 nCoV-19. எப்போதுமே, தடுப்பூசி உருவாகக் கால தாமதம் ஆவது வழக்கம். ஆனால் இது அதிவிரைவாக எதிர்பாராத வேகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தடுப்பூசியை உருவாக்கிய பின்னணி குறித்துப் பேசிய ஆய்வாளர்கள், இதற்காக சிம்பன்சி குரங்குகளுக்குச் சாதாரண சளியை ஏற்படுத்தக்கூடிய வைரஸை எடுத்துக்கொண்டு, அதனை மரபணு மாற்றம் செய்து இந்த தடுப்பூசி உருவாக்கியுள்ளதாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nசெலுத்தப்படும் நபர்களுக்குத் தொற்றுநோயை ஏற்படுத்தாதவாறு மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதெனக் கூறப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸின் வெளிப்புறத்தில் உள்ள 'ஸ்பைக் புரதம்' என்ற முள் போன்ற பாகம்தான் அந்த வைரஸ் மனித உடலின் உயிரணுக்களுக்குள் ஊடுருவப் பயன்படுத்தும் வழி. ஆகவே அந்த முள்ளை உடைத்தால், வைரஸ் மேற்கொண்டு வளர்வ்வதையும், அதனால் உடலில் ஏற்படும் பாதிப்பையும் தடுத்துவிடலாம்.\nஆகவே இந்த ஸ்பைக்கை அழிப்பது எப்படி என்பதற்கான ஆய்வுகள் முதன்முதலில் தொடங்கப்பட்டது. அது முடியவில்லை என்பதால், இந்த ஸ்பைக் போலவே தோற்றம் கொண்ட வேறொரு ஆரோக்கியமான மற்றும் தீங்கு விளைவிக்காத வைரஸை, செயற்கையாக உருவாக்கி அதை மனித உடலுக்குள் செலுத்தி, வைரஸ்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர் ஆய்வாளர்கள்.\nஅப்படியொரு முயற்சியில்தான், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சில வைரஸ்களை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த வைரஸ் கொண்டு, தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த செயற்கை வைரஸில், கொரோனாவின் ஸ்பைக் புரதத்துக்கான குறியீடுகளைப் போன்ற முள் பாகமும் செயற்கையாகச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கொரோனாவின் ஸ்பைக் புரதமேவும், பிரித்தெடுக்கப்பட்டு, அதனை இந்த தடுப்பு மருந்தின் மரபணுவுக்குள் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தி இருக்கிறார்கள். இதனால், தடுப்பூசியில் உள்ள வைரஸ் அனைத்தும், பார்ப்பதற்கு கொரோனா வைரஸ் போலவே தோற்றம் அளிக்கும்.\nஇப்படி வைரஸை குழப்புவதால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா\nஇப்படி கொரோனா போலவே மாறுவேடம் பூண்ட மரபணு மாற்ற வைரஸ் மனித உடலுக்குள் செலுத்தப்படும்போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் இதனை அடையாளம் காணவும், அதனோடு போரிடவும் பயிற்சி எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் பிறகு உண்மையான கொரோனா வைரஸ் எப்போதாவது உடலுக்குள் நுழையும்போது, அதனை உடனடியாக அடையாளம் காணவும், எதிர்த்துப் போராடவும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்குப் போதிய பயிற்சி இருக்கும்.\nஆகவே, கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்றாலும்கூட, அதனால் தொற்றாக மாற முடியாது.\nஉலகின் கண்டுபிடிப்பு பணிகளில் இருக்கும் அனைத்து தடுப்பூசி நிறுவனங்களின் நோக்கமும், இப்படி உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு கொரோனாவுக்கு எதிராகப் போராடும் பயிற்சியை அளிப்பதுதான். பிரிட்டன் சிம்பன்சியின் உடலிலிருந்து வைரஸை எடுத்து - அதற்கு மாறுவேடம் தரித்தது போல ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக இதை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.\nகொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் சமீபத்திய ஹெல்த் அப்டேட்\nகொரோனாவிலிருந்து குணமடைந்தோர் பட்டியலில், உலகளவில் முதலிடத்தில் இந்தியா\nகொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு, 51 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியிருக்கும் மத்திய அரசு\n''கொரோனாவுக்கு தடுப்பூசி இலவசமாகக் கொடுக்கவேண்டியது சலுகை இல்லை, கடமை\" - மு.க ஸ்டாலின்\nமகளுக்கு பாலியல் தொந்தரவு.. தந்தை வெறிச்செயல்\nஉயர் அதிகாரிகள் பாலியல் டார்ச்சர்.. பிரதமர் வரை புகார் அளித்த பெண் மருத்துவர்\nவனிதாவை கலாய்த்த நடிகை கஸ்தூரி.. “நடிகை வனிதாவுக்கு பா.ஜ.க பதில்சொல்லவில்லையாம்..”\n``இன்னும் ஆறு மாத காலத்தில் அனைத்தும் மாறும்\" - மு.க.ஸ்டாலின்\nநலமுடன் வீடு திரும்புகிறார் இந்திய கிரிக���கெட் அணியின் முன்னாள் கேப்டன், கபில் தேவ்\nமிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான இடியட் பட ஃபர்ஸ்ட் லுக் \nசூர்யா 40 திரைப்பட அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் \nமாஸ்டர் அப்டேட் கேட்ட ரசிகருக்கு லோகேஷ் கனகராஜ் கூறிய பதில் \nநயன்தாரா மற்றும் RJ பாலாஜி நடிப்பில் மூக்குத்தி அம்மன் பட ட்ரைலர் \nபிரசன்னா மற்றும் யோகிபாபுவின் நாங்க ரொம்ப பிஸி படத்தின் சிறப்பு முன்னோட்டம் \nவிக்ரம் பிரபு நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/category/art/", "date_download": "2020-10-25T16:02:52Z", "digest": "sha1:LZVXUQPFV4W6T47QFGB4HRZ6OFKDA6V7", "length": 26294, "nlines": 317, "source_domain": "www.kuruvirotti.com", "title": "கலை Archives | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ September 27, 2020 ] அறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\tடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep\n[ August 31, 2020 ] பூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\n[ January 29, 2020 ] பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இளநிலை அறிவியலில் (B.Sc) என்ன படிக்கலாம்\nஇசையின் வடிவம் – இசையே வடிவம்: இசை = இளையராஜா = இசை (பகுதி-6) (The Shape of Music: Music = Ilaiyaraaja = Music: Part-6) இன்று இசையின் வடிவம் மற்றும் இசையே வடிவம் என்று திகழும் நம் இசைஞானி இளையராஜாவின் 77 ஆவது பிறந்த [ மேலும் படிக்க …]\nஇசைஞானியின் இசைமந்திரம்: இசை = இளையராஜா = இசை (பகுதி-5): Maestro’s Magic (Music = Ilaiyaraaja = Music)\nஇசைஞானியின் இசைமந்திரம் – இளையராஜாவின் படைப்புகள் – ஒரு புள்ளியியல் ஆய்வு: இசை = இளையராஜா = இசை (பகுதி-5): Statistical Analysis of Maestro’s Magical Creations (Music = Ilaiyaraaja = Music): Part – 5 வியத்தகு அரிய இசை வடிவங்களை சொடுக்கிடும் சில [ மேலும் படிக்க …]\nடார்சி லின்-னின் (Darci Lynne) மாற்று ஒலிமூலத்தோற்றக் கலை (வென்ட்ரிலாக்விசம்) – Ventriloquism\nடார்சி லின்-னின் (Darci Lynne) மாற்று-ஒலிமூலத்தோற்றக் கலை (வென்ட்ரிலாக்வி���ம்) – The Art of Ventriloquism டார்சி லின் (Darci Lynne) மாற்று-ஒலிமூலத்தோற்றக் கலையில் (வென்ட்ரிலாக்விசம் – Ventriloquism) தனிச்சிறப்புடன் விளங்குகிறார். அவர் தனது பன்னிரெண்டாவது வயதில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற என்.பி.சி. (NBC) தொலைக்காட்சியின் அமெரிக்காவின் திறனாளிகள் [ மேலும் படிக்க …]\nமார்செல்லோ பெரெங்கியின் அதிநுட்ப ஓவியங்கள் (Hyperrealistic Drawings of Marcello Barenghi)\nமார்செல்லோ பெரெங்கியின் அதிநுட்ப முப்பரிமாண ஓவியங்கள் – Hyperrealistic Three Dimentional Drawings of Marcello Barenghi இத்தாலி நாட்டின் மிலான் நகரைச் சேர்ந்த மார்செல்லோ பெரெங்கி (Marcello Barenghi) அதிநுட்ப முப்பரிமாண ஓவியங்களை (Hyperrealistic Three Dimentional Drawings) வரைவதில் சிறந்த வல்லுநர். மேலும் லியனார்டோ டாவின்சி [ மேலும் படிக்க …]\nடாய்மானேயின் யுகுலேலி / உகுலேலே (Ukulele)\nடாய்மானேயின் யுகுலேலி / உகுலேலே (Ukulele) யுகுலேலி / உகுலேலே (Ukulele) என்பது ஹவாய் தீவைச் சார்ந்த ஒரு இசைக்கருவி (கம்பிக்கருவி). கிடாரைப் போல் உள்ள இந்த யுகுலேலி அதைவிட மெலியதாகவும், அளவில் சிறியதாகவும், 4 கம்பிகளையும் கொண்டது. ஹவாயில் உள்ள ஹனலூலூ நகரில் பிறந்து வளர்ந்த டாய்மானே [ மேலும் படிக்க …]\nயாழ் இரட்டையர் (Harp Twins) / இரட்டை யாழினியர் (Twin Harpists)\nஇரட்டை யாழினியர் (Twin Harpists) / யாழ் இரட்டையர் (Harp Twins) யாழ் என்று சொன்னாலே இனிக்கும் நம்மில் பலர் மறந்துவிட்ட அல்லது அறியாத நம் பண்டைய இசைக்கருவிகளில் ஒன்று யாழ் (Harp). இந்த இனிய இசைக்கருவியை (கம்பிக்கருவி / String Instrument) இன்றும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் [ மேலும் படிக்க …]\n (If I Could Talk) – குறும்படம் – ஷான் வெல்லிங்\n – மனதை நெகிழ வைக்கும் குறும்படம் – ஷான் வெல்லிங் (If I Could Talk – Short Film – Shawn Welling) அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரில் அமைந்துள்ள வெல்லிங் பட நிறுவனம் (Welling Films) தயாரித்துள்ள புகழ் [ மேலும் படிக்க …]\nஇசைஞானியும் மனயிசைவு ஒலியியல் ஆய்வும்: இசை = இளையராஜா = இசை (பகுதி-4) (The Maestro and The Psychoacoustic Analysis)\nமனயிசைவு ஒலியியல் ஆய்வு (Psychoacoustic Analysis) இன்று (02-ஜூன்-2019) 76-வது பிறந்தநாள் காணும் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துகள் கூறி, தொடரும் அவரது இசைப்படைப்புகளுக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இந்தப் பகுதியில் இசைஞானியின் சிறப்புகளைப் பற்றியும், அவரது படைப்புகளில் சிலவற்றைப் பற்றியும் பார்ப்போம். மனயிசைவு ஒலியியல் ஆய்வு (Psychoacoustic [ மேலும் படிக்க …]\nஇசைஞானியின் இசைமாலை (Maestro’s Music Spectrum): இசை = இள���யராஜா : பகுதி 3\nஇசைஞானியின் இசைமாலை: இசை = இளையராஜா : பகுதி 3 (Maestro’s Music Spectrum) இசைஞானியின் குரலில் பாடிய பாடல்களில் சில பாடல்களைப் பற்றி சென்ற பகுதியில் (குழலும் குரலும்: இசை = இளையராஜா: பகுதி-2) பார்த்தோம். இந்தப் பகுதியில் அவர் பாடிய இன்னும் சில பாடல்களைப் பற்றிப் பார்ப்போம். [ மேலும் படிக்க …]\nகுழலும் குரலும்: இசை = இளையராஜா : பகுதி 2\nஇசைஞானியின் குழலும் குரலும் (Flute and Voice – Ilaiyaraaja) நம் இசைஞானியின் மெட்டுக்கள் அனைத்தும் நம் செவிகளுக்கு விருந்தளித்து, நம்மை மயக்கக் கூடியவை என்பது நம் அனைவரும் அறிந்ததே. அவற்றில் சில மெட்டுக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் சிறப்புப் பண்புகளைப் பற்றி சென்ற பகுதியில் (இசை = இளையராஜா [ மேலும் படிக்க …]\nதமிழ் நாடு – தமிழ் மொழி வாழ்த்து – பாரதியார் கவிதை\nதேங்காய் பால் சோறு – Coconut Milk Rice – செய்முறை – மகளிர் பகுதி\nவடைகறி – செய்முறை – மகளிர் பகுதி\nகணிதம் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\nஅறிவியல் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது\nஉலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் முட்டை எது\nபூமியின் துருவப் பகுதிகள் மட்டும் ஏன் குளிர்ச்சியாக உள்ளன\nபஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை – மகளிர் பகுதி\nமாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார்\nமோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி\nகமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nநாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் விண்வெளிப்பயணம் (NASA SpaceX Demo-2 Test Flight to Space)\nகுருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 2 (General Knowledge Tidbits – Part – 2)\nஎறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன\nஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\nசென்னை – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 2\nநாடு எனும் பெயர் ஊர்களுக்கு எப்படி வந்தது – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 1\nமுருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nகுருவிரொட்டியின் பொது அறிவ���த் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits – Part – 1)\nஉருளைக்கிழங்கு குருமா – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nஅறிவியல் வினாடி-வினா (Science Quiz)\nகணிதம் வினாடி வினா (Maths Quiz)\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/4-train-pre-trip-essentials-europe/?lang=ta", "date_download": "2020-10-25T17:14:23Z", "digest": "sha1:Y5ZTRP7MUKF254NLZLVHMPDIHAFBPSEZ", "length": 20797, "nlines": 89, "source_domain": "www.saveatrain.com", "title": "4 ஐரோப்பாவில் ரயில் பயண முன் பயணம் எசென்ஷியல்ஸ் | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > 4 ஐரோப்பாவில் ரயில் பயண முன் பயணம் எசென்ஷியல்ஸ்\n4 ஐரோப்பாவில் ரயில் பயண முன் பயணம் எசென்ஷியல்ஸ்\nரயில் பயணம் இத்தாலி, ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 21/02/2020)\nஐரோப��பாவில் பயணம் பற்றிய அற்புதமான விஷயங்கள் ஒன்று நீங்கள் எல்லா இடங்களிலும் ரயில் அங்கு பெற முடியும் என்று. அது மிகவும் பரவலான இடைநிலையாகவும் போக்குவரத்து மற்றும் பல மக்கள் பிடித்த கண்டம் பயணம். அவர்கள் முடிவு முன் மக்கள் சில கேள்வியைக் கேட்கிறீர்கள் ஒரு தொடர்வண்டியில் ஏறு, இம்முறையில் நான் டிக்கெட்டுகள் வாங்க வேண்டாம் ப்ரீ-பயணம் அத்தியாவசிய நான் எப்படி அட்டவணை சரிபார்ப்பது நான் எப்படி அட்டவணை சரிபார்ப்பது என்னால் முடியும் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு கடந்து என்னால் முடியும் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு கடந்து யாவை இரவு இரயில்கள் போன்ற\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nஇங்கே நீங்கள் அறிந்திருக்க வேண்டும் முன் பயணம் அத்தியாவசியமானவை:\nஷெடூல்ஸ் மற்றும் ஐரோப்பிய ரயில்கள் விலை\nஐரோப்பாவின் அனைத்து மிகவும் விரிவான ரயில் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளது என்றாலும் ஒவ்வொரு நாட்டிலும் அதன் இரயில்வே நிறுவனத்தை மற்றும், எனவே, அதன் வலைத்தளத்தில் அட்டவணை மற்றும் விகிதங்கள். நீங்கள் அதே நாட்டிற்குள் ரயிலில் பயணம் செய்ய விரும்பினால், எந்த எல்லை கடந்து இல்லாமல், அது இன்னும் நீங்கள் விமானங்களை செய்வதற்காகச் செய்தார் ஒரு ரயில் சேமிக்க நேரடியாக சென்று பரிந்துரைக்கப்படுகிறது Skyscanner. நீங்கள் அதை என்ன தெரியாது என்றால், Google உங்களுக்கு பதில் கொடுக்கும். கிட்டத்தட்ட அனைத்து வலைத்தளங்களிலும் ஒரு ஆங்கில பதிப்பு உள்ளது, அது செல்லவும் மற்றும் அட்டவணை பார்க்கலாம் எளிது. நீங்கள் மற்றொரு ஒன்றுக்கொன்ரு நாட்டிலிருந்து ரயிலில் பயணம் செய்ய விரும்பினால் (ஐரோப்பாவில் உள்ள) நீங்கள் ஒரு பாதை தேட வேண்டும் ஒரு ரயில் சேமி போன்ற பயன்பாட்டை.\nபிரஸ்ஸல்ஸ் ரயில்கள் செல்லும் ஆண்ட்வெர்ப்\nபாரிஸ் பிரஸ்ஸல்ஸ் ரயில்கள் செல்லும்\nஎப்படி டிக்கெட் வாங்க போது\nமுன் பயணம் அத்தியாவசிய ஒன்று நிச்சயமாக டிக்கெட்டுகள். சில ரயில் பத்திகளை (குறிப்பாக அந்த அதிவேகம் மற்றும் தலைநகரங்களில் அல்லது அவர்களை பெரும் நகரங்களின் இணைக்க அந்த) விலை உயரும் முனைகின்றன போது புறப்படும் தேதி அணுகுமுறைகள்; மற்றவர்கள் உள்ளன (உள��ளூர் ரயில்களில் மற்றும் அருகில் உள்ள நகரங்களில் இணைக்க அந்த) எப்போதும் அதே விலையில் வைத்து என்று. நீங்கள் பயணம் என்றால் தலைநகர் மூலதன, அது சிறந்த விலையைப் பெறுவதற்கு முன்கூட்டியே ஒரு சில வாரங்களில் டிக்கெட் வாங்க சிறந்த. நீங்கள் பயன்பாடுகள் மூலம் டிக்கெட்டுகள் வாங்க என்றால் (நிறைய ஐரோப்பிய ரயில் தொழிற்ச்சாலைகளுக்கு தங்கள் சொந்த பயன்பாட்டை), நீங்கள் ஒரு QR குறியீட்டுடன் ஒரு மின்னணு டிக்கெட் பெறுவீர்கள் உங்கள் தொலைபேசி திரையில் இருந்து இயக்கி காட்ட முடியும், எனவே நீங்கள் அச்சிட முடிவு இல்லை.\nலண்டன் லில் ரயில்கள் செல்லும்\nலண்டன் பாரிஸ் ரயில்கள் செல்லும்\nலண்டன் போர்டியாக்ஸ் ரயில்கள் செல்லும்\nரயிலில் பயணம் பற்றி நல்ல விஷயம் என்று நிலையங்கள் நகரங்களில் மையத்தில் வழக்கமாக மற்றும் மெட்ரோ மூலம் எளிதாக அணுக முடியும், பேருந்து அல்லது காலில். நீங்கள் ஒரு விமான நிலையம் செல்ல ஒரு மணி நேரம் பயணம் செய்ய இல்லை (நீங்கள் நகரின் புறநகர் பகுதியில் இல்லையென்றால், பொதுவாக இது மிகவும் நீண்ட எடுக்கும் ஒருபோதும் பேசவில்லை என்றாலும்). நீங்கள் என்றால் சிறிய பையுடன் பயணம், நீங்கள் செல்ல முடியும் பொது போக்குவரத்து. நீங்கள் மிக ஏற்றப்படும் இருந்தால், ஒருவேளை ஒரு டாக்சி சிறந்த தேர்வாகும். அது சொல்ல காயம் இல்லை: பல ரயில் தளங்களைக் கொண்டுள்ள நகரங்களில் உள்ளன (உதாரணத்திற்கு, பாரிஸ்) எனவே எப்போதும் உங்கள் ரயில் இருந்து விலகிவிட்டார் என்ன நிச்சயம் இருக்க. சில நேரங்களில் அது நீங்கள் மற்றொரு நிலையத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று நடக்கலாம்.\nவியன்னா முனிச் ரயில்கள் செல்லும்\nஇன் நேரம் தவறாமை ஐரோப்பாவில் ரயில்கள்\nஐரோப்பிய இரயில்கள் சரியான நிமிடம் மணிக்கு புறப்படும் (சில தாமத இல்லாவிட்டால் காலநிலை காரணம்). பற்றி நிலையம் பெறுவது 15-20 நிமிடங்கள் முன் எப்போதும் முன் பயணம் அத்தியாவசிய ஒன்றாகும். மிக நீண்ட என்று இரயில்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள் மற்றும் சில நேரங்களில் நீங்கள் மேடையில் இறுதியில் பெற நிறைய நடக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களுக்கு மேல் ஒரு நகரம் மற்றும் மற்றொரு வழக்கமாக நீடிக்கும் வேண்டாம் இடையே நிறுத்தங்கள்.\nஇந்த நீங்கள் ஒரு எடுக்க தீர்மானிக்கும் முன் அறிந���து கொள்ள வேண்டும் ஐரோப்பா மற்றும் விஷயங்களிலும் ரயில் பயணம் முன் பயணம் அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஒரு சிறிய ஆனால் பயனுள்ளதாக வழிகாட்டி என. நாம் என்று நம்புகிறேன் அனுபவம் நீங்கள் விலைமதிப்பற்ற இருக்கும் பெற.\nசூரிச் செர்மேட் ரயில்கள் செல்லும்\nஜெனீவா செர்மேட் ரயில்கள் செல்லும்\nசெர்மேட் ரயில்கள் செல்லும் பெர்ன்\nலூசெர்ன் செர்மேட் ரயில்கள் செல்லும்\nசேவ்-ஏ-டிரெய்ன் உள்ளிடவும் எந்த இலக்கை உங்கள் ரயில் டிக்கெட் பதிவு செய்ய 3 நிமிடங்கள், மலிவான ரயில் டிக்கெட்டுகள் விகிதத்தில் மற்றும் அருவருப்பான புக்கிங் கட்டணம் விடுவிக்கப்பெற்று\nநீங்கள் உங்கள் தளத்துக்கு எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, இங்கே கிளிக் செய்யுங்கள்: http://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/pl_routes_sitemap.xml நீங்கள் / பன்மை செய்ய / டி அல்லது / அது மேலும் மொழிகள் மாறும் முடியும்.\n#சாமான்களை #பேக்கிங் europeantravel ரயில் பயண ரயில் பயணம்\nஎன் வலைப்பதிவு எழுத்து மிகவும் பொருத்தமான பெற எளிதான வழி, ஆராய்ச்சி, மற்றும் தொழில் உள்ளடக்கத்தை எழுதப்பட்ட, நான் முடிந்தவரை ஈடுபடும் அது செய்ய முயற்சி. - நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் என்னை தொடர்பு கொள்\nஐரோப்பா அனுபவங்கள் செய்ய வேண்டும் ரயில் மூலம்\nரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் ஸ்பெயின், ரயில் பயண உதவிக்குறிப்புகள், ரயில் பயணம் துருக்கி, ரயில் பயணம் இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\n10 குறிப்புகள் உங்கள் கை லக்கேஜ் எப்படி ஏற்பாடு\nரயில் மூலம் Business சுற்றுலா, ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nசிறந்த 10 எல்லா இடங்களிலும் ரயில் ரைடிங் ஸ்மார்ட் எளிதாக குறிப்புகள்\nரயில் நிதி, ரயில் பயணம், ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயண உதவிக்குறிப்புகள்\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n10 ஐரோப்பாவில் நீங்கள் தவிர்க்க வேண்டிய பயண தவறுகள்\nஒரு ரயில் சாகசத்தை இன்னும் பட்ஜெட்-நட்புடன் செய்வது எப்படி\n5 ஐரோப்பாவில் மிகவும் மறக்க முடியாத இயற்கை இருப்புக்கள்\n10 ஐரோப்பாவில் குடும்ப விடுமுறைக்கான உதவிக்குறிப்புகள்\n7 ஐரோப்பாவில் பயணம் செய்ய மிகவும் மலிவு இடங்கள்\n5 ஐரோப்பாவின் சிறந்த இயற்கை அதிசயங்கள்\n7 ஐரோப்பாவில் வெளிப்புற செயல்பாடுகளுக்கான சிறந்த நகரங்கள்\n10 ஐரோப்பாவில் இயற்கை கிராமங்கள்\n5 ஐரோப்பாவில் சிறந்த பிக்னிக் ஸ்பாட்\n5 ஐரோப்பாவில் சிறந்த கட்சி நகரங்கள்\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilboxoffice.co/tag/tamil-box-office-links/", "date_download": "2020-10-25T16:49:44Z", "digest": "sha1:6AT3M6GBNP63QUKMZHWAI5SWBFK2OLMD", "length": 8750, "nlines": 108, "source_domain": "www.tamilboxoffice.co", "title": "Tamil Box Office Links Archives - Tamil Box Office Update", "raw_content": "\nK13 என்பது பாரத் நீலகண்டன் மூலம் 2019 ஆம் ஆண்டின் தமிழ் நடவடிக்கைத் த்ரில்லர் திரைப்படமாகும். யோகி பாபு ஒரு துணை பாத்திரத்தில் நடிக்கும் போது அருணினி, ஸ்ரீநாத் ஸ்ரீநாத் நடித்துள்ளனர். இந்த கட்டுரையில் கீழே, நீங்கள் K13 பாக்ஸ் ஆஃபீஸ்…\nஅவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி போர் 2018 ஆம் ஆண்டில் மார்வெல் சினிமா பிரபஞ்சத்தில் மிகப்பெரிய பாய்ச்சலாக இருந்தது. 10 ஆண்டுகளாக மார்வெல் காமிக் அடிப்படையிலான திரைப்படங்கள் சரங்களை சேர்ந்தன மற்றும் முடிவிலி போர் அந்த விளைவின் முதல் பாதியாகும். The movie was…\nதேவி 2 ஒரு தமிழ் நகைச்சுவை நாடக திரைப்படமாகும், அது 2019 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. விஜய் மற்றும் டி.ஆர். இஷாரி, கே. கணேஷ், ஆர். ரவீந்திரன். அதேசமயம், பிரபுதேவா, தமன்னா, கோவை சரலா, ஆர் ஜே பாலாஜி…\nகல்கலப்பு -2 தமிழ் திரைப்பட நகைச்சுவை திரைப்படம் பிப்ரவரி 9, பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் சுந்தர் சி இயக்கிய படமும் குஷ்பு தயாரிப்பாளரும் ஆவார். ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கலாராணி, மற்றுaம் கேத்தரின் டிரஸா ஆகியோரால்…\nகல்கலப்பு -2 தமிழ் திரைப்பட நகைச்சுவை திரைப்படம் பிப்ரவரி 9, பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் சுந்தர் சி இயக்கிய படமும் குஷ்பு தயாரிப்பாளரும் ஆவார். ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கலாராணி, மற்றுaம் கேத்தரின் டிரஸா ஆகியோரால்…\nஇமைகாக்கா நோடிகல் ஆர்.ஏஜே ஞானமுத்து இயக்கிய ஒரு நடவடிக்கை குற்றம் தமிழ் திரைப்படமாகும். திரைப்படத்தின் கதையானது படத்தில் ஒரு தொடர் கொலைகாரனாக இருக்கும் நபரைப் பற்றியதாகும். Click here for Tamil Movies Box Office Collection To know the…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/01/03/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-19-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-caanrcnpr-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-25T16:34:00Z", "digest": "sha1:3XLF662ET32O2O26VKIULQRB75JXM3JH", "length": 14668, "nlines": 166, "source_domain": "www.tmmk.in", "title": "ஜனவரி-19 வேலூரில் \"CAA,NRC,NPR எதிர்ப்பு மாநாடு\" Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nதென் சென்னை கிழக்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nதிண்டுக்கல் மற்றும் தேனி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசுத்தம் செய்யும் பணியில் தமுமுக மமகவினர்\nதூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nசேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசெங்கல்பட்டு வடக்கு மற்றும் செங்கல்பட்டு தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nHome/செய்திகள்/அரசியல் களம்/ஜனவரி-19 வேலூரில் “CAA,NRC,NPR எதிர்ப்பு மாநாடு”\nஜனவரி-19 வேலூரில் “CAA,NRC,NPR எதிர்ப்பு மாநாடு”\nTmmk HQ January 3, 2020\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், நாடு, பத்திரிக்கை அறிக்கைகள் Leave a comment 191 Views\nPrevious ஜனவரி 8 மனிதநேய மக்கள் கட்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம்\nNext புதுச்சேரியில் மாற்று கட்சிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி தமுமுக’வில் இணைந்தனர்\nதிருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அவர்களை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மமக நிர்வாகிகள்\nமுதலமைச்சர் பழனிச்சாமி தாயார் மறைவுக்கு நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-20) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-19) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-16) மின்னிதழ்\nதமுமுக தலைமையகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழாவில் தமுமுக-மமக தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் கொடியேற்றினார்\nதென் சென்னை கிழக்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nதிண்டுக்கல் மற்றும் தேனி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசுத்தம் செய்யும் பணியில் தமுமுக மமகவினர்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதென் சென்னை கி��க்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Greece", "date_download": "2020-10-25T17:05:12Z", "digest": "sha1:P3SVUYQEHMUAUULQDF7YSPOPXJFSTDSQ", "length": 9062, "nlines": 116, "source_domain": "classifieds.justlanded.com", "title": "siru vilambarangalஇன கிரீஸ்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nமொழி வகுப்புகள் அதில் அத்திக்கா\nமொழி வகுப்புகள் அதில் ஏதன்ஸ்\nவியாபார கூட்டாளி அதில் கிரீஸ்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் தேச்சலோநிக்கி\nபார்நிச்சர் /வீடு உபயோக பொருட்கள் அதில் ஏதன்ஸ்\nபயணம் / குதிரை சவாரி பகிர்தல் அதில் ஏதன்ஸ்\nஅழகு /பிஷன் அதில் ஏதன்ஸ்\nஆக்டிவிட் பார்னர்கள் அதில் ஏதன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-29-06-2019/", "date_download": "2020-10-25T17:31:45Z", "digest": "sha1:RMCSINGZHPK4A6YFOOM7W7HDACEQ7IL7", "length": 19262, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (29/06/2019): உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (29/06/2019): உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (29/06/2019): உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் ஏற்படக்கூடும்.\nஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளியூர்களில் இருந்து நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களின் உதவி கிடைக்கும்.\nமிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களால் சில நன்மைகள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த���த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.\nமனதில் உற்சாகம் உண்டாகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்த படியே இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மைகள் ஏற்படக்கூடும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு தொண்டையில் சிறு உபாதை ஏற்பட்டு மருத்துவச் செலவு உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nஉடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு காரியத் தடைகள் ஏற்படும்.\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படுவதற் கில்லை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பணப் பற்றாக்குறை ஏற்படும்.\nஉற்சாகமான நாள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகளும் அனுக்கிரகமும் உண்டாகும்.\nகாலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். மனதில் இனம் தெரியாத கலக்கம் ஏற்படும். பிற்பகலுக்குமேல் உற்சாகம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. நண்பர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத���தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் – 25-10-2020\nஇன்றைய ராசி பலன் – 24-10-2020\nஇன்றைய ராசி பலன் – 23-10-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/105", "date_download": "2020-10-25T16:57:46Z", "digest": "sha1:JDTZ6E5B5DQCI52IVKGSFFA7XTJKNJVX", "length": 7335, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/105 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n7S அர்த்த பஞ்சகம் வீரக்கழல்களை அணிந்த திருவடிகளிலே அடிமை செய் தலையே பயனாகக் கொண்டு அந்த அடிமையின் மேல் எல்லையிலே தலை நின்ற பாகவதர்களுடைய அழகிய திரு வடிகளை வணங்கி இப்பிறப்பிலேயே யான் பெற்ற பயனாகிய இன்பத்திற்கு ஒக்குமோ தீவினையேனாகிய எனக்கு (2) வடிவிலே சிறுத்தவர்களாய் அறிவிலே பெருத்தவர் களாய் மனித வடிவாய் என்னை அடிமை கொண்டவர் களான அவன் அடியார்கள் இந்த உலகிலே சஞ்சரிந்துக் கொண்டிருக்க, (அவர்களுடைய மலரடிக்கீழ்புகுதல்). அன்றி இந்த உலகங்கள் மூன்றும் ஒருசேர நிறையும் படி யாகச் சிறிய பெரிய திருமேனியை வளரச் செய்த என் செந் தாமரைக்கண் திருகுறளனுடைய, பெருமை பொருந்திய சிறந்த வாசனையையுடைய அன்றலர்ந்த மலர் போன்ற திருவடிகளிலே புகுதலும் பா வி யேட்னா கி ய எனக்குப் பொருந்துமோ (2) வடிவிலே சிறுத்தவர்களாய் அறிவிலே பெருத்தவர் களாய் மனித வடிவாய் என்னை அடிமை கொண்டவர் களான அவன் அடியார்கள் இந்த உலகிலே சஞ்சரிந்துக் கொண்டிருக்க, (அவர்களுடைய மலரடிக்கீழ்புகுதல்). அன்றி இந்த உலகங்கள் மூன்றும் ஒருசேர நிறையும் படி யாகச் சிறிய பெரிய திருமேனியை வளரச் செய்த என் செந் தாமரைக்கண் திருகுறளனுடைய, பெருமை பொருந்திய சிறந்த வாசனையையுடைய அன்றலர்ந்த மலர் போன்ற திருவடிகளிலே புகுதலும் பா வி யேட்னா கி ய எனக்குப் பொருந்துமோ (3) முற்காலத்தில் மிகப் பெரிய இந்த உலகங்களை எல்லாம் உண்டு உமிழ்ந்த, சிவந்த அழகினை உடையதான பவளம் போன்ற திருவாயினையும், செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையும் உடைய என் அம்மான் பொங்கி எழுகின்ற தன் கல்யாண குணங்கள் என்வாயிலே ஆகவ��ம், இந்திரியங்களைக் கொள்ளை கொள்ளுகின்ற, திருமேனி என் மனத்திலேயாகவும், அந்தத் திருமேனிக்குப் பொருந்திய மலர்கள் என்கையிலே ஆகவும்,யூரீவைணவர் கள் செய்யும் கைங்கரிய நெறியிலே நானும் சென்று நடக் கும்படி திருவருள் செய்தால் பரமபதம் செல்ல விரும்பாமல் இந்த உலகத்திலே சஞ்சரிக்கின்ற எனக்கு வந்த குற்றம் யாது (3) முற்காலத்தில் மிகப் பெரிய இந்த உலகங்களை எல்லாம் உண்டு உமிழ்ந்த, சிவந்த அழகினை உடையதான பவளம் போன்ற திருவாயினையும், செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையும் உடைய என் அம்மான் பொங்கி எழுகின்ற தன் கல்யாண குணங்கள் என்வாயிலே ஆகவும், இந்திரியங்களைக் கொள்ளை கொள்ளுகின்ற, திருமேனி என் மனத்திலேயாகவும், அந்தத் திருமேனிக்குப் பொருந்திய மலர்கள் என்கையிலே ஆகவும்,யூரீவைணவர் கள் செய்யும் கைங்கரிய நெறியிலே நானும் சென்று நடக் கும்படி திருவருள் செய்தால் பரமபதம் செல்ல விரும்பாமல் இந்த உலகத்திலே சஞ்சரிக்கின்ற எனக்கு வந்த குற்றம் யாது (4) பாகவதர்களுடைய வழியிலேயே பட்டு நித்திய கைங் கரியத்தைச் செய்யும்படி அவன் திருவருளைப் பெற்று, எம் பெருமானின் அழகிய மல்ர் போன்ற திருவடிகளின் கீழே\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/87", "date_download": "2020-10-25T17:08:26Z", "digest": "sha1:HWD7RXAYLGPWOIHC5SLKLBQATYXYZ5DD", "length": 7501, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/87 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபிரிந்த நிலையில், பெரிதும் சிறிதுமான 600 இந்திய சமஸ்தானங்களைப் பாரதப் பேரரசுடன் கலந்துவிடும்படி செய்தவர் அவர், ஆடம்பரமான பட்டு அங்கிகளும், நவரத்ன அணிகளும் அணிந்து விளங்கிய அரசர்களும், மகாராஜாக்களும் தங்கள் மணிமுடிகளைக் கழற்றி வைத்துவிட்டு, அரசாங்கம் அளிக்கும் ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு போகும்படி செய்தவர் அவர். இவ்வாறு சமஸ்தானங்கள் முதலிலேயே இணைக்கப் பெறாமலிருந்தால், எத்தனையோ சண்டைகளும் குழப்பங்���ளும் ஏற்பட்டு நாடு சீரழிந்திருக்கும். 1947 இல் நாடு சுதந்தரமடைவதற்கு முன்பே, எந்தெந்த சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்து, உள்நாட்டில் கலகம் செய்ய வேண்டுமென்று ஏற்பாடாகியிருந்தது. மற்றும் சில பெரிய சமஸ்தானங்களும் வெளியிலிருந்து வரும் வல்லரசுகளுக்கு ஏற்ற தளங்களாக மாறியிருக்கும். அவ்வாறெல்லாம் ஏற்படாமல் காத்தவர் நமது ஸர்தார். கடைசியாக மிகப் பெரிய சுதேச சமஸ்தானமான காஷ்மீரும் இந்தியாவுடன் இணைந்து நன்மையடையும்படி செய்யப்பெற்றது.\nசுதந்தரப் போரில் தலைமை வகித்த பெருந்தலைவர்களிலே பெரும்பாலோர் நாளடைவில் மறைந்துவிட்டனர். பழைய பாரதச் சக்கரவர்த்திகளிலே எவரும் தாங்கியிராத பெரும் பொறுப்பைப் பிரதம மந்திரி நேரு தனியே தலையில் தாங்கிவர நேர்ந்தது.\nஇந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் ‘கண்ணியம், கவசம், கேடய’ மாக விளங்கிவந்தது. அது ஒரு தனிக் கட்சியன்று, இந்திய மக்கள் அனைவரின் சார் பாகப் பேசக்கூடிய பொது ஸ்தாபனம் என்பதை மகாத்மா பன்முறை ஆங்கில அரசுக்கு எடுத்துக் கூறி வந்தார். ஆனல் சுதந்தரத்திற்குப் பின், அது ஒரு கட்சி போலவே செயற்பட்டுவந்தது. காங்கிரஸ்தான்\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2019, 05:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/04/05/swamy.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-10-25T17:26:22Z", "digest": "sha1:N4Q5AYGABETDKNX24QLG6OKIVGPRUSR7", "length": 12013, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "சு.சுவாமி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு: மைலாப்பூரில் சந்திரலேகா போட்டி | Janatha party candidates announced - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்துத்துவா என்பது மணி அடிப்பது அல்ல..முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து பாருங்க.. உத்தவ் தாக்கரே உக்கிரம்\nஅதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்\nடார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nஎல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்\nதிண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nMovies ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nSports 3 ஓவரில் 71 ரன்.. வேற எந்த டீமாலும் இப்படி அடிக்க முடியாது.. அந்த ஒரு டீமால் மட்டும் தான் முடியும்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசு.சுவாமி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு: மைலாப்பூரில் சந்திரலேகா போட்டி\nபாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதாக் கட்சிசார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபாஜக தலைமையில் 9 கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.இக் கூட்டணியில் பாஜக 183 தொகுதிகளிலும் மீதம் உள்ள 51 தொகுதிகளில்கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.\nஇதில் ஜனதாக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத் தொகுதிகளுக்கானவேட்பாளர்களை கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சிவகங்கையில்செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமதுரை மத்தி - சசிகுமார்\nபெரம்பூர் (தனி) - விஸ்வநாதன் (மறைந்த தலைவர் கக்கனின் உறவினர்)\nபட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் சுவாமி பேசுகையில், தமிழ்நாடுபூராவும் போய் பிரசாரம் செய்யவுள்ளேன். இப்போது அரசியலில் சினிமா கலாச்சாரம்பரவி விட்டது.\nஅந்த அலைதான் இப்போது வீசி வருகிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போதுஇதை மாற்றி இந்து அலையை பரவ விடுவோம்.\nவிஜயகாந்த் பெரும் க��ழப்பத்தில் இருக்கிறார் என்று எனக்குத் தெரிய வந்துள்ளது.அவர் தேசியம் என்று பேசுகிறார், ஆனால் கட்சியின் பெயரில் திராவிடம் வருகிறது.பெரும் குழப்பமாக இருக்கிறது.\nகலர் டிவி தரப் போகிறேன் என்று கருணாநிதி கூறுகிறார். இவர் என்ன மன்னரா கலர்டிவி தருவதற்கு 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என்பதும் டூப். அதெல்லாம் கொடுக்கமுடியாது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/2966/subsidy-lands-surplus-experienced-by-brahmins", "date_download": "2020-10-25T17:21:23Z", "digest": "sha1:E5SWLR2SYZF2L5KQINFAE4I4WMIAK4BG", "length": 50483, "nlines": 328, "source_domain": "valar.in", "title": "மானிய நிலங்களை அதிகம் அனுபவித்த பிராமணர்கள்! | Valar.in", "raw_content": "\nசின்ன பழுதுகளை நாமே சரி செய்து கொள்ள உதவும் சின்ன கருவிகள்\nவீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒரு சின்ன பழுது ஏற்பட்டாலும், அதை நீக்க அதற்கான பழுது நீக்குபவர்களைத் தேடி ஓடுகிறோம். பாத்ரூம் குழாயில் தண்ணீர் கசிகிறது என்றால் உடனே பிளம்பரைத் தேடி...\nவேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு\nமுதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...\nநாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்\nநாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...\nஇந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்\n2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட வேண்டிய மனமாற்றம்\nசில வாரங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிகளோடு இணைந்து செயல்பட சுவீடனில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது பற்றி நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அரசு பள்ளிகளோடு மட்டும் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்தோம். ஆனால் கல்லூரிகளிலும்...\nமானிய நிலங்களை அதிகம் அனுபவித்த பிராமணர்கள்\nநிலத்திற்காக அரசுக்கு தீர்வை (வரி) கட்டுகிறவர்களின் ‘ஏ’ பதிவேட்டிலும், தாங்கள் வைத்து இருக்கும் நிலத்திற்கு தீர்வை (வரி) கட்டாமல் நில ரிசர்வேசனையும், வரிச் சலுகையையும், அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களை ‘பி’ ரெஜிஸ்டரிலும் அரசு வட்டம் (தாலுகா) கணக்கில் பராமரித்து வந்தது. ஜமீன் கிராமங்களில் பர்மனன்ட் செட்டில்மென்ட் கணக்கு முறையிலும் இரயத்து கிராமங்களில் இரயத்துவாரி செட்டில்மென்ட் கணக்கு முறையிலும் ‘ஏ’ பதிவேட்டு கணக்குகளை பராமரித்து வந்தனர்.\nஅதேபோல் ஜமீன் கிராமங்களிலும், இரயத்து கிராமங்களிலும் இலவச நிலங்களையும், நில ஒதுக்கீடுகளையும், தனி நபர் பெயராலும் மற்றும் கோயில்கள் பெயராலும் அனுபவித்து வந்தவர்களின் பெயர்களை தாலுகா கணக்கின் ‘பி’ பதிவேட்டில் பராமரித்து வந்தனர்.\n1953 களில் இனாம் ஒழிப்பு சட்டம் வந்த பிறகு தனி நபர் பெயர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம் கிராமங்களை ஒழித்து, அதில் குடிவார உரிமையில் யாரெல்லாம் அந்த நிலத்தில் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறார்களோ, அவர்களுக்கு உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்ற உரிமை அடிப்படையில் பட்டாக்கள் வழங்கியது அரசு.\nஅப்படி இனாம்களை ஒழிக்கும் போது அங்கே இரயத்துகள் யாரும் இல்லாத நிலையில் மேற்படி நிலங்களை ‘அனாதீனம்’ என்று வகைபடுத்தி வைத்தது. மேலும் இனாம் ஒழிப்பின் போது ஆன்மீக மடங்கள், ஆதீனங்கள் பெயரில் இருக்கும் பல ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு தற்போதைய ‘ஏ’ பதிவேட்டு கணக்கு பட்டா கொடுக்கப்பட்டு தீர்வை மட்டும் கட்டும் நிலங்களாக மாற்றி இருக்கிறார்கள்.\nநிறைய பேர் கேட்கிறார்கள், ”மானியங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டது. பிறகு ஏன் இன்றும் ‘கோயில் மானியம்’ என சொல்கிறீர்கள்”, என்று. மானியத்தை, இனாம் நிலத்தை அரசு கைப்பற்றவில்லை. அதனை வரி அற்ற மானியமாக இருந்த நிலையில் இருந்து, வரி செலுத்த வேண்டும் என்ற நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். அதனால்தான் இன்னும் பேச்சு வழக்கில் மானியம் என்று சொல்லப்படுகின்றது.\nபூசாரி மானியம், தலையாரி மானியம், வெட்டியான் மானியம் என்று வரி கட்ட வேண்டாத நிலங்களை அவர்களிடமே ஒப்படைத்து வரி கட்டும் மானி���ங்களாக மாற்றி இருக்கிறார்கள். அதாவது ‘பி’ பதிவேட்டு கணக்கை முடித்து, அனைத்தையும் ‘ஏ’ பதிவேட்டுக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் போதுமானது. ஆக இப்பொழுது மானியமோ, இனாமோ (வடமொழியில் மானியம் மற்றும் உருது மொழியில் இனாம்) கிடையாது. அனைத்து நிலங்களும் தீர்வை செலுத்த வேண்டிய நிலங்களே.\nஇடம் வாங்கப் போகும் போது, மேற்படி நிலங்கள் இனாம் நிலங்கள் என்று சொல்லப்பட்டால், அல்லது மானியம் என்று பேச்சு வழக்கில் சொல்லப்பட்டால் அது ‘ஏ’ பதிவேட்டுக் கணக்குக்கு ‘பி’ பதிவேட்டில் இருந்து வந்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இப்படிப் பார்த்தால், தற்போது நிலம் விற்பவருக்கு, அந்த நிலம் எந்த வழியில் வந்து இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nஅந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த இனாம்கள் அல்லது மானியங்கள் பற்றி அறிந்து கொள்வோம். இனாம்கள் எல்லாம் வெள்ளையர்கள் கொடுத்தது அல்ல; அதற்கு முன் இருந்த இந்திய அரசர்கள் தானமாகக் கொடுத்ததை, வெள்ளையர்கள் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.\nஎப்படி என்றால், பொதுவாக இனாம்கள் ஆதீனங்களுக்கும், மடங்களுக்கும் அதிக அளவிலும், மசூதிகளுக்கும் சர்ச்களுக்கும் அவற்றை விடக் குறைந்த அளவிலும் என்று பல லட்சம் ஏக்கர்கள் கொடுக்கப்பட்டு ‘பி’ பதிவேட்டில் பதிந்து இருப்பது முதல் வகை இனாம்.\nதனிப்பட்ட முறையில் ராணுவ வீரர்களுக்கு, படைத் தளபதிகளுக்கு, ஆசை நாயகிகளுக்கு, தேவதாசிகளுக்கு, கலைஞர்ளுக்கு என்று கிராமங்களை இனாம்களாக கொடுத்து இருக்கிறார்கள். வெள்ளையர்கள் வருவதற்கு முன்னர் இந்த நாட்டை ஆண்ட அரசர்களுக்கும், நொடிந்து போன அரச குடும்பங்களுக்கும் கிராமங்களை இனாமாக கொடுத்து இருக்கிறார்கள்.\nகிராமத்தில் ஊழியம் செய்யும் நாவிதர், தச்சர், கருமான், சோழியர், வண்ணார், பூசாரி, வெட்டியான், காவல்காரர்கள், தலையாரி போன்ற சேவைகளை செய்வதற்கு சேவை மானியம் என்ற பெயரில் நிலங்களை ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள்.\nதேவதாயம்தமிழகத்தில் இந்தச் சொல் இன்றைக்கும் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் தேவதானம் என்றும், கேரளாவைச் சேர்ந்த மலபார் பகுதிகளில் தேவசம் என்றும் சொல்வார்கள். ஏக்கர் கணக்கான நிலங்களை கோவில் பெயரில் வைத்துக் கொண்டு பட்டர்கள், குருக்கள், பூசாரிகள் மற்று��் கோவில் வழிபாடுகளில் பொறுப்பு எடுத்துக் இந்த நிலங்களில் இருந்து வரும் வருமானத்தை அனுபவித்து வருகிறார்கள்.\nகாஞ்சிபுரம், திருவரங்கம், திருப்பதி, இராமேசுவரம், மதுரை போன்ற பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு பரந்து விரிந்த இனாம் நிலங்கள் இருக்கின்றன. இஸ்லாமிய, கிறிஸ்துவ கோவில்களுக்கும் இனாம்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள சிறிய கோயில்களுக்கும் கூட இனாம் நிலங்கள் இருக்கின்றன.\nவேத பாடசாலைகள் அமைக்க, கோவிலுக்கு விளக்கு எரிக்க, கோவில் சார்ந்து கிணறு மற்றும் குளம் வெட்ட, பக்தர்களுக்கு சத்திரம், அன்னதானம் செய்ய, மண்டபங்கள் கட்ட அறக்கட்டளைகளுக்கு கொடுக்கப்பட்ட இனாம் நிலங்கள் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டன. தர்மதாயம் அதன் முக்கிய நபர் பெயரில் இந்த இருக்கும்.\nபந்த் விருத்தி பத்தொன்பது பிராமணர்களுக்கு இனாமாக வழங்கப்படுவதை குறிக்கும். பந்த் விருத்து இனாம்களை தமிழகம் முழுதும் அதிக அளவில் பார்க்க முடியும்.\nவேதம் கற்று, வேதம் பரப்பும் பிராமணர்களுக்காக கொடுக்கப்படும் நிலங்களை ஸ்தோத்திரியம், ஸ்மிருதியம் என்பார்கள். இத்தகைய இனாம்களை திருவைகுண்டம் அருகில் பார்த்து இருக்கிறேன்.\nஅக்ரஹாரம் அனைத்தும் மானியமாக கொடுக்கப்பட்டதுதான். முதலில் சொன்ன பந்த் விருத்தியும், ஸ்தோத்திரியமும் தனிப்பட்ட பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டவை. அக்ரஹாரம், குறிப்பிட்ட பிராமண குழுக்களுக்கு தானமாக வழங்கபடுவது ஆகும். அக்ரஹாரம் இனாமை பின்வருமாறு பிரித்து வழங்கி உள்ளனர். அவை,\nசர்வ அக்ரஹாரம் – நூறு சதவீதம் வரி இல்லாதது.\nபிலுமுக்த அக்ரஹாரம் – வரி ஒருமுறை கட்டினால் போதும்.\nஜோடி அக்ரஹாரம்: குறைவான வரி. ஆனால், தொடர்ந்து கட்ட வேண்டும்.\nஇது முஸ்லிம் உலமாக்களுக்கு, முஸ்லிம் அரசர்கள் கொடுத்த தனிப்பட்ட இனாம்.\nஇது முஸ்லிம் படைத்தளபதிகளுக்கு, வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம். ஜாகிர் இனாம்கள் தமிழகத்தில் பரவலாக இருக்கின்றன.\nஇதை சிவப்பு முத்திரை இனாம் என்றும் சொல்வார்கள். இது முஸ்லிம் மசூதிகளும், அவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் அனுபவித்துக் கொள்ள கொடுக்கப்பட்ட இனாம்.\nதேஷ்முக் மற்றும் தேஷ்பாண்டே இனாம்\nஇந்த இனாம் நிலங்களை மும்பையில் பார்க்கலாம். தேஷ்முக் வருவாய் துறை���ினருக்கு, தேஷ்பாண்டே காவல் துறையினருக்கு கொடுக்கப்படும் இனாம்.\nஅமாம் மற்றும் கட்டுபாடி இனாம்\nஇந்த இனாம் நிலங்களை சித்தூர், திருப்பதி பகுதிகளில் பார்க்கலாம். ராணுவ வீரர்களுக்கு இனாமாக கொடுப்பப்பட்டவை.\nநீர்க்காவல், நீர்ப்பிடிப்பு காவல், மடை காவல் பார்க்கிறவர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம். தமிழகத்தில் இந்த இனாம் பரவலாக சிறிய பரப்பளவுகளில் கொடுக்கப்பட்டு உள்ளன. கிராம தலைவர், கிராம கணக்கர், தலையாரி, வெட்டியான்களுக்கு கொடுக்கப்படுவதை களிங்குல மானியம் என்பர். கிராம மருத்துவர், கருமான், தச்சர், வண்ணார், ஜோசியர் ஆகியோருக்கு கொடுக்கும் மானியம் தேசபந்த மானியம்.\nஇப்படி பல மானியங்கள், பத்திர பதிவுகளில் ஆவணமாகி, பிறகு மானிய முறைகள் ஒழிக்கப்பட்டு அவை எல்லாம் வருவாய் கணக்கில் பட்டாவாகி இப்பொழுது அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nபெங்களூரில் இன்னும் ‘ஏ’ கணக்கு தனியாகவும், ‘பி’ கணக்கு தனியாகவும் இருப்பதைக் காணலாம். ‘ஏ’ கத்தா ‘பி’ கத்தா என்று அங்கு சொல்வதைக் கேட்கலாம். பொதுவாக ஒரு சொத்து வாங்கும் போது அதன் பூர்வீக வரலாற்றையும், தற்போதைய சொத்து வரலாற்றையும், தொடர்புப் படுத்திப் பார்க்கும் போதுதான் நமக்கு உண்மையான தன்மை தெரிய வரும்.\n– சா. மு. பரஞ்சோதிபாண்டியன்\nபஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டிடிசிபி அங்கீகாரம் பெறுவது எப்படி\nகடந்த முப்பது ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்ட பஞ்சாயத்து அங்கீகார மனைகள், நான் அப்ஜெக்ஷன் சான்றிதழ் (NOC) மனைகள், அன்அப்ரூவ்டு மனைகள் ஆகியவை பதிவு செய்வதை சென்னை உயர்நீதி மன்றம் 2016 அக்டோபரில் தடை...\nரியல் எஸ்டேட் – போக்கியம், ஒத்தி இரண்டும் ஒன்றுதானா\nசொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கினேன் என்று சொல்வதை நம் அன்றாட வாழ்வில் பலரிடம் கேட்டு இருப்போம். போக்கியத்திற்கு விட்டு பணம் வாங்கினேன் என்று காஞ்சிபுரம் திருவண்ணாமலை பகுதிகளில் சொல்வார்கள். அடமான பத்திரங்களில்,...\nஎந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன\nநிலம் தொடர்பான சிக்கல்கள் வரும்போது நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் எந்தெந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறியாத ஒன்றே. வழக்கறிஞர்கள் சிட்டி சிவில் கோர்ட், சப் கோர்ட்,...\nசொத்து மதி��்பீடு, ஒரு கருத்துதான்\nசொத்துக்களை வாங்குவதற்கும், விற்பதற்கும், அடமான கடன் வாங்குவதற்கும், பாகப் பிரிவினை செய்யும் போதும், சொத்து தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் கோர்ட் ஸ்டாம்ப் வாங்குவதற்கும் சொத்துகளை ஏலம் விடும் போதும் சொத்துகளுக்கு வழிகாட்டி மதிப்பு...\nகிரய பத்திரம் எழுதி வாங்கும் போது கவனம் தேவை\nகிரைய பத்திரம் எழுதும் போது வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம், தனித் தனியாக எழுத வேண்டும். இரண்டும் ஒரே மாவட்ட பெயராக இருந்தாலும் , வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம்,...\nவேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு\nமுதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...\nநாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்\nநாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...\nஇந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்\n2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட வேண்டிய மனமாற்றம்\nசில வாரங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிகளோடு இணைந்து செயல்பட சுவீடனில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது பற்றி நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அரசு பள்ளிகளோடு மட்டும் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்தோம். ஆனால் கல்லூரிகளிலும்...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nலலிதா ஜுவல்லரி தொடங்கிய எம். எஸ். கந்தசாமி, வாங்கிய கிரன்குமார் இருவருக்கும் என்ன ஒற்றுமை\nதமிழ் நாட்டில் லலிதா ஜுவல்லரியை முதலில் தொடங்கியவர், மறைந்த திரு. எம். எஸ். கந்தசாமி. இவருடைய மறைவுக்குப் பின், இவருடைய மகனிடம் இருந்து சென்னை லலிதா ஜுவல்லரியை வாங்கியவர் திரு. கிரன்குமார். தொடக்கத்தில்...\nஉலக அளவில் மீன் அதிகம் விரும்பப்பட அதில் அப்படி என்ன இருக்கிறது\nஉணவுச் சத்துகளில் புரதம் முதன்மையானது. புரதத்தில் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற மூலக்கூறுகளுடன் நைட்ரஜன் சேர்ந்து உள்ளது. புரதம் எந்த ஒரு உயிரினத்திலும் அதன் உடல் எடையில் பாதிக்குமேல் அதாவது 50 விழுக்காட்டிற்கு...\nமனிதன் படைப்பிலேயே சிறந்தது எது\nமனிதர்கள் ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததில் இருந்து.. ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததால் நல்லது, கெட்டது என அனைத்தையும் காண நேர்ந்தது. இன்பத்தைக் கொடுத்தவர்கள் துன்பத்தைக் கொடுத்தார்கள்; துன்பத்தைக் கொடுத்தவர்கள் இன்பத்தைக் கொடுத்தார்கள். சொந்தம் உருவானது. உறவுகளில்...\nஸ்ட்ரெஸ்சில் இருந்து உங்களைக் காப்பாற்றும் 10% : 90% ஃபார்முலா\nநிறைய மனிதர்கள் தங்களுக்கு ஸ்ட்ரெஸ் எனப்படும் மன பதட்டம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கருதுகிறார்கள். நிரந்தரமான மன பதட்டம் நம் மகிழ்ச்சியை கெடுத்து விடும். ஸ்ட்ரெஸ் என்ற...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற ��ருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nபயன்படாத மின்னணு பொருட்களை வாங்கி விற்கும் காயலான் கடைகள்\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினி, தொலைக்காட்சிப் பெட்டி, கைபேசி, குறுந்தகடு, அச்சு மற்றும் இசைப் பதிவு கருவிகள் அனைத்தும் தேய்வு அடைந்து, மேலும் பயன்படுத்த முடியாமல் போனால், அவை வீணாகி மின் கழிவுகள்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்���ும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nஎதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி\n விளக்கை அணைப்பவரா என்பதை நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள். வாழ்வை மேம்படுத்தும் நம்பிக்கை எண்ணங்களை வான் நோக்கி வளரச் செய்வதும் மனம்தான். உங்களுக்கு...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளு��்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/mylapore/chennai-meenakshi-multispeciality-hospital-limited/tGqh8Vur/", "date_download": "2020-10-25T16:18:11Z", "digest": "sha1:SNCH5TDDJEE57IO6PRYEHXAG3AQN4D6F", "length": 9574, "nlines": 184, "source_domain": "www.asklaila.com", "title": "சென்னை மீனாக்ஸி மல்டிஸ்பெஷியாலிடி ஹாஸ்பிடல் லிமிடெட் in மைலாபூர், சென்னை | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nசென்னை மீனாக்ஸி மல்டிஸ்பெஷியாலிடி ஹாஸ்பிடல் லிமிடெட்\n4.0 1 மதிப்பீடு , 1 கருத்து\n72/148, லுஜ் சர்ச்‌ ரோட்‌, மைலாபூர், சென்னை - 600004, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதிய்பெதோலோக்ய், நெஃபிரோலோக்ய், பிலாஸ்டிக் சர்ஜன், இ.என்.டி., ந்யூரோலோகி, கார்டியோலாஜி, கண்ணொளியியல், அரோலோகி, டெர்���ேடோலோகி, ஏந்யேஸ்தெசியிலோகி, வேஸ்கலேர் சர்ஜரி, கஸ்திரோயேந்தெரோலோக்ய், சோனோலோக்ய், ரஹெஉமதோலோக்ய், ரேடியிலோகி, புல்மோனோலோக்ய், சைகலாஜி, பைடிய்டிரிக்ஸ், ஓங்கோலோகி, மகப்பேறு மருத்துவர் மற்றும் ஓர்தோபெடிக், ந்யூரோ சர்ஜரி, ஜெனரல் சர்ஜரி, என்டோகிரிந்யோலோகி, ஃபீஜிய்தெரேபி\nசென்னை மீனாக்ஸி மல்டிஸ்பெஷியாலிடி ஹாஸ்பிடல் லிமிடெட்\nகடைகள் சென்னை மீனாக்ஸி மல்டிஸ்பெஷியாலிடி ஹாஸ்பிடல் லிமிடெட்\nபார்க்க வந்த மக்கள் சென்னை மீனாக்ஸி மல்டிஸ்பெஷியாலிடி ஹாஸ்பிடல் லிமிடெட்மேலும் பார்க்க\nபெண்கள் பாதுகாப்பு மற்றும் க்ய்நேகோலோக்ய் மையங்கள், மைலாபூர்\nமருத்துவமனையில் சென்னை மீனாக்ஸி மல்டிஸ்பெஷியாலிடி ஹாஸ்பிடல் லிமிடெட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nசி.எஸ்.ஐ. கல்யாணி மல்டிஸ்பெஷியாலிடி ஹாஸ்...\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள், மைலாபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/20812", "date_download": "2020-10-25T16:53:08Z", "digest": "sha1:BO5VXXDBMVYIIJANPFQGO5ADZRTJHURT", "length": 11346, "nlines": 75, "source_domain": "www.newlanka.lk", "title": "13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு..!! பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker 13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு..\n13 ஆவது திருத்தத்தினூடாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு.. பிரதமர் மஹிந்தவிடம் இந்தியா வலியுறுத்து..\nஇலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்றும் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் தமிழர்களின் அவாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமைதி மற்றும் சமாதானத்துக்கான பேச்சை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது.இதன்போது ஸ்ரீலங்கா பிரதமருடன் இந்திய பிரதமர் நடத்திய பேச்சின் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சக இந்தியப் பெருங்கடல் பிரிவு இணைச் செயலர் அமித் நரங் தெரிவித்தார். இது தொடர்���ில் அவர் மேலும் தெரிவிக்கையில்;\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்சவுக்கு மோடி வாழ்த்துக்களை கூறினார். மேலும், தனது அழைப்பை ஏற்று, இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடத்த ஒப்புதல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.இந்த உச்சி மாநாட்டின் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. முன்னோக்கிச் செல்வது மற்றும் உறவுகளை மேலும் ஆழப்படுத்த மிகப்பெரிய திட்டத்தை வழிவகுக்க உதவும்”. இருதலைவர்களும் மீனவர்கள் பிரச்சினை குறித்தும் விவாதித்தனர், இதில் இதுவரை இருந்து வரும் “ஆக்கப்பூர்வமான, மனிதநேயவாத அணுகுமுறையே கைகொடுக்கும்” என்று இருவரும் ஒப்புக் கொண்டதாக நரங் தெரிவித்தார்.இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கையுடனானபௌத்த உறவுகளை வளர்க்க பிரதமர் மோடி 15 மில்லியன் டொலர்கள் உதவி அறிவித்தார்.பேச்சின் தொடக்கத்தில் பிரதமர் மோடி, “உங்கள் கட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து இந்திய-இலங்கை உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்க நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது.\nஇருநாட்டு மக்களும் நம்மை புதிய நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புகளுடன எதிர்நோக்குகின்றனர்” என்று மோடி கூறியதாக நரங் தெரிவித்தார்.இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இரு தலைவர்களும் சமாதானப் போக்கு குறித்து ஆலோசித்தனர் என்று கூறிய நரங், “பிரதமர் மோடி, தமிழர்களுக்கு சமத்துவம்,நீதி அமைதி, மற்றும் கௌரவம் கிடைக்க ஒருங்கிணைந்த இலங்கையில் சமாதானம் ஏற்பட அரசு பணியாற்ற வேண்டும்” “அத்துடன் 13வது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறது. அதன் படி தமிழர்களுக்குஅதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியது.”என்று கூறியதாகத் தெரிவித்தார்.இதேவேளை இந்த காணொளி உரையாடலில் பேசிய ஸ்ரீலங்கா பிரதமர் பிரதமர் மகிந்த ராஜபக்ச, ”கொரோனா காலத்தில் மற்ற நாடுகளுடன் பொதுநலத்துடன் செயல்படும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.இலங்கையின் பிரதமாராக ஓகஸ்ட் 9-ஆம் திகதி பதவியேற்ற பின்னர், இந்தியாவுடன் முதல் மாநாட்டில் கலந்துகொள்கிறேன்.இலங்கை கடற்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்த எம்.டி. நியூ டைமண்ட் கப்பலில் இந்திய கடற்படையினர் சிறப்பான முறையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு அளித்தனர்” என்று ராஜபக்ச கூறினார்.\nPrevious articleதிருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி.\nNext articleதொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் 2வது இடத்தைப் பிடித்தது இலங்கை..\nமன்னாருக்கு தப்பிவந்த பேலியகொட கொரோனாத் தொற்றாளர் அதிரடியாகக் கைது..\nவீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பற்றியெரிந்த உந்துருளி.. ஸ்தலத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nமன்னாருக்கு தப்பிவந்த பேலியகொட கொரோனாத் தொற்றாளர் அதிரடியாகக் கைது..\nவீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பற்றியெரிந்த உந்துருளி.. ஸ்தலத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nகாலி தவிர்ந்த நாட்டின் அனைத்து தபால் ரயில் சேவைகளும் ரத்து\nகொழும்பு புறக்கோட்டையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-25T16:30:08Z", "digest": "sha1:AOMKPOSVYRPYUXGT7UPVT4VC5KCVXRHA", "length": 12524, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "ராணுவத்தில் ஆர்.எஸ். எஸ்.! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தான் தற்போதைய பாஜக அரசை ஆட்டிப்படைக்கிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்றாற் போல பாட நூல்களல் இந்துத்துவத்தைப் புகுத்துவது, மத சார்புக்கு எதிராக செயல்பட்ட தலைவர்களின் புகழை மறைக்கும்படியான செயல்களில் ஈடுபடுவது என்ற மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்கின்றன.\nஇந்த நிலையில், “ராணுவத்தில் தங்கள் அமைப்பு. நுழைவது பற்றிய ஆலோசனை கடந்த மாதம் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கரின்\nமுன்னிலையில் நடைபெற்றுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது\nஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. முக்கிய பிரமுகர்கள் இந��த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். முடிவில், “ ஆர் எஸ் எஸ் துணை அமைப்புகளை அல்லது அவற்றின்\nஅறிவுஜீவிகளை ராணுவ ரீதியாக எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான செயல்திட்டம் ஒன்றைத் தயாரிப்பது என்று முடிவானது.\n“இந்துக்களை ராணுவமயமாக்க வேண்டும். இந்திய ராணுவத்தை இந்துமயமாக்க வேண்டும் ” என்று சொன்னவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிதாமகர் ர் கோல்வால்கர் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கெனவே கல்வி, பண்பாட்டு, மொழி ரீதியாக தனது இந்துத்துவ பண்பாட்டை மத்திய பாஜக அரசு புகுத்தி வரும் நிலையில், ஆர்.எஸ். எஸ்ஐ ராணுவத்தில் சேர்ப்பது குறித்த ஆலோசனை இந்தியாவின் மத சார்பற்ற தன்மைக்கு கேடுவிளைவிக்கும்.\nஇந்தியாவே என் நாடு; எனது அஸ்தியும் இங்குதான் கரையும் : சோனியா முழக்கம் அசாம் : உல்பா தீவிரவாதிகள் தாக்குதல் : சோனியா முழக்கம் அசாம் : உல்பா தீவிரவாதிகள் தாக்குதல் 2 பேர் பலி திருப்பதி: செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது\nPrevious அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டு மூலமாகவே வெளிநாட்டு வேலைக்குச் செல்லவும்: மக்களுக்கு அமைச்சர் வி.கே.சிங் அறிவுறுத்தல்\nNext ரசித்து சிரிக்க ஒரு வீடியோ…\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nமன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியது என்ன\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அனுமதி\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\nபெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nமன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/farooq-abdullas-detention-extended-for-3-more-months/", "date_download": "2020-10-25T17:16:12Z", "digest": "sha1:NJMBH6T2JKN5C3IC2ONNMO5JBHI57Y7R", "length": 12865, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "ஃபரூக் அப்துல்லாவின் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஃபரூக் அப்துல்லாவின் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nஃபரூக் அப்துல்லாவின் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nகாஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசால் விதி எண்370 ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அத்துடன் இந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.\nஇந்த நடவடிக்கைகளின் போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாநிலம் எங்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் மற்றும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டன. அத்துடன் முன்னாள் ம���தல்வர் ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட பலர் காவலில் வைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் இன்று அதிகாரிகள் முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ஃபரூக் அப்துல்லா சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளவர் ஆவார். அத்துடன் அவர் இருதய நோய் காரணமாக பேஸ் மேக்கர் கருவியைப் பொருத்திக் கொண்டவர்.\nகைது செய்யப்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு பெற அனுமதி கோரும் சசி தரூர் கோமாவில் உள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம் கொரோனா : மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பாதிப்பு\nPrevious குடியுரிமை சட்டத்தை நிறுத்த மம்தா பானர்ஜியால் முடியாது : பாஜக தலைவர்\nNext குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பு\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந���த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\nபெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/huge-rally-for-condemning-the-death-of-gauri-lankesh-in-bengaluru/", "date_download": "2020-10-25T17:18:42Z", "digest": "sha1:AWD3JEEHD7HWMTQ3W6GYMPGKGYAQITCN", "length": 12732, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "பெங்களூரு : பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கேட்டு மாபெரும் பேரணி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபெங்களூரு : பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கேட்டு மாபெரும் பேரணி\nபெங்களூரு : பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கேட்டு மாபெரும் பேரணி\nபத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கோரி பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றுள்ளனர்.\nஇந்த மாதம் 5ஆம் தேதி பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ராஜராஜேசுவரி நகரில் உள்ள அவர் வீட்டின் வாயிலில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது பல நாட்டு தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nபெங்களூருவில் இந்த படுகொலையை கண்டித்து கன்னட எழுத்தாளர்கள் பிரம்மாண்டமான ஒரு பேரணி நடத்தினர். பேரணியில் சமூக ஆர்வலர்கள், பல்வ���று கட்சிகளின் பிரதிநிதிகள், மாணவர் சங்கங்கள், திரைக் கலைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.\nபெங்களூரு சிட்டி ரெயில் நிலையஹ்ட்தில் இருந்து செண்டிரல் கல்லூரி மைதானம் வரை நடை பெற்ற இந்த பேரணியில் கம்யூனிஸ்ட், கர்நாடகா ஜனசக்தி, ஆம் ஆத்மி, போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.\nபேராசிரியர் சாய்பாபாவிற்கு ஜாமின்: மஹாராஸ்திர மாநில காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் வெள்ளையனே வெளியேறு 75வது ஆண்டு: பாராளுமன்றத்தில் சோனியாகாந்தி பா.ஜ.மீது மறைமுக தாக்கு ராமர் கோவில் பெயரில் விஹெச்பி ரூ.1,400 கோடி மோசடி ராமர் கோவில் பெயரில் விஹெச்பி ரூ.1,400 கோடி மோசடி\nPrevious எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாளை யொட்டி புதிய 100 ரூபாய் நாணயம்\nNext ஏமனில் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் பத்திரமாக மீட்பு\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொர��னா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\nபெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tn-governor-banwarilal-purohit-tests-covid-19-positive/", "date_download": "2020-10-25T17:20:57Z", "digest": "sha1:LG35NM732ZUIXF6ITBKE2OLRKEGH2FWR", "length": 12819, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு\nசென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகடந்த வாரம், ஆளுநர் மாளிகையில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஒரு தடுப்பு நடவடிக்கையாக, ஆளுநர் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nஆகையால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இருந்து வந்தார். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை 11 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபரிசோதனைகள் முடிந்த நிலையில் அவர் ராஜ்பவன் திரும்பினார். இந் நிலையில் தமிழக ஆளுநர் ப���்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பின், ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய நிலையில் அதிகாரப்பூர்வ அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. தொற்று அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஅமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று இல்லை: மருத்துவ பரிசோதனை முடிவு வெளியீடு தமிழகத்தில் 5000ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை: இன்று மட்டும் 114 பேர் பலி தமிழகத்தில் 12வது நாளாக கொரோனா தந்த அதிர்ச்சி: ஒரே நாளில் 117 பேர் பலி\nPrevious கோவில் பணத்தில் வாங்கிய காரை பயன்படுத்தும் அமைச்சர் : உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nNext தமிழகத்தில் இன்று 5875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனது\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\nபெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tomorrow-cyclone-amphen-will-bring-hurricane-of-95-km-speeed/", "date_download": "2020-10-25T16:18:51Z", "digest": "sha1:K4DWDY4NHIWQ4PVYDBBDWXVD5EHDLKD2", "length": 15599, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "நாளை வங்கக் கடலில் உருவாகும் ஆம்பன் புயலால் 95 கிமீ வேகச் சூறாவளி வீசலாம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாளை வங்கக் கடலில் உருவாகும் ஆம்பன் புயலால் 95 கிமீ வேகச் சூறாவளி வீசலாம்\nநாளை வங்கக் கடலில் உருவாகும் ஆம்பன் புயலால் 95 கிமீ வேகச் சூறாவளி வீசலாம்\nநாளை வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவாகி 95 கிமீ வேகத்தில் சூறாவளி வீசும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதற்போது தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் காரணமாக கடும் வெயில் மக்களை வாட்டி வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்தப் புயலுக்கு ஆம்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆம்பன் என்னும் பெய்ர் தாய்லாந்து நாடு பரிந்துரை செய்துள்ள பெயர் ஆகும்.\nஇது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், “வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில், உருவான, காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத��தில் நீடிக்கிறது. இன்று மாலை அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக வலுவடையலாம்.\nவரும் 17ம் தேதி வரை வடமேற்கு திசையில் நகரும் இந்த புயல், 18ம் தேதி, வடகிழக்கு திசையில் நகரும். அப்போது 75 முதல் 85 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இந்த சூறாவளி ஒரு சில இடங்களில், 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்கு வங்கக் கடல் மற்றும் வங்கக் கடல் பகுதி, குமரிக்கடல், கச்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்படுகின்றனர்,\nஇந்த காற்றழுத்த பகுதி இன்று மாலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை புயலாக மாறினாலும், இது தமிழகத்தில் கரையைக் கடக்காது. இது, வடக்கு மற்றும் வட கிழக்கு திசையை நோக்கிப் பயணிப்பதால் ஒடிசா அல்லது வங்கதேசத்தில் கரையைக் கடக்கக் கூடும். குறிப்பாக வங்க தேசத்தில் கரையைக் கடந்தால், அதனால் தமிழகத்திற்கு மழை இல்லாமல் வெப்ப சலனம் காரணமாக வெயில் மேலும் அதிகரிக்கும்.\nஇந்தப் புயல், வட கிழக்காகச் செல்லாமல், வடக்கு நோக்கி நகர்ந்தால் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் அரபிக் கடலில் உள்ள காற்றின் ஈரப்பதத்தை இந்த புயல் இழுக்கும் காரணத்தால், கேரளா மற்றும் கர்நாடகாவில் கடலோரப் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அத்துடன் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் அந்தமானிலும் மழை பெய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅம்பன் புயல் : டெல்டா மாவட்டங்களில் சூறாவளி, கன மழை, – ஒருவர் பலி – வாழை தோப்பு நாசம் கர்ப்பிணியைக் கைவிட்ட ஆம்புலன்ஸ். சுகப்பிரசவம் தந்த தீயணைப்பு வாகனம் வரும் 8 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புது காற்றழுத்த பகுதி\nPrevious அரியானாவில் இன்று முதல் மீண்டும் பேருந்து சேவைகள் தொடக்கம்\nNext உலகின் முதல் டிரில்லியனர் யார்…\nமன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியது என்ன\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அனுமதி\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர�� பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\nபெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nமன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியது என்ன\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vaiko-greets-chitirai-festival/", "date_download": "2020-10-25T17:27:18Z", "digest": "sha1:RZVDCSQFGXAYPRK6IXCB363ZAKZBXBQC", "length": 12456, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "சித்திரை வாழ்த்து: வைகோ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்று காலை புழல் சிறையில் தம்மைச் சந்தித்த ருத்ரனிடம் மதிம��க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த சித்திரைத் திருநாள் வாழ்த்து:\nஇளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடக்க நாள் தான் சித்திரை முதல் நாள் ஆகும். முத்திரை பதிக்கும் முழுமதியோடும், புதுப் பொலிவோடும் சித்திரைத் திருநாள் பிறக்கின்றது. இவ்வாண்டு சித்திரை நாள், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 126 ஆவது பிறந்த நாளாக மட்டும் அல்ல; இயேசுநாதரின் சிலுவைப்பாடு முடிந்த புனித வெள்ளியாகவும் மலர்ந்துள்ளது.\nமீண்டும் உயிர்த்தெழும் ஈஸ்டர் நம்பிக்கையைச் சுமந்தபடி மலர்ந்து இருக்கும் இந்தச் சித்திரைத் திருநாள், விவசாயிகளுக்கு வசந்தம் பிறக்கும்; வாழ்வு சிறக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கட்டும்.\nதாய்த் தமிழகத்தில் மது அரக்கனின் கொடுமை நீங்கவும், சீமைக் கருவேல மரங்களை அகற்றித் தமிழ் மண்ணுக்குப் புதுப் பொலிவூட்டிடவும் களத்தில் இறங்கிக் கடமை ஆற்றுவோம். தரணி எங்கனும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.\nகவுசல்யா தைரியமாக வந்து கைது செய்யப்பட்டவர்களை அடையாளம் காட்டியதே பெருமைக்குரியது: நல்லக்கண்ணு குழந்தை தொழிலாளர் பள்ளிகள் சாதனை: 92 % தேர்ச்சி சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: போலீஸ் விசாரணை வளையத்தில் முகமது பிலால்\nPrevious காட்பாடியில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது\nNext இன்று: சித்திரை புத்தாண்டு வழிபாட்டு முறை\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐவரில், மூவருக்கு ஒரேநாளில் திருமணம்\nராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு – விளாசிய மும்பை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thunbamellam-song-lyrics/", "date_download": "2020-10-25T17:31:33Z", "digest": "sha1:FTMSD3XEDA7RGUFUKBOKJQHBOY4LWGE6", "length": 5314, "nlines": 143, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thunbamellam Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே. பி. சுந்தராம்பாள்\nஇசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்\nபெண் : துன்பமெலாம் நம் மனதை\nவலிய தோள் இரண்டும் இருப்பதெல்லாம்\nமக்கள் மனை சுற்றம் எல்லாம் பற்று வைக்கத் தான்…\nமக்கள் மனை சுற்றம் எல்லாம் பற்று வைக்கத் தான்…\nபற்று வைப்பதெல்லாம் என்றோ விட்டு விடத் தான்…\nபெண் : உறவாடும் பண்பு தன்னை\nஉள்ளம் எல்லாம் சேர்த்து வைத்து\nஉள்ளம் எல்லாம் சேர்த்து வைத்து\nபாதுகாக்கச் சொல்லி யாரோ படைத்து விட்டான்\nபாதியிலே கதை முழுதும் முடித்து விட்டார்\nபலர் பாதியிலே கதை முழுதும் முடித்து விட்டார்\nபெண் : இரவு பகல் என்றே காலம்\nபெண் : இரவு பகல் என்றே காலம்\nதோல்வி எல்லாம் வெற்றிக்கான படிகள் இல்லையா\nதோல்வி எல்லாம் வெற்றிக்கான படிகள் இல்லை���ா\nவள்ளுவன் துன்பம் வந்தால் சிரிக்கச் சொல்லி\nவள்ளுவன் துன்பம் வந்தால் சிரிக்கச் சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/06/11-2017.html", "date_download": "2020-10-25T17:06:04Z", "digest": "sha1:MH3D2FJI7SONZUMBI5E4GJWQFQL44FDG", "length": 10105, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "11-ஜூன்-2017 கீச்சுகள்", "raw_content": "\nஒவ்வெரு பெற்றோர்களும் கண்டிப்பாக பாருங்கள் நண்பர்களுக்கும் சேர் செய்யுங்கள் https://video.twimg.com/ext_tw_video/873328413771255809/pu/vid/240x320/sqsbRXDHfqUU8M7G.mp4\nவிஜய் பிறந்த நாளில் ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி படத்தை திரையிடும் ரசிகர்கள் #WelfareDayJune22… https://twitter.com/i/web/status/873390351893106688\nபாஜகவிற்கு தமிழகம் மட்டுமே பெரும் பிரச்சினையாக உள்ளது -நிதின் கட்காரி ஏன்னா கெழவன் விதைத்துச்சென்ற விதைகள் அப்படி… https://twitter.com/i/web/status/873493427995910144\nகுழந்தைதிருமணத்தில் குஜராத் 1st, ராஜஸ்தான் 2nd,மபி 3rd இந்தி படிச்சி 50வருசம் முன்னாடி போயிருக்றதா நீ சொன்ன மாநில… https://twitter.com/i/web/status/873427778950971393\nசீனால தயாரிச்ச பிளாஸ்டிக் அரிசி இங்க வந்தத தடுக்க முடியாம, பொதுமக்கள்கிட்ட கண்டுபிடிச்சா தகவல் கொடுங்கனு சொல்றதுக்… https://twitter.com/i/web/status/873370530388131840\nசிக்கன் பிரியாணி சமைக்க பட்டையை பயன்படுத்திவிட்டு, சாப்பிடும்போது அதை எடுத்து தூக்கி வீசிவிடுகிறோம்அதுபோலவேதான் விவசாயின் இன்றைய நிலையும்😢🙏\nஇயக்கத் தலைவர் @ikamalhaasan அவர்கள் விளக்கில்லாத ஊர்களில் இது போல் முயற்சி செய்ய கூறியுள்ளார். முழு காணொளி உங்களு… https://twitter.com/i/web/status/873376841100177408\nசொந்தங்களிடம் வாங்கும் கடனுக்கு வட்டி கிடையாது..கூடவே மரியாதையும்\nடேய் ஏன்டா இவன போட்டு அடிக்கிற இவன் தான் மச்சான் ..h. ராஜா.. நாம தான் இப்போ ஹிந்தி தெரியாததால 50 வருஷம் பின்னோக்… https://twitter.com/i/web/status/873420243669884928\n\"நெருங்கிய நண்பனிடம் வாங்கப்படும் \"சில\" நேர கடன்கள்💴💴 அதிகபட்சமாக \"பல\"நேரங்களில் தள்ளுபடியில் தான் முடிகிறது😂😂\"\nஎன்ன மாப்ள,கருத்துகணிப்புல வெறும் 5%தான் வந்திருக்கு, விடிய விடிய கதறுன என் பேர லிஸ்ட்லயே காணோம்,உனக்கு அதுவாச்சு… https://twitter.com/i/web/status/873427309528621056\nபூண்டு கழிவுகளை சேகரித்து, நிலத்தில் கொட்டி உழுகும் போது மண்ணில் தீங்கு விளைவிக்கும் வேர்புழுக்கள் சாகுகின்றன. மண்… https://twitter.com/i/web/status/873400246520467456\nஇவரை போல் ஒருவர் எங்கே\n#சூர்யா கேட்டாரு ஒரு ரோல் பண்ணவே இவ்வளவு கஷ்டமா இருக்கு அவர் எப்பிடி சார் பத்து ரோல் பண்ணாரு..அதான் #கமல்ஹாசன் - கே… https://twitter.com/i/web/status/873399933344161792\nஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி லட்டு. -தேவஸ்தானம் இனி சாமிக்கு ஆதார் அட்டை இருந்தால் தான் சன்னிதியில உட்காரனும்னு சொல்லுவாங்க போல\nஅழகிய தமிழ் மகன் @kaviintamizh\nஇளைய சூப்பர்ஸ்டார்னு என்னை யாரும் கூப்பிடாதீங்க - சிவகார்த்திகேயன் # யார்றா கூப்புடறா.. # அதான் சொல்றேன் யாரும் கூ… https://twitter.com/i/web/status/873399488265596928\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1281&cat=10&q=Courses", "date_download": "2020-10-25T17:36:10Z", "digest": "sha1:CE2XDR2ZUU4365XHJLYAISRR6K2QFXQT", "length": 10095, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nநான் சரவணக்குமார். எனது மேல்நிலைப் படிப்பை தனியார் மூலமாக முடித்துள்ளேன். பி.எஸ்சி கணிப்பொறி அறிவியல் இளநிலைப் பட்டப்படிப்பை தொலைநிலைக் கல்விமூலமாக மேற்கொள்ள முடியுமா\nநான் சரவணக்குமார். எனது மேல்நிலைப் படிப்பை தனியார் மூலமாக முடித்துள்ளேன். பி.எஸ்சி கணிப்பொறி அறிவியல் இளநிலைப் பட்டப்படிப்பை தொலைநிலைக் கல்விமூலமாக மேற்கொள்ள முடியுமா\nஉங்களது பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை தாராளமாக தொலைநிலைக் கல்வி முறையில் மேற்கொள்ளலாம். ஆனால், இந்த விஷயத்தில் எனது ஆலோசனை என்னவென்றால், பிற்காலத்தில் ஐடி துறையில் நல்ல வேலைவாய்ப்புகளை பெற வேண்டுமெனில், இந்தப் படிப்பை நீங்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று படிப்பதே நல்லது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nகடனை எவ்வளவு ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்\nமைக்ரோபைனான்ஸ் துறை பற்றி கேள்விப்படுகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரமுடியுமா\nமல்டி மீடியா சிறப்புப் படிப்புகளைப் பற்றி எந்த இணைய தளங்களில் அறியலாம்\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வுப் பயிற்சி குறித்த தகவல்களைத் தரலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/congress-chief-sonia-gandhi-discharged-from-hospital-condition-stable/", "date_download": "2020-10-25T16:01:56Z", "digest": "sha1:X276WF4U2L62ZIL5PEFKKQUXRQJFZFL4", "length": 12543, "nlines": 142, "source_domain": "murasu.in", "title": "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்! – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்\nடெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சோனியா காந்தி, கடந்த 30-ம் தேதி இரவு டெல்லியில் உள்ள சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, கடந்த 30-ம் தேதி டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சோனியா காந்தி டிஸ்சார்ஜ் குறித்து சர் கங்கா ராம் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர் டி.எஸ்.ராணா கூறியதாவது:-\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜூலை 30-ம் ���ேதி மாலை 7 மணிக்கு சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று மதியம் 1 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது உடை நிலை சீராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nசொத்து வரி வசூலை சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\nவந்தே பாரத் திட்டம்- ஜூலை 11 முதல் 19 வரை அமெரிக்காவுக்கு 36 விமானங்கள் இயக்கம்\nஒரு அங்குல நிலத்தை கூட, எந்த நாடும் தொட முடியாது – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nPrevious Previous post: காஷ்மீரில் தமிழக வீரா் மரணம் – குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை\nNext Next post: அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை – 151 நதிகளில் தண்ணீர் எடுத்து அயோத்தி வந்த சகோதரர்கள்\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீ���ர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T17:50:10Z", "digest": "sha1:DS2RZDKP7EOMSWVHWW7UWFMSHUYZ2UHL", "length": 19143, "nlines": 366, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆடிப்பூரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.அம்மன் பிறந்தநாள்\nஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.\nஉலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.\nஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன.\nஎம் பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.\nஉலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள்[தொகு]\nமானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர். இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் ஆடிப்பூரத்தன்று வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூசை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது.\nஸ்ரீ மஹா பக்த விஜயம்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nகுடீ பாடவா (மராத்தி, கொங்கனி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2020, 14:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/arjun-das-excited-about-master-fdfs-theatre-experience.html", "date_download": "2020-10-25T17:35:36Z", "digest": "sha1:55OMN7K2BTCROXSAJM2DFHT2DZF6YFOW", "length": 14718, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Arjun das excited about master fdfs theatre experience", "raw_content": "\nமாஸ்டர் தியேட்டர் ரிலீஸ் குறித்து அர்ஜுன் தாஸ் செய்த பதிவு \nமாஸ்டர் திரைப்படம் குறித்து பதிவு செய்த நடிகர் அர்ஜுன் தாஸ்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கைதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். இவர் ஏற்று நடித்த பாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவரது குரலுக்கு ரசிகர்கள் அடிமையாகி விட்டனர் என்று தான் கூற வேண்டும். கைதி படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அர்ஜுன் தாஸ்.\nஅர்ஜுன் தாஸ் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் அந்தகாரம். ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பாக இயக்குனர் அட்லீ தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்த அர்ஜூன் தாஸ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். விஞாராஜன் இயக்கிய இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.\nஇந்நிலையில் தளபதி ரசிகர் ஒருவர், மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் நாளில் இப்படி தான் இரு���்கும் என்று எடிட்டிங் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அர்ஜுன் தாஸ், தியேட்டரில் டிக்கெட் புக்கிங் திறந்ததும், நண்பர்களிடம் டிக்கெட்டை ரெடி பண்ண சொல்லுவோம், ஒரு மணிநேரம் முன்பே திரையரங்கிற்கு சென்று விடுவோம். காட்சி ஆரம்பிக்கும் வரை, திரையரங்கின் கதவுகள் திறக்கும் வரை தளபதி என்ற சத்தத்துடன் காத்திருப்போம். விலை மதிப்பில்லா அனுபவம் அது.. என்று பதிவிட்டுள்ளார். இதை தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nமாஸ்டர் படத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது.\nஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரமும் தெளிவாக இல்லை.\nமாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ, சமீபத்தில் படத்தின் ரிலீஸ் குறித்து பேசியிருந்தார். மாஸ்டர் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், என்ன நடந்தாலும் அப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்பதை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசூரரை போற்று பாடல் படைத்த சூப்பர் சாதனை \nதீயாய் பரவும் சிவகார்த்திகேயனின் செல்ஃபி \nஇணையத்தில் ட்ரெண்டாகும் இயக்குனர் ரவிக்குமாரின் பதிவு \nகாந்தகண்ணழகியை ஓவர்டேக் செய்த செல்லம்மா \nஓரினச்சேர்க்கை பெண்களுக்கு விந்தணு தானம் கொடுத்த நபர்.. குழந்தையை பார்க்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு\nதி.மு.க.வில் இருந்து கு.க.செல்வம் முற்றிலுமாக நீக்கம்\n“என் பொண்டாட்டி எனக்கு வேணும்.. சேர்த்து வைங்க ப்ளீஸ்” பிளேடால் உடலை அறுத்துக்கொண்ட இளைஞர்\n``மகாராஷ்ட்ரா, தமிழகத்தில் கொரோனா இன்னும் உச்சத்தை அடையும்\" - அறிவியலாளர்கள்\nசுதந்திர தின நிகழ்ச்சிக்கான வரைமுறைகள் - தமிழக அரசின் வழிமுறைகள்\nகோமாவில் இருக்கிறாரா பிரணாப் முகர்ஜி தற்போதைய நிலை என்ன\n“ஐ லவ் யூ டார்லிங்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..” உடம்பில் தீயை மூட்டி காதலை சொன்ன கலைஞன்\nஓரினச்சேர்க்கை பெண்களுக்கு விந்தணு தானம் கொடுத்த நபர்.. குழந்தையை பார்க்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு\n“என் பொண்டாட்டி எனக்கு வேணும்.. சேர்த்து வைங்க ப்ளீஸ்” பிளேடால் உடலை அறுத்துக்கொண்ட இளைஞர்\n`நேர்மையாக வரி செலுத்துவோருக்காக...' - மோடி சொல்பவை என்ன\n“ஐ லவ் யூ டார்லிங்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..” உடம்பில் தீயை மூட்டி காதலை சொன்ன கலைஞன்\nநிர்பயா போல் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்து தாக்கப்பட்ட வழக்கு.. போலீசார் ஒத்துழைக்க மறுப்பு\n61 வயது மூதாட்டியை காதலித்து கரம் பிடித்த 27 வயது இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/20192", "date_download": "2020-10-25T17:19:15Z", "digest": "sha1:XRHYFY3J6X4E3WCEG56GKNJSBMYRU5HM", "length": 5921, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "வெறும் 90 நிமிடத்தில் கொவிட்-19 தொற்றுநோயை துல்லியமாகக் கண்டறியும் புதிய சாதனம்! | Newlanka", "raw_content": "\nHome Sticker வெறும் 90 நிமிடத்தில் கொவிட்-19 தொற்றுநோயை துல்லியமாகக் கண்டறியும் புதிய சாதனம்\nவெறும் 90 நிமிடத்தில் கொவிட்-19 தொற்றுநோயை துல்லியமாகக் கண்டறியும் புதிய சாதனம்\nஒரு சிறப்பு ஆய்வகம் தேவையில்லாமல் 90 நிமிடங்களுக்குள் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை துல்லியமாக கண்டறியும் புதிய சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nலண்டனின் இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில், ‘லேப்-ஆன்-எ-சிப்’ என்ற புதிய சாதனம், தற்போதைய சோதனைகளுடன் ஒப்பிடத்தக்க முடிவுகளைக் தந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.வைரஸைச் சுமக்கும் நோயாளிகளை விரைவாக அடையாளம் காண இந்த சாதனம் ஏற்கனவே எட்டு தேசிய சுகாதார சேவை மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், சிக்கலான சோதனை மற்றும் தடமறிதல் திட்டத்திற்கு கிட் ஒரு தீர்வாக இருக்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.DnaNudge என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த சாதனம், மூக்கு அல்லது தொண்டையின் பகுதியுடான செலுத்தப்படும் ஒரு குச்சியின் ஊடாக எவருக்கும் பயன்படுத்தப்படலாம்.\nPrevious articleஉயிருடன் உள்ள தாயாருக்கு இறுதி யுத்தத்தில் இறந்ததாக போலி மரணச்சான்றிதழ்.. ஈழத்து யுவதியின் திருவிளையாடல் அம்பலத்திற்கு..\nNext articleஉச்சத்தை தொட்ட தேங்காய் விலை. தென்னை மரத்தில் ஏறியபடி தேங்காய் விலை உயர்வு குறித்து பேசிய இலங்கை அமைச்சர்.\nபோலந்து ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி..\nமன்னாருக்கு தப்பிவந்த பேலியகொட கொரோனாத் தொற்றாளர் அதிரடியாகக் கைது..\nவீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பற்றியெரிந்த உந்துருளி.. ஸ்தலத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்\nபோலந்து ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி..\nமன்னாருக்கு தப்பிவந்த பேலியகொட கொரோனாத் தொற்றாளர் அதிரடியாகக் கைது..\nவீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பற்றியெரிந்த உந்துருளி.. ஸ்தலத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nகாலி தவிர்ந்த நாட்டின் அனைத்து தபால் ரயில் சேவைகளும் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2016/02/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-7-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-25T16:39:35Z", "digest": "sha1:BKEQY37ODRQZU66XVLEJVKPT5J6QXWJD", "length": 15792, "nlines": 173, "source_domain": "www.tmmk.in", "title": "பிப் 7 ஆர்ப்பாட்டத்திற்கு மதுரைக்கு வரும் சகோதரர்களின் வழித்தடங்கள். Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nதென் சென்னை கிழக்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nதிண்டுக்கல் மற்றும் தேனி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசுத்தம் செய்யும் பணியில் தமுமுக மமகவினர்\nதூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nசேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசெங்கல்பட்டு வடக்கு மற்றும் செங்கல்பட்டு தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nHome/அறிவிப்புகள்/தலைமை அறிவிப்புகள்/பிப் 7 ஆர்ப்பாட்டத்திற்கு மதுரைக்கு வரும் சகோதரர்களின் வழித்தடங்கள்.\nபிப் 7 ஆர்ப்பாட்டத்திற்கு மதுரைக்கு வரும் சகோதரர்களின் வழித்தடங்கள்.\nTmmk HQ February 6, 2016\tதலைமை அறிவிப்புகள், பத்திரிக்கை அறிக்கைகள் Leave a comment 159 Views\nமதுரையில் நடைபெறும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் சகோதரர்களின் கவனத்திற்கு……\nகன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி, விருதுநகர் போன்றமாவட்டங்களில் இருந்து வரக்கூடியவர்கள் திருமங்களம் பேருந்துநிலையத்திற்கு எதிரில் உள்ள அல்அமீன் முஸ்லிம் பள்ளிகூடத்தில் இயற்கை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nTags சிறைவாசிகள் ஆர்ப்பாட்டம் சிறைவாசிகள் விடுதலை தமுமுக பிப் 7 மமக\nPrevious பிப் 7 ஆர்பாட்டம்: சென்னைக்கு வருபவர்களின் வழித்தடங்கள்\nNext பிப் 7 ஆர்ப்பாட்டம் தொடர் நேரலை…\nதிருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nசைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-20) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-19) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-16) மின்னிதழ்\nதமுமுக தலைமையகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழாவில் தமுமுக-மமக தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் கொடியேற்றினார்\nதென் சென்னை கிழக்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதர்மபுரி மற்றும�� ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nதிண்டுக்கல் மற்றும் தேனி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nசுத்தம் செய்யும் பணியில் தமுமுக மமகவினர்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதென் சென்னை கிழக்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/navakiraka-vazhipadu/csk-teammate-ambati-rayudu-scores-a-half-century", "date_download": "2020-10-25T17:25:41Z", "digest": "sha1:NJTAIAOZVNT7UMC3KTDTQNP6YWHVKPJN", "length": 7598, "nlines": 36, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\n இவர்களை வணங்குங்கள் சீறாகும் ஆரோக்கியம்..\n இவர்களை வணங்குங்கள் சீறாகும் ஆரோக்கியம்..\n இவர்களை வணங்குங்கள் சீறாகும் ஆரோக்கியம்..\nநாள்தோறும் ஏதோ ஒரு நோயினால் இக்காலத்தில் நாம் அனைவரும் அவதி அடைந்து வருகிறோம் எனது மறுப்பதிற்கில்லை.இத்தகையான நோய்கள் நம்மை வந்து அடையாமல் காத்துக்கொள்வது எப்படி இந்த கேள்விக்கும் நம் முன்னோர்கள் அழகாக விடையளித்து விட்டுத்தான் சென்றுள்ளனர்.அது தான் நவகிரக வழிபாடு.மனித வாழ்க்கையில�� ஒருவரின் நடவடிக்கையை தீர்மானிப்பது இந்த கிரகங்கள் தான்.ஆக நம் வாழ்க்கையில் நவகிரங்கள் தான் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.நவகிரகங்களினால் தான் பெரும்பாலும் நோய்கள் ஏற்படுகிறது.அந்நோய் நீங்கவும்,ஆரோக்கியமான வாழ்வு அமையவும் என்ன பரிகாரங்கள் என்பது குறித்து அறிவோம் நாள்தோறும் குளித்துவிட்டு சூரியபகவானை வணங்கினால் ஆரோக்கிய சீராகும்.கண் தொடர்பான நோய்கள் ஏற்படாது.நம்மை எவ்வகையான நோய்களும் பிடிக்காது. திங்கள் கிழமைத்தோறும் சந்திரபகவானை வழிபட்டு வந்தால் மன நலம் சீராகும். சளி,நுரையீரல் தொடர்பான நோய்கள் நீங்கும்.சந்திரனின் மூன்றாம் பிறையை தரிசியுங்கள் ஆரோக்கியம் சிறக்கும். செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் தேவனை வணங்குவது நல்லது காரணம் நம் உடலில் ஓடுகின்ற இரத்திற்கு அதிபதி இவர்.இரத்த தானம் செய்தால் நல்லது.இது செவ்வாய்க்கு செய்கின்ற பரிகாரம் ஆகும்.இரத்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். புதன் கிழமைகளில் கோவிலுக்கு சென்று நவகிரக சன்னதியில் உள்ள புத பகவானுக்கு சிறிது பச்சைப்பயிரை நைவேத்தியமாக வைத்து வழிபட்டால் நரம்பு தொடர்பான நோய்கள் நீங்கும் வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபட்டுவது வாதம்,பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படாது. வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானை வழிபட்டால் அதுவும் விரதம் இருந்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.அவ்வாறு வழிபட்டால் நிரிழிவு நோய்,இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான நோய்கள் நீங்கும் சனிக்கிழமை வழிபாடு ஆனது ஆயுளை அதிகரிக்கும்.அன்று சனீஸ்வர் வழிபடுவது நல்லது.காரணம் ஆயுள் காரகனாக விளங்குபவர் இவர். சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்து நீராடுபவர்களுக்கு நோய்களை அண்டவிடாமல் செய்வார் சனிஸ்வரர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் சனிக்கிழமைகளில் சனி,ராகு,கேது வழிபாடு மேற்கொண்டு அந்தந்த கிரகங்களுக்கு உண்டான மந்திரத்தை கூறி வழிபட்டால் நோய் ஆபத்து நீங்கும்.\n#IPL2020: தாண்டவம் ஆடிய ஹர்திக்.. 195 ரன்கள் குவித்த மும்பை..\n#IPL2020: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு..\n#IPL2020: அரைசதம் விளாசிய கெய்க்வாட்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி.\nஅடுத்த 3 மாதங்களுக்கு கொரோனா பரவும் அபாயம்.\nஜப்பான் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்வாகியுள்ள சில்லுக்கருப்பட்டி.\nபந்துவீச்சில் மிரட்டிய சென்னை.. 146 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூர்\nஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.\nரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக \"என் தோழி\".\n கின்னஸ் சாதனை படைத்த நகைக்கடை அதிபர்.\nதிரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2020-10-25T17:30:31Z", "digest": "sha1:FUURL6VUXS2F75XT3NXVCNMBPHHDK3ZG", "length": 14307, "nlines": 262, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: மங்காது தமிழ் காத்த மரபினர்க்கு அடியேன்", "raw_content": "\nமங்காது தமிழ் காத்த மரபினர்க்கு அடியேன்\nகாற்றில் கரையும் பேச்சு மொழியில் தொடங்கிய மொழிகள், கவிதை வடிவில் வந்தபின் இலக்கியமாய் தோன்றின. கர்ணப்பரம்பரை என்னும் செவிவழி மரபில் பற்பல மொழிகளில் இவை தொடர்ந்தன. சில செய்யுள்களும் கதைகளும் மட்டுமே காலத்தில் நிற்பவை. ஆராயிரம் மொழிகள் இன்று பேச்சு வழக்கிலிருப்பதாக மொழியியலார் கணிப்பு. அதில் சில நூறு மொழிகளுக்கே எழுத்துள்ளன. தொன்மையான இலக்கியம் உள்ள வெகு சில மொழிகளில் தமிழும் ஒன்று.\nஓலைச்சுவடியிலும் துணியலும் பின்னர் செப்பேட்டிலும் பாறையிலும் எழுத்துள்ள தமிழ் மொழியின் இலக்கியங்கள், இருநூறு ஆண்டுகளுக்கு முன் காகித அச்சிலும் (கி.பி.1812 எல்லிஸ் மொழிபெயர்த்த திருக்குறள் காகித அச்சில் வந்த முதல் தொல்லிலக்கியம் என நினைக்கிறேன்). முப்பது ஆண்டுகளுக்கு முன் கணினி என்னும் கம்ப்யூட்டரிலும் தமிழ் எழுத மென்பொருள் உருவாகின. பிறகு இணையத்தில் தமிழ் இலக்கியங்கள் ஏற்றப்பட்டன. ப்ராஜக்ட் மதுரை, விக்கிப்பீடியா, தமிழ் இணைய கல்விக்கழகம் திராவிட வேதா, தேவாரம் போன்ற இணைய தளங்கள் பண்டாரங்கள், நூலகங்கள், செய்த பணியை தொடர்ந்து வருகின்றன. வரும் பொங்கல் திருநாள் ப்ராஜக்ட் மதுரையின் இருபதாம் ஆண்டு கொண்டாடவுள்ளது என முகநூலில் நேற்று கு.கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.\nஅவர்களுக்கும், அதைப்போன்ற மற்றவர்களின் தொண்டையும் பணிந்து பாராட்டி நான் எழுதிய செய்யுள்.\nசங்க தமிழ் செய்த புலவர்க்கும் அடியேன்\nமங்காது அவை காத்த மரபினர்க்கும் அடியேன்\nஎச்சமயத் தமிழ் குரவர் அடியார்க்கும் அடியேன்\nஇச்சமயம் கற்றுகளும் மாணவர்க்கும் அடியேன்\nசெப்போலை கற்பொறித்த செந்தமிழர்க் கடியேன்\nஒப்பில்லா மேகன்சீ சாமிநாதற் கடியேன்\nஅணையா சுடர்காக்கும் அன்பர்க்கும் அடியேன்\nஇணையவலை தமிழேற்றும் பணியார்க்கும் அடியேன்\nகற்றுகளும் = கற்று + உகளும்\nபாட்டும் பாவமும் - கர்நாடக இசை\nசென்னை வாழ்மக்களுக்கு தலை சிறந்த கலைஞர்களின் கர்நாடக சங்கீதம் கேட் ரசிக்கும் பாக்கியம் உண்டு. சிலருக்கே இந்த அரிய வாய்ப்பு – குழந்தை பருவத...\nமங்காது தமிழ் காத்த மரபினர்க்கு அடியேன்\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nபாண்டியர் குடைவரை கோயில்கள் - 2019 பேச்சு கச்சேரி\nசோழ மன்னர்கள் வரலாறு - 2018 பேச்சு கச்சேரி\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - 2017 பேச்சு கச்சேரி\nபல்லவர் சிற்பக்கலை - கோவை வானவராயர் அரங்கம்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nலலிதங்குர பல்லவ கிருஹம் - பாடல் பெற்ற பல்லவன் கோவில்\nபேராசிரியர் சுவாமிநாதனுடன் ஒரு நேர்காணல் - பொதிகை டிவி\nகடலோடி - நூல் அறிமுகம்\nபண்டைய நாகரீகங்களின் கணிதமும் வானியலும்\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் 2014 - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் அறிமுகம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் அறிமுகம்\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nபாடல் பெறும் பரந்தாமன் ஆலயங்கள் - நூல் அறிமுகம்\nபாட்டும் பாவமும் - கர்நாடக இசை\nசென்னை வாழ்மக்களுக்கு தலை சிறந்த கலைஞர்களின் கர்நாடக சங்கீதம் கேட் ரசிக்கும் பாக்கியம் உண்டு. சிலருக்கே இந்த அரிய வாய்ப்பு – குழந்தை பருவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/government-permission-to-use-the-cooler-in-restaurants/", "date_download": "2020-10-25T16:51:59Z", "digest": "sha1:RJC2DUXJ65T3EAHWIZJBIFR5T7QUKPDS", "length": 7971, "nlines": 120, "source_domain": "puthiyamugam.com", "title": "உணவகங்களில் குளிர்சாதனத்தை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > உணவகங்களில் குளிர்சாதனத்தை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி\nஉணவகங்களில் குளிர்சாதனத்தை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி\nஉணவகங்களில் ஏசி பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு நேற்று (செப்டம்பர் 5) அனுமதி வழங்கியுள்ளது.கொரானா வைரஸ் பரவல் காரணமாக ஹோட்டல்கள், ஜவுளி கடைகள் என அனைத்து விதமான கடைகளிலும் ஏசி பயன்படுத்தத் தமிழக அரசு தடை விதித்தது.\nகாற்றோட்டமான இடத்தில் சமூக இடைவெளியுடன் வாடிக்கையாளர்களை அமர வைக்க வேண்டும் என்று அறிவுறுத்த��யது.\nஉணவகங்களைப் பொறுத்தவரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் ஏசி வசதி இல்லாமல் இயங்க வேண்டும். 6 மணிக்கு மேல் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது.\nஇந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தளர்வுகளை அறிவித்து வரும் தமிழக அரசு, ரெஸ்டாரன்ட், ஹோட்டல்களில் ஏசி பயன்படுத்த அனுமதி வழங்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டு விதிகளின்படி ஏசி வசதியைப் பயன்படுத்த வேண்டும்.\nகாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏசி வசதியுடன் உணவகங்கள் இயங்கலாம். இரவு 9 மணி வரை பார்சல்களை வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது ஹோட்டல்களுக்கு ஏசி பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக வணிக வளாகங்கள், மால்களில் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழக பாஜகவுடன் மோத தயாராகும் அதிமுக தலைமை\nபிரதமர் மோடிக்கு ஆதரவாக குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு\nகொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு\nகோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா\nகொரோனா பாதிப்பு சென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது.\nபொழுதுபோக்கு பூங்கா திறக்க அனுமதி\nநவ. 3-ம் தேதி ”இன்” போன்கள் – அறிமுப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ்”\nமுதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து\n“என்மீது பழிசுமத்தி அவதூறு பரப்புகின்றனர்” : திருமாவளவன்\nஇலவச கரோனா தடுப்பூசி சர்ச்சை… பாஜக விளக்கம்…\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்\nபுதிய முகம் டி.வி (161)\nநவ. 3-ம் தேதி ”இன்” போன்கள் – அறிமுப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ்”\nமுதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T18:07:46Z", "digest": "sha1:OBR3RQC4LJTISJBJELVSXPZAEX4JCXRX", "length": 7096, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆண்டு வாரியாக நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ஆண்டு வாரியாக நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2007 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (1 பகு)\n► 2008 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (காலி)\n► 2009 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பகு)\n► 2010 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பகு)\n► 2011 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பகு, 1 பக்.)\n► 2012 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பகு)\n► 2013 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பகு)\n► 2014 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (3 பகு, 1 பக்.)\n► 2015 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (3 பகு, 1 பக்.)\n► 2016 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (3 பகு)\n► 2017 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பகு)\n► 2018 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (3 பகு, 1 பக்.)\n► 2019 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (3 பகு, 1 பக்.)\n► 2020 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (3 பகு, 1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/89", "date_download": "2020-10-25T17:11:45Z", "digest": "sha1:SC6P3GZEWZIPB7EMQFQTXJN7B4NHY26I", "length": 7444, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/89 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n பல்லாண்டுகள் பயிற்சி பெறவேண்டிய அவசியமில்லை. விற்களை ஏந்திய கைகள் அவைகளை எறிந்துவிட்டு, நேராகத் துப்பாக்கிகளை ஏந்திச் சுடமுடியும். தவிர அம்பெய்வதைப் பார்க���கினும் இக்காலத்தில் விமானத்திலிருந்து வெடிகுண்டுகளைக் கீழே உருட்டுவது எளிதான செயல்தான். மக்கள் சிரமப்பட்டுச் செய்ய வேண்டிய வேலைகள் பலவற்றையும் எளிதில் தாமே செய்யக்கூடிய இயந்திரங்கள் தோன்றிவிட்டன. நல்ல மதியும், பயிற்சியுமே இக்காலத்துத் தொழில் களுக்கு அவசியம்.\nஇந்த முறையில் வெகு வேகமாய்ப் பாய்ந்து பாய்ந்து முன்னேற்றமடைவதும் பெரும் புரட்சியேயாகும். இந்தப் புரட்சியை நம் ஜனநாயக அரசாங்கம் மட்டும் தனியே நிறைவேற்ற முடியாது. எப்பொழுதும் மக்களுடைய இடையறாத தொடர்பு இருந்து கொண்டே யிருக்கவேண்டும். ஏதோ சில இடங்களில் ஜனங்களிலே சிலர் சேர்ந்து சாலைகள் அமைத்து விட்டால் போதாது. நமது பெரிய சமுதாயத்திற்கு வேண்டிய பொருளாதாரத் திட்டத்தை உருவாக்கி நிறைவேற்றுவதிலும், அரசியலை உறுதியாக நிலை நாட்டுவதிலும் சமுதாயம் முழுதுமே ஒத்துழைக்க வேண்டும். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அளவிட முடியாத தொடர்பும் ஒத்துழைப்பும் இப்பொழுது இல்லை. அவை இருந்திருந்தால், இதற்குள் கங்கைத் தண்ணிர் காவிரியில் பாயும்படியான திட்டம் கூட எளிதில் நிறைவேறியிருக்கும். லட்சக் கணக்கான குடியானவர்களை விவசாயப் படையாக அமைத்து நாடெங்கும் விவசாயத்தைப் பெருக்கி யிருக்கலாம். எவரும் சோம்பியிராதபடி கிராமங்கள், பட்டிகளிலெல்லாம் பல்லாயிரம் தொழில் நிலையங்களை அமைத்திருக்க முடியும். நாடு முழுதும் கூட்டுறவு ஸ்தா\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2019, 06:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-25T16:42:23Z", "digest": "sha1:BEDIZHV3Y26QGHIDUZNIPH7EZODP3LJL", "length": 4458, "nlines": 52, "source_domain": "vanninews.lk", "title": "பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம். - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nபிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்.\nபிரதமர் மகிந்த ராஜபக்ச அழைத்துள்ள பேச்சுவார்த்தையில் தாம் உட்பட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட��சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ஏற்பாடு செய்துள்ள பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்வது தொடர்பாக வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி என்ற வகையில் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.\nமன்னார் சிகையலங்கார உரிமையாளர்கள் கடிதம்\nதமிழ் அரசியல் கைதிகளை பலிகொடுத்துவிடாதீர்கள்\nதலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் எங்கே பலயீனம் உள்ளது முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது \nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை\nWhatApp அரட்டைகளை முடக்குவதற்கு புதிய மாற்றம்\nசஜித்துக்கு நான் செய்வேன் தேசிய பட்டியல் பெண்\nமதுஷ்வின் 100கோடி மற்றும் வாகனம் எங்கே\nறிஷாட்டை கைது செய்தது எங்களுக்கு சந்தோஷம்.\nதலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் எங்கே பலயீனம் உள்ளது முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது \nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை October 24, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1961-1970/1962.html", "date_download": "2020-10-25T16:20:38Z", "digest": "sha1:HXTPYFZQVUHEP3RR5YD4HGMRBUNCN6WZ", "length": 28462, "nlines": 668, "source_domain": "www.attavanai.com", "title": "1962ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1962 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1962ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nமு.அண்ணாமலை, தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1962, ப.102, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 342613)\nஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\nவி.கனகசபை, மொழி. கா.அப்பாதுரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1962, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 93)\nஆர்.கன்னியப்ப நாயக்கர், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1962, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 585)\nதிரு.வி.கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை-4, 1962, ப.144, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416547)\nக.கைலாசபதி, என்சிபிஎச் பிரைவேட் விமிடெட், சென்னை-2, 1962, ப.114, ரூ.1.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 108034)\nசாலை இளந்திரையன், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், சென்னை-1, 1962, ரூ.3.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1296)\nஇளைஞர்க்கேற்ற பக்தி நாடகங்கள்(பகுதி 2)\nமங்கையர்க்கரசி, தொல்காப்பியர் நூலகம், 1962, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 889)\nஇளைஞர்க்கேற்ற பக்தி நாடகங்கள் (பகுதி 3)\nமங்கையர்க்கரசி, தொல்காப்பியர் நூலகம், 1962, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 890)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1962, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 187)\nஎட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்\nசாமி சிதம்பரனார், இலக்கிய நிலையம், சென்னை-94, 1962, ரூ.20.00 (கன்னிமாரா பொது நூலகம், சென���னை - எண் 372797)\nஎஸ்.வி.ராதாகிருஷ்ண சாஸ்திரி, திருச்சி ஆயுர்வேதிக் யூனியன், திருச்சி, 1962, ப.297, ரூ.6.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 165873)\nகம்பராமாயணம் : யுத்த காண்டம் (முதற் பகுதி)\nகம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. 1962, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 7)\nகம்பராமாயணம் : யுத்த காண்டம் (2ம் பகுதி)\nகம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. 1962, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 8)\nஎஸ்.கிருஷ்ணமூர்த்தி, நிகில பாரத வங்க பாஷா பிரசார் சமிதி, கல்கத்தா-20, 1962, ப.216, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 358573)\nகல்சர் - பண்பும் பயனும் அது\nடி.என்.சேஷாசலம், கலாநிதி நூலகம், சென்னை-34, 1962, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 303)\nஎஸ்.கிருஷ்ணமூர்த்தி, நிகில பாரத வங்க பாஷா பிரசார் சமிதி, கல்கத்தா-20, 1962, ப.216, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 358573)\nஉ.வே.சாமிநாதையர் (பதி.), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 4, 1962, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 45)\nஅ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1962, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 239)\nஎஸ்.ஆர்.மார்க்கபந்து சர்மா, தொல்காப்பியர் நூலகம், 1962, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 856)\nஎஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 3, 1962, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 593)\nசிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் (ஐந்தாவது மாநாடு) அந்தாதி\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1962, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 546)\nதோலாமொழித் தேவர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 2, 1962, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 13)\nமீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1962, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 16)\nடி.எஸ்.நடராசன், தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1962, ப.91, ரூ.1.25 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 342605)\nபெ.தூரன், சுதந்திர நிலைய வெளியீடு, பதிப்பு 3, 1962, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 269)\nஅ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1962, ப.388, ரூ.7.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416461)\nதமிழர் ந��கரிக வரலாறு : முதற் பகுதி\nக.த.திருநாவுக்கரசு, தொல்காப்பியர் நூலகம், 1962, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 872)\nதென்மொழிப் புத்தக டிரஸ்ட், சென்னை-34, 1962, ப.148, ரூ.1.00, (தென்மொழிப் புத்தக டிரஸ்ட், 25, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை - 600034)\nதமிழ் நூல் விவர அட்டவணை 1867-1900 தொகுதி-1 மற்றும் பகுதி-3\nமு.சண்முகம், பதி., தமிழ்நாட்டு அரசினர் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்ற வெளியீடு, 1962, ப.288, ரூ.5.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 170061)\nவ.சுப.மாணிக்கம், பாரி நிலையம், சென்னை-1, 1962, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 226)\nதனிநாயக அடிகளார், பாரி நிலையம், சென்னை-1, 1962, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417461)\nதேவநேயன்.ஞா, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1962, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 110)\nதமிழ்ப்பா மஞ்சரி (இரண்டாம் பாகம்)\nகி.வா.ஜகந்நாதன் (பதி.), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1962, ப.246, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 18)\nஎஸ்.வையாபுரிப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 3, 1962, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 563)\nதிருமந்திரக் கட்டுரை இரண்டாம் தந்திரம் (பிற்பகுதி)\nசுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம், 1962, ப.334 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 433147)\nமா.இராசமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1962, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 244)\nச.தண்டபாணி தேசிகர், தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1962, ப.116, ரூ.1.75 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416428)\nகுமரகுருபர சுவமிகள், திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து வெளியீடு, 1962, ப.106 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416358)\nதஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1962, ரூ.14.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1436)\nப.ஸ்ரீனிவாசன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1962, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 586)\nகே.எஸ்.வேங்கடராமன், சாகித்ய அகாடெமி, புதுதில்லி, 1962, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1005)\nஅதிவீரராம பாண்டியர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1962, ரூ.15.00, (நூலகம், உ��கத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 117)\nஏ.பெரியதம்பிப்பிள்ளை, அரசு வெளியீடு, கொழும்பு-13, 1962, ப.174 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417572)\nபத்துப் பாட்டு மூலமும் உரையும்\nபொ.வெ.சோமசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை-1, 1962, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 559684)\nஇளம்பாரதி, தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1962, ப.61, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336950)\nமறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1962, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 132)\nபிளாபர் குஸ்தாவ், முல்லை முத்தையா (தமிழில்), இன்ப நிலையம், சென்னை-4, 1962, ப.143 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 342560)\nடி.எம்.பி.மஹாதேவன் மற்றும் பி.என்.ஷண்முகசுந்தரம், புக்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், சென்னை-1, 1962, ப.374, ரூ.7.50 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417443, 417444, 417445)\nவில்லியம் ஷேக்ஸ்பியர், கலாநிதி நூலகம், சென்னை-34, 1962, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1313)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nசுவையான சைவ சமையல் - 1\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nதமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநடிகை தமன்னாவுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி\nபிக் பாஸ் 4 பிரம்மாண்ட துவக்க விழா - நேரடி தகவல்கள்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய ���ாப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-10-25T16:13:27Z", "digest": "sha1:357FEGM5CWCN3WGATTNPZJM2E7OCCN3O", "length": 6133, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு Archives - GTN", "raw_content": "\nTag - பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு\nஉலகம் • பிரதான செய்திகள் • பெண்கள்\nபெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு…\nபெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான் என ஐ.நா...\nஅரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை October 25, 2020\n53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர். ந.லோகதயாளன். October 25, 2020\nதௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5.484மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. October 25, 2020\n“மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு ஹக்கீம் அனுமதி தந்தார்” October 25, 2020\nவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம். October 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/07/01/ab-de-villiers-all-star-ipl-xi-ms-dhoni-named-captain-and-wicketkeeper/", "date_download": "2020-10-25T16:50:15Z", "digest": "sha1:S3EB4VBEIMES4CQR5XHE5V3KQFG7XPKB", "length": 18595, "nlines": 126, "source_domain": "virudhunagar.info", "title": "ab-de-villiers-all-star-ipl-xi-ms-dhoni-named-captain-and-wicketkeeper | Virudhunagar.info", "raw_content": "\nஇன்று பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது\nஇனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும் *ஆயுத பூஜை* நல்வாழ்த்துக்கள்....\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nசிறப்பான ஐபிஎல் அணி… ஏபி டீ வில்லியர்ஸ் வெளியீடு… தோனிதான் எப்பவுமே ‘தல’\nசிறப்பான ஐபிஎல் அணி… ஏபி டீ வில்லியர்ஸ் வெளியீடு… தோனிதான் எப்பவுமே ‘தல’\nடெல்லி : சிறந்த ஐபிஎல் அணியை தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் அவர் தேர்வு செய்துள்ளது எம்எஸ் தோனியைதான். மேலும் அந்த அணியில் வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்ட இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். மேலும் தான் உருவாக்கியுள்ள அந்த அணியில் விராட் கோலியை 3வது இடத்திலும் தன்னை 4வது இடத்திலும் களமிறக்கியுள்ளார் வில்லியர்ஸ்.\n கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் சீசன் 2020, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த போட்டிகள் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால், ஐபிஎல் அந்த அட்டவணையில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபணப்புழக்கம் அதிகமான ஐபிஎல் எப்போதுமே இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் அனைத்து வீரர்களுக்கும் பிடித்தமானதாக ஐபிஎல் தொடர் விளங்குகிறது. அதேபோல அதிகமான பணப்புழக்கம் இருக்கும் இடமாகவும் காணப்படுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல்தொடர் ரத்து செய்யப்பட்டால் 5,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளதை வைத்து, எந்த அளவிற்கு இந்த தொடரில் பணப்புழக்கம் காணப்படுகிறது என்று தெரியவருகிறது.\nஏபி டீ வில்லியர்ஸ் உருவாக்கம் இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் பேசிய தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ், சிறப்பான ஐபிஎல் அணியை உருவாக்கியுள்ளார். இந்த அணிக்கு கேப்டனாகவும் விக்கெட் கீப்பருமாக முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் தற்போதைய சிஎஸ்கே கேப்டனுமான தோனியை அமர்த்தியுள்ளார் வில்லியர்ஸ். மேலும் ஐபிஎல்லின் மற்ற அணி கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.\nவெளிநாட்டு வீரர்கள் இந்திய வீரர்கள் வீரேந்திர சேவாக், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோரும் டீ வில்லியர்சின் இந்த ஐபிஎல் அணியில் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலிக்கு 3வது இடத்தையும் தனக்கு 4வது இடத்தையும் அணியில் அளித்துள்ளார் வில்லியர்ஸ். மேலும் அணியில் பென் ஸ்டோக்ஸ், ரஷித் கான், காகிசோ ரபடா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். சிறப்பான அணியாகத்தான் இருக்கிறது வில்லியர்சின் இந்த அணி.\nசீனாவின் அதே யுக்தி.. இந்தியா கொடுத்த நச் பதிலடி.. பிற நாடுகளும் அணி சேர வாய்ப்பு.. இனிதான் ஆட்டம்\nஎன்எல்சி வெடி விபத்தில் 6 பேர் மரணம் – உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nதோனியின் வயதை சொல்லி சீண்டிய பதான்.. “ஒப்புக்கொள்ள மாட்டேன்”.. குதித்து வந்த யுவராஜ்.. சரவெடி பதில்\nதுபாய்: சிஎஸ்கே கேப்டன் தோனியின் வயதை முன்னாள் வீரர் இர்பான் பதான் கிண்டல் செய்த நிலையில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்...\nநான் நீண்ட தூரம் பந்துகளை அடிப்பேன் என்பது சக வீரர்களுக்குத் தெரியும்: ‘5 சிக்ஸ்’ புகழ் ராகுல் திவேஷியா\nநான் நீண்ட தூரம் பந்துகளை அடிப்பேன் என்பது சக வீரர்களுக்குத் தெரியும்: ‘5 சிக்ஸ்’ புகழ் ராகுல் திவேஷியா\nஒரே ஓவரில் 5 சிக்சர்களை அடித்து நேற்று ஒரே நாளில் ஹீரோவான ராஜஸ்தான் வீரர் ராகுல் திவேஷியா, ஒரு ஓவரில் 5...\nபோராட முடியாது.. ஜெயிக்க மாட்டோம்.. அடம்பிடித்து தோற்ற சிஎஸ்கே.. ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் நான்காவது...\nஇன்று பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது\nஇன்று ஆனையூர் பஞ்சாயத்தில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள் அவர்களுடன் ஆனையூர் ஊராட்சி மன்ற...\nஇனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும் *ஆயுத பூஜை* நல்வாழ்த்துக்கள்….\n*அக்டோபர்* *25* எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்திட தோழமைகள் அனைவருக்கும் என் *இனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும்...\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaisonline.com/naagini/", "date_download": "2020-10-25T17:28:15Z", "digest": "sha1:4YYPN437MRKD5BU25ZHWOUYYOTTYXVRY", "length": 13849, "nlines": 180, "source_domain": "www.chennaisonline.com", "title": "த்ரில்லர் தொடர் நாகினி கலர்ஸ் தமிழில்", "raw_content": "\nமக்களின் ஆர்வத்தை தூண்டிய த்ரில்லர் தொடர் நாகினி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பு\nமக்களின் ஆர்வத்தை தூண்டிய த்ரில்லர் தொடர் நாகினி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பு\nவிசித்திரமான பாம்பு தொடர் , நவம்பர் 18-ல் ஒளிபரப்பு தொடங்குகிறது இதை கலர்ஸ் தமிழ் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.00 மணிக்கு காணலாம்\nசென்னை, 16 நவம்பர் 2019: காதல் மற்றும் அமானுஷ்யம் கொண்ட மக்களிடம் பிரபலமான நாகினி தொடரை தமிழில் கலர்ஸ் தமிழ் தமிழ் ரசிகர்களுக்கு திரும்ப கொண்டு வந்திருக்கிறது.\nஇதில் கற்பனை மற்றும் மாயாஜாலம் கலந்த ஒரு பெண்ணின் விசித்திரமான காதல் ஒரு பாம்பின் பழிவாங்கும் கதையாக மாறுகிறது. தமிழில் டப்பிங் செய்யப்பட்டிக்கும் இந்த கற்பனை தொடர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும்.\nஇது ஒரு தொழில்அதிபர் கார்த்திக் அகா ரித்திக் ரஹேஜாவிற்கும், ஒரு அழகிய பாம்பு பெண்ணான ஷிவன்யா அகா மவுனி ராய்க்கும் இடையேயான ஒரு காதல் கதையாகும். காதல், பழிவாங்கலை வெற்றி கொள்ளும் இந்தக் கதையில் ஷிவன்யாவிற்குள் மறைந்திருக்கும் உணர்ச்சிகளைக் காணலாம்.\nதிகைக்க வைக்கும் VFX எஃபக்ட்கள் கொண்ட நித்திய கதையான நாகினி, ஒவ்வொரு நாளும் தொடர் பார்ப்பவர்களை இருக்கையில் விளிம்பிற்கே கொண்டுவரக்கூடிய அளவுக்கு சாகசங்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாகும்.\nஇந்த மாபெரும் கற்பனை படைப்பு நிஜமாகி வருவதை கலர்ஸ் தமிழ் சேனலில் மட்டுமே திங்கள் முதல் சனி வரை இரவு 7.00 மணிக்கு காணலாம். முன்னணி கேபிள் நெட்வொர���க்குகள் மற்றும் அனைத்து டிடீஹெச் , Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1555), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808) and Videocon D2H (CHN NO 553) அனைத்து பிளாட்ஃபார்ம்களிலும் காணலாம்.\nகலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படுகிற கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். ‘இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடைப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாட்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும். டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.\nசென்னை ரெயின்ட்ரீ ஓட்டலில் மலேசிய உணவுத் திருவிழா\nநடிகை ராதிகா சரத்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை\nமக்களின் ஆர்வத்தை தூண்டிய த்ரில்லர் தொடர் நாகினி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பு\nதாம்பரம் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3,02,000/- பணத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?page=1", "date_download": "2020-10-25T15:53:37Z", "digest": "sha1:3VGSPRS7UNDM3HQBEUNKVWVQGMASWEKG", "length": 4563, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செங்கல்பட்டு", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநீண்டதூரம் நின்ற வாகனங்கள் : செங...\nசெங்கல்பட்டு: இ பாஸ் இல்லாத இருச...\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ...\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ...\nஇன்று முதல் கட்டணம்: பயன்பாட்டுக...\nசெங்கல்பட்டு : கொரோனா சிகிச்சையி...\nஇன்று உதயமாகிறது செங்கல்பட்டு மா...\nஉதயமாகும் செங்கல்பட்டு மாவட்டம் ...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/abu-hassan-not-in-biggboss-show-news-270231", "date_download": "2020-10-25T16:04:35Z", "digest": "sha1:G27E752GRM5UA47GBYR25322CTSL6NDL", "length": 10119, "nlines": 161, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Abu Hassan not in Biggboss show - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றேனா கமல் பட நடிகர் விளக்கம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றேனா கமல் பட நடிகர் விளக்கம்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்\nஇந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல குணசித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் மற்றும் பிரபல நடிகர் நாசரின் மகனும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்த அபுஹாஸன் ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது\nஇந்த நிலையில் தற்போது நாசரின் மகன் அபுஹாசன், தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஆதித்யா பாஸ்கர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nமேலும் இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், ��ட்சுமிமேனன், சஞ்சனாசிங், ரேகா, அனுமோகன், பாடகர் வேல்முருகன், உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nசூர்யாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழ்நாட்டுல மட்டும்தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியலை: 'மூக்குத்தி அம்மன்' டிரைலர்\nஎனக்கே இது புதுசா இருக்கு: அனிதா குறித்து கணவர்\nஸ்பேஸே இல்லாம பேசுறிங்க: அனிதாவை செமையாய் கலாய்த்த கமல்\nசுமார் ரூ.100 கோடிக்கு இரண்டு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய பிரபல நடிகர்\n 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'கமல்ஹாசன் 232' படத்தில் புதிய டெக்னாலஜி அறிமுகம்\nரஃபேல் ரகப் போர் விமானத்தை இயக்கப் போவது ஒரு பெண் விமானியா\n'கமல்ஹாசன் 232' படத்தில் புதிய டெக்னாலஜி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b85bb0b9abbeb99bcdb95-b89ba4bb5bbf/b92bb0bc1b99bcdb95bbfba3bc8ba8bcdba4-b8ebb0bbfb9ab95bcdba4bbf-baebc7baebcdbaabbeb9fbcdb9fbc1ba4bcd-ba4bbfb9fbcdb9fbaebcd-ipds", "date_download": "2020-10-25T16:16:22Z", "digest": "sha1:XEZC3WTBD4VPTMV7I7ZAMVILMG4IVPN5", "length": 14761, "nlines": 169, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS) — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)\nஒருங்கிணைந்த எரிசக்தி ���ேம்பாட்டுத் திட்டம் (IPDS)\nஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS) பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.25,354 கோடி உட்பட மொத்தம் ரூ.32,612 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்தை (IPDS) செயல்படுத்த 2014 நவம்பர் 20-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது செயல்பட்டு வரும் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட விரைவு எரிசக்தி மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டம் ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கங்கள்\nநகர்ப்புறங்களில் துணை மின்கடத்துதல் மற்றும் விநியோக வசதிகளை பலப்படுத்துதல்.\nநகர்ப்புறங்களில் நுகர்வோர் இணைப்புகளில் மட்டுமின்றி, விநியோக டிரான்ஸ்பார்மர்கள், ஃபீடர்களிலும் மின்சாரத்தை அளவிடுதல்.\nமின் விநியோகத்தில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, மறுஉருவாக்கம் செய்யப்பட்ட விரைவு எரிசக்தி மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டத்தில் (R-APDRP) செயல்படுத்தப்பட்டு வரும் விநியோக வசதிகளை பலப்படுத்துவது.\nமின் விநியோக நிறுவனங்கள், மாநில அரசுகளுடன் இணைந்து 12-வது மற்றும் 13-வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 5 ஆண்டுகளுக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் தடையற்ற, போதுமான மின்சாரம் வழங்கப்படும்.\nஇத்திட்டத்தை செயல்படுத்துவதால் ஒட்டுமொத்த, தொழில்நுட்ப, வர்த்தக செலவுகள் குறையும். கணக்கு மற்றும் கணக்குத் தணிக்கையில் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். மீட்டர் அடிப்படையில் பணம் வசூலிக்கும் சேவை, பண வசூல் செயல்திறன் மேம்படுத்தப்படும்.\nஇத்திட்டத்துக்கான ஒதுக்கீடு 2014-15: ரூ.645.26 கோடி (மறுசீரமைப்புத் திட்டம்: ரூ.595.25 கோடி + ஒருங்கிணைந்த திட்டம்: ரூ.50 கோடி) 2015-16: ரூ.6000 கோடி\nFiled under: எரிசக்தி-பயனுள்ள தகவல், எரிசக்தி, சுற்றுச்சூழல், integrated power development scheme, எரிசக்தி திறன், எரிசக்தி\nபக்க மதிப்பீடு (31 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் - திட்டங்கள்\nமுதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகை திட்டம்\nமுதலமைச்சரின் சூரிய மின் ��க்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nதெரு விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர்விக்கும் திட்டம்\nபிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்\nசுற்றுச்சூழல் - சட்டம் மற்றும் கொள்கை\nஊரக மின் இணைப்பு கொள்கைகளும் திட்டங்களும்\nஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டம்\nதமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்\nமாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கொள்கை\nஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)\nசுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்\nகடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்\nநீர்வள நிலவளத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்\nஉபவடி நிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம்படுத்தும் திட்டம்\nதமிழ்நாடு மாநில வனக்கொள்கை 2018\nசுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மைக் கட்டமைப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 27, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/7843/how-to-encourage-employees-for-more-productivity", "date_download": "2020-10-25T16:27:39Z", "digest": "sha1:6CWQ7EOD5U2J6PFWEXHZOT35PK5CI6FN", "length": 39112, "nlines": 310, "source_domain": "valar.in", "title": "பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள் | Valar.in", "raw_content": "\nசின்ன பழுதுகளை நாமே சரி செய்து கொள்ள உதவும் சின்ன கருவிகள்\nவீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒரு சின்ன பழுது ஏற்பட்டாலும், அதை நீக்க அதற்கான பழுது நீக்குபவர்களைத் தேடி ஓடுகிறோம். பாத்ரூம் குழாயில் தண்ணீர் கசிகிறது என்றால் உடனே பிளம்பரைத் தேடி...\nவேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு\nமுதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்ப��ய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...\nநாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்\nநாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...\nஇந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்\n2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட வேண்டிய மனமாற்றம்\nசில வாரங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிகளோடு இணைந்து செயல்பட சுவீடனில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது பற்றி நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அரசு பள்ளிகளோடு மட்டும் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்தோம். ஆனால் கல்லூரிகளிலும்...\nபணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்\nபெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்\nஉங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த பாராட்டுரைகள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், பாராட்டுக்குப் பின், ”இன்னும் அதிகமாக உங்களிடம் எதிர்பார்க்கிறேன்” என்று கூறுங்கள்.\nகுழுவாக இணைந்து பணியாற்றும் மனப்பான்மையை உங்கள் தொழிலாளர்களுக்கு இடையே உருவாக்குங்கள். அதே போல் அவ்வப்போது மொத்த குழுவினரையும் பாராட்ட மறக்காதீர்கள். அப்போதுதான் குழுவின் பணி வலிமையை அனைவரும் உணர்வார்கள். தொழிற்சாலையின் இலக்குகளை எட்ட இது உங்களுக்கு உதவும். நீங்கள் அவர்களிடம் வேலை வாங்குபவராக இருக்கலாம். உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கலாம். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் “வாருங்கள், நீங்கள் இப்படி முயற்சிக்கலாம்” என ஆலோசரனயாகச் சொல்லுங்கள். அவர்கள் விருப்பத்துடன் செய்வார்கள்.\nஉங்களை உங்கள் பணியாளர்களும், தொழிலாளர்களும் எப்படி நடத்த வேண்டும் என விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் அவர்களை நடத்துங்கள். உங்களுக்கும் மகிழ்ச்சி, அவர்களுக்கும் மகிழ்ச்சி. உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணையாக பணியாளர்களையும் நடத்த வேண்டிய காலக் கட்டம் இது.\nஉங்கள் தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் உங்கள் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பது உங்கள் மூலமாகத் தெரியட்டும். அவர்களுக்கு நீங்களே அனைத்தையும் கூறுங்கள். எப்படி உங்கள் வணிகம் நடக்கிறது, அலுவலகம் இயங்குகிறது, என்ன சாதிக்கிறது என்று கூறுங்கள். நிறுவனம் ஈடுபடும் தொழில் பிரிவில் புதிதாய் ஏற்படும் சூழ்நிலைகளை அவ்வப்போது அவர்களுக்கு நீங்களே கூறுங்கள். தொழிலில் வரும் போட்டிகளை எப்படி எதிர்கொள்ளலாம் என்று விவரமான தொழிலாளர்களிடம் ஆலோசனைகளைக் கேளுங்கள்.\nநிர்வகிப்பது என்பது நம்பிக்கையின் அடிப்படையில் எழுவது, அமைவது. நல்ல முடிவுகளை உங்கள் தொழிலாளர்கள் எடுக்கும் போது அவற்றின் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் செயல்படுத்தும்போது அவை உங்களுடையதாக இருக்கட்டும். உங்கள் நிறுவனத்தின் நடத்துநர் நீங்களே. ஒவ்வொரு திசையிலிருந்தும் என்ன இசை வரவேண்டும் என்பதைத் தீர்மானித்து அதனை வாவழைப்பதே உங்கள் பணி. அப்படி இல்லாமல் உங்கள் கண்காணிப்பு இல்லையேல் இசைக்குப் பதிலாக ஓசைதான் வரும்.\nவாஸ்து பார்த்தால் ஜோதிடருக்கு லாபம், பார்க்காவிட்டால் நமக்கு லாபம்\nகடன் பெற்று வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை வாங்கலாமா\nஆங்கிலம் பேசும் திறமை, எப்போது வளரும்\nஎட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது, ஒருநாள் ஆசிரியரிடம் சென்று, கூட படித்த ஒருவனை பற்றி புகார் சொன்னதும், \"எங்கே நீ சொன்னதை அப்படியே ஆங்கிலத்தில் சொல்லு\" என்றார். நான் அதற்கு முன்னர் ஆங்கிலத்தில்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nஉங்களிடம் இருப்பவர்கள் உற்சாகமான தொழிலாளர்களா\nஇரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை ��ரும். அதைப்போலதான் நாமும் தொழி லாளர்களும். ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டால் நட்டம் என்னவோ நமக்குதான். அதனால் தொழிலாளர்களிடம் கண்டிப்புடன் இருக்க வேண்டும் அதேநேரம் தோழமையுடன் பழக...\nஉரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு\nஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு\nஸ்ட்ரெஸ்சில் இருந்து உங்களைக் காப்பாற்றும் 10% : 90% ஃபார்முலா\nநிறைய மனிதர்கள் தங்களுக்கு ஸ்ட்ரெஸ் எனப்படும் மன பதட்டம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கருதுகிறார்கள். நிரந்தரமான மன பதட்டம் நம் மகிழ்ச்சியை கெடுத்து விடும். ஸ்ட்ரெஸ் என்ற...\nவேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு\nமுதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...\nநாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்\nநாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...\nஇந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்\n2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட வேண்டிய மனமாற்றம்\nசில வாரங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிகளோடு இணைந்து செயல்பட சுவீடனில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது பற்றி நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அரசு பள்ளிகளோடு மட்டும் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்தோம். ஆனால் கல்லூரிகளிலும்...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி ��ண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nலலிதா ஜுவல்லரி தொடங்கிய எம். எஸ். கந்தசாமி, வாங்கிய கிரன்குமார் இருவருக்கும் என்ன ஒற்றுமை\nதமிழ் நாட்டில் லலிதா ஜுவல்லரியை முதலில் தொடங்கியவர், மறைந்த திரு. எம். எஸ். கந்தசாமி. இவருடைய மறைவுக்குப் பின், இவருடைய மகனிடம் இருந்து சென்னை லலிதா ஜுவல்லரியை வாங்கியவர் திரு. கிரன்குமார். தொடக்கத்தில்...\nஉலக அளவில் மீன் அதிகம் விரும்பப்பட அதில் அப்படி என்ன இருக்கிறது\nஉணவுச் சத்துகளில் புரதம் முதன்மையானது. புரதத்தில் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற மூலக்கூறுகளுடன் நைட்ரஜன் சேர்ந்து உள்ளது. புரதம் எந்த ஒரு உயிரினத்திலும் அதன் உடல் எடையில் பாதிக்குமேல் அதாவது 50 விழுக்காட்டிற்கு...\nமனிதன் படைப்பிலேயே சிறந்தது எது\nமனிதர்கள் ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததில் இருந்து.. ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததால் நல்லது, கெட்டது என அனைத்தையும் காண நேர்ந்தது. இன்பத்தைக் கொடுத்தவர்கள் துன்பத்தைக் கொடுத்தார்கள்; துன்பத்தைக் கொடுத்தவர்கள் இன்பத்தைக் கொடுத்தார்கள். சொந்தம் உருவானது. உறவுகளில்...\nஸ்ட்ரெஸ்சில் இருந்து உங்களைக் காப்பாற்றும் 10% : 90% ஃபார்முலா\nநிறைய மனிதர்கள் தங்களுக்கு ஸ்ட்ரெஸ் எனப்படும் மன பதட்டம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கருதுகிறார்கள். நிரந்தரமான மன பதட்டம் நம் மகிழ்ச்சியை கெடுத்து விடும். ஸ்ட்ரெஸ் என்ற...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் ப��க்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nபயன்படாத மின்னணு பொருட்களை வாங்கி விற்கும் காயலான் கடைகள்\nநாம் அன்றாடம் பயன்பட��த்தும் கணினி, தொலைக்காட்சிப் பெட்டி, கைபேசி, குறுந்தகடு, அச்சு மற்றும் இசைப் பதிவு கருவிகள் அனைத்தும் தேய்வு அடைந்து, மேலும் பயன்படுத்த முடியாமல் போனால், அவை வீணாகி மின் கழிவுகள்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nஎதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி\n விளக்கை அணைப்பவரா என்பதை நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள். வாழ்வை மேம்படுத்தும் நம்பிக்கை எண்ணங்களை வான் நோக்கி வளரச் செய்வதும் மனம்தான். உங்களுக்கு...\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ��சிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=605926", "date_download": "2020-10-25T17:32:20Z", "digest": "sha1:CCYCDRCIWMDTFMNTKOC5SYSCUQB7OXQ7", "length": 8923, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தம்; மானாமதுரை அருகே பரபரப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தம்; மானாமதுரை அருகே பரபரப்பு\nமானாமதுரை: மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழமேல்குடி கிராமத்தின் கண்மாய்க்கு வைகையாற்றிலிருந்து தண்ணீர் வரும் வகையில் பாசன கால்வாய் உள்ளது. இதன்மூலம் கீழமேல்குடியில் உள்ள 500 ஹெக்டேர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் கிராமத்தினர் குடிவரி ஏற்படுத்தி சொந்த செலவில் கால்வாயை தூர்வாரி மழைகாலங்களில் வைகையில் வரும் வெள்ளநீரை தங்களது கண்மாய்க்கு கொண்டு சென்று விவசாயம் செய்கின்றனர். இந்தாண்டு வழக்கம்போல தூர்வாரும் பணியினை துவங்கியபோது கால்வாயினை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக இக்கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கீழமேல்குடி ஊராட்சி மன்றதலைவர் தர்மாராமு, துணைத்தலைவர் அர்ச்சுனன், திமுக நகர்கழக செயலாளர் பொன்னுசாமி, பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி ராஜாங்கம், அமமுக ஒன்றிய செயலாளர் நெப்போலியன், முத்து, முருகன் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் வைகையாற்றிலிருந்து கீழமேல்குடி கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாயை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.\nஅப்போது பிரச்சனைக்குரிய பகுதியிலும் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு தூர்வாரப்பட்டது. தகவலறிந்து வந்த மானாமதுரை போலீசார் கால்வாய் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தினர். பிரச்னைக்குரிய கால்வாய் பகுதியில் தூர்வாரக்கூடாது என கிராமமக்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கிராமமக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் மானாமதுரை வட்டாட்சியர் வந்தபின் பேசி தூர்வாரும் பணியை மேற்கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கீழமேல்குடி கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகால்வாய் தூர்வாரும் பணி மானாமதுரை\nஆத்தூர் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட பாலம்\nவசிஷ்ட நதியை ஆபத்தான முறையில் கடக்கும் மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபுதுச்சேரி வில்லியனூர் அருகே ஆடு திருடி பைக்கில் தப்பி செல்லும் இளைஞர்கள்: வைரலாக பரவும் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இயங்கிய காய்கறி கடைகள் மீண்டும் நேருவீதிக்கு இடமாற்றம்\nமுதல்வருடன் பொதுமக்கள் திடீர் வாக்குவாதம்: கல்லறை தோட்ட சீரமைப்பில் பாகுபாடு என புகார்\nமஞ்சூர் அருகே மாவோயிஸ்ட் விழிப்புணர்வு கூட்டம்\n��லை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2017/01/", "date_download": "2020-10-25T16:17:37Z", "digest": "sha1:72ZYQQCCCSA4OJADTMRL5XT6UGQM7PX6", "length": 8332, "nlines": 98, "source_domain": "www.kalvinews.com", "title": "KALVINEWS | KALVI NEWS | KALVISEITHI | KALVISOLAI | PALLIKALVI NEWS", "raw_content": "\nமோடியின் புத்தாண்டு உரையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அறிவிப்புகள் இவைதான் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது பல்வேறு பிரிவு மக்களுக்கும் பல சலுகைகளை அறிவித்தார்.\nமோடியின் புத்தாண்டு உரையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அறிவிப்புகள் இவைதான் \nகல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு. கல்வித்தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை விதிமீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீ்க்கத்தை எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை தள்ளுபடி\nகல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உ…\nகற்பித்தல் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஐனவரியில் சிறப்பு பயிற்சி: அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்க ளின் கற்பித்தல் திறனை மேம்படுத்த ஜனவரியில் சிறப்பு பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்\nகற்பித்தல் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஐனவரியில் சிறப்பு பயிற்சி: அன…\nபிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவில் மாற்றம். தமிழகம் முழுவதும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற, ஓராண்டு தாமதத்திற்கு பிறகு பதிவு செய்வதற்கு, நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும் என்ற நடைமுறை, தற்போது அமலில் இருந்து வந்தது.\nபிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவில் மாற்றம். தமிழகம் முழ��வதும், பிறப்பு, இறப்பு …\n''ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்ற அரசுப் பள்ளி மாணவி'' தனது பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த மாவட்ட ஆட்சியரைப்போல நானும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்று உறுதிகொண்டு, அதைச் செய்து காட்டிய சாதனையாளர் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த வான்மதி.\n''ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்ற அரசுப் பள்ளி மாணவி'' தனது பள்ளிக்கு…\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதலைமையாசிரியரின் கையெழுத்தை போலியாக போட்ட ஆசிரியர் - போலீசில் புகார்\nஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய குழு அமைத்து CEO உத்தரவு\nTNEB மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம் \n'10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு - கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nதமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பு \n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/44-acts-chapter-05/", "date_download": "2020-10-25T16:45:49Z", "digest": "sha1:TRM6ZEJKKLUIJBLZCAERJGYDZWQWP5XH", "length": 17410, "nlines": 60, "source_domain": "www.tamilbible.org", "title": "அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 5 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 5\n1 அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவன் மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.\n2 தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.\n3 பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன\n4 அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ அதை விற்றபின்னும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ அதை விற்றபின்னும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.\n5 அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.\n6 வாலிபர் எழுந்து, அவனைச் சேலையிலே சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணினார்கள்\n7 ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.\n8 பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.\n9 பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.\n10 உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு, அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.\n11 சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.\n12 அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்.\n13 மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.\n14 திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடத்தில் அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.\n15 பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.\n16 சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்.\n17 அப்பொழுது பிரதான ஆசாரியரும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் ���ிறைந்து,\n18 அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.\n19 கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து:\n20 நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.\n21 அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனை சங்கத்தாரையும் இஸ்ரவேல் புத்திரரின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்குச் சேவகரை அனுப்பினார்கள்.\n22 சேவகர் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து:\n23 சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.\n24 இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக் குறித்துக் கலக்கமடைந்தார்கள்.\n25 அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்தில் நின்று ஜனங்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.\n26 உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப் போய், ஜனங்கள் கல்லெறிவார்கள் என்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.\n27 அப்படி அவர்களை அழைத்துக்கொண்டு, ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள் அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி:\n28 நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா. அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.\n29 அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.\n30 நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,\n31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.\n32 இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்\n33 அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள்.\n34 அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனை சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச்சொல்லி,\n35 சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.\n36 ஏனென்றால் இந்நாட்களுக்குமுன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறு பேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள்.\n37 அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.\n38 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள் இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோம்:\n39 தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடு போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.\n40 அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.\n41 அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,\n42 தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 4\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/147779-sasikala-rules-violated-issue-in-bengaluru-prison", "date_download": "2020-10-25T17:01:58Z", "digest": "sha1:Y4OTN5P66RFKUBEHUDKM7QZ7RNVMTCHX", "length": 8487, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 27 January 2019 - “சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது!” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி | Sasikala Rules Violated issue in Bengaluru prison - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: உடைகிறதா அ.தி.மு.க - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்...\n - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்\n“10 சதவிகித இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம்” - கோர்ட் படியேறிய தி.மு.க\n“நாங்கள் தி.மு.க-வினர்தான்... நட்புரீதியில் உதவி செய்தோம்\n1989-2019... கொல்கத்தாவில் திரும்பிய வரலாறு\nஎத்தனையோ வழக்குகளைப் பார்த்தவன்... தவிடுபொடியாக்குவேன்\nபி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தால்... அ.தி.மு.க-வுக்கு சுகமா\nகனவாகும் கலெக்டர் பதவி... அனலாய் கொதிக்கும் ஐ.ஏ.எஸ்-கள்\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 - கடந்த கால நிறைகுறைகள் என்ன - வருங்காலத்தில் செய்ய வேண்டியது என்ன\n“நீதிமன்றத் தீர்ப்பை கடைபிடிப்பார்களா கலெக்டர்கள்\n‘‘பிளாக்மெயில் செய்பவர் மேத்யூ சாமுவேல்’’ - புது பூகம்பம் கிளப்பும் வரதராஜன்\n“எங்கள் வாயை மூட எதையும் செய்வார் எடப்பாடி” - ஷயான் காட்டம்\nவி.ஐ.பி காளைகளுக்காக விதிமுறை மீறலா\nஎப்படி இருக்கிறார் ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்மணி\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\n“சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது” - டி.ஐ.ஜி ரூபா அதிரடி\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/metoo-director-mani-ratnam-leena-manimekalai-ph36x7", "date_download": "2020-10-25T16:12:11Z", "digest": "sha1:D74RZ3QAPBTR3XQ6OFYAVQ6MF4TWOD5F", "length": 10252, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "MeToo-வில் மணிரத்னத்தை உள்ளே இழுக்கும் லீனா மணிமே��லை!", "raw_content": "\nMeToo-வில் மணிரத்னத்தை உள்ளே இழுக்கும் லீனா மணிமேகலை\nஇயக்குநர் மணிரத்னத்தையும் சுசிகணேசன் விவகாரத்தில் வம்பிழுக்கத்துவங்கியிருக்கிறார் லீனா. MeToo' விவகாரத்தில் என்னிடம் மாட்டிய பிறகு, தான் மணிரத்னத்தின் சிஷ்யன் என்று பல இடங்களில் சுசிகணேசன் அடையாளப்படுத்திக்கொண்டு எஸ்கேப் ஆகப் பார்க்கிறார்.\nபாவம் ஒரு ரூபாய்தானே மான நஷ்ட ஈடாகக் கேட்கிறார் என்று சுசிகணேசனை விடுவதாயில்லை லீனா மணிமேகலை. அவர் ஒரு முன்னாள் பத்திரிகையாளரும் என்பதால் மீடியாவும் அவரை சப்போர்ட் பண்ணுவதாக நினைத்துக்கொண்டு அவர்களையும் விடாமல் வம்பிழுக்கும் லீனா, ’சுசி கணேசனின் கைக்கூலிகள் போல அவன் உமிழ்வதையெல்லாம் வெளியிடும் சில தமிழ் ஊடகங்களே, நான் பேசுவது உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் தான். என்னை அவமானப்படுத்தி, என் மேல் வழக்குகள் போட்டு, பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி என்னை வாயடைக்க முடியாது’ என்று எகிறி அடித்துக்கொண்டே இருக்கிறார்.\nஇன்னொரு பக்கம் இயக்குநர் மணிரத்னத்தையும் சுசிகணேசன் விவகாரத்தில் வம்பிழுக்கத்துவங்கியிருக்கிறார் லீனா. MeToo' விவகாரத்தில் என்னிடம் மாட்டிய பிறகு, தான் மணிரத்னத்தின் சிஷ்யன் என்று பல இடங்களில் சுசிகணேசன் அடையாளப்படுத்திக்கொண்டு எஸ்கேப் ஆகப் பார்க்கிறார்.\nஇதில் உடனே தலையிட்டு மணிரத்னம் உரிய விளக்கம் அளிக்கவேண்டும். இல்லையெனில் அவர் தன்னிடம் பல படங்களில் உதவியாளராக வேலை பார்த்த சுசிகணேசனை காப்பாற்ற நினைக்கிறாரோ என்ற கரும்புள்ளி அவர் மீது விழுந்துவிடும் என்றும் எச்சரிக்கிறார் லீனா. என்னடா இது மணிரத்னத்துக்கு வந்த சோதனை\nவலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயற்சி... பிரபல இயக்குநர் மீது நடிகை போலீசில் புகார்...\nஎன் கணவருக்கு 200 பெண்களுடன் உறவா.... கொதித்தெழுந்த பிரபல இயக்குநரின் முன்னாள் மனைவிகள்...\nஆடையை அவிழ்க்க சொன்னார்... கண்ட இடத்தில் கைவைக்க பார்த்தார்... இயக்குநர் மீது இளம் நடிகை பகீர் புகார்...\n“உன் ஆபாச வீடியோ என் கையில்”... இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய தொழிலதிபர்....\n“பலாத்காரம் செய்வோம் என மிரட்டுகிறார்கள்”... பிரபல நடிகரின் ரசிகர்கள் மீது நடிகை பரபரப்பு புகார்...\nபெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்தி���ம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sunny-leyone-acting-malayalam-movie-pd36jr", "date_download": "2020-10-25T17:07:26Z", "digest": "sha1:SWW2LMQXWH6CUXBS5A53ZVNFI6A7PUNX", "length": 10782, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழை தொடர்ந்து மலையாளம்...! சன்னி லியோன் காட்டில் பெய்யும் அடைமழை...!", "raw_content": "\n சன்னி லியோன் காட்டில் பெய்யும் அடைமழை...\nசன்னி லியோன் ஏற்கனவே, தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடிகர் ஜெய்யுடன் நடனமாடியுள்ளார். இதை தொடர்ந்து முழுமையாக பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கினார். இவர் எதிர்ப்பார்த்ததை விட பாலிவுட் திரையுலகில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்களும் வெற்ற��� பெற்றது\nசன்னி லியோன் ஏற்கனவே, தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடிகர் ஜெய்யுடன் நடனமாடியுள்ளார். இதை தொடர்ந்து முழுமையாக பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கினார். இவர் எதிர்ப்பார்த்ததை விட பாலிவுட் திரையுலகில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்களும் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் தற்போது தமிழில், 'வீரமாதேவி' என்கிற வரலாற்று காவிய படத்தில் வீர பெண்மணியாக நடித்து வருகிறார். இதைதொடர்ந்து மலையாளத் திரையுலகிலும் கால்பதிக்க உள்ளார் என தகவல் வெளியாக உள்ளது.\nஆரம்ப காலத்தில் ஆபாசப்படங்களில் நடித்து, பிரபலமானார். தன்னுடைய வாழ்க்கை பற்றி விளக்கும் விதத்தில் கரன்ஜித் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\nகடந்த ஆண்டு சன்னி லியோன் கேரளா வந்தபோது அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். அப்போது மலையாளத் திரைப்படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறி வந்தார். தற்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தப் படத்தை பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ பட இயக்குநர் ஒமர் லுலு இயக்குகிறார்.\nஇந்தப் படத்தில் இவருடன், மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் மற்றும் ஹனிரோஸ் நடிக்க உள்ளனர் என கூறப்படுகிறது. படத்தின் கதைக் களம், மற்றும் மற்ற அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்ற���்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/union-petroleum-minister-dharmendra-pradhan-said-that-t", "date_download": "2020-10-25T16:34:06Z", "digest": "sha1:MAKUDGQ6B7XWOSTXJSVTRV6N525L5HA7", "length": 10164, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விரைவில் வருகிறது… - பெட்ரோல் நிலையங்களில் மலிவு விலை மருந்து கடைகள்...", "raw_content": "\nவிரைவில் வருகிறது… - பெட்ரோல் நிலையங்களில் மலிவு விலை மருந்து கடைகள்...\nநாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் மலிவு விலை ‘ஜன் அவுஷதி’ ஜெனரிக் மருந்துக்களை கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.\nபெட்ரோலியத்துறை அமைச்சகம் மற்றும் எரிசக்தி திறன்சேவை நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்து. இதில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-\nபெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் விற்பனையைத் தவிர்த்து, மருந்த���களும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. மத்திய ரசாயானம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் உதவியின் மூலம், ‘ஜன்அவுஷதி’ ஜெனரிக் மருந்துக்கடைகளை மலிவு விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.\nஇதற்கிடையே பெட்ரோல் நிலையங்களில் எல்.இ.டி. பல்புகளும் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் வகையில் எல்.இ.டி. பல்புகள், 55 ஆயிரம் பெட்ரோலிய நிலையங்களில் விற்பனை செய்யப்படும். இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்களின் பெட்ரோலிய நிலையங்களில் இந்த எல்.இ.டி. பல்புகள் விற்பனை செய்யப்படும்.\nகாட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா.. இஷான் கிஷனும் அபார பேட்டிங்.. முடிஞ்சா அடிங்கடா.. ராஜஸ்தானுக்கு கடின இலக்கு\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\n‘சைஸ் தான் சிறுசு; பலன்கள் பெருசு’... சின்ன வெங்காயம் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க...\nஅரபிக்கடலை பார்த்த மாதிரி அடுக்குமாடி வீடு... கோடிகளைக் கொட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார்... விலை என்ன தெரியுமா\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/who-is-the-next-prime-minister-of-india-here-is-the-survey-results-pejaam", "date_download": "2020-10-25T17:34:18Z", "digest": "sha1:L4EVGBBQTMSYNV5UJ3KFPHMQNE5ZTYVK", "length": 9430, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் அடுத்த பிரதமர் \"மோடியே\"...! வெளியானது அதிரடி கணிப்பு..! எவ்வளவு ஆதரவு தெரியுமா ..?", "raw_content": "\nமீண்டும் அடுத்த பிரதமர் \"மோடியே\"... வெளியானது அதிரடி கணிப்பு.. எவ்வளவு ஆதரவு தெரியுமா ..\nஅடுத்த ஆண்டு நடைப்பெற உள்ள 2019 பாராளுமன்ற தேர்தலில், 48 சதவீதம் ஆதரவு பெற்று மீண்டும் மோடியே பிரமராக வாய்ப்பு உள்ளது என கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nஅடுத்த ஆண்டு நடைப்பெற உள்ள 2019 பாராளுமன்ற தேர்தலில், 48 சதவீதம் ஆதரவு பெற்று மீண்டும் மோடியே பிரமராக வாய்ப்பு உள்ளது என கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nஅடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் பொருட்டு, பிரசாந்த் கிஷோரின் இந்திய அரசியல் செயல் குழு, அதாவது ஐ-பிஏசி, ஆன்லைனில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.\n குறித்து நடத்தப்பட்ட ஆய்வில்57 லட்சம் பேர் பங்கேற்றனர்.அதில் மோடிக்கு மட்டும் 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடிக்கு அடுத்த படியாக காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு 11.2 % பேரும், டில்லி முதல்வராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9.3%, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 7 %, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 4.2 %,பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு 3.1 %, பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபீகார் சமீபத்தில் இரண்டு ��கன்களையும் இழந்தது.. உருக்கமாக பேசி ஓட்டு வேட்டையை ஆரம்பித்த பிரதமர் மோடி..\nகொரோனா இன்னும் முற்றிலும் ஒழியவில்லை... எச்சரிக்கையுடன் இருங்கள்... பிரதமர் மோடி பேட்டியின் முழு விவரம்..\nபண்டிகைகளை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்... பிரதமர் மோடியின் பணிவான வேண்டுகோள்..\nஇந்திய பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.\n6மாநிலங்களில் சொத்து அட்டை வழங்கும் திட்டம்.. நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி ..\nகாங்கிரஸால் ஊழல் ஆட்சியை மட்டுமே தரமுடியும்.. மோடியின் இலக்கு விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பதே.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/indian-team-players-selection-for-asia-cup-peblil", "date_download": "2020-10-25T17:32:19Z", "digest": "sha1:3T3VHN4CPK4MSNQWFHH6QTCDB5UQ4XAE", "length": 12424, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆசிய கோப்பைக்கான இந்திய அணி!! யாருக்கு வாய்ப்பு..? யாருக்கு ஆப்பு..?", "raw_content": "\nஆசிய கோப்பைக்கான இந்திய அணி யாருக்கு வாய்ப்பு..\n14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்குகிறது.\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 1984ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 13 முறை ஆசிய கோப்பை தொடர் நடந்துள்ளது. அவற்றில் 6 முறை இந்திய அணியும் 5 முறை இலங்கை அணியும் 2 முறை பாகிஸ்தான் அணியும் கோப்பையை வென்றுள்ளன. 14வது தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி அண்மையில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடைகிறது.\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என மொத்தம் 6 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம் பெறும்.\nசெப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இலங்கையும் வங்கதேசமும் மோதுகின்றன. செப்டம்பர் 18ம் தேதி தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் இந்திய அணி, அதற்கு மறுநாளான 19ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்திய அணி ஆட உள்ளது. ஓய்வு இல்லாமல் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் ஆடும் வகையில் அட்டவணை உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் அந்த அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் ஆசிய கோப்பையில் இந்திய அணி ஆடுகிறது. ஆசிய கோப்பை தொடருக்கான அணி தேர்வு மும்பையில் நாளை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் நடைபெறுகிறது. பிசிசிஐ அலுவலகத்தில் நாளை இந்த வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது.\nஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில், யோ யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டு பின்னர் யோ யோ டெஸ்டில் தேர்வான அம்பாதி ராயுடுவிற்கு வாய்ப்பளிக்கப்படும் என கருதப்படுகிறது. அதேபோல தொடர்ந்து தி��மையை நிரூபித்துவரும் பிரித்வி ஷா, மயன்க் அகர்வால் மற்றும் நான்கு அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிறப்பாக ஆடிய மனீஷ் பாண்டே ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் அணியின் தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா.. இஷான் கிஷனும் அபார பேட்டிங்.. முடிஞ்சா அடிங்கடா.. ராஜஸ்தானுக்கு கடின இலக்கு\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம்.. ஆர்சிபியை அசால்ட்டா ஊதித்தள்ளிய சிஎஸ்கே\nதுபாய்க்கு பறந்த புஜாரா, ஹனுமா விஹாரி..\nஆர்சிபிக்கு எதிராக அருமையான பவுலிங்.. சிஎஸ்கேவிற்கு ஆறுதல் வெற்றி வாய்ப்பு\nஐபிஎல் 2020: நீங்க “கிரேட்”டா தம்பிங்களா.. இளம் வீரர்களை வெகுவாக பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார��கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/postal-workers-continued-their-protest-on-4th-day", "date_download": "2020-10-25T17:26:17Z", "digest": "sha1:XOT3U4RA63VVF77P5C7FLFGHNOEKUL6G", "length": 10247, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அஞ்சலக அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் – அஞ்சலக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்…", "raw_content": "\nஅஞ்சலக அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் – அஞ்சலக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்…\nதிருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை தலைமை அஞ்சலக அலுவலகம் முன்பு தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ள அஞ்சலக ஊழியர்கள் 4-வது நாளில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.\nதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தலைமை அஞ்சலக அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் நான்காவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கினர்.\n“கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும்,\nஇலாகா ஊழியர்களுக்கு இணையான சலுகைகளை கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.\nஇந்தப் போராட்டத்தின் நான்காவது நாளான நேற்று ஆரணி தலைமை அஞ்சலக அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் கிராம அஞ்சலக ஊழியர்கள், அஞ்சலக அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.\nஇந்தப் போராட்டத்திற்கு அஞ்சலக ஊழியர் சங்கத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். செயலர் முனியன், பொருளாளர் டேவிட், ஆலோசகர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகாட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா.. இஷான் கிஷனும் அபார பேட்டிங்.. முடிஞ்சா அடிங்கடா.. ராஜஸ்தானுக்கு கடின இலக்கு\nநீங்க எடுத்துக்கொண்ட நே��ம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\n‘சைஸ் தான் சிறுசு; பலன்கள் பெருசு’... சின்ன வெங்காயம் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க...\nஅரபிக்கடலை பார்த்த மாதிரி அடுக்குமாடி வீடு... கோடிகளைக் கொட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார்... விலை என்ன தெரியுமா\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/trichy-building-colopsed-two-persons-killed", "date_download": "2020-10-25T17:12:12Z", "digest": "sha1:6644N5KKSI3GJOXV2D3KMA5UUOK2LZA4", "length": 9821, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து திடீர் விபத்து !! தந்தை மகன் பலியான சோகம் !!!", "raw_content": "\nதிருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து திடீர் விபத்து தந்தை மகன் பலியான சோகம் \nதிருச்சி மலைக்கோட்டை அருகே 3 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதிருச்சியில் மலைக்கோட்டை அருகே உள்ள தஞ்சை குளத்தெருவில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், மூன்று வாகனங்களில் வந்த 20 மீட்புப்படையினரும் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமூன்று குடும்பங்களைச் சேர்ந்த சுமார் பத்து பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்தனர். அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் போலீசார் மற்றும் மீட்புப்படையினருடன், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.\nகட்டிடங்களை தகர்த்து சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக நவீன கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி இளைஞர் ஒருவரும் அவரது 3 வயது மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமேலும், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nகாட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா.. இஷான் கிஷனும் அபார பேட்டிங்.. முடிஞ்சா அடிங்கடா.. ராஜஸ்தானுக்கு கடின இலக்கு\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\n‘சைஸ் தான் சிறுசு; பலன்கள் பெருசு’... சின்ன வெங்காயம் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க...\nஅரபிக்கடலை பார்த்த மாதிரி அடுக்குமாடி வீடு... கோடிகளைக் கொட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார்... விலை என்ன தெரியுமா\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவ���்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்க எடுத்துக்கொண்ட நேரம் போதும்.. மசோதாவுக்கு ஒப்புதல் கொடுங்க... ஆளுநருக்கு தமிழக பாஜக அசால்ட் பதில்..\nRR vs MI: இன்றும் ரோஹித் சர்மா ஆடல.. அதுபோக மும்பை இந்தியன்ஸில் ஒரு அதிரடி மாற்றம்.. MI முதலில் பேட்டிங்\nஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. இதுல வேற அதிமுகவில் இரட்டை தலைமை போல் டிஜிபிக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/famous-dubbing-artist-in-top-hero-movie/", "date_download": "2020-10-25T17:11:50Z", "digest": "sha1:ABHSUC5NRRCAIEVDGE4J32QGGLZC73A7", "length": 11028, "nlines": 112, "source_domain": "www.tamil360newz.com", "title": "படத்தில் நாம் கேட்டது இந்த நடிகர் மற்றும் நடிகையின் குரலா ஆச்சிரியமா இருக்கே.! - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் படத்தில் நாம் கேட்டது இந்த நடிகர் மற்றும் நடிகையின் குரலா ஆச்சிரியமா இருக்கே.\nபடத்தில் நாம் கேட்டது இந்த நடிகர் மற்றும் நடிகையின் குரலா ஆச்சிரியமா இருக்கே.\nஇவ்வளவு நாள் நாம் கேட்டது இவர்கள் குரல் தான் தமிழ் சினிமாவில் கலக்கும் டப்பிங் கலைஞர்கள். சினிமாவில் நாம் பார்க்கின்ற நடிகர் நடிகைகளின் மேல் நமக்கு ஓர் ஈர்ப்பு வருவதற்கான காரணம் அவர்களுடைய நடிப்பு மற்றும் அழகு மட்டுமின்றி அவர்களுடைய குரலும் ஓர் முக்கியத்துவம் வை���்கின்றது. பெரும்பாலான நடிகை நடிகர்கள் தனது சொந்த குரலில் பேசுவதில்லை. இவர்களுக்காக டப்பிங் செய்கின்ற கலைஞர்களைப் பற்றி பார்ப்போம்.\nசிறந்த நடிகராக நமக்கு பழக்கப்பட்ட சியான் விக்ரம் அவர்கள் நடிகர் பிரபுதேவா மற்றும் அப்பாஸ் போன்ற பிரபலங்களுக்கு டப்பிங் செய்து உள்ளார்.\nதல அஜித் நடித்த முதல் படமான அமராவதி என்ற படத்தில் அஜித்தின் குரலுக்கு பதிலாக விக்ரம் டப்பிங் செய்து உள்ளார்.\nகாதலன் படத்தில் பிரபுதேவாவிற்கு விக்ரம்தான் டப்பிங் செய்துள்ளார்.\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், விஐபி, பூச்சூடவா என்ற படத்தில் அப்பாஸ்-க்கு விக்ரம்தான் டப்பிங் செய்து உள்ளார்.\nகாந்தி படத்தில் பென்கிங்ஸ்லிக்கு சின்ன வயது காந்திக்கும் பெரிய வயது காந்திக்கும் தனது அருமையான குரலில் வித்தியாசம் காட்டியுள்ளார்.\nநடிகை ரேவதியும் பல முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் செய்து உள்ளார்.\nஆசை படத்தில் சுப்புலட்சுமிக்கு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் தபு விற்கும் மின்சார கனவு படத்தில் கஜோலுக்கும் நடிகை ரேவதி தான் டப்பிங் செய்துள்ளார்.\nஆதிபகவான் வேட்டைக்காரன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த ரவிஷங்கர் பல வில்லன் ஹீரோக்களுக்கு டப்பிங் செய்துள்ளார். டப்பிங்காக இவர் 15க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார். தில், கில்லி, பகவதி, குரு ஆகிய படத்தில் ஆஷிஷ் வித்யாருடைய நாம் கேட்ட குரல் இவருடையதுதான். பழைய தமிழ் படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி சாயாஜி ஷிண்டே இருவருக்கும் வெவ்வேறு குரல்களில் டப்பிங் செய்துள்ளார்.\nஅடுத்ததாக நடிகை சரிதா இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி நடிகை நதியா விற்கும் காதலன், பாட்ஷா போன்ற படங்கள் நடிகை நக்மா விற்கும்,கதல் தேசம் சினேகிதியே படங்களில் தபுவிற்கும் டப்பிங் செய்துள்ளார்.\nபாடகியாக உள்ள சுஜித்ரா கொஞ்சம் போல்டாக உள்ள கதாநாயகிகளுக்கும் நெகட்டிவ் சீன் உள்ள கதாநாயகிகளுக்கும் டப்பிங் செய்துள்ளார். மங்காத்தாவில் லட்சுமி மேனனுக்கும், கந்தசாமியின் ஸ்ரேயாவுக்கும், நான் சிகப்பு மனிதன் இனியா விற்கு சுசித்ரா தான் டப்பிங் செய்துள்ளார்.\nஅடுத்ததாக சபிதா ரெட்டி இவர் சிம்ரன் ஜோதிகா சினேகா நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளுக்காக டப்பிங் செய்துள்ளார் டப்பிங் செய்துள்ளார்.இவர் ஆயிரத்த���க்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் செய்து உள்ளார்.\nமுரளிகுமார் இவர் அதிகமாக சீரியலில் நடித்து உள்ளார். இவர் முதன்முதலாக ஊமை விழிகளில் அருண் பாண்டிக்கு டப்பிங் செய்துள்ளார். நாட்டாமை படத்தில் வில்லனாக நடித்த பொன்னம்பலத்திற்கு டப்பிங் செய்தவர் முரளிகுமார். மேலும் இவர் அதிகமாக ஹாலிவுட் படத்தில் டப்பிங் செய்துள்ளார்.\nPrevious articleஅஜித் இதனை பேருக்கு பல உதவிகளை செய்துயுள்ளார். பிரபல அரசியல்வாதி அதிரடி பதிவு.\nNext article“கோலம் போட வந்த பெண்.. திடீரென நடந்த பயங்கரம்… நடந்தது என்ன.\n100 கோடிக்கு இரண்டு வீடுகள் வாங்கிய பிரபல முன்னணி நடிகர் அந்த வீட்டில் இப்படி ஒரு சிறப்பு உள்ளதாம்..என்னன்னு பாருங்க..\nஇதற்காக தான் திருமணம் செய்து கொண்டேன் ஷாக் கொடுத்த நடிகை ராதிகா ஆப்தே. \nதொகுப்பாளினி அர்ச்சனாவின் உண்மையான முகத்தை கிழித்து தொங்க விட்ட பிரபல நடிகை. இதோ அவர் அடுக்கடுக்காக போட்ட பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24091", "date_download": "2020-10-25T16:34:41Z", "digest": "sha1:SDO26TC73XU33PZQYSGMRDF6IRM2IVJX", "length": 9524, "nlines": 91, "source_domain": "puthu.thinnai.com", "title": "கேட்ட மற்ற கேள்விகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகண்டு நாளும் பேசிக் கொள்ளும் ஒற்றைத் தென்னை\nநிலா இல்லாத வானம் கண்டு உறக்கமில்லையா\nஅடையும் பறவைகளில் ஏதேனும் ஒன்று\nதனித்து விடப்பட்ட தொண்டு கிழவர் ‘தொண தொண’வென்று\nசதா இரவெல்லாம் பேசித் தொலைத்தாரா\nதேங்காய்க் குலையாய்க் கனக்குமென்று தெரியவில்லையென்றா\nஒற்றைக் காலில் வானோக்கிக் காலமெல்லாம் தவமிருந்தும்\nஎந்தக் கேள்விக்கும் எதுவும் சொல்லாமல்\nசாயும் சூரியன் மேல் இரத்தச்சேறு தெறித்திருக்கும்.\nதென்னையிருந்த இடத்தில் திகம்பர வெளி நிறைந்திருக்கும்.\nகொன்று விடப் போகிறேனென்று சொல்லாமல் தென்னையிடம் நான்\nSeries Navigation கவிதைடாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1\nமிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism\nஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்\nஅருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூது\nஅகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமுன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -16\nவிறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்\nடாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்பு\nஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்\nநீங்காத நினைவுகள் – 28\nஎன்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’\nபெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…\nபரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 40\nதாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. \nசீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14\nNext Topic: தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.com/2013/12/blog-post_25.html", "date_download": "2020-10-25T17:27:38Z", "digest": "sha1:VSAV2DXZIOX6VI7PQUR7UJZWXFSX4MT6", "length": 13441, "nlines": 247, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: இன்று ஒரு ஜகத்குருவின் பிறந்தநாள்", "raw_content": "\nஇன்று ஒரு ஜகத்குருவின் பிறந்தநாள்\nஇன்று ஒரு ஜகத்குருவின் பிறந்தநாள். பழைய யுகத்தை மாற்றி புதிய யுகத்தை உருவாக்கினார். உலகில் ஏதோ ஒரு மூலையில், படாடோபம் இன்றி பிறந்து, இளைய பருவத்தில் எவரும் செய்யாத சாதனைகள் புரிந்து, வியந்து பின் தொடர்ந்த ஒரு சீடர் கூட்டத்தை உருவாக்கினார்.\nதான் ஞான இருளில் வாழ்ந்து கொண்டிருப்பதை உணராமலிருந்த உலகத்திற்கு சிந்தையும் மனமும் பெரிதளவும் மாறும் வகையில் சொல்லாலும் செயலாலும் புதுமை செய்து, ஞான ஒளி வீசி மங்காப்புகழ் பெற்றார்.\nதனக்கு முன்னர் வந்த பல சான்றோரின் கருத்தை அவர் மறுத்தார். தான் ஒரு யுகப்புருஷர் என்று உணர்ந்ததால், சில நேரம் ஆணவமும் திறமைகர்வமும் அவர் பேச்சிலும் செயலிலும் ஜொலித்தது. ஆனால் தனக்கும் எல்லை உள்ளதை அறிந்து தன்னடக்கதையும் அவர் தெரிவித்தார்.\nஅவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ரத்த சதை வாரிசு���ள் ஏதும் இல்லை. ஆனால் அவர் கொள்கைகளின் வாரிசு இல்லாத நாடே இல்லை.\nதன் வாழ்நாளில் பல சோதனைகளை சந்தித்தார். எதிர்ப்புகளும் வந்தன. ஒரு சில மாமேதைகளுக்கு மட்டுமே அவருடை வாக்கியங்களும் கொள்கைகளும் புதுச்சிந்தனைகளும் அன்று புரிந்தது. அவர் காலத்தில் இப்படி ஒருவர் இருந்தார் என்று உலகத்தின் மற்ற சமூகங்கள் அறியவில்லை. இன்றோ அவர் உலகம் போற்றும் மாமனிதர்.\nடிசம்பர் 25 – ஜகத்குரு ஐசக் நியூட்டனின் பிறந்தநாள்.\nபாட்டும் பாவமும் - கர்நாடக இசை\nசென்னை வாழ்மக்களுக்கு தலை சிறந்த கலைஞர்களின் கர்நாடக சங்கீதம் கேட் ரசிக்கும் பாக்கியம் உண்டு. சிலருக்கே இந்த அரிய வாய்ப்பு – குழந்தை பருவத...\nடிசம்பர் 31 – செல்வத் திருநாள்\nஇன்று ஒரு ஜகத்குருவின் பிறந்தநாள்\nமங்கள்யானும் நானும் - ஆழம் கட்டுரை\nபாண்டியா, நல்ல ஊர் பெயர் நின்னுடைத்து\nநான் ரசித்த சில பெயர் பலகைகள்\nவாழைத்தண்டு தோசை ராகி அடை\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nபாண்டியர் குடைவரை கோயில்கள் - 2019 பேச்சு கச்சேரி\nசோழ மன்னர்கள் வரலாறு - 2018 பேச்சு கச்சேரி\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - 2017 பேச்சு கச்சேரி\nபல்லவர் சிற்பக்கலை - கோவை வானவராயர் அரங்கம்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nலலிதங்குர பல்லவ கிருஹம் - பாடல் பெற்ற பல்லவன் கோவில்\nபேராசிரியர் சுவாமிநாதனுடன் ஒரு நேர்காணல் - பொதிகை டிவி\nகடலோடி - நூல் அறிமுகம்\nபண்டைய நாகரீகங்களின் கணிதமும் வானியலும்\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் 2014 - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் அறிமுகம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் அறிமுகம்\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nபாடல் பெறும் பரந்தாமன் ஆலயங்கள் - நூல் அறிமுகம்\nபாட்டும் பாவமும் - கர்நாடக இசை\nசென்னை வாழ்மக்களுக்கு தலை சிறந்த கலைஞர்களின் கர்நாடக சங்கீதம் கேட் ரசிக்கும் பாக்கியம் உண்டு. சிலருக்கே இந்த அரிய வாய்ப்பு – குழந்தை பருவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/06-sp-937756240/5499-2010-04-11-19-24-43", "date_download": "2020-10-25T16:43:29Z", "digest": "sha1:WA7T76EDCZAQRGIYFLI3Z4SBAHLYIMCU", "length": 26996, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "தலையங்கம்-பங்கேற்பை நல்குக!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங���கள், தோழர்களே\nதலித் முரசு - பிப்ரவரி 2006\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nதலித் முரசு - பிப்ரவரி 2006\nதலித் முரசு ஆசிரியர் குழு\nபிரிவு: தலித் முரசு - பிப்ரவரி 2006\nவெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2010\nஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, சமூக மாற்றத்திற்கான ஒரு சிறு முயற்சியாகத்தான் \"தலித் முரசு' தொடங்கப்பட்டது. மாதம் ஓரிதழே எனினும், அது குறைந்தது பத்தாண்டுகளுக்காவது இடைவிடாது வெளிவர வேண்டும் என்ற தீர்மானத்துடன்தான் செயல்பட்டோம். அந்த நோக்கம் நிறைவேற, இன்னும் ஓராண்டு எஞ்சியிருக்கிறது. நாம் பயணிக்க வேண்டிய தொலைவு நெடியது எனினும், கடந்து வந்த பாதையில் நாம் ஏற்றுக் கொண்ட கொள்கைப் பயணம் மற்றும் செயல்பாடுகள் மீதான ஒரு திறந்த விமர்சனத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.\nவேறு எவரைக் காட்டிலும், தலித் முரசின் வாசகர்களே இத்திறனாய்வை சிறப்புற செய்ய முடியும். இத்தகைய விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாகவும், பங்கேற்புப் பூர்வமாகவும் அடுத்த கட்ட நகர்வை நோக்கியும் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் அடுத்த பத்தாண்டுகளுக்கான செயல்திட்டத்தை வடித்தெடுக்க முடியும். எனவே, வாசகர்கள் தங்கள் பகுதியில் இதழை அறிமுகப்படுத்த/விற்பனை செய்ய/வாசகர் வட்டம் அமைக்க, தங்களின் ஒப்புரவை நல்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.\nநாம் இடையறாது முன்வைக்கும் எளிய கோரிக்கையையே மீண்டும் நினைவூட்டுகிறோம். ஒரு வாசகர், குறைந்தது ஒரேயொரு வாசகரை அறிகப்படுத்தினாலே போதும். இதழின் விற்பனை எண்ணிக்கை, பன்மடங்கு அதிகரிக்கும். கடந்த ஆகஸ்ட் திங்களில் \"முதல் உதவி'க்கான வேண்டுகோள் விடுத்திருந்தோம். வெகு சிலரே நமக்குத் தோள் கொடுக்க முன்வந்தனர். இருப்பினும், கிடைக்கும் வாய்ப்புகளைப் பற்றிக் கொண்டு, கொள்கைச் சமரசமின்றியும், தொய்வின்றியும் செயல்பட உறுதி பூண்டுள்ளோம். சாதி ஒழிப்பு என்ற இலக்கை நோக்கிய நம் பயணத்தில், இன்னல்களை உரமாக்கிச் செயல்படுகிறோம். இலக்கை நோக்கிய அம்பு முழு வீச்சுடன் பாய, இயன்றவரை வளையக்கூடிய திண்மையைப் பெற்றிருக்கிறோம். அதேவேளை, வில்லை உடையாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்தச் சமூகத்திற்கும் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஒரு தலித் பத்திரிகையின் தேவையை தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதன் முக்கியத்துவத்தை இந்தச் சமூகம் சரிவர உணர்ந்ததாகத் தெரியவில்லை களத்தில் நடைபெறும் போராட்டங்களை வரலாறாக மாற்றும் தன்மை, பத்திரிகைக்கு உள்ளது; விடுதலைக்கான விழிப்புணர்வை, நூல்களும் பத்திரிகைகளுமே பரவலாக்கும்; அதன் மூலம் ஓர் ஒருங்கிணைப்பும் உருவாகும். இருப்பினும், பகட்டு அரசியலுக்கு அளிக்கும் ஆதரவில் நூறில் ஒரு பங்குகூட, நம்மை அடிமைத் தளையிலிருந்து முற்றாக விடுதலை செய்யும் நூல்களுக்கும் ஏடுகளுக்கும் படித்த தலித் மக்கள் அளிப்பதில்லை என்பது பெரிதும் வருந்தத்தக்கது. நாம் \"தலித் முரசு'க்காக மட்டும் இதைச் சொல்லவில்லை; இயக்க ஏடுகளுக்கும், பிற தலித் இதழ்களுக்கும் சேர்த்துதான் குறிப்பிடுகிறோம்.\nவரலாறு தெரியாதவர்கள், வரலாற்றை உருவாக்க முடியாது என்பது மட்டும் அல்ல; வரலாற்றை முறையாகப் பதிவு செய்யாதவர்களும், தங்கள் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாது.\nஓர் அமைப்பாக/நிறுவனமாக நாம் இயங்கினால்தான் ஓரளவுக்காவது திறம்படச் செயலாற்ற முடியும். 1940களின் இறுதியில், டாக்டர் அம்பேத்கர், மாவட்டங்கள் தோறும் ஒரு சமூக மய்யம் அமைக்க விரும்பினார். மேற்கத்திய நாடுகளில் இருக்கும் சமூகக் குடியிருப்புகள் போல, தீண்டத்தகாத மக்களின் சமூக, பண்பாட்டு வாழ்வியல் நிலைகளில், பழக்க வழக்கங்களில் ஒட்டுமொத்த மாற்றத்தை ஏற்படுத்துவதும், இம்மக்களிடையே ஒருமித்த நோக்கத்தையும், ஒருங்கிணைந்த செயல்பாடுகளையும் உருவாக்குவதுமே இம்மய்யத்தின் நோக்கம். ஆனால், இந்நோக்கம் நிறைவேறாமலேயே போய்விட்டது. அண்ணலின் தொலைநோக்குச் செயல்திட்டத்தை, ஒன்பதாம் ஆண்டுச் சிறப்பிதழில் வெளியிட்டிருந்தோம். அதை விரைவில் ஒரு சிறு கையேடாகவும் ‘தலித் முரசு' வெளியிட இருக்கிறது. அதன் முக்கியத்துவம் கருதி, அதிலிருந்து சில முக்கிய பகுதிகளை, அடுத்த பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்.\nநம்மீதான பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க, அம்பேத்கர் வலியுறுத்திய சமூக மய்யத்தை உருவா��்குவது இன்றியமையாத ஒன்றாகும். இதுகுறித்து இடையறாது பிரச்சாரம் செய்வதே பத்தாம் ஆண்டில் நமது தன்மையான செயல் திட்டங்களில் ஒன்றாக இருக்கும்.\nநம் இயக்கம் வெற்றிபெற...: அம்பேத்கர்\nஒரு வரலாற்று மாணவன் என்ற அடிப்படையில் அறிவாழமிக்கப் பார்வையுடன் அணுகினால், ஒரு சமூகத்திற்குப் புத்துயிரூட்ட, அரசியல் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், சமூக, பொருளாதார மற்றும் நெறி சார்ந்த கொள்கைகளே வேறு எதை விடவும் முக்கியமானதாக எனக்குத் தெரிகிறது. மக்களின் சமூக, பொருளாதார மற்றும் நெறி சார்ந்த எழுச்சிக்கான ஒரு வழியாக மட்டுமே அரசியல் சக்திகள் இருந்திருக்கின்றன.\nநான் தொடக்க நிலையிலிருந்தே அரசியல் இயக்கத்தைவிட, சமூக இயக்கத்திற்கே மாபெரும் அழுத்தத்தையும் முக்கியத்துவத்தையும் அளித்து வந்திருக்கிறேன். என்னுடைய 25 ஆண்டுகால பொது வாழ்க்கையின் பெரும் பகுதியை தீண்டத்தகாத மக்களின் சமூக மேம்பாட்டுக்காகவே செலவழித்திருக்கிறேன். நான் ஓர் அரசியல்வாதி மட்டுமே என்ற என் மீதான கருத்தைத் திருத்தவே இதை இங்கு குறிப்பிடுகிறேன். நான் ஓர் அரசியல்வாதி என்பது தவறான கருத்து.\nநம்முடைய இயக்கம் வெற்றி பெற வேண்டும் எனில், பின்வரும் மூன்று தேவைகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதில் இரு கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது. 1. ஒரு மய்ய தலைமைச் செயலகம் 2. அர்ப்பணிப்புடன் கூடிய நன்கு பயிற்சி பெற்ற செயல்வீரர்கள் 3. நிதி ஆதாரம். இத்தகைய வழிமுறைகள் இருந்தால்தான் நம்முடைய இயக்கம் உறுதியாக, நிரந்தரமாக இயங்க முடியும். இம்மூன்று முக்கிய தேவைகளுள் ஒரு சமூக மய்யத்தை மய்ய தலைமைச் செயலகமாக நிறுவுவதே, இவற்றுள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஒரு சமூக மய்யம் நிறுவப்பட்டு விட்டால், இயக்கத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் வகுத்த திட்டத்தின்படி ஒருங்கிணைக்க உதவியாக இருக்கும். மேலும் இது, அர்ப்பணிப்புள்ள முழுநேர செயல்வீரர்களுக்கான ஊதியத்திற்கும், சமூக செயல்பாடுகளுக்கான செலவுகளுக்கும் வருவாய் ஈட்டக்கூடியதாக இருக்கும்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தீண்டத்தகாத மக்களுக்கென ஒரு சமூக மய்யம் கண்டிப்பாகத் தேவை என்பதில், எந்த சந்தேகம் இருக்க வேண்டியதில்லை. உண்மையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒன்று வழங்குவது என்பது என்னுடைய திட்டம். எனினும் தொடக்கத்தில் எங்காவது ஓடத்தில் இது நிறுவப்பட வேண்டும். எனவே, இதை பம்பாயில் நிறுவுவது, ஒரு நல்ல தொடக்கமாக அமையக்கூடும் என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன்.\nஇவ்வியக்கத்திற்கான தோற்றுவாயாக பம்பாய் அமைந்துள்ளது. இதன் தொடக்க கட்டமாக, முறையான நிரந்தர அமைப்பு பம்பாய் மாநகரத்தில் அமைய உள்ளது. பம்பாயில் நிறுவப்பட உள்ள சமூக மய்யம், தீண்டத்தகாத மக்களின் மேம்பாட்டுக்கான சமூக, பொருளாதார, கல்வி செயல்பாடுகளுக்கான ஒரு மாதிரியாக மட்டுமே இருக்காது. புதிய சிந்தனைகள் ஒளிரும் மய்யமாகவும், ஒட்டுமொத்த நல்லிணக்கத்திற்கான பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் மய்யமாகவும் இது அமையும்.\nபல்வேறு சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் எடுத்த முயற்சிகளுக்குப் பிறகும் நாடு சந்தித்திருக்கும் முன்னேற்றம் என்பது, நிறைவு அளிக்கக்கூடிய வகையில் இல்லை. உண்மையில், பிரச்சினையின் ஒரு முனை அளவே இதுவரை விவாதிக்கப்பட்டுள்ளது. ஒரு பெரும் திரளாகக் கருதப்படும் தீண்டத்தகாத மக்கள், வேறு எவரையும் விடவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுடைய சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் முன்னேற்றம் ஒவ்வொரு நிலையிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகிறது. உதவிக்காக மற்றவர்களை சார்ந்திருப்பது இம்மக்களிடையே நயவஞ்சகமாக ஊட்டப்பட்டு வருகிறது. இது, தீண்டத்தகாத மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதற்குத் தகுதியற்றவர்களாகவும் அவர்களை மாற்றி விடுகிறது.\nதங்களின் லட்சியத்திற்கானப் பாதையில் குறுக்கிடும் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, பல்லாண்டுகால அடிமைத் தளையிலிருந்து உண்மையான விடுதலை பெறுவதற்கான ஆற்றல், கண்டிப்பாக இம்மக்களிடமிருந்தே வர வேண்டும். ஏனெனில், தீண்டத்தகாத மக்களின் இப்புதிய இயக்கம் அதாவது தங்களுக்கான இயக்கம் நான் உறுதியாகச் சொல்கிறேன், அது அவர்களை மேம்படுத்தி வெற்றிக்கு வழிவகுக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மற���ப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalcatalog.com/lenoxseosolutions.us/ta/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-10-25T17:01:37Z", "digest": "sha1:4MCZDIIZTJQEJYVYJTH4DOA4E5T32EMQ", "length": 4866, "nlines": 129, "source_domain": "globalcatalog.com", "title": "Lenox Seo Solutions :", "raw_content": "\nஎன்னை ஞாபகம் · கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் * செய்தி *\nஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/09/19/11-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-22-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-10-25T16:36:21Z", "digest": "sha1:AQNWHN7FUS4DIQNBY4MIWGSFK3X53WY2", "length": 6724, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "11 வயது சிறுமிக்கு 22 வயது இளைஞனுடன் திருமணம்- தடை விதித்த அதிகாரிகள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் 11 வயது சிறுமிக்கு 22 வயது இளைஞனுடன் திருமணம்- தடை விதித்த அதிகாரிகள்\n11 வயது சிறுமிக்கு 22 வயது இளைஞனுடன் திருமணம்- தடை விதித்த அதிகாரிகள்\nதெஹ்ரான் – வயது சிறுமிக்கும் 22 வயது இளைஞனுக்கும் நடைப்பெற்ற திருமணத்தை அந்நாட்டு அதிகாரிகள் தடை செய்துள்ளனர். வலுக்கட்டாயமாக தனது உறவுக்கார இளைஞனுடன் திருமணம் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவியதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இத்திருமண விவகாரம் பலருடைய கோபத்திற்கும் கண்டனத்திற்கும் ஆளாகியிருந்தது.\nகடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி பாஹ்மேய் என்னும் இடத்தில் அத்திருமணம் நிகழ்ந்தது. ஆனால், அந்த காணொளி செப்டம்பர் 1ஆம் திகதி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதோடு உள்நாட்டு செய்தி தொலைக்காட்சிகளிலும் ��ந்த காணொளி விரைவாக பகிரப்பட்டது. அந்த காணொளியில் அந்த சிறுமி பெற்றோர் சம்மத்ததுடன் எனக்கு விருப்பம் என்று கூறும் ஒலியும் பதிவாகியுள்ளது.\nஇருந்தபோதிலும், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. காரணம், பதின்ம வயது சிறார்களின் திருமணங்கள் சட்டப்படி குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆணுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nPrevious articleஅதிபரை குறி வைத்து குண்டு வெடிப்பு : ஆப்கானில் 48 பேர் பலி\nNext articleபள்ளியில் ஏற்பட்ட தீவிபத்து: 28 மாணவர்கள் பலி\nஉலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன\nசூரியனால் பூமிக்கு ஆபத்து – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஒரு நற்செய்தியை வெளியிடவிருப்பதாக நாசா அறிவிப்பு\nஇன்று 1,228 பேருக்கு கோவிட் தொற்று- எழுவர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபிரேசிலில் மேலும் 447 பேர் பலி\nபிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/19/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-10-25T16:24:27Z", "digest": "sha1:XNHMXI7DNOICURZG2VIGLACRCPTYLWZK", "length": 12688, "nlines": 119, "source_domain": "makkalosai.com.my", "title": "அரசியல் தலைவர்களை விசாரிப்பது யாருடைய தூண்டுதலால் அல்ல- ஐஜிபி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா அரசியல் தலைவர்களை விசாரிப்பது யாருடைய தூண்டுதலால் அல்ல- ஐஜிபி\nஅரசியல் தலைவர்களை விசாரிப்பது யாருடைய தூண்டுதலால் அல்ல- ஐஜிபி\nஈப்போ: ஒரு சில அரசியல் தலைவர்களை விசாரணைக்கு அழைக்க காவல்துறை எடுத்த முடிவு எந்தவொரு குழுக்களிடமிருந்தோ அல்லது அரசியல் கட்சிகளிடமிருந்தோ ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவாக இல்லை என்று காவல்படை தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹமீட் படோர் இன்று தெரிவித்தார்.\nஅரசியல்வாதிகளை புக்கிட் அமானுக்கு அழைப்பதற்கான முடிவு அவர்களை கைது செய்யவோ அல்லது சித்திரவதை செய்யவோ இல்லை என்று அப்துல் ஹமீட் கூறினார். காவல்துறையினர் அரசியல்வாதிகளிடம் இருந்து அறிக்கைகளை பெற அழைப்பதாகவும் அதே வேளை அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்��ுள்ள அறிக்கைகள் குறித்த விளக்கத்தை பெறவும் தான் என்று அவர் விளக்கினார்.\nபுக்கிட் அமான் விசாரணை பிரிவு, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட சிறப்பு வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை வழங்கியுள்ளது. முன்னர் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக நாடு முழுவதும் சில தனிநபர்கள் தாக்கல் செய்த பல அறிக்கைகளை மதிப்பாய்வு செய்தது. எனவே, பல அரசியல்வாதிகளின் அறிக்கையை பதிவு செய்ய அழைக்கப்பட்டனர், எந்தவொரு குழுவினரின் அல்லது அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.\nஎதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது அடக்குமுறை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் கூட தனக்கு உத்தரவிட்டதாக அப்துல் ஹமீட் சுட்டிக்காட்டினார். சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் முன்னதாக வரவழைக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (எம்.சி.ஓ) அமல்படுத்தியதால் இது தாமதமாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.\nவிசாரணையை மேற்கொள்ளும்போது காவல்துறையினர் நிலையான இயக்க நடைமுறைகள் (எஸ்ஓபி) மற்றும் சட்டத்தை பின்பற்றியதாகவும், எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும் போலீஸ் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்றார். நாங்கள் அவர்களை (அரசியல்வாதிகள்) அழைத்தோம், அவர்கள் எப்போது ஒரு அறிக்கையை வழங்க சுதந்திரமாக இருப்பார்கள் என்பதைக் கண்டறிய. நாங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை, அறிக்கையை பதிவு செய்யும் போது எனது அதிகாரிகளை வன்முறையைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன்.\nஅறிக்கையை பதிவு செய்த பின்னர், அவதூறு செயல் இருப்பதாக போலீசார் கண்டறிந்தால், அரசியல்வாதி ஒரு பாதிக்கப்பட்டவர் என்று பொருள், அவர்களை அவதூறு செய்தவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறினார்.கடந்த செவ்வாயன்று, டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோ, குழந்தை திருமணம் தொடர்பான ஒரு சமூக ஊடக பதிவினை விசாரிப்பதற்காக புக்கிட் அமானில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறினார்.\nடுவிட்டர் பதிவு குறித்து விசாரிக்க என்னை புக்கிட் அமானுக்கு அழைத்திருந்தனர். இப்போதெல்லாம் கேள்விகளை கேட்க கூட அனுமதிக்���ப்படவில்லை … மே மாதம் நாடாளுமன்ற அமர்வின் போது எங்களுக்கும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படவில்லை என்று அவர் டுவிட்டர் பதிவில் அசல் டுவிட்டர் ஸ்கிரீன் ஷாட்டுடன் கூறினார்.\nநேற்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாடிக் அப்துல் ரஹ்மானை புக்கிட் அமானில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேசத் துரோகச் சட்டத்தின் பிரிவு 4 (1) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு எனது முழு ஒத்துழைப்பையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். Berani kerana benar ( நான் தைரியமாக இருப்பதால் ) ”என்று சையத் சாடிக் ஒரு டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஜோகூரில் 7 தொகுதிகளை பெர்சத்து பறிகொடுக்கும் – மஸ்லீ மாலிக் எச்சரிக்கை\nNext articleமகாதீர் பிரதமர் வேட்பாளரா\nஇன்று நடைபெறவிருந்த பிரதமருடான சந்திப்பு ரத்து\nமாமன்னரின் முடிவை அமைச்சர்கள் நினைவில் வைத்திருக்கின்றனர் : முஹிடின்\nஇன்று நடைபெறவிருந்த பிரதமருடான சந்திப்பு ரத்து\nமாமன்னரின் முடிவை அமைச்சர்கள் நினைவில் வைத்திருக்கின்றனர் : முஹிடின்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇறப்பு-இறுதி சடங்கில் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்\nமுன்னாள் அதிகாரிகளை சந்தித்தார் ஓசிபிடி நிக் எஸானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/04/11/vijaykanth.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-10-25T17:35:35Z", "digest": "sha1:4BMLVUBUFF6JAOLYMAZHGVX7PIMPYFRO", "length": 11585, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரமணா விஜயகாந்த்தின் புள்ளி விவர பிரசாரம் | Vijaykanths campain against DMK and ADMK - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்துத்துவா என்பது மணி அடிப்பது அல்ல..முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து பாருங்க.. உத்தவ் தாக்கரே உக்கிரம்\nஅதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாம�� வேண்டுகோள்\nடார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nஎல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்\nதிண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nMovies ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nSports 3 ஓவரில் 71 ரன்.. வேற எந்த டீமாலும் இப்படி அடிக்க முடியாது.. அந்த ஒரு டீமால் மட்டும் தான் முடியும்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரமணா விஜயகாந்த்தின் புள்ளி விவர பிரசாரம்\nமத்திய அரசு தரும் ஒரு ரூபாயில் 13 பைசாவை மட்டுமே மக்களுக்காகசெலவிடுகிறார்கள். மீதமுள்ள 87 பைசாவை கொள்ளையடித்து விடுகிறார்கள் என்றுபுள்ளி விவரங்களுடன் பேசி ஓட்டு கேட்டார் ரமணா விஜயகாந்த்.\nமங்களூர் தொகுதி தே.மு.தி.க.வேட்பாளர் துரை.மகாதேவனை ஆதரித்து பல்வேறுபகுதிகளில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விஜயகாந்த்பேசுகையில்,\nதிமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஓட்டுப் போடுவதை நிறுத்தினால்தான் லஞ்ச,ஊழல் ஒழியும். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் திமுக ஐந்து ஆண்டுகளும்,அதிமுக ஐந்து ஆண்டுகளும் பதவியில் இருந்து விட்டன.\nஇந்த முறை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அதன் பிறகு எனது நல்லாட்சியைப்பாருங்கள். நான் ஒரு முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்து விட்டால் அடுத்த 50ஆண்டுகளுக்கு என்னை யாராலும் அகற்ற முடியாது.\nமத்திய அரசு தரும் ஒரு ரூபாயில் 13 பைசாவை மட்டுமே மக்களுக்காகசெலவிடுகிறார்கள். மீதமுள்ள 87 பைசாவ��� கொள்ளையடித்து விடுகிறார்கள். இந்தபகாசுர ஊழலை ஒழித்தால்தான் 50 சதவீத நிதியாவது உங்களை வந்தடைய முடியும்.\nஇப்போது எல்லோரும் ஏகப்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கிறார்கள். 2ரூபாய்க்கு அரிசி, கலர் டிவி என்று திமுக கூறுகிறது. இவையெல்லாம் விஜயகாந்த்வந்த பின்னர் ஏற்பட்ட பயத்தால்தான் அறிவிப்புகளாக வெளியாகியுள்ளன என்றார்விஜயகாந்த்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sachin-pilot-may-lose-his-job-in-congress-bjp-also-not-keen-to-take-him-391288.html", "date_download": "2020-10-25T16:10:18Z", "digest": "sha1:UCTYL4SQIYX257MEYMUXAFKM4U6FO2UV", "length": 21791, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sachin Pilot: சச்சின் பைலட்: கழட்டிவிடும் காங்கிரஸ்.. பாஜகவும் அழைக்கவில்லை.. தனித்துவிடப்படும் சச்சின் பைலட்.. செம டிவிஸ்ட்! | Sachin Pilot may lose his job in Congress, BJP also not keen to take him - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nஎல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்\nதிண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nபீகார் சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவு- தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா பாதிப்பு\nவருங்கால முதலமைச்சர் உதயகுமார்... ஆர்வமிகுதியில் வாழ்த்துக் கோஷம் எழுப்பிய ஆதரவாளர்கள்..\nபஞ்சாப் பாணியில் ராஜஸ்தான்... புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் -கெலாட்\nராஜஸ்தானில் மீண்டும் வெடிக்கிறது குஜ்ஜார் இன மக்களின் போராட்டம்... காங்கிரஸ் அரசுக்கு குடைச்சல்..\nநீட் மாணவர்கள் குவியும் கோட்டா சிட்டி.. 5000 கோடி பிசினஸ்.. எப்படி சாத்தியம்\nராஜஸ்தானில் இடஒதுக்கீடு போராட்டம்... இன்று குஜ்ஜார் மகாபஞ்சாயத்து கூட்டம்- இணையசேவை துண்டிப்பு\nராஜஸ்தானில் பயங்கரம்.. 3 தினங்கள் அடைத்து வைத்து இரு மைனர் சகோதரிகள் பலாத்காரம்\nமருத்துவக் கல்லூரி கட்ட ரூ. 100 கோடி நன்கொடை... தொழிலதிபர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nMovies எல்லா வண்டியும் நல்லா ஓடணும்.. ஆயுத பூஜை.. வண்டிக்கு பூஜை போட்ட கவின்.. குவியுது லைக்ஸ்\nSports சின்னப் பையன்.. அவரை சமாளிக்க முடியலை.. சிஎஸ்கே வெற்றி.. திட்டம் போட்டு ஏமாந்த கோலி\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகழட்டிவிடும் காங்கிரஸ்.. பாஜகவும் அழைக்கவில்லை.. தனித்துவிடப்படும் சச்சின் பைலட்.. செம டிவிஸ்ட்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திரும்பி இருக்கும் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது. இவரை பாஜக தரப்பும் அழைக்கவில்லை என்பதால் அரசியலில் இவர் தனித்து விடப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\nராஜஸ்தான் அரசியலில் இன்று மிகப்பெரிய அரசியல் திருப்பங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அங்கு முதல்வர் அசோக் கெலாட் ஆட்சி கவிழுமா அல்லது துணை முதல்வர் சச்சின் பைலட்டின் தரப்பு தோல்வி அடையுமா என்று விரைவில் தெரிந்துவிடும்.\nதற்போது வந்திருக்கும் புள்ளி விவரங்களின் படி அசோக் கெலாட் தரப்பிற்கு 101 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இன்னொரு பக்கம் சச்சின் பைலட் தரப்பிற்கு 18 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்கிறார்கள்.\nதுணை முதல்வராக இருந்தும்.. ராஜஸ்தானில் ஆட்சியை கலைக்க சச்சின் பைலட் துடிப்பது ஏன்\nநேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லோருக்கும் கட்சி கொறடா மூலம் விப் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. மீட்டிங்கிற்கு வராத எம்எல்ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனாலும் அசோக் கெலாட் தலைமையில் நடந்த இந்த மீட்டிங்கிற்கு சச���சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 12 பேர் வரவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதையடுத்து சச்சின் பைலட் உடன் சமாதானம் பேச நேற்று மூன்று விதமாக தூது அனுப்பப்பட்டது. முதலில் சச்சின் பைலட்டிற்கு நெருக்கமான மூத்த தலைவர்கள் மூலம் தூது அனுப்பப்பட்டது. அதன்பின் நேரடியாக தொலைக்காட்சிகளில் சச்சினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதோடு இன்று காலை சச்சின் பைலட்டிற்கு கடிதங்களும் கூட அனுப்பப்பட்டது.\nதிரும்பி வந்துவிடுங்கள். பேசி தீர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு நல்ல பதவி கிடைக்கும். மீண்டும் கட்சிக்குள் வந்து விடுங்கள் என்று அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் எந்த அழைப்பையும் சச்சின் ஏற்கவில்லை. என்ன நடந்தாலும் என்னால் வர முடியாது என்று அவர் கூறிவிட்டார். இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் உள்ளே தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை உருவானது.\nஇந்த நிலையில் இன்று மீண்டும் அங்கே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ளாத எம்எல்ஏக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்றே காங்கிரஸ் தரப்பு கூறி இருந்தது. ஆனால் அதையும் மீறி இன்று நடந்த மீட்டிங்கிலும் சச்சின் பைலட் கலந்து கொள்ளவில்லை. அவரின் ஆதரவு எம்எல்ஏக்களும் கூட இன்று நடந்த மீட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று நடந்த மீட்டிங்கை மொத்தம் 18 எம்எல்ஏக்கள் புறக்கணித்து இருக்கிறார்கள். இதனால் காங்கிரஸ் தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. இவர்கள் எல்லோருக்கும் நோட்டீஸ் அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. இதில் சச்சின் பைலட் மீது ஸ்பெஷல் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். அவரின் துணை முதல்வர் பதவி நீக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.\nஇவர் தான் பாஜகவில் சேர போகிறேன் என்ற செய்தியையும் மறுத்து இருக்கிறார்கள். அதேபோல் இவரை பாஜக தரப்பும் அழைக்கவில்லை. இவருக்கு பெரிய அளவில் எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை என்பதால் பாஜக இவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் அரசியலில் இவர் தனித்து விடப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் விரைவில் இவர் தனிக்கட்சி தொடங்கவும் வாய்ப்புள்���து என்கிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகழுதையின் வாயில் புல்லுடன் ஒரு பாம்பு.. இரண்டும் நடத்திய உயிர் போராட்டம். அரிய சம்பவம் நடந்தது என்ன\nசச்சின் பைலட்டின் கை ஓங்குகிறது.. அவினாஷ் பாண்டே நீக்கம்.. ராஜஸ்தானில் திருப்பம்\nராஜஸ்தானில் பின் வாங்கிய பாஜக...விளாசிய அசோக் கெலாட்...மடங்கிய சச்சின்\nராஜஸ்தான் சட்டசபை...இடம் மாற்றம்...சச்சினின் துணிச்சல் வீரர் பேச்சு\nராஜஸ்தான் சட்டசபை...நம்பிக்கை வாக்கெடுப்பு...அசோக் கெலாட்...காங்கிரஸ் ஆட்சி தப்பியது\nராஜஸ்தான் சட்டசபை.. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு.. முதல்வர் அசோக் கெலாட் திட்டம்\nராஜஸ்தான் களேபரம்: நாங்களே நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டுவருவோம்... பாஜகவுக்கு கெலாட் பதிலடி\nஊடலுக்கு பின்னர் முதல் சந்திப்பு,,,சச்சின் அசோக் கெலாட்... ராஜஸ்தானில் அரசியல் மாற்றம்\nசந்திக்கும் எதிரெதிர் துருவங்கள்.. இன்று சச்சின் பைலட்-அசோக் கெலாட் மீட்டிங்.. ராஜஸ்தானில் திருப்பம்\nஅப்செட் இருக்கத்தானே செய்யும்.. என்ன செய்வது.. சச்சின் பைலட் ரிட்டர்ன் பற்றி அசோக் கெலாட் கருத்து\nஅதிருப்தி எம்எல்ஏக்கள்...குறைகளை நிவர்த்தி செய்வேன்... அசோக் கெலாட் உறுதி\nசச்சின் பைலட் ரிட்டர்ன்.. சாதித்தது சோனியாவா, பிரியங்காவா ம்ஹூம்.. இருவருக்கும் கிரெடிட் இல்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajasthan sachin pilot congress ராஜஸ்தான் காங்கிரஸ் சச்சின் பைலட் அசோக் கெஹ்லட் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sharukhan-twitter-about-csk-kkr-match/", "date_download": "2020-10-25T16:33:49Z", "digest": "sha1:IUDSDJR4Y75F7A5BLPIMG6RCXCL3F6J5", "length": 4708, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "தோத்தாலும் ஜெயிச்சாலும் விசில் போடு..! ஷாருக்கானின் அதிரடி ட்வீட் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதோத்தாலும் ஜெயிச்சாலும் விசில் போடு..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதோத்தாலும் ஜெயிச்சாலும் விசில் போடு..\nசென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2-ம் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஇந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் ஷாருக்கான். இவருக்கு பாலிவுட் திரையுலகில் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார். டிவி தொக��ப்பாளராக பணியாற்றிய இவர் பின்பு திரையில் தோன்றி மாபெரும் வெற்றி கண்டார்.\nநேற்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2-ம் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளரான ஷாருக்கான் விளையாட்டு பார்ப்பதற்காக சென்னைக்கு வந்தார்.\nஆனால் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இருப்பினும் சாருக் கான் அவரது ட்விட்டர் பக்கத்தில் நான் சென்னையிலிருந்து மும்பைக்கு செல்கிறேன் இதோ என்னுடைய சென்னை செல்பி.\nமேலும் சென்னையில் எனக்கு திரைப்பட நண்பர்கள் இருப்பதாகவும் சென்னை ஸ்டேடியத்தில் அனைத்து ரசிகர்களையும் பார்த்ததாகவும் பின்பு விசில் போடு என ட்வீட் செய்துள்ளார்.\nRelated Topics:சென்னை சூப்பர் கிங்ஸ், பாலிவுட், பாலிவுட் நடிகர், ஷாருக்கான்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=608871", "date_download": "2020-10-25T17:39:47Z", "digest": "sha1:3ZF5WQ3JXALFNNOZ22WR2HADYLAH4NRD", "length": 6663, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "லாரி மோதியதில் ஒருவர் பலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nலாரி மோதியதில் ஒருவர் பலி\nபூந்தமல்லி: திருவள்ளூர் அருகேயுள்ள புட்லூர் பகுதியை சேர்ந்தவர் சுமன்(40), இவர் நேற்று மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக பைக்கில் சென்றார். பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை சிக்னலில் பைக்கில் நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில் சுமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.\nலாரி மோதி ஒருவர் பலி\nமாணவர் இடஒதுக்கீட்டு சதவிகிதத்தை குறைத்தது பச்சை துரோகம்: உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதமிழகத்தில் மேலும் 2,869 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.6 லட்சமாக உயர்வு; இதுவரை 6.67 லட்சம் பேர் குணம்.\nஅமைச்சர் துரைக்கண்ணுவின�� உடல்நிலை கவலைக்கிடம்; கொரோனாவும் நுரையீரல் பாதிப்பும் உள்ளது: மருத்துவமனை அறிக்கை..\nதமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஈடுபடும் அரசின் நடவடிக்கையைத் திரும்பப் பெற துரைமுருகன் வலியுறுத்தல்..\nதாமதமாகும் உள்ஒதுக்கீடு மசோதா: ஆளுநர் பன்வாரிலாலை பிற்பகல் 3.30 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி..\nவடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..\n7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..\nபெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..\n: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..\nஉலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/250735/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T17:32:22Z", "digest": "sha1:W65HXRUWJKNCFGRPF5KB2Y264BMPVSY7", "length": 7094, "nlines": 83, "source_domain": "www.hirunews.lk", "title": "இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்த விடயம்..! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்த விடயம்..\nகண்டி பூவெளிகட பகுதியில் நேற்று கட்டிடம் இடிந்து வீழ்ந்தமையை அடுத்து தாம் தலைமறைவானதாக வெளியான செய்தியை அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மறுத்துள்ளார்.\nகுறித்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த மற்றுமொருவரின் வீட்டில் தாம் தங்கியிருந்;ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, கண்டி - பூவெளிகட பகுதியில் நேற்று இடிந்து வீழ்ந்த கட்டிடம் இயற்கை அனர்த்தம் காரணமாக ஏற்படவில்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nகுறித்த கட்டிடத்தின் அஸ்திவாரம், கட்டு��ாணம் மற்றும் நிலத்தின் நிலையற்ற தன்மை காரணமாக அனர்த்தம் நேர்ந்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.\nஅத்துடன் குறித்த கட்டிடம் பள்ளத்தாக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nமேலும் அருகிலுள்ள கட்டிடங்களையும் தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.\nஇதேவேளை அனர்த்தத்திற்குள்ளான குறித்த கட்டிடம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nஇந்தநிலையில் உரிய அனுமதிகளின் அடிப்படையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கண்டி மாநாகர சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று இடிந்து வீழ்ந்த கட்டிடத்திற்கு அருகிலுள்ள கட்டிடங்களிலிருந்த 20 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.\nகண்டி - பூவெளிகட பகுதியில் நேற்று அதிகாலை குறித்த 5 மாடிக்கட்டிடம் இடிந்து அதன் அருகில் உள்ள வீடொன்றின் மீது வீழ்ந்து இந்த அனர்த்தம் நேர்ந்தது.\nஇந்த அனர்த்தத்தில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கியிருந்த நிலையில் அவர்களில் 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.\nஎனினும் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டிருந்ததுடன் அதன் பின்னர் குழந்தையின் தாயும், தந்தையும் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பில் மேலும் சில பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு..\nமூன்று காவற்துறை பிரிவுகளுக்கு நாளை முதல் ஊரடங்கு தளர்வு\nதற்காலிகமாக மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்..\nஅமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இருந்து பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு...\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை\nகண்டேனர் வண்டிக்குள் 7 பேர் உயிரிழப்பு – சைபிரியாவில் சம்பவம்..\nமெல்பன் நகரம் மீழ் திரப்பு தற்காலிக நிறுத்தம்..\nஅமெரிக்க உப தலைவரின் பிரதான பணியாளருக்கு கொரோனா தொற்று..\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2018/11/", "date_download": "2020-10-25T17:09:26Z", "digest": "sha1:AJMQX4Y25M7JQNHOV3UTU6PWXYXNM5CY", "length": 62947, "nlines": 597, "source_domain": "www.kalvinews.com", "title": "KALVINEWS | KALVI NEWS | KALVISEITHI | KALVISOLAI | PALLIKALVI NEWS", "raw_content": "\nCPS ரத்து செய்ய EXPERT COMMITTEE - ஆந்திர அரசு அரசாணை வெளியீடு\nஅரசுடன் நடைபெற்ற பேச்��ுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை : ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேட்டி\nநேற்று தலைமைச் செயலக பணியாளர் சங்கத்தின் அமைப்பினர் உடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரம்\nஇன்று (01.12.2018) சனிக்கிழமை 3 மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் \nதலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது\nஇன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் SMC கூட்டம் நடத்த வேண்டும்\nFlash News : 2018-19ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு பட்டியலை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு \n2018-19ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் இடம்பெற்றவர்களி…\nCPS-ஐ ரத்து செய்தால் அரசுக்கு 13,000 கோடி உடனடி வருவாயாகவும் மாதம் 200 கோடி செலவினக் குறைப்பும் ஏற்படும் - திண்டுக்கல் எங்கெல்ஸ்\nபொதுத்தேர்வு விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு மை மட்டும் பயன்படுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு\n🤔'அறிவியல் அறிவோம்' ஏ.சி உடல் நலத்திற்கு தீங்காவது எப்போது\nவகுப்பறையில் ஆசிரியர்கள் அமர்ந்து பாடம் நடத்த கூடாது - ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்கள் கண்கணிக்க உத்தரவு - CEO செயல்முறைகள்\nபள்ளி சீருடை அணிந்திருந்தால் மாநகர பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும்: மாநகர போக்குவரத்து கழகம்\nவேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் ஆகுமா ஜாக்டோ-ஜியோவுடன் அரசு இன்று பேச்சு\nஅரசுப் பள்ளி சுற்றுச்சுவரை இடித்த யானை\nஅரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி \nபிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வுத் துறை\nஒரே நாளில் 102 மாணவிகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்குத் தொடக்கம்\nபள்ளி மாணவர்களுக்கு தகவல் தொடர்பு அறிவை மேம்படுத்த 22 மொழிகள் கற்றுத் தர உத்தரவு\nஇன்றைய JACTTO GEO - தமிழக அரசு பேச்சுவார்த்தை பற்றிய கவிதைஜாக்டோ-ஜியோவே மதி மயங்கி விடாதே இன்று உங்கள் பேச்சின் அதிர்வலைகள், எங்களின் நினைவலையாக மாற வேண்டும் \n50 டி.இ.ஓ. காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்போவது எப்போது \nஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஜாக்டோ-ஜியோவுக்கு அரசு அழைப்பு :இன்று மதியம் பேச்சுவார்த்தை\nமாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டத்திலும் தேர்வுத்துறை\nCBSE பள்ளி மாணவர்களுக்கு தகவல் தொடர்பு அறிவை மேம்படுத்த 22 மொழிகள் கற்றுத் தர உத்தரவு\nSPD Proceedings - Mobile Attendance App - ஆசிரியர்கள் வருகை பதிவை கண்காணிக்க CEO, DEO, - க்களுக்கு இயக்குனர் உத்தரவு\nமழை விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் - தஞ்சை ஆட்சியர்..\n25 வயதிற்கு மேற்பட்டவர்களும் 'நீட்' தேர்வு எழுதலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஉங்கள் பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை நீங்களே தயாரிக்கலாம்\nசிறப்பு குழுக்கள் மூலம் பள்ளி மாணவிகளுக்கு நல்லொழுக்க கவுன்சலிங்\nபிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி 'நீட்' பயிற்சி தேர்வு; கோவையில் டிச., 2ல் நடக்கிறது\nTNPSC - அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nகஜா புயல் பாதிப்பு காரணமாக டி.என்.பி.எஸ்.சியில் அனைத்து தேர்வுகளுக்கும் …\nபகுதிநேர ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு; தனியார் சான்றிதழ்கள் ஏற்கப்படுமா\n4 ஆண்டு ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்பு - வரும் கல்வியாண்டு முதல் தொடக்கம்\nஒருங்கிணைந்த நான்காண்டு கல்வியில் படிப்பு வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வர உள்ளத…\n🤔'அறிவியல் அறிவோம்' மனசுழற்சி நோய் யாருக்கு வருகிறது\nஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு.\nநீட் தேர்வுக்கு விண்ணபிப்பதற்கான அவகாசத்தை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்தது உச்சநீதிமன்றம்\nநான்கு வருடங்களில் இனி உயர்நிலை ஆசிரியர் ஆகலாம்\n2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் (RL LEAVE)\nFLASH NEWS: ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n பல்வேறு கேள்விகளுக்கு RTI பதில்\nமேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை,பட்டதாரி மற்றும் உதவி தலைமையாசிரியர்களின் பாடவேளைகள் எத்தனை\nJACTTO - GEO : 04.12.2018 முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும்\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டத…\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\nமாணவர் முன்னிலையில் விடை திருத்தம்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி: கால அவகாசத்தை நீட்டிக்க தமிழகம் கோரிக்கை\n1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.1.13 கோடி ஒதுக்கீடு\nகஜா புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது சேமிப்பை வழங்கிய அரசுப் பள்ளி ஏழைக் குழந்தைகள்\nஅறிவோம் அறிவியல் -வவ்வாலுக்குக் கண் தெரியாவிட்டாலும் எப்படி எதன் மீதும் மோதாமல் பறக்கிறது\nகஜாபுயலுக்கு நிவாரணம் வழங்கிய மதுரை தொலைதூர இயக்கத்தில் B.Ed பயிலும் திருச்சி மைய 19 A Batch ஆசிரியர்கள்.\nபள்ளிகளில் மாணவிகள் தலையில் பூ வைக்கவும், கொலுசு அணியவும், தடை விதிக்கப்பட்டு உள்ளது\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பெறுவோர் பட்டியல் தயார் சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு 2018 ஜனவரி முதல் தேதி நிலவரப்படி\nமாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டுகொள்வது இல்லை தடுக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nமாணவர் எண்ணிக்கை குறைந்த 31,266 பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மானியமாக ₹93.42 கோடி நிதி ஒதுக்கீடு\nஎண்ணிக்கை குறைந்ததன் எதிரொலி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்: கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு\nநாளை (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: சற்றுமுன் அதிரடி உத்தரவு\nபுயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிச. 5-ம் தேதி வரை அவகாசம்: மின்வாரியம் அறிவிப்பு\nசிறப்பாசிரியர்கள் நேரில் அழைத்து திடீர் ஆய்வு\nDGE - NMMS தேர்வு கண்கணிப்பு ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன - புதிய அறிவுரைகள் - இயக்குநர் செயல்முறைகள்\nSCHOOL TEAM VISIT குறித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்\n & கணினி தேர்வு எழுதலாமா \nஇன்று (28.11.18) ஜேக்டோ ஜியோ - மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்\n2012ல் பணியில் சேர்ந்த சிறப்பாசிரியர்கள் சான்றிதழ்கள் போலியா : நேரில் அழைத்து திடீர் ஆய்வு\n2018 செப்டம்பரில் நடைபெற்ற +2 துணைத் தேர்வு மறுக்கூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு\n2018 செப்டம்பரில் நடைபெற்ற பிளஸ்2 துணைத் தேர்வு மறுக்கூட்டல் முடிவுகள் நாளை வெள…\nஅரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ( கணித ) ஆசிரியர் பணியிடங்கள் எவ்வளவு\nஅரசு பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் மலேசிய ஆசிரியர் : நாடு கடந்த சேவை\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்கக் ஸ்டாலின் கோரிக்கை\nFlash News: 29.11.2018 அன்று மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான Online கலந்தாய்வு நடைபெறும் - DSE Director Proceedings\n10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nபள்ளியில் மாணவர்களை சந்திக்க தனியாரை அனுமதிக்க கூடாது - அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் CEO சுற்ற��ிக்கை\nScience Fact - மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி \nபுதுச்சேரி அரசு - கல்வித்துறை - மழையின் காரணமாக விடப்பட்ட விடுமுறை ஈடுசெய்ய (Compensation) டிசம்பர் மாத சனிக்கிழமைகளில் பள்ளியை வேலைநாட்களாக அறிவிப்பதற்குரிய அறிவிப்பு\nகனரா வங்கியில் மேலாளர் வேலை\nB E பட்டதாரிகளுக்கு உதவி பொறியாளர் வேலை வாய்ப்பு\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான 5 கேள்விகளுக்கு TRB வழங்கியுள்ள RTI பதில்.\nமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை 29/11/2018 (வியாழக் …\n🤔'அறிவியல் அறிவோம்' சுடு தண்ணீர் சுவையற்றதாக இருப்பதற்கு காரணம் என்ன\nஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்\nபள்ளிகள் சேதம்ரூ.35 கோடி தேவை\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\nஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, 'கிடுக்கிப்பிடி'\nகஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுக்கு மறுதேதி அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வூதியம் தொடர்பான டி.எஸ்.ஸ்ரீதர் குழு அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல்\nகுரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 3-ஆம் தேதி முதல் நடைபெறும் என TNPSC அறிவிப்பு\n'கஜா புயல் ' நிவாரணப் பொருட்களாக 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கி அசத்திய அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள்\nCPS CANCEL - டில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் அவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்யும் பணியைத் துவங்கினார்.....\nதிருக்குறள் : 92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். உ…\nFlash News : SPD Proceedings - 15 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளுக்கும் SG/MG - இயக்குனர் செயல்முறைகள்\n15 dangerous mobile apps you should uninstall right away - உங்கள் மொபைலில் இந்த அப்ளிகேசன் இருந்தால் உடனே uninstall செய்துகொள்ளுங்கள்...\nடிச 4-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்... போராட்டம் அவச���யமா பொறுப்பற்றச் செயலா\nவிநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் பயின்ற B.ed பட்டமானது ஊக்க ஊதியம் ,,பதவி உயர்வு பெற தகுதியானது - CM CELL Reply\nஅண்ணா பல்கலை. தரவரிசைப்பட்டியல்: சென்னை பொறியியல் கல்லூரிகளுக்கே முதல் பத்து இடங்கள்\n - மனதை உருக்கும் Whatsapp கட்டுரை\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க உத்தரவு - ஹைகோர்ட் அதிரடி\n8-ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்\nNMMS - தலைமை ஆசிரியர்கள் DEO அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்\n2018 பொதுத் தேர்வுகளில் 98,99,100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குதல் சார்ந்து CEO-ன் செயல்முறைகள்\nநாளை (28/11/2018) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nஒருநபர் குழு ஓய்வூதிய திட்ட அறிக்கை முதல்வரிடம் தாக்கல்\nநிரந்தர பணியிடத்தில் அரசு ஊதிய விகிதத்தில் பணியாற்ற ஆசிரியர்கள் தேவை\nSPD - அனைத்து பள்ளிகளிலும் பிரதி மாத கடைசி வெள்ளிக்கிழமை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவு\nDEE - அரசு / நகராட்சி/ஊராட்சி ஒன்றிய / நிதியுதவிப் பள்ளி தொடக்கக் கல்வி அனைத்து வகை ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல துறை அனுமதி கோரும் கருத்ததுருக்கள் - சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்\nபகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு\nTET, TRB முறைகேட்டை தடுக்க ஆசிரியர் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய புதிய முறை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nTNPSC - குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nஅரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதனை ஒரே நேரத்தில் 5.50 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு\nடெல்லியில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்சன் திட்டம்\n🤔'அறிவியல் அறிவோம் 'கைக்குத்தல் அரிசியை உண்ண சொல்வது ஏன்\n3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு..\nகணினி தமிழ் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு\nமுதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றம்\n1 - 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கிடையாது\nஇனி புத்தகப்பைக்கு ஒரு ரூல்ஸ் வீட்டு பாடத்திற்கு ஒரு ரூல்ஸ் வீட்டு பாடத்திற்கு ஒரு ரூல்ஸ்\nபள்ளிகளில் முழுமையாக அமல்படுத்தாத நீதிபோதனை வகுப்புகள்: கல்வித் துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nபுயல் பாதிப்பு எதிரொலியாக ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பங்கேற்காது என அறிவிப்பு\n10, 11, 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு... - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை\nகஜா புயல் நிவாரணம் அரசு ஊழியர் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் தொடர்பான Go 159 date 26-11-2018\nநாளை (27.11.2018) 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் எதிரொலி: தமிழ் வழி நீட் தேர்வுக்கு கோரிக்கை\nகனவு ஆசிரியர்கள்:SCERT உதவிப்பேராசிரியர் முனைவர்.ஆசிர்ஜூலியஸ் கரூர் காந்திகிராமம் பள்ளியின் ஆசிரியர் திலகவதி கரூர் காந்திகிராமம் பள்ளியின் ஆசிரியர் திலகவதி \nடிசம்பர் 3 - சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி அரசாணை\nகஜா புயல் நிவாரணமாக உண்டியல் சேமிப்பை தந்த 1ம் வகுப்பு சிறுமி: ரூ.12,400ஐ அளித்தார்\nஊதிய முரண்பாடு களையாவிட்டால் தொடர் உண்ணாவிரதம்: இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்...\nஆறாவது ஊதியக் குழுவின் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்…\nகஜா புயலால் பிளஸ்2 சான்றிதழை இழந்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை\nகஜா புயலால் பிளஸ்2 சான்றிதழை இழந்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங…\nஅறிவியல்-அறிவோம்: விரல் ரேகை மாறுமா-தடயஅறிவியல் அறிவோம்\nகிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணப்பொருட்களை பள்ளி மாணவர்களுக்கே வழங்கிய உருவம்பட்டி ஊர்ப் பொதுமக்கள்....\nFlash News : \"நீட் தேர்வு எழுதும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும்\n1 மற்றும் இரண்டாம் வகுப்புக்கு EVS பாடம் கிடையாது - NCERT Instructions\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பங்கேற்காது\n🤔'அறிவியல் அறிவோம்' கொதிக்க வைத்த நீரை ஆறியபின் மீண்டும் சூடுபடுத்தி குடிக்கலாமா\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள் : 90 மோப்பக் குழையும் அனி…\nபொதுத்தேர்வு எழுதும் பிளஸ்2 மாணவர்களின் விவரம் உடனடியாக அனுப்ப உத்தரவு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nஅரசியலமைப்பு சட்ட தினம் -26.11.2018- இன்று எடுக்க வேண்டிய உறுதி மொழி\nஅரசுப்பள்ளி மாணவனின் இஸ்ரோ பயண அனுபவங்கள்\nகல்வித்திறன் ��றிய'கியூஆர் கோடு' முறை வால்பாறை அரசு பள்ளியில் அசத்தல்\n+2 மாணவச் செல்வங்களுக்கு மாதிரி நீட் தேர்வு MOC NEET EXAM\nIND VS AUS T20:சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கஜாவை உலகறிய செய்த தமிழ் உறவுகள்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.80 கோடி நிவாரணம் - ஜாக்டோ ஜியோ முடிவு\nகஜா புயல் நிவாரணம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க ஜாக்டோ- ஜியோ முடிவு\nஅரசுப் பள்ளிக் கட்டடங்கள் அதிக சேதமடைவதற்குள் மாற்றுப்பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅறிவியல் விழிப்புணர்வு தேர்வை முதன்முறையாக ஸ்மார்ட் போனில் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள்\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கான புத்தகப்பையின் எடை\nஅரசு அலுவலக நடைமுறைகளில் நடமாட்டப் பதிவேடு(movement register)பராமரித்தல் குறித்து அரசு செயலரின் கடிதம் - நாள்.28.06.2010\nCPS - புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் இன்றைய நிலையை தெளிவாக காட்டும் நாடகம். காணொளி வடிவில்- அரசுப் பள்ளி மாணவர்கள் நடித்தது\nநாளை (26.11.2018) (1 மாவட்ட + 1 கல்வி மாவட்ட ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\n* மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவ…\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nஅலுவலக உபகரணங்களை பெறுவதற்கு - தனியார் பள்ளிகளை நாடும் மாவட்ட கல்வி அலுவலர்கள் - அரசு நிதி ஒதுக்காததால் இந்த நிலைமை\nசம வேலைக்கு \" \"சம ஊதியம்\" என்ற கோரிக்கைகாக மூன்றே நாளில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரிய போராளிகளை திரட்டிய போராட்டக்குழு\n🤔'அறிவியல் அறிவோம்' Tv , computer-ல் இருந்து வரும் நீல ஒளி கண்களை எப்படி பாதிக்கிறது\n🤔 டி.வி., கணினியின் நீல ஒளி கண்களை எப்படி பாதிக்கிறது \nநீட்' தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nஇன்ஸ்பயர்' விருதுக்கு 340 மாணவர்கள் தேர்வு\nஅறிவியல்-அறிவோம்: அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்\nபுயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டுத்தேர்வு ஒத்தி வைப்பது குறித்த ஆலோசனை\nகஜாபுயல் பாதிப்பால் சேதமடைந்த பாடப்புத்தகங்கள்,நோட்டுகள்,சீருடைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் - ���ாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்\nTRB - க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசித்தா, 1,235 இடங்கள் நிரம்பின\nகணினி அறிவியல் பாடம் பின்தங்கும் அரசு பள்ளிகள்\nSSLC மதிப்பெண் பட்டியலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க திட்டம்\nவீதி நாடகங்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு: நெகிழ்ச்சி ஏற்படுத்திய பள்ளிக் குழந்தைகளின் சமூக அக்கறை\n4 மாவட்டங்களை சேர்ந்த 650 மாணவர்களுக்கு ரூ.48 கோடி கல்விக்கட்டணம் விலக்கு …\nஆன்லைனில் அடிக்கடி பணம் அனுப்புபவரா நீங்கள் வங்கிகள் உங்களிடம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு\n30 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலைந்த முன்னாள் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி\nஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு : தமிழக அரசு உத்தரவு\nபள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் அதிக எடை கூடாது : மத்திய அரசு புது விதிமுறை\nபள்ளிகளில் பாடம் நடத்துவது மற்றும் ஸ்கூல் பேக் எடை குறித்து மத்திய மனிதவள மேம்ப…\n50 ஆண்டுகளாக மாணவியர் இன்றி இயங்கும் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி\nSPD PROCEEDINGS-அனைத்து பள்ளிகளிலும் கடைசி வெள்ளி SMC / SMDC Meeting நடத்த நிதி வழங்கி திட்ட இயக்குநர் உத்தரவு\nஅனுமதி பெறாமல் பள்ளிக்கு விடுமுறை.. தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nபள்ளிக்கல்வி துறையில் கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர்\nசெமஸ்டர் தேர்வில் அதிரடி மாற்றம் இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம் இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்\nகூகுள் நிறுவனம் நடத்தும் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி; பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு\n🤔'அறிவியல் அறிவோம் 'கலிபோர்னியா மரண பள்ளத்தாக்கின் பாறை நகர்வுகளுக்கு காரணம் என்ன \nபுயல் பாதித்த மாவட்ட மாணவர்கள் நீட் பயிற்சியில் சேர பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு\n2009&TET இடைநிலை ஆசிரியர்கள் - 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரி 25.11.2018 (நாளை) ஒருநாள் உண்ணாவிரதம் \n48 பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு\nஅண்ணா பல்கலை. தேர்வுகள்: 3 மாவட்ட கல்லூரிகளின் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு\nலோக்சபா தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விபரம் சேகரித்து புதிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு\n'கஜா' நிவாரண நிதி வழங்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்\n600 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு\nஜனவரி முதல், அரசு பள்ளிகளில் LKG துவக்கம்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் எந்த புத்தகம்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உரிய ஏற்பாடுகளை பள்ளிகள் செய்துதர வேண்டும்- பள்ளி கல்வித் துறை இயக்குநர்\nமாணவர்கள் புத்தகம் வாங்கிக்கிட்டும் என சேமித்த 9300 -ஐ ’ -கஜா புயல் நிவாரணத்துக்கு நிதி கொடுத்த 7ஆம் வகுப்பு மாணவன்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புத்தகம் வாங்கிக் கொள்ள உதவியாக வேலூரைச் சே…\nதனியார் பள்ளி மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்களே சத்தான உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள்\nசிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைத்தாள்களை(OMR ) வெளியிட கோரிய மனு\nஅரசு உதவி பெறும் பள்ளிகளின் வேலைநாள்களில் குளறுபடி\nடிசம்பர் 5ம் தேதி முதல் பான் கார்டு விதிமுறையில் மாற்றம்\nAttendance APP -ல் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் முறை - STEP BY STEP\nMobile Attendance APP மூலம் 26.11.18 முதல் மாணவர்கள் வருகை பதிவை வகுப்பு ஆசிரியர்கள் மேற்கொள்ள உத்தரவு - CEO order\nFlash News: கனமழை - இன்று ( 24.11.2018) 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nஉயரத்திற்கேற்ப உடலின் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெரியுமா\n\"கல்விமுறை 2030\" எனும் தலைப்பில் மேகாலயா மாநிலத்தில் தமிழக ஆசிரியர் கட்டுரை சமர்பிப்பு\nபரமபதம் வரைந்து பாடம் அரசு பள்ளியில் அசத்தல்\nமாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து புயல் நிவாரண நிதி திரட்டும் இளைஞர்\nடிசம்பர் - 03 ( திங்கள்) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nபிளஸ்1 தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்தப்படுமா\n🤔'அறிவியல் அறிவோம் 'காலையில் குளிப்பது நல்லதா\nநவம்பர் 30 வரை பள்ளி ,கல்லூரிகளுக்கு சிறப்புவிடுமுறை வழங்க கல்வியாளர் சங்கமம் கோரிக்கை\nநீட் தேர்வு எழுத அடிப்படை ஆங்கிலம் கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு\nNEET - 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅறிவியல்-அறிவோம்: உடையாத கண்ணாடி கண்டுபிடிப்பின் சுவையான வரலாறு\nNMMS தேர்வு நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதலைமையாசிரியரின் கையெழுத்தை போலியாக போட்ட ஆசிரியர் - போலீசில் புகார்\nஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய குழு அமைத்து CEO உத்தரவு\nTNEB மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம் \n'10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு - கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nதமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பு \n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/08/03/idh-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AA/", "date_download": "2020-10-25T16:05:25Z", "digest": "sha1:HMKTQSV7A3UEYJZXQX3BVLLN7RPTNJ2Q", "length": 5189, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "IDH வைத்தியசாலையில் விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nIDH வைத்தியசாலையில் விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்-\nநோயாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான வசதிகளுடன் கூடிய பிரிவொன்றை அங்கொடை தேசிய தொற்றநோயியல் நிறுவனத்தில் ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் Covid–19 அவசர சிகிச்சை மற்றும் சுகாதார திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.\nஇதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை பொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் 3 மாதங்களில் முதற்கட்ட பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இதன் நிர்மாண பணிகளை நிறைவு செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\n« சட்டவிரோதமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை- செய்திகள்:- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-03-04-05-31-00/", "date_download": "2020-10-25T17:33:42Z", "digest": "sha1:P3VNOK67C7AD3XM6MQ575PEEN5SWPFLV", "length": 8168, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "சுஷ்மா வாஜ்பாயின் பேச்சாற்றலை பெற்று இருக்கிறார் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nசுஷ்மா வாஜ்பாயின் பேச்சாற்றலை பெற்று இருக்கிறார்\nபா.ஜ.க தேசிய கவுன்சில் கூட்டத்தில் அனைவரும் நரேந்திரமோடியை புகழ்ந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியும் குஜராத்தின் முன்னேற்றத்துக்கு மட்டும் நரேந்திரமோடி பாடுபடவில்லை. கட்சி வளர்ச்சிக்கும் அவர் தூண்போன்றவர் என பாராட்டினார்.\nஅதே போன்று பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ்க்கும் புகழாரம் சூட்டினார். வாஜ்பாயுடன் ஒப்பிட்டு பாராட்டுமழை பொழிந்தார்.\nஅத்வானி பேசுகையில், எனக்குமுன் பேசிய சுஷ்மா கூறியதைவிட சிறப்பாக வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. அவர் எல்லா வற்றையும் சரளமாக விளக்கினார். சிலமாநிலங்களில் ஏன் தோற்றோம் என்பதை அருமையாக ஆய்வுசெய்தார்.\nவாஜ்பாயின் சொற்பொழிவை கேட்கமுடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்துவந்தது. ஆனால், சுஷ்மா சுவராஜ், வாஜ்பாயின் பேச்சாற்றலை பெற்றுஇருக்கிறார். வாஜ்பாய் உரையை கேட்கும் போது எனக்கு ஏற்படும் அதேமனநிலை, சுஷ்மா உரையை கேட்கும் போதும் ஏற்பட்டது. என்று அவர் கூறினார்.\nவாஜ்பாயின் அஸ்திகலசம் மாநில தலைவர்களிடம் ஒப்படைப்பு\nபாஜக.,வின் இளம் ஊழியர்களுக்கு மிகச் சிறந்த…\n42 ஆண்டுகளில் மங்கோ���ியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய…\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன்…\nமருத்துவ சிகிச்சை: 3 பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க…\nஇரண்டு நாள் சுற்றுப் பயணமாக நேபாளம் செல்கிறார்…\nபாஜக.,வின் இளம் ஊழியர்களுக்கு மிகச் சி� ...\nசுஷ்மா சுவராஜூக்கு (ஆக.,13) இரங்கல் கூட்ட� ...\nசுஷ்மா சுவராஜுடன் குல்பூஷன் ஜாதவின் க� ...\nசுஷ்மா ஸ்வராஜ் இவாங்கா சந்திப்பு\nஆழ்கடல் மீன்பிடிக்க எல்லா நடவடிக்கைகள ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nதசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hxshotblaster.com/ta/products/coating-machinery-series/wet-type-paint-spraying-room/water-curtain-paint-spraying-room/three-side-water-curtain-paint-spraying-room/", "date_download": "2020-10-25T17:08:34Z", "digest": "sha1:XDELL3PAL7SE2765GT6A6YT6G75PBFZF", "length": 14099, "nlines": 240, "source_domain": "www.hxshotblaster.com", "title": "மூன்று பக்க நீர் திரைச்சீலை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா மூன்று பக்க நீர் திரைச்சீலை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nகிளீனிங் இயந்திர தொடர் உலரும்\nகுண்டு சக்கரம் மற்றும் கருவிகள்\nசங்கிலியம் இடைநீக்கம் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nசங்கிலியம் இடைநீக்கம் தொடர்ச்சியான ஷாட் பிளாஸ்டர்\nசங்கிலியம் இடைநீக்கம் மிதிக்கலாம் பிளாஸ்டர் ஷாட்\nகிராவ்லர் வகை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nரப்பர் கிராவ்லர் ஷாட் பிளாஸ்டர்\nஸ்டீல் கிராவ்லர் ஷாட் பிளாஸ்டர்\nமின்சார Hoist சுற்றறிக்கை ட்ராக் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஹூக் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஇரட்டை ஹூக் ஷாட் பிள��ஸ்டர்\nபாஸ்-வகை ஷாட் பிளாஸ்டர் ஹூக்\nஒற்றை ஹூக் ஷாட் பிளாஸ்டர்\nசரிவான டிரம் வகை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nரோட்டரி அட்டவணை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஸ்டீல் பைப் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஸ்டீல் பைப் இன்னர் சுவர் ஷாட் பிளாஸ்டர்\nஸ்டீல் பைப் அவுட்டர் சுவர் ஷாட் பிளாஸ்டர்\nடேபிள் ரோலர் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஸ்டீல் தகடு மற்றும் rebar ஷாட் பிளாஸ்டர்\nஸ்டீல் அமைப்பு விவரம் ஷாட் பிளாஸ்டர்\nதள்ளுவண்டி வகை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nவயர் மெஷ் கொண்டுசெல்லுதல் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nடஸ்ட் கலெக்டர் இயந்திர தொடர்\nபேக் வகை டஸ்ட் கலெக்டர் தொடர்\nமெக்கானிக் அதிர்வு பேக் தூசி கலெக்டர்\nபேக் வகை டஸ்ட் கலெக்டர் நாடித்துடிப்பு\nசூறாவளி டஸ்ட் கலெக்டர் தொடர்\nகார்ட்ரிஜ் டஸ்ட் கலெக்டர் தொடர் வடிகட்டி\nவெல்டிங் புகை தூசி கலெக்டர் தொடர்\nபூச்சு உற்பத்தி வரி முக்கும்\nஉலர் வகை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nவெட் வகை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nநீர் திரைச்சீலை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nமூன்று பக்க நீர் திரைச்சீலை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nநீர் திரைச்சீலை கீழ் ஸ்ப்ரேயிங்கினால் அறை பெயிண்ட்\nவெட் வகை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nநீர் திரைச்சீலை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nமூன்று பக்க நீர் திரைச்சீலை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nகிளீனிங் இயந்திர தொடர் உலரும்\nகுண்டு சக்கரம் மற்றும் கருவிகள்\nசங்கிலியம் இடைநீக்கம் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nசங்கிலியம் இடைநீக்கம் தொடர்ச்சியான ஷாட் பிளாஸ்டர்\nசங்கிலியம் இடைநீக்கம் மிதிக்கலாம் பிளாஸ்டர் ஷாட்\nகிராவ்லர் வகை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nரப்பர் கிராவ்லர் ஷாட் பிளாஸ்டர்\nஸ்டீல் கிராவ்லர் ஷாட் பிளாஸ்டர்\nமின்சார Hoist சுற்றறிக்கை ட்ராக் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஹூக் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஇரட்டை ஹூக் ஷாட் பிளாஸ்டர்\nபாஸ்-வகை ஷாட் பிளாஸ்டர் ஹூக்\nஒற்றை ஹூக் ஷாட் பிளாஸ்டர்\nசரிவான டிரம் வகை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nரோட்டரி அட்டவணை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஸ்டீல் பைப் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஸ்டீல் பைப் இன்னர் சுவர் ஷாட் பிளாஸ்டர்\nஸ்டீல் பைப் அவுட்டர் சுவர் ஷாட் பிளாஸ்டர்\nடேபிள் ரோலர் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஸ்டீல் தகடு மற்றும் rebar ஷாட் பிளாஸ்டர்\nஸ்டீல் அமைப்பு விவ���ம் ஷாட் பிளாஸ்டர்\nதள்ளுவண்டி வகை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nவயர் மெஷ் கொண்டுசெல்லுதல் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nடஸ்ட் கலெக்டர் இயந்திர தொடர்\nபேக் வகை டஸ்ட் கலெக்டர் தொடர்\nமெக்கானிக் அதிர்வு பேக் தூசி கலெக்டர்\nபேக் வகை டஸ்ட் கலெக்டர் நாடித்துடிப்பு\nசூறாவளி டஸ்ட் கலெக்டர் தொடர்\nகார்ட்ரிஜ் டஸ்ட் கலெக்டர் தொடர் வடிகட்டி\nவெல்டிங் புகை தூசி கலெக்டர் தொடர்\nபூச்சு உற்பத்தி வரி முக்கும்\nஉலர் வகை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nவெட் வகை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nநீர் திரைச்சீலை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nமூன்று பக்க நீர் திரைச்சீலை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nநீர் திரைச்சீலை கீழ் ஸ்ப்ரேயிங்கினால் அறை பெயிண்ட்\nQh69 பிரிவு ஸ்டீல் ஷாட் வெடித்தல் எந்திரம் / மணல் Cleani ...\nஉயர் திறன் ஹூக் டி Huaxing ஃபோர்க்லிஃப்ட் ஸ்பேர் பாகங்கள் ...\nகிராமசேவகர் மாதிரி ஸ்டீல் கிராவ்லர் வகை ஷாட் வெடித்தல் மெஷின்\nQ32 மாதிரி ரப்பர் கிராவ்லர் வகை ஷாட் வெடித்தல் மெஷின்\nமூன்று பக்க நீர் திரைச்சீலை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nதயாரிப்பு வரி தெளித்தல் பெயிண்ட்\nமுகவரி: எண் 56, Sushan கிழக்கு சாலை, Linqu Dongcheng அபிவிருத்தி மண்டலம், வேபபங், சாங்டங், சீனா, 262619\nதொலைபேசி: இப்போது எங்களுக்கு அழைப்பு: 0086-536-2295528\nதொலைநகல்: இப்போது எங்களுக்கு அழைப்பு: 0086-536-2295528\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/01142424/1383670/kangana-reveals-how-she-overcome-from-drug.vpf", "date_download": "2020-10-25T17:15:36Z", "digest": "sha1:5AWMDDJLQV6ZI763FXFIAP246WRSAKKF", "length": 15552, "nlines": 187, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "போதைக்கு அடிமையாகி மீண்டது எப்படி? - கங்கனா ரணாவத் விளக்கம் || kangana reveals how she overcome from drug", "raw_content": "\nசென்னை 25-10-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபோதைக்கு அடிமையாகி மீண்டது எப்படி - கங்கனா ரணாவத் விளக்கம்\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், போதைக்கு அடிமையாகி பின்னர் மீண்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், போதைக்கு அடிமையாகி பின்னர் மீண்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nப��ரபல இந்தி நடிகையான கங்கனா ரணாவத், தற்போது ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். வீடியோ ஒன்றில் இளமை கால வாழ்க்கையை நினைவு கூர்ந்து அவர் பேசி இருப்பதாவது:- “எனக்கு 15 அல்லது 16 வயது இருக்கும்போது வீட்டைவிட்டு ஓடினேன். நட்சத்திரத்தை பிடித்துவிட முடியும் என்று அப்போது நினைத்தேன். அதன்பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். போதை பழக்கம் ஏற்பட்டது. ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை போதைக்கு அடிமையாக இருந்தேன்.\nசில வகையான மனிதர்கள் வந்தனர். அவர்களிடம் இருந்து மரணத்தால் மட்டுமே என்னை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்தது. இந்த கஷ்டங்கள் எனது ‘டீன் ஏஜ்’ வாழ்க்கையில் நடந்தன. அதன் பிறகு நல்ல நண்பர் ஒருவர் வந்து யோகாவை சொல்லி கொடுத்தார். ராஜயோகா புத்தகம் ஒன்றையும் வழங்கினார். சுவாமி விவேகானந்தரை குருவாக ஏற்று என்னை வளர்த்துக்கொண்டேன்.\nஎனது வாழ்க்கையில் அந்த சவாலான நேரங்கள் வராமல் இருந்திருந்தால் கூட்டத்தோடு காணாமல் போய் இருப்பேன். எனக்கு மன உறுதியும், திறமையும் உருவாக ஆன்மிகம் வழிகாட்டியது. மோசமான நேரங்கள்தான் உண்மையில் நல்ல நேரங்கள்”. இவ்வாறு வீடியோவில் பேசி உள்ளார்.\nkangana ranaut | கங்கனா ரணாவத்\nகங்கனா ரனாவத் பற்றிய செய்திகள் இதுவரை...\nஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளன - கங்கனா ரணாவத் சாடல்\nவிவசாயிகளை பயங்கரவாதிகள் என விமர்சித்த கங்கனா ரணாவத் மீது வழக்கு\nசட்டசபையில் கங்கனா ரணாவத் - வைரலாகும் புகைப்படம்\nஅங்குதான் எனக்கு நிம்மதி - கங்கனா ரணாவத்\nபாலியல் வேட்டை நடத்துபவர்கள் பாலிவுட்டில் அதிகம் - கங்கனா பாய்ச்சல்\nசெப்டம்பர் 23, 2020 12:09\nமேலும் கங்கனா ரனாவத் பற்றிய செய்திகள்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்\nஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளன - கங்கனா ரணாவத் சாடல் மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு விவசாயிகளை பயங்கரவாதிகள் என விமர்சித்த கங்கனா ரணாவத் மீது வழக்கு பாலியல் வேட்��ை நடத்துபவர்கள் பாலிவுட்டில் அதிகம் - கங்கனா பாய்ச்சல் போதை பொருள் உற்பத்தி ஆகுறதே உங்க ஊர்ல தான் - கங்கனாவுக்கு கமல் பட நடிகை பதிலடி மகாராஷ்டிர ஆளுநரை சந்தித்த கங்கனா - நீதிகிடைக்கும் என நம்புகிறேன் என்றும் பேச்சு\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா தி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு தி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு ‘வலிமை’ தீம் மியூசிக் - யுவனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் ‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு ‘வலிமை’ தீம் மியூசிக் - யுவனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் ‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா ‘இந்தியன் 2’ ஷூட்டிங்க ஆரம்பிங்க.... இல்ல அடுத்த பட வேலைகளை செய்யவிடுங்க - ஷங்கர் காட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/tag/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T16:16:52Z", "digest": "sha1:5LQJOYQDWKFYCF4S5TMK6BBDL2UTDHMX", "length": 4454, "nlines": 59, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா செய்திகள் – Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nவவுனியாவில் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட பிரபல உணவகம் : வவுனியாவில்…\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது\nவவுனியா – நெடுங்கேணி வர்த்தகர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை\nவெளிமாவட்டங்களில் இருந்து வட மாகாணத்திற்கு வரும் அனைவரும்…\nவவுனியாவில் இருந்து நெடுங்கேணியூடாக முல்லைத்தீவிற்கு சேவையில் ஈடுபட்ட…\nவவுனியா காட்டுப்பகுதியில் வெ டி த்த கு ண்டு : இரண்டு சி றுவர்கள் ப…\nவவுனியா நகரசபையின் அதிரடி நடவடிக்கை : தொற்று நீக்கப்பட்ட பொதுச்சந்தை\nவவுனியாவில் கொரோனாத் தொற்றுக்குள்ளான இளைஞன் தொடர்பில் வெளியாகிய தகவல்\nவவுனியாவில் தொடரும் கொரோனாவ��ன் எதிரொலி : வர்த்தக நிலையங்களை பூட்டி…\nவவுனியா நெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள் பூட்டு\nவவுனியாவில் ப றி போ ன மூவரின் உ யி ர் கள் : கோ பத் தால் நடந்த கொ லை க…\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\nநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nஇ றந் தவ ரின் ச டல த் தை அ டக்க ம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அ…\nவவுனியாவில் ஆடு தி ருட்டு உட்பட பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன்…\nமுன்னணிக்குள் உடைவு முக்கியஸ்தர் பதவி பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sean-roldan-in-praise-of-super-deluxe/", "date_download": "2020-10-25T16:52:34Z", "digest": "sha1:T4UUUANQFK3R5GB7O4D4PELEOMSPK4XH", "length": 5149, "nlines": 52, "source_domain": "www.cinemapettai.com", "title": "சூப்பர் டீலக்ஸ் பார்த்துவிட்டு மெர்சலாகி பல விஷயங்களை ரசித்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட இளம் இசை அமைப்பாளர். அட செம்ம பா இவரு. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூப்பர் டீலக்ஸ் பார்த்துவிட்டு மெர்சலாகி பல விஷயங்களை ரசித்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட இளம் இசை அமைப்பாளர். அட செம்ம பா இவரு.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூப்பர் டீலக்ஸ் பார்த்துவிட்டு மெர்சலாகி பல விஷயங்களை ரசித்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட இளம் இசை அமைப்பாளர். அட செம்ம பா இவரு.\nஆரண்ய காண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா 8 வருடம் கழித்து ஆந்தாலஜி ஜானரில் இயக்கியுள்ள படமே சூப்பர் டீலக்ஸ்.\nமல்டி ஸ்டாரார் படமான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, விமர்சகர்கள், சினிமா நட்சத்திரங்களும் படத்தை பற்றி நல்ல விதமாகவே பதிவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் இளம் இசைமைப்பாளர் ஷான் ரோல்டன் (முண்டாசுப்பட்டி, ஜோக்கர், பா பாண்டி, வி ஐ பி 2 , மெஹந்தி சர்க்கஸ் ) படத்தை பார்த்துவிட்டு தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.\nஇயக்குனர் தியாகராஜன் குமாரராஜா ஒரு படைப்பு மேதை, அவரின் கதை சொல்லும் திறனை விவரிக்கவே முடியாது போல. இது போன்ற பொழுதுபோக்கை அனுபவித்து ரொம்ப நாட்கள் ஆகிறது. பரபரப்பாக கதை சொல்லியுள்ளார். படம் முழுவதும் ரசிகர்கள் ஒன்றியே இருந்தனர். தலை வணங்குகிறேன்.\nஅற்புதமான நடிகர்கள் தேர்வு. ஒளிப்பதிவு உலக லெவல். தேவையான இடத்தில இசை அழகாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சூப்பர் டீலக்ஸ் தரமான அசத்தலான படம்.\nRelated Topics:சமந்தா, சூப்பர் டீலக்ஸ், தமிழ் படங்கள், தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24093", "date_download": "2020-10-25T16:33:00Z", "digest": "sha1:LXXKUG466VNPNB4JJW73VQKXSO3U3TRM", "length": 10215, "nlines": 109, "source_domain": "puthu.thinnai.com", "title": "தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. ! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. \nமூலம் : இரவீந்தரநாத் தாகூர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.\nஅறிந்து கொள்ளும் என் மனம்\nநிலை யற்ற ஓவியங் களை \nகுறுகிய கரைப் பகுதி வழியே\nகொடை முழுதும் பெறா விடினும்,\nவெட்கும் என் இச்சைக் கைகளில்\nசின்னஞ் சிறு பிச்சைப் பண்டம்\nதினம் தினம் நான் சேமித்த\nஎனக்கந்த பிச்சைக் கொடை தான்\nபாட்டு : 228. 1939 செப்டம்பர் 30 இல் தாகூர் 78 வயதினராய் இருந்த போது மொங்குபுவில் உள்ள தனது இச்சைக் கோடை வசிப்புத் தளமான மைத்ரேவி தேவியின் இல்லத்தில் எழுதப் பட்டது.\nSeries Navigation கவிதைடாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1\nமிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism\nஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்\nஅருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூது\nஅகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமுன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -16\nவிறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்ம��கள்\nடாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்பு\nஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்\nநீங்காத நினைவுகள் – 28\nஎன்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’\nபெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…\nபரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 40\nதாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. \nசீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14\nPrevious Topic: கேட்ட மற்ற கேள்விகள்\nNext Topic: புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 40\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/eliya.html", "date_download": "2020-10-25T16:16:01Z", "digest": "sha1:TPICDEGWX5BABIZCD6L7UVJOARSNXTIY", "length": 7558, "nlines": 179, "source_domain": "sixthsensepublications.com", "title": "எளிய தமிழில் சித்தர் தத்துவம்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\nசித்தர்களின் பாடல் வரிகளுக்கான பொருளை எளிய கதைகள் மூலம் விளக்குவதுடன் சித்தர்கள் பற்றிய வரலாற்றையும் இணைத்துத் தருகிறது இந்தப் புத்தகம்.நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ, அந்த வாசனையை மனோரஞ்சிதப் பூவில் நுகர முடியும் என்பார்கள். அதுபோலவே, சித்தர் பாடல்கள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அனுபவம் தருபவை. குற்றாலத்தில் பகலில் மரமாக இருப்பவை எல்லாம், இரவில் சித்தர்களாக மாறும் என்பார்கள். சித்தர்களை மரத்துடன் ஒப்பிடுவதில் தப்பில்லை. வேர், பூ, காய், கனி, இலை, கிளை என்று ஒவ்வொரு பகுதியும் உபயோகமானதாக இருக்கும் மரத்தைப்போலவே, மனித குலத்தை நல்வழிப்படுத்துவதற்காகத் தங்கள் உடல், பொருள் ஆவி அனைத்தையுமே முழுமையாக அர்ப்பணித்தவர்கள் சித்தர்கள்.\nYou're reviewing: எளிய தமிழில் சித்தர் தத்துவம்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nசூஃபி வழி: இதயத்தின் மார்க்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1379&cat=10&q=Courses", "date_download": "2020-10-25T17:17:12Z", "digest": "sha1:YOIBQN34GTLIDQZJMICNTM2CUJYLWBJU", "length": 11501, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎன் பெயர் வெங்கேடேசன். நான் 11ம் வகுப்பில் மல்டிமீடியா எடுத்துப் படிக்க விரும்புகிறேன். எனது முடிவு எதிர்காலத்திற்கு பலன் தருமா மேலும், நான் மேற்படிப்பில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். அந்த வகையில் இது எவ்வாறு பலன் தரும். நான் பள்ளிப் படிப்பிற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் மேலும், நான் மேற்படிப்பில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். அந்த வகையில் இது எவ்வாறு பலன் தரும். நான் பள்ளிப் படிப்பிற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்\nஎன் பெயர் வெங்கேடேசன். நான் 11ம் வகுப்பில் மல்டிமீடியா எடுத்துப் படிக்க விரும்புகிறேன். எனது முடிவு எதிர்காலத்திற்கு பலன் தருமா மேலும், நான் மேற்படிப்பில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். அந்த வகையில் இது எவ்வாறு பலன் தரும். நான் பள்ளிப் படிப்பிற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் மேலும், நான் மேற்படிப்பில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். அந்த வகையில் இது எவ்வாறு பலன் தரும். நான் பள்ளிப் படிப்பிற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்\nஉங்களுக்கு படைப்புத் துறையில் ஆர்வமிருந்தால், மல்டிமீடியா சரியான தேர்வுதான். அதேசமயம், இத்துறையில் நுழையும் முன்பாக, உங்களின் வரைதல் திறனை சோதித்துக் கொள்ளுங்கள். ஒரு சிறந்த மல்டிமீடியா நிபுணருக்கு, நல்ல sketching திறன் அவசியம். சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க விரும்பினால், பி.இ படிப்பில், ஐடி அல்லது கணினி அறிவியல் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nமனித வளத் துறையில் பணியாற்ற விரும்பினால் என்ன தகுதிகளையும் திறனையும் பெற வேண்டும்\nஎனது பெயர் ருக்மாங்கதன். பி.டி.எஸ் அல்லது பி.பார்ம், எதைப் படிப்பது சிறந்தது\nபி.காம்., பி.எஸ்சி., பி.ஏ., போன்ற படிப்புகளுக்கு இன்றும் மவுசு உள்ளதா\nபார்மசியில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் தொலை தொடர்புப் படிப்பாக எதைப் படிக்கலாம்\nஎன் பெயர் ரத்தினசாமி. எனக்கு வயது 34, நான் டிஓஇஏசிசி \"ஏ\" நிலை டிப்��மோ முடித்துள்ளேன். நான் சாப்ட்வேர் துறையில் எவ்வாறு நுழைவது தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா அல்லது இக்னோ வழங்கும் எம்பிஏ-ஐடி படிப்பு போதுமானதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Jeri_Jesy", "date_download": "2020-10-25T18:00:45Z", "digest": "sha1:NMY7Y6TIITMWKHVYTFHMO22B2Z42BEIW", "length": 5295, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "Jeri Jesy இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Jeri Jesy உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n14:04, 20 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +31‎ விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/பங்கேற்பாளர்கள் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nJeri Jesy: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchatz.com/forum/index.php?members/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D.70/recent-content", "date_download": "2020-10-25T16:12:57Z", "digest": "sha1:3IUCKUPLYM7DCMTBQAS7PUS7V6HALP73", "length": 5373, "nlines": 149, "source_domain": "www.tamilchatz.com", "title": "Recent content by பூந்தென்றல் | TamilChatz Forum", "raw_content": "\nஇணையத்தில் இணைந்த இனியவனே.. நட்புக்குள் பொய் இல்லை... பொய்யோடு இருந்தால் அது நட்பே இல்லை.... நட்பை தந்து நட்பினை உணர்த்தியவன் நீ .. வேஷமிகு உலகில் உள்ளம் தொடும் பாசத்தை பரிவோடு தந்தவன் நீ... தனிமையோடு உறவாடியிருந்தேன்.. நட்பாய் நீ வந்தாய் கவலைகள் களைந்து தனிமை மறந்தேன்...\nகண் நிறைய குறும்பு… நடையில் ஒரு துறுதுறுப்பு… கன்னத்தில் வைக்கும் திருஷ்டி போட்டு …. அழுதால் அரவணைப்பு ….. அடிக்கடி முத்தங்கள் … நிறைய செல்ல பெயர்கள் …. நிம்மதியான நீண்ட உற��்கம் …. யாரும் தூக்கி வைத்துக் கொள்வார்கள் ….. தரையில் விட்டதில்லை …. தத்தி தத்தி பேசும் கிள்ளைத்தமிழ்…...\nஅம்மா... அருந்தவம் புரிந்து அடிமடியில் சுமந்து அழகு மகவு ஈன்றவளே அள்ளி எடுத்து அழுகை நிறுத்தி அமுது புகட்டுபவளே அள்ளி எடுத்து அழுகை நிறுத்தி அமுது புகட்டுபவளே அன்பைப் பொழிந்து அறிவைப் பெருக்கி அரவணைத்து மகிழ்பவளே அன்பைப் பொழிந்து அறிவைப் பெருக்கி அரவணைத்து மகிழ்பவளே அறுசுவை கூட்டி அன்னம் சமைத்து அளவாக ஊட்டுபவளே அறுசுவை கூட்டி அன்னம் சமைத்து அளவாக ஊட்டுபவளே அல்லும் பகலும் அலுவல் பலபுரிந்து அயராது விழித்திருப்பவளே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/wife-and-daughter-run-with-tik-tok-lovers-man-commit-su", "date_download": "2020-10-25T17:21:51Z", "digest": "sha1:YPS7ST2ZDSFTA5I3Y246IVHU2SBMBGRU", "length": 9226, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "ஒரு ரூமில் தாய், மற்றொரு ரூமில் மகள்..! தனி தனியே காதலர்களுடன் கொஞ்சல்..! மனமுடைந்து தூக்கில் தொங்கிய குடும்பத்தலைவன்.! - TamilSpark", "raw_content": "\nஒரு ரூமில் தாய், மற்றொரு ரூமில் மகள்.. தனி தனியே காதலர்களுடன் கொஞ்சல்.. தனி தனியே காதலர்களுடன் கொஞ்சல்.. மனமுடைந்து தூக்கில் தொங்கிய குடும்பத்தலைவன்.\nதங்கள் டிக்டாக் காதலர்களுடன் தாய் மற்றும் மகள் இருவரும் ஓட்டம் பிடித்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் பொம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருக்கும் கனகவள்ளி என்ற பெண்ணுக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.\nஇந்நிலையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த கனகவள்ளி டிக் டாக் வீடியோ செய்வதில் ஆர்வமாகி அதற்கு அடிமையாகி உள்ளார். என்னரும் பார்த்தாலும் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்த இவருக்கு ஈரோட்டைச் சேர்ந்த ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட, அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.\nஅதேநேரம் அவரது 17 வயது மகளும் டிக் டாக் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தாய் மற்றும் மகள் இருவரும் வீட்டில் தனித்தனி அறையில் தங்கள் காதலர்களுடன் செல்போனில் பேசி வந்ததை பார்த்த ரவி இதுகுறித்து இ���ுவரையும் கண்டித்துள்ளார்.\nரவி தங்களை கண்டிப்பதை பிடிக்காத அவரது மகள் மற்றும் மனைவி இருவரும் தத்தம் காதலர்களுடன் சில மாதங்களுக்கு முன்பு தலைமறைவாகி உள்ளனர். மனைவி மற்றும் மகளை காணவில்லை என ரவி கொடுத்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கனகவல்லி மற்றும் அவரது மகளை ஈரோட்டில் கண்டுபிடித்து அவர்களை மீட்டு ரவியிடம் ஒப்படைத்தனர்.\nஆனாலும் காதலர்களை மறக்காத அவர்கள் மீண்டு சில மாதங்களில் தங்கள் காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்தமுறை தமது மகள் மற்றும் மனைவியிடம் ரவி போனில் சமாதானம் பேசியும் எந்த பலனும் இல்லை. நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என மகளும் அவரது மனைவியும் கூறியதை கேட்டு மனம் நொந்துபோன ரவி தற்கொலை செய்யும் முடிவுக்கு சென்று உள்ளனர்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தனது மகனைப் பார்த்துக் கொள்ளுமாறு தனது சகோதரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துவிட்டு, ரவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டிக் செயலியை தவறான முறையில் பயன்படுத்திய தாய் மற்றும் மகளால் குடும்ப தலைவன் தற்கொலை செய்துகொண்டதும், 15 வயது சிறுவன் அனாதை ஆன சம்பவமும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை 28 நடிகரும், பிரபல சினிமா நடிகையும் நடிக்கும் புத்தம் புதிய சீரியல் நாளை முதல் சன் டிவியில்\nதமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.\nவிராட் கோலி படையை ஓட.. ஓட விரட்டிய சிஎஸ்கே ஸ்பார்க்..\n வெளியானது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nயாருகிட்ட ஸ்பார்க் இல்லனு சொன்னிங்க தோனி அண்ணா. இது ஸ்பார்க்குக்கும் மேல பயர் என நிரூபித்த இளம் வீரர்.\nவிஜய் டிவி ஜாக்குலினா இது குட்டி பாப்பாவாக இருக்கும்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா குட்டி பாப்பாவாக இருக்கும்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா\nஇந்த சீசனின் பல ஆட்டங்களில் சென்னை ரசிகர்களை ஏமாற்றிய சிஎஸ்கே அணி இத மட்டும் செஞ்சுட கூடாது.\nவாழ்க்கை எப்படி வேணுமென்றாலும் தலைகீழாக மாறும் என்பதற்கு நேற்றைய போட்டி தான் எடுத்துக்காட்டு.\n நடிகை யாஷிகாவின் தங்கச்சியா இது அக்காவையே மிஞ்சிடுவார் போல.. வைரலாகும் புகைப்படத்தால் வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபரபரப்புக்கு மத்தியில் நடிகர் பார்த்திபனிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் அதுவும் யாருக்காக, எதற்காக தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/10/06/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-10-25T16:22:07Z", "digest": "sha1:UTDQRFTBCS43PWMGIDAMIEEGG5IWNWQ2", "length": 5121, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "மினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் 246 பேருக்கு கொரோனா தொற்று- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் 246 பேருக்கு கொரோனா தொற்று-\nமினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேர்ந்து 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 979ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 3259 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 707 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\n« புங்குடுதீவு பெண்ணுடன் பயணித்த 15 பேர் பதிவு-மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்- A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_199635/20200926114726.html", "date_download": "2020-10-25T15:58:41Z", "digest": "sha1:UNJJD46AJIUYL3GGP6GD56EZE7CS3Y44", "length": 7644, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "மன்மோகன் சிங் பிறந்தநாள் : பிரதமர் மோடி வாழ்த்து", "raw_content": "மன்மோகன் சிங் பிறந்தநாள் : பிரதமர் மோடி வாழ்த்து\nஞாயிறு 25, அக்டோபர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமன்மோகன் சிங் பிறந்தநாள் : பிரதமர் மோடி வாழ்த்து\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்நாள் பிரதமர் மோடி சுட்டுரை வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்க இறைவனை நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\n2004ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இரண்டு முறை நாட்டின் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் இன்று தனது 88வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.இவர் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்படுவதற்கு முன்பு பாஞ்சாப்பைச் சேர்ந்த கஹ் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் பஞ்சாப் பல்கலைக்கழகம், காம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களிலும் பட்டம் பெற்றவர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த��தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகரோனா தடுப்பூசி ’கோவேக்சின்’ எப்போது அறிமுகம் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்\nதசரா பண்டிகை: நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி : மத்திய அரசு அறிவிப்பு\nமகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா உறுதி\nஉத்தரபிரதேசத்தில் தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்\nகேரளத்தில் காட்டுத்தீ போல கரோனா வைரஸ் பரவுகிறது - முதல்வர் பினராயி விஜயன் வேதனை\nமும்பை வணிக வளாகத்தில் தீ விபத்து : குடியிருப்பு பகுதிக்கும் பரவியது - 3500 பேர் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/petrol-diesel-price-in-chennai-3RAZGN", "date_download": "2020-10-25T16:24:43Z", "digest": "sha1:AWFPWDUAZOEWKMCLZTMVSZLCTGIE37IB", "length": 5820, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "மீண்டும் மக்களை பதறவைத்த பெட்ரோல் டீசல் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்! - TamilSpark", "raw_content": "\nமீண்டும் மக்களை பதறவைத்த பெட்ரோல் டீசல் விலை\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை தற்போது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.\nஇதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துகொண்டே சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்து பேருந்தில் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.\nஇந்தநிலையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.72.77க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.67.59ஆகவும் விற்கப்படுகிறது.\nதமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.\nவிராட் கோலி படையை ஓட.. ஓட விரட்டிய சிஎஸ்கே ஸ்பார்க்..\n வெளியான���ு நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nயாருகிட்ட ஸ்பார்க் இல்லனு சொன்னிங்க தோனி அண்ணா. இது ஸ்பார்க்குக்கும் மேல பயர் என நிரூபித்த இளம் வீரர்.\nவிஜய் டிவி ஜாக்குலினா இது குட்டி பாப்பாவாக இருக்கும்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா குட்டி பாப்பாவாக இருக்கும்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா\nஇந்த சீசனின் பல ஆட்டங்களில் சென்னை ரசிகர்களை ஏமாற்றிய சிஎஸ்கே அணி இத மட்டும் செஞ்சுட கூடாது.\nவாழ்க்கை எப்படி வேணுமென்றாலும் தலைகீழாக மாறும் என்பதற்கு நேற்றைய போட்டி தான் எடுத்துக்காட்டு.\n நடிகை யாஷிகாவின் தங்கச்சியா இது அக்காவையே மிஞ்சிடுவார் போல.. வைரலாகும் புகைப்படத்தால் வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபரபரப்புக்கு மத்தியில் நடிகர் பார்த்திபனிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் அதுவும் யாருக்காக, எதற்காக தெரியுமா\nஅரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இனி வாரத்தில் 5 நாட்களே பணி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/kerala-cm/", "date_download": "2020-10-25T16:58:21Z", "digest": "sha1:SJK635AXBI5YZUTPGK4ZDQWPOXRHC3TJ", "length": 4505, "nlines": 76, "source_domain": "www.toptamilnews.com", "title": "Kerala CM Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nகேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம் எளிமையாக இனிதே நடைபெற்றது\nகர்ப்பிணி யானை கொலை: “மக்களின் வேதனை வீண் போகாது” என முதல்வர் பினராயி உறுதி\nசிதைந்த வாய்பகுதி; நுரையீரல் பாதிப்பு … வெளியானது இறந்த கர்ப்பிணி யானையின் பிரேதப் பரிசோதனை...\n“தமிழர்களை சகோதரர்கள் என்று அழைத்தார்” – பினராயி விஜயனுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து\nஐஐடி மாணவி தற்கொலை… களமிறங்கிய கேரள முதல்வர்\nஇரு மாநில முதல்வர்கள் சந்திப்பு.. நதிநீர் பிரச்சனை சுமூகமாக முடிந்தது …\nஸ்டாலின் நானும் ரவுடிதான் என கூறுகிறார் ஆனால் யாரும் அவரை ரவுடியாக ஏற்க மாட்டார்கள்-...\nஜூன் 1 ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி – அமைச்சர்...\n‘காப்பான்’ படத்தின் ரன்னிங் டைம் இது தான்\nஅழகும், ஆரோக்கியமும் அள்ளித்தரும் பப்பாளி\nமகனின் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விக்ரம்\nஇன்று முகக் கவச தினம் (Mask Day) கொண்டாடும் கர்நாடக அரசு – நடிகர்கள்,...\nபாஜகவிடமிருந்துதான் விலகினோம்; இந்துத்துவ கொள்கையிலிருந்து அல்ல- உத்தவ் தாக���கரே\nபிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karumpalagai.in/2020/07/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF/", "date_download": "2020-10-25T17:50:29Z", "digest": "sha1:36SY33FCK66257BTZWXB6QIAAEH7DXVV", "length": 44040, "nlines": 102, "source_domain": "karumpalagai.in", "title": "கோவிட் -19 சீனாவின் உயிர் ஆயுதமா? – கரும்பலகை", "raw_content": "\nகோவிட் -19 சீனாவின் உயிர் ஆயுதமா\nவுஹானில் உள்ள ஒரு வைராலஜி நிறுவனம்தான் கொரோனா வைரஸைப் பரப்பியதாக வதந்திகள் பரவிக்கிடக்கின்றன. உண்மையில் வுஹானில் உள்ளது நமது பூனாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (National Institute of Virology, Pune, Maharashtra) போன்ற, உலகின் பல நாடுகளிலும் உள்ளது போன்ற வைரஸ் நுண்ணுயிரியை ஆராய்ச்சி செய்யும் ஒரு ஆராய்ச்சி நிறுவனமே. நமது பூனா தேசிய வைராலஜி நிறுவனத்தின் பெட்டகத்தில் நிபா, கொரோனா போன்ற மனிதனுக்கு நோயுண்டாக்கும் வைரஸ்களின் மாதிரி (specimen) உட்பட, அனைத்து வகையான வைரஸ் நுண்ணுயிரிகளின் மாதிரிகளும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் மனித சமுதாயத்திடமிருந்து அழித்தொழிக்கப்பட்ட அநேக வைரஸ்களின் மாதிரிகளும் இந்த சேமிப்புக் கிடங்கில் ஆராய்ச்சி நோக்கத்திற்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. வுஹானில் உள்ளதும் இதுபோன்ற ஒரு ஆராய்ச்சி நிறுவனம்தான், உயிர்-ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனம் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.\nஎனினும், இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை உயிர்-ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தி இருக்கக்கூடும் எனும் சந்தேகம் எழலாம். டாக்டர் ஆண்டர்சன் தலைமையிலான அமெரிக்கப் பரிணாம மரபியல் மற்றும் உயிரியல் நிபுணர்குழு (Evolutionary genetics and biologists) மற்றும் பலர் இந்தச் சந்தேகத்தை வெறும் அனுமானங்களின் அடிப்படையில் அணுகாமல் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தனர். அவர்களின் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் நேட்சர் மெடிசன் (Nature Medicine) ஆராய்ச்சி இதழில் வெளியாகியுள்ளது.\nதடுப்பூசி, மருந்துகள், ஆன்டிபாடி எனும் நோயெதிர்ப்புப் பொருள்(antibody) போன்ற ஆய்வுக்கு உதவும் நோக்கில் வைரஸின் மரபணு வரிசையை ஆய்வு செய்கின்றனர். நாவல் கொரோனா வைரஸின் மரபணு வரிசை தொடர்பான தகவல்களை சீனா தன்னகத்தே வைத்துக்கொள்ளாமல் இந்த வைரஸ் மனிதகுலத்திற்கு விளைவிக்கவிருக்கும�� ஊறுகளின் சாத்தியங்களை மனதில் கொண்டு சில வாரங்களிலேயே அனைத்துத் தகவல்களையும் பொதுவில் வெளியிட்டது. தடுப்பூசி, மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சி நோக்கங்களுக்காக, மரபியல் பொருட்களை உலகின் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்த வழிவகை செய்தது. இந்தக் கோவிட்-19 தொற்றுத் துவங்கிய காலம் முதலே உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் சீனாவிடமிருந்து கோவிட்-19 குறித்த தகவல்களைப் பெற்று வருவது மட்டுமல்லாமல் பலர் சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஆராய்ச்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.\nசீனா கோவிட்-19 குறித்த தகவல்களை வெளியிட்டதன் (அவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது, செய்தது) விளைவாக இந்தப் பெருந்தொற்றின் துவக்கம் முதலே பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகச் சாத்தியப்பட்டது. அதனால் இத்தாலி போன்ற பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளாலும் ஓரளவிற்காவது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. எனவே பெருந்தொற்றின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாது கொரோனாவைப் பரவவிட்ட பொறுப்பற்ற நாடுகளின் தவறுகளுக்கு நிச்சயம் சீனாவைக் குறை கூற முடியாது. சொல்லப்போனால் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆதரவில் தாங்கள் உருவாக்கிய சிகிச்சை நெறிமுறைகளையும் சீனா வெளியிட்டிருந்தது.\nடாக்டர் ஆண்டர்சன் குழுவின் கண்டுபிடிப்புகள்:\nடாக்டர் ஆண்டர்சன் குழு நாவல் கொரோனா வைரஸின் மரபணு-வரிசையை, மனிதர்களையும் வெளவால்கள், பாங்கோலின் எனப்படும் ஒருவகை எறும்புத்தின்னி போன்ற பிற விலங்குகளையும் பாதிக்கக்கூடிய பிற ஏழு வகை கொரோனா வைரஸ்களின் மரபணு-வரிசைகளுடன் ஒப்பிட்டு இரண்டு முக்கிய விசயங்களைக் கண்டறிந்தது.\nமனிதர்களுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக் கூடிய சார்ஸ் மரபணுவுடன் குறைந்த அளவே நாவல் கொரோனா வைரஸ் ஒத்துப்போனது. பிற ஏழு மரபணுக்களில் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்காத வௌவால் மரபணுவுடன் தான் மிகக்கூடுதல் ஒற்றுமையைப் பெற்றுள்ளது. உயிர்-ஆயுதம் உருவாக்க விழையும் எவரும் இயல்பில் அதிக வீரியமுடைய ஒன்றை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்குவார்கள்; குறைந்த வீரியம் கொண்டதைக் கொண்டல்ல. அதாவது, உயிர் ஆயுத உருவாக்கத்தை ஒரு கத்தியினை வார்ப்பதோடு ஒப்பிட்டால், வீரியத்தில் குறைந்த கொரோனா வைரஸ் மரபணுவை அடிப்படையாகக் கொண்டு உரு��ாக்கும் உயிர்-ஆயுதம் என்பது தகரத்தை வார்த்து செய்யப்படும் மழுங்கிய கத்திக்குச் சமம்.\nவைரஸ் ஏற்பிகள் (receptors) மனித ஏற்பிகளுடன் தங்களை இணைத்துக் கொள்வதை, பூட்டுடன் அதன் சாவி பொருந்திப் போவதைப் போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள். பூட்டுப் போட்டுப் பூட்டப்பட்டுள்ள மனித ஏற்பிகளில் திறக்க வல்ல சாவி போல நாவல் கொரோனா வைரசின் இணைப்புத்தளம் (binding ports), மனித ஏற்பிகளுடன் துல்லியமாக ஒத்துப்போகின்றது. இத்தகைய துல்லியம் இயற்கைத் தேர்வினால் மட்டுமே சாத்தியப்படும்; ஆய்வகங்களில் சாத்தியமில்லை. மேலும், ஏற்பிகளின் பிணைப்புகள் (binding) உறுதியாக இருக்கும்பொழுதிலும், அவற்றுக்கிடையிலான தொடர்பு உகந்ததாக (optimal interaction) இல்லை. ஒருவர் திறம்பட இந்த வைரஸை உருவாக்கி இருந்திருந்தால், நிச்சயமாக அவர் தொடர்பிற்கு உகந்த ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார்.நாவல் கொரோனா வைரஸின் மரபணுவினைவிடப் பிற வகை கொரோனாக்களின் மரபணுக்களே தொடர்பிற்கு உகந்ததாக இருக்கின்றன.\nஎனவே, இந்த நாவல் கொரோனா வைரஸ் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரஸாக இருக்க வாய்ப்பில்லை.\nநாவல் கொரோனாவைரஸ் சீனாவிலிருந்துதான் தோன்றியது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. இந்த வைரஸ் உலகின் எந்த மூலையிலிருந்தும் தோன்றி இருக்கலாம், தோன்றி விலங்குகளிடமிருந்து விலங்குகளுக்கும், பின்னர் மனிதர்களுக்கும் பரவி இருக்கலாம். பல்வேறு வகை கொரோனா வைரஸ்களின் பரிணாம வளர்ச்சியைத் தொகுத்துப் பார்த்து, ஒருவகை வௌவால்களில் வாழும் வேறு வகை கொரோனா வைரஸ் தான் பரிணமித்து மனிதர்களிடையே பரவியுள்ளது என ஒரு சமீபத்திய ஆய்வு உறுதி செய்துள்ளது. மேலும் நாவல் கொரோனா வைரஸில் ஏற்படும் திடிர் மாற்றம்- மியுடேஷன்-களை ஆராய்ச்சி செய்து முதல் தொற்று சுமார் அக்டோபர் முதல் டிசம்பர்க்குள் மனிதரிடம் பரவியது எனச் சுட்டுகிறது. இந்நிலையில் இந்த வைரஸின் தோற்றத்தைக் குறித்த புரளிகள் அர்த்தமற்றவை. அவற்றால் ஒரு பயனும் இல்லை. இந்த வைரஸின் பரிணாமத்தினைக் குறித்து முழுவதுமாக ஆய்வுகள் நடத்தவேண்டி இருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.\nவுஹான் நகரின் அருகில் உள்ள கடல் உணவுச் சந்தைகளின் காரணமாக அந்நகரத்தில் மேற்கூறிய நிகழ்வுகள் நடப்பதற்கான அதிக சாத்தியம் இருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை. ஆனால், இந்த சாத்தியம் உலகின் வேறு எந்த நகரங்களுக்கும், எந்த விலங்குகளுக்கும் பொருந்தும் என்பதுதான் நிதர்சனம். (பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் எனப் பல நாடுகளிலிருந்தும் தொற்றுகள் பரவிக்கொண்டு தானே இருக்கின்றன). சீனர்கள் மட்டுமல்ல, அனைத்து நாட்டினரும், இயற்கையுடனான நமது செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும் என்பதை இனியேனும் உணர வேண்டும்.\nஇந்தியாவில் இலட்சக்கணக்கானோரைக் கொன்றுகுவித்த ஸ்பானிய காய்ச்சலின் நோய்க்கிருமி அமெரிக்காவில் தோன்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெயர்தான் ஸ்பானிய காய்ச்சலே ஒழிய, அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்திலுள்ள ஃபோர்ட் ரிலேயில் தான் வைரஸின் இந்த இனம் (strain) தோன்றியது என ஒரு அறிவியல் கோட்பாடு கூறுகிறது. முதல் உலகப்போரின் இறுதிக் காலகட்டத்தில் தோன்றிய இத்தொற்று விரைவில் பல நாடுகளுக்கும் பரவியது. முதல் உலகப்போரில் ஸ்பெயின் சார்பற்ற நிலைப்பாடு எடுத்ததால் அவர்களால் பிற நாடுகளை விட அதிகமான அளவில் பரிசோதனைகள் செய்து அதிக அளவிலான நோயாளிகளைக் கண்டறிய முடிந்தது. இதன் காரணமாகவே இக்காய்ச்சலிற்கு இந்தப் பெயர் தொற்றிக்கொண்டது.\nஇது ஆய்வகத்தில் உருவாக்கிய வைரஸ் அல்ல, இயற்கையாக உருவானது தான் என்பதை நிரூபிக்க ஏராளமான சான்றுகள் உள்ளபோதிலும், இனவாதத்தைத் தூண்டுவதற்கானக் கருவியாகக் கோவிட்-19-யைப் பயன்படுத்துவது பெரும் குற்றமாகும். அதேபோல் இறைச்சி உண்ணுவதால் இந்த நோய் உண்டாகும் என்பதற்கும் எந்தச் சான்றும் இல்லை. அதுமட்டுமல்லாமல், சமைக்கும்பொழுதே அநேக வைரஸ்கள் செத்தொழிகின்றன. எனவே எந்த உணவு கண்டும் அஞ்ச வேண்டியது இல்லை.\nபூனை குடும்பத்தில் புலி, பூனை, சிங்கம், வேங்கை என ஏராள வகைகளைக் கொண்டு விசாலமாக இருப்பது போல், கொரோனா குடும்பமும் விசாலமானது. சில கொரோனா, விலங்குகளை மட்டுமே பாதிக்கும்; மனிதர்களைத் தாக்காது (அதாவது மனிதர்களிடம் நோயை உண்டாக்காது). நாவல் கொரோனா வைரஸ் எனும் ஒரு கொரோனா வைரஸ் மனிதர்களிடம் தன்னை இணைத்துக் கொண்டு உயிர்பிழைக்கும் வகையில் தகவமைந்துள்ளது(அனேகமாக வௌவால் அல்லது பாங்கோலின்னிடமிருந்து இடையில் வேறு ஒரு உயிரினத்திற்குக் கடந்து பின்பு மனிதர்களை வந்தடைந்தபொழுது இந்தப் தகவமைப்பு ஏற்��ட்டு இருக்கலாம். ). ஒரு வாதம் என்ன கூறுகிறது என்றால், நாவல் கொரோனா வைரஸ் மனிதர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட துவக்க காலகட்டங்களில் சிலகாலம் வரை (அது சில ஆண்டுகளாகக் கூட இருந்திருக்கலாம்) மனிதர் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருந்திருக்கலாம், பின்னர் நோய் ஏற்படுத்தும் வகையில் திடீர் மரபணு மாற்றம் வழி தகவமைத்து இருக்கலாம் என்கிறது. இந்த வாதத்தின்படி இந்த குறிப்பிட்ட வைரஸின் நோய்த்தொற்று வடிவம் மனித உடல்களில் பரிணமித்திருக்கிறது. மற்றொரு வாதம், விலங்குகளின் உடலில் இருக்கும் போதே மனிதர்களுக்கு நோய் ஏற்படுத்தும் கூறுகளை உருவாக்கிக்கொண்டிருக்கலாம், பின்னர் மனிதர்களைத் தொற்றி நோய் ஏற்படுத்தியிருக்கலாம் என்கிறது. நமக்கு நன்கு பரிச்சயமான சார்ஸ் (SARS) வைரஸ் இரண்டாம் வாதத்தின்படிதான் மனிதர்களுக்குத் தொற்றியது.\nமேற்கூறிய இரண்டு வாதங்களில் எது சரியானது என்பதை இன்னும் நாம் அறிந்துகொள்ளவில்லை. ஒருவேளை கோவிட்-19 வைரஸ் நோய் உண்டாக்கும் கூறுகளை மனித உடலிற்குள் இருந்துகொண்டே வளர்த்துக்கொண்டு, நோய்த்தொற்று வைரசாக (virulent version) மரபணு மாற்றம் அடைந்திருந்தால், மீண்டும் இதேபோல் ஒரு நோய்த் தொற்றை ஏற்படுத்த வாய்ப்பில்லை. பரிணாமம் ஒரே போன்ற பாதையை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியம் மிகமிகக் குறைவு.\nஅதுவே, விலங்குகளுக்குள் இருக்கும் பொழுதே நோய் உண்டாக்கும் வைரசாகப் மரபணு மாற்றம் அடைந்து பின்பு மனிதர்களுக்குத் தாவி இருந்திருந்தால், இந்த நோய் வைரஸின் மூதாதை விலங்குகளுக்குள் வாழ்ந்து கொண்டே இருக்கும். அவை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மனிதர்களைத் தாக்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே, மனிதர்களுக்குள் வந்து பின்பு நோய் உண்டாக்கும் வடிவம் பெற்றதா (இபோலாவை போல்) அல்லது விளங்குளுக்குள்ளேயே நோய் உண்டாக்கும் வடிவம் பெற்று மனிதர்களுக்குக் கடந்ததா (சார்ஸ் வைரஸ் போல்) எனும் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.\nடெங்கு நோய் மனிதனிடமிருந்து ஒரு மனிதனுக்குத்தான் பரவுகின்றன என்றாலும் இடையே கொசுக்கள் வழியாகத்தான் கிருமி ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தாவுகிறது. நாவல் கொரோனாவைரஸ் மூக்கிலிருந்து வரும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. ஒரு தும்மலிலிருந்தே பெரும் அளவிலான வைரஸ்களைச் ச���ற்றுப்புறத்திற்குப் பரப்பிவிடுகிறது. தும்மலிலிருந்து வரும் நீர்த்துளிகள் கதவு, கைப்பிடி போன்ற பலதரப்பட்ட பரப்புகளில் படிகின்றன. நாம் அந்தப் பரப்புகளைத் தொடும்பொழுது, அங்கிருந்து அவை நமக்குத் தொற்றுகின்றன. மேலும், ஒரு பாதிக்கப்பட்ட நபர் வாயை மூடாமல் தும்மும்போதும் இருமும்போதும், நாம் ஒரு மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கும் பட்சத்தில் அது நேரடியாக நமக்குக் கடக்கக்கூடும்.காற்றோற்றமற்ற அடைப்பான அறைகளில் அல்லது குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டு காற்று சலனம் இல்லாத இடங்களில் நோய் கிருமி உள்ளவர்கள் மற்றவர்களுக்கு காற்று மூலம் பரப்ப முடியும்.\nஇந்த வைரஸால் சுமார் 14 நாட்கள் தொற்று ஏற்பட்ட நபரின் உடலினுள் உயிர்வாழ முடியும். அதன் பின் அந்த நபரின் உடல் இந்த வைரஸை அழிப்பதற்கான ஆன்டிபாடி நோயெதிர்ப்புப் பொருள்களை உருவாக்கிவிடுவதால், அதற்கு மேல் அந்த வைரசால் இந்த உடலில் உயிர்வாழ முடியாமல் போகிறது. பொதுவாக ஒருமுறை தொற்று ஏற்பட்ட நபருக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் சில ஆண்டுகளுக்காவது மீண்டும் தொற்று ஏற்படாமல் இருக்கும். எனவே, ஒரே நபரில் இந்த வைரஸால் நீண்ட நாள் வாழ முடியாது. இப்படி இருக்க இந்த வைரஸ் எப்படி அழிவிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது என்ற கேள்வி எழலாம். இதற்கு இந்த வைரஸ் பயன்படுத்தும் உத்திதான் பிற வைரசைவிட இதை ஆபத்தானதாக்குகிறது. தொடர்ந்து புதிய புதியநோயாளிகளைச் சென்று பற்றிக்கொள்வதால் மலைப்பூட்டும் வேகத்தில் பரவி தன்னைத் தக்கவைத்துக் கொள்கிறது.\nஒவ்வொரு வைரஸிற்கும் தொற்றுவதற்கென பிரத்யேக பாங்கு உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் 14 நாட்களுக்குள் சராசரியாக சுமார் 2.6 நபர்களுக்கு இந்த வைரஸைக் கடத்தக் கூடும். அதன்பிறகு, அந்த நபரால் இந்த வைரஸைத் தக்கவைத்துக் கொள்ளவோ கடத்திவிடவோ முடியாது.\nஇப்போது ஒரு கட்டுப்பாடற்ற சூழ்நிலையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்: ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த நபர் வைரஸை 2.6 நபர்களுக்குக் கடத்துகிறார், வேண்டாம் இரண்டு நபர் என்றே வைத்துக்கொள்வோம், இப்போது புதிதாக பாதிக்கப்பட்ட இந்த இருவரும் அதை மேலும் இரண்டு இரண்டு நபர்களுக்குக் கடத்துகின்றனர். ஆகமொத்தத்தில், 4 + 2 + 1 = 7 நபர்கள் ப��திக்கப்பட்டுள்ளனர். அந்த நான்கு நபர்களும் அதை வேறு 8 நபர்களுக்கும், அந்த 8 நபர்கள் மற்றொரு 16 நபர்களுக்கும் பரப்புகின்றனர். இப்படியே 16-ஆவது முறை கடத்தல் நிகழ்ந்தால் 65,535 நபர்களுக்கு இத்தொற்றுப் பரவி இருக்கும். இதனை அதிவேகமான வளர்ச்சி (exponential growth) என்று குறிப்பிடுகிறோம்.\nஇந்த 16 சங்கிலித்தொடர் கடத்தல்கள் சில வாரங்களிலேயே நடந்தேறிவிட்டிருக்கும். இப்பொழுது 17-ஆவது கடத்தலை கணக்கிட்டுப் பாருங்கள், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,071 ஆக உயர்ந்திருக்கும். இதில் நிம்மதி தரக்கூடிய விடயம் என்னவெனில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர உடல்நலக் கேடு விளைவதில்லை. பாதிக்கப்பட்டோரில் சுமார் 4.7% நபர்களுக்கு மட்டுமே மருத்துவக் கவனிப்புத் தேவைப்படும் அளவிற்கு உடல்நிலை பாதிக்கப்படுகின்றது. 131071-இல் 4.7% எவ்வளவு என்று கணக்கிட்டுப் பாருங்கள், 6160. அதாவது மேற்சொன்ன கணக்குப்படி 6160 நபர்களுக்கு மருத்துவக் கவனிப்புத் தேவைப்படும். இந்த எண்ணிக்கையும் ஒரே நாளில் இரட்டிப்பாகும். இந்த நிலைமை நீடித்தால், மருத்துவச் சேவைகள் அனைத்தும் திக்குமுக்காடிப் போய்விடும், சிகிச்சை அளிப்பதற்கான இடத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். இது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொடர்பிலும் இவை அதிவேகமாக உயரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇந்தப் போக்கைக் கட்டுப்படுத்தவேண்டும்; அதிவேகமாக மேல்நோக்கிப் போகும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை ஒரு ரேகைப்படத்தில் கூன் போன்ற மீள் நோக்கிய வளைவு கிடைக்கும். இந்த உயர்வு வளைவைத் (GROWTH CURVE) தட்டையாக்கவேண்டும்; குறைந்தபட்சம் உயர்ந்து கொண்டிருக்கும் எண்ணிக்கையில் வீழ்ச்சியினையாவது எட்டவேண்டும். சீனா, கொரியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள், தனிமனித விலகல் எப்படித் தொற்றுப்பரவலைப் பெருமளவில் குறைந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. வைரஸ் பரவாமலிருக்க நாம் அதன் சங்கிலித் தொடரை உடைக்க வேண்டும் (Break the Chain). இதைத் தனிமனித விலகல் மூலம், அதாவது வீட்டிற்குள்ளேயே இருப்பதன்மூலம் நம்மால் சாத்தியமாக்க முடியும்.\nவீட்டிலிருந்தபடி பணி: ஒரு சிறப்புரிமை\nநாம் உயிர்வாழ பணிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கின்றது. வீட்டிலிருந்தபடியே பணிபுரியும் பேறு அனைவருக்கும் வாய்ப்பதில்லையே இது போன்ற பேரிடர் காலங்களிலும் ஏழைமக்���ளே பெரிதும் பாதிப்படைகின்றனர். இந்தத் துயரிலும் பயணித்து வாழ்க்கை நடத்த வேண்டிய நிலைமை, அவர்களை மேலும் வைரஸ் தொற்றை நெருங்குவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்துகிறது. இதை மனிதத் தன்மையற்ற நிலை என்று கூறாமல் வேறு எவ்வாறு கூறுவது. அவர்களின் வருமானத்திற்கு வழிசெய்யாமல், பணி நீக்கம் செய்வது பொறுக்க முடியாத துயர். காரணம், சுகாதார வசதி என்பது வருமானத்தைப் பொறுத்தே உள்ளது என்பதைப் பல ஆய்வுகள் கூறுகின்றன. நோய்த் தொற்றுப் பாரபட்சமின்றி எல்லாரையும் பாதிக்கும்பொழுது, சுகாதாரம் மட்டும் வசதிக்கேற்ப இருப்பது எந்த விதத்தில் நியாயம். அனைவருக்கும் சமமான சுகாதார வசதியினை உறுதி செய்வதன் மூலமே நம் முழு சமூகத்தையும் காக்க முடியும் என்பதுதான் முகத்திலறையும் உண்மை.\nஅனைவருக்குமான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வது உள்பட, கேரள மாநிலத்தில் கோவிட்-19-ஐ எதிர்த்துப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தினக்கூலி தொழிலாளர்கள் நலன், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு அத்திவாசியப் பொருட்களை வழங்குவது, முறையான சோதனைகள், மீட்பு வசதிகள், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் தொடருதல், தொற்றுச் சங்கிலியை உடைப்பதற்கான கை கழுவும் வசதி போன்ற மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்வதற்குக் கேரள அரசு பெரும் தொகையை ஒதுக்கி உள்ளது.\nமாட்டின் மூத்திரம் பருகி அல்லது யோகா செய்து கொரோனாவை ஒழிப்பது போன்ற மூடப் பிரச்சாரத்திற்காகவும், ஆடம்பர சிலைகள் செய்து வைப்பது, மத விழாக்களை நடத்துவது போன்ற அனாவசிய செலவுகளுக்காகவும் மக்கள் வரிப்பணத்தைச் செலவிடாமல் முன்மாதிரியான பல முன்னெடுப்புகளைக் கேரளா அரசு செயல்படுத்திக்கொண்டு வருகிறது. இதனைப் பிற மாநிலங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.\n(வந்தனா ஆர்.வி, ஜெர்மனியின் ஷெல்ஸ்விக்-ஹால்ஸ்டீன் எனும் இடத்திலுள்ள, மேக்ஸ் பிளாங்க் பரிணாம உயிரியல் நிறுவனத்தில் (Max Planck Institute for Evolutionary Biology) பணிபுரிகிறார். இக்கட்டுரை student struggl-ல் கடந்த மார்ச் மதம் “Is COVID-19 a Chinese bio-weapon” தலைப்பைக் கொண்டு வெளியான கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்.)\nகோவிட் -19 சீனாவின் உயிர் ஆயுதமா\nசூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (EIA 2020) – பேரழிவுத் திட்டமும் நாம் செய்ய வேண்டியதும்\nBy ஆர் வி வந்தனா\nசூழலியல் தாக்க மதிப்பீட்ட�� வரைவு 2020 (EIA 2020) – பேரழிவுத் திட்டமும் நாம் செய்ய வேண்டியதும்\nJul 7, 2020 சுபாஷினி சாமூவேல்\nஅநார்யா கவிதைகள் – 3\nவேதங்கள் ஓர் ஆய்வு: நூல் அறிமுகம்\n2020 admission bio weapon china corona covid19 entrance exam labour obc photography photostory pondicherry pondicherry university reservation studentstruggle அ. பகத்சிங் அநார்யா-கவிதைகள் அநார்யா கவிதைகள் அரசியல் அறிவியல் இடஒதுக்கீடு இடதுசாரிகள் உயிர்-ஆயுதம் உழைப்பே ஒளிப்படம் கவிதை கொரோனா கோவிட்-19 சமூகம் சாதி சீனா சுரண்டல் துப்புரவு தொழிலாளர் படக்கதை பாண்டிச்சேரி புதுவை புதுவை பல்கலைக்கழகம் பெண் மக்கள் மண்டல் வி பி சிங்க் விளிம்பு வேதம் வைரஸ்\nபுதிய பதிவுகள் குறித்த தகவல் பெற\nஅநார்யா கவிதைகள் – 3\nவேதங்கள் ஓர் ஆய்வு: நூல் அறிமுகம்\nAug 3, 2020 முரளிதரன் மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/07-sp-1923042060/7973-------x-", "date_download": "2020-10-25T16:35:12Z", "digest": "sha1:5KVS6BJRINF75RRUTLM6WPWVMSREBRJX", "length": 50572, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "ஜாதி - மதம் - பண்பாடு - அரசியல் - பெரியவர் மனப்பான்மை X குழந்தைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - ஜூலை 2007\nகண்முன் நிலவும் தீண்டாமைகளுக்கு எதிராக களமிறங்கிப் போராட, தயாராவோம்\nபூமி வெப்பமடைந்தால் மாரடைப்பு, சுவாசக் கோளாறுகளால் இறப்போர் எண்ணிக்கை கூடும்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 3\nநாட்டு மக்களுக்கு உணவை தராமல் வெற்று அறிவுரைகளை மட்டுமே தரும் மோடி\nஇந்திய அரசே, சிங்களத்துக்கு ஆயுதம் வழங்காதே\nஇந்தியப் பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும்\nஆகஸ்டு 15 - இன்ப நாளா\nதிட்டம் - ஒரு விவாதம்\nவேத காலத்தில் தொடங்கிய கொலைவெறி இன்றும் தொடர்கிறது\nவேலையின்மையும் புதிய பொருளாதாரக் கொள்கையின் கோரமுகமும்\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nதலித் முரசு - ஜூலை 2007\nபிரிவு: தலித் முரசு - ஜூலை 2007\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nஜாதி - மதம் - பண்பாடு - அரசியல் - பெரியவர் மனப்பான்மை X குழந்தைகள்\nகுழந்தைகளற்ற பூமி எப்படி இருக���கும் என்று யோசித்துப் பாருங்கள் உலக இயக்கம் நிலை குலைந்து விடாதா உலக இயக்கம் நிலை குலைந்து விடாதா மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரம் குழந்தைகள். எந்த சமூகம் குழந்தைகளுக்கான உரிமைகளை மறுப்பின்றி முழுமையாக வழங்குகிறதோ, அந்த சமூகமே மேன்மையடையும். அந்த அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சி என்பது எப்போதுமே கேள்விக்குறிதான். மத, சாதி, பண்பாட்டு, பாலின, பொருளாதார, அரசியல் ரீதியான பாகுபாடுகளைக் கொட்டி குவித்து வைத்திருக்கும் நாட்டில் X குழந்தைகளுக்கான உரிமைகளும், நீதியும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.\nகுழந்தைகளுக்கு இந்த நாடு என்ன மரியாதை தருகிறது மரியாதை என்பதை பெரியவர்களின் சொத்தாக மட்டுமே பார்க்கும் சமூகம் இது. மத்திய, மாநில அளவுகளிலும், சர்வதேச நிலையிலும் எண்ணற்ற ஒப்பந்தங்கள், சட்டத் திருத்தங்கள் இருந்த போதிலும் கோடிக்கணக்கான குழந்தைகள் X உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே உழல்கின்றனர்.\nஅய்க்கிய நாடுகள் அவை, குழந்தைகளின் உரிமைகள் குறித்த உடன்படிக்கையை 1989இல் ஏற்படுத்தியது. அதில் 18 வயதுக்குட்பட்டோர் குழந்தைகள் என்ற வரையறையோடு, மொத்தம் 23 உரிமைகளை குழந்தைகளுக்கானதாக அது வலியுறுத்துகிறது: புறக்கணிப்பு மற்றும் தண்டனை வழங்குவதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டிய உரிமை, சம உரிமை, சமூக நீதிக்கான உரிமை, வாழ்வுரிமை, ஆபத்து இல்லாத சுற்றுப்புறச் சூழலில் வாழும் உரிமை, பொழுது போக்கு உரிமை, விளையாட உரிமை, அன்பு செலுத்த உரிமை, தகவல் கோரும் உரிமை, சிந்திக்கும் உரிமை, சிந்தித்ததை சொல்லும் உரிமை, சங்கங்கள் அமைக்க உரிமை, பொதுக் கூட்டங்கள் கூட்டும் உரிமை, குழந்தைகள் குறித்த முடிவு களை எடுப்பதில் ஊடகங்களோடு பங்கேற்கும் உரிமை, தொடர்பு கொண்டு - தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் உரிமை, உயர்ந்த தரமான சிகிச்சை பெறும் உரிமை, ஆரோக்கியமான உணவு, குடிநீர் மற்றும் முறையான தங்கும் இடம் ஆகியவற்றுக்கான உரிமை, இலவச - தரமான கட்டாயக் கல்விக்கான உரிமை, பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராக தம்மை காத்துக் கொள்ளும் உரிமை, பாலியல் கொடுமைகளிலிருந்து பாதுகாப்பு உரிமை, நீதி மற்றும் சட்டத்தைத் தொடர்பு கொண்டு தீர்வு காண உரிமை.\nஇந்த உடன்படிக்கையில் இந்தியா 1992இல் கையெழுத்திட்டது. எனினும், இதற்���ு முன்பே தனது அரசியல் சட்டத்தில் குழந்தைகளுக்கான உரிமைகளைக் காக்கும் கடமையை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இவை தவிர, குழந்தைத் தொழிலாளர் (தடை) சட்டம், குழந்தைகள் சட்டம் என்று சில சிறப்புச்சட்டங்கள் இருந்தாலும், எல்லா உரிமைகளுமே குழந்தைகளுக்கு எட்டா கனியாகவே இருக்கின்றன. சுமார் 45 ஆயிரம் குழந்தைகள் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள் என மத்திய அரசே ஒப்புக் கொண்டிருப்பது, இதற்கு மோசமான எடுத்துக்காட்டு.\nஇந்தியாவில் குழந்தைகளின் நிலை மற்றும் குழந்தைப் பருவம் என்பதை சாதி, மத, பண்பாடு, ஆணாதிக்க மற்றும் பெரியவர் மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டே நாம் அணுக வேண்டும். ஆணும் பெண்ணும் தங்களது தன்மைகளை (அதாவது ஆண்மையையும் பெண்மையையும்) நிரூபிக்கும் களமாகவே குழந்தையை கருதுகின்றனர். ஒரு குழந்தையை பெற்றெடுப்பதை, வெறும் உடல் சார்ந்த உழைப்பாகவே பார்க்கும் மனப்போக்கே இன்றும் நிலவு கிறது. குழந்தை பெற இயலாதவர்களை மலடன்/மலடி என்று இந்த சமூகம் தூற்றக் கூடாது என்ற அச்சத்தினாலேயே பலர், திருமணமான உடன் அவசர அவசரமாக குழந்தையைப் பெற்றெடுக்கின்றனர். இந்தியாவில் குழந்தைகள் பெரும்பாலும் தவறுதலாகவோ, பலாத்காரத்தாலோ அல்லது அறியாமையாலோதான் பிறக்கின்றன. அதிலும் பெரும்பாலும் சிறுமிகளோ, சத்துக் குறைவான பெண்களோதான் குழந்தையைப் பெற்றெடுக்கின்றனர். மதம் சார்ந்த குடும்பம்தான் இதற்கு பின்னணியில் இருக்கும் உந்து சக்தி ஆகும்.\nஇந்த கட்டாயத்திலும் பாலினப் பாகுபாடு வலுவாகப் பின்பற்றப்படுவதால் - பெண் குழந்தைள் பல கருவிலோ, சிசுவாகவோ சாவது ஒருபுறமெனில், உயிர் வாழ வாய்ப்பு வழங்கப்பட்ட பெண் குழந்தைகள், அடிப்படை உரிமைகள்கூட கிடைக்காதவர்களாகவே இருக்கின்றனர். இறப்பிற்குப் பிறகான சடங்குகளில் ஆண் மகனின் பங்கு இல்லையெனில், ஆண் குழந்தை பெறாதவர்கள் ‘மோட்சம்' அடைய மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கையும்; ஆண் குழந்தையால் மட்டுமே சொத்து மற்றும் பரம்பரை கவுரவத்தைக் காப்பாற்ற இயலும் என்ற மதக் கற்பிதமும் - ஆண் குழந்தை மோகத்துக்கான அடிப்படைக் காரணங்களாகும்.\nபொருளாதார சுமை மற்றும் மக்கள் தொகை கொள்கையால், குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் பாலின அடிப்படையில் கருக்கலைப்பு (Sex Selective Abortion) மற்றும் பெண் சிசுக் கொலைகள் நடந்தேறின. பிறக்கும் உரிமையே பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் அவலம் தொடர்கையில், வேறெந்த உரிமையைப் பற்றி நாம் பேசுவது பிறப்பிற்குப் பின் மறுக்கப்படும் முக்கியமான உரிமை - பிறப்பு பதிவு உரிமை. இந்தியாவில் சுமார் 65% குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படுவதில்லை. இவர்களுக்கு என்ன நேர்ந்தாலும், அதாவது ஏதோவொரு காரணத்தால் அவர்கள் இறந்துவிட்டால், அவர்கள் இந்த பூமியில் பிறந்தார்கள் என்பதற்கு எந்த சான்றும் வரலாற்றில் இல்லாமலே போய்விடும். இப்படித்தான் பல குழந்தைகள் பிறந்தும் அவர்களுடைய பிறப்பு பதிவு செய்யப்படாததினால் - குப்பைத் தொட்டியில் வீசப்பட்டும், விலைக்கு விற்கப்பட்டும், பிறகு முறையான கவனிப்பு இல்லாத காரணத்தால் உயிரிழந்தும் அல்லது கொல்லப்பட்டும் விடுகிறார்கள். இது போன்ற பல லட்சம் குழந்தைகளின் கொலைகளுக்கு சாட்சிகளே இல்லை.\nஇந்தியக் குழந்தைகளுக்கு இரண்டு மிகப் பெரிய தடைகள் உள்ளன. அவை, குடும்பக் கட்டமைப்பும், மதங்களும். இந்த இரண்டும்தான் குழந்தைகளின் வளர்ப்பு முறையைத் தீர்மானிக்கின்றன. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஏதேனும் ஒரு விதத்தில் ஒரு முறையோ அல்லது பல முறைகளோ பாலியல் ரீதியிலான கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். வீடு, வாகனங்கள், பூங்காக்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் மாமாக்கள், அண்ணன்கள், தாத்தாக்கள், அப்பாக்கள், அத்தைகள், போன்றவர்களே பாலியல் சீண்டல்களிலும், கொடுமைகளிலும் ஈடுபடுகிறார்கள். இந்த பாலியல் கொடுமைகளில் அம்மாக்களுக்கு மறைமுகமான பங்குண்டு. அதாவது, குடும்ப மரியாதையை காப்பாற்றுவதற்காக அத்தகைய கொடுமைகளை அவர்கள் வெளியில் கொண்டு வருவதில்லை.\nகுழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகளை, இந்திய சமூக முறை ஒரு குற்றமாக ஒப்புக் கொள்வதில்லை. மாறாக, மூடி மறைக்கிறது. குடும்ப மரியாதைதான் இங்கு குழந்தைகளின் உரிமைகளை விட முக்கியத்துவம் பெறுகிறது. இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக புகார் செய்யும் துணிச்சல், மிகச் சில குழந்தைகளுக்குதான் வாய்க்கிறது; அல்லது குழந்தைகள் மீது ஏவப்படும் வன்முறையில் அந்த குழந்தை உயிரிழக்க நேர்ந்தாலோ, உடலில் பெரும்காயம் ஏற்பட்டாலோ, அது வழக்கு விசாரணைக்கு தவிர்க்க முடியாமல் வந்துவிடுகிறது. இப்படி காவல் நி��ையத்திற்கு வரும் வெகு சில புகார்களே ஆண்டுக்கு சுமார் 15,000 ஆகும். இந்த கொடுமைகளைப் பொறுத்தவரை, சட்டம் ஒன்றுக்கும் உதவாததாகவே இருக்கிறது. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க, தண்டிக்க குற்றவியல் சட்டத்தில் தனித்த சட்டம் எதுவும் இல்லை. இ.பி.கோ. 354 அய் நம்பியே இந்த வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. குழந்தைகள் மீதான பாலியல் புகார்களை விசாரித்து, உச்ச நீதிமன்றம் இதுவரை 13 தீர்ப்புகளை வழங்கியிருந்தாலும் - அவற்றை அலசிப் பார்த்தால், குழந்தைகள் மீதான வன்முறைகளில் நீதித்துறையின் அலட்சியப் போக்கு வெளிச்சத்துக்கு வரும்.\nஆசிரியர் கையில் வைத்திருந்த பிரம்பு குத்தி பார்வையிழந்தவர்கள், உப்பு மீது முட்டிக்கால் போட வைத்ததால் கால் ஊனமான மாணவர்கள், ‘ஸ்குரு டிரைவர்' கொண்டு அடித்ததால் மண்டை உடைந்த மெக்கானிக் சிறுவர்கள் எனப் பள்ளிகளில், பணியிடங்களில், குடும்பங்களில் கொடுமைகளுக்கு ஆளாவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மூன்றில் இரண்டு குழந்தைகள் இதுபோன்ற கொடுமைகளை நாள்தோறும் சந்திக்கிறார்கள். உடலில் ஏற்படும் காயங்களை விட மனதளவில் உண்டாகும் பாதிப்பு பெருத்த மனச்சிதைவாக, எளிதில் ஆற்ற முடியாத துன்பமாக மாறுகிறது. ‘அடிச்சாதாங்க திருந்துவாங்க' என்ற ஒற்றை அதிகாரச் சொல்லைப் பயன்படுத்தியபடி, இந்தக் கொடுமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு பெரியவர்கள் குழந்தைகளை ஏய்த்து வருகிறார்கள்.\nஇந்தியாவில் உற்பத்தி மற்றும் லாபத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் பங்கு சுமார் 30 சதவிகிதம். குழந்தைகளை வேலையில் அமர்த்துவது, குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் என்று இருந்த போதிலும் - குழந்தைகளைப் பல்வேறு வேலைகளிலும் (பாலியல் தொழில், கஞ்சா கடத்துதல், தீவிரவாதம்) இந்நாடு ஈடுபடுத்துகிறது. ஒரு கோடியே இருபதாயிரம் குழந்தைகள் (5 - 14 வயது வரை) பலதரப்பட்ட வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று அரசே ஒப்புக் கொள்கிறது (‘யுனிசெப் ஆண்டறிக்கை' 2006).\nகல்வியைப் பொறுத்தவரை, தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி மற்றும் உயர் நிலைக்கல்வி என்று மூன்று பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். அரசு, கல்வியை இப்படித்தான் நிர்வகிக்கிறது. கல்வியை மத்திய அரசின் பொறுப்பிலும் இல்லாமல், மாநில அரசுகளின் பொறுப்பிலும் இல்லாமல் பொதுப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். சில மாநிலங்களில் கல்வியை ஊராட்சி மன்றங்கள் நிர்வகிக்கின்றன. ஒழுங்கற்ற, பாகுபாடு நிறைந்த இந்த நிர்வாக முறை மற்றும் கொள்கைகள் குழப்பத்தையே உண்டாக்குகின்றன. இங்கு இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்ப வேண்டும். அவை, சுமார் 40 சதவிகித குழந்தைகளைக் கொண்ட இந்த நாடு, குழந்தைகள் அமைச்சகம்/குழந்தைகள் ஆணையம் என்று தனித்ததொரு துறையை இதுவரை ஏன் உருவாக்கவில்லை குழந்தைகள், பெண்கள், மகப்பேறு, தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வி ஆகிய அனைத்தையும் மனித வள மேம்பாட்டுத் துறை என்ற ஒரே அமைச்சகத்தின் கீழ் வைத்து ஒப்புக்கு ஒரு நிர்வாகத்தை நடத்துகிறது இந்த அரசு.\nகுழந்தைகள் கல்வி பெறுவதை அவர்களின் அடிப்படை உரிமை என்றும், அக்கல்வியை வழங்குவது அரசின் அடிப்படைக் கடமை என்றும் இந்திய அரசியல் சட்டம் உறுதியளிக்கிறது.\nஆனால், அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் மிகப் பெரிய குற்றத்தையே அரசு செய்து வருகிறது. குழந்தைகளைப் பணியிடங்களில் இருந்து வெளியேற்றுவது, அவ்வாறு வெளியேற்றப்பட்ட குழந்தைகளை அவரவர் வீடுகளில் சேர்ப்பது, அப்படி சேர்க்க முடியாத குழந்தைகளை அவர்கள் விரும்பும் மாநிலத்தில்/பகுதியில் வாழ வைப்பது; குடும்பங்களிலிருந்து மீண்டும் அவர்கள் வெளியேற்றப்பட உள்ள சமூக, பொருளாதார, பண்பாட்டு, சாதிய காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைவது, இவர்கள் படிப்பதற்கு விளையாட்டு அரங்கு, நூலகம், கழிவறை, பூங்கா உள்ளிட்ட கல்விக் கூடங்களை நிறுவி, பத்து குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் கல்வியளிப்பது என இதற்கான பொருள் செலவு மற்றும் திட்டங்களை மேற்பார்வையிடும் முறை ஆகியவற்றில் தகுந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும், இவை அனைத்தும் அரசின் நிதி ஒதுக்கீட்டால் மட்டுமே சாத்தியமாகும்.\nஇந்தியா, தனது மொத்த வருவாயில் வெறும் 3.5 சதவிகிதமே குழந்தைகளின் கல்விக்கும், உடல் நலத்திற்கும் செலவிடுகிறது. ஆனால், பிரேசில் 12%, இலங்கை 16%, வியட்நாம் 18%, பிலிப்பைன்ஸ் 24% என செலவிடுகின்றன. தாய்லாந்து தன்னுடைய வருவாயில் 30 சதவிகிதத்தை குழந்தைகளின் கல்வி மற்றும் உடல் நலத்திற்காக செலவிடுகிறது. தன்னைவிட சிறிய நாடுகள் செய்யக் கூடியதை, ஏன் இந்தியாவால் செய்ய முடியவில்லை\nகடந்த அய்ம்பது ஆண்டுகால இந்திய ஆ���்சிகளின் கொள்கைகள், நிர்வாகம் ஆகியவற்றை அலசிப் பார்த்தால் - நாம் ஒரு விஷயத்தை உறுதியாக சொல்ல முடியும். அது, இந்தியா ஒருபோதும் நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்ற நாடாக வளர்ச்சி பெற முடியாது. ஏனெனில், இந்தியாவில் குழந்தைகளின் எண்ணிக்கை இவ்வளவு; ஒரு குழந்தைக்கு ஒரு நாள் கல்வி, உணவு, உறைவிடம், பாதுகாப்பு மற்றும் பொழுதுபோக்கிற்கு இவ்வளவு செலவாகும் எனக்கணக்கிட்டு நிதி ஒதுக்கப்படுவதில்லை. குழந்தைகள் ஆயிரம் இருந்தால் என்ன, லட்சம் இருந்தால் என்ன ஒரு பருக்கை சோறுதான் தருவேன். அதையே சிந்தாமல் சிதறாமல் பகிர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்பதுதான் இந்திய அரசின் குரலாக இருக்கிறது.\nகுழந்தைகளின் உரிமைகள் குறித்து நீதியின் (சட்டம்) பார்வையும் ஏனோதானோதான். இந்திய சட்டத்தில் குழந்தை என்ற சொல்லுக்கு சரியான வரையறை இல்லை. கடத்தல் (தடை) சட்டத்தில் 16 வயது வரை உள்ளவர்கள் குழந்தைகள். சிறார் நீதி (அக்கறை மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் குழந்தை என்றால் 18 வயது முடியாதவர்கள்.\nஇத்தகு குழப்பமான நிலையில், குழந்தைகளின் உரிமைகளை பிற ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதாவது, தலித் மக்கள் மற்றும் பெண்களின் உரிமைகள். இந்தியாவில் இந்து மதம் மேல் மற்ற மதங்கள் எல்லாம் கீழ்; இந்து மதத்தில் சாதியப்படி நிலைகளில் பார்ப்பனர்கள் மேல் மற்றவர் அனைவரும் கீழ்; ஆண்கள் மேல், பெண்கள் கீழ்; அதேபோல் பெரியவர்கள் மேல், குழந்தைகள் கீழ். எப்படி தலித் மக்களை ஒடுக்க சாதி இந்துக்கள் ஒன்று கூடுகிறார்களோ, பெண்களை அடக்க மதம், சாதி வேறுபாடுகளின்றி ஆண்கள் ஒன்று கூடுகிறார்களோ - அதைப் போலவே குழந்தைகளை சாதி, மத, பாலினப் பாகுபாடுகளைக் கடந்து அனைவருமே ஒடுக்குகிறார்கள். இது, மூத்தோர் ஆதிக்க உலகம் (Adult Chauvinism). எடுத்துக்காட்டாக ஒரு விஷயத்தை இங்கு சொல்லலாம். குடும்பங்களில் கணவனோ, கணவன் வீட்டாரோ செய்யும் கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்ற குடும்ப வன்முறைத் தடைச் சட்டம் உள்ளது. ஆனால், அதே பெண் தன் மாமியார் மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து தன் பிள்ளைகளை அடிக்கலாம், உதைக்கலாம். ‘பெத்தவங்களுக்கு அடிக்க உரிமையில்லையா' என்ற கேள்வியோடு அநாகரிகமாக அரங்கேறுகின்றன குழந்தைகள் மீதான வன்முறைகள்.\nஇந்த அடிப���படையில் ஒரு முக்கியமான முடிவுக்கு நாம் வர வேண்டியிருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான இந்த உலகில் குழந்தைகளுக்கு ஆதரவு போல் தெரியும் எல்லாமே போலியானவை. இந்து ஆணாதிக்க சமூகம் யாரைத்தான் உரிமைகளோடு வாழ அனுமதித்திருக்கிறது, குழந்தைகள் மட்டும் இதிலிருந்து தப்பிவிட குழந்தைகள் என்ற சொல் இங்கு பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், எல்லா குழந்தைகளும் சாதி, மத, பாலின என ஏதோவொரு உரிமை மீறலைக் கடந்தே வளர்கிறார்கள். எதுவும் இல்லையெனில், பெரியவர் மனப்பான்மை என்னும் அதிகாரத்துக்கு அவர்கள் கடைசி வரை கட்டுப்பட்டே தீர வேண்டியிருக்கிறது.\nஇந்த சமூகம் குழந்தைகளுக்கானதாக இல்லை. இந்து மதம் சாதி அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து வைத்திருக்கிறது. சமூகத்தில் வேரூன்றி இருக்கும் அத்தனைப் பாகுபாடுகளுக்கும் காரணம் மதமும் - அந்தக் கருத்தியலின் மூலம் விளைந்த பண்பாட்டுக் கூறுகளுமே குழந்தைகள் மீதான வன்முறைகளின் தொடக்கப் புள்ளியும் அதுதான். ஒரு குழந்தை பிறந்தவுடனே அதன் மீது திணிக்கப்படும் மிகப் பெரிய கட்டாயம் - ஏதோவொரு மதத்தை அது சார்ந்திருக்க வலியுறுத்தப்படுவது: அலகு குத்துதல், காவடி எடுத்தல், தீ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், விரதம் என்ற பெயரில் பட்டினி போடுதல், காது குத்துதல், சுன்னத் செய்தல், ஞானஸ்தானம், மொட்டை போடுதல் போன்ற மத ரீதியான துன்புறுத்தல்களை - கேள்வியின்றி, மறுப்பின்றி குழந்தைகள் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் தனக்கு உடன்பாடில்லை என மறுக்கும் அல்லது இந்த மூடநம்பிக்கைகளை கேள்வி எழுப்பும் குழந்தைகள் ‘தெய்வ குத்தம்' செய்தவர்களாக அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர். தவிர ஜாதகம், ஜோசியம் போன்ற மூடத்தனங்களும் அந்த வயதிலேயே அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன.\nஅதிகாரம் செய்வது, அடிமைப்படுவது என்ற இரண்டு நிலைகளில் ஏதோ ஒன்றுக்கு குழந்தைகளை இந்த சாதிய சமூகம் பழக்கப்படுத்துகிறது. சமத்துவம் என்பதும், சுயமரியாதை என்பதும் பாடப் புத்தகங்களில் வெறும் வார்த்தைகளாக இருக்க, வாழ்க்கை அவர்களுக்கு அத்தனை சீர்கேடுகளையும் சொல்லித் தருகிறது. சமத்துவப் பண்பாடு என்ற பாடம் மட்டும் குழந்தைகளுக்கு திட்டமிட்டே மறுக்கப்படும் நிலையில், உரிமை மீறல்கள் அனைத்தும் வீட்டிலிருந்தே தொடங்கு���ின்றன. வீட்டில் தன் குழந்தையை கட்டுப்படுத்தும் ஓர் ஆண் மற்றும் பெண்தான் - சமூகத்தின் பண்பாட்டுக் காவலர்களாக வெளியில் நடமாடுகிறார்கள். இவர்கள் கட்டிக் காக்கும் பண்பாடானது, அடங்கிப் போ அல்லது அடக்கி ஆள் என்ற ஒற்றை விதிக்குட்பட்டது. குடும்பத்தின் இந்த ஆதிக்கப் பிரதிநிதிகளே கல்விக் கூடங்களில், காவல் நிலையங்களில், தொழிற்சாலைகளில், மருத்துவமனைகளில், அரசியல் முடிவுகளை எடுக்கும் இடங்களில், திட்ட உருவாக்கக் குழுக்களில் என எல்லா தளங்களிலும் நிறைந்திருக்கிறார்கள்.\nஆக, அதிகாரம் மற்றும் உரிமை மீறல்களுக்கு எதிரான சிந்தனை மாற்றம் என்பது, குடும்பத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை கையாளும் அணுகுமுறையிலிருந்து. சமத்துவத்தை மதிக்கும் பெற்றோரைப் பார்த்து வளரும் குழந்தை - வாழ்வின் கடைசி நொடி வரை சமத்துவ சிந்தனையை விட்டுக் கொடுக்காது. சாதி, மத, பாலின, பொருளாதாரப் பாகுபாடுகளை வெறுத்து, உரிமைகளை மதிக்கும், சுயமரியாதையை வலியுறுத்தும் மனிதர்களோடு வளரும் குழந்தைகள் - நாளைய சமத்துவ சமூகத்தின் வேர்களாக இருப்பார்கள். இப்போதைய உடனடி தேவை - சாதி, மதப் பிடியிலிருந்து விடுபட்ட பண்பாட்டு மாற்றமே அந்த மாற்றத்தை நிகழ்த்த வேண்டிய பெரும் கடமை, வளர்ந்துவிட்ட நம் கையில்தான் இருக்கிறது. பாகுபாடற்ற பகுத்தறிவு சமூகத்தை உருவாக்குவது மட்டுமே அதற்கு ஒரே தீர்வு.\nஇது தவிர, குழந்தைகளுக்கென தனித்த ஆணையம், தனியான அமைச்சகம், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பான வாழ்சூழல் என எல்லாவற்றையும் கண்காணிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளில் குழந்தைகளுக்கான உரிமைகள் இடம்பெற வலியுறுத்துவது என அரசியல் அதிகாரத்தைப் பல நிலைகளிலும் குழந்தைகளுக்கு விரிவுபடுத்த வேண்டியிருக்கிறது. நீதியும் சட்டமும் குழந்தைகள் யார் என சரியாக வரையறுத்து, உரிமை மீறல்களை கண்காணிக்க வேண்டும். இப்படியாக சாதி, மத, பண்பாட்டு, பொருளாதார, அரசியல் தடைகளைக் கடந்து குழந்தைகளுக்கு இதெல்லாம் சாத்தியப்பட்டு, அத்தனை உரிமைகளோடும் அவர்கள் வளர்வார்களெனில், நாளைய சமூகம் சமத்துவமிக்க பகுத்தறிவு சமூகமாக மிளிரும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-25T16:09:10Z", "digest": "sha1:NG7UWLPX6PKWO7XH3D7DJEK7VGXAJU3W", "length": 11135, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "ராஜரத்தினத்துடன் இணைந்து பங்கு மோசடியில் ஈடுபட்ட ரஜத் குப்தா குற்றவாளியாகக் காணப்பட்டார் - விக்கிசெய்தி", "raw_content": "ராஜரத்தினத்துடன் இணைந்து பங்கு மோசடியில் ஈடுபட்ட ரஜத் குப்தா குற்றவாளியாகக் காணப்பட்டார்\n22 சூலை 2018: உகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n15 பெப்ரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\n27 சனவரி 2018: காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி\n26 நவம்பர் 2017: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு\nஅமெரிக்கப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் நிதி விவரங்களை ‘உட்தகவல் வணிகம்’ மூலம் அறிந்து பெரும் பண மோசடியில் ஈடுபட்டு குற்றவாளியாகக் காணப்பட்டு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ராஜ் ராஜரத்தினத்திற்கு உட்தகவல் கொடுத்து உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதான அமெரிக்க வாழ் இந்தியரும் கோல்ட்மென் சேக்ஸ், மற்றும் புரொக்டர் அண்ட் காம்பில் நிறுவனங்களின் முன்னாள் இயக்குனருமான ரஜத் குப்தா குற்றவாளி என நியூயோர்க் நீதிமன்றம் ஒன்று அறிவித்துள்ளது.\nகல்கத்தாவில் பிறந்த 63 அகவையுடைய ரஜத் குப்தா பங்குச் சந்தை மோசடியில் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும், மற்றும் சதி முயற்சியில் ஈடுபட்டதற்காகவும் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் நடுவண் சான்றாயர் குழுவினால் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதனையடுத்து பங்குச் சந்தை மோசடிகளுக்காக அதிக பட்சம் 20 ஆண்டுகளும், சதி முயற்சிக்காக அதிகபட்சம் 5 ஆண்டுகளும் சிறைத்தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 18 ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்படும் வரை ரஜத் குப்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜெட் ராக்கொவ் தெரிவித்தார்.\nரஜத் குப்தா தான் பணியாற்றிய நிறுவனங்களின் நிதி விவரங்களை ராஜரத்தினத்துக்கு அளித்ததாகவும், இதை அடிப்படையாக வைத்து ராஜரத்தினம் இந்த நிறுவனங்களின் நிதி நிலைமை சரியாக இருக்கும்போது பங்குகளை வாங்கிக் குவித்ததாகவும், நிலைமை சரிய ஆரம்பித்த போது பங்குகளை விற்று பல பில்லியன் லாபம் அடைந்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக ரஜத் குப்தா உள்ளிட்டோருக்கு ராஜரத்தினம் ஏராளமான பணத்தை லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.\nகுப்தா குற்றமற்றவர் என அவரின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறினார். தேவைப்பட்டால் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nராஜ் ராஜரத்தினத்துடன் இணைந்து பங்கு மோசடியில் ஈடுபட்ட ரஜத் குப்தா கைது, அக்டோபர் 28, 2011\nபங்கு மோசடியில் ஈடுபட்ட ராஜ் ராஜரத்தினத்திற்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அக்டோபர் 14, 2011\nபங்கு மோசடி வழக்கில் ராஜரத்தினம் குற்றவாளியாகக் காணப்பட்டார், மே 12, 2011\nராஜரத்தினத்துக்கு நட்பு ரீதியாக 'தகவல்கள்' வழங்கியதாக முன்னாள் இன்டெல் அதிகாரி சாட்சியம், மார்ச் 23,. 2011\nவர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தமிழர் ஒருவர் நியூயார்க்கில் கைது, அக்டோபர் 17, 2009\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2013/09/blog-post_3.html", "date_download": "2020-10-25T17:08:51Z", "digest": "sha1:HZLTVYN4IVH37HQWEOLXFTZJ46R2P5RX", "length": 8784, "nlines": 158, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பாபா-வின் கணக்கு", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும��. சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nதிரு. பி.வி.தேவ்.(ஓய்வு பெற்ற தாசில்தாரர், ஸ்டேஷன் ரோடு, தானே , மும்பை)\nதொழுநோயை (வம்சாவளியாக வந்ததோ, தொத்திக் கொண்டதோ எதுவாயினும் சரி), பார்வையின்மை, காது கேளாமை, வாத நோய், பேய் பிடித்திருப்பது, செய்வினை, சூன்யம் போன்றவற்றின் விளைவுகள் ஆகியவற்றை போக்குதல், தீய வேசிகள், இதர பாபிகள் ஆகியோரை தூய்மைப் படுத்துதல் போன்றவற்றில் சாயி பாபா இயேசு கிறிஸ்துவைப் போலவே நடந்து கொண்டாரா எனபது பற்றி, நான் துல்லியமான விவரங்களை நான் அறியேன். ஆனால்,தீய குணத்தை போக்குவதில், பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. என் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்; லோபம் அல்லது பொருளாசையைக் கண்டித்தார். இதன் முழு விவரத்தையும் கூறுகிறேன்.\nஎன் உத்தியோக காலம் முழுமையாக நிறைவடைந்த பின்னரும், எனக்கு முன்று மாத கால நீடிப்பு அளிக்கப்பட்டது. எனக்கென்னவோ ஓராண்டு கால நீடிப்பு கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு. கலெக்டர் இந்த விஷயத்தை விசாரித்தபோது நான் மேலும் ஓராண்டு பணியாற்ற விரும்புவதை அவரிடம் தெரிவித்தேன். இவ்வாறாக இவ்விஷயம் தீர்மானிக்கப்பட்டு, எனக்கு ஓராண்டு பணி நீடிப்புக் கிடைத்தது. அந்த சமயத்தில் நான் ஒரு கனவு கண்டேன். சாயி பாபா யாருடனோ அமர்ந்திருக்கிறார். அவர் முன் நான் விழுந்து வணங்குகிறேன்.\nபாபா: அந்த புத்தகங்கள் என்ன என அறிவாயா\nபாபா: அவை உன் கணக்குகள், நான் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தேன்.\nநான்: என் கணக்கா, பாபா\nபாபா: ஆம். இங்கே உள்ளன அவை. இங்கே பார். நெ.17, நெ.16க்குப் பின் வருமா\nநான்: நெ.16 முதலில் வரும், 17-க்குப் பின் அல்ல.\nபாபா: அப்படியானால் உன் கணக்குகளில் 17-க்குப் பிறகு 16 வருவதெப்படி\nநான்: அது எப்படி சாத்தியம், பாபா\nபாபா: பாபா, பார். இதோ உன் கணக்கு.\nஅவர் கணக்குப் புத்தகத்தை தூக்கி எறிகிறார். அதைப் படித்ததில் அது என்னுடைய கணக்கு தான் என தெரியவந்தது. 'ஆம். பாபா. இதோ 17-க்குப் பின் 16 வருகிறது. அது எப்படி' பின்னர் கனவைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன். முடிவுக்கு வந்தேன்.\n- ஸ்ரீ சாயி பாபாவின் பக்தர் அனுபவங்கள்.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-25T17:17:56Z", "digest": "sha1:6GLLY7HHIIXSFSKA5ACETOMNZLC7VC53", "length": 12977, "nlines": 112, "source_domain": "ethiri.com", "title": "வியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு - video 10 ஆயிரம் தண்டம் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nவியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – video 10 ஆயிரம் தண்டம்\nஇலங்கையில் மீனில் கொரனோ – அரசு அவசர வேண்டுதல்\nதேர்தலில் டிரம்ப் படுதோல்வியை சந்திப்பார் – வெளியான திகில் கருத்து கணிப்பு\nவியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – ஊரடங்கு அமூல்\nபிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து எதிர்வரும் வியாழக்கிழமை\nமுதல் ( நாளை மறுதினம் )உணவகங்கள் ,பார்கள்,என்பன அடித்து பூட்ட உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது\nஇன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம்\nதாலிபான்கள் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை\nஇன்று முக்கிய பேச்சு ஒன்றினை ஆளும் அதிபர் போரிஸ் ஜோன்ஸன்பாராளுமன்றில் ஆற்றினார்\nஅதில் இந்த விடயங்கள் மக்களுக்கு நேரடியாக வழங்க பட்டுள்ளது\nமேலும் பல இறுக்கமான சட்டங்கள் மக்களுக்கு வருகிறது ,முக்கிய கீ\nபிரிட்டனில் நான்கு மாகாணங்கள் முடக்கம் – பல மில்லியன் மக்கள் தவிப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வாக்களிப்பு\nவேலையாட்கள் , தவிர ஏனையவர்கள் வீட்டில் முடக்க படும் நிலை ஏற்படும் என்பதாக தெரிவிக்க பட்டுள்ளது\nபிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்\nஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்\nலண்டனில் 14 நாள் வீட்டில் தனிமை படுத்த மறுத்த தமிழ் பெண்ணுக்கு 10 ஆயிரம் தண்டம்\nபிரிட்டனில் பொலிஸ் காரை திருடி சென்ற திருடர்கள் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nஅறிகுறி இன்றி பிரிட்டனில் பரவி வரும் கொரனோ – வெளியான திடுக்கிடும் தகவல்\nகடைகளில் வேலை செய்பவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் ,மக்கள் உட்பட உணவாக வேலையாட்களும் முக கவசம் அணிதல் வேண்டும் ,டாக்சி உட்பட்டவை ,.\nடேக்கவே வே மட்டும் அனுமதிக்க பட்டு��்ளது ,பத்து மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்ட பட வேண்டும்\n,கல்யாணம் மரணம் மற்றும் நிகழ்வுகளில் 10 முதல் 15 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்\nஇந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் ,பத்தாயிரம் தண்டம் அறவிட படும்\nஐப்பசி மாதம் முதல் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பேர் பாதிக்க படுவார்கள்\nநாள் ஒன்றுக்கு நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாவர்கள் ,அதுவே அதிகரித்து\nசெல்லும் பொழுது லெவல் ஐந்தை எட்டும் பொழுது முழு லாக் டவுனுக்கு பிரிட்டன் செல்லும் அது பங்குனி மாதம் நெருங்கும் வேளையில் இடம்பெற கூடும்\nவீதிகளில் காவல்துறை ,இராணுவம் ரோந்து செல்வார்கள் என அறிவிக்க பட்டுள்ளது\n← விசாரிக்க படும் மைத்திரி – கைதாவாரா ..\nஅமெரிக்காவில் 3 மாதத்தில் 4 லட்சம் பேர் பலியாவர்கள் – அபாய எச்சரிக்கை →\nஇன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம்\nபிரிட்டனில் நான்கு மாகாணங்கள் முடக்கம் – பல மில்லியன் மக்கள் தவிப்பு\nதாலிபான்கள் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை\nகொழும்பு- பதுளை பயணித்த பேரூந்தில் கொரனோ – மக்களை தேடும் பொலிஸ்\nகொரனோவை பரப்பிய 6 கடைகள் அடித்து பூட்டு\nஇலங்கையில் மீனில் கொரனோ – அரசு அவசர வேண்டுதல்\nமக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிசார் வேண்டுகோள்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வாக்களிப்பு\nதேர்தலில் டிரம்ப் படுதோல்வியை சந்திப்பார் – வெளியான திகில் கருத்து கணிப்பு\nபிரான்சில் கொரனோ தாக்குதலில் சிக்கி 298 பேர் பலி\nநையீரியாவில் தொடரும் வன்முறை 51 பேர் பலி\nவடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை\nபிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது\nஏழு மில்லியன் கஞ்சா மடக்கி பிடிப்பு – பலர் கைது\nபண்டாரவளை ஞாயிறு சந்தைக்குப் பூட்டு\nகளுத்துறை, கொழும்பில் மேலும் சில பொலிஸ் பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nநாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும்- பீதியில் மக்கள்\n38 பேர் சிங்கள கடற்படையினாரால் கைது\nகொரனோவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் எல்.ரி.ரி.ஈ.அமைப்பு மீதான தடை நீக்கப்படுவதை நன்கு கவனித்து வருவதாக அரசாங்கம் தெரிவிப்பு\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்\nதாக்கப்பட்ட சனம் ஷெட்டி… கதறி அழும் சுரேஷ்\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ… வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார்\nமனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nவடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை\nபிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது\nகொரனோவால் -காதலியை அடித்து கொன்று தானும் தற்கொலை புரிந்த பிரிட்டன் வாத்தியார்\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் - மிரண்டு ஓடிய மக்கள்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க\nஆரோக்கியமற்ற உணவு உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு\nஅதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/06/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-25T17:29:48Z", "digest": "sha1:UFA5IFZ6IYOET2DSMBHPSJJG4GOXTENT", "length": 6936, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "பத்து சாபி இடைத்தேர்தல் குறித்து அக்.13 ஆம் தேதி சிறப்பு கூட்டம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா பத்து சாபி இடைத்தேர்தல் குறித்து அக்.13 ஆம் தேதி சிறப்பு கூட்டம்\nபத்து சாபி இடைத்தேர்தல் குறித்து அக்.13 ஆம் தேதி சிறப்பு கூட்டம்\nபுத்ராஜெயா: சபாவில் பத்து சாபி நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கான முக்கிய தேதிகளை தீர்மானிக்க அக்டோபர் 13 ஆம் தேதி சிறப்பு கூட்டம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் (தேர்தல் ஆணையம்) தெரிவித்துள்ளது.\nகாலை 10 மணிக்கு இங்குள்ள தலைமையகத்தில் தலைவர் டத்தோ அப்துல் கானி சல்லே தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று தேர்தல் ஆணைய செயலாளர் இக்மால்ருதீன் இஷாக் தெரிவித்தார்.\nபத்து சாபி நாடாளுமன்றத் தொகுதி காலியாக இருப்பது குறித்து மக்களவை சபாநாயகர் டத்தோ அசார் அஜீசன் ஹருனிடமிருந்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெற்றுள்ளது.\nநியமனம் மற��றும் வாக்குப்பதிவுக்கான முக்கிய தேதிகளை தீர்மானிக்க அக்டோபர் 13 ஆம் தேதி ஒரு கூட்டத்தை நடத்துவோம் என்று அவர் செவ்வாய்க்கிழமை (அக். 6) தெரிவித்தார்.\nகூட்டத்திற்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படும். அக்., 2 ல், 60 வயதான டத்தோ லீ வு கியோங் இறந்ததைத் தொடர்ந்து, பத்து சாபி இருக்கை காலியாகிவிட்டது.\nபார்ட்டி வாரிசன் சபாவின் நிரந்தர தலைவர் நுரையீரல் தொற்று காரணமாக இறந்திருக்க கூடும் என்று சந்தேகிக்க படுகிறது. அவர் மனைவி டத்தின் டாக்டர் லிண்டாய் லீ மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகளை விட்டுச் சென்றார்.\nஇது 2018 மே மாதம் 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு 13 ஆவது இடைத்தேர்தல் இதுவாகும்.\nPrevious article1 கிலோவுக்கு அதிகமான போதைப் பொருளை போலீசார் கைப்பற்றினர்\nஅரசாங்கத்தின் கடைசி நிமிட தெளிவுபடுத்தல் நேரத்தை வீணடிப்பதாகும் : டத்தோ ஶ்ரீ அன்வார்\nசட்ட விரோத நடவடிக்கை 138 பேர் கைது\nஅரசாங்கத்தின் கடைசி நிமிட தெளிவுபடுத்தல் நேரத்தை வீணடிப்பதாகும் : டத்தோ ஶ்ரீ அன்வார்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஆசிரியர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/19/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3/", "date_download": "2020-10-25T16:23:29Z", "digest": "sha1:AECGQURRC7CPCUB5BE7V6PVYKDKCVDYP", "length": 9138, "nlines": 123, "source_domain": "makkalosai.com.my", "title": "இவ்வாண்டு தீபாவளி பெரியளவில்கொண்டாடம் இருக்காது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா இவ்வாண்டு தீபாவளி பெரியளவில்கொண்டாடம் இருக்காது\nஇவ்வாண்டு தீபாவளி பெரியளவில்கொண்டாடம் இருக்காது\nஜார்ஜ் டவுன்: தற்போது நடைபெற்று வரும் மீட்பு இயக்கம் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) காரணமாக, இங்குள்ள இந்துக்கள் வரவிருக்கும் தீபாவளி கொண்டாட்டம் குறைக்கப்படும்.\n53 வயதான இல்லத்தரசி பி.லதா குணாளன், கூட்டங்கள் உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே என்று கூறினார். கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டின் தீபாவளி மிகவும் வித்தியாசமாக இருக்கும். நம்மில் பெரும்பாலோர் எங்கள் சொந்த குடும்பங்களுக்கு கூட்டங்களை மட்டுப்படுத்துகிறோம்.\nஎங்கள் குடும்பத்தில் முந்தைய ஆண்டுகளில் 50 பேர் வரை எங்கள் இல்லத்திற்கு விருந்தாளிகள் வருவர் என்று கிங் ஸ்ட்ரீட்டில் தனது சகோதரி பி. செல்வி 59 உடன் நேற்று ஷாப்பிங் செய்யும் போது கூறினார்.\nஎவ்வாறாயினும், அவர்களது குடும்பங்கள் இருவரும் தீபாவளியை தனித்தனியாக கொண்டாடுவார்கள் என்று லதா குணாளன் கூறினார்.\nநான் ஒரு ஷாப்பிங் அமர்வுக்காக என் சகோதரியைச் சந்திக்க பட்டர்வொர்த்திலிருந்து இங்கு வந்தேன். இதற்குப் பிறகு, நாங்கள் அந்தந்த வீடுகளுக்குத் திரும்புவோம் அவர் மேலும் கூறினார்.\nஇந்த ஆண்டு கொண்டாட்டம் ஒரு சாதாரண விவகாரம் என்று 22 வயதான ஜி. காயத்ரி மற்றும் அவரது சகோதரர் சந்திரன் 23 இருவரும் கூறினர்.\nஇது எங்கள் 10 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு எளிய சந்திப்பாக இருக்கும், அதில் கோவிலுக்கு செல்வதும் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.\nஇதற்கிடையில், லிட்டில் இந்தியாவில் வர்த்தகர்கள் மெதுவான வியாபாரத்தை கவனித்து வருகின்றனர். ஒய்.எஸ். புத்தகங்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் அலங்காரங்களை விற்கும் பெருமாள் 70, பெரும்பாலான கடைக்காரர்கள் இறுக்கமான பட்ஜெட்டில் இருப்பதாக கூறினார்.\nகுறைவான மக்கள் வெளியே வருகிறார்கள். அவர்கள் குறைவான பொருட்களை வாங்குகிறார்கள் என்று அவர் கூறினார்.\nசேலை வியாபாரியான எம்.பி. 75 வயதான அழகர்சாமி கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, இந்தியாவில் இருந்து சுமார் 40% குறைவான பங்குகளை இறக்குமதி செய்ததாக கூறினார்.\nநாங்கள் அதிகமாக இறக்குமதி செய்யப் பழகினோம். ஆனால் இந்தியாவை மோசமாகத் தாக்கிய தொற்றுநோய் காரணமாக, நம் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக, எங்களில் பெரும்பாலோர் சில மாதங்களுக்கு முன்பே தயாராகி பொருட்களை ஆர்டர் செய்தோம் என்று அவர் கூறினார்.\nNext articleநிலச்சரிவில் சிக்கி 22 ராணுவத்தினா் பலி\nசூதாட்ட மையத்தை நடத்தி வந்த 12 பேர் கைது\nவிருந்து நிகழ்வில் கலந்து கொண்ட 31 பேர் கைது\nமோட்டார் சைக்கிள் திருட முயன்ற இரு ஆடவர் கைது\nநிலச்சரிவில் சிக்கி 22 ராணுவத்தினா் பலி\nஇவ்வாண்டு தீபாவளி பெரியளவில்கொண்டாடம் இருக்காது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஎன்ன கொடுமை இது – கோதுமை உருண்டைக்குள் வெடிமருந்து – கர்ப்பிணி பசுவ��க்கு...\n‘அதையும் தாண்டி # புனிதமானது’ மலேசியத் திரைப்படம் திரையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11531/", "date_download": "2020-10-25T16:38:27Z", "digest": "sha1:UJXIVRFFSZJ3AF7ZSNHTEH2UNTC2BYSN", "length": 10085, "nlines": 89, "source_domain": "amtv.asia", "title": "அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.,, – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nஅரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.,,\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.,,\nஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அதிகாரிகள் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில் இராஐபாளையத்தில் பன்றி காய்ச்சலால் ஒரு மூதாட்டி பலியானார். இதனால் அதிர்ச்சியடைந்த மாவட்ட சுகாதார துறை மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்காணிப்பில் கொண்டு வந்தது. இதன் விளைவாக மாவட்டம் முழுவதிலும் 5 நபர்களுக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாகவும் குறிப்பாக\nஸ்ரீவில்லிபுத்தூரில் அதிக ப��ற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த சிவகாசி சுகாதாரதுறை இணை இயக்குனர் பாபுகணேஷ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை பணிகளை துரிதப்படுத்தினர். காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவர் காளிராஜ் அவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவர் கூறிய போது மருத்துவமனை பகுதிகள் முழுவதும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வடுகிறது நோயாளி களுக்கு உனடியாக தகுந்த சிகிச்சையளிக்க பட்டு வருகிறது என கூறினார். மேலும் பற்றாக்குறை உள்ள மருத்துவர்களின் பணியிடங்கள் நிரப்பபடும் மற்றும் காலியாக உள்ள தலைமை மருத்துவர் பணியிடம் உடனடியாக நிரப்பபடும் மற்றும் புதிய இரத்த சுத்தகரிப்பு மையம் விரைவில் அமைக்க படும் என்று சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா தெரிவித்தார். அனைத்து வார்டுகளுக்கும் சென்று சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டவர்களிடம் ஆறுதல் கூறி குறை, நிறைகளை கேட்டறிந்து பொது மக்களுடன் இனைந்து நிலவேம்பு கசாயம் அருந்தி அனைவருக்கும் வழங்கினார்.மக்கள் பயன்படுத்தும் பொது இடங்கள் அரசு கட்டிடங்கள் போன்ற பகுதிகளில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு பதாகைகளை வைக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது என சுகாதாரதுறை இணை இயக்குனர் தெரிவித்தார்.\nசெய்தியாளர் R. விக்னேஷ் ராஜா\nஅரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.\nவத்ராப் அருகே மக்கள் தொடர்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/om-tamil-story/", "date_download": "2020-10-25T16:37:18Z", "digest": "sha1:CQJNGQ24S2C4U355GYXVY6E2ZVH5DWL2", "length": 14178, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "ஓம்காரம் பல மந்திரங்களில் முதன்மையானது |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஓம்காரம் பல மந்திரங்களில் முதன்மையானது\nஓம்காரம், இதுவே பல மந்திரங்களில் முதலில் இடம்பெறும் சொல். இந்த மந்திரத்திற்கு பல கோடி அர்த்தங்கள் உண்டு என்று புரானங்களில் சொல்வதுண்டு.\n\"ஓம்\" சாந்தி சாந்தி என்றால் 'நிசப்தமான ஓசை' என்று பொருள்.\nஉபநிஷத்களில் ஓம்கார மந்திரமே முதன்மையான மந்திரம். இதுவே பிரம்மத்தை அடைய வழி.\nபிரம்மம் என்றால் எல்லாம். இது தான் பிரம்மம் என்று வரையருக்க முடியாது. கணித்தில் infinity என்று ஒன்று உண்டு. அதாவது எல்லாவற்றிற்கும் மேலாக அல்லது அதுவே எல்லாம் என்று பொருள். பிரம்மமும் அப்படி தான்.\nஒம்கார மந்திரமே 'பிரணவ' மந்திரம். 'பிரணவம்' என்றால் சுவாசம் என்று பொருள். மனிதனுக்கு சுவாசம் எவ்வளவு முக்கியமோ அதே போல இந்த மந்திரமும் முக்கியம் என்பதை எடுத்துக் காட்டவே இந்தப் பெயர்.\nபிரம்ம தேவன் உலகை படைப்பதற்கு முன் எழுந்த ஓசை தான் 'ஓம்'.\nபிரம்மா மும்மூர்த்திகளில் முதலாமவர். இவருக்கு படைக்கும் கடவுள் என்ற பெயரும் உண்டு. இவரே ஞானம், அறிவு, பக்தி போன்ற கண்ணுக்கு தெரியாதவைகளை வழங்கும் கடவுள். அதனால் தான் இவருக்கு கோவில்களே கிடையாது என்று சொல்வதுண்டு.\nமும்மூர்த்திகளில் இரண்டாமவர் விஷ்ணு. இவர் காக்கும் கடவுள். பூமியில் அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் புதிய அவதாரம் எடுத்து தர்மத்தை காப்பவர். மூன்றாமவர் கைலாயத்தில் இருக்கும் சிவன். இவரே அழிக்கும் கடவுள்.\nஒரு முறை முருக கடவுள் பிரம்மாவிடம் ஓம்காரத்திற்கு விளக்கம் கேட்டார். பிரம்மாவும் பத்தாயிரம் விளக்கங்களை கூறினார். அதனால் திருப்தி அடையாத முருகப் பெருமான் அவரை சிறைபிடிக்கும் படி உத்தரவிட்டார். இதை கேட்டதும் சிவபெருமான் ஓம்கார மந்திரத்திற்கு பத்துலட்சம் விளக்கங்களை எடுத்து கூறி முருகனை சமாதான படுத்த முயன்றார். ஆனால் முருக பெருமானோ தந்தைக்கே பத்து கோடி விளக்கங்களை எடுத்துரைத்தார் என்று ஒரு புராண கதை உண்டு.\n'அவும்' என்பதே ஓம்காரத்தின் சரியான உச்சரிப்பு.\n\"ஓம் கார மந்திரத்தில்\" நான்கு நிலைகள் உள்ளன.\nமுதல் நிலை, விழிப்புடன் இருக்கும் நிலை (அ)\nஇரண்டாம் நிலை, கனவு நிலை (வு)\nமூன்றாம் நிலை, உறங்கும் நிலை (ம்)\nநான்காம் நிலை, அமைதி (துரிய நிலை)\nஓம் என்ற சொல்லில் நான்கு நிலைகள் உள்ளது போல், அதன் வடிவிலும் நான்கு நிலைகள் உள்ளன.\nகீழே உள்ள பெரிய வளைவு முதல் நிலையை குறிக்கிறது.\nமேலே உள்ள சிறிய வளைவு மூன்றாம் நிலையை குறிக்கிறது.\nநடுவே வளைந்து இருக்கும் வளைவு கனவு நிலையை குறிக்கிறது.\nமேலே உள்ள புள்ளி, அதன் கீழே உள்ள சிறிய அரைவட்டம் பிரம்மத்தை குறிக்கிறது.\nஓம் உச்சரிப்பதால் ஏற்படும் நன்மை\n1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் உடல் புத்துணர்ச்��ி பெறும்.\n2. மனம் சஞ்சலப் படுகிறதா, ஓம்கார மந்திரத்தை 50 முறை ஜபியுங்கள்,\nஉங்கள் கவலை கரைந்து போகும்.\n3. தினமும் ஓம்காரத்தை ஜபித்து தியானம் செய்பவர்கள் முகம் தேஜசுடன் இருக்கும்.\nஒம்காரத்தை தியானம் செய்வது எப்படி\nஅமைதியான, தூய்மையான இடத்தை தேர்தெடுத்து வசதியாக அமருங்கள். உடல் தசைகளை தளர்த்தி அமைதியாக கண்களை மூடுங்கள். உங்கள் கவனத்தை இரு புருவங்களுக்குள் கொண்டு வாருங்கள். உங்கள் பிரச்சைனைகள், சந்தோஷங்கள் என்று எதை பற்றியும் யோசிக்காமல் மனதை ஒரு நிலை படுத்தி ஓம் என்று ஜபியுங்கள். வெறும் வாயினால் ஜபித்தால் மட்டும் போதாது. பிரம்மத்தின் பொருளை உணருங்கள். உங்கள் உடல் பொருள் அனைத்திலும் பிரம்மத்தை உணருங்கள்.\nஇவ்வாறு தினமும் மூன்று வேளைகள் செய்து வருவது மிகவும் நல்லது.\nஇந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும் என்று சொல்வது வழக்கம். அது என்ன 108 கணக்கு \nசூரியனுக்கும் சந்திரனுக்கு உள்ள இடைவெளி தோராயமாக அதனதன் உருவத்தினால் 108 மடங்கு உள்ளது. இதை குறிப்பதே 108 கணக்கு.\nஓம் , ஓம்கார் மந்திரத்தின் சிறப்பு, ஓம் மந்திர சிறப்பு, ஓம்கார மந்திரத்தின் சிறப்பு, ஓம் மந்திரம்\nநான் \"இந்து\" என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிரேன்\nமுருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கபடதாரிகளை…\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து முருகனை வழிபடுவோம்\nஓம், ஓம் மந்திர சிறப்பு, ஓம் மந்திரம், ஓம்கார மந்திரத்தின் சிறப்பு, ஓம்கார் மந்திரத்தின் சிறப்பு\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nகுஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களை தொட ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்��ர் என ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/07/04/virudhunagar-district-corona-updates/", "date_download": "2020-10-25T16:38:35Z", "digest": "sha1:DQYM2Y5NFPSCZIFOZPP6BJZHG6YKUKUV", "length": 12245, "nlines": 134, "source_domain": "virudhunagar.info", "title": "Virudhunagar district Corona Updates | Virudhunagar.info", "raw_content": "\nஇன்று பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது\nஇனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும் *ஆயுத பூஜை* நல்வாழ்த்துக்கள்....\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nஇன்று #உலகபோலியோதினம் கடைப்பிடிக்கப்படுகிறது.ஐந்து வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பிற்கும் போலியோ தடுப்பூசியின் முக்கியத்துவத்தை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.போலியோ இல்லாத தேசத்திற்கான தொடர்ச்சியான...\nமருது சகோதரர்கள் நினைவு தினம்\nஇந்திய சுதந்திர போராட்ட வீரர்கள், மாமன்னர்கள் *மருது* *சகோதரர்கள்**நினைவு* *தினத்தில்* அவர்களை போற்றி வணங்குகிறேன்…. இவண்:*S.V.சீனிவாசன்* B.Com திராவிட முன்னேற்றக் கழகம்,...\nஇன்று பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது\nஇன்று ஆனையூர் பஞ்சாயத்தில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள் அவர்களுடன் ஆனையூர் ஊராட்சி மன்ற...\nஇனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும் *ஆயுத பூஜை* நல்வாழ்த்துக்கள்….\n*அக்டோபர்* *25* எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்திட தோழமைகள் அனைவருக்கும் என் *இனிய* *சரஸ்வதி* *பூஜை* மற்றும்...\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை ��ண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணிய��டங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-25T16:21:08Z", "digest": "sha1:6WFAJFZFSCWYPGC4OWZF2KUXFRWNP463", "length": 9715, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "பிரேசில் ப்ளேயர்ஸ்கிட்ட கால்பந்துக்கான காந்தம் இருக்கு |", "raw_content": "\nபிரேசில் ப்ளேயர்ஸ்கிட்ட கால்பந்துக்கான காந்தம் இருக்கு\nஎன்னைப் பொறுத்தவரை இந்த உலகக் கோப்பையில் பிரேசில்தான் ஃபேவரிட். அவர்களுக்கென ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. என்னதான் கோச், டேக்டிக்ஸ் ஒருபக்கம் இருந்தாலும், வீரர்கள் வேறுவேறு கிளப்களுக்கு விளையாடினாலும், உலகத்திலேயே வேறெந்த அணிக்கும் இல்லாத ஈர்ப்புத்தன்மை பிரேசிலுக்கு மட்டுமே இருக்கிறது. பிரேசில் விளையாடுவது உலகக் கோப்பைக்கே பெருமை. ஃபுட்பாலுக்கு பிரேசில் ஒரு மேக்னட் மாதிரி. பிரேசில் – உலகக் கோப்பை இரண்டையும் பிரிக்க முடியாது.\nகடந்த உலகக் கோப்பையில் பிரேசில் பயிற்சியாளர் டுங்காவுக்கும் சீனியர் வீரர்களுக்கும் பிரச்னை இருந்தது. ஆனால், தற்போதுள்ள பிரேசில் அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். பல வீரர்கள் சாம்பியன்ஸ் லீக் போன்ற பெரிய தொடர்களில் விளையாடியுள்ளனர். டாப் லெவல் கிளப் போட்டிகளில் விளையாடுகின்ற வீரர்கள், இவர்களுடன் நெய்மரின் ஃபார்ம் இரண்டும் சேரும்போது, அவர்கள் ஆட்டம் வேற லெவலில் இருக்கும். சமீபத்தில் ஆஸ்திரியாவுக்கு எதிராக மூன்று கோல்கள் அடித்திருந்தனர். இதில் மிஸ் செய்தது ஏராளம். இதையெல்லாம் பார்க்கும்போது பிரேசில் இந்தமுறை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் பல பேர் தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் ப்ரொஃபைல், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பிரேசில் கொடியை வைத்திருப்பதிலேயே தெரியும்.\nஅதற்காக மற்ற அணிகளைக் குறைத்து மதிப்பிடவில்லை. மற்ற அணிகளிலும் லிவர்புல், மான்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட், பார்சிலோனா போன்ற பெரிய கிளப்களில் விளையாடிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், பெர்ஃபாமென்ஸ், வயது அடிப்படையில் பார்க்கும்போது, பிரேசில் அணியில் ரொம்ப சீனியர்ஸ் இல்லை. ஒரு பே��ன்ஸ்டு அணியாக உள்ளது. மற்ற அணிகளில் சீனியர் பிளேயர் ஒருவர் 85 சதவீதம், மற்ற பிளேயர் 95 சதவீதம் பெர்ஃபாமன்ஸ் செய்வர் எனில், பிரேசில் அணியில் ஒவ்வொரு வீரரின் பெர்ஃபாமென்ஸும் 95 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த அணியின் சராசரியும் பெட்டராக இருக்கிறது. ஃபிரெண்ட்லி மேட்ச்சாக இருந்தாலும் சரி, உலகக் கோப்பை தகுதிச் சுற்றாக இருந்தாலும் சரி, பிரேசில் எல்லாப் போட்டிகளையும் ஒரே மாதிரி எதிர்கொள்வது பாராட்டுக்குரியது.\n`பிரேசில் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஆனால், 11 பேர் கொண்ட ஒரு அணியாக பார்க்கும்போது பிரேசில் அணி அவ்வளவு சிறப்பாக இல்லை’ என்ற கருத்து நிலவுகிறது. ஒரு பயிற்சியாளரின் பார்வையில் பார்க்கும்போது ஃபுட்பால் என்பது லெவன் வெர்சஸ் லெவன் கேம். ஒவ்வொரு இன்டிவிஜுவல் பொசிஷனிலும் அவர்கள் ஸ்டார்ஸ்.\nஸ்பெய்ன் அணியின் டிக்கி டாக்கா ஸ்டைல் காலாவதியாகி வருகிறது. கடந்த உலகக் கோப்பையிலேயே அது எக்ஸ்போஸ் ஆகிவிட்டது. எல்லா பயிற்சியாளர்களும் அதை எப்படி நிறுத்துவது என யோசிக்கத் தொடங்கிவிட்டனர். ஜெர்மனி வழக்கம்போல சவாலாக இருக்கும். அவர்கள் உடல் ரீதியாக ஸ்ட்ராங். டெக்னிக்கலி அதைவிட ஸ்ட்ராங். ஜெர்மனி எப்போதுமே பவர்ஹவுஸ். பயிற்சியாளரின் அனுபவமும் கை கொடுக்கும். அவர் உலகக் கோப்பையை வென்றவர். தவிர, அவரது வீரர்களும் பேயர்ன் முனிச் போன்ற சிறந்த கிளப்களில் விளையாடிய அனுபவம் நிறைந்தவர்கள். இருப்பினும், தற்போதுள்ள இளம் பிரேசில் அணியுடன் ஒப்பிடும்போது, ஜெர்மனி கொஞ்சம் தொய்வடைந்தது போல தெரிகிறது. காலிறுதி வரும்போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும். பிரேசில், ஜெர்மனி தவிர்த்து ஃபிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா அணிகளும் சாம்பியன் பட்டம் வெல்லத் தகுதியான அணிகள். பெல்ஜியத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-25T16:53:49Z", "digest": "sha1:LC26KQYJ5NJAF5XZDJ3U6AFM6EJZ2CTS", "length": 8371, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "சுவிஸ் வானியலாளருக்கு ஆர்மேனியாவின் விக்டர் அம்பார்த்சூமியான் விருது வழங்கப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "சுவிஸ் வானியலாளருக்கு ஆர்மேனியாவின் விக்டர் அம்பார்த்சூமியான் விருது வழங்கப்பட்டது\nஞாயிறு, செப்டம்பர் 19, 2010\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 திசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nசுவிட்சர்லாந்து ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் மைக்கல் மேயருக்கு முதலாவது விக்டர் அம்பார்த்சூமியான் விருது ஆர்மேனியாவின் தலைநகர் யெரிவானில் வைத்து கடந்த வியாழனன்று வழங்கப்பட்டுள்ளது.\n51 பெகாசி பி என்ற புறக்கோள்\nஎமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களைப் (வெளிக்கோள்கள்) பற்றிய ஆய்வுக்காக இவருக்கும் இவரது ஆய்வில் கலந்து கொண்ட கரிக் இசுரேலியான், நூனோ சாண்டொசு ஆகியோருக்கும் சேர்த்து இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.\nவெளிக்கொள்கள் இருப்பதை 1995 ஆம் ஆண்டில் முதற் தடவையாகக் கண்டுபிடித்தவர் இவரே. இவர் 51 பெகாசி பி என்ற புறக்கோளைக் கண்டுபிடித்தார்.\n\"கடந்த 10 ஆண்டுகளாக மைக்கல் மேயரும் அவரது குழுவும் புறக்கோள்களின் இயற்பியல், மற்றும் வேதி இயல்புகளை ஆராய்ந்து அறிந்துள்ளனர். இந்த ஆய்வுகள் கோள்களின் தோற்றத்தை ஆராயும் ஆய்வுக்கு மிக முக்கியமானதாகும்,\" என சுவிட்சர்லாந்து அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.\nஇப்பரிசு முதன் முதலில் 2009 ஆம் ஆண்டில் ஆர்மேனியாவின் அரசுத்தலைவர் சேர்ஸ் சார்க்சியானினால் அறிவிக்கப்பட்டது. ஆர்மேனியாவின் தலைசிறந்த இயற்பியலாளரும் வானியலாளருமான விக்டர் அம்பார்த்சூமியானின் நினைவாக இப்பரிசு வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படவிருக்���ும் இப்பரிசு $500,000 அமெரிக்க டாலர்கள் பெறுமதியானதாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2010, 15:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T16:49:56Z", "digest": "sha1:DOL7726BN7QDMM7GHRZSO67LXQJI23TM", "length": 10111, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பாராட்டும் பரிசுகளும் - விக்கிமூலம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பாராட்டும் பரிசுகளும்\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\nபெருமானார் அவர்களின் முத்திரைக் கடிதம்→\n417085நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — பாராட்டும் பரிசுகளும்\nஇப்பொழுது எகிப்து தேசமாக விளங்குவது முன்னர் மிஸ்று என்னும் நாடாக இருந்தது. அதை முகெளகிஸ் என்ற கிறிஸ்துவ மதத் தலைவர் ஆட்சி புரிந்து வந்தார்.\nபெருமானார் அவர்கள் மற்ற அரசர்களுக்குக் கடிதம் எழுதி, இஸ்லாத்தைத் தழுவுமாறு அழைப்பு விடுத்ததைப் போலவே, அந்தக் கிறிஸ்துவ மதத் தலைவருக்கும், தூதர் முலம் கடிதம் அனுப்பினார்கள்.\nபெருமானார் அவர்களின் தூதரை அவர் அன்புடன் வரவேற்று உபசரித்தார். கடிதத்தைப் படித்துக் கருத்தைத் தெரிந்து கொண்டார்.\n“நபி ஒருவர் தோன்றுவார்கள் என்பதை நான் முன்னரே அறிவேன். ஆனால், அவர்கள் ஷாம் தேசத்தில்தான் தோன்றுவார்கள் என எண்ணி இருந்தேன். தங்களுடைய தூதரைக் கெளரவப்படுத்தி, சில பரிசுகளையும் தங்களுக்கு வழங்கியுள்ளேன். சிறந்த சில உடைகள், மிஸ்று நாட்டுப் பெண்கள் இருவர் உயர்தரமான ஒரு கோவேறு கழுதை ஆகியவற்றை அனுப்பியுள்ளேன்” எனப் பதில் எழுதி, தூதரிடம் மேற்கண்டவற்றைப் பெருமானார் அவர்களுக்கு அனுப்பி வைத்தார் அவர்.\nதலைவரின் பரிசுகளையும், கடிதத்தையும் பெருமானார் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்கள்.\nவந்த இரண்டு பெண்களில் ஒருவரான மரிய்யத்துல் கிப்தி நாச்சியாரைப் பெருமானார் திருமணம் செய்து கொண்டார்கள். ஸிரின் என்ற மற்றொரு பெண்ணைக் கவிஞர் ஹஸ்ஸானுப்னு தாபித் திருமணம் செய்து கொண்டார். கோவேறு கழுதையைப் பெருமானார் அவர்கள் துல் துல் எனப் பெயரிட்டு சவாரிக்க��ப் பயன்படுத்திச் கொண்டார்கள். “எனக்கு மேலே இருப்பவர்கள் என்னை வெளியேற்றி விடுவார்கள் என்ற அச்சமில்லாதிருப்பின், நானும் உங்களைப் பின்பற்றியிருப்பேன்” என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஅபிசீனியா நாட்டு அரசர் நஜ்ஜாஷிக்கு பெருமானார் அவர்கள் எழுதிய கடிதம் கிடைத்ததும். பெருமானார் அவர்களை ஆண்டவனின் உண்மையான திருத்தூதர் என ஏற்றுக் கொண்டு உடனே பதில் அனுப்பி வைத்தார்.\nஅரபி தேசத்துப் பிரபுகளுக்குப் பெருமானார் அவர்கள் அனுப்பிய கடிதங்களுக்கும் பதில் வந்தன.\nரோமாபுரிச் சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ், ஷாம் தேசத்தை நிர்வாகம் செலுத்தி வந்த ஹாரிஸ் கஸ்ஸானி என்பவருக்குப் பெருமானார் அவர்கள் அனுப்பிய கடிதத்தைக் கண்டு, அவர் மிகுந்த சினம் கொண்டு படைகளைத் தயார் செய்யும்படி உத்தரவிட்டார்.\nமுஸ்லிம்களை அவர் எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என்று ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்க்கப்பட்டது.\nஅவ்விரோதமே பின்னர் 'தபூக்' சண்டைக்குக் காரணமாக அமைந்தது.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 15:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/libro?hl=ta", "date_download": "2020-10-25T17:23:36Z", "digest": "sha1:WCYU3N3ITUVZWR7OEVW5X5I4POULYQ3Z", "length": 9596, "nlines": 130, "source_domain": "tradukka.com", "title": "Definitions: libro (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ ��ேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/109214/idly-manchurian/", "date_download": "2020-10-25T17:17:16Z", "digest": "sha1:HU4RIFCIM7GDBIMM24CEERSJY3AN7NOP", "length": 24103, "nlines": 402, "source_domain": "www.betterbutter.in", "title": "Idly manchurian recipe by Benazer Abdul Kader in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / Idly manchurian\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nமைதா மாவு 2 மே க\nகார்ன் ஃப்லோர் 2 மே க\nசோய் சாஸ் 1/2 தே க\nசில்லி சாஸ் 1/2 தே க\nதக்காளி சாஸ் 2 மே க\nசர்க்கரை 1/2 தே க\nஒரு கிண்ணத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறி இட்லி மாவு பதத்திற்கு வைக்கவும்\nபின்னர் இட்லியை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து வைக்கவும்\nபின்னர் இட்லி துண்டுகளை இந்த மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்\nவதங்கியதும் சற்று பெரிய துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்\nபின்னர் வெங்காயத்தின் அளவே வெட்டி வைத்திருக்கும் குடை மிளகாயையும் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்\nபின்னர் அதில் சோயா சாஸ், சில்லி சாஸ்,மற்றும் தக்காளி சாஸ் போட்டு நன்கு கிளறவும்\nஇரண்டு நிமிடங்கள் வதங்கி��தும் அதில் சர்க்கரை போட்டு கிளறவும்\nபின்னர் பொரித்து வைத்திருக்கும் இட்லியை இதனுடன் கிளறி உப்பு சரி பார்த்து கொள்ளவும்\nசாஸ் இட்லியுடன் நன்கு கலக்கும் வரை கிளறி 5 நிமிடங்கள் வேக விடவும்\nசுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி\nஇதன் மீது சிறு துண்டுகளாக வெட்டிய வெங்காயத்தாள் தூவி சூடாக பரிமாறவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nBenazer Abdul Kader தேவையான பொருட்கள்\nஒரு கிண்ணத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறி இட்லி மாவு பதத்திற்கு வைக்கவும்\nபின்னர் இட்லியை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து வைக்கவும்\nபின்னர் இட்லி துண்டுகளை இந்த மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்\nவதங்கியதும் சற்று பெரிய துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்\nபின்னர் வெங்காயத்தின் அளவே வெட்டி வைத்திருக்கும் குடை மிளகாயையும் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்\nபின்னர் அதில் சோயா சாஸ், சில்லி சாஸ்,மற்றும் தக்காளி சாஸ் போட்டு நன்கு கிளறவும்\nஇரண்டு நிமிடங்கள் வதங்கியதும் அதில் சர்க்கரை போட்டு கிளறவும்\nபின்னர் பொரித்து வைத்திருக்கும் இட்லியை இதனுடன் கிளறி உப்பு சரி பார்த்து கொள்ளவும்\nசாஸ் இட்லியுடன் நன்கு கலக்கும் வரை கிளறி 5 நிமிடங்கள் வேக விடவும்\nசுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி\nஇதன் மீது சிறு துண்டுகளாக வெட்டிய வெங்காயத்தாள் தூவி சூடாக பரிமாறவும்.\nமைதா மாவு 2 மே க\nகார்ன் ஃப்லோர் 2 மே க\nசோய் சாஸ் 1/2 தே க\nசில்லி சாஸ் 1/2 தே க\nதக்காளி சாஸ் 2 மே க\nசர்க்கரை 1/2 தே க\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு க���க் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gomymobi.com/blog/?lang=ta", "date_download": "2020-10-25T16:00:31Z", "digest": "sha1:KKAJKXR6NSQRMDN6CR4SZJPG62YWFJJ3", "length": 4762, "nlines": 141, "source_domain": "www.gomymobi.com", "title": "வலைப்பதிவு - gomymobi.com", "raw_content": "\nஉங்கள் வணிக வலைத்தளங்களை விரைவாகவும் எளிதாகவும் & திறம்பட உருவாக்க உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு இருக்கிறோம்; உங்கள் படைப்பு தயாரிப்புகளை கமிஷன் இலவசமாக உலகுக்கு விற்க ஒரு சிறந்த சரியான தீர்வை உங்களுக்கு வழங்குகிறது, நீங்கள் எல்லா லாபங்களையும் சம்பாதிக்கிறீர்கள்.\nஎங்கள் வலைத்தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு வகையான குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், வலைத்தள போக்குவரத்தை பகுப்பாய்வு செய்யவும் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த காரணங்களுக்காக, உங்கள் தள பயன்பாட்டு தரவை எங்கள் பகுப்பாய்வு கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த அறிவிப்பை மூடுவதன் மூலமாகவோ, இந்த அறிவிப்புக்கு வெளியே எந்த இணைப்பு அல்லது பொத்தானுடன் தொடர்புகொள்வதன் மூலமாகவோ அல்லது தொடர்ந்து உலாவுவதன் மூலமாகவோ இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நீங்கள் ஒப்புக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889574.66/wet/CC-MAIN-20201025154704-20201025184704-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}