diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0429.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0429.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-40_ta_all_0429.json.gz.jsonl"
@@ -0,0 +1,500 @@
+{"url": "http://image.nakkheeran.in/idhalgal/general-knowledge", "date_download": "2020-09-29T18:09:50Z", "digest": "sha1:CAM47KQSERXXMGWCEMZSVXUOH2R7D4X4", "length": 6689, "nlines": 179, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | பொது அறிவு", "raw_content": "\nஉலக வெறிநோய்த் தடுப்பு முகாம்... கடலூரில் ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nமழையால் வீடு இடிந்து மூதாட்டி உயிரிழப்பு\nகுறையாத கரோனா பாதிப்பு... குழப்பத்தில் கர்நாடக அரசு\nகுடியரசு துணைத் தலைவருக்கு கரோனா உறுதி\nதலைநகரை குளிர்வித்த மழை... மக்கள் மகிழ்ச்சி\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி\nஆளுங்கட்சிக்கு நிர்வாகத் திறமை இல்லை... கவுன்சிலர்கள் கூட்டத்தில் சலசலப்பு\nஓ.பி.எஸ்-ஸை தொடர்ந்து இ.பி.எஸ் உடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு\nவேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்...\nபா.ஜ.க மூத்த தலைவர் கே.டி.ராகவனுக்கு கரோனா தொற்று உறுதி\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\nகொரோனா வைரஸ் கோரப்பிடியில் இந்தியா\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n12 ராசிக்காரர்களுக்கும் பண வரவைப் பெருக்கும் ஜாதி வழிபாட்டு ரகசியம்\nகாதல் துயர் தீர்க்கும் பரிகாரம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=1009", "date_download": "2020-09-29T18:16:46Z", "digest": "sha1:4BDKL5F34MLBM5LAS4GZQWNSBT5MLGKK", "length": 7406, "nlines": 65, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nநீட் மற்றும் ஜேஇஇ தேர்வு நாடெங்கும் வலுக்கும் எதிர்ப்பு\nஅரசின் தற்போதைய முடிவின்படி ஜேஇஇ தேர்வு, வரும் செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுகளுக்காக, நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.\nஇந்த தேர்வுகளின் தேதியை தள்ளிவைக்க உச்ச நீதிமன்றத்தில் பல மாணவர்கள் தரப்பு முறயிட்டபோதும், அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாததால் இந்த விவகாரத்தில் அரசே முடிவெடுக்கலாம் என்று கூறி விட்டது.\nஇந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ள டிவிட்டர் தகவலில், 11 முதல்வர்கள் நீட், ஜேஇஇ தேர்வுகளை எதிர்க��கிறார்கள் என்றால், ஏன் அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை முதல்வர்களுக்கு அதிகாரம் இல்லையா\n\"நாங்களும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்குக் கடிதம் கொடுத்துள்ளோம். அவர் தான் இதை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு அவரிடம் தான் இருக்கிறது,\" என்று கூறினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nஆனால், தமிழக முதல்வரின் இந்த விளக்கம் சம்பிரதாமயானது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும், தன் முடிவுகளால் அரசு இன்றைய தலைமுறையை அலட்சியப் படுத்துவது என்பதே கடும் விமர்சனத்துக்குரிய தவறு. நாளையை ஆளப்போகும் மாணவர்களின் மனநிலை புரியாமல், முடிவுகள் எடுப்பது மன்னிக்க முடியாத குற்றம். நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதே சரியான முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2014-05-18-12-53-38/", "date_download": "2020-09-29T17:15:49Z", "digest": "sha1:T2VQK22ICREKEGQSXPAZYHFK3DL4OAHY", "length": 8161, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடிக்கு டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் பங்களா தயாராகி வருகிறது |", "raw_content": "\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து பெற வேண்டிய முன் அனுமதி மட்டும் தான் நீக்கம்\n���ோடிக்கு டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் பங்களா தயாராகி வருகிறது\nபிரதமராக பதவியேற்கும் மோடிக்கு டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் பங்களா தயாராகி வருகிறது. டெல்லி ரேஸ்கோர்க்ஸ சாலையில் உள்ள பங்களாக்கள்தான் பிரதமர்களுக்கு ஒதுக்கப்படும். மன்மோகன்சிங் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள 3ம் எண் கொண்ட பங்களாவில்\nதங்கிஇருந்தார் . பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவருக்கு மோதிலால்நேரு மார்க்கில் உள்ள 3-ம் எண் கொண்ட வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சீரமைப்புபணிகள் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் புதிதாக பிரதமர்பதவி ஏற்கும் மோடிக்கு ரேஸ் கோர்ஸ் சாலையில் 5ம் எண் கொண்ட பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் பதவியேற்றதும் இந்தபங்களாவில் வந்து குடியேறலாம்.\nவருகிறது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்\nபாஜகவின் புதிய அலுவலக இன்று திறப்பு\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\n22 மொழிகளில் வரவேற்கும் மத்தியகல்வி அமைச்சகம்\nஇறந்தவர்களுடைய இழப்பை பயன்படுத்தி அரசியல் செய்யும்…\nபொறுமை, தைரியம், அன்புள்ளம் கொண்டவர் மோடி\nடெல்லி, ரேஸ் கோர்ஸ் சாலை\nடெல்லி பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர� ...\nதிட்டமிட்டபடி மசோதாக்கள் நிறைவே ற்றப் ...\nடெல்லியில் முக்கிய பணிகளில் கவர்னருக் ...\nடெல்லிதேர்தல் முடிவு சரிபடுத்த கூடிய � ...\nடெல்லி தேர்தல் முடிவு மோடி அரசின் செயல ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமா��� உணவு கிடைத்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2015-01-23-08-02-45/", "date_download": "2020-09-29T16:48:48Z", "digest": "sha1:BE3BT2VFX6EQRM4MU4ET5F24BAMVVCP5", "length": 13871, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "மானம் இருப்பவர்கள்தான் மான நஷ்ட வழக்கு தொடர்வார்கள் |", "raw_content": "\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து பெற வேண்டிய முன் அனுமதி மட்டும் தான் நீக்கம்\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன்னதாகவே கொள்முதல்\nமானம் இருப்பவர்கள்தான் மான நஷ்ட வழக்கு தொடர்வார்கள்\nபிஎஸ்என்எல். இணைப்புகளை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டிய என் மீது 2011-ஆம் ஆண்டிலேயே மான நஷ்டவழக்கு தொடுக்கப் போவதாக கூறிய தயா நிதி மாறன் இது வரை அவ்வழக்கை தொடுக்காதது ஏன் என பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி கேள்வி எழுப்பினார்.\nஇது குறித்து பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தினமணி செய்தியாளரிடம் கூறியது:-\n\"\"மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது அவரது சென்னை ராஜா அண்ணாமலைபுரம் போட்கிளப் வீட்டில் 323 பி.எஸ்.என்.எல்., ஐ.எஸ்.டி.என். இணைப்புகள் நிறுவப்பட்டன. இந்த இணைப்பை பயன்படுத்தி 2007-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.\nரகசியத் தொலைபேசி இணைப்பகம்: தயாநிதி மாறன் வீட்டில் 323 இணைப்புகளைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகம் ஏற்படுத்தப்பட்டு, ரகசிய புதை கேபிள்கள் மூலம் சன் தொலைக்காட்சி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. இதை சிபிஐ தனது ஆய்வின் மூலம் கண்டறிந்து அறிக்கை அளித்தது.\nஇந்த அறிக்கையின் அடிப்படையில், \"தூங்குகிறது சிபிஐ அறிக்கை' என்ற தலைப்பில் தினமணியில் இந்த முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தேன். அரசியல் காழ்ப்புணர்வால் தன் மீது புகார் கூறப்பட்டுள்ளதாகவும், ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு என் மீது (குருமூர்த்தி) மான நஷ்ட வழக்கு தொடுக்கப் போவதாகவும் மாறன் தெரிவித்திருந்தார். வழக்குரைஞர் மூலம் நோட்டீஸýம் அனுப்பியிருந்தார்.\nஇதற்கு \"வரவேற்கிறோம் தயாநிதி மாறன்…' என்ற தலைப்பில் தினமணியில் நான் எழுதிய கட்டுரையில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பதை வரவேற்பதாகத் தெரிவித்திருந்தேன். ஆனால், அவர் மான நஷ்ட வழக்கு தொடுக்கவில்லை.\nசிபிஐ வாக்குறுதியால் நடவடிக்கை: தயாநிதி மாறன் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐ இயக்குநருக்கு இரண்டு முறை கடிதம் எழுதினேன். ஆனாலும், நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅதனைத்தொடர்ந்து, 2013-ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தேன். இந்தமனு மீது கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த விசாரணையின் போது, தயா நிதி மாறன் மீதான புகார்குறித்து முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்.) பதிவுசெய்து நடவடிக்கை எடுப்பதாக சி.பி.ஐ. வாக்குறுதி அளித்தது.\nஅதன் அடிப்படையிலேயே இப்போது தயா நிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச்செயலர், சன் தொலைக் காட்சி ஊழியர்கள் இருவர் ஆகியோரை சிபிஐ கைதுசெய்துள்ளது. இதற்கும் பாஜக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தவிவகாரம் தொடங்கிய 2007-ம் ஆண்டுமுதல் 2014-ம் ஆண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசுதான் மத்தியில் ஆட்சியில் இருந்தது.\nஎனவே, அரசியல் காழ்ப்புணர்வால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தயாநிதி மாறன் கூறுவதை யாரும் நம்பமாட்டார்கள். மேலும், இந்தப் புகார் தொடர்பாக சிபிஐ தானாக மேற்கொண்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே நான் வழக்குத் தொடுத்தேன்.\nஎன் மீது தயாநிதி மாறன் தற்போது கூறியுள்ள குற்றச்சாட்டுகளையே கடந்த 2011-ஆம் ஆண்டிலும் கூறினார். இதற்காக மான நஷ்ட வழக்கு தொடுக்கப்போவதாகவும் அறிவித்தார். ஆனால், இதுவரை மான நஷ்ட வழக்கு தொடுக்கவில்லை. மானம் இருப்பவர்கள்தான் மான நஷ்ட வழக்கு தொடர்வார்கள்.\nபட்டியலின மக்களை தொடர்ந்து அவமதிக்கும் திமுக\nநேரில் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குனர்களுக்கு பிரதமர் சம்மன்\nசிபிஐ நிர்வாகத்திலும், முடிவிலும் அரசியல் தலையிட முடியாது\nநதிநீர்ப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்; மசோதா…\nசிபிஐயின் நேர்மையை நிலைநாட்டவே கட்டாயவிடுப்பு\n“அமித் ஷா மகன் விஷயத்தில், ஏன் நடவடிக்கை ஏதுமில்லை\nரஜினியும் மோடியும் ஒன்றுசேர்ந்தால் தம ...\nரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்� ...\nImpotent என்றால் திறனற்றவர்கள் என்றே அர்த்� ...\nடில்லியில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை ம� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங� ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/06/blog-post_1.html", "date_download": "2020-09-29T16:45:47Z", "digest": "sha1:TGIJUFH3XABMHMPPF45OZ7GYL3F6ACWF", "length": 17100, "nlines": 316, "source_domain": "www.asiriyar.net", "title": "தமிழகத்தில் இன்று முதல் எவற்றிற்கெல்லாம் தடை? எவற்றிற்கெல்லாம் அனுமதி? விரிவான முழு விவரம். - Asiriyar.Net", "raw_content": "\nHome Corona NEWS தமிழகத்தில் இன்று முதல் எவற்றிற்கெல்லாம் தடை எவற்றிற்கெல்லாம் அனுமதி\nதமிழகத்தில் இன்று முதல் எவற்றிற்கெல்லாம் தடை எவற்றிற்கெல்லாம் அனுமதி\nதமிழகத்தில் 33 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் நீங்குவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அப்பகுதியினரின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்துக்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டு உள்ளது. பஸ், ஆட்டோ, டாக்சி, சலுான் என அனைத்தும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கூட்டம் கூடுவதற்கு மட்டும் தடை தொடர்கிறது.\nதற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்தி மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.\nஇது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 நள்ளிரவு 12:00 மணி வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. 144 தடையுத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.\nதமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். அனைத்து தொழில்\nமற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.\n இவற்றுக்கு தடை தொடரும் \n* வழிபாட்டு தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது\n* ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணியர் செல்லக்கூடாது\n* தங்கும் வசதிடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் பிற விருந்தோம்பல் சேவைகள் கிடையாது; இதில் தனிமைப்படுத்தும் பணிகளுக்கு மட்டும் விலக்கு\n* வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி இல்லை. இந்நிறுவனங்கள் இணையவழி கல்வி கற்றலை தொடர்வதுடன் அதை ஊக்கப்படுத்தலாம்\n* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்\n* மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களுக்கு தடை தொடரும்\n* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி விழாக்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் கிடையாது\n* இந்த கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு படிப்படியாக தளர்த்தப்படும்\n* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது\n இன்று முதல் இதற்கு அனுமதி \nசென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் இன்று முதல் சில பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம்:\n* தொழில் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ௧௦௦ சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். அன��த்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். முடிந்த வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்\n* வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். 'ஏசி' இயக்கப்படக்கூடாது\n* டீக்கடைகள் உணவு விடுதிகள் காய்கறி கடைகள் மளிகை கடைகள் காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கலாம். 'டாஸ்மாக்' உள்ளிட்ட இதர கடைகள் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படலாம்\n* வரும் 8ம் தேதி முதல் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கலாம்; 'ஏசி' இயக்கப்படக்கூடாது.\n* ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அனைத்து பொருட்களையும் விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது\n* வாடகை டாக்சியில் டிரைவர் தவிர்த்து மூன்று பயணியர்; ஆட்டோக்களில் இரண்டு பயணியர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக் ஷாவும் இயங்கலாம்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.\n இ ~ பாஸ் முறை \nமண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு 'இ~ ~ பாஸ்'தேவையில்லை. பஸ்களில் பயணிக்கவும் 'இ~ ~ பாஸ்' அவசியமில்லை.மண்டலங்களுக்கு இடையிலும் மாநிலங்களுக்கு இடையிலும் பஸ் போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது.அனைத்து வகையான வாகனங்களும் மண்டலங்களுக்குள் இயக்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ~ ~ பாஸ் தேவையில்லை.\nவெளி மாநிலங்களுக்கு சென்று வரவும் அங்கிருந்து வரவும் மண்டலங்களுக்கு இடையில் சென்று வரவும் 'இ~ ~ பாஸ்' முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபோலி பணி நியமன ஆணைகள் மூலம் அரசுப் பள்ளியில் சேர்ந்த 5 பேர் கைது - CEO அலுவலக கண்காணிப்பாளரும் கைது - நியமன ஆணைகள் தயாரித்தது எப்படி\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு த��ர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-09-29T17:38:24Z", "digest": "sha1:K25IGNS4SXDT6LUS63D6NZDDAF6G6TWL", "length": 13827, "nlines": 183, "source_domain": "newuthayan.com", "title": "உதவிக்கு வழங்கிய ஆட்டோவை ஒழித்துவிட்டு; திருட்டு போனதாக நாடகமாடியவர் கைது! | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\n‘ என் இனிய தமிழ்மக்களே ‘ பாரதிராஜாவுக்கு இன்றுடன் அகவை…\nசிவகார்திகேயனின் ‘டாக்டர்’ பட பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல்\nநீரில் மூழ்கி இருவர் பலி\n“துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்” – நடிகை அக்ஷரா கவுடா\nஉதவிக்கு வழங்கிய ஆட்டோவை ஒழித்துவிட்டு; திருட்டு போனதாக நாடகமாடியவர் கைது\nஉதவிக்கு வழங்கிய ஆட்டோவை ஒழித்துவிட்டு; திருட்டு போனதாக நாடகமாடியவர் கைது\nதனது தந்தையின் இறுதிக் கிரியைகளை செய்து கொள்வதற்கு உதவியாக ஒருவரால் வழங்கப்பட்ட முச்சக்கர வண்டியை மறைத்து வைத்து விட்டு திருட்டுப் போனதாகக் கூறி விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவரை கண்டி -புஸ்ஸல்லாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nநுகவெல கிராமத்தில் வசித்துவரும் சந்தேக நபரின் தந்தை சில தினங்களுக்கு முன்னர் இயற்கை மரணமடைந்துள்ளார். வறுமை நிலையில் காணப்பட்ட அந்த குடும்பத்தால் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகளை செய்து கொள்ள முடியாதிருந்துள்ளது.\nஇதனையடுத்து நபர் ஒருவர் மரண வீட்டில் அமைக்கப்படும் கூடாரங்களைக் கொண்டு வருவதற்காக தனது லொறியை வழங்கியதோடு மற்றுமொருவர் இலகுவாக வேலைகளை செய்து கொள்வதற்கு உதவியாக தனது முச்சக்கர வண்டியை வழங்கியுள்ளார்.\nபின்னர் சடலம் கடந்த 31ம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி உரிமையாளர் வண்டியை தருமாறு கேட்டபோது சந்தேக நபரும் அவரின் ஏனைய சகோதரர்களும் முச்சக்கர வண்டியை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டதாக கூறியுள்ளனர்\nஇதையடுத்து முச்சக்கர வண்டி உரிமையாளரினால் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்ப���ட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கண்காணிப்பு கமராக்களை பரீட்சித்து பார்த்ததில் குறித்த முச்சக்கர வண்டி கம்பளைப் பிரதேசத்தில் செல்வதனை அவதானித்துள்ளனர்.\nஇதையடுத்து சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது முதலில் மறுத்துள்ளார், பின்னர் முச்சக்கர வண்டியை தானே திருடியதாகவும் அதனை விற்பனை செய்வதற்காக பேராதனை கலஹா சந்தியில் வீடு ஒன்றில் மறைத்து வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇதன்படி பொலிஸார் முச்சக்கர வண்டியை நேற்று முன்தினம் (01) மாலை கைப்பற்றியதோடு குறித்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.\nபல இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் சிக்கினர்\nபொது நிர்வாக அதிகாரிகளின் நாளைய வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது\nசுனாமி நினைவாலயம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nபல இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் சிக்கினர்\nவயற்காணிகளை துப்பரவு செய்வதை தடுத்த இராணுவம்\nபுதுக்குடியிருப்பு நகரில் வேட்பாளர் உட்பட நால்வர் கைது\nசிறுவனை வன்புணர்ந்து கொன்ற நபர் கைது\nஉதவிக்கு வழங்கிய ஆட்டோவை ஒழித்துவிட்டு; திருட்டு போனதாக நாடகமாடியவர் கைது\nபல இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் சிக்கினர்\nவயற்காணிகளை துப்பரவு செய்வதை தடுத்த இராணுவம்\nபுதுக்குடியிருப்பு நகரில் வேட்பாளர் உட்பட நால்வர் கைது\nசிறுவனை வன்புணர்ந்து கொன்ற நபர் கைது\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nபல இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் சிக்கினர்\nபுதுக்குடியிருப்பு நகரில் வேட்பாளர் உட்பட நால்வர் கைது\nகித்துள் கள் அருந்திய மாணவன் மருத்துவமனையில் அனுமதி\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-29T18:33:07Z", "digest": "sha1:JCYZRSPMIYVKKZLRZRKHZ4HGX4MGA7QW", "length": 5456, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுருட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுருட்டு (cigar) எனப் பொதுவாக அழைக்கப்படும் புகையிலைச் சுருட்டு என்பது உலர வைத்து நொதிக்கச் செய்யப்பட்ட புகையிலை இலைகளின் இறுக்கமாகச் சுற்றப்பட்ட ஒரு கட்டு ஆகும். இச்சுருட்டை வாயில் வைத்துப் பற்ற வைக்கும் போது பெறப்படும் புகை வாயில் இருந்து வெளிவருகிறது.\nசுருட்டுக்குப் பயன்படுத்தப்படும் புகையிலை பிரேசில், கமரூன், கியூபா, டொமினிக்கன் குடியரசு, ஒந்துராசு, இந்தோனேசியா, மெக்சிக்கோ, எக்குவடோர், நிக்கராகுவா, பனாமா, பிலிப்பீன்சு, புவேர்ட்டோ ரிக்கோ, கேனரி தீவுகள், இத்தாலி, கிழக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது. சுருட்டு புகைத்தல் எப்போது, எங்கிருந்து ஆரம்பமானது என்ற தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. குவாத்தமாலாவில் 10-ஆம் நூற்றாண்டு மாயன் காலத்து புகையிலை இலைகள் ஒன்றாகக் கட்டப்பட்டு வைக்கப்பட்ட ஒரு சுட்டாங்கல் சட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. புகைத்தலுக்கு மாயர்கள் பயன்படுத்திய சொல் \"சிக்கார்\" (sikar) என்பதாகும்.[1]\nதமிழ்நாட்டில் கருப்பசாமி, முனிசாமி வழிபாட்டில் மற்ற படையல் பொருட்களுடன் சுருட்டையும் சேர்த்து வைப்பர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2019, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/trend/yuzvendra-chahal-dances-hilariously-with-two-girls-for-tiktok-video-vjr-259237.html", "date_download": "2020-09-29T18:26:18Z", "digest": "sha1:SOUZKOQZ44SKUPFVK37KGMEBVPYE5COQ", "length": 10147, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "நட்சத்திர ஹோட்டலில் நடிகையுடன் நாகினி ஆட்டம் போட்ட சாஹல்... வைரலாகும் டிக்-டாக் வீடியோ– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nநட்சத்திர ஹோட்டலில் நடிகையுடன் நாகினி ஆட்டம் போட்ட சாஹல்... வைரலாகும் டிக்-டாக் வீடியோ\nஇந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் நடிகையுடன் நாகினி டான்ஸ் வீடியோ டிக்-டாக் வீடியோ வைரலாகி வருகிறது.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சமீபத்தில் தான் இந்திய திரும்பினார். டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சாஹல் இடம்பிடிக்காததால் தற்போது அவர் ஓய்வில் உள்ளார்.\nசக வீரர்களுடன் எப்போதும் உற்சாகமாக இருக்கும் அவர், சாஹல் டிவி என்ற பெயரில் வீரர்களைப் பேட்டி எடுப்பது, நடனமாடுவது என பல வீடியோகளை வெளியிடுவார். போட்டிகளின் நடுவே சாஹல் செய்யும் சேட்டைகளும் கலகலப்பையும் பலர் ரசித்து வருகின்றனர்.\nAlso Read : மான்கட் வாய்ப்பை மறுத்த வீராங்கனை; போட்டியில் தோல்வி... ரசிகர்களின் இதயங்களில் வெற்றி... வைரலாகும் வீடியோ\nமைதானத்தில் வீரர்களுடன் உற்சாகமாக இருப்பது போன்றே பொது இடங்களிலும் சாஹால் உள்ளார். நடிகையும் மாடலுமான ரமீத் சாந்து உடன் சாஹல் நடனமாடி உள்ளார். அந்த வீடியோவை ரமீத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nநட்சத்திர ஹோட்டலில் இந்தி பாடல் ஒன்றுக்கு ரமீத் சந்து நடனமாட அதை பார்த்து சாஹல் மிரண்டு ஓடுவது போன்ற கேலியான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.\nமற்றொரு வீடியோவில் சாஹல், ரமீத் சந்து மற்றும் ரமீத்தின் தோழி 3 பேரும் இணைந்து நாகினி டான்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலர் சாஹலுக்கு கேலியான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nநட்சத்திர ஹோட்டலில் நடிகையுடன் நாகினி ஆட்டம் போட்ட சாஹல்... வைரலாகும் டிக்-டாக் வீடியோ\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nரூபிக்ஸ் கியூப் சாதனை.. WWE வீரர் கொண்டாடிய டிஸ்லெக்சியா பாதித்த சிறுவன்.. (வீடியோ)\nதன் உயிரை பணயம் வைத்து பனை மரத்தில் ஏறி இளைஞர் செய்த செயல்...வியப���பூட்டும் வீடியோ\nபூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 20 டன் எடையுடைய ராட்சத எலி சிலை (வீடியோ)\nமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\nஅவரைக்காயை இனி இப்படி பொரியல் செய்து பாருங்கள்...அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்\nசொந்தமாக வகுப்பறை உருவாக்கி பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் மாணவி\nஜப்பானில் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் டிசைனையும் விலையையும் வெளியிட்ட கூகிள்\nதுணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/09/blog-post_9.html", "date_download": "2020-09-29T17:41:01Z", "digest": "sha1:4DCE4HKRJC2LD2QX7XVBX3J3ZA76E2YI", "length": 7048, "nlines": 58, "source_domain": "www.thaitv.lk", "title": "நீதியமைச்சர் அலி சப்ரி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம். | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News PSri Lanka Sri Lanka SRI LANKA NEWS நீதியமைச்சர் அலி சப்ரி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம்.\nநீதியமைச்சர் அலி சப்ரி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம்.\nகௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nபுதிய அரசாங்கத்தின் நீதியமைச்சர் கௌரவ முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். இதன் போது நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும், அமைச்சருக்கான கௌரவிப்பும் இடம் பெற்றது. இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித்தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஸி.எம் அகார் அவர்கள் நிகழ்த்தினார்கள். அதில் பொறுப்புக்கள் இஸ்லாமியப் பார்வையில் அமானிதமானதாகும் என்பதை நினைவுபடுத்தியதுடன், எமது மூதாதயர்களான பதீயுதீன் மஹ்மூத் போன்றவர்களின் சேவைகளை போன்று வரலாறு கூறும் சேவைகளை செய்வதற்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துமாறும் வேண்டிக் கொண்டார்.\nதொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவரின் உரை இடம் பெற்றது. இதன் போது தங்களை போன்ற ஒருவருக்கு இவ்வாறானதொரு அமைச்சு வழங்கப்பட்டதையிட்டு தாம் மகிழ்ச்சி அடைவதாகவும், தொடர்ந்தும் முன்மாதிரிமிக்க முரைய��ல் முன்னோக்கி செல்ல அல்லாஹ்விடம் பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டார்.\nதலைவரின் உரையை தொடர்ந்து கொரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் உரையாற்றினார்கள். அதில் தமக்கு இவ்வாறான சந்தர்ப்பத்தை வழங்கியமையை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும், நாட்டை கட்டியெழுப்புவதில் முஸ்லிம்கள் கைகொடுத்து செயற்பட வேண்டும் என்பதாவும் குறிப்பிட்டார்.\nஇறுதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உமலாவின் பொருளாலர் அஷ்-ஷைக் எ.எல்.எம் கலீல் அவர்கள் பிராத்தனையுடன் நன்றியுரையை நிகழ்த்தி நிகழ்வை நிறைவு செய்தார். இந்நிகழ்வு 05.09.2020 அன்று இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-09-10-42", "date_download": "2020-09-29T17:45:00Z", "digest": "sha1:2NFOZP2DVVQRBXDF35JCHMTMWTM2Y2MT", "length": 3249, "nlines": 73, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - ஊடகம்", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி) (102)\nவாழ்வு இனிது (தி இந்து) (17)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி) (1)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி) (21)\nகாலத்தை வென்ற கவிஞன் (மக்கள் தொலைக்காட்சி) (3)\nதர்மத்தின் பாதையில் (சங்கரா டிவி) (6)\nவானவில் தொலைக்காட்சி ஓம் முருகா (0)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5201&id1=50&id2=18&issue=20190601", "date_download": "2020-09-29T16:06:02Z", "digest": "sha1:UIMTQQGUSJAY33P4CQQLPFWECRI7K2UV", "length": 8439, "nlines": 53, "source_domain": "kungumam.co.in", "title": "வளமை கொண்ட வசந்த காலம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவளமை கொண்ட வசந்த காலம்\nநம் பெரியோர்கள் ஒரு வருடத்தை ஆறு பருவங்களாகப் பிரித்தார்கள்.\nபெயர் தமிழ்ப் பெயர் காலம்\nவசந்த ருது இளவேனில் காலம் சித்திரை, வைகாசி\nகிரீஷ்ம ருது முதுவேனில் காலம் ஆனி, ஆடி\nவர்ஷ ருது கார்காலம் ஆவணி, புரட்டாசி\nசரத் ருது இலையுதிர்க்காலம் ஐப்பசி, கார்த்திகை\nஹேமந்த ருது முன்பனிக் காலம் மார்கழி, தை\nசிசிர ருது பின்பனிக் காலம் மாசி, பங்குனி\nஇவற்றுள் சித்திரை, வைகாசி ஆகிய இரண்டு மாதங்கள் அடங்கிய காலம், வசந்த காலம் என்றும் ��ளவேனில் காலம் என்றும் அழைக்கப்படுகிறது.வசந்தம் என்ற வடமொழிச் சொல், இனிமை, வளமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும். செடி, கொடிகளெல்லாம் வளமையுடன் பூத்திருக்கும் காலமாகவும், மக்கள் மகிழ்ந்திருக்கும் காலமாகவும் திகழ்வதால், வசந்த காலம் என்று சித்திரை, வைகாசி காலத்தைக் குறிப்பிடுகிறார்கள்.\nஇக்கருத்தை வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி பகவான் ஒரு ஸ்லோகத்தில் கூறுகிறார்.\n“சைத்ர: ஸ்ரீமான் அயம் மாஸ: புண்ய: புஷ்பிதகானன:”\nசித்திரை மாதமும் திருமாலும் ஒன்று.\n* மாதங்களுக்கு ஆதி சித்திரை. அனைத்துலகுக்கும் ஆதிமூலம் திருமால்.\n* சித்திரை மாதம் ஸ்ரீயோடு வளமையோடு கூடியிருக்கிறது. திருமாலும் ஸ்ரீயோடு திருமகளோடு கூடியிருக்கிறார்.\n* சித்திரை மாதத்தில் செய்யும் நற்செயல்கள் நமக்குத் தூய்மையைத் தருகின்றன. அவ்வாறே திருமாலும் நம்மைத் தூய்மைப் படுத்துகிறார்.\n* சித்திரை மாதத்தில் செடிகளில் பூ பூத்திருக்கும். அது செடிகளின் தலையில் மகுடம் வைத்தாற்போல் இருக்கும்.\nஎனவே சித்திரை மாதத்தை முடிசூடும் மாதம் என்றே சொல்லலாம். அதுபோலத்தான் திருமாலும் எப்போதும் தலையில் கிரீடத்தோடு திகழ்கிறார்.இத்தகைய ஒற்றுமைகள் இருப்பதால் சித்திரை மாதமும் திருமாலும் ஒன்று என்று வால்மீகி கூறுகிறார். தமிழில் இளவேனில் காலம் என்று சித்திரை, வைகாசி மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. வேனில் என்றால் வெயில் என்று பொருள். மழை, பனி, குளிர் உள்ளிட்டவை எல்லாம் விலகி, சூரியன் வெளிவரும் காலமான படியால், இது இளவேனில் காலம் என்றழைக்கப்படுகிறது. வெயில் அதிகமாக இருக்கும் காலமாக வசந்த காலம் இருப்பதால், வசந்த காலத்தில் மாலை வேளையில் மன்னர்கள் சோலையில் இளைப்பாறுவார்கள்.\nஇந்த வசந்த காலத்தில் பல்வேறு திருத்தலங்களில் வசந்த உற்சவங்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. பொதுவாக அனைத்து திருக்கோயில்களிலுமே வசந்த மண்டபம் இருப்பதை நாம் கண்டிருப்போம். அம்மண்டபத்தைச் சுற்றி அழகிய தோட்டங்களும், பொய்கைகளும் இருப்பதைக் காணலாம். சோலைகளில் இளைப்பாறும் காலமான வசந்த காலத்தில், மாலை நேரத்தில், வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி இறைவன் இளைப்பாறுகிறார்.\nஜூன் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅங்கம் சிலிர்க்க வைத்த சிங்கமுகன்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் ப��லம்மாள்\nவசந்தோற்சவம் கண்ட ஸ்ரீரங்கம் அரங்கன்\nஜூன் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅங்கம் சிலிர்க்க வைத்த சிங்கமுகன்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nவசந்தோற்சவம் கண்ட ஸ்ரீரங்கம் அரங்கன்\nவளமை கொண்ட வசந்த காலம்\nவாழ்விற்கு வளம் சேர்க்கும் வசந்தப் பெருவிழா01 Jun 2019\nவசந்தோற்சவம் காணும் திருவஹீந்திரபுரம் ஸ்வாமி தேசிகன் 01 Jun 2019\nஅக்னிக்கு விடைகொடுப்போம் வருணனை வரவேற்போம்\nதிருமஞ்சனம் கண்டருளும் திருமலையப்பன்01 Jun 2019\nஞானம் அளிப்பாள் ஞானேஸ்வரி01 Jun 2019\nகுடந்தையே குதூகலிக்கும் வசந்த உற்சவம்01 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/sports/fifa-2018/ronaldo-is-out-because-of-injury-the-fans-were-shocked/c77058-w2931-cid295359-su6259.htm", "date_download": "2020-09-29T17:12:50Z", "digest": "sha1:TYAM5CASZCJSMGTD6K3VBJR4MS5ZYANL", "length": 5856, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "காயம் காரணமாக வெளியேறிய ரொனால்டோ! ரசிகர்கள் அதிர்ச்சி", "raw_content": "\nகாயம் காரணமாக வெளியேறிய ரொனால்டோ\nசர்வதேச ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில், செர்பியாவுடன், போர்ச்சுகல் அணி போதிய நிலையில், போர்ச்சுகல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, காயம் காரணமாக வெளியேறினார்.\nதேசிய அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரின் தகுதிச்சுற்று போட்டியில், செர்பியாவுடன், போர்ச்சுகல் அணி போதிய நிலையில், போர்ச்சுகல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, காயம் காரணமாக வெளியேறினார்.\nஅடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சர்வதேச ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடருக்கான, தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், செர்பியாவுடன் நடப்பு சாம்பியன்களான போர்ச்சுகல் அணி மோதியது. துவக்கத்திலேயே சிறப்பாக விளையாடிய செர்பியா அணி, டாடிச் அடித்த பெனால்டி மூலம் முன்னிலை பெற்றது. முதல் பாதி முடியும்போது, போர்ச்சுகல் அணியின் டேனிலோ சூப்பர் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.\n31வது நிமிடத்தின் போது, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, காயம் காரணமாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. அவருக்கு ஹேம்ஸ்ட்ரிங் காயம் ஏற்பட்டதாக தெரிய வந்தது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த நிலையில், காயம் குறித்து பேசிய அவர் \"இன்னும் 24 அல்லது 48 மணி நேரங்களில் கூடுதல் விவரம் தெரியும். இது பொதுவாக நடப்பதுதான். என் உடலை பற்றி எ���க்கு தெரியும். இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் திரும்பி விடுவேன்\" என்று கூறினார்.\nவரும் ஏப்ரல் 10ம் தேதி க்ளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் ரொனால்டோவின் ஜுவென்டஸ் அணி, காலிறுதி சுற்றில் அஜாக்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் விளையாட ரொனால்டோ திரும்புவார், என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், காயத்தின் தாக்கத்தை மேலும் அதிகப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, அஜாக்ஸுக்கு எதிராக ரொனால்டோவுக்கு ஓய்வளிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF_2005.06", "date_download": "2020-09-29T17:25:10Z", "digest": "sha1:YE5TRXPZMCOCCYWB2IHA7B64BG6UCMYM", "length": 4153, "nlines": 59, "source_domain": "noolaham.org", "title": "அகவிழி 2005.06 - நூலகம்", "raw_content": "\nஅகவிழி 2005.06 (10) (5.23 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅறிவுசார் சமூகமும் அறிவுசார் பொருளாதாரமும்\nஇலங்கையின் கல்வி அபிவிருத்தியும் வெளிநாட்டு உதவிகளும்\nபிரச்சினை தீர்த்தல் விளைதிறன்மிக்க ஆசிரியர்க்கான அடிப்படைத் தேர்ச்சி\nவகுப்பறைகளில் சிறார்களின் பிறழ்வு நடத்தைகளும், சிறுவர் அரங்கச் செயற்பாடும்\nஅரங்கினூடே கற்றல் கற்பித்தல் - ஒரு அனுபவப் பகிர்வு\nகொழும்பில் விசேட கல்விச் செயலமர்வு\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2005 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2017, 04:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-29T16:27:49Z", "digest": "sha1:3SAPBVHOITWXA6PWSIAQFI7Z5FA6SGGY", "length": 22201, "nlines": 92, "source_domain": "www.haranprasanna.in", "title": "நோன்பு | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅனந்த விரதப் பண்டிகையும் தமிழக பிஜேபிக்கு வேண்டுகோளும்\nநேர நெருக்கடி இருப்பவர்கள் இந்த மொக்கையைத் தவிர்த்துவிட்டுச் செல்லவும்.\nஅனந்த விரதப் பண்டிகை என்பது மாத்வர்களின் முக்கியமான பண்டிகளில் ஒன்று. பொதுவாக இதை ஆண்களுக்கான பண்டிகை என்று சொல்லுவார்கள். எல்லாப் பண்டிகைகளும் பெண்களுக்கானது என்றிருக்க, ஆவண�� அவிட்டமும், அனந்த விரதப் பண்டிகையும் ஆண்களுக்கானது என்பது மரபு. (எப்படி ஏன் என்பன போன்ற கேள்விகளைத் தவிர்க்க.) இந்த அனந்த விரதப் பண்டிகையை கொண்டாட ஒரு சில விதிகள் உள்ளன.\nபொதுவாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வரும் குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் திருமணம் ஆனவுடன் முதல் வருடத்தில் இந்தப் பண்டிகையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படிப் பிடித்துக்கொள்வதற்கு, அப்போது அந்த மருமகள் கர்ப்பமாக இருக்கக்கூடாது. தீட்டு வரும் நாளாக இருக்கக்கூடாது. திருமணமான முதல் வருடத்தில் கல்யாணம் ஆன பெண் முழுகாமல் இருக்கவேண்டும் என்ற விதியை வைத்தவனை (மூக்கிலேயே குத்த) தேடிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் முழுகாமல்தான் இருப்பார்கள். எனவே இந்தப் பண்டிகையைப் பிடிக்கமுடியாமல் போய்விடும். இப்படி இல்லாமல் இருந்தால் முதல் வருடத்தில் பிடித்துக்கொள்வது நல்லது, எளிதானது.\nஅப்படி முதல் வருடத்தில் பிடித்துக்கொள்ள முடியவில்லை என்றால், அடுத்து எப்போது அனந்த விரதப் பண்டிகை முழு பௌர்ணமி அன்று வருகிறதோ அன்றுதான் பிடிக்கவேண்டும். அந்த சமயத்திலும் மேலே சொன்ன விதிகளும் சரிவர இருக்கவேண்டும். (இத்தனை கஷ்டப்பட்டு இந்தப் பண்டிகையைப் பிடித்து என்ன ஆகப்போகிறது என்னும் பகுத்தறிவுவாதிகள் ஒதுங்கி நிற்க.)\nஎன் அண்ணனுக்குக் கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் பிடிக்கவில்லை. எனக்கு கல்யாணம் ஆகி 10 வருடங்கள் ஆகிவிட்டன. நானும் இன்னும் பிடிக்கவில்லை. இடையில் இரண்டு தடவை முழு பௌர்ணமியில் இந்தப் பண்டிகை வந்தபோது எங்கள் வீட்டில் யாரோ இறந்து ஒருவருடம் பண்டிகை இல்லை என்றாகிவிட்டதால் பிடிக்கமுடியாமல் போய்விட்டது. இந்த முறை அனந்த விரதப் பண்டிகை முழு பௌர்ணமியில் வருகிறது. செப்டெம்பர் 8ம் தேதி.\nஅண்ணனும் தம்பியும் சேர்ந்து பிடித்துக்கொள்வது வழக்கம். எனவே நான் திருநெல்வேலிக்குச் சென்றோ அல்லது என் அண்ணன் நெல்லையிலிருந்து சென்னைக்கு வந்தோ இந்தப் பண்டிகையைச் சேர்ந்து செய்யவேண்டும். இந்த முறை சென்னையில் செய்வது என்று முடிவெடுத்தோம்.\nஎங்கள் வீட்டில் என் தாத்தா காலம் வரை அனந்த விரதப் பண்டிகை மிகப் பெரிய அளவில் நடைபெறும். ஒட்டுமொத்த குடும்பமும் அன்று ஒன்றிணைந்து இருக்கும். சிறுவர்களான நாங்கள் அன்று தரப்படும் வெண்��ெய்க்கும் தேனுக்கும் நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்திருப்போம். ஜால்ரா, சப்ளாக்கட்டை, மணி என மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அனந்த பத்மநாபனைத் தொழுது தோரணம் அணிந்துகொள்வோம். (ஒருமுறை என் அப்பா கடிதம் எழுதும்போது, அனைவரும் சாமி முன்னர் கயிறு மாட்டிக்கொண்டோம் என்றெழுதி அனைவரின் சிரிப்புக்கும் ஆளானார்\nகடந்த வருட தோரணம் (கயிறு) சிறுவர்களுக்குத் தரப்படும். அவர்கள் கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் கயிரை புஜத்தில் கட்டிக்கொள்ள பெண்கள் மாலைபோல கழுத்தில் போட்டுக்கொள்வார்கள். சமையல் மிகவும் ஆசாரமாக கரி அடுப்பில் செய்யப்படும். நிறைய வகைகள் வேறு உண்டு. 2 மணிக்கே சாப்பாடு போட்டுட்டாங்களே என்றெல்லாம் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்\nமுதல் முறை பிடிக்கும்போது, ஆண் வாரிசின் மாமனார் மாமியார் முக்கியமாக வரவேண்டும். கூடவே உடன்பிறந்த சகோதரிகளும் வரவேண்டும். இப்படியாக இந்தப் பண்டிகை இந்தமுறை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு ஏக தடபுடலாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. அனைவருக்கும் புதுத் துணி எடுத்தாகிவிட்டது. மடியான சமையலுக்கு ஆள் சொல்லி அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. பூஜைக்குத் தேவையான சாமான்கள், பலசரக்கு எல்லாம் வாங்கியாகிவிட்டது. எல்லோரும் வரும் 8ம் தேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கையில்\nஇரண்டு அம்மாக்கள் குண்டை போட்டார்கள். ஒருவர் என்க்கு அம்மா. இன்னொருவர் நமக்கு ‘அம்மா.’\nகடந்த வாரம் என் அம்மாவுக்கு திடீரென உடல்நிலை குறைவடைய, ஆஸ்பத்திரியில் 4 நாள் சேர்க்கும்படி ஆகிவிட்டது. இன்னும் சரிவர அவர் குணமாகவில்லை. மருத்துவம் தொடர்கிறது. எதை உண்டாலும் வயிறெல்லாம் வலி. உப்பசம். மூச்சுத் திணறல். எப்போதும் வயிற்றைக் கௌவும் ஒரு வலி. எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த சோதனை, நீர் சோதனை எல்லாம் செய்தாகிவிட்டது. நாற்பதாயிரம் செலவில் கிடைத்த முடிவு, எல்லாம் நார்மல். ஆனால் வலி மட்டும் அப்படியே. இந்தப் பண்டிகையை இந்த முறையாவது பிடித்துவிடவேண்டும், அடுத்தமுறை தான் இருப்போமோ இல்லையோ என்ற எண்ணம் அம்மாவுக்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு அவர் சீரியஸாக இல்லை என்றாலும், அவர் அப்படி நினைக்கத் தொடங்கிவிட்டார்.\nஇன்னொரு ‘அம்மா’ யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வழக்கம்போல அதிரடியாக திடீரென்று மேயர் தேர்தலை அறி���ித்துவிட, என் அண்ணன் படு பிஸியாகிவிட்டார். இப்போது அவரால் வரும் திங்களன்று வரமுடியுமா என்றுகூடத் தெரியவில்லை. போதாக்குறைக்கு என் தங்கைகளும் அக்காவும் வரமுடியாத ஒரு சூழ்நிலை வந்துவிட்டது. ஒரே குழப்பம். எப்படியாவது வந்துவிடச் சொல்லி நாங்கள் சொல்ல, கடும் நெருக்கடியில் வருவது சாத்தியமில்லை என்று அண்ணா சொல்ல, என் அம்மா இன்னும் வருத்தமாக, ஒரே குழப்பம்தான்.\nஇந்தக் குழப்பத்தைத் தீர்க்க ஓர் எளிய வழி உள்ளது. நெல்லை மேயர் தேர்தலுக்கு இதுவரை அதிமுக மட்டுமே விண்ணப்பித்துள்ளது. தேமுதிக, மதிமுக, திமுக, காங்கிரஸெல்லாம் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிட்டது. ஆனால் தமிழக பாஜக மட்டும் வீராப்பாக உள்ளது. நான் தமிழக பிஜேபியிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். எப்படியும் நெல்லை மேயர் தேர்தலில் ஜெயிக்கப் போவதில்லை. நீங்களும் ஒதுங்கிக்கொண்டு (ஓடி)விட்டால், அன் அப்போஸ்ட்டாக அதிமுக ஜெயித்துவிடும். இதில் நாட்டு நலனும் என் வீட்டு நலனும் பாதுகாக்கப்படும். தேவையற்ற பணம் விரயமாவது தவிர்க்கப்படுவதோடு, எங்கள் வீட்டுப் பண்டிகையும் நன்றாக நடக்கும். அனந்த பத்மநாபன் அருள் உங்களுக்குக் கிடைக்கும். யோசிக்கவும். இன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜஸ்ட் ஒரு பத்து மணி நேரம் நீங்கள் அமைதியாக இருந்தால் போதும். நமக்கு நீலகிர் அனுபவமும் உண்டு என்றறிக.\nஹிந்துக்கள் மனது வைத்தால் திருவனந்தபுரத்தோடு இருக்கலாம் என்று சொன்னவர் உள்ள கட்சிக்காரர்கள், திருவனந்தபுரத்துப் பெருமாளின் பண்டிகையை கன்னடம் பேசும் சுத்தத் தமிழன் கொண்டாட வழிவகை செய்து இந்திய தேசியத்தை நிலைநாட்ட உதவவேண்டும். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்பதைக் குறியீடாகக் கொண்டு யோசித்து நல்ல முடிவு எடுத்து மேயர் தேர்தலில் இருந்து விலகி இருக்குமாறு தமிழக நெல்லை பிஜேபி வகையறாக்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன். இதனால் என் அண்ணன் நிம்மதியாக வந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டுப் போகமுடியும். செய்வீர்களா செய்வீர்களா\nஹரன் பிரசன்னா | 5 comments | Tags: நோன்பு, பண்டிகை\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர��� கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nஇரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்\nநடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=21431", "date_download": "2020-09-29T18:08:17Z", "digest": "sha1:G3K7H7W2KFFXQQIYZAXNFT47SMOB3IBM", "length": 8272, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Idhayathai Eramakkum Ithigasa Kathaikal - இதயத்தை ஈரமாக்கும் இதிகாச கதைகள் » Buy tamil book Idhayathai Eramakkum Ithigasa Kathaikal online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஜெகாதா (Jegatha)\nபதிப்பகம் : ராஜமாணிக்கம்மாள் வெளியீடு (ராஜமாணிக்கம்மாள் வெளியீடு)\nஇடி அமீன் கோபால கிருஷ்ண கோகலே\nஇந்த நூல் இதயத்தை ஈரமாக்கும் இதிகாச கதைகள், ஜெகாதா அவர்களால் எழுதி ராஜமாணிக்கம்மாள் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுத்த லீலையும் முற்பிறவிக் கதைகளும் - Buddha Leelaiyum Murppiravik Kathaigalum\nபுத்தனின் முன் ஜென்மம் - Puthanin Mun Jenmangal\nவெடியோசையால் உலகை விடியச் செய்தவர்கள் - Vediyosaiyal Ulagai..\nசித்தர் களஞ்சியம் (பாகம் 2)\nவாழ்விக்க வந்த சித்தர்கள் - Vazhvikka Vantha Siddarkal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஞானச் சுரங்கம் - Gnanasurangam\nதிருப்பாவை திருவெம்பாவை - Thirupaavai Thiruvempaavai\nஸ்ரீஸூக்தம் (பொருளுடன்) - Srisookdham (Poruludan)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 1 - Miga Miga Eliya Parikarangal 1\nஉனக்குள் இருக்கிறது உன்னதம் - Unakkul Irukkirathu Unnatham\nஜோதிடம் அறிந்துகொள்ள வேண்டிய 1008 குறிப்புகள் - Arinthu Kolla 1008 Jothida Kurippukal..\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 5\nசித்தர்கள் கண்ட தங்க மூலிகை ரகசசிங்கள் - Chithargal Kanda Thanga Mooligai\nபணமே இல்லாமல் பலன் தரும் தெய்வீக மூலிகை மருத்துவம் - Medaiyai Maatriya Nadaka Kalainjarkal\nதமிழ் சினிமாவின் முதல்வர்கள் - Tamil Cinemavin Muthalvargal\nசித்தர்கள் கண்ட இரசமணி மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Rasa Mani Mooligai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த ���ுத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/authors/nchokkan/", "date_download": "2020-09-29T17:16:56Z", "digest": "sha1:7G6IUURBYBEKEHWY6OJEJMDQQEXO2VNA", "length": 2973, "nlines": 46, "source_domain": "freetamilebooks.com", "title": "என். சொக்கன்", "raw_content": "\nஎன். சொக்கன் எழுதிய நூல்கள்\nஎழுத்தாளர் என். சொக்கன் அவர்களைப் பற்றி மேலும் அறியவும், அவருடைய புதிய நூல்கள், கட்டுரைகளைப் பெறவும் அவருடைய இணையத்தளத்தை அணுகலாம்:\nஎன். சொக்கன் அவர்கள் FreeTamilEbooks.com ல் வெளியிட்ட நூல்கள்\nமாதேவன் மலர்த்தொகை – சிவபெருமான் மீது நூறு பாக்கள் – என். சொக்கன்\nமாணவ மஹாராஜா – என். சொக்கன்\nகாவிய உபதலைவன் – என். சொக்கன்\nஆடலாம் பாடலாம் – சிறுவர் பாடல்கள்\nசில்லென்று ஒரு காதல் (நெடுநல்வாடை: எளிய வடிவில்)\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/kerala-elephant-dies-after-having-pineapple-with-crackers-inside.html", "date_download": "2020-09-29T17:32:20Z", "digest": "sha1:CWENRBO4XGD3NHQZ7UFB2VMFOI4EUOKO", "length": 13400, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kerala elephant dies after having pineapple with crackers inside | India News", "raw_content": "\n\"விஷமிகள் சிலர் கொடுத்ததை.. நம்பி உண்ட யானை.. வெடித்துச் சிதறிய அன்னாசிப்பழம்\".. \"அவளின் சிசுவைக் கையில் ஏந்தும்போது\" நொறுங்கிப் போன பிரேத பரிசோதனை மருத்துவர்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளா மாநிலம் மலப்புரத்தில் நடந்த கொடூர சம்பவம், நடந்து சில நாட்கள் ஆகியிருந்தாலும் கேரள வனத்துறை அதிகாரியின் சமூக வலைதளம் மூலம் வைரலாகி விலங்கின ஆர்வலர்களின் மனசாட்சியை உலுக்கி கொண்டிருக்கிறது.\nகேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானை ஒன்றைப் பார்த்த அந்த கிராமவாசிகள் யாரோ அதற்கு அன்னாசிப்பழத்தை கொடுக்க, அதை நம்பிக்கையுடன் வாங்கி யானை சாப்பிட முயன்றுள்ளது. ஆனால் அந்த பழத்தினுள் சில விஷமிகள் வெடியையும் சேர்த்து வைத்துள்ளதை அந்த யானை அறிந்த பாடில்லை. அந்த பழத்தை யானை கடித்தபோது அன்னாசிப்பழம் வெடித்து சிதறியது. இதில் யானையின் வாய், நாக்கு படுகாயமடைந்து அந்த காயத்துடனும், கடும் வேதனையுடனும் அந்த கிராமத்தில் சுற்��ி திரிந்துள்ளது. அப்போதும் கூட யாரையும் அந்த யானை தாக்கவில்லை. அங்கிருந்த எந்த ஒரு வீட்டையும் சேதப்படுத்தவும் இல்லை.\nபின்னர் மலப்புரம் வெள்ளி ஆற்றில் இறங்கி அங்கேயே நின்று கொண்டது. தண்ணீர் தனது வேதனையை தணிக்கும் என நம்பியதோ என்னவோ ஒருவேளை ஈக்கள் பூச்சிகள் புண்ணில் மொய்ப்பதை தவிர்ப்பதற்கு அப்படி நின்றதோ என்னவோ ஒருவேளை ஈக்கள் பூச்சிகள் புண்ணில் மொய்ப்பதை தவிர்ப்பதற்கு அப்படி நின்றதோ என்னவோ யாருக்கும் தெரியவில்லை. இதையடுத்து கும்கி யானைகளை அழைத்துக்கொண்டு அந்த யானையை ஆற்றில் இருந்து மீட்க முயற்சித்துள்ளனர் சிலர். ஆனால் அதற்கும் அனுமதிக்காத அந்த யானை மே 27 மாலை 4 மணிக்கு இறந்துபோனது.\nவெடி வெடித்த போது நிச்சயமாக அதன் வயிற்றில் இருந்த குட்டியை நினைத்து அந்த யானை கலங்கி இருக்கும் என்று கூறுகிறார்கள் அந்த சிலர். பின்னர் ஒரு வாகனத்தில் யானையை ஏற்றி அதனை காட்டுக்குள் கொண்டு சென்று இறுதி மரியாதையை உரிய இடத்தில் வனத்துறையினர் அளித்துள்ளனர்.\nயானையை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், “நான் இதுவரை 250 யானைகளுக்கு மேல் பிரேத பரிசோதனை செய்திருக்கிறேன். ஆனால் இதை இன்னொரு பிரேத பரிசோதனையாகக் கடந்து செல்ல மனமில்லை. மிகவும் உணர்ச்சிவசப் படுகிறேன் கருப்பையில் இருந்த யானையின் சிசுவினை கையில் ஏந்தினேன். பிரேதப் பரிசோதனை தொடங்குமுன் அவள் கருவுற்றிருப்பாள் என நான் நினைக்கவில்லை. ஆனால் கருப்பையில் சிறிய இதயமும், அட்நியோமிக் அமிலமும் இருந்ததை வைத்துதான் யானை கர்ப்பமாக இருப்பதை அறிந்தேன்\" என்று கூறியுள்ளார். மேலும், “அன்னாசிப்பழத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் யானையின் உடலில் சென்று வெடித்ததால், அதன் நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது” என அம்மருத்துவர் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் இதுபற்றி கேள்விப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, “மிருகங்களை அன்பாலும் மனிதநேயத்துடனும் ஆளுங்கள்” என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.\n‘2018-ல் கதிகலங்க வச்ச வைரஸ்’.. ‘மறுபடியும்’ பரவத் தொடங்கிய அதிர்ச்சி.. 4 பேர் பலியான சோகம்..\n'மத்திய அமைச்சரை காணவில்லை...' 'போஸ்டர்' ஒட்டிய 'எதிர்க்கட்சியினர்...' \"நாங்கள் ஊரடங்கு ச��்டத்தை மதிப்பவர்கள்...\" 'அமைச்சரின் அசத்தல் பதில்...'\n'2 நாளுக்கு யாரும் வெளியே வராதிங்க...' 'கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்...' '138 ஆண்டுகளுக்கு' பின் 'மும்பையை' தாக்கும் 'புயல்'...\n'நாட்டையே உலுக்கிய ஜெசிகா லால் படுகொலை'....'மனு சர்மா விடுதலை'... 'யார் இந்த ஜெசிகா'... ஹோட்டலில் நடந்தது என்ன\n\"உயிர்தான் மொதல்ல.. அதுக்கு அப்புறம்தான் தொழில்\".. பத்திரிகையாளர்களை நெகிழவைத்த தமிழக முதல்வரின் அட்வைஸ்\n\"இது அமெரிக்காவோட முடியப் போறது இல்ல.. மௌனமா இருக்குற நேரம் இதுவா.. மௌனமா இருக்குற நேரம் இதுவா பேச மாட்டீங்களா\".. ஐசிசிக்கு கிரிக்கெட் வீரர் சரமாரி கேள்வி\n'படிப்புல ரொம்ப கெட்டிக்காரி... அவசர பட்டுடியே தங்கம்'.. ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத விரக்தியில்... மாணவி எடுத்த 'மனதை' சிதறடித்த முடிவு\nகொரோனா 'தனிமை'... 'அப்பா','அம்மா' அசந்த 'நேரம்' பாத்து... '11 மாத' குழந்தைக்கு நேர்ந்த சோகம்\nஊரடங்கை அமல்படுத்தியதில் நாட்டிலேயே 'சிறந்த' மற்றும்... 'மோசமான' மாநிலங்கள் இதுதான்\n\"அந்தப் புள்ள நல்ல படியா தேர்வு எழுதினா போதும்\".. ஒற்றை பள்ளி மாணவிக்காக... ஒட்டு மொத்த அரசும் உதவிய நெகிழ்ச்சி சம்பவம்\nபாம்பு கடிச்சப்ப உத்ரா 'கத்தாதுக்கு' காரணம் என்ன... கடைசியாக 'உண்மையை' உடைத்த கணவன்\n'கேரள' எல்லையில் 'வெட்டுக்கிளிகள்...' 'தமிழக விவசாயிகள்' பாதிக்கப்படும் 'சூழல்...' 'விவசாயிகள் அச்சம்...'\n'வீட்ல எலி தொல்ல ஜாஸ்தியா இருக்கு'.. பாம்புக் கடியால் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கு'.. பாம்புக் கடியால் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கு.. பாம்பு பிடிப்பவர் பகிரங்க வாக்குமூலம்.. பாம்பு பிடிப்பவர் பகிரங்க வாக்குமூலம்\n'ஏமாத்தி உள்ள வந்துடலாம்னு நினைக்காதீங்க'.. வெளி மாநிலத்தவருக்கு பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை'.. வெளி மாநிலத்தவருக்கு பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை.. கேரளாவில் திடீரென கொரோனா எகிறியது எப்படி\n2-வது முறையாக 'கடித்த' விஷப்பாம்பை... தோண்டி எடுத்து 'பிரேத' பரிசோதனை... என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/231315?ref=archive-feed", "date_download": "2020-09-29T17:07:09Z", "digest": "sha1:K7CC7PB6YH72CUQ4STLXVMTLTOA636XI", "length": 9251, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரதான வேட்பாளர்கள் வாக்களிக்கவுள்ள இடங்கள் வெளியாகியுள்ளன! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவ��ஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரதான வேட்பாளர்கள் வாக்களிக்கவுள்ள இடங்கள் வெளியாகியுள்ளன\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாளைய தினம் ஹம்பாந்தோட்டை அபயபுர சுரனிமல கனிஷ்ட வித்தியாலயத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தனது வாக்கை அளிக்க உள்ளார்.\nதேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க பஞ்சிகாவத்தை அபயசிங்கராம விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க உள்ளார்.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, மிரிஹான பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎம்.சீ.சீ மிலேனியம் நிதி தொடர்பில் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் முடிவெடுக்க வேண்டும்: ஹர்சன ராஜகருணா\nவெள்ளை வான் ஊடக சந்திப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பிடியாணை\nஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு மங்கள சமரவீரவிற்கு அறிவிப்பு\nமைத்திரி - மகிந்த தரப்புக்கு வெட்கமில்லை - விஜித ஹேரத் எம்.பி குற்றச்சாட்டு\nஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கு இதுவரையில் கொடுப்பனவு வழங்கப்படவில்லை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்��ிகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/salman-khan-assassination-bid-police-arrested-gunman-from-lawrence-bishnoi-gang", "date_download": "2020-09-29T18:31:39Z", "digest": "sha1:ACWLXHY56GDDASC3S3636FJ72SJSRTIM", "length": 19311, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "`இரண்டு ஆண்டுகளில் சல்மான் கானைக் கொல்ல 2-வது முயற்சி!’- யார் இந்த ரவுடி லாரன்ஸ் பீஷ்னோய்? | Salman Khan assassination bid: Police arrested gunman from Lawrence Bishnoi gang", "raw_content": "\n`இரண்டு ஆண்டுகளில் சல்மான் கானைக் கொல்ல 2-வது முயற்சி’ - யார் இந்த ரௌடி லாரன்ஸ் பீஷ்னோய்\nகொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட பஞ்சாப் கேங்ஸ்டர் லாரன்ஸ் பீஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ரௌடி ஒருவரை விசாரித்த போலீஸாருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.\nபாலிவுட்டில் கோலோச்சும் கான்களில் முக்கியமானவர் சல்மான் கான். சர்ச்சைகளுக்கும் குறைவில்லாதவர். இந்திய அளவில் பெரிய ரியாலிட்டி ஷோவாகக் கருதப்படும் இந்தி `பிக் பாஸி’ன் ஹோஸ்ட்டாகக் கடந்த பல வருடங்களாக இருப்பவர். கடந்த 1998-ம் ஆண்டு, செப்டம்பரில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சூரஜ் பர்ஜத்யாவின் 'ஹம் சாத் சாத் ஹெயின்' பட ஷூட்டிங்குச் சென்றவர், மான் வேட்டையாடிய வழக்கில் சிக்கினார். அந்தப் படத்தில் நடித்த தபு, சயீஃப் அலிகான், சோனாலி பிந்தரே மற்றும் நீலம் கோத்தாரி ஆகியோர்மீதும் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், ராஜஸ்தான் நீதிமன்றத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் விசாரணையிலிருக்கும் இந்த வழக்கில் சல்மான் கான் ஜாமீனில் வெளியே இருக்கிறார். இந்த வழக்கு ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் தற்போதும் விசாரணையில் இருக்கிறது.\nமான் வேட்டையாடிய வழக்கில் ஜாமீன் பெற்றுவிட்டாலும், அது சல்மான் கானுக்கு மற்றொரு பிரச்னையைக் கொண்டுவந்தது. ராஜஸ்தானின் பீஷ்னோய் இன மக்கள் மானை தெய்வமாக வழிபடக்கூடியவர்கள். அந்த வகையில், தாங்கள் தெய்வமாக வழிபடக்கூடிய மானை வேட்டையாடிய விவகாரத்தில் சல்மான் கான்மீது அந்த இன மக்கள் 20 ஆண்டுகள் கடந்தும் தனியாத கோபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nபஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பிரபல ரௌடியாக வலம்வரும் லாரன்ஸ் பீஷ்னோய், மான் வேட்டையாடிய விவகாரத்தில் சல்மான் கானைக் கொலை செய்வதெனச் சபதமெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சல்மான் கானுக்கு நேரடியாகவே கடந்த 1998-ம் ஆண்டு, அக்டோபரில் லாரன்ஸ் பீஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். பெரோஸ்பூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகனான லாரன்ஸ்மீது கொலை, கொலை முயற்சி, பணம் கேட்டு மிரட்டல், சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தது என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வெளிநாட்டு ஆயுதங்களை வைத்திருந்ததாக பஞ்சாபின் ஃபரீத்கோட் போலீஸார் இவரைக் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்தனர். இவர் தற்போது, ராஜஸ்தானின் பரத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.\nஇருப்பினும், சிறையில் இருந்தபடியே கொலை உள்ளிட்டவற்றை லாரன்ஸ் திட்டமிட்டு அரங்கேற்றிவருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. போலீஸார், தன்னை போலி என்கவுன்ட்டரில் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் அதனால், நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும்போதும் தன்னைக் கைவிலங்குடன் கொண்டுவர உத்தரவிடக் கோரி இவர் தாக்கல் செய்திருந்த மனுவை சண்டிகர் மாவட்ட நீதிமன்றம் கடந்த ஜூலையில் தள்ளுபடி செய்திருந்தது. சிறையில் இருந்தபடியே சல்மான் கானைக் கொலை செய்யவும், லாரன்ஸ் பீஷ்னோய் திட்டமிட்டுவந்திருக்கிறார்.\nபத்து வருடங்களுக்குப் பின் இணைந்த சல்மான் கான் - பிரபுதேவா\nஇது தொடர்பாக லாரன்ஸின் நெருங்கிய கூட்டாளியான சம்பத் நெஹ்ரா, ஹைதராபாத்தை அடுத்த சஹிபாபாத்தின் வெங்கட்ரமணா காலனி பகுதியிலிருந்து கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சல்மான் கானின் மும்பை பந்த்ராவிலுள்ள வீட்டை உளவு பார்த்தது தெரியவந்தது.\nவாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டு மாடியில் வந்து ரசிகர்களைச் சந்திப்பதை அப்போது வழக்கமாகக் கொண்டிருந்தார் சல்மான் கான். அப்படி அவர் ரசிகர்களைச் சந்திக்க வெளியே வரும்போது, துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொலை செய்ய சம்பத் நெஹ்ரா திட்டமிட்டிருந்ததாக அவரைக் கைது செய்த ஹைதராபாத் சிறப்பு அதிரடிப் படை போலீஸார் தெரிவித்தனர்.\nஇரண்டு ஆண்டுகள் இந்த விவகாரம் அமைதியாக இருந்த நிலையில், சல்மான் கானைக் கொல்ல லாரன்ஸ் பீஷ்னோய் இரண்டாவது முறையாக முயன்றது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.\nஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் நடந்த கொலை தொடர்பாக பீஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ராகுலை போலீஸார் தேடி வந்தனர். ஃபரீதாபாத்தில் கடை நடத்திவரும் பிரஷாந்த் மிட்டல் என்பவர், ராகுல் வைத்திருந்த சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் அளித்ததாக அவரைக் கடந்த ஜூன் 24-ல் கொலை செய்தார் ராகுல். அதன் பின்னர், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் வழியாக உத்தராகண்ட்டிலுள்ள பவுரி கர்வால் கிராமப் பகுதிக்கு வந்து தலைமறைவாகியிருக்கிறார்.\nஃபரிதாபாத் கொலை தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் ராகுலைச் சுற்றி வளைத்து, நேற்று கைது செய்திருக்கிறார்கள். நொய்டாவிலிருந்து உத்தராகண்ட் கிராமத்துக்கு தனது மறைவிடம் குறித்துப் பேசுவதற்காக ராகுல் பேசிய 10 விநாடி போன் கால்தான் அவரைக் கைது செய்ய உதவியது என்கிறார்கள் போலீஸ் தரப்பில். இந்த விவகாரத்தில் ராகுலுக்கு உதவியதாக மேலும் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். பீஷ்னோய் கும்பலில் ஒரு வருடத்துக்கு முன்பு இணைந்த ராகுல், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் நான்கு கொலைகளைச் செய்திருப்பதாக ஃபரிதாபாத் போலீஸார் கூறுகிறார்கள். குறிபார்த்துச் சுடுவதில் திறன் பெற்றிருந்த ராகுல், அதனாலேயே குறைந்த காலகட்டத்தில் பீஷ்னோய் கும்பலில் முக்கிய இடத்தைப் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.\nஷாருக், அமீர், சல்மான்... பாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கான்கள் இப்போது காணாமல் போனது ஏன்\nகைது செய்யப்பட்ட ராகுல் என்ற சன்னியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மும்பை பாந்த்ராவிலுள்ள சல்மான் கானின் கேலக்ஸி அப்பார்மென்ட்டைக் கடந்த ஜனவரி மாதம் உளவுபார்த்தது தெரியவந்துள்ளது. குறிபார்த்துச் சுடுவதில் தேர்ந்தவர் என போலீஸார் தரப்பில் சொல்லப்படும் ராகுல், பாந்த்ரா பகுதியில் இரண்டு நாள்கள் தங்கியிருந்து, சல்மான் கான் வீட்டுக்கு வருபவர்களைக் கண்காணித்துவந்திருக்கிறார். லாரன்ஸ் பீஷ்னோயின் உத்தரவுப்படியே சல்மான் கான் வீட்டை உளவு பார்த்ததாகவும் அவர் போலீஸாரிடம் சொல்லியிருக்கிறார்.\nஉளவு பார்த்த விவரங்களை லாரன்ஸுக்குத் தெரிவித்துவிட்டு, அவரது அனுமதிக்குப் பிறகு சல்மான் கானைக் கொல்ல ராகுல் திட்டமிட்டிருந்ததாகவும், கொ���ோனா ஊரடங்கால் இந்தக் கொலைத் திட்டத்தை அரங்கேற்ற முடியாமல் போனதாகவும் போலீஸார் கூறுகிறார்கள். இரண்டாவது முறையாக சல்மான் கானைக் கொலை செய்ய நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/karunas-slams-ramanathapuram-district-sp", "date_download": "2020-09-29T17:37:47Z", "digest": "sha1:VI5N3RIG6PYPKIAGAUXJ4EBO4MZG2EI7", "length": 12314, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "ராமநாதபுரம்: `பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு?’ - எஸ்.பி-க்கு எதிராகக் கொதிக்கும் கருணாஸ் | karunas slams Ramanathapuram District SP", "raw_content": "\nராமநாதபுரம்: `பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு’ - எஸ்.பி-க்கு எதிராகக் கொதிக்கும் கருணாஸ்\nதமிழக மக்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பதில் உறுதியாக இருப்பதாகத் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வும் நடிகருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nதிருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 31 வரை கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மக்கள் அதிக பாதிப்புக்குள்ளாகாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக உள்ள நான், அரசு எடுத்து வரும் நல்ல நடவடிக்கைகளைப் பாராட்ட வேண்டிய கடமை எனக்கு உள்ளது.\nஅதே நேரத்தில், இந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மீது கூறப்படும் குறைகள் குறித்தும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்தும் செல்வதும் எனது கடமைதான். அந்த அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குறித்து என்னிடம் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். தனக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் மற்றும் பொதுவெளியில் உள்ளவர்கள் மீது சமுதாய பாகுபாட்டுடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.\nபல்வேறு பகுதிகளில் பிடிபடும் போதை பொருள்களின் அளவுகளை முழுமையாக அறிவிக்காமல் மறைக்கிறார். `பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர்’ என மாவட்ட காவல்துறை மீது குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இது குறித்து ராமநாதபுரம் டி.ஐ.ஜி-யிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது சட்டசபையில் பேசவும் வாய்ப்பில்லை. எனவே முதல்வரை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க உள்ளேன்.\nதமிழக மக்களைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத் திருத்தம் உள்ளிட்ட எந்தத் திட்டமாக இருந்தாலும் அதை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளேன்.\nஇவற்றுக்கு எதிராகத் தமிழக அரசு, கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்கள் வெளியிடும் கருத்துகளை முழுமையாக ஆதரிக்கிறேன். சசிகலா விடுதலையாகி வெளியே வரும் நிலையில் அ.தி.மு.க-வும், அ.ம.மு.க-வும் இணைந்துவிடும் என வெளியாகும் யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது'' என்றார்.\nகருணாஸின் புகார் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கூறுகையில், ``அமைதியாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் சமுதாய மோதல்களை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகச் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டலின்படி எனது பணிகளை செய்து வருகிறேன்'' என்றார்.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/page/5/", "date_download": "2020-09-29T17:28:16Z", "digest": "sha1:IANQR7JOGHH62HVEEACN7Y5SBDOXTG7T", "length": 73182, "nlines": 181, "source_domain": "www.haranprasanna.in", "title": "திரை | ஹரன் பிரசன்னா - Part 5", "raw_content": "\nஅவெஞ்சர்ஸ் – எண்ட் கேம்\nமிக ‘எளிமையான கதை’. ஒரே நொடியில் உலகின் மக்கள்தொகையில் பாதியை அழித்துவிட்ட தானோசை அழித்து, ஆறு இன்ஃபினிட்டி கற்களையும் மீளக் கண்டடைந்து, அழிந்தவர்களையும் அழிந்த சூப்பர் பவர்களையும் மீண்டும் உலகுக்குக் கொண்டு வர ஆயத்தமாகிறார்கள் ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், ப்ளாக் விடோ, ஆண்ட் மேன், வார்மெஷின், கேப்டன் மார்வெல் போன்ற பல மிச்சமிருக்கும் சூப்பர் பவர்ஸ் எல்லாரும் சேர்ந்து, காலச் சக்கரத்தில் க்வாண்டம் தியரி மூலம் பயணிக்கிறார்கள். ஐயர்ன் மேனை ஐயர்ன்மேனே பார்க்கிறார். கேப்டன் அமெரிக்காவும் கேப்டன் அமெரிக்காவும் மோதுகிறார்கள். நிகழ்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் மோதல். காலவிளையாட்டு அதன் உச்சத்தில். நிகழ்கால ப்ளாக் விடோ கடந்த காலத்தில் இறந்து போகிறார். நிகழ்கால நெபுலாவின் நினைவைக் கடந்தகால தானோஸ் படித்து, தன் இறுதிக்காலத்தைப் பார்த்துவிட்டு, நிகழ்காலத்துக்கு வருகிறார். அதற்குள் ஆறு இனிஃபினிட்டி கற்களையும் வைத்து ஹல்க் கடந்தகாலத்தில் இறந்த மனிதர்களை உயிர்ப்பிக்கிறார். மீண்டும் பெரும் சண்டை. அனைத்து சூப்பர் பவர்களும் திரும்ப வர, தானோஸ் கையில் கற்கள் கிடைக்காமல் இருக்க ஐயர்ன் மேன் தன் உயிரைத் தியாகம் செய்கிறார். கேப்டன் அமெரிக்கா மீண்டும் கற்களை வைக்கப் போய் வயதாகித் திரும்புகிறார். நிகழ்கால 5 நொடிகள் க்வாண்டம் தியரியிலான காலச் சக்கரத்தில் பல வருடங்கள் அந்த வருடங்களில் அங்கேயே தன் துணையுடன் வாழ்கிறார். வயதான எதிர்கால நிகழ்காலத்தில் தன் கவசத்தை சாம்-இடம் ஒப்படைக்கிறார். இதையெல்லாம் மண்டையை முட்டி மோதி, என் பக்கத்தில் இருந்த என் பையனிடமும் பெண்ணிடமும் வெட்கத்தை விட்டுக் கேட்டுப் புரிந்துகொண்டவை. இந்தப் படம் வருவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே இப்படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ போகவேண்டும் என்று உத்தரவாதம் வாங்கி இருந்தான் அபிராம். இப்படம் புரியவேண்டும் என்றால், இதற்கு முந்தைய பாகங்களைப் பார்க்கவேண்டும் என்று சொன்னதை நான் பீலா என்றே நினைத்தேன். ஆனால் அதில் ஓரளவுக்கு உண்மை இருக்கவே செய்கிறது. அப்படி இல்லை என்றால், என்னைப் போல் பக்கத்திலிருக்கும் பையன்களிடம் வெட்கப்படாமல் கேட்கத்தான் வேண்டியிருக்கும்.\nகற்பனைக்கெட்டாத கதைப்பரப்பு. காலத்தை வைத்துக்கொண்டு வெறியாட்டம் ஆடி இருக்கிறார்கள். இனிஃபினிட்டி வார் போல சண்டைகள் அதிகம் இல்லை. 3 மணி நேரத்தில் 20 நிமிடங்கள் சண்டை வந்தாலே அதிகபட்சம். ஆனால் அந்த இருபது நிமிடத்தையும் அசரடிக்கிறார்கள்.\nதமிழில் இதுபோன்ற தொடர்ந்து கைத்தட்டு பெறும் படங்களைப் பார்க்கவே முடியாது. ரஜினி விஜய் அஜித் என யார் படங்களிலும் இது சாத்தியமில்லை. ஒவ்வொரு அவெஞ்சர் வரும்போதும், ஒவ்வொருமுறை அவர்களுக்கு சக்தி வரும்போது கைத்தட்டு காதைப் பிளக்கிறது. அதிலும் அந்த 20 நிமிடச் சண்டையில் இப்படித் தொடர்ச்சியாகக் கைத்தட்டை தமிழ்நாட்டில் எந்தப் படத்திலும் நீங்கள் பார்த்திருக்கமுடியாது.\nகால விளையாட்டின் போதான காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார்கள். பழைய மார்வெல்ஸ் படங்கள் பார்த்திருந்தால் மிக நன்றாகப் புரியும். இல்லையென்றால் திருவிழாவில் ஆட்டைத் தொலைத்தவன் போலத்தான் விழிக்கவேண்டி இருக்கும். ஐயர்ன்மேனும் அவரது அப்பாவும் சந்திக்கும் இடங்கள், தோரும் அவரது அம்மாவும் சந்திக்கும் இடங்கள் எல்லாம் அட்டகாசம். இன்று நேற்று நாளை என்ற நம்மூர்ப் படத்தில் பார்த்த கற்பனையை அதன் உச்சத்துக்குச் சென்று கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள், கற்பனை ரீதியாகவும் காட்சி ரீதியாகவும். இசை, கிராஃபிக்ஸ், கேமரா என ஒவ்வொன்றும் அற்புதம்.\nதிருஷ்டிப் பொட்டு, தமிழில் வசனங்களும் விஜய் சேதுபதியின் கொடூரமான பின்னணிக் குரலும். தாங்கமுடியவில்லை. ஐயர்ன் மேன் இவராலேயே பாதி செத்தார், மீதி கதையிலும் செத்தார். நல்லவேளை செத்தார், இல்லையென்றால் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதியைப் போட்டு நம்மை நடுங்க வைத்திருப்பார்கள்.\nமணிகர்னிகா – அட்டகாசமான கமர்ஷியல் சிறுவர் திரைப்படம். சிறுவர் திரைப்படம், அவ்வளவே. உலகளவில் அதிகமாக ஹர்ஹர் மகாதேவ் என்ற விளி வரும் படம் இதுவாகவே இருக்கும். கங்கனா மிக அழகாக இருக்கிறார், ராணி என்பதையும் தாண்டி கணவர் இறந்த பின்பும் பொட்டு மற்றும் அதன் பிரசாரம், எப்போதும் விரித்துப் போட்ட கூந்தல் – இவற்றுக்கெல்லாம் ஆதாரம் உண்டா அல்லது இன்றைய குரலின் பாதிப்பா எனத் தெரியவில்லை. குத்துப் பாட்டு போன்ற ஒன்றுக்கு அரசியே ஆடுவது ரொம்ப பெண்ணியமாகிவிட்டதோ கணவர் இறந்த பின்பும் பொட்டு மற்றும் அதன் பிரசாரம், எப்போதும் விரித்துப் போட்ட கூந்தல் – இவற்றுக்கெல்லாம் ஆதாரம் உண்டா அல்லது இன்றைய குரலின் பாதிப்பா எ���த் தெரியவில்லை. குத்துப் பாட்டு போன்ற ஒன்றுக்கு அரசியே ஆடுவது ரொம்ப பெண்ணியமாகிவிட்டதோ நான்தான் வளர வேண்டுமோ பின்னணி இசையும் ஒளிப்பதிவும் செட்டிங்க்ஸும் கங்கனாவின் நடிப்பும் அட்டகாசம். கிராபிக்ஸ் சுமார். இன்னும் கவனமாக எடுத்திருக்கலாம்.\nபிகு: என்க்கு ஈநாட் மேலே ம்ர்யாதெ இல்லே ரக பறங்கியர்த் தமிழ் வசனங்கள் இன்னுமாய்யா\nஹரன் பிரசன்னா | No comments | Tags: மணிகர்னிகா, ராணி லக்ஷ்மி பாய்\nசிகை திரைப்படம் – நல்ல முயற்சி. இன்னும் மிகச் சிறப்பாக வந்திருக்கவேண்டியது ஏன் சறுக்கியது என்று யோசித்ததில்:\n* நல்ல படங்களுக்கு ஏற்படும் லாஜிக் சிக்கல் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெத்துவிடும். பாலியல் புரோக்கராக வருபவர் இத்தனை கருணை கொண்டவராகவும் அறத்தைப் பார்ப்பவராகவும் நியாயமானவராகவும் இருக்கிறார். இத்தனை நல்லியல்புகள் கொண்டவர் ஏன் புரோக்கராக இருக்கவேண்டும் என்று பிடிபடவே இல்லை. இது இப்படித்தான் என்றோ, இது இப்படியும் இருக்கலாமே என்றோ கடந்துபோகமுடியவில்லை.\n* என்னதான் புரோக்கர் நல்லவராக இருந்தாலும் ஒரு கொலையைக் கண்ட பின்பும் ஒரு பாலியல் தொழிலாளியைத் தேடிச் செல்வதெல்லாம் ஒட்டவே இல்லை. இதையும் மீறி நாம் நம்புவதன் காரணம், அந்த புரோக்கராக வரும் நடிகரின் அமைதியான யதார்த்தமான நடிப்பும், படமாக்கப்பட்ட விதமும்தான்.\n* சிகை படம் பற்றிய ஆர்வம் வந்ததே கதிர் பெண் போன்ற வேடத்தில் இருந்த புகைப்படம் மூலமாகத்தான். அசரடிக்கும் வகையிலான மேக்கப்புடன் அந்தப் புகைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால் படத்தில் அந்தக் கதாபாத்திரம் வருவதோ மிகச் சொற்ப நேரம்தான். அதனால் மனம் அந்தக் கதாபாத்திரத்தையே எதிர்நோக்கி இருந்தது.\n* கதிரின் பாத்திரம் தொடர்பான காட்சிகளைவிட, முதல் பாதி காட்சிகள் உயிரோட்டமாக இருந்தன. நம்பகத்தன்மை என்ற ஒன்றைத்தாண்டி, காட்சிகளின் படமாக்கம் நன்றாக இருந்தது.\n* ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ள முயல்வதும் ஆண்மையவாதத்தைக் கேள்வி கேட்பதும் கணவன் கொலை செய்ய முயன்றான் என்று சொல்வதுமான காட்சிகள் தேவையற்றவை, வலிந்து திணிக்க முற்பட்டவை போன்ற தோற்றம் தருகின்றன. அதுவரை கதை செல்லும் பார்வையிலிருந்து ஒரு மாற்றம் திடீரென்று வருகிறது.\n* ஒரே இரவில் இரண்டு கொலைகளை கதிர் செய்துவிடுவதையெல்லாம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக யோசித்திருக்கலாம்.\n* கதிரின் திருநங்கை பாத்திரம் அத்தனை சிறிய இடைவெளியில் முடிந்துபோவதைத் தவிர்த்திருக்கலாம்.\n* இந்தப் படத்தை ஒரு திரில்லர் போல யோசித்தது ஏன் என்று புரியவில்லை. அப்படி யோசிக்காமல் இருந்திருந்தால் மிக நல்ல படம் என்றாகி இருக்கும். ஆனால் முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு இல்லாமல் போயிருக்கும். இப்போது படம் இரண்டும் இல்லாமல் வந்துவிட்டது.\nகொஞ்சம் யோசித்து மெனக்கெட்டிருந்தால், எத்தனையோ மொக்கையான கேவலமான படங்களுக்கு மத்தியில் ஒரு டீசண்டான படம் என்ற இமேஜைத் தாண்டி வேறு ஒரு தளத்துக்குப் போயிருக்கும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கதிர், சினிமா\nசூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nசூப்பர் டீலக்ஸ் – தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது திரைப்படம். முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் வந்தபொழுது கவனிக்கப்படாமல், பிறகு தமிழின் முக்கியமான படம் என்ற தகுதியை அடைந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் இந்தத் திரைபடம், சந்தேகமே இல்லாமல் தமிழின் முக்கியமான மைல்கல்களுள் ஒன்று. உண்மையில் ஒரு தடவை மட்டுமே பார்த்துவிட்டு இப்படத்துக்கு விமர்சனம் எழுதுவது நியாயமாகாது.\nமுக்கியமான குறிப்பு, படம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம். நிஜமாகவே வயதுக்கு வந்த திரைப்படம். எனவே குழந்தைகளுடன் செல்லாதீர்கள்.\nஇன்னொரு முக்கியமான குறிப்பு, என்னதான் ஸ்பாய்லர்ஸ் இல்லாமல் எழுத நினைத்தாலும் அது சாத்தியமாகாமல் போகலாம். எனவே, ஸ்பாய்லர்ஸ் அஹெட்.\nதமிழின் திரையில் இதுபோன்ற மாயங்கள் நிகழ்வது அபூர்வம். அப்படி நிகழும்போது, அதை முதல் காட்சியில் பார்ப்பதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம். இப்படம் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு படத்தின் ஒவ்வொரு காட்சியின் கலை பூர்வமானதாகவும், இயக்குநர் நினைத்து நினைத்து வாழ்ந்து செதுக்கி இருப்பதாகவும் அமைவது இப்படத்தில் மட்டுமே இருக்கமுடியும் என்று சொல்லிவிடலாம். ஒவ்வொரு காட்சியும் அழுத்தமாக மிக அழுத்தமாக நகர்வதோடு, பெரிய அதிர்ச்சியையும் கொண்டு வருகிறது. அதிர்ச்சி என்றால், ஒவ்வொன்று ஒவ்வொரு வகையிலான அதிர்ச்சி. கடைசி அரை மணி நேரம் வரை, இது போன்ற காட்சிகளைத் திரைப்படம் முழுக்க உலவ விட்டிருக்கிறார் இயக்குநர். நினைத்துப் பார்க்கமுடியாத சாதனை இது.\nநடிகர்கள் ஒவ்வொருவரும் நடித்திருக்கும் விதம் வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு தமிழ்ப் படத்தில், தாம் எப்பேற்படத்த படத்தில் நடிக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டு, அனைவரும் சிறப்பாக நடிப்பதெல்லாம் எப்போதாவது நிகழும் ஒன்று. அது இப்படத்தில் சாத்தியமாகி இருக்கிறது.\nபின்னணி இசை, உச்சம். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படம் முழுக்க தக்க வைத்திருக்கும் ஒரு மெல்லிய பதற்றம் அசாதாரணமானது. தேவையற்ற இடங்களில் இசை இல்லாமல் இருப்பதும் முக்கியமானது.\nபடத்தின் ஒவ்வொரு வசனங்களும் மிகக் கூர்மையானவை. எத்தனை முறை யோசித்து இப்படி எழுதி இருப்பார்கள் என்ற மலைப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் காட்சியாக்கமும் டோனும் ஒன்றுடன் ஒன்று கச்சிதமாகிப் பொருந்திப் போகின்றன.\nபடம் முழுக்க அசைவ வசனங்கள்தான். முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை. எனவே இப்படம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடும்.\nபுதிய அலை இயக்குநர்களின் படம் என்பதாலேயே ஹிந்து மதம் என்ன பாடு பட்டிருக்கும் என்ற அச்சத்தோடுதான் போனேன். ஆனால் இந்த முறை சிக்கி இருப்பது கிறித்துவ மதம். மிகத் தெளிவாக எடுத்த எடுப்பிலேயே இதில் வரும் மத ரீதியான காட்சிகள் யாரையும் புண்படுத்த அல்ல, கற்பனையாக மட்டுமே என்று காட்டுகிறார்கள். அடுத்து, ஒரு வசனத்தில் மிகத் தெளிவாக இது கிறித்துவ மதம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். பின்பு கிறித்துவ மதத்தின் மதப்பிரசார முறைகளை, இதுவரை எந்தப் படமும் செய்ய துணியாத அளவுக்கு, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் காட்டுகிறார்கள். அதிலும் மருத்துவமனையிலும் பிரசாரமா என்ற கேள்வியெல்லாம் கேட்கிறார்கள். கடைசிக் காட்சியில் வரும் வசனம், மிகத் தெளிவாக, ஜீசஸ் பெயரையும் கிறித்துவ மதத்தின் பெயரையும் குறிப்பிடுகிறது. என்ன ஒரு தெளிவு அனைவரையும் குழப்பி, சென்சாரைக் குழப்பி, இப்படிச் சொல்லியும் வைப்பதெல்லாம், பின்நவீனத்துவத்தின் உச்சம் என்றே சொல்லவேண்டும்.\nபல காட்சிகள் உறைய வைப்பவை. தன் கணவனுக்காகக் காத்திருக்கும் பெண்ணின் முன் கணவன் வந்திறங்கும் காட்சி, அந்தப் பையன் தண்ணீரில் தன் கையைத் தேய்த்து தேய்த்துக் கழுவும் காட்சி, தன் குழந்தை முன்பு பெண்ணாகிப் போன ஆண் அழும் காட்சி, அனைத்து காவல்நிலையக் காட்சிகளும், ரம்யா கிருஷ்ணன் மருத்துவமனையில் கதறும் காட்சி, ஃபஹத் ஃபாஸில் சார் சார் என்று சந்தோஷத்துடன் இறுதியில் கத்தும் காட்சி, சம்ந்தாவின் அலட்டல் இல்லாத நடிப்பு, மயக்கம் தெளிந்து உணர்வுபெற்ற பையன் அம்மாவிடம் சொல்லும் முதல் வசனம் – ஒவ்வொன்றும் அட்டகாசம். அதிலும் விஜய் சேதுபதி வழுக்கைத் தலையுடன் காவலதிகாரியைத் தாக்க வரும் காட்சி – தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் விஜய் சேதுபதியின் திரை வாழ்விலும் என்றென்றும் நினைவுகூரப்படும்.\nஇத்தனையோடு ஏமாற்றமே இப்படத்தில் இல்லையா என்றால், நிச்சயம் உண்டு. அவை – லாஜிக் தொடர்பானவை. அனைத்துக் கதைகளின் பின்னேயும் ஒரு சிறிய நம்பிக்கையின்மை இருக்கிறது. இப்படி நடக்கமுடியுமா, இப்படிச் செய்வார்களா என்று யோசிக்கிறோம். இது ஒரு பலவீனம். இதை ஏற்றுக்கொண்டு விட்டால் பொக்கிஷத்தின் கதவுகள் திறந்துவிடும். அடுத்த குறை, யதார்த்தங்கள் நிகழ்த்தும் பெரிய விஷயங்கள். பொதுவாகவே புதிய அலை இயக்குநர்களுக்கு இந்தத் தத்துவத்தின் மீது பெரிய ஈர்ப்பு இருப்பதைப் பார்க்கிறேன். இப்படத்திலும் இது உள்ளது. மூன்றாவது குறை, தத்துவ அறிவியல் ரீதியான குழப்பத்தைத் திரைப்படத்தில் காட்ட நினைத்தது. இது குறை என்பது எந்த நோக்கில் என்றால், அதுவரை பறந்த படத்தின் வேகம் தொடர்ச்சியான இந்த இரண்டு காட்சிகளில் எதிர்கொள்ளும் தடையின் காரணமாகச் சொல்கிறேன். மிஷ்கினின் அறிவுக்கண் திறக்கும் காட்சியும், ஏலியன் காட்சிகளும் பெரிய தடையைக் கொடுக்கின்றன. அதேசமயம் தவிர்க்கமுடியாத அளவுக்கு முக்கியத்துவமும் கொண்டவை. இன்னொரு குறை, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நான்கு பயணங்களின் தொடர் காட்சிகள். இதுபோன்ற படங்கள், ‘நேரம்’ தொடங்கி நிறைய வந்துவிட்டன.\nதமிழில் எப்போதாவது நிகழும் அபூர்வம் இப்படம். இன்னொரு முறை பார்த்தால் மட்டுமே, சாதிவெறி நாட்டுப் பற்று தொடர்பான விஷயங்கள், ஃபஹத் சமந்தா தொடர்பான உறவுச் சிக்கலெல்லாம் புரியும். நியாயமான விமர்சகர் இப்படத்தை இரண்டு முறையாவது பார்க்கவேண்டிய அவசியத்தை, அதிலும் மிகச் சிறந்த திரையரங்கில் பார்க்கவேண்டிய அவசியத்தை உணர்வார். நான் உணர்கிறேன். தவறவிடாதீர்கள். குழந்தைகளுடன் செல்லாமல் தனியாகச் செல்லுங்கள்.\nஹரன் பிரசன்னா | One comment | Tags: தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி\nஐரா: இரும்புக் கோடரியும் தங்கக் கோடரியும்\nமார்ச் மாதத்தில் தேர்வுகள் முடிவடைந்ததுமே குழந்தைகளைத் திரையரங்குக்கு ஈர்க்கும் நோக்கில் பேய்ப்படங்கள் வரத் துவங்கிவிடும். இந்தமுறை வரும் அனைத்துப் பேய்ப்படங்களையும் என்ன ஆனாலும் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஹே ராம் முதல் போணி ஐரா. எப்படியாவது ஒரு ஹிட் பேய்ப்படத்தைத் தந்துவிடுவது என்ற வெறியில் இருக்கும் நயந்தாராவிடம் இன்னும் எத்தனை முறை சிக்கிக்கொள்வோம் என்று தெரியவில்லை.\nபேய்ப் படம் என்றால் ஒரு காட்சியில் கூடப் பயம் இருக்கக்கூடாது என்பதே தமிழ்ப் பேய்ப்படங்களின் தலைவிதி. காஞ்சனா, அரண்மனை போன்ற கொடுமைகள் பெற்ற வெற்றி, தொடர்ச்சியாக காமெடிப் பேய்ப் படங்களைக் கொண்டு வந்தன. கொஞ்சம் நல்ல முயற்சிகளான, தமிழின் உருப்படியான பேய்ப்படங்களான பீட்ஸா, மாயா மற்றும் டிமாண்டி காலணி போன்றவை வசூலில் ஒப்பீட்டளவில் பின்தங்கிப் போக, அசட்டு காமெடிப் பேய்ப் படங்கள் வசூலைக் குவித்தன. இந்த ஆசையில் வந்த படங்களுக்கு மத்தியில் ஐரா கொஞ்சம் வித்தியாசமானது. ஆம், இதில் அசட்டு காமெடிகூடக் கிடையாது\nகதை என்ற ஒன்று இல்லவே இல்லாமல், ஒரு காட்சி கூடப் பயமே இல்லாமல், ஒரு காட்சி கூடச் சிரிப்பே இல்லாமல் ஒரு படம். அதுவும் பேய்ப் படம். அதற்கு ஒரு ஃப்ளாஷ் பேக். அந்த ஃப்ளாஷ் பேக், 1960களில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் அழுது வடிவதைவிடக் கூடுதலாக அழுது வடிகிறது. அதிலும் அந்த க்ளைமாக்ஸ், ஐயகோ.\nநயந்தாராவுக்கு வயதாகிக்கொண்டே வருவது தெளிவாகத் தெரிகிறது. உடலைக் கச்சிதமாக வைப்பதன் மூலம் இளமையாகத் தெரிய முயல்கிறார். தெரிகிறார். முகம் காட்டிக்கொடுத்துவிடுகிறது. ஆனாலும் அழகாகவே இருக்கிறார். ஓம் சாந்தி கருப்பு நயந்தாராவாக அவர் ஓவராக நடிப்பதெல்லாம் கொடுமையின் உச்சம். தாங்கமுடியவில்லை.\nயோகி பாபு ஏன் வந்தார், குலப்புள்ளி லீலா ஏன் செத்தார் என்பதெல்லாம் படுபயங்கர சஸ்பென்ஸ் காட்சிகள். அதைவிட அந்தப் வண்ணத்துப் பூச்சி ஏன் வந்தது என்பதை இயக்குநர் இனி வரும் படத்தில் சொன்னால்தான் உண்டு. வண்ணத்துப் பூச்சியே வெறுத்துப் போகும் அளவு அதை கிராஃபிக்ஸில் காண்பிக்கிறார்கள்.\nகருப்பு நிறத் தோல், ராசியற்ற பெண் என்ற கொடுமையையெல்லாம் அப்படியே பொறுமையாக, மெல்ல, நீளமாக, தூக்கம் வருமளவுக்குக் காட்டுகிறார்கள். அந்தக் குழந்தை பிறந்ததும் அப்பா இடி தாக்கி இறப்பதாக எடுக்கவெல்லாம் எதையும் எதிர்கொள்ளும் தைரியமான மனது ஒரு இயக்குநருக்கு இருக்கவேண்டும்.\nஇதையெல்லாம் தாண்டி சிவப்பு நயந்தாராவை கருப்பு நயந்தாரா ஏன் கொல்ல நினைக்கிறார் என்பதற்குக் காட்டப்படும் காரணம், ஐயையோ ரகம். ஹீரோ கருப்பு நயந்தாராவைக் காதலித்து, இரும்புக் கோடரியைத் தொலைத்தவனுக்கு வனதேவதையின் மூலம் தங்கக் கோடரி கிடைப்பது போல சிவப்பு நயந்தாரா கிடைக்க, ஒரு நிமிடம் பொறாமைப்பட்டுவிட்டேன். ஆனால் இயக்குநர் பொலிடிகல்லி கரெக்நெஸ்ஸைக் கைவிடாமல் இன்னொரு க்ளைமாக்ஸ் வைத்து நம்மை மந்திரித்து அனுப்பிவைக்கிறார்.\nமிக சுமாரான படமாக்கம், நாடகம் போன்ற காட்சிகள் என்று எல்லாவிதமான மொக்கைகளும் ஒருங்கே அமைந்த ஒரு திரைப்படம். நயந்தாரா நடிக்காமல் இருந்தால் அழகாக இருக்கிறார். ஆனால் படத்தில் நடிக்கவேண்டிய கட்டாயம் வேறு. நம்மைக் கதறடிக்கிறார். அடுத்த பேய்ப் படமாவது நயந்தாராவுக்குச் சரியாக அமையட்டும்.\nஇந்தக் கொடுமையையெல்லாம் விஞ்சும் இன்னொரு கொடுமையைச் சொல்லாவிட்டால் முழுமையாகாது. ஐராவதம் என்ற யானையின் நினைவு சக்தியை மையமாக வைத்து இந்தப் படத்துக்கு ஐரா என்று பெயர் வைத்தார்களாம். :சுவரில் முட்டிகொள்ளும் ஜிஃப்:\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஐரா, சினிமா, நயந்தாரா\nபரிந்துரைத்திருந்தால்கூடப் பரவாயில்லை, இந்தப் படத்தைக் கேள்விப்பட்டதில்லையா, வாழ்க்கைல பாதி போச்சு என்ற அளவுக்கு ஏத்திவிட்ட அந்த விஷமிகள் சில நாள்களுக்கு என் கண்ணில் படாமல் இருப்பது நல்லது. அவ்வளவு நல்ல கன்னடப் படமா, என்னடா இது ஆக்ஸிமோரனாக இருக்கிறதே என்று பார்த்தேன்.\nபாட்ஷா படத்தில் ரஜினிக்கு ஒரு பில்டப் கொடுத்து, எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்று ரஜினி சொல்லும்போது ஜிவ்வென்று ஏறுமே… ரஜினி ஸ்லோமோஷனில் நடக்க பின்னணியில் இசை ஒலிக்க… நான் ஒரு தடவை சொன்னா என்ற பஞ்ச்… ரஜினி அடிபம்ப்பை பிடுங்கி அடிக்க ஒருத்தன் ஒன்றரை கிலோமீட்டர் பறந்து விழ… இதெல்லாம் ஒரு படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை வந்தால் எப்படி இருக்கும் அதுவும் இது மட்டுமே வந்தால் எப்படி இருக்கும் அதுவும் இது மட்டுமே வந்தால் எப்படி இருக்கும் அதுவும் இவருக்கு ��ன்ன பின்னணி, எப்படி இப்படி ஆனார் என்றெல்லாம் சொல்லாமல் இதை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் அதுவும் இவருக்கு என்ன பின்னணி, எப்படி இப்படி ஆனார் என்றெல்லாம் சொல்லாமல் இதை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் அதுவும் சத்யராஜ் மாதிரி ஒருவர் நடித்தால் எப்படி இருக்கும் அதுவும் சத்யராஜ் மாதிரி ஒருவர் நடித்தால் எப்படி இருக்கும் அந்தக் கருமம்தான் கே ஜி எஃப்.\nதொழில்நுட்ப ரீதியாக தமிழ் சினிமா எங்கோ இருக்க இப்போதுதான் கன்னட உலகம் மெல்ல விழிக்கிறது போலும். அதற்கே ஆஹா ஓஹோ என்று சொல்லிக்கொள்வார்கள் போல. பல காட்சிகள் ஏனோ தானோவென்று இருக்கின்றன. ஆளாளாளுக்கு ஹீரோ பற்றிய பில்டப்பை கிளைமாக்ஸ் வரை தருகிறார்கள். தோல் விடைத்து ரோமம் சிலிர்த்து ரத்தமெல்லாம் வெளியே பீய்ச்சி அடிக்கும் நிலை வந்தபோதும் இந்த ஹீரோவைப் புகழ்வதை நிறுத்தவே இல்லை. வயிற்றுக்குள் இருக்கும் கரு மட்டும்தான் ஹீரோவைப் புகழவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇந்தக் கண்றாவியில் அவருக்குக் காதல் வேறு வருகிறது. ஏனென்றே தெரியாமல் ஒரு பெண்ணும் காதலிக்கிறார். இந்தக் கொடுமைக்குள் இன்னொரு கொடுமையாக, சிறுத்தை, அந்தப்புரம் போன்ற படங்களில் வரும் கொடூரமான பகுதியில் தங்கி அங்கே தங்க வயல்களில் கட்டாயத்தின் பேரிலும் மிரட்டலின் பேரிலும் வேலை பார்ப்பவர்களைக் காப்பாற்றி… ரொம்ப கூலாக கிருஷ்ணா சொல்கிறார், இது பார்ட் 1 தான் பேபி, பார்ட் 2 இருக்கு, இப்பதான் ஆரம்பம் என்று. ஆள விடுங்கடா சாமிகளா என்று கதற வைக்கிறார்கள்.\nமுதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை எல்லாரும் பன்ச் டயலாக் மட்டுமே பேசிய படம் என்ற வகையில், பன்ச் டயலாக் தவிர வேறு வசனங்களே கிடையாது என்ற வகையில், ஹீரோ ஸ்லோமோஷனில் வரும் காட்சிகளையெல்லாம் சாதாரணமாக எடுத்திருந்தால் ஒரு முக்கால் மணி நேரம் கம்மியாகி இருக்கும் என்ற வகையில், ஒரு ஹீரோ நாற்பது பேரை அடிப்பதெல்லாம் சும்மா 400 பேரை அடிப்பார் என்ற வகையில், கிளைமாக்ஸ் வரை என்னென்னவோ காட்சிகள் மாறி மாறி வந்த வகையில் இப்படம் ரொம்ப புதுசு என்றால், பிரதமர் ‘இந்திரா’வே இந்த வில்லனிஷ்ஹீரோவைப் பிடிக்க ஒரு படையையே அனுப்பிய வகையில்.. இதுக்கு மேல முடியலைங்க.\nயூரி – துல்லியமான தாக்குதல்\nபாகிஸ்தானுக்��ுள் எல்லை கடந்துசென்று அதன் தீவிரவாதப் பகுதிகளைத் (லாஞ்ச் பேட்) தாக்கிய இந்திய ராணுவத்தின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நம் பெருமைகளுள் ஒன்று. மோடியைப் பற்றிப் பேசினாலே, பக்தாஸ் என்றும் எல்லையில் இந்திய ராணுவம் என்றும் பகடி செய்தும், தேசப்பற்று என்ற ஒன்றைக் கிண்டலுக்கும் கேவலத்துக்கும் உரியது என்றும் ஒரு பெருங்கூட்டம் இன்று ஆக்கிவரும் நிலையில், இத்திரைப்படத்தின் தேவை முன்னெப்போதையும்விட மிக அதிகமாக இருக்கிறது. அதாவது மோடியை ஓட்டுகிறோம் என்ற போர்வையில் இவர்களுக்குள்ளே இருக்கும் இந்திய வெறுப்பைக் கிண்டல் என்ற பெயரில் உலவவிடுகிறார்கள் என்பதெல்லாம் நமக்குப் புரியாமலில்லை. அர்பன் நக்ஸல்களின் ஃபேஸ்புக் அப்ரெசெண்டிகளுக்கு இத்திரைப்படத்தைக் காணிக்கையாக்குவது சரியானது.\nகதை என்ற ஒன்று கிடையாது. இந்தியாவின் ராணுவத் தாக்குதல் என்ற மூன்று வார்த்தைகளே இலக்கு. இப்படி ஒரு படத்தை ஹாலிவுட்டில் நிறையப் பார்க்கலாம். இந்திய வரலாற்றின் முக்கியப் பக்கங்களை நம்மால் திரையில் கொண்டு வரமுடியவில்லை. பணத் தேவை தொடங்கிப் பல காரணங்கள் இருந்தாலும் நம்மால் இதுவரை இவற்றைத் திறம்படச் செய்யமுடியவில்லை என்பதே உண்மை. அதிலும் சமகால வரலாற்றுத் திரைப்படங்கள் என்றால் நம்மைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள். குறைந்தது ஹிந்தியிலாவது சில படங்கள் வந்திருக்கின்றன. அந்தவகையில் நம்மைப் பெருமை கொள்ளச் செய்யும் ஒரு படமாக இத்திரைப்படம் வந்திருக்கிறது.\nமுதலில் இத்திரைப்படத்தின் குறைகளில் இருந்து துவங்குவோம். திரைக்கதை என்ற ஒன்றை உருவாக்குவதற்காக தேய்வழக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அல்ஸைமைர் அம்மா, தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழக்கும் அக்காவின் கணவர், இறக்கும் சிப்பாய்க்கு ஒரு அழகான மகள் மற்றும் கர்ப்பிணி மனைவி, இவர்களுக்கு மத்தியில் ஹீரோ. இவை எதுவுமே இல்லாமல் நேரடியாக சர்ஜிகல் ஸ்ட்ரைக்-க்குள் போயிருந்தாலும் சரியாகவே இருந்திருக்கும். ஆனால் உணர்வு ரீதியாக இணைக்கிறேன் என்று இயக்குநர் இப்படிச் செய்திருக்கிறார் போல.\nஒரு பிரசாரப் படம் என்று பார்த்தால் திரைக்கதையை இப்படி அமைத்துக்கொள்வதில் தவறில்லை. இயக்குநரும் இப்படி இப்படத்தை பாஜகவுக்கான பிரசாரப் படமாக எடுத்துக்கொண்டிருக்கலாம் என்ற��� யூகிக்கிறேன். என்னதான் ஒரு பொதுவான ஒன்றுக்காகப் போராடினாலும் அதன் பின்னே ஒரு சுயநலமும் அல்லது தனிப்பட்ட காரணமும் உள்ளது என்பது மிக வெற்றிகரமான சூத்திரமே. அதிலும் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழக்கும் மேஜரின் கர்ப்பிணி மனைவியும் மகளும் அழும் அந்த இரண்டு நிமிடக் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. (அந்த இரண்டு பேரும் ஜஸ்ட் ஒரு நிமிடத்தில் எப்படி நடிக்கிறார்கள்\nமோடி, அஜித் தோவல், ராஜ்நாத் சிங், மனோஹர் பரிக்கர், அருண் ஜெட்லி () என மிகத் தேவையானவர்களை மட்டுமே படத்தில் காண்பிக்கிறார்கள். அஜித் தோவல் மட்டுமே மிக நீண்ட நேரம் படம் முழுக்க வருகிறார். மற்றவர்கள் எல்லாம் சில காட்சிகள் மட்டுமே. மனோகர் பரிக்கராக வரும் நடிகரின் தேர்வு அசரடிக்கிறது. மனத்தின் மூலையில் இனம்புரியாத சோகமும் வருகிறது. ராஜ்நாத் சிங்காக நடித்திருக்கும் நடிகரைப் பார்த்தால் அவரைப் பார்த்து பரிதாபப்படுவதா ராஜ்நாத் சிங்கைப் பார்த்து பரிதாபப்படுவதா என்று புரியாமல் போகிறது.\nஒரு ட்ரோனை வைத்துக்கொண்டு இத்தனை தூரம் செய்யமுடியுமா என்பது புரியவில்லை. இதைக்கூடவா பாகிஸ்தானால் கண்டுபிடித்திருக்கமுடியாது என்பதும் தெரியவில்லை. பாகிஸ்தானில் இருக்கும் உளவாளிகள் இந்தியர்களைவிட அதிகம் உதவுகிறார்கள் ஆனால் சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது வெற்றிகரமான ஒன்று. அதன் உண்மைத்தன்மையின் பின்னணியில்தான் இதையும், இதுபோன்ற பிற குறைகளையும் கடக்கவேண்டி இருக்கிறது.\nபடத்தின் துல்லியங்களே மிகப் பெரிய பலம். இதுபோன்ற உண்மைகளைப் படமாக எடுப்பவர்கள் அமெர்ச்சூர்த்தனமாக எடுத்து வைத்து நம்மைக் கலங்கடிப்பார்கள். இத்திரைப்படத்தில் அக்குறை எங்கேயும் இல்லை. எதிலும் துல்லியம். அசரடிக்கும் ஒளிப்பதிவு, வியக்க வைக்கும் ஒலித் துல்லியம் – இந்த இரண்டும் நம்மைக் களத்துக்கே கொண்டு செல்கின்றன.\nஇறுதிக் காட்சிகள் மட்டும் அரை மணி நேரம் – வெறும் துப்பாக்கிச் சூடும் எறி குண்டுகளுமே. இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன அந்த ஒலிகள்.\nயூரி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து 19 இந்திய ராணுவத்தினரைக் கொன்றொழிக்கும் பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்டுகிறது இந்தியா. துல்லியமான பிசகாத சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் ஒரு இந்திய ராணுவத்தினர்கூட பலியாகவில்லை என்பதுதான் ���தில் முக்கியமான விஷயமே. ஐஎன்ஏ பேட்டியில் மோடி இதைக் குறிப்பிட்டிருந்தார். “சர்ஜிகல் ஸ்ட்ரைக் தோல்வி என்றாலும்கூடப் பிரச்சினையில்லை, ஒரு வீரர்கூட உயிரிழக்கக்கூடாது” என்று. இந்திய ராணுவத்துக்கு மோடியின் ஆட்சி நிச்சயம் பொற்காலம் என்றே சொல்லவேண்டும்.\nஇப்படம் நிச்சயம் பாஜகவின் பிரசாரமாகத்தான் பார்க்கப்படும் என்றாலும், மிகத் தெளிவாக, மிக சப்டிலாக இதை எடுத்ததில் வென்றிருக்கிறார்கள். எங்கேயும் பிரசாரத் தொனி இல்லை. எப்படியோ பாஜகவுக்கு புத்தி வந்திருக்கிறது என்பது பெரிய ஆச்சரியம். அதிலும் இறுதிக்காட்சி சட்டென முடிகிறது. எவ்வித விளக்கமும் அறிவுரையும் வேண்டுதல்களும் இல்லை. பெரிய ஆசுவாசம்.\nஒலி/ஒளிப்பதிவின் துல்லியத்துக்காகவும் விக்கி கௌஷலின் நடிப்புக்காகவும் (ராஸியில் நடித்தவர்), ஒரு முழுமையான இந்திய சமகால வரலாற்றுத் தருண திரைப்படமாக வந்ததற்காகவும் நிச்சயம் பார்க்கவேண்டும்.\nஅல்ஸைமர் போதும். திரைப்படங்களில் இந்தக் கொடுமையைப் பார்க்கமுடியவில்லை. பாவம், விட்ருங்க எங்களை.\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்தபோது நான் வலம் இதழில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்லவும்: http://www.valamonline.in/2017/02/surgicalstrike.html\nஹரன் பிரசன்னா | No comments | Tags: மோடி, யூரி\nசீதக்காதி திரைப்படம் பார்த்தேன். மிகவும் வேறுபட்ட முயற்சிகளுக்குரிய படத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்காமல் அதனளவில் நின்று பார்ப்பது நல்லது. ஆனால் சில வேற்று முயற்சித் திரைப்படங்களை நாம் இந்த நல்ல அளவுகோலுடன்கூட அணுகிவிடமுடியாது. சீதக்காதியை அணுகலாம். இதுதான் இதன் முதல் ஆறுதல்.\nபடத்தின் முதல் சில நிமிடங்கள் மட்டுமே வரும் விஜய் சேதுபதியால் எந்த ஒரு நாடகக் காட்சியிலும் சிறப்பாக நடிக்கமுடியவில்லை. அவர் ஔரங்கசீப்பாக நடித்தாலும் விஜய் சேதுபதியாகவே இருக்கிறார். அதிலும் அவர் தூய தமிழ் வசனத்தைப் பேசும்போதெல்லாம் சென்னைத் தமிழில் பேச முற்படும் அவர் முகம் மட்டுமே கண் முன்னால் வருகிறது. ஆனால் அவர் இறந்தபின்பு அவரது ஆன்மா புகுந்து நடிக்கும் ஒவ்வொரு நடிகரும் அசத்திவிடுகிறார்கள். படத்தின் மிகப்பெரிய பளஸ் இதுவே.\nஇது தமிழ்த் திரைப்படத்தைப் பற்றிய ஒரு பகடியாகவும், அதைவிட, தமிழ்த் திரையுலகத்தையும் ரசிகர்களையும் பற்றிய கூடுதலான பகடியாகவும் அமைந்திருக்கிறது. பல நுணுக்கமான காட்சிகளில் இயக்குநர் தென்படுகிறார். இதுபோன்ற பகடித் திரைப்படத்தில் எதைப் பகடியாக்குகிறார்களோ அதில் சரணடையவேண்டி வரும். இதிலும் அப்படி வருகிறதுதான். ஆனால் அதை சாமர்த்தியமாகக் கையாண்டிருக்கிறார்கள்.\nஇத்தகைய படங்களில், இறுதியில் என்ன செய்வது என்கிற குழப்பத்தில் சிக்கிக்கொள்ள நேரும். இத்திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல. பகடியாகவும் ஒன்றைப் பயன்படுத்தி, அதை அறிவியல் ரீதியாகவும் எதிர்கொள்ளவேண்டிய சிக்கலும் இப்படத்துக்கு கூடுதலான பிரச்சினையாக இருக்கிறது. இயக்குநர் மகேந்திரனின் ஒரு வசனத்தில் படத்தை முடிப்பதெல்லாம் வேறு வழியின்றி, இருக்கும் வழிகளில் சிறந்த ஒன்றென இதை ஏற்றுக்கொண்டு செய்வது.\nஅய்யா நடிக்க வராவிட்டால் என்னாகும் என்பதை ஒரே மாதிரியான தொடர்ச்சியான நீளமான இரண்டு காட்சிகளில் காண நேர்ந்தது மிகப் பெரிய கொடுமை. இதைத் தவிர்த்திருந்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட மலினமான பேய் நகைச்சுவைப் படம் அளவுக்குப் போய்விட்டது. அக்காட்சிகளில் நடிகர்களின் அட்டகாசமான நடிப்பால் கொஞ்சம் சிரிக்கமுடிகிறது என்பதும் உண்மைதான்.\nஇந்தக் கதையை இன்னும் எப்படி வேறு விதமாகக் கையாண்டிருக்கலாம் என்று யோசித்ததில் தோன்றியது, முதலில் வரும் அய்யாவாக வேறு ஒரு முக்கியமான நடிகரை (கமல்) நடிக்கவைத்துவிட்டு, அதற்கு அடுத்து அவர் ஆன்மா புகும் ஒரு நடிகராக விஜய் சேதுபதியை மாற்றி இருந்தால் படத்துக்கு வேறொரு பார்வை கிட்டி இருக்கும். ஆனால் இப்படி நடிகர்களை மாற்றிக்கொண்டே செல்லும் திரைக்கதையை மாற்றவேண்டி இருக்கும்.\nஒட்டுமொத்தமாக படத்தின் மேக்கிங் தரம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். பல காட்சிகள் சாதாரண தொலைக்காட்சி நாடகங்களைப் போல இருந்தன.\nஅய்யா என்ற பெயரை ஈவெரா என்று யோசித்துப் பார்த்தேன். கொஞ்சம் திக்கென்று இருந்தது. பின்னர் சிரிப்பாகவும் வந்தது. (கமான் பாலாஜி தரணிதரன், நீங்க என்ன நினைச்சு இதைச் செஞ்சீங்க\nபடத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அதன் பெயர். சீதக்காதி. நல்ல யோசனை. இதைப் போன்ற படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை நினைத்துப் பாவமாக இருந்தது. பாலாஜி தரணிதரனுக்கு அடுத்த படம் கிடைத்து அது ஒட்டுமொத்தமாக எல்லா வகையிலும் நல்லதாக அமையட்டும்.\nபின்குறிப்பு: பிராயசித்த��ாக பூர்ணம் விஸ்வநாதனின் ஊஞ்சல் நாடகத்தைப் பார்க்கவேண்டும். அதில் நடிக்கும்போது அய்யா செத்துப் போவது நல்ல விமர்சனம்தான்.\nஹரன் பிரசன்னா | 2 comments | Tags: பாலாஜி தரணிதரன், விஜய் சேதுபதி\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nஇரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்\nநடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiyaa.com/2009/11/blog-post_20.html", "date_download": "2020-09-29T17:56:31Z", "digest": "sha1:NNAM34VIYUFTWFXS4HAF2GQFUT2SEKKH", "length": 98154, "nlines": 926, "source_domain": "www.thiyaa.com", "title": "வலைப்பூக்களில் சிக்கிய சில கவிதைகள் (கவிஞர்கள்) பற்றிய எனது பார்வை", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nவலைப்பூக்களில் சிக்கிய சில கவிதைகள் (கவிஞர்கள்) பற்றிய எனது பார்வை\nகவிஞன், தான் எண்ணும் பொருளை எடுத்துரைக்கக் கையாளும் நடைச்சிறப்பே கவிதைமொழி எனப்படும். கவிதைக்கு உணர்ச்சியை ஊட்டுவதற்கு அதன் மொழி இன்றியமையாதது. இது வடிவத்தின் ஒரு கூறாக இருப்பினும் நுணுக்கமானது. மொழி என்பது கவிஞனின் மேலாடையல்ல மேனியே அதுதான். உணர்த்துமுறையில் கவிஞனின் தனித் தன்மை புலப்படுவது போல, மொழி அமைப்பிலும் கவிஞனின் தனித்தன்மை புலப்படும். உதாரணமாகப் பாரதியாரின் நடையழகினைப் பாரதிதாசனில் முழுமையாக இல்லாவிடினும் ஓரளவுக்கெனினும் காணமுடிகின்றமையினைக் கூறலாம்.\nஒரு கவிஞனின் நடையழகென்பது அவரது உள்ளத்து இயல்பை ஒட்டி அமைவதாகும். தெளிந்த மொழியியல் அறிவே, மொழி பற்றிய ஆய்வினை முழுமைப்படுத்துகின்றது. கவிதை மொழி என்பது அடிப்படையில் பேச்சு அல்லது கருத்து மாற்றத்தைக் குறிப்பதாகும். பொதுவாக கவிதை மொழியில் பல உறழ்ச்சிகளும் இலக்கண மீறல்களும் காணப்படும். கவிதை மொழியானது வழக்கு மொழியிலிருந்து மாறுபடும் தன்மை கொண்டது. அது கவிஞனின் உரிமம். அதற்காக மொழியை அலட்சியம் செய்யாமல் கவிஞன் ஏதோ ஒருவகையில் பொருள் உணர்த்தக் கையாண்ட உத்தியாக அதைக் கருதுவதே கவிதை மொழியை ஆழமாகப் பார்க்க வழிவகுக்கும்.\nகவிதை மொழியை அமைக்கும் ஆற்றல் பற்றிச் சொற்களால் விளக்குவது கடினம். அது வியக்கத்தக்க வகையில் நம் உணர்ச்சியைத் தூண்டுகின்றது. கவிஞர் தம் மனதில் உணர்ச்சிக்குத் தக்க சொற்களைக் கவிதைகளில் அமைக்கிறார். அவருடைய சொற் கோர்வையின் தன்மைதான் என்றும் புதுமை, எழிலுடன் கவிதையை வைத்திருக்கத் துணை புரிகின்றது. ஆக, ஒரு கவிஞன் உணர்ச்சியை விளக்குவதற்குப் பொருந்தாத எந்தச் சொல்லையும் கவிதையில் வலிந்து திணிக்கக் கூடாது.\nகவிஞன் எதையும் எந்த வடிவிலும் எப்படியும் பாடலாம்; யாரும் குறுக்கே நிற்க முடியாது. ‘இப்படித்தான் உணர்த்த வேண்டும்’ என்று எந்தக் கவிஞனுக்கும் ஆணையிட முடியாது. ஆனால் இவ்வாறுதான் உணர்த்தப்பட்டுள்ளது என்று உய்த்தறிந்து காட்ட முடியும்.\nஒரு கவிஞன் புகைப்படக் கலைஞனைப் போன்றவன். இயல்பாகப் படம் பிடிப்பதற்குப் புகைப்படக் கருவி போதும். ஆனால் கலைக் கண்ணுடன் படம் பிடிக்க ஒரு கலைஞன் தேவைப்படுகிறான். இதே போலத்தான் எளிமையாக ஒரு விடயத்தை விவரிப்பதற்கு யாராலும் முடிகிறது. ஆனால் அதை கவிநயத்துடன் சாதிப்பதற்குக் கவிஞனால்தான் முடிகிறது.\nநான் இங்கு வலைப்பூக்களில் என்னால் விரும்பிப் படிக்கப்பட்ட ஐந்து கவிஞர்களின் கவிதைகளில் ஒவ்வொன்றைச் சுட்டலாம் என எண்ணுகிறேன். வசந்த், நேசமித்ரன், மலிக்கா, கலகலப்ரியா, இன்றைய கவிதை(சந்தர்) ஆகிய ஐந்து கவிஞர்களின் கவிதைகளைப் இங்கு முடிந்தளவுக்குச் சொல்லப்போகிறேன்.\nகவிதை மொழியில் உணர்ச்சிகளின் அடையாளமாக, இயல்பாகக் கருத்தை விளக்கும் சாதனமாக நின்று உணர்ச்சியைத் தூண்டிக் கிளர்ச்சியை உண்டுபண்ணுபவை சொற்கள். பொருத்தமான இடங்களில் பொருத்தமான சொற்கள் அமைத்து அழகு படுத்தும்போது கவிதை மொழி சிறப்புற அமைந்து விடுகின்றது. ஒரு எழுத்தாளன் தனது ஆளுமையின் மூலம் சொற்களை எளிமையான முறையில் நளினமாகக் கையாண்டு கவிதையைப் படைக்கின்ற போது அது அவருக்கேயுரிய “சொல்லாட்சி” என்று பெயர் பெறுகின்றது. எளிய நடையில் இயல்பாகச் சொ���்களைத் திரட்டி எடுத்து படைத்திருக்கும் வசந்தின் இந்தக் கவிதை தப்பித்தவறியும் வெளியே வாசகனின் புலன் சென்றுவிடாமல் கவிதைக்குள் அவனை மூழ்கடித்துவிடுகிறது.\nபெற்ற விருது இந்த ஏகே 47...\nஒப்பில்லாத சமூக உருவாக்கமே ஒரு இலக்கியத்தின் உயிர்த் துடிப்பாக இருக்க வேண்டும். சிலர் தம்மால் ஒப்பற்ற சமூகத்தை உருவாக்க முடியாத போது இறைவனிடம் மன்றாடிக் கேட்கிறார்கள். வேறுசிலர் பேனா முனையின் மூலம் எழுத்துப் புரட்சி செய்து பெறத் துடிக்கிறார்கள். இன்னும் சிலர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் அதனை அடைந்து விடலாம் என நினைக்கிறார்கள்.\nஇதனால் ஒப்பில்லாத சமூக அமைப்புக் கானல் நீராகி ஆயுத கலாசாரம் மேலோங்கி அதுவே முதன்மைப்படுத்தப்பட தவிர்க்க முடியாது அதனையே கவிஞன் எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றான் என்பதை இந்தக் கவிதையின் மூலம் உணர முடிகின்றது.\nபோர் எந்தளவுக்கு விடுதலையின்மீது அதிகாரத்தைக் கட்டவிழ்த்து விடுகிறதேர் அந்தளவுக்கு முனைப்பாகவும் பிரக்ஞை பூர்வமாகவும் அது படைப்புக்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இங்கு தமிழ், தமிழச்சி என்று இன, மொழி உணர்வின் பால் பற்றுக் கொண்டலையும் ஒரு சராசரி மனிதனின் உணர்வுகள் எளிமையான வரிகளில் சொல்லப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.\nஇன உணர்வு என்பது எல்லா இனத்தினர்க்கும் உரித்தானதொன்று. தத்தம் இனம் சார்ந்து சிந்திக்கப் பழகிக் கொண்டவர்கள் மனிதர்கள் மட்டுமல்லர். காகங்கள் கூடத் தம்மினத்தில் ஒன்று இறப்பினும் கூடி அழும். சிறிதளவு உணவு கிடைப்பினும் கூடி உண்ணும். இத்தகைய இனமான உணர்வு தமிழரிடத்தில் இன்னும் சொற்ப அளவில் இருப்பதை எண்ணிப் பெருமை கொள்வோம்.\nஇனி:- நேசமித்ரன் , மலிக்கா இவர்கள் இருவருடைய ஒவ்வொரு கவிதைகளை ஒன்றாக நோக்கலாம் என எண்ணியுள்ளேன் முதலில்,\nபெண்களது இலக்கிய மரபை நிறுவுதல் என்பது எப்போதும் சவால்களை எதிர்கொள்வதாகவே இருக்கிறது. சங்க இலக்கிய காலந் தொட்டு இன்றுவரை பல இடைவெளிகள், கேள்விகள் இருந்துகொண்டுதான் உள்ளன. இன்று பாரதி கண்ட கனவு புதுப் பிறப்பெடுக்கத் தொடங்கியது. ஆண்-பெண் சமத்துவ உணர்வு பாராட்டல், பெண்ணடிமை விலங்குடைத்தல், பெண்மையின் தனித்துவம் பேசுதல், ஆணாதிக்க எதிர்ப்புப் பேசல், பாலியல் சிக்கல்கள், சீதனப் பிரச்சினைகள் என முன்னர் பேசப்படாத பல சேதிகளைத் தாங்கியனவாகப் பெண்ணிலைவாதக் கவிதைகள் வெளிவரத் தொடங்கின.\nநேசமித்ரனின் இந்தக் கவிதை சமூகத்தில் ஆணாதிக்கத்தில் நலிந்துபோன ஒதுக்கப்பட்ட மாதர்களைப் பற்றிப் பேசுகின்றது. மிகவும் கட்டிறுக்கமான சொற்களாலான சிக்கனக் கலவையாக காய்ச்சி வடிக்கப்பட்ட இந்தக் கவிதை பெண்மையின் மென்மையான உணர்வுகளை மௌனமொழியால் பேசுகின்றது.\nதேமலில் உதிரம் படிந்த கைக்குட்டை\nஒற்றை கடவுளுக்கு எத்தனை கல்லறைகள்\nமுதிர்ந்த மரம் மண்ணுள் நீண்டிருக்கும்\nமட்டும் மீதமிருக்கிறது ஓரம் சிதைந்து\nபிராயம் தொலைந்த பெண் பழைய\nஅற்புதம் நிகழும் நாளுக்கான சுழற்சியை\nஇந்தக் கிரகம் எய்தும் அச்சுதூரம்\nநேயத்தால் பகிரும் முத்தங்களால் ஆனது\nஆண்-பெண் ஊடாட்டம் என்பது எமது வாழ்வியல் சமூகத்தில் கட்டுப்பாடுகள் நிறைந்ததொன்றாகவே காலத்துக்குக் காலம் நோக்கப்பட்டு வந்துள்ளது. மேலை நாடுகளில் இவ்வுறவு முறை நேரடியான நெருங்கிய தன்மையினைக் கொண்டமைந்தது. சுயமான முடிவினடிப்படையில் ஆண்-பெண் ஊடாட்டங்கள் அமைந்தன. புற அழுத்தங்களுக்கு முதன்மை தரப்படவில்லை. தம் உணர்வுகள், விருப்பு வெறுப்புக்களைப் பாலியல் சார் சிக்கல்களைத் தமக்குள் மனம் விட்டுப் பேசுவதனூடாகத் தீர்த்துக் கொண்டனர்.\nஎமது சமுதாயத்தில் கணவன் மனைவியிடையே கூட இத்தகைய சம்பாசனைகள் சுயாதீனமாக நிகழ்வது அரிதாகவேயுள்ளது. பாலுறவில் பேசாப்பொருளாகவிருந்த உணர்வுகளும் கவிதைகளில் பேசப்பட்டன என்பதற்கு இக்கவிதை நல்ல சான்று.\nபெண்ணாகப் பிறந்ததால் பாலுறவின் இயந்திரமாகவும், அமைதியின் அடையாளமாகவும், தியாகத்தின் உருவமாகவும், தாய்மையின் அடக்கமாகவும் தன்னை உணரும் நிலை வந்துவிட்டது என வேதனைப்பட்டுப் பாலுறவில் வெறுப்பும் சலிப்புத் தன்மையும் கொண்ட நிலையும் இங்கு உணரப்பட்டது. யுத்த நெருக்குதற் காலத்தில் பாலியல் வன்புணர்ச்சிகள், பாலியல் துன்புறுத்தல்கள் முதலியனவற்றால் பாதிக்கப்பட்ட ஈழப் பெண்கள் பற்றிய கவிதைகளினைக் குறிப்பாக கலாவின் “கோணேஸ்வரிகள்” கவிதை பற்றிய நினைவை இக் கவிதை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது.\nகற்பு என்ற சொல்லால் பழிக்கப்பட்டு, சுயம் மறுக்கப்பட்ட பெண்கள் அக் கற்பிகைக் களவாடியதாக நினைத்து தங்களால் விரும்பப்படாத, மதித்தறியாத தம் இனத்தாரையும் சாடினர். அத்தகைய சாடலினு}டாக தம் இருப்பையும் நிலைநாட்டிக் கொண்டனர்.\nஅடுப்பங்கரையில் சாம்பர் படலங்களாக ஒதுங்கிக் கிடந்த பெண்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி, பெண்களின் ஆவேசக் குரலாகவும், அடக்குமுறைக்கெதிரான வெளிப்பாடாகவும் கவிதைகள் படைக்கப்பட்டன. பெண்களின் தனிமனித ஆசை, மோகம், ஏக்கம், பரிதவிப்பு என்பன கவிதைகளில் அதிகம் பேசப்பட்ட நிலையில், அகவய உலகிலிருந்து விடுபடத் துடிக்கும் பெண்களின் அடக்குமுறைக்கெதிரான குரல்களாகவும் பெண்கள் சிலரின் கவிதைகள் ஒலித்தன என்பதற்கு இக்கவிதை நல்ல சான்று.\nஆதாம் ஏவாளின் அந்தகால ”நிஜமாய்”\nகற்புஎன்ற மானமே காற்றில் பறக்கவிடப்படுகிறது..\nபெண்ணடிமை விலங்குடைக்கும் முயற்சியில் புதுமைப் பெண்களாகத் தம்மை உணர்ந்தவர்களின் உரிமைக் குரலாக இக் கவிதைகள் ஒலித்து நின்றமையினையும் காணக்கூடியதாக உள்ளது. சாதாரணமாக பெண்களின் ஓவியத்தைப் நோக்காமால்: “கலை கலைக்காக” என்ற கொள்ளைப் பிடிப்புள்ளவர்கள் நாகரிகத்தைப் பழித்துரைப்பதாகவும் கலைக்காக பெண்களை இழித்து கவிதை படைப்பதாகவும் ஆதங்கப்படும் ஒரு சராசரி மனிதனின் உணர்வுநிலையினை இக்கவிதையில் பார்க்க முடிகின்றது.\nதொன்மம் என்பது ஆங்கிலத்தில் ‘மித்’ (myth) என்ற சொல்லினால் அழைக்கப்படும். தொன்மைக் காலத்து இதிகாசங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்ட பாத்திரங்களைக் கவிதையில் எழுதி அவைகளின் செயற்பாடுகள் மூலம் தான் சொல்ல வந்த கருத்தினைக் கவிஞன் உணர்த்துவதனால் அது தொன்மம் எனப்பட்டது. கவிதைகள் நயமுடையனவாக அமைந்திடவும் சிக்கல்களை விளக்கித் தெளிவு பெறவும் தொன்மக் கூறுகள் பயன்பட்டன. தொன்மங்களின் மூலம் கவிதைகள் படைக்கப்படுகின்ற போது அவை படிமமாக, குறியீடாக வந்து சூழலுக்குத் தக்கவாறு சுருங்கச் சொல்லி விரிய வைக்கின்றன.\nஇத்தகைய தொன்மக் கூறின் சாயலையும் இக்கவிதையில் உணரமுடிந்தமை மேலும் சிறப்பான விடயமாகும். ஆதாம் - ஏவாளை நம் மனக்கண்முன் நிறுத்தி அவர்களின் அந்தக்கால நிஜமாய் இந்தக்கால உருவ ஓவியத்தைக் கூறி மனஞ் சலிப்பதாகவும் இக் கவிதை அமைகின்றது.\nகற்பனையாலும் உணர்ச்சியாலும் உந்தப்பட்டுக் கவிதைகள் பிறக்கின்றன. உலக மொழிகள் எல்லாவற்றிலும் கவிதைகள் உண்டு. கவிதைக்கு மூல காரணமாகக் கற்பனை அமைகின்றது. கற்பனை பொங்கிப் பிரவாகித்து முட்டி மோதுகின்ற போது அதனை வடிவமாக வெளிக்காட்டி ‘கவிதை’ என்ற பெயர் சூட்டி அழகு பார்க்க மொழி துணை செய்கின்றது. மனிதர்கள் எல்லோருமே கற்பனையில் சிறந்தவர்கள். ஆனால் எல்லோரும் கவிதை எழுதுவோரல்லர். அதேபோல் கற்பனையுடன் எழுதப்படுபவை எல்லாமே கவிதை ஆகிவிடுவதுமில்லை.\nகவிஞன் சொல்ல நினைக்கும் கருப்பொருளுக்குத் தகுந்தவாறு அதன் “வடிவம்” இருக்க வேண்டும்.\nகருப்பொருளின் அனைத்து உணர்ச்சிகளுக்கும் இடந்தந்து நிற்பதாக அதன் வடிவம் அமைந்திருத்தல் அவசியம். கவிஞன் சொல்ல நினைக்கும் உணர்ச்சிக்கு நேர்மாறாக வடிவ வார்ப்பு அமைந்து விடக் கூடாது. கவிஞன் கூறுவதை அவன் சொல்ல நினைக்கும் மொழியில்தான் சொல்ல முடியும். மற்ற வழியாகச் சொல்ல முடியாது.\nஅவனுடைய கவிதைகளில் காதல், அவலம், சினம், இன்பம், துன்பம், அழுகை, சிரிப்பு, போர், வீரம் இன்னும் அவனுடன் என்னவெல்லாம் உள்ளனவேர் அவன் எதையெல்லாம் சொல்ல நினைக்கிறானேர் அவையெல்லாம் அவனுடைய உணர்வுகள் பொங்கித் ததும்புகின்றபோது கவிதைகளாக உருவாகி அவனது உணர்வுக்கு ஏற்ப கவிதைகளும் அழும்; விழும்; பாடும்; சிரிக்கும். இவ்வாறு எதையெல்லாம் கவிஞன் சொல்ல நினைக்கின்றானோ அதையெல்லாம் அவனது கவிதை செய்து முடித்துவிடும்.\nவளர்ச்சியடைகின்ற எல்லாம் மாறும் என்ற தத்துவத்துக்கேற்ப கவிதையும் காலச் சூழலில் மாறும் தன்மை கொண்டமைந்தது.\nபுகலிடத்தின் புதிய சூழல் தரும் அனுபவங்களின் வெளிப்பாடாகவும், மொழி, பண்பாடு, அரசியல், வாழ்வியல்சார் தவிப்புக்களாகவும், தம்மைத் தமக்குள்ளேயே தேடும் சுயத்தைப் புதுப்பிக்கும் முயற்சியாகவும், பிரிவாற்றாமையினை வெளிப்படுத்தும் படைப்பாகவும் என பல கோணத்தில் இக்கவிதை முனைப்புப் பெறுகின்றது. குறிப்பாக வேறுபட்ட சூழலில் அகப்பட்டுக் கொண்ட மனிதனின் தவிப்பை வெளிப்படுத்துதல், இழந்துவிட்ட தாய்நாட்டின் பற்றை நிலை நிறுத்துதல் என்பன இக் கவிதையின் முக்கிய குறிக்கோளாக இருந்திருக்கவேண்டும்.\nபுலம்பெயர்ந்த கவிஞர்கள் அனைவரும் சுமூகமான நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயரவில்லை. அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் வாழ்வுரிமை மறுக்கப்பட்டவர்களாக, அல்லது எதிர்த்து வாழப் பயந்தவர்களாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள் எ���்பது முக்கியமான விடயமாக மேலெழுகின்றது. எந்தவொரு படைப்பாளன் மீதும் சூழ்நிலை தாக்கத்தை ஏற்படுத்துவதியல்பு. இதனடிப்படையில் புலம்பெயர்ந்தோரின் வலிகளை வரிகளாக்கித் தந்தமை சிறப்பானது.\nபுலம்பெயர்ந்த நாடுகளின் வேறுபட்ட காலநிலை, தரைத்தோற்றம், சுற்றாடல், தாவரம், விலங்குகள், பறவைகள் என்பன எமது கவிஞர்களின் கற்பனையைப் பெரிதும் கவர்கின்றன. வித்தியாசமான கலாசாரம், வேறுபட்ட மொழிகளுடன் அன்றாடம் ஊடாடுகின்றனர்.\nஇதனால் புதிய உணர்வுகளையும் அனுபவங்களையும் தமது கவிதைகளில் வரையறுக்கின்றனர். அகதி உணர்வுநிலை, இன - நிறவெறித் தாக்கம், புதிய காலநிலை, தாய்நாடு பற்றிய ஏக்கம், பிரிவுத்துயர், தகுதிக்கேற்ற தொழிலின்மை, வீசாச் சிக்கல், பண்பாட்டுச் சிக்கல், வேலைப்பளு, அந்நிய மனோநிலை உணர்வு, எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும், பிரயாண அவலம் போன்ற எண்ணற்ற பாடுபொருட்கள் முனைப்புப் பெற்றாலும் இந்தக் கவிதையில் தன்னின உணர்வுநிலை மேலோங்கக் காணலாம். அதன் விளைவாகவே “தமிழ், தமிழச்சி” என்ற சொற்பிரயோகங்கள் அமைந்து விளங்கின போலும். கவிதையின் ஒவ்வொரு வரியிலும் தமிழ் என்ற இனமான உணர்வு மேலெழுந்து கவிதை முழுவதும் இழையோடி கவிதைக்கு அழகு சேர்த்த பண்பினையும் காணமுடிகின்றது.\nசொந்த மண்ணின் சுகமதனை எந்த மண்ணும் தந்திடாது என்ற உண்மையினை உணர வைக்கும் கவிவரிகள் இவை. எமது ஆழ்மனதில் உள்ள நிறைவேறாத ஆசைகளும் கற்பனைகளும் கனவுகளாக மேலெழுகின்றன. நீண்ட காலமாக ஊரைப் பிரிந்த ஏக்கத்தில் புலம்பெயர் தேசத்தில் வசித்துவரும் ஒருவனின் கனவிலும் கூட தனது கிராமம் பற்றிய சிந்தனை வந்து போவதென்பது இன்று மிகவும் சாதாரண விடயம்.\nகை உடைந்த ஐய்யனார் சிலை\nஇங்கு குடும்ப உறவுகளைப் பிரிந்த ஏக்கம் வெளிப்படுத்தப் பட்டாலும், தன் தேசம் எரிகின்ற போதும் அது எழுகின்ற போதும் தானும் ஒரு பங்காளியாக இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தொக்கு நிற்பதையும் உணர முடிகின்றது.\nபொதுவாக ஒரு நாடென்பது இயற்கை அம்சங்கள் மட்டும் நிறைந்ததல்ல. அதற்கும் மேலாக உறவுகளின் பிணைப்பினால் உருவான குடும்பம், குடும்பங்கள் கூடிக் கட்டிய சமூகம், சமூகங்களின் திரட்சியினால் உருவான சமுதாயம், சமுதாயத்தின் கூட்டிலான நகரம், நகரங்களின் கூட்டிலான நாடு என ஒன்றுடனொன்று பின்னிப் பி��ைந்து விரிந்து செல்லும் இயல்புடையது. தமிழர்கள் பொதுவாகவே கட்டுப்பாடுடைய கலாசாரத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள், அதிலேயே ஊறித் திளைத்தவர்கள். சென்ற இடமெல்லாம் தம் பண்பாட்டை, நாகரிகத்தை நிலைநிறுத்த முனைபவர்கள் என்பதையும், தம் மண்ணின்மீது இடையறாத பற்றுடையவர்கள் என்பதையும் மேற்கண்ட கவிதை வரிகள் அச்சொட்டாகப் பிரதிபலித்து நிற்கக்காணலாம்.\nபடிமம் படைப்பு மேதையின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. கருத்துக்களை ஆழமாகச் சொல்வதற்குப் பயன்படும் ஒரு கூர்மையான ஆயுதமாகவும் இது பயன்படும். வடித்துக் காய்ச்சிய சிக்கனச் சொற்களின் வண்ணக் கலவையாய் சிறகு விரிக்கின்ற மின்னற் பொழுது படிமமாகும். இங்கு இயல்பாகப் படிமங்களை அமைத்து (வலிந்து திணிக்காமல்) கவிதை சொல்லப்பட்ட விதம் பாராட்டுதற்குரியதாகும். “வாழ்க்கை நீரின் வட்டம்” “கையுடைந்த ஐயனார் சிலை” “காய்ந்த அரசமரச் சருகுகள்” என்பன குறிப்பிட்டுச் சொல்லக்கூடியன. மேகப்புகை போல எண்ணங்களும் நிலையற்றவை, வாழ்வும் நிலையற்றது, எல்லாம் பொய்மையின் சின்னங்கள் என்பதாகச் சொல்லி முடிகிறது கவிதை.\nRajan 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:51\nசுசி 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:31\nவசந்தும் நேசமித்ரனும் மட்டுமே எனக்கு பரிச்சயமானவர்கள். மற்றவர்களின் கவிதைகளும் அருமை....\nகலகலப்ரியா 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:31\nப்ரியமுடன் வசந்த் 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:48\nஇந்தகவிதை நான் மிகவும் நேசிக்கும் ஒரு உறவின் வலியறிந்து எழுதியது...\nநேசமித்ரன் ரொம்ப பிடிக்கும் அது அவருக்கே தெரியும் ஆனால் பல கவிதைகள் என் மரமண்டைக்கு புரியாததால் பின்னூட்டம் போடாமலே வந்துவிடுவேன் இதுவும் அவருக்கு தெரியும் ஆனால் அனைத்து கவிதைகளையும் மூன்று நான்குமுறைக்கு மேல் வாசிப்பது பட்டும் நிஜம் இது அவரறியவாய்ப்பில்லை..அவர் வலையுலகை தவிர்த்து எங்கோ ஒரு சிறப்பான இடம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதும் நிஜம்,\nஎன் உடன்பிறப்பு சும்மா எதுவும் எழுதுவதில்லை எல்லாமே சொற்கள் வார்த்தைகள் அனைத்தும் வாசிக்கும் நம் அனைவரையும் புரட்டிப்போட்டுவிடும் ஆளுமைத்திறன் மிக்கவள்.கவிதையையும் தாண்டி நகைச்சுவையிலும் கொடிகட்டி பறக்கிறாள்....\nசகோதரா என்று பாசமழை பொழிவது போல்..கவிதை மழையும் பொழிந்துகொண்ட��ருக்காங்க இந்த பெங்களூர் பைங்கிளி...\nப்ரியமுடன் வசந்த் 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:50\nமற்றபடி தங்களின் இந்த கவனிப்புதிறன் வாசிப்பின் இஷ்டம் தாங்கள் எவ்வளவு கவிதையை விரும்பி சுவாசிக்கிறீர்கள் என்று தெரிகிறது...\nஅன்புடன் மலிக்கா 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 2:30\nஎன்ன சொல்வதென்று தெரியவில்லை தியா, படித்ததும் என்னை மறந்து அமர்ந்திருக்கிறேன்,\nமனம் வாடுவதை கவியில் வடிக்கவேண்டும்\nஉலகில் நடப்பதை கவியில் உணர்த்தவேண்டும்.\nசிலநேரங்களில் வெதும்பித்ததும்புவதையும் கவியில் கொட்டவேண்டும் என்ற நோக்கில்தான் கவிதை எழுதத்தொடங்கினேன்..\nஉங்களின் இந்த ஆய்வு மிகவும் பிடித்திருக்கிறது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொருவிதமான பரிமாணங்கள் அதை அவரவரின் உணர்வுகளுக்கு உணர்ச்சிகளுக்கேற்ப வெளியிடுகிறார்கள்..\nஅதை உற்றுநோக்கி அதற்கான விளக்கங்களும் கொடுப்பதென்பது நீங்கள் எந்தளவுக்கு மற்றவரின் எழுத்துக்களை உற்றுநோக்கியிருப்பீர்கள் என்பது புரிகிறது..\nஅதில் என் எழுத்துக்களையும் ஆராய்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி சந்தோஷம் தியா..\n[மலிக்கா வெகுகவனமாக எழுது உன்னையும் கவனிக்க நிறைய கண்களிருக்கு எது எனக்கே நான்]\nஅப்புறம். பிரியமான சகோதரா, நான் பெங்களூர் பைங்கிளின்னு யாருப்பா சொன்னது\nமற்ற கவிஞர்களின் கவிதைகளும் வெகு அருமை..\nஇன்றைய கவிதை 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 3:00\nஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை, தோழரே\nகவிதைக்குள் 'புகுந்து' எழுந்திருக்கிறீர்கள் ஐயா\nஏனைய கவிதைளுடன் எங்களையும் சேர்த்தது...\nvasu balaji 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:09\nஅருமையான கவிதைத் தேர்வுகள். கலகலப்ரியா பெயரை திருத்துங்கள் தியா\nதமிழ் 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:28\nபல படிக்காத கவிதைகளைத் தங்களின் இடுகையின் வாயிலாக படிக்க முடிந்தது. மிக்க நன்றிங்க\nthiyaa 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:16\nஸ்ரீராம். 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:16\nஇந்த வரிசையில் வானம் வெளித்தபின்னும் ஹேமா பெயர் இல்லாதது ஏன்\nthiyaa 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:19\nவசந்தும் நேசமித்ரனும் மட்டுமே எனக்கு பரிச்சயமானவர்கள். மற்றவர்களின் கவிதைகளும் அருமை....\nநன்றி சுசி உங்களின் வாசிப்புக்கும் பதிலுக்கும் நானும் பலரைத் தவற விட்டிருக்கலாம் ஏனெனில் இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.\nthiyaa 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:21\nகலகலப்ரியா நீங்கள் படித்து பார்த்தபின் பின்னூட்டமிடுங்கள் மறக்க வேண்டாம்.\nஸ்ரீதர்ரங்கராஜ் 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:21\nஅறிமுகத்திற்கு நன்றி.சிலர் எனக்குப் புதியவர்கள்.\nthiyaa 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:22\nகலகலப்ரியா நீங்கள் படித்து பார்த்தபின் பின்னூட்டமிடுங்கள் மறக்க வேண்டாம்.\nஉங்களின் பெயரும் சரியாக பதிவுசெய்துள்ளேன்\nthiyaa 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:24\nஇந்தகவிதை நான் மிகவும் நேசிக்கும் ஒரு உறவின் வலியறிந்து எழுதியது...\nநேசமித்ரன் ரொம்ப பிடிக்கும் அது அவருக்கே தெரியும் ஆனால் பல கவிதைகள் என் மரமண்டைக்கு புரியாததால் பின்னூட்டம் போடாமலே வந்துவிடுவேன் இதுவும் அவருக்கு தெரியும் ஆனால் அனைத்து கவிதைகளையும் மூன்று நான்குமுறைக்கு மேல் வாசிப்பது பட்டும் நிஜம் இது அவரறியவாய்ப்பில்லை..அவர் வலையுலகை தவிர்த்து எங்கோ ஒரு சிறப்பான இடம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதும் நிஜம்,\nஎன் உடன்பிறப்பு சும்மா எதுவும் எழுதுவதில்லை எல்லாமே சொற்கள் வார்த்தைகள் அனைத்தும் வாசிக்கும் நம் அனைவரையும் புரட்டிப்போட்டுவிடும் ஆளுமைத்திறன் மிக்கவள்.கவிதையையும் தாண்டி நகைச்சுவையிலும் கொடிகட்டி பறக்கிறாள்....\nசகோதரா என்று பாசமழை பொழிவது போல்..கவிதை மழையும் பொழிந்துகொண்டிருக்காங்க இந்த பெங்களூர் பைங்கிளி...\nநல்ல பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் நன்றி வசந்த்\nthiyaa 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:27\nமற்றபடி தங்களின் இந்த கவனிப்புதிறன் வாசிப்பின் இஷ்டம் தாங்கள் எவ்வளவு கவிதையை விரும்பி சுவாசிக்கிறீர்கள் என்று தெரிகிறது...\nபொதுவாக நான் எதையும் தேடித் திரிந்து படிக்க விரும்புவேன் அதன் விளைவுதான் இது\nஎனது பட்டியலில் இன்னும் பல பெயர்கள் உள்ளன அவர்களின் ஆக்கங்கள் பற்றியும் நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்\nthiyaa 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:29\nஎன்ன சொல்வதென்று தெரியவில்லை தியா, படித்ததும் என்னை மறந்து அமர்ந்திருக்கிறேன்,\nமனம் வாடுவதை கவியில் வடிக்கவேண்டும்\nஉலகில் நடப்பதை கவியில் உணர்த்தவேண்டும்.\nசிலநேரங்களில் வெதும்பித்ததும்புவதையும் கவியில் கொட்டவேண்டும் என்ற நோக்கில்தான் கவிதை எழுதத்தொடங்கினேன்..\nஉங்களின் இந்த ஆய்வு மிகவும் பிடித்திருக்கிறது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொருவிதமான பரிமாணங்கள் அதை அவரவரின் உணர்வுகளுக்கு உணர்ச்சிகளுக்கேற்ப வெளியிடுகிறார்கள்..\nஅதை உற்றுநோக்கி அதற்கான விளக்கங்களும் கொடுப்பதென்பது நீங்கள் எந்தளவுக்கு மற்றவரின் எழுத்துக்களை உற்றுநோக்கியிருப்பீர்கள் என்பது புரிகிறது..\nஅதில் என் எழுத்துக்களையும் ஆராய்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி சந்தோஷம் தியா..\n[மலிக்கா வெகுகவனமாக எழுது உன்னையும் கவனிக்க நிறைய கண்களிருக்கு எது எனக்கே நான்]\nஅப்புறம். பிரியமான சகோதரா, நான் பெங்களூர் பைங்கிளின்னு யாருப்பா சொன்னது\nமற்ற கவிஞர்களின் கவிதைகளும் வெகு அருமை..\nஉங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி மலிக்கா\nthiyaa 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:31\nஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை, தோழரே\nகவிதைக்குள் 'புகுந்து' எழுந்திருக்கிறீர்கள் ஐயா\nஏனைய கவிதைளுடன் எங்களையும் சேர்த்தது...\nஇன்றைய கவிதை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி\nஇதில் ஒன்றும் பெருந் தன்மை இல்லை\nஇது ஒருவகையான தேடல் மட்டுமே\nthiyaa 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:33\nஅருமையான கவிதைத் தேர்வுகள். கலகலப்ரியா பெயரை திருத்துங்கள் தியா\nவானம்பாடிகள் உங்களின் கருத்துக்கு நன்றி கலகலப்ரியாவின் பெயர் திருத்தப்பட்டு விட்டது\nthiyaa 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:35\nபல படிக்காத கவிதைகளைத் தங்களின் இடுகையின் வாயிலாக படிக்க முடிந்தது. மிக்க நன்றிங்க\nதிகழ் உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி\nthiyaa 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:42\nஇந்த வரிசையில் வானம் வெளித்தபின்னும் ஹேமா பெயர் இல்லாதது ஏன்\nஸ்ரீராம் நீங்கள் சொல்வது சரிதான்\nஹேமாவின் நிறைய கவிதைகள் படித்துள்ளேன் நான் ஐவருடன் மட்டுப்படுத்தியதால் குறிப்பிடவில்லை மற்றப்படி ஒன்றுமில்லை\nநான் யாரையும் முதன்மைப் படுத்தவில்லை இனிவரும் பதிவுகளில் இன்னும் சிலரின் படைப்புகள் பற்றி எழுதுவேன்\nthiyaa 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:43\nஅறிமுகத்திற்கு நன்றி.சிலர் எனக்குப் புதியவர்கள்.\nநேசமித்ரன் 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:14\nமிக நுட்பமான உங்கள் பார்வையும்\nதிரண்ட மொழியறிவும் ஆய்வுத்திறனும் மிளிர தாங்கள் வடித்திருக்கும் இந்த இடுகை மிக நுண்ணிய செய்திகளை தந்தபடி இருக்கிறது\nஇந்த இடுகையில் எனது கவிதைகளும் இடம் பெற்றது குறித்து நன்றிகள்\nசக கவிஞர்கள் அனைவரையும் வாசித்து வருகிறேன்\nஉஙகளின் நேயத்திற்கு மீண்டும் நன்றிகள்\nஹேமா 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:48\nதியா அருமையான தேர்வுக் கவிதைத் தொகுப்பாளர்கள்.எனக்கு எல்லோருமே அறிமுகமானவர்கள்.\nநேசனின் கவிதைகளோடு நான் படும் பாடு அப்பப்பா \nவசந்தின் நகைச்சுவையோடு கூடிய சிந்திக்க வைக்கும் பதிவுகளுக்குள் இந்தக் கவிதை சிகரமாகிறது.\nப்ரியாவின் கவிதைகள் வித்தியாசமான ஓட்டம்.\nமல்லிக்கா,இன்றைய கவிதைகள் கவிதைகளும் சமூகம் காதலோடு கலந்து ரசிக்கக்கூடியவையே.\nthiyaa 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:22\nமிக நுட்பமான உங்கள் பார்வையும்\nதிரண்ட மொழியறிவும் ஆய்வுத்திறனும் மிளிர தாங்கள் வடித்திருக்கும் இந்த இடுகை மிக நுண்ணிய செய்திகளை தந்தபடி இருக்கிறது\nஇந்த இடுகையில் எனது கவிதைகளும் இடம் பெற்றது குறித்து நன்றிகள்\nசக கவிஞர்கள் அனைவரையும் வாசித்து வருகிறேன்\nஉஙகளின் நேயத்திற்கு மீண்டும் நன்றிகள்\nஉங்களின் பாராட்டுடன் கூடிய பின்னூட்டலுக்கு நன்றி\nthiyaa 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:29\nதியா அருமையான தேர்வுக் கவிதைத் தொகுப்பாளர்கள்.எனக்கு எல்லோருமே அறிமுகமானவர்கள்.\nநேசனின் கவிதைகளோடு நான் படும் பாடு அப்பப்பா \nவசந்தின் நகைச்சுவையோடு கூடிய சிந்திக்க வைக்கும் பதிவுகளுக்குள் இந்தக் கவிதை சிகரமாகிறது.\nப்ரியாவின் கவிதைகள் வித்தியாசமான ஓட்டம்.\nமல்லிக்கா,இன்றைய கவிதைகள் கவிதைகளும் சமூகம் காதலோடு கலந்து ரசிக்கக்கூடியவையே.\nநன்றி ஹேமா உங்களின் பதிலுக்கு\nஉங்களின் கவிதைகளையும் நேசமித்ரனின் கவிதைகளையும் ஒன்றாக பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்\nவிரைவில் உங்களின் கவிதைகள் பற்றியும் எழுதுவேன்\nபக்கத்து ஊரைச் சேர்ந்த (கோண்டாவில்) உங்களின் கவிதையையும் நான் விரும்பி படிக்கிறனான்.\nநாடு விட்டு சென்றாலும் நாடுபற்றிய ஏக்கம் உங்களின் கவிதைகளில் இருந்து உணர முடிகிறது\nகலகலப்ரியா 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:33\nதியா... வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்கின்றன.. அருமையான ஆய்வுக் கட்டுரை... என்னுடைய கவிதையை படித்து விமர்சித்தமைக்கு மிக்க மிக்க நன்றி..\nவசந்தின் விளையாட்டான ஆராய்ச்சிப் பதிவுகளுக்கு நடுவே... சிதறிக் கிடக்கும் முத்துக்களில்.. இதுவும் ஒன்று..\nநேசமித்திரன் அவர்களின் கவிதைகள்... மிகவும் ஆழமானவை... சிலவற்றை மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறேன்.. ஆனாலும் விடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன்..\nமல்லிகா கவிதைகள் ஒன்றிரண்டு படித்திருப்பேன்... இன்கவி அறிமுகமில்லை... அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.. இன்கவி அறிமுகமில்லை... அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி..\nநீங்க ரொம்ப நல்லவங்க... =).. மெச்சுறதுக்கு என் கிட்ட வார்த்தைகள் இல்லை...\nஉங்களின் பதிவும்... வசந்தின் பின்னூட்டமும்... இதயத்தை நெகிழச் செய்து... கண்ணின் ஓரங்களைக் கரிக்க வைக்கின்றன...\nUnknown 20 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:57\nநல்ல தொகுப்பு பகிர்வுக்கு நன்றிகள்\nபுலவன் புலிகேசி 20 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:23\nபா.ராஜாராம் 21 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 3:30\nவசந்த் நேசமித்திரன் கலகலப்பிரியா மலிக்கா இன்றைய கவிதைகள் பற்றி மிக அருமையாக தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள் தியா\nஉங்களை ஒரு தொடருக்கு அழைத்து இருக்கிறேன் நண்பரே\nபிடித்த பத்தும் பிடிக்காத பத்தும்\nthiyaa 21 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:06\nநல்ல தொகுப்பு பகிர்வுக்கு நன்றிகள்\nthiyaa 21 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:15\nபுலவன் புலிகேசி உங்களின் வாழ்த்துக்கும் நன்றி\nthiyaa 21 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:17\nதியா... வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்கின்றன.. அருமையான ஆய்வுக் கட்டுரை... என்னுடைய கவிதையை படித்து விமர்சித்தமைக்கு மிக்க மிக்க நன்றி..\nவசந்தின் விளையாட்டான ஆராய்ச்சிப் பதிவுகளுக்கு நடுவே... சிதறிக் கிடக்கும் முத்துக்களில்.. இதுவும் ஒன்று..\nநேசமித்திரன் அவர்களின் கவிதைகள்... மிகவும் ஆழமானவை... சிலவற்றை மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறேன்.. ஆனாலும் விடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன்..\nமல்லிகா கவிதைகள் ஒன்றிரண்டு படித்திருப்பேன்... இன்கவி அறிமுகமில்லை... அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.. இன்கவி அறிமுகமில்லை... அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி..\nநீங்க ரொம்ப நல்லவங்க... =).. மெச்சுறதுக்கு என் கிட்ட வார்த்தைகள் இல்லை...\nஉங்களின் பதிவும்... வசந்தின் பின்னூட்டமும்... இதயத்தை நெகிழச் செய்து... கண்ணின் ஓரங்களைக் கரிக்க வைக்கின்றன...\nநன்றி கலகலப்ரியா உங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் என் மனப்பூர்வமான நன்றி\nthiyaa 21 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:18\nthiyaa 21 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:19\nவசந்த் நேசமித்திரன் கலகலப்பிரியா மலிக்கா இன்றைய கவிதைகள் பற்றி மிக அருமையாக தொ���ுத்து வழங்கி இருக்கிறீர்கள் தியா\nthiyaa 21 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:22\nஉங்களை ஒரு தொடருக்கு அழைத்து இருக்கிறேன் நண்பரே\nபிடித்த பத்தும் பிடிக்காத பத்தும்\nஅழைத்ததுக்கு மிக்க நன்றி நான் முன்னரே எனது விருப்பத் தேர்வுகளை சொல்லிவிட்டேன்\nUnknown 21 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:08\nஅறிமுகங்கள் சுவாரஸியமானவை. வானிலை அறிக்கை போன்ற மர்மமும் ஆவலும் கொண்டவை. நீங்கள் குறிப்பிட்ட மூவர் எனக்கு புதிது. ஐ நோ நேசன் ஒன்லி\nதியாவின் பேனா.. நல்லாயிருக்கு பேரு\nஆனா நீங்க தியாவின் கீபோர்டில் இருந்து அதிரும் அதிர்வுகள் என்றல்லவா சொல்லணும்\nthiyaa 22 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:59\nஅறிமுகங்கள் சுவாரஸியமானவை. வானிலை அறிக்கை போன்ற மர்மமும் ஆவலும் கொண்டவை. நீங்கள் குறிப்பிட்ட மூவர் எனக்கு புதிது. ஐ நோ நேசன் ஒன்லி\nதியாவின் பேனா.. நல்லாயிருக்கு பேரு\nஆனா நீங்க தியாவின் கீபோர்டில் இருந்து அதிரும் அதிர்வுகள் என்றல்லவா சொல்லணும்\nநன்றி ஜெகநாதன் உங்களின் பொன்னான பதிலுக்கு .\nதியாவின் பேனா நன்றெனச் சொன்னதற்கும் நன்றி\nஇன்றைய கவிதை 22 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:21\nஏனை கவிவலைகளுடன் எங்களது இன்றைய கவிதையையும் இணைத்து எழுதியதற்க்கு...\nஇப்பொழுது இதன் மூலம் எங்களுக்கு தங்களையும் சேர்த்து புது நண்பர்கள் அமைந்து விட்டார்கள் அதிலும் மட்டற்ற மகிழ்ச்சி...நன்றி தியா\nஇன்றைய கவிதை 22 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:21\nஏனை கவிவலைகளுடன் எங்களது இன்றைய கவிதையையும் இணைத்து எழுதியதற்க்கு...\nஇப்பொழுது இதன் மூலம் எங்களுக்கு தங்களையும் சேர்த்து புது நண்பர்கள் அமைந்து விட்டார்கள் அதிலும் மட்டற்ற மகிழ்ச்சி...நன்றி தியா\nthiyaa 23 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:21\nஏனை கவிவலைகளுடன் எங்களது இன்றைய கவிதையையும் இணைத்து எழுதியதற்க்கு...\nஇப்பொழுது இதன் மூலம் எங்களுக்கு தங்களையும் சேர்த்து புது நண்பர்கள் அமைந்து விட்டார்கள் அதிலும் மட்டற்ற மகிழ்ச்சி...நன்றி தியா\nஇன்றைய கவிதை உங்களின் பொன்னான பதிலுக்கு நன்றி\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n- செப்டம்பர் 22, 2010\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிக��தா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\nஎன் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி\n- அக்டோபர் 19, 2010\nஉன் பேச்சுஎன் நெஞ்சில்தேன் வார்க்கும்உன் மூச்சுஉள் மனதைத்தாலாட்டும்\nநாள்:- 15 .10 .2000என் கண்ணும்உன் கண்ணும்சங்கமிக்கும்அந்தச் சங்கமத்தில்இருவருக்கும்சுகம் பிறக்கும்\nஉன் மனமும்என் மனமும்கவி வடிக்கும்உன் மௌன மொழிக்கூட்டினுள்ளேகாதல் பிறக்கும்\nஉன் செவ்விதழில்பல்வரிசைபேச்சுரைக்கும்அந்தப் பேச்சினிலேஎன் நெஞ்சில்தேன் சுரக்கும்\nநாள்:- 18 .10 .2000நீளும் நாட்களிலேநீதான்என் உயிர் மூச்சுவீசும் காற்றினிலும்மெதுவாய்உன் சலனம்\nநாள்:- 19 .10 .2000 என் இதயத்துள்புகுந்துகொடி நாட்டினாய்உன் வெட்கத்தால்என்மேல்வலை வீசினாய்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nநானும் வலையும் ( இது எனது 150வது பதிவு )\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 07 )\nவலைப்பூக்களில் சிக்கிய சில கவிதைகள் (கவிஞர்கள்) பற...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 06 )\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 05 )\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 04 )\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 03 )\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 02 )\nஈழத்து சிறுகதைக் களம் ஓர் அறிமுகம் ( தொடர்- 01 ).\nபத்துக்கு பத்து (தொடர் இடுகை)\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/gayatri-reddy-joins-gavin-starrer-in-lift-movie/", "date_download": "2020-09-29T16:53:31Z", "digest": "sha1:2D7EDBMBWNYI2FM6J7NH3QWRBY53MP2U", "length": 7480, "nlines": 109, "source_domain": "chennaivision.com", "title": "கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி ரெட்டி - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nகவின் நடிக்கும் லிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி ரெட்டி\nஈகா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஹேப்ஸி தயாரிப்பில் கவின் நடிக்கும் படம் லிப்ட். இப்படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஓர் முக்கிய அங்கமாக இணைந்திருக்கிறார் நடிகை காயத்ரி ரெட்டி. படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்துள்ளார். இவர் பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். பிகில் படம் இவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்ததைத் தொடர்ந்து தற்போது லிப்ட் படம் தனக்கு வேறொரு சிறந்த பரிணாமத்தைத் தரும் என்று நம்புகிறார். பிக்பாஸில் இருந்து வெளிவந்த பின் கவின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் லிப்ட் . படத்தின் கதையம்சம் திரில்லர் வகையைச் சேர்ந்தது. இப்படத்தை மிகச்சிறந்த படமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத்.\nஇப்படத்தைப் பற்றி காயத்ரி ரெட்டி கூறும்போது,\n“இந்தப்படத்தின் புரொடக்சன் டீமில் இருந்து டெக்னிக்கல் டீம் வரைக்கும் அனைவருமே மிக நேர்த்தியாக செயல்படக் கூடியவர்கள். முக்கியமாக படத்தின் இயக்குநர் வினித் வரபிரசாத் எங்கள் டீமிற்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். செட்டில் துளி குழப்பம் கூட இல்லாமல் பணியாற்றுவார். அவரது திரைக்கதை பல மேஜிக்கைப் படத்தில் நிகழ்த்தும். படம் பார்க்கும் போது அதை நீங்கள் உணர முடியும். மேலும் இந்தப்படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிக வலிமையானதாக இருப்பது எனக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நான் காயத்ரி ரெட்டியாக இல்லாமல் கதாப்பாத்திரமாகவே மாறியதை நன்றாக உணர்ந்தேன். காரணம் அந்தக் கேரக்டரை அவ்வளவு. அழகாக வடிவமைத்திருந்தார் இயக்குநர். படத்தில் பல இடங்களில் என் கேரக்டர் எமோஷ்னலாக இருக்கும். நடிக்கும் போதும் டப்பிங் பேசும் போதும் அதை நான் உணர்ந்தேன். இந்த லிப்ட் படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் படம் வெளியான பின் கரியரில் ஒரு நல்ல லிப்ட் கிடைக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார்\nதனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/tamil-movies/vidya-pradeep-is-the-heroine-of-the-brand/", "date_download": "2020-09-29T17:56:09Z", "digest": "sha1:36DWRXTV6TMWSEH7E3JFY6BPG5LNO4GC", "length": 4575, "nlines": 73, "source_domain": "chennaivision.com", "title": "முத்திரை பதிக்கும் முத்தான \"நாயகி\" வித்யா பிரதீப்! - Chennaivision", "raw_content": "\n���ுத்திரை பதிக்கும் முத்தான “நாயகி” வித்யா பிரதீப்\nமுத்திரை பதிக்கும் முத்தான “நாயகி” வித்யா பிரதீப்\n‘சைவம்’, ‘பசங்க2’, ‘அச்சமின்றி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘களரி’, ‘மாரி2’, ‘தடம்’, ‘பொன்மகள் வந்தாள்’ போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை வித்யா பிரதீப்.\nஇவர் கதாநாயகியாக நடித்த ‘நாயகி’ என்ற தொலைக்காட்சித் தொடர் பெரும் வெற்றி பெற்றதுடன், இவரது நடிப்புத் திறனையும் நன்கு வெளிப்படுத்தியது. இந்தத் தொடர் மூலம் இல்லத்தரசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்ட வித்யா பிரதீப், ‘தடம்’ படத்தில் ஏற்று நடித்த மலர்விழி பாத்திரம் மூலம் இளைஞர்களின் உள்ளங்களையும் கவர்ந்து, மிக இளம் வயதில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.\n“ஏற்கும் வேடம் எதுவாக இருந்தாலும் அதில் முத்திரை பதிக்கும் வண்ணம் நடிக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்”. என்று சொல்லும் வித்யா பிரதீப் நடித்த திரைப்படங்கள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://memees.in/funnyimages/?name=vadivelu&download=20161228114942&images=comedians", "date_download": "2020-09-29T16:19:30Z", "digest": "sha1:CGHAQYJ5DZMZ7XKQ7MX6QRP7NGFDSXBZ", "length": 2541, "nlines": 91, "source_domain": "memees.in", "title": "Vadivelu Images : Tamil Memes Creator | Comedian Vadivelu Memes Download | Vadivelu comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Vadivelu - Memees.in", "raw_content": "\nஒட்டு மீச வெச்சது இவனுக்கு எப்படி தெரியும்\nsetup sellappatelex pandiyanennamma kannu comedyvadivelu ennamma kannu comedysetup sellappa comedytelex pandiyan comedykovai sarala ennamma kannu comedysathyaraj ennamma kannu comedysathyaraj and vadivelu comedysetup chellappasetup chellappa comedyஎன்னம்மா கண்ணு பட காமெடிடேலெக்ஸ் பாண்டியன்செட்டப் செல்லப்பாடேலெக்ஸ் பாண்டியன் காமெடிசெட்டப் செல்லப்பா காமெடிகோவை சரளா என்னம்மா கண்ணு காமெடிசத்யராஜ் என்னம்மா கண்ணு காமெடிசத்யராஜ் மற்றும் வடிவேலு காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-09-29T18:03:49Z", "digest": "sha1:26RP7XQJFX2R7JABRCUJG2JFX4IBIC6F", "length": 6971, "nlines": 110, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொடரி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொடரி 2016 ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஒரு இந்தியத் தமிழ் திகில் கலந்த காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார். சத்ய ஜோதி பிலிம்சு நிறுவனம் தய��ரிக்கும் இந்தப் படத்தில் பிரபு சாலமன் இணைத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.[1]\nஎல். வி. கே. தாசு\nகீர்த்தி சுரேஷ் - சரோசா\nஆர். வி. உதயகுமார் - ஓட்டுநர்\nஇத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.[3] இவர் ஏற்கனவே, தனுஷ் நடிப்பில் 2006 இல் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும், இப்படத்தின் மூலமாக இவர் பிரபு சாலமன் உடன் ஆறாவது முறையாக இணைந்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியிருக்கிறார்.\n1. அடடா இதுயென்ன ஹரிசரண், வந்தனா சீனிவாசன் 4:52\n2. ஊரெல்லாம் கேக்குதே ஸ்ரேயா கோசல், மேரி ராய் 4:.09\n3. மனுசனும் மனுசனும் கானா பாலா 3:34\n4. போன உசுரு ஹரிசரண், ஸ்ரேயா கோசல் 4:33\n5. லவ் இன் வீல்சு சின்னப்பொண்ணு, நாதன் 3:03\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/datsun-go-plus/car-price-in-haldwani.htm", "date_download": "2020-09-29T17:05:35Z", "digest": "sha1:Y7RIW4LIDU2OLZSQ7FTIXR34MAFTP2FG", "length": 20233, "nlines": 398, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் கோ பிளஸ் ஹால்ட்வானி விலை: கோ பிளஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டட்சன் கோ பிளஸ்\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்கோ பிளஸ்road price ஹால்ட்வானி ஒன\nஹால்ட்வானி சாலை விலைக்கு டட்சன் கோ பிளஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nடி பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஹால்ட்வானி : Rs.4,81,715*அறிக்கை தவறானது விலை\nடட்சன் கோ பிளஸ்Rs.4.81 லட்சம்*\nசாலை விலைக்கு ஹால்ட்வானி : Rs.5,87,234*அறிக்கை தவறானது விலை\nஏ தேர்வு பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு ஹால்ட்வானி : Rs.6,50,277*அறிக்கை தவறானது விலை\nஏ தேர்வு பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.6.50 லட்சம்*\nசாலை விலைக்கு ஹால்ட்வானி : Rs.6,88,553*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ஹால்ட்வானி : Rs.7,17,823*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ஹால்ட்வானி : Rs.7,67,357*அறிக்கை தவறானது விலை\nடி விருப்பம் சி.வி.டி.(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஹால்ட்வானி : Rs.7,89,873*அறிக்கை தவறானது விலை\nடி விருப்பம் சி.வி.டி.(பெட்ரோல்)(top மாடல்)Rs.7.89 லட்சம்*\nடட்சன் கோ பிளஸ் விலை ஹால்ட்வானி ஆரம்பிப்பது Rs. 4.19 லட்சம் குறைந்த விலை மாடல் டட்சன் கோ பிளஸ் டி பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி டட்சன் கோ பிளஸ் டி option சிவிடி உடன் விலை Rs. 6.89 Lakh. உங்கள் அருகில் உள்ள டட்சன் கோ பிளஸ் ஷோரூம் ஹால்ட்வானி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் டிரிபர் விலை ஹால்ட்வானி Rs. 5.12 லட்சம் மற்றும் மாருதி எர்டிகா விலை ஹால்ட்வானி தொடங்கி Rs. 7.58 லட்சம்.தொடங்கி\nகோ பிளஸ் ஏ பெட்ரோல் Rs. 5.87 லட்சம்*\nகோ பிளஸ் டி option சிவிடி Rs. 7.89 லட்சம்*\nகோ பிளஸ் டி Rs. 6.88 லட்சம்*\nகோ பிளஸ் டி பெட்ரோல் Rs. 4.81 லட்சம்*\nகோ பிளஸ் ஏ option பெட்ரோல் Rs. 6.50 லட்சம்*\nகோ பிளஸ் டி option Rs. 7.17 லட்சம்*\nகோ பிளஸ் டி சிவிடி Rs. 7.67 லட்சம்*\nகோ பிளஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஹால்ட்வானி இல் டிரிபர் இன் விலை\nடிரிபர் போட்டியாக கோ பிளஸ்\nஹால்ட்வானி இல் எர்டிகா இன் விலை\nஎர்டிகா போட்டியாக கோ பிளஸ்\nஹால்ட்வானி இல் கோ இன் விலை\nகோ போட்டியாக கோ பிளஸ்\nஹால்ட்வானி இல் ஸ்விப்ட் இன் விலை\nஸ்விப்ட் போட்டியாக கோ பிளஸ்\nஹால்ட்வானி இல் Dzire இன் விலை\nடிசையர் போட்டியாக கோ பிளஸ்\nஹால்ட்வானி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகோ பிளஸ் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கோ பிளஸ் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,375 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,725 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,085 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,725 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,085 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கோ பிளஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா கோ பிளஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடட்சன் கோ பிளஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கோ பிளஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோ பிளஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹால்ட்வானி இல் உள்ள டட்சன் கார் டீலர்கள்\nWhat ஐஎஸ் the நீளம் அதன் the டட்சன் கோ Plus\n க்கு Could ஐ buy டட்சன் கோ +\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கோ பிளஸ் இன் விலை\nமுர்தாபாத் Rs. 4.76 - 7.81 லட்சம்\nபார்லி Rs. 4.76 - 7.81 லட்சம்\nபிஜ்னார் Rs. 4.76 - 7.81 லட்சம்\nஹரித்வார் Rs. 4.81 - 7.89 லட்சம்\nபுலேண்ட்ஷார் Rs. 4.76 - 7.81 லட்சம்\nடேராடூன் Rs. 5.05 - 8.14 லட்சம்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/13032716/Murder-of-father-and-soninlaw-Young-men-Double-life.vpf", "date_download": "2020-09-29T16:29:08Z", "digest": "sha1:E3CKT5OWQY7UDHFHZZCXOGKITEDHY542", "length": 16710, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Murder of father and son-in-law Young men Double life sentence || தந்தை, மருமகன் கொடூர கொலை: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது ஐதராபாத் | துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கொரோனா தொற்றால் பாதிப்பு |\nதந்தை, மருமகன் கொடூர கொலை: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு + \"||\" + Murder of father and son-in-law Young men Double life sentence\nதந்தை, மருமகன் கொடூர கொலை: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு\nபுதுவையில் தந்தை, மருமகனை கொடூரமாக கொலை செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.\nபுதுச்சேரி கோரிமேடு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி வசந்தா (67). இவர்களுக்கு சகிலா (39) என்ற மகளும், சிவக்குமார் (35) என்ற மகனும் உள்ளனர். சகிலா ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி பரத் (12) என்ற மகன் இருந்தார். தனது தந்தை வீட்டில் மகனை தங்க வைத்து இருந்தார். சிவக்குமார் பிசியோதெரபிஸ்ட் படிப்பு படித்து இருந்தார்.\nஇந்தநிலையில் 19.4.2017 அன்று செல்வராஜ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் கோரிமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீடு முழுவதும் ரத்த கறையாக இருந்தது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில், கடந்த 16.4.2017 அன்று சொத்து பிரச்சினை காரணமாக தந்தை மற்றும் சகோதரி மகன் என்றும் பாராமல் செல்வராஜையும், பரத்தையும் சிவக்குமார் கொடூரமாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. அவர்களின் உடல்களை 2 நாட்க���் வீட்டில் வைத்திருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியதால் இருவரின் உடல்களையும் சிவக்குமார் துண்டுதுண்டாக வெட்டி 6 சாக்கு மூட்டைகளில் கட்டி புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான பூத்துறையில் குப்பை கிடங்கில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையை மறைக்க அவரது தாயார் வசந்தா உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டது.\nஇதுகுறித்து சகிலா அளித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், அவரது தாயார் வசந்தா ஆகியோரை கைது செய்தனர்.\nஇந்த பயங்கர இரட்டைக் கொலை சம்பவம் புதுவையில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nஇதில் குற்றம்சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், சாட்சிகளை மறைக்க முயற்சித்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி தனபால் தீர்ப்பளித்தார். வசந்தா விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் என்.கே.பெருமாள் ஆஜரானார்.\n1. அதிராம்பட்டினம் அருகே கம்பியால் மீனவரை அடித்துக்கொன்ற தந்தை கைது\nஅதிராம்பட்டினம் அருகே கம்பியால் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.\n2. தந்தை-மகன் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடித்தது: கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை - மருத்துவ அதிகாரியிடமும் விவரம் சேகரிப்பு\nதந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மருத்துவ அதிகாரியிடமும் விசாரித்து விவரம் சேகரித்தனர். இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது.\n3. கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம்; தந்தை தற்கொலை\nகள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம் பிடித்ததால், அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார்.\n4. தந்தை, தாயை இழந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள் கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம்\nகதக், மைசூருவில் தந்தை, தாயை இழந்த நிலையில் துக்கத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை இரு மாணவிகள் எழுதிய உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.\n5. தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: கைது செய்யப்பட்ட 3 போலீசார் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்\nசாத்தான் குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 3 போலீசாரும் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\n2. சூளைமேட்டில் பயங்கரம்: வீட்டு வாடகை தகராறில் பெண் குத்திக்கொலை காப்பாற்றப்போன கணவர், மாமனாரும் தாக்கப்பட்டனர்\n3. வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கணவன், மனைவி பலி - புதுவை அருகே பரிதாபம்\n4. செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை தலையை சாலையில் வீசிச்சென்றனர்\n5. விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர் நகரங்களை இணைக்கும் இ.சி.ஆர். 4 வழிச்சாலை மத்திய அரசு ஒப்புதல்- விரைவில் பணிகள் தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/11233847/Near-Thiruvallur-In-longing-for-his-wife-split-Worker.vpf", "date_download": "2020-09-29T17:38:52Z", "digest": "sha1:3GMDYMAK2E6WEIE5QM5JCGO5RFV3FZJS", "length": 9865, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Thiruvallur, In longing for his wife split Worker suicide || திருவள்ளூர் அருகே, மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவள்ளூர் அருகே, மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை + \"||\" + Near Thiruvallur, In longing for his wife split Worker suicide\nதிருவள்ளூர் அருகே, மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை\nதிருவள்ளூர் அருகே மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.\nதிருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கு லட்சுமி (35) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். முத்துக்குமார் குடிப்பழக்கம் உடையவர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாக குடும்பத்தகராறு ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து லட்சுமி தன்னுடைய கணவருடன் கோபித்துக்கொண்டு தனது மகன்களுடன் தனியாக சென்று விட்டார்.\nதன் மனைவி மற்றும் மகன்கள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் இருந்த முத்துக்குமார் நேற்று முன்தினம் குடிபோதையில் தன்னுடைய வீட்டுக்கு சென்று அங்கு மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து லட்சுமி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\n2. சூளைமேட்டில் பயங்கரம்: வீட்டு வாடகை தகராறில் பெண் குத்திக்கொலை காப்பாற்றப்போன கணவர், மாமனாரும் தாக்கப்பட்டனர்\n3. வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித��து கணவன், மனைவி பலி - புதுவை அருகே பரிதாபம்\n4. விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர் நகரங்களை இணைக்கும் இ.சி.ஆர். 4 வழிச்சாலை மத்திய அரசு ஒப்புதல்- விரைவில் பணிகள் தொடக்கம்\n5. செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை தலையை சாலையில் வீசிச்சென்றனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/12003428/Near-Vadamadurai-Young-slaughtered-Arrested-counterfeit.vpf", "date_download": "2020-09-29T17:20:34Z", "digest": "sha1:BDKPDQPIIC3JWZ5CNNKTOBH3AKYX6KQW", "length": 13431, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Vadamadurai, Young slaughtered Arrested counterfeit lover || வடமதுரை அருகே, இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற கள்ளக்காதலன் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவடமதுரை அருகே, இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற கள்ளக்காதலன் கைது\nவடமதுரை அருகே இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.\nவடமதுரையை அடுத்த செங்குறிச்சி கம்பிளியம்பட்டியில், பூத்தம்பட்டியில் இருந்து ஒத்தகணவாய்ப்பட்டி செல்லும் சாலையில் உள்ள செங்கல் காளவாசல் அருகே நேற்று முன்தினம் காலை அரிவாள் வெட்டுக்காயங்களுடன் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.\nஇதுகுறித்து வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்தவர் கம்பிளியம்பட்டி அருகே உள்ள நிலப்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி திவ்யபாரதி (வயது 22) என்பது தெரியவந்தது.\nஜெயக்குமார் விழுப்புரத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.\nபோலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் திவ்யபாரதி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இவருக்கு, செங்காட்டுப்பட்டியை சேர்ந்த பால் வியாபாரி ராமச்சந்திரன் (30) என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது. இதனையடுத்து ராமச்சந்திரனை பிடித்து போலீசார் விசாரித்ததில், திவ்யபாரதியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nதிவ்யபாரதிக்கும், அவருடைய கணவர் ஜெயக்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரனுடன், திவ்யபாரதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.\nராமச்சந்திரனுக்கு ஏற்கனவே திருமணமாகி நந்தினி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் ராமச்சந்திரனிடம் பேசுவதை திவ்யபாரதி தவிர்த்து வந்தார். மேலும் திவ்யபாரதியை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் இணைப்பு பிசியாக இருந்துள்ளது.\nஇதனால் திவ்யபாரதி வேறு எந்த ஆணுடனும் தொடர்பு ஏற்பட்டு பேசிக்கொண்டிருக்கிறாரா என்று ராமச்சந்திரன் சந்தேகம் அடைந்தார். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதனையடுத்து திவ்யபாரதியிடம் தனியாக பேச வேண்டும் என்று சம்பவ இடத்துக்கு வரவழைத்தார்.\nஅதன்பேரில் அங்கு வந்த திவ்யபாரதியும், ராமச்சந்திரனும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திவ்யபாரதியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து நாங்கள் அவரை கைது செய்து விட்டோம்.\nஇவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\n2. சூளைமேட்டில் பயங்கரம்: வீட்டு வாடகை தகராறில் பெண் குத்திக்கொலை காப்பாற்றப்போன கணவர், மாமனாரும் தாக்கப்பட்டனர்\n3. வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கணவன், மனைவி பலி - புதுவை அருகே பரிதாபம்\n4. செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை தலையை சாலையில் வீசிச்சென்றனர்\n5. விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர் நகரங்களை இணைக்கும் இ.சி.ஆர். 4 வழிச்சாலை மத்திய அரசு ஒப்புதல்- விரைவில் பணிகள் தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/12/15045708/Minister-SP-Velumanis-reply-to-MK-Stalin.vpf", "date_download": "2020-09-29T17:22:23Z", "digest": "sha1:LJF5JBKFSDMHZAUBUF237D7BE4UHI4PY", "length": 19729, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Minister SP Velumani's reply to MK Stalin || அரசு கட்டுமானத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததா?‘நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத்தயார்’மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசு கட்டுமானத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததா‘நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத்தயார்’மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் + \"||\" + Minister SP Velumani's reply to MK Stalin\nஅரசு கட்டுமானத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததா‘நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத்தயார்’மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்\nஅரசு கட்டுமானத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக கூறிய குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத்தயார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார்.\nஉள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nசென்னை மாநகராட்சியின் கட்டுமானப்பணிகளில் ‘எம்.சாண்ட்’ மணலை பயன்படுத்திவிட்டு, ஆற்று மணலை பயன்படுத்தியது போல விலைப்புள்ளியை வழங்கியதாகவும், அதில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடந்திருக்கிறது என்றும் தி.மு.க. தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நஞ்சை கக்கி இருக்கிறார்.\nமு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் உண்மை ஒரு துளி அளவும் இல்லை. சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி முறையாக ஆன்லைன் மூலம் கோரப்ப��்டு, விதிகளுக்கு உட்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் முடிவு செய்யப்படுகின்றன.\nஅவ்வாறு, நடைபெற்ற ரூ.1,164.85 கோடி பணிகளில் ரூ.32.67 கோடி அளவிலான கான்கிரீட் பணிக்கு மட்டுமே ‘எம்.சாண்ட்’ அல்லது ஆற்றுமணல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஏதோ ரூ.1,000 கோடி முறைகேடு நடந்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது கடைந்தெடுத்த பொய். ஆற்றுமணலை விட, ‘எம்.சாண்ட்’ விலை நூற்றுக்கு 50 சதவீதம் குறைவு என்று அடிப்படை அறிவு இல்லாமல் அந்த அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.\n2017-ம் ஆண்டு நவம்பரில், மாநிலம் முழுவதும் உள்ள ஆற்று மணல் குவாரிகளை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆற்று மணல் குவாரிகள் மூடப்படும் சூழ்நிலையில், ஆற்று மணலுக்கு பதிலாக அதைப்போன்ற தரம் கொண்ட ‘எம்.சாண்ட்’ மணலை பயன்படுத்தி கட்டுமானப்பணிகளை தொடர அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியது.\nஒவ்வொரு ஆண்டும் திட்டப்பணிகளுக்கு தேவைப்படும் பொருட்களின் விலைப்பட்டியலை பொதுப்பணித்துறை வெளியிடும். அதன்படி, 2018-19-ம் ஆண்டில் ‘எம்.சாண்ட்’ ரூ.1,250 ஆகவும், ஆற்று மணலின் விலை ரூ.447 ஆகவும் இருந்தது. எல்லா காலகட்டங்களிலுமே எம்.சாண்டின் விலை ஆற்று மணலைவிட மிக அதிகமாகவே உள்ளது.\nசென்னை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு அலுவலக விலைப்பட்டியலை விட கூடுதலாக 10 முதல் 30 சதவீதம் வரை தற்போது வழங்குவதாக புகார் கூறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இது ஒப்பந்த நடைமுறைகளிலும், அதனை செயல்படுத்தும் வழிமுறைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று தான். ஒப்பந்தப்பணிக்கு தேவையான பொருட்களின் விலை உயர்வு, காலதாமதம் போன்ற காரணங்களால் விலை உயர்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று தான்.\nதி.மு.க. ஆட்சி காலத்திலும் 2008-ம் ஆண்டில் நடைபெற்ற கட்டிடம், தகன மேடை, சாலை, பூங்கா மற்றும் பாலப்பணிகளுக்கு 35 முதல் 73 சதவீதம் வரை கூடுதலாக வழங்கப்பட்டது. இதற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணமா\nஅரசின் விலைப்பட்டியலின்படி, ஆற்று மணலை கொண்டு செய்யப்படும் பணியின் செலவு குறைவு, எம்.சாண்ட் மூலம் செய்யும் பணியின் செலவு அதிகம். வெளிச்சந்தை விலையும், பொதுப்பணித்துறை விலையும் ஒன்றாகவே உள்ளது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு எந்தவிதமான நிதி இழப்பும் ஏற்படவில்லை என்பது தெளிவு.\nஇந்த பணிகளுக்காக நிதி வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந��து ஆய்வு மேற்கொண்டு தரத்தை உறுதி செய்துள்ளது. செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயாமல் அவசர குடுக்கையாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை விஜிலென்ஸ் அறிக்கை ஏன் போடவில்லை என்று கேட்பது சிறுபிள்ளைத்தனம். ஊழல் நடக்கவில்லையே.\nஉள்ளாட்சித்துறை அமைச்சராக நான் பதவி வகிக்கும் காலத்தில் இந்திய அளவில் 86 விருதுகள் பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளது. 19-ந் தேதியன்று டெல்லியில், தமிழகத்திற்கு 8 விருதுகள் வழங்கப்படவுள்ளன. திட்டப் பணிகள், நீர் மேலாண்மை சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கையை செயல்படுத்துவதில் முதல் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு தமிழகத்திற்கு விருது வழங்கப்பட உள்ளது.\nஇதைப்புரிந்து கொண்டு மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது அவருக்கும், அவரது கட்சிக்கும் நல்லது. பொதுக்கூட்ட மேடைகளில் தவறாமல் சொல்லுகிற, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதுபோல குற்றச்சாட்டுகளை கூறாமல், தக்க ஆதாரத்துடன் பேச வேண்டும். அப்படி ஆதாரம் இருந்தால் இன்றே என் பதவியை முழுமனதுடன் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.\nஆதாரம் இல்லாவிட்டால், குற்றச்சாட்டை நிரூபிக்க மு.க.ஸ்டாலினால் முடியாவிட்டால், அவர் தி.மு.க. தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவிகளை இன்றே துறந்துவிட்டு அரசியலை விட்டே ஒதுங்கி போக வேண்டும்.\nகுற்றச்சாட்டை நிரூபித்தால், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், கோவை புறநகர் மாவட்டச்செயலாளர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகிய பதவிகளை துறந்து அரசியலை விட்டே விலக நான் தயார்.\n1. “மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n“மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” என்றும், “எந்தெந்த தொழிற்சாலைகளை திறப்பது என 20-ந் தேதி அறிவிக்கப்படும்” என்றும் சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவ��்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பான செய்தி தவறான செய்தி - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\n2. ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை; குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும்\n3. அக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை..\n4. நாக்பூரில் இருந்து விமானத்தில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட தேசிய குத்துச்சண்டை வீரர்..\n5. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/255986?ref=right-popular-cineulagam", "date_download": "2020-09-29T17:38:41Z", "digest": "sha1:NETT2B2RMASICTICRKZIHFXQRI7XSYEF", "length": 12805, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவின் தந்தை திடீர் மரணம்.. கதறிய குடும்பத்தினர்கள்.. சோகத்தில் திரையுலகம்..! - Manithan", "raw_content": "\nஇளநரையை போக்கி கருப்பு நிறமாக முடியை மாற்றும் கரிசலாங்கண்ணி.. எப்படி பயன்படுத்தவேண்டும்\nஎன் குழந்தை மருத்துவமனையில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டானோ\nஐ பி சி தமிழ்நாடு\nதிடீரென Lift அறுந்து விபத்து: வளைகாப்பு விழாவில் நடந்த சோகம்\nஐ பி சி தமிழ்நாடு\nஉணவளித்த மக்களுக்கு நடனமாடி நன்றியை தெரிவித்த மயில்\nஐ பி சி தமிழ்நாடு\nபாடகர் எஸ்.பி.பி இறந்தது எப்படி புதிய தகவல்களை வெளியிட்ட எஸ்.பி.சரண்\nஐ பி சி தமிழ்நாடு\nமின்னல் தாக்கி அக்கா- தம்பி பலி: ஒரே இடத்தில் உடல் கருகி கிடந்த சோகம்\nஐ பி சி தமிழ்நாடு\nஇளம்பெண்ணை தூக்கி சென்று சீரழித்த நால்வர் கும்பல்: முதுகெலும்பை உடைத்து நாக்கை அறுத்த கொடூரம்\nடிவி சீரியல் நடிகர் தற்கொலை பிணத்தை பார்ந்து அதிர்போன பெண் தோழ் - இரவில் நடந்த சம்பவம்\n கையும் களவுமாக போலிசாரிடம் சிக்கிய சம்பவம்\nஇது குழப்பமாக தான் இருக்கிறது: உண்மையை ஒப்புக்கொண்ட பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன்\nசபலத்தால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்: கொலை செய்தபின் விரல்களை வைத்து இளம்பெண்கள் செய்த மோசமான செயல்\nஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் மணிக்கு மணி தீவிரமடையும் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல்\nகழிவுநீர்க்குழாய் அடைப்பை சரி செய்ய வந்த பணியாளர்கள்: அடைப்புக்கு காரணமான பொருளால் தெரியவந்த கொலைகள்\nமொழி படத்தில் ஜோதிகா தோழியாக நடித்த நடிகை ஸ்வர்ணமாலயா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா\nமேடையில் காதல் மனைவியைக் கட்டிப்பிடித்து துள்ளிக் குதித்த எஸ்பிபி... கலங்க வைக்கும் மிக அரிய காட்சி\nபரிசாக பெற்ற சால்வைகளை என்ன செய்தார்... அதை விற்று காசாக்கவில்லை... இதை தான் செய்கிறேன்... அதை விற்று காசாக்கவில்லை... இதை தான் செய்கிறேன் அன்று எஸ்பிபி கூறிய உண்மை\nஎஸ்.பி.பி புதைக்கப்பட்ட சிலமணி நேரத்தில் பண்ணை வீட்டின் நிலை\nவாழ்க்கையை திசை மாற்றிய எஸ்.பி.பியின் இறுதி சடங்கிற்கு கூட போகாத தல அஜித் முதன் முறையாக மனம் திறந்த சரண் முதன் முறையாக மனம் திறந்த சரண்\nMr & Mrs சின்னத்திரை குறித்து உண்மையை உடைத்த பாடகி ரம்யா நாங்களே வெளியேறினோம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசெல்லையா நடராசா, நடராசா மங்கயற்கரசி\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவின் தந்தை திடீர் மரணம்.. கதறிய குடும்பத்தினர்கள்.. சோகத்தில் திரையுலகம்..\nபிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் ராவின் தந்தை பிரகாஷ் ராவ் வயது 52, இன்று மாலை 6:20 மணியளவில் ஒரு பெரிய இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்குகள் நாளை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் சென்று முகனின் தந்தையின் திடீர் மறைவு குறித்து தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபரிசாக பெற்ற சால்வைகளை என்ன செய்தார்... அதை விற்று காசாக்கவில்லை... இதை தான் செய்கிறேன்... அதை விற்று காசாக்கவில்லை... இதை தான் செய்கிறேன் அன்று எஸ்பிபி கூறிய உண்மை\nஎஸ்.பி.பி புதைக்கப்பட்ட சிலமணி நேரத்தில் பண்ணை வீட்டின் நிலை\nமேடையில் காதல் மனைவியைக் கட்டிப்பிடித்து துள்ளிக் குதித்த எஸ்பிபி... கலங்க வைக்கும் மிக அரிய காட்சி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.quranmalar.com/2017/09/blog-post.html", "date_download": "2020-09-29T16:28:32Z", "digest": "sha1:ZBHJZQLHR6EVOBTXIKYVTZDOZJ3UJ6UZ", "length": 25280, "nlines": 234, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மீண்டும் மீண்டும் படைக்கும் அற்புதம்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபுதன், 20 செப்டம்பர், 2017\nமீண்டும் மீண்டும் படைக்கும் அற்புதம்\nஒரு கார் அல்லது மொபைல் எவ்வளவு நுணுக்கங்களைக் அதன் பின்னால் கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதை மனிதன் உருவாக்கும் நிலையை அடைவதற்கு மனித குலத்திற்கு பல்லாயிரக்கணக்கான வருடங்கள் தேவைப்பட்டது. அதே கார் அல்லது மொபைல் அல்லது ஒரு ரோபோ தன்னைத்தானே இனப்பெருக்கம் செய்யும் ஒரு செயலை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா அப்படியென்றால் எண்ணற்ற ஜீவிகளை அவற்றின் பக்குவத்தோடும் நுணுக்கங்களோடும் ஆரம்பம் முதலே படைத்தது மட்டுமல்ல பக்குவமான முறையில் அவற்றின் இனப்பெருக்கத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவனின் படைப்பாற்றலைப் பற்றி வியக்காமல் இருக்கமுடியுமா\n= இறைவன் எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, இறைவனு க்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன் 29:19)\n= இவர்களிடம் கூறும்: பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள்; எவ்வாறு அவன் முதன் முறையாகப் படைத்துள்ளான் என்று பின்னர், இறைவன் இன்னொரு தடவையும் வாழ்வை நல்குவான். திண்ணமாக, இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன். (திருக்குர்ஆன் 29:20)\nநம் உடலையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள்... முதன்முறைப் படைக்கும்போதே அவை தானியங்கியாகவே தங்கள் சந்ததிகளையும் வழிவழியாக உருவாக்கிக்கொள்ளும் அற்புதத்தை என்னவென்று சொல்வது மனிதர்களும் விலங்குகளும் தாவரங்களும் இன்னபிற ஜீவராசிகளும் இன்னும் நம் கண்களுக்குப் புலப்படுவதும் புலப்படாததுமான எண்ணிலாப் படைப்பினங்களும் தங்களைத் தாங்களே இனவிருத்தி செய்து கொள்ளுதல் என்பது தற்செயலான ஒன்றா\nஒரு விதையையோ கடுகையோ எள்ளையோ எடுத்து நோட்டமிடுங்கள். அதற்குள் அடங்கியுள்ள மென்பொருளை – அதாவது அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களின் இயல்புகளை செயல்பாடுகளை நடத்தையை அல்லது அதிலிருந்து முளைக்கப் போகும் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு போன்றவற்றின் இயல்புகள், நிறங்கள், வடிவங்கள், போன்ற விவரங்கள் அல்லது எவை எவை என்னென்ன விதத்தில் அளவையில் விகிதத்தில் இருக்கவேண்டும் என்னும் விவரங்களை இன்னும் நாம் நம்மால் அறிய இயலாத ஏராளமான விவரங்களை கட்டளைகளை - முன்கூட்டியே எழுதியதும் இயக்குவதும் கட்டுப்படுத்துவதும் யார்\n) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக\nஅவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் பக்குவமாகவும் அமைத்தான்; மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும்) வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:1-3)\nஇவ்வாறு படைப்பினங்களுக்குரிய இனப்பெருக்கத்திற்கான திட்டமிடலும் நிர்ணயித்தலும் மூலப்பொருட்களை குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றுசேர்த்தலும் அளவைகள் மாறாமல் கட்டுப்படுத்துவதும் ... என எவ்வளவோ செயல்பாடுகள் தற்செயலாக நிகழ்ந்து விடுமா ஆம் என்று நம்பும் நாத்திகர்களை நாம் பகுத்தறிவுவாதிகள் என்று கூற முடியுமா\nஇந்தக் கேள்வி ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்தச் செயல்பாடுகளில் எதையுமே நிகழ்த்தாத ஆறடி உயரம் கொண்ட அற்பமான மனிதர்களையும் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒப்பாக்கும் ஆத்திகர்களை தங்கள் நம்பிக்கையை மறுபரிசீலனை செய்ய அழைக்கிறான் உண்மை இறைவன்.\nஇறைவேதம் திருக்குர்ஆனில் இறைவன் மனிதர்கள் அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களின் உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்து அவை வணங்குவதற்குத் தகுதிவாய்ந்தவைதானா என்று ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறான்:\n= “நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களுள் படைப்புகளை முதன்முறையில் படைத்து பின்னர் மறு முறையும் அவற்றைப் படைக்கக்கூடியவர் எவரும் உள்ளனரா” என்று (நபியே) நீர் கேளும். (அவர்களுக்கு) நீர் க���றும்: “அல்லாஹ்தான் படைப்புகளை முதன் முறையும் படைக்கின்றான்; பின்னர் அவற்றை மறுமுறையும் படைக்கின்றான். இதன் பிறகும் நீங்கள் எவ்வாறு வழி மாற்றப்படுகின்றீர்கள்\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nஇப்பிரபஞ்சத்தில் காணும் எண்ணற்ற உயிருள்ளதும் அல்லாததுமான படைப்பினங்களை படைத்தலும் அவற்றை அதிபக்குவமாக இயக்குதலும் அவற்றை மீண்டும்மீண்டும் படைத்தலும் எல்லாம் இறைவன் ஒருவனால் மட்டுமே சாத்தியம் என்பதை நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் மக்கள். எனினும் இந்தப் படைப்புப் பணியில் எந்த ஒரு பங்கையும் செலுத்தாதவற்றை கடவுளாகக் கற்பனை செய்து எப்படி ஏமாறுகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறான் இறைவன்.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 9:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\n தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் வெளியிடும் தகவல் படி இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 பேர் அதுவும் ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nபெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்\nதமிழக மக்களைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய சமூக விழிப்புணர்வு நாயகர் ஈவேரா பெரியார். மூடநம்பிக்கைகளற்ற, சாதிக்கொடுமைகள், தீண்டாமை, பெண்ணட...\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nஷேஷாச்சலம் ஆகப் பிறந்து பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தன்னை பெரியார் தாசனாக மாற்றிக் கொண்டவர் அவர். பெரியார் வாழ்...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nபெண்களுக்கு எதிரான முதல் குற்றம்\nஇவ்வுலகில் மனிதன் அமைதியாக இனிமையான வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக இங்கு ஆணுக்குத் துணையாக பெண்ணையும் படைத்து அவர்களுக்கு தன் புறத்தில்...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nமீண்டும் மீண்டும் படைக்கும் அற்புதம்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 17 இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-09-29T16:15:05Z", "digest": "sha1:7G6JFCYQYR5OL3J3GUDHGI54KBPLFPK7", "length": 7282, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "தவறான தகவல்களை நம்பாதீங்க - யோகி பாபு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nதவறான தகவல்களை நம்பாதீங்க – யோகி பாபு\nNews Tamil News சினிமா செய்திகள்\nதவறான தகவல்களை நம்பாதீங்க – யோகி பாபு\nதமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக யோகிபாபு வலம் வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் யோகிபாபு செல்லும் இடங்களில் எல்லாம் அவரது திருமணம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. கடந்த மாதம் ஒரு நடிகையுடன் இணைத்து திருமண செய்தி வெளியாகி அதை மறுத்தார்.\nஇந்நிலையில் யோகி பாவுக்கு திருமணம் முடிவாகிவிட்டது என்றும், பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் என்றும் தகவல் பரவியது. மணமகள் பெயர் பார்கவி என்று பெயருடன் செய்தி வெளியானதால், இது உண்மை என்று பலரும் யோகி பாபுவுக்கு வாழ்த்து தெரிவிக்க தொடங்கினார்கள்.\nஅவரோ மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படப்பிடிப்புக்காக திருநெல்வேலியில் இருக்கிறார். அவருக்குத் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகள் வரவே, தனது ட்விட்டர் தளத்தில் “என் திருமணம் பற்றி வந்த தகவல் தவறானது. என் திருமணத் தகவலை வெகு விரைவில் நானே அறிவிப்பேன். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.\nமீண்டும் கவர்ச்சியில் இறங்கிய எமி ஜாக்சன் – வைரலாகும் புதிய புகைப்படம்\nஅடப் பாவிகளா…. ரசிகர்களின் ஆறுதலுக்கு பதிலளித்த ஓவியா\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/arun-vijay-son/", "date_download": "2020-09-29T18:04:31Z", "digest": "sha1:JLTFTGNP5FNDMYUWHSLS4QFA4LICYJPI", "length": 7517, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "மகன் செய்த மகத்தான செயல்..! - உருக்கமாக பதிவிட்ட அருண் விஜய் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nமகன் செய்த மகத்தான செயல்.. – உருக்கமாக பதிவிட்ட அருண் விஜய்\nமகன் செய்த மகத்தான செயல்.. – உருக்கமாக பதிவிட்ட அருண் விஜய்\nநடிகர் அருண் விஜய்க்கு கடந்த பிஃப்ரவரி மாதம் மாஃபியா படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் வந்த இப்படம் தொடர்ந்து இரண்டாம் பாகமாக எடுக்கப்படவுள்ளது.\nவா டீல் படம் அடுத்ததாக அவருக்கு வெளியாகவுள்ளது. மேலும் அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்கள் இருக்கின்றன.\nதற்போது நிலவி வரும் கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஇதனால் அவரும் வீட்டில் இருக்கிறார். சினிமா பிரபலங்கள் பலரும் வேலை இழந்துள்ள சினிமா ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதிஉதவி அளித்தனர்.\nஅவரின் மகன் அர்னவ் அருண் விஜய்யிடம் நாம் பசியாக இருக்கும் அம்மாவுக்கு உணவிட வேண்டும், ஏனெனின் அவருக்கு குட்டிகள் இருக்கின்றன என கூறி தெருநாய்களுக்கு சாப்பாடு போட்டாராம்.\nஒரு தந்தையாக மகன் செய்த இந்த நல்ல செயலை பாராட்டி பெருமிதம் அடைந்துள்ளார்.\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா\nமாஸ்டர் ட்ரைலர் 6 தடவ பாத்துட்டேன், ட்ரைலர் எப்படி உள்ளது பிரபல நடிகர் ஓபன் டாக்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/What-is-the-status-of-the-issue-that-sasikala-got-him-out-of-jail-22906", "date_download": "2020-09-29T18:05:04Z", "digest": "sha1:PZB7NKVDAF3WW6RVEZQHDMDTE7M4K6CC", "length": 8298, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "சசிகலா வருகை உறுதிதானா..? சிறையில் இருந்து வெளியே போன விவகாரம் எந்த நிலையில் உள்ளது? - Times Tamil News", "raw_content": "\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்லையா..\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி பழனிசாமி\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி.\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கலக்கிய எடப்பாடி பழனிசாமி\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும் மரியாதை இம்புட்டுத்தாங்க.\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்ல...\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி ...\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும்...\n சிறையில் இருந்து வெளியே போன விவகாரம் எந்த நிலையில் உள்ளது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நரசிம்ம மூர்த்தி கேட்ட கேள்விகளின் அடிப்படையில், ‘சிறைப் பதிவுகளின்படி சசிகலாவின் விடுதலை தேதி காலம் ஜனவரி 27ம் தேதி’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅக்டோபர் மாதமே சசிகலா வெளியே வந்துவிடுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென ஜனவரி மாதம் என்று வெளியாக விவகாரம் குறித்து தினகரன் கட்சியினரிடம் பேசினோம்.\nசிறைத்துறை கடிதப்படி, ஜனவரி 27ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குள் அபராதத்தொகையை கட்டிவிட்டு, நன்னடத்தை விதிகளின்படி உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், சசிகலா நவம்பர் மாதமே வெளியே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nஅதேநேரம், முன்பு சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபாவின் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடந்துவிட்டாலும், அதில் என்ன நடவடிக்கை என்று தெரிவிக்கப்படவில்லை. சசிகலா வெளியே வருவதற்கு இடையூறாகவே இந்த நடவடிக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனினும் சட்ட ரீதியான ஆலோசனைகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் டிடிவி தினகரனும், வழக்��றிஞர்களும் சசிகலாவை சிறைக்கு சென்று சந்திக்கிறார்கள். சிறைத் துறையையும் சட்ட ரீதியாக அணுக இருக்கிறார்கள். அதன் பிறகே உறுதியாக எதுவும் சொல்ல முடியும்” என்கிறார்கள்.\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/india/kerala-cm-pinarayi-vijayan-and-governor-inspects-munnar-landslide-rescue-ops", "date_download": "2020-09-29T17:35:07Z", "digest": "sha1:CJQ6HEKDCGFEVRLBHOIMXCZQQIV6GV4O", "length": 12657, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "மூணாறு நிலச்சரிவு: 7 நாள்களுக்குப் பின்னர் பெட்டிமுடி சென்ற கேரள முதல்வர்! | Kerala CM Pinarayi Vijayan and governor inspects munnar landslide rescue ops", "raw_content": "\nமூணாறு நிலச்சரிவு: 7 நாள்களுக்குப் பிறகு பெட்டிமுடி சென்ற கேரள முதல்வர்\nகேரள முதல்வர் பினராயி விஜயன்\nமூணாறு நிலச்சரிவு நடந்த இடத்தை கேரள முதல்வரும், கேரள மாநில ஆளுநரும் நேரில் ஆய்வு செய்தனர்.\nகேரள மாநிலம் மூணாறு ராஜமலை அருகேயுள்ள பெட்டிமுடிப் பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு நிலச்சரிவில் சிக்கியது. இதில், 71 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். சம்பவம் நடந்த அடுத்த நாளான ஆகஸ்ட் 7-ம் தேதி மதியம் முதல், மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதுவரை 55 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள சூழலில், மேலும், 16 நபர்களின் உடல்களைத் தேடும் பணியில் மீட்புக்குழு 7-வது நாளாக ஈடுபட்டுவருகிறது.\nமூணாறு நிலச்சரிவு: மீட்புப் பணியில் பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை #SpotVisit\nஇந்நிலையில், சம்பவ இடத்தை இரு தினங்களுக்கு முன்னர், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், மீட்புக்குழுவினரிடம் சம்பவம் குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.\nதொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,``இது போன்ற துயரச் சம்பவம் இதுவரை நடந்ததே இல்லை. மாநில முதல்வர் இங்கே வருவது அவரது விருப்பம். ஆனால், அவர் இங்கே வந்திருக்க வேண்டும்” என்று கூறினார். இது கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தச் சூழலில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இருவரும் நேற்று காலை, ஹெலிகாப்டர் மூலம் மூணாறு வந்தடைந்தனர். முதலில், நிலச்சரிவில் சிக்கி, படுகாயத்துடன் மீட்கப்பட்டு, மூணாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவரும் நபர்களைச் சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து நிலச்சரிவு நடந்த பெட்டிமுடிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.\nபத்திரிகையாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், ``பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு முழுமையான மறு வாழ்வு உதவிகளை அளிக்கும். பெட்டிமுடியிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும், வேறு இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அரசு ஏற்கும். காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களின் மருத்துவச் செலவுகளையும் அரசு ஏற்கும்” என்றார். ஆளுநர், ``பெட்டிமுடிச் சம்பவம் சோகமான நிகழ்வு” என்றார்.\nமூணாறு நிலச்சரிவு: `250 பேர் கொண்ட குழு; 6-வது நாள்’ - மீட்புப் பணிகளில் தாமதம் ஏன்\nகோழிக்கோடு விமான விபத்துக்கு கேரள அரசு காட்டிய அக்கறை, பெட்டிமுடி நிலச்சரிவு சம்பவத்தில் இல்லை என்ற குற்றச்சாட்டு ஆரம்பத்திலிருந்தே முன்வைக்கப்பட்டுவந்தது. நிலச்சரிவு ஏற்பட்டு ஏழு நாள்கள் கடந்த நிலையில், முதல்வர் சம்பவ இடத்துக்கு வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், `இது காலதாமதமான முன்னெடுப்பு’ என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/1970/case-filed-aganist-Stalin", "date_download": "2020-09-29T18:15:03Z", "digest": "sha1:MTIIKO2IPOSLPKBEE4JNGBBUARRMXGLV", "length": 7151, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு | case filed aganist Stalin | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஸ்டாலின் மீது வழக்குப் பதிவு\nசென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உட்பட 2 ஆயிரம் பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nதடை செய்யப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தியது மற்றும் சட்டவிரோதமாக கூடியது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தான் தாக்கப்பட்டதாக கூறி ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். இவர்களோடு 63 எம்எல்ஏக்களும் 3 எம்பிக்களும் பங்கேற்றனர். இதோடு 2 ஆயிரம் திமுகவினரும் இதில்பங்குகொண்டனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு மயிலாப்பூர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஉத்தரப்பிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nRelated Tags : வழக்குப்பதிவு, மெரினா போராட்டம், ஸ்டாலின், திமுக, Case filed, Marina protest, Stalin, DMKcase filed, dmk, marina protest, stalin, திமுக, மெரினா போராட்டம், வழக்குப்பதிவு, ஸ்டாலின்,\nபந்துவீச்சில் மிரட்டிய ரஷீத் கான்.. முதல் வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத்...\nஅனைத்திற்கும் மூன்றாவது அம்பயரை நாடிய ஆன் ஃபீல்ட் அம்பயர்கள்\nசோனு சூட்டுக்கு ஐ.நாவின் மனிதாபிமான விருது..\n\"சொத்தை அபகரிக்க மகன் கொலை மிரட்டல் விடுக்கிறார்” - பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nகுடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா\n3 வேளை உணவு கிடைக்குமா பட்டினியுடன் வாழ்க்கையை ஓட்டும் சிறார்கள்... உதவு���ா அரசு\nஇந்தியர்களின் சராசரி எடை, உயரம் அதிகரிப்பு \nஒடிசாவில் ஒரு கல்வி வள்ளல்: ஒரு பைசாகூட வாங்காமல் 75 ஆண்டுகளாக இலவசக் கல்வி.\nகொரோனா ஏற்படுத்திய துயரம்: காய்கறி விற்கும் சீரியல் இயக்குநர்\n\"நான் தலைவராவதற்கு முன்னாடி யாருனு தெரியும்ல\" - கொதித்த கங்குலி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉத்தரப்பிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/49006/Former-Puducherry-CM-Janaki-Raman-passed-away", "date_download": "2020-09-29T18:42:10Z", "digest": "sha1:5IYZD2XM6TMDOENIJCFHQPE6UYMF4M6E", "length": 7346, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் காலமானார்..! | Former Puducherry CM Janaki Raman passed away | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபுதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் காலமானார்..\nபுதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78\nதிமுகவை சேர்ந்த ஜானகிராமன் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 1999-ஆம் ஆண்டு வரை புதுச்சேரி முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். நெல்லித்தோப்பு தொகுதியில் இருந்து தொடர்ந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜானகிராமன், உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.\nஜானகிராமன் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அவரது உடலுக்கு அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் ஜானகிராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜானகிராமன் உடலுக்கு இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிகிறது.\nசென்சார் ’பேட்’ பயன்படுத்திய டேவிட் வார்னர்\n''சிறுமைப்படுத்தாதீர்கள்; உற்சாகப்படுத்துங்கள்'' - ஸ்மித்துக்காக குரல் கொடுத்த கோலி\nRelated Tags : புதுச்சேரி, முன்னாள் முதலமைச்சர், ஜானகிராமன், Puducherry,\nபந்துவீச்சில் மிரட்டிய ரஷீத் கான்.. முதல் வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத்...\nஅனைத்திற்கும் மூன்றாவது அம்பயரை நாடிய ஆன் ஃபீல்ட் அம்பயர்கள்\nசோனு சூட்டுக்கு ஐ.நாவின் மனிதாபிமான விருது..\n\"சொத்தை அபகரிக்க மகன் கொலை மிரட்டல் விடுக்கிறார்” - பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nகுடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா\n3 வேளை உணவு கிடைக்குமா பட்டினியுடன் வாழ்க்கையை ஓட்டும் சிறார்கள்... உதவுமா அரசு\nஇந்தியர்களின் சராசரி எடை, உயரம் அதிகரிப்பு \nஒடிசாவில் ஒரு கல்வி வள்ளல்: ஒரு பைசாகூட வாங்காமல் 75 ஆண்டுகளாக இலவசக் கல்வி.\nகொரோனா ஏற்படுத்திய துயரம்: காய்கறி விற்கும் சீரியல் இயக்குநர்\n\"நான் தலைவராவதற்கு முன்னாடி யாருனு தெரியும்ல\" - கொதித்த கங்குலி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்சார் ’பேட்’ பயன்படுத்திய டேவிட் வார்னர்\n''சிறுமைப்படுத்தாதீர்கள்; உற்சாகப்படுத்துங்கள்'' - ஸ்மித்துக்காக குரல் கொடுத்த கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1678749", "date_download": "2020-09-29T18:44:53Z", "digest": "sha1:AJZSIDREKEFPZFC2QNTZQFGNCJP6M4G4", "length": 4815, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி (தொகு)\n10:27, 15 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்\n1,988 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n10:26, 15 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n(இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன)\n10:27, 15 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = பிரான்செஸ்கோ சிப்பியோன்\n--full dates in infobox, per MOS--> ஓர் இத்தாலிய எழுத்தாளரும் புதைபொருள் ஆய்வாளரும் நாடக எழுத்தாளரும் ஆவார்.[\"Teleological History of the Doctrines and the Opinions Current in the First Five Centuries of the Church in Regard to Divine Grace, Free Will and Predestination\"; it was published in Latin in Frankfort, 1765.] விண்ணியலிலும், இயற்பியலிலும் ஆர்வம் மிக்க இவர் சொந்தமாக விண்ணாய்வகம் ஒன்றை நிறுவி விண்மீன்களின் இயக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் சே��ரித்த பொருள்களைக் கொண்டு மிகப்பெரிய அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கினார்.\n* அறிவியல் ஒளி, ஜூன் 2014 இதழ். பக். 22\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/aus-vs-sl-2nd-test-khawaja-starc", "date_download": "2020-09-29T17:37:32Z", "digest": "sha1:75XB5MX5AX37C3I4CW2KEMDVQBFQWWIR", "length": 7705, "nlines": 61, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஸ்டார்கின் வேகத்தில் வீழ்ந்தது இலங்கை அணி", "raw_content": "\nஸ்டார்கின் வேகத்தில் வீழ்ந்தது இலங்கை அணி\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி\nஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலியா அணி இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கன்பெர்ரா மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி நிலையான ஆட்டத்தால் வலுவான நிலைக்கு சென்றது மூன்று வீரர்கள் சதம் வீளாச ஆஸ்திரேலிய அணி 534 ரன்களை குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினாலும் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 123-3 என்ற நிலையில் இருந்தது.\nஇன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணியில் குசல் பெரேரா மற்றும் தனஜெயா டி சில்வா களத்தில் இருந்தனர். இருவரும் சிறிது நேரம் தாக்குபிடிக்க 29 ரன்னில் குசல் பெரேரா காயம் அடைந்து வெளியேறினார். பின்னர் களத்தில் இருந்த தனஜெயா டி சில்வா 25 ரன்னில் ஸ்டார் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் காயத்தில் இருந்து மீண்ட கருநராத்னே களம் இறங்கி சிறது நேரம் தாக்கு பிடித்தார். அரை சதத்தை கடந்த நிலையில் 59 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய டிக்குவேல்லா 25 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களம் இறங்கிய சமிகா கருநரத்னே டக் அவுட் ஆகினார். அவர் லயன் விசிய பந்தில் ஸ்டார்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். பின்னர் வந்த தில்ருவான் பெரேரா 10 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த பெர்னாண்டோ டக் அவுட் ஆகினார். ஆஸ்திரேலிய நட்சத்திர பவுலர் ஸ்டார்க் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை அணி 215 ரன்னிற்கு தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா விட 319 ரன்கள் பின்தங்கியது.\nஇரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்கள் பரன்ஸ் மற்றும் ஹாரிஸ் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே தடுமாற ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது. ஹாரிஸ் 14 ரன்னில் ராஜிதா ஒவரில் அவுட் ஆகினார். பின்னர் வந்த கவாஜா நிலைத்து விளையாட பரன்ஸ் 9 ரன்னில் பெர்னாண்டோ ஓவரில் அவுட் ஆகினார். 25-2 என்ற நிலைக்கு தள்ளபட்ட ஆஸ்திரேலிய அணியில் பின்னர் வந்த லபுஸ்சாக்னே 4 ரன்னில் ராஜிதா பந்தில் அவுட் ஆகினார். 37-3 என்ற நிலையில் கவாஜாவுடன் ஜோடி சேரந்த ஹெட் அதிரடி காட்டினர் இருவரும் ரன்களை வேகமாக உயர்த்தினர்.\nகவாஜா தனது 8 வது சதத்தை பூர்த்தி செய்ததார். ஹெட் அரை சதம் விளாச ஆஸ்திரேலிய அணி 196 -3 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. இலங்கை அணிக்கு 516 ரன்களை இலக்காக நிர்ணயிதது. அதன் பின்னர் களம் இறங்கிய இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 17-0 ரன்களை எடுத்தது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2018/01/08/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-29T15:52:04Z", "digest": "sha1:LZHASH3CT4I4S4LXDNJPGI4UZX4J2UW5", "length": 15594, "nlines": 213, "source_domain": "tamilandvedas.com", "title": "ராமாயண, மஹா பாரத முனிவர்கள், கேள்வி-பதில் (QUIZ) (Post No.4594) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nராமாயண, மஹா பாரத முனிவர்கள், கேள்வி-பதில் (QUIZ) (Post No.4594)\nராமாயண, மஹா பாரத முனிவர்கள், கேள்வி-பதில் (QUIZ) (Post No.4594)\n((எனது பிளாக்கில் கடந்த 7 ஆண்டுகளில் 600-க்கும் மேலான கேள்விகளும் பதிலும் பதியப்பட்டுள்ளன. இவைகளைத் தமிழ் இலக்கியத்திலிருந்தும் ஸம்ஸ்க்ருத இலக்கியத்தில் இருந்தும் எடுத்துள்ளேன். ஆங்கிலத்திலும் அவைகளைத் தந்துள்ளேன். படித்துப் பயன் பெறுக.))\nகீழேயுள்ள 25 கேள்விகள் ராமாயண மஹாபாரதத்தில் வரும் முனிவர்கள், ரிஷிகள் பற்றிய கேள்விகளாகும்; எங்கே உங்கள் இதிஹாஸ அறிவைச் சோதித்துப் பாருங்கள் பார்ப்போம் விடைகள் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளன.\n1.மஹாபா���தத்தை எழுதியவர் வியாஸர்; அதை எழுத்து வடிவில் ஆக்க அவருக்கு உதவியவர் விநாயகப் பெருமான். வியாஸரின் பெயர் என்ன\n2.அஷ்டாவக்ரர் கதையை யுதிஷ்டிரன் என்னும் தருமனிடம் யார் சொன்னார் ( அஷ் டாவக்ரன் என்றால் எட்டு கோணல் என்று அர்த்தம்; அவரது தந்தை வேதத்தைத் தவறாக உச்சரித்ததால் கருவிலேயே அஷ்டாவக்ரர் கோணிக் குறுகிப் போனார்)\n3.பாண்டவர்கள் ‘த்வைத்ய’ வனத்தில் வசித்த காலத்தே, ஒரு ரிஷி விஜயம் செய்து, பிராமணர்கள் சூழ வாழுங்கள் என்று அறிவுரை வழங்கினார்; யார் அவர்\n5.துரோணருக்கு அக்னி அஸ்திரத்தை வழங்கியவர் யார்\n6.பாண்டவர் வனவாச காலத்தில் அவர்களுக்கு நள-தமயந்தி கதையைச் சொன்னவர் யார்\n7.பாண்டவர்களுக்குச் சமயச் சடங்குகள் பற்றி ஆலோசனை வழங்கும் ரிஷியின் பெயர் என்ன\n8.சேவை செய்தமைக்காக இஷ்டப்பட்ட கடவுளை அழைக்கும் மந்திரத்தை குந்தி தேவிக்கு உபதேசித்த முனிவர் யார்\n9.மஹாபாரத யுத்தம் நடந்தபொழுது பலராமரைச் சந்தித்த வானசாஸ்திர , ஜோதிட நிபுணர் யார்\n10.துர்யோதணனைக் கட்டுக்குள் வைக்கும்படி திருதராஷ்டிரனுக்கு புத்திமதி சொன்ன முனிவர் யார்\nசெத்துப்போன நாகப் பாம்பை ஒரு முனிவர் மீது வீசியமைக்காக பரீக்ஷித் மஹாராஜனைச் சபித்த முனிவர் யார்\nயார் மீது செத்த பாம்பை பரீக்ஷித் வீசி எறிந்தார்\n13.சொந்த பந்தம் என்ற தளைகளில் இருந்து விடுபட திருதராஷ்டிர மன்னனுக்கு உபதேசித்த முனிவர் பெயர் என்ன அந்த உபதேசம் அடங்கிய நூலின் பெயர் என்ன\nராமாயண முனிவர்கள், கேள்வி-பதில் (QUIZ)\n14.ராம பிரானுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்த முனிவர் யார்\n15.எந்த முனிவரின் ஆஸ்ரமத்தில் சீதை வசித்தாள்\n16.ராம பிரானுக்கு புகழ் மிகு சூர்ய ஸ்துதியை சொல்லிக் கொடுத்த முனிவர் யார்\n17.ராம லெட்சுமணர்களுக்கு பலா, அபலா (பலை, அபலை) என்ற அதிசய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தவர் யார்\n18.தசரதனுக்கு வாரிசு உருவாக எந்த முனிவர் வந்து புத்ர காமேஷ்டி யாகம் செய்தார்\n19.அகஸ்த்யரின் ஆஸ்ரமத்துக்குச் செல்லும் முன் ராமனுக்கு தனது தவத்தை எல்லாம் அளித்த முனிவர் யார்\n20.ஜனக மன்னனின் குரு யார்\n21.இந்திரனுடைய அழைப்பை மறுத்துவிட்டு, ராமனையும் ஸீதையையும் தரிசித்து அக்னியில் (தீ) புகுந்து உயிர்நீத்த முனிவர் யார்\n22.பரதனுடன் வந்தவர்களுக்கு தன் தவ வலிமையால் பெரும் விருந்தளித்த முனிவர் யார்\n23.ஸீதைக்கு அணிகலன்கள் அளித்த அநசூயை யாருடைய மனைவி\nராமன் கால்பட்டவுடன் பெண்ணாக உருமாறிய அஹல்யாவின் கணவர் பெயர் என்ன\n25.ஸம்ஸ்க்ருதத்தில் ராமாயணத்தை எழுதிய மஹரிஷி யார்\n1.கிருஷ்ணத் த்வைபாயனர், 2.லோமண ரிஷி, 3.பகதல்ப்ய ரிஷி, 4.பரத்வாஜ மஹரிஷி, 5.அக்னிவேஷ முனிவர், 6. பிருஹதஸ்வ மஹரிஷி, 7. தௌம்ய ரிஷி, 8. துர்வாஸர், 9. கார்காசார்யா, 10. நாரதர், 11.ச்ருங்கி முனிவர், 12.ஷமிக முனிவர், 13. ஸனத்சுஜாதர்; நூலின் பெயர்- ஸநத் சுஜாதீயம், 14.வசிஷ்டர், 15. வால்மீகி முனிவர், 16. அகஸ்த்யர், துதியின் பெயர்- ஆதித்ய ஹ்ருதயம், 17. கௌஸிகன் எனப்படும் விஸ்வாமித்ரர், 18. கலைக்கோட்டு முனிவர். ஸம்ஸ்க்ருதப் பெயர் ரிஷ்ய ஸ்ருங்கர், 19.சுதீக்ஷ்னர், 20.சதானந்தர்தர், 21.சரபங்கர், 22.பரத்வாஜர், 23.அத்ரி மஹரிஷி, 24. கௌதம முனி, 25.வால்மீகி\nTagged கேள்வி-பதில், மஹா பாரத, முனிவர்கள், ராமாயண\nசம்ஸ்கிருத காதல் கவிதைகள் (Post No.4593)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/1644-deivame-deivame-tamil-songs-lyrics", "date_download": "2020-09-29T17:09:34Z", "digest": "sha1:QYLCMC35O4XTJBYAHWROQCIWEWTCYQHQ", "length": 6538, "nlines": 120, "source_domain": "www.tamilpaa.com", "title": "Deivame Deivame songs lyrics from Deiva Magan tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nதெய்வமே தெய்வமே .. நன்றி சொல்வேன் தெய்வமே\nதேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன் அன்னையை\nசந்தித்தேன் நேரிலே .. சந்தித்தேன் நேரிலே\nமுத்துபோல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்\nஓடினேன் ஓடினேன் .. அட ராஜ என் தம்பி வாடா\nஅண்ணா என சொல்வானென பக்கம் பக்கம் சென்றேன்\n(குழந்தை என் கையை கடித்து விட்டது ஹ ஹஹா..போடா போ..)\nதெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே\nஅன்னையை பார்த்த பின் என்ன வேண்டும் நெஞ்சமே\nஇன்று நான் பிள்ளை போலே மாற வேண்டும் கொஞ்சமே\nதெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே\nகண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம்\n(விதி என்னும் நதி ஒரு பக்கமாகவே ஓடுகின்றது. போடா போ…)\nதந்தையை பார்த்தபின் என்ன வேண்டும் நெஞ்சமே\nதர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே\nதேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன் அன்னையை\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKadal Malar Kootam (காதல் மலர் கூட்டம்)\nDeivame Deivame (தெய்வமே தெய்வமே)\nKettadhum Koduppavane (கேட்டதும் கொடுப்பவனே)\nAnbulla Nanbare (அன்புள்ள நண்பரே)\nKaathalikka Katrukollungal (காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்)\nKangal Pesuthamma (கண்களால் பேசுதம்மா)\nKootatthile Yaar Thaan (கூட்டத்திலே யார் தான்)\nTags: Deiva Magan Songs Lyrics தெய்வ மகன் பாடல் வரிகள் Deivame Deivame Songs Lyrics தெய்வமே தெய்வமே பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/karaikudi-doctor-helped-poor-people-during-lock-down-period", "date_download": "2020-09-29T16:15:17Z", "digest": "sha1:JCN3F3MY7AVO4WZEYCN6W5CYTKFW534S", "length": 11775, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆன்லைனில் ஆலோசனை; நேரில் இலவச சிகிச்சை!’ -காரைக்குடியைக் கலக்கும் மருத்துவர் #lockdown | karaikudi doctor helped poor people during lock down period", "raw_content": "\n`ஆன்லைனில் ஆலோசனை; நேரில் இலவச சிகிச்சை’ -காரைக்குடியைக் கலக்கும் மருத்துவர் #lockdown\nகாரைக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள, உதவி தேவைப்படும் நபர்களுக்கு தினமும் மளிகைப் பொருள்களை வழங்கிறோம். அதற்காக, தற்போது 'காரைக்குடி ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம்.\nகொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகைக் கடை, மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை மட்டுமே திறந்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமளிகைப் பொருட்கள் வழங்கும் டாக்டர்\nஆனாலும் முழுமையாக ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில், பலரும் அடிப்படைத் தேவை மற்றும் மருத்துவத் தேவை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் ���ேர்ந்த மருத்துவர் குமரேசன், தினமும் 150 நபர்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனையும், காரைக்குடி சுற்று வட்டாரங்களில் பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்களையும் வழங்கிவருகிறார்.\nமருத்துவர் குமரேசனிடம் பேசினோம். ``நான் தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறேன். என்னுடைய வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஆன்லைன் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறேன். பல இடங்களில் மருந்துக் கடைகள் இருந்தாலும், மருத்துவமனை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்களுக்குத் தேவையான ஆலோசனையை எங்கிருந்து யார் கேட்டாலும் வழங்குகிறேன். அதேசமயம், முக்கியத்துவம் மற்றும் தேவையை உணர்ந்தும் கவனமாக ஆலோசனை சொல்கிறேன்.\nதற்போது, எனக்கு மருத்துவமனையில் பணி குறைந்துள்ளதால், கூடுதலாகப் பல நோயாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களை அணுகி மருத்துவ ஆலோசனை வழங்குகிறேன். சாதாரண இருமல் என்றாலே கொரோனா இருக்குமோ என்று பலரும் அச்சப்படுகிறார்கள். அவர்களுக்கு தைரியம் ஊட்டி மருத்துவ உதவி செய்து, தேவையான நபர்களை மட்டும் மருத்துவமனைக்கு நேரில் செல்ல அறிவுறுத்துகிறேன்.\nமேலும், மருத்துக்கடையில் பணியாற்றும் நபர்களிடம் நானே ஆன்லைனில் பேசி, நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கச் சொல்கிறேன். சமூக வலைதளங்கள் மூலம் பலருக்கு என்னுடைய எண்ணைப் பகிர்ந்துள்ளதால், தினமும் 70 முதல் 150 நபர்கள் வரை என்னைத் தொடர்புகொள்கின்றனர். இவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன். தேவைப்படும் சிலருக்கு, மருந்துப் பொருள்களையும் இலவசமாக வழங்குகிறேன்.\nமேலும், காரைக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள உதவி தேவைப்படும் நபர்களுக்கு, தினமும் மளிகைப் பொருள்களையும் வழங்கிறோம். அதற்காக, தற்போது காரைக்குடி ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். இதில் ஏராளமான நண்பர்கள் என்னுடன் செயல்படுகின்றனர்” என்றார் உற்சாகமான குரலில்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/makkal-mathil-m-g-r.html", "date_download": "2020-09-29T17:07:39Z", "digest": "sha1:655YSGU2VAYUNKX7WM4RLOS7KTMVMYMS", "length": 7940, "nlines": 211, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "மக்கள் மனதில் எம்.ஜி.ஆர். – Dial for Books : Reviews", "raw_content": "\nமக்கள் மனதில் எம்.ஜி.ஆர்., பொம்மை சாரதி, கவிதா பப்ளிகேஷன், பக்.280, விலை ரூ.200.\nஎம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகிய இதழாசிரியரான பொம்மை' சாரதி எழுதியிருக்கும் இந்நூலில், 1949 -இல் பேசும் படம் இதழுக்காக எம்.ஜி.ஆர். அளித்த முதல் பேட்டி இடம் பெற்றிருக்கிறது.\nநடிகன் குரல்இதழில் பல்வேறு வாசகர்களின் கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில்கள், ஜெயலலிதா – எம்.ஜி.ஆர் நேர்காணல், கல்லூரி மாணவி மீராவுக்கு எம்.ஜி.ஆர்.\nஅளித்த விரிவான பேட்டி கல்கண்டு இதழில் தமிழ்வாணன் எம்.ஜி.ஆர்.குறித்து எழுதிய கேள்வி – பதில்கள் எனப் பலவற்றையும் தொகுத்து, கேள்வி – பதில் மூலமாகவே எம்.ஜி.ஆரின் சிறப்பியல்புகளை விவரிக்கும் இந்நூல், ஒரு வித்தியாசமான முயற்சி. பல இடங்களில் எம்.ஜி.ஆரின் பதில்கள் கென்று இருக்கின்றன.\nஉதாரணமாக, உங்கள் மனைவி செளக்கியமாக இருக்கிறார்களாஎன்ற கேள்விக்கு இல்லாவிட்டால் நான் செளக்கியமாக இருக்க முடியுமாஎன்ற கேள்விக்கு இல்லாவிட்டால் நான் செளக்கியமாக இருக்க முடியுமா\nஎன் படங்களில் புதுமுகங்கள் ஏன்செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர். வரலாற்று ஆய்வு, ஆன்மிகமும் எம்.ஜி.ஆரும் உள்ளிட்ட கட்டுரைகள் பலரும் அறியாத தகவல்களைத் தருகின்றன.\nஎம்.ஜி.ஆரைப் பற்றி பல நூல்கள் வெளிவந்த போதிலும், இதில் படிக்கத் திகட்டாத பல புதிய விஷயங்கள் இருப்பது நூலின் சிறப்பு.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nசரிதை\tகவிதா பப்ளிகேஷன், தினமணி, பொம்மை சாரதி, மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்.\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=10698", "date_download": "2020-09-29T17:49:00Z", "digest": "sha1:A722VC54BV2IUPWJKHSS2VRROQNB3TZQ", "length": 6954, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "பஞ்சாக்கரம் தூல சூக்கும விளக்கம் ஞான பாதம் » Buy tamil book பஞ்சாக்கரம் தூல சூக்கும விளக்கம் ஞான பாதம் online", "raw_content": "\nபஞ்சாக்கரம் தூல சூக்கும விளக்கம் ஞான பாதம்\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : அனுப்பபட்டி ப.சு. மணியன்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nமனித சக்தி மகத்தான சக்தி மந்திரங்களும் உபதேசங்களும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பஞ்சாக்கரம் தூல சூக்கும விளக்கம் ஞான பாதம், அனுப்பபட்டி ப.சு. மணியன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அனுப்பபட்டி ப.சு. மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nலக்கி நம்பர்ஸ் (நியூமராலஜி) - Lucky Numbers (Newmaralogy)\nவெற்றி தரும் வாஸ்து சாஸ்திரம் - Vetri Tharum Vaasthu Sashthiram\nதசா புத்தி பலன்கள் 2 ம் பாகம் ரிஷப லக்னம் - Dhasaabudhdhi Palangal (Rishabam)\nஅதிர்ஷ்டம் தரும் நவரத்தின கற்கள் - Athishidam Tharum Navarathin Kargal\nஅதிர்ஷ்டம் தரும் ஃபெங்சூயி சீனவாஸ்து முறை - Adhirstam Tharum Fengshui China Vaasthu Murai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமிகத்துல்லியமாக ஜாதகம் கணிப்பது எப்படி\nஉனக்குள் ஓர் உந்து சக்தி\nடென்சனை வெல்வது எப்படி - Tensionai Velvadhu Eppadi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://animal-tv.org/ta/anadrol-review", "date_download": "2020-09-29T16:48:13Z", "digest": "sha1:GFWAVG2OOP6XH7JDKL5X3QQ4IOYVQPFK", "length": 30032, "nlines": 104, "source_domain": "animal-tv.org", "title": "Anadrol ஆய்வு அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன!", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைதசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திஇயல்பையும்புரோஸ்டேட்புகைதூங்குமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைஅழகான கண் முசி\n எந்த காரணத்திற்காக வாங்குவது பயனுள்ளது ஆண்கள் தங்கள் வெற்றி அனுபவங்களைப் பற்றி பேசுகிறார்கள்\nAnadrol தற்போது ஒரு உண்மையான உள் Anadrol கருதப்படுகிறது, ஆனால் சமீபத்திய காலங்களில் விழிப்புணர்வு காட்டுத்தீ போல் அதிகரிக்கிறது. Anadrol பயன்படுத்தி இன்னும் அதிகமான பயனர்கள் நேர்மறையான ஆச்சரியங்களைப் Anadrol.\nதசை வெகுஜனத்தை அதிகரிக்க Anadrol உங்களுக்கு உதவக்கூடும் என்று மீண்டும் மீண்டும் டஜன் கணக்கான சோதனை முடிவுகள் நிரூபிக்கின்றன. மறுபுறம், இது உண்மையாக இருக்க மிகவும் நல்லது. அதனால்தான் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு, முடிவு மற்றும் அளவை விரிவாகக் க��்டுப்படுத்தியுள்ளோம். இந்த வழிகாட்டியில் அனைத்து முடிவுகளையும் படிக்கவும்.\nAnadrol நீங்கள் என்ன நினைவில் கொள்ள வேண்டும்\nஉற்பத்தி நிறுவனம் தசை வெகுஜனத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் Anadrol தயாரித்துள்ளது. உங்கள் குறிக்கோள்களைப் பொறுத்து, இது பல வாரங்கள் அல்லது குறுகிய காலத்திற்கு எடுக்கும். முன்னர் தேர்வில் தேர்ச்சி பெற்ற வாடிக்கையாளர்களின் மதிப்புரைகளைப் பார்த்தால், இந்த சிக்கலுக்கான தயாரிப்பு மிகவும் உறுதியானது.\nAnadrol -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nஎனவே, இந்த தயாரிப்பின் அனைத்து அத்தியாவசிய விவரங்களையும் கீழே பட்டியலிட விரும்புகிறோம்.\nஅதன் உயிரியல் நிலைத்தன்மையுடன், Anadrol பயன்பாடு பாதிப்பில்லாதது என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nAnadrol பின்னால் உள்ள உற்பத்தியாளர் அங்கீகரிக்கப்பட்டு, அதன் தயாரிப்புகளை நீண்ட காலமாக சந்தையில் விற்பனை செய்து வருகிறார் - அங்கு போதுமான அனுபவம் உள்ளது.\nAnadrol, நிறுவனம் இவ்வாறு ஒரு தீர்வை உருவாக்குகிறது, இது Anadrol உருவாக்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.\nஉங்களுக்கு முக்கியமான விஷயங்களில் சரியான கவனம் - இது மிகவும் அரிதாகவே அனுபவிக்கப்படுகிறது, குறிப்பாக தற்போது உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் மேலும் மேலும் பகுதிகளை உள்ளடக்கியிருப்பதால், அவை காப்புரிமை தீர்வாக விற்கப்படலாம்.\nமேலும் இது பயனுள்ள பொருட்கள் மிகக்குறைவாக மட்டுமே சேர்க்கப்படுகின்றன அல்லது இல்லை என்பதற்கு ஒரு நெருக்கமான பார்வைக்கு வழிவகுக்கிறது, இதன் மூலம் பயன்பாடு மொத்த நேர விரயத்திற்கு சிதைந்துவிடும்.\nகூடுதலாக, Anadrol தயாரிக்கும் துணிகர நிதியை விற்கிறது. எனவே இது மிகவும் மலிவானது. Size Plus ஒரு தொடக்கமாகவும் இருக்கலாம்.\nயார் தயாரிப்பு வாங்க வேண்டும்\nதசைக் கட்டமைப்பால் துன்புறுத்தப்படும் எந்தவொரு பெண்ணும் Anadrol மூலம் வேகமாக முன்னேற முடியும் என்பது Anadrol.\nஇருப்பினும், நீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே எடுத்து உங்கள் பிரச்சினைகளை உடனடியாக நிறுத்த முடி���ும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் மீண்டும் சிந்திக்க வேண்டும். தசைக் கட்டிடம் என்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல். அபிவிருத்தி செயல்முறை சில நாட்கள் ஆகலாம் அல்லது இன்னும் அதிக நேரம் ஆகலாம்.\nஇந்த கட்டத்தில் Anadrol நிச்சயமாக வழியைக் குறைக்கும். இந்த நிதானத்தைத் தவிர்க்க உங்களுக்கு அனுமதி இல்லை. தசை வெகுஜனத்தைப் பெற விரும்புவதைப் போல, நீங்கள் Anadrol வாங்க Anadrol, ஆனால் நீங்கள் அதை கடுமையாகப் பயன்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் முடிவுகள் உங்களுக்கு உந்துதலைத் தரும். இதைச் செய்ய நீங்கள் ஏற்கனவே 18 ஆக இருக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள்.\nஎனவே, Anadrol நீடித்த நன்மைகள் Anadrol வெளிப்படையானவை:\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கையிலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு உதவும் ஊட்டச்சத்து மருந்துகள்\nஉங்கள் பிரச்சினையை யாரும் கற்றுக்கொள்வதில்லை, எனவே ஒருவரிடம் சொல்வதற்கு நீங்கள் தடையாக இல்லை\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் கொள்முதல் சட்டபூர்வமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nதசையை உருவாக்குவது பற்றி பேச விரும்புகிறீர்களா முடிந்தவரை சிறியதா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் இந்த தயாரிப்பை நீங்கள் தனியாக வாங்க முடியும், அதைப் பற்றி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்\nஉற்பத்தியின் விளைவு இயற்கையாகவே பொருட்களின் தொடர்பு மூலம் வருகிறது.\nAnadrol நிலையான தசைக் கட்டமைப்பிற்கான மிகவும் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றாகும் என்பதற்கான ஒரு காரணம், இது உயிரினத்தின் இயற்கையான செயல்பாடுகளுடன் மட்டுமே செயல்படுகிறது.\nதசை வெகுஜனத்தை அதிகரிக்க உடல் நடைமுறையில் எல்லாவற்றையும் கொண்டுள்ளது, மேலும் இந்த செயல்முறைகளைப் பெறுவது பற்றியது.\nதயாரிப்பாளர் பின்வரும் விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nAnadrol விலக்கப்படாத நிரூபிக்கப்பட்ட விளைவுகள் இவை. இருப்பினும், எதிர்பார்ப்பின் கண்டுபிடிப்புகள் வாங்குபவரைப் பொறுத்து வலுவானதாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே உறுதியைக் கொண்டுவரும்\nAnadrol வளர்ந்த சூத்திரத்தின் கட்டமைப்பானது மூன்று முக்கிய பொருட்களை உருவாக்குகிறது Anadrol &.\nகலவையானது முக்கியமாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு அடிப்படையாக இருப்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. பிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள்.\nஆனால் அந்த பொருட்களின் இந்த பொருத்தமான அளவைப் பற்றி என்ன இது சிறப்பாக இருக்க முடியாது இது சிறப்பாக இருக்க முடியாது Anadrol முக்கிய செயலில் உள்ள பொருட்கள் இந்த ஏற்றுக்கொள்ளத்தக்க அளவில் ஒரே மாதிரியானவை.\nசில நுகர்வோருக்கு, இது முதலில் ஒரு விசித்திரமான தேர்வாகத் தோன்றலாம், ஆனால் தற்போதைய ஆய்வுகளைப் பார்த்தால், இந்த மூலப்பொருள் உங்களுக்கு நிறைய தசைகளைப் பெற உதவும்.\nதயாரிப்பின் பட்டியலிடப்பட்ட பொருட்கள் குறித்த எனது தற்போதைய எண்ணத்தை உருவாக்குவது எது\nமுத்திரை மற்றும் இரண்டு மணிநேர ஆய்வு ஆராய்ச்சியின் விரைவான பார்வைக்குப் பிறகு, சோதனை ஓட்டத்தில் தயாரிப்பு சிறந்த இறுதி முடிவுகளைத் தரக்கூடும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.\nAnadrol தயாரிப்பின் பக்க விளைவுகள்\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய கூறுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இது கவுண்டரில் கிடைக்கும்படி செய்கிறது.\nஉற்பத்தியாளர் மற்றும் செய்தி மற்றும் நெட்வொர்க்கில் உள்ள மதிப்புரைகள் Anadrol ஒப்புக்கொள்கின்றன: Anadrol பயன்பாட்டில் எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநிச்சயமாக, Anadrol குறிப்பாக வலுவான விளைவுகளைக் Anadrol, அதன் பயன்பாட்டிற்கான பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டை நீங்கள் கண்டிப்பாக வைத்திருக்கும் வரை, இது நிபந்தனையின் கீழ் பாதுகாப்பானது.\nசரிபார்க்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் Anadrol என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் - எங்கள் கொள்முதல் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகள்) தடுக்க. ஒரு Semenax ஒப்பீட்டையும் கவனியுங்கள். ஒரு கள்ள தயாரிப்பு, செலவு குறைந்ததாகக் கூறப்படும் காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், துரதிர்ஷ்டவசமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் மோசமான நிலையில் ஆபத்தானது.\nAnadrol எதிராக என்ன பேசுகிறது\nAnadrol பயன்பாடு பற்றிய சில முக்கியமான தகவல்கள்\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் ஒரு பெரிய இடையூறாக இல்லை, இது பற்றி பேசப்பட வேண்டும் அல்லது விளக்கப்பட வேண்டும்.\nநீங்கள் எந்த நேரத்திலும் 24 மணிநேரம் தயாரிப்புகளை உங்களுடன் எடுத்துச் செல்லலாம், யாரும் அதை கவனிக்க மாட்டார்கள். பயன்பாட்டு நேரம் மற்றும் அளவின் அடிப்படையில் நிறுவனம் அனைத்து தொடர்புடைய தகவல்களையும் வழங்குகிறது - இவை எளிமையான மற்றும் செயல்படுத்த எளிதானவை\nAnadrol பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் தசையை உருவாக்கும் வாய்ப்பு மிக அதிகம்\nபோதுமான நல்ல வாடிக்கையாளர் கருத்துக்கள் மற்றும் போதுமான ஆதாரங்களை விட அதிகமானவை உள்ளன என்று நான் நினைக்கிறேன்.\nஇறுதி விளைவுக்கான தெளிவான வரம்பு உண்மையிலேயே நபருக்கு நபர் மாறுபடும்.\nஉங்களுக்கு எத்தனை நாட்கள் ஆகும் முயற்சி செய்து அனுபவத்தை உருவாக்குங்கள் முயற்சி செய்து அனுபவத்தை உருவாக்குங்கள் Anadrol நம்பிக்கையான விளைவுகளை குறுகிய காலத்தில் நீங்கள் Anadrol.\nAnadrol விளைவுகள் சிகிச்சையின் மேலதிக செயல்பாட்டில் மட்டுமே கவனிக்கப்படலாம்.\nநிச்சயமாக நீங்கள் அதன் விளைவை நீங்களே கவனிக்கவில்லை, ஆனால் வேறு யாராவது உங்களுடன் இது பற்றி பேசுகிறார்கள். நிச்சயமாக நீங்கள் புதிதாக வென்ற தன்னம்பிக்கையை உடனடியாக கவனிப்பீர்கள்.\nநீங்கள் இன்னும் உற்று நோக்கினால், மருந்து நிபந்தனையின்றி நல்லது என்று முக்கியமாக சோதனை அறிக்கைகளைக் காண்பீர்கள். எதிர்பார்த்தபடி, சற்றே சந்தேகத்திற்குரிய பிற மதிப்புரைகளும் உள்ளன, ஆனால் இவை ஏற்கனவே எப்படியும் அதிகமாக உள்ளன.\nAnadrol ஒரு வாய்ப்பை வழங்க - தயாரிப்பாளரின் மலிவான செயல்களிலிருந்து நீங்கள் பயனடைந்தால் - இது ஒரு நல்ல தூண்டுதலாகத் தெரிகிறது.\nஆனால் மற்ற பாடங்களின் அனுபவங்களை உற்று நோக்கலாம்.\nஇவை தனிநபர்களின் உண்மைக் கருத்துக்கள் என்பதைக் கவனியுங்கள். இருப்பினும், இதன் விளைவாக மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, மேலும் இது பரந்த மக்களுக்கு பொருந்தும் என்று நான் முடிவு செய்கிறேன் - மேலும் முன்னேற்றத்தில் உங்களுக்கும்.\nஅதன்படி, அந்த முடிவுகள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:\nஆர்வமுள்ள கட்சிகள் தயாரிப்புக்கு ஒரு வாய்ப்பை மிகத் தெளிவாக வழங்க வேண்டும்.\nAnadrol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nAnadrol, Anadrol உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய Anadrol குழு பெரும்பாலும் ஒரு தற்காலிகப் Anadrol ஏனெனில், தொழில்துறையில் சில பங்குதாரர்களிடம் நிதி செல்வாக்கற்றது. எனவே நீங்கள் தயாரிப்பு முயற்சிக்க விரும்பினால், தயங்க வேண்டாம்.\nநாங்கள் சொல்கிறோம்: தீர்வை வாங்க நாங்கள் இணைக்கும் வழங்குநரைப் பாருங்கள், எனவே ஒரு நியாயமான விலையில் மற்றும் ஒரு புகழ்பெற்ற சப்ளையர் மூலம் தயாரிப்பு வாங்க உங்களுக்கு விருப்பம் இருப்பதற்கு முன்பு, அதை மிக விரைவில் நீங்களே சோதிக்கலாம். வாங்க.\nசெயல்முறை முழுவதுமாகச் செல்ல உங்களுக்கு போதுமான விடாமுயற்சி இருக்கும் வரை, நீங்கள் அதை விட்டுவிடுவது நல்லது. இறுதியில், இது முக்கியமான அம்சம்: பாதி விஷயங்கள் இல்லை. இருப்பினும், உங்கள் சிக்கல் Anadrol உங்களை போதுமான அளவு ஊக்குவிக்கும் வாய்ப்புகள் நல்லது, இதனால் Anadrol நன்றி உங்கள் இலக்கை அடைய முடியும்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான ஆலோசனை:\nஆன்லைன் தளங்களில் சாயல்களை விற்க நாங்கள் பெரும்பாலும் தயக்கம் காட்டுவதால், தயாரிப்புக்காக ஷாப்பிங் செய்யும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த வேண்டும். இது அநேகமாக Mangosteen விட சிறந்தது.\nபட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து நான் வாங்கிய அனைத்து பொருட்களும். அதனால்தான் பட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து கட்டுரைகளை வாங்க வேண்டும் என்பதே எனது ஆலோசனை, ஏனெனில் நீங்கள் அசல் உற்பத்தியாளருக்கு நேரடி அணுகலைப் பெறுவீர்கள். சோதிக்கப்படாத மூலங்களிலிருந்து தயாரிப்பைப் பெறுவது மின்னல் வேகமான விரும்பத்தகாத முடிவுகளை ஏற்படுத்தும்.\nமுகவரின் அசல் உற்பத்தியாளரின் வெப்ஷாப்பில், நீங்கள் கவனத்தை ஈர்க்காமல் ரகசியமாகவும், பாதுகாப்பாகவும், கடைசியாகவும் வாங்கலாம்.\nஇதற்காக நாங்கள் சோதித்த வலைத்தளங்களுடன் நீங்கள் தயங்காமல் வேலை செய்யலாம்.\nயாரோ நிச்சயமாக ஒரு பெரிய எண்ணை ஆர்டர் செய்ய வேண்டும், எனவே நீங்கள் பணத்தைச் சேமிப்பீர்கள் மற்றும் தொடர்ந்து பின்தொடர்வதைத் தடுப்பீர்கள். இந்த வகை இந்த வகையின் அனைத்து கட்டுரைகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளத��, ஏனெனில் ஒரு நிலையான சிகிச்சை மிகவும் வெற்றியை அளிக்கிறது.\nAnadrol -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nAnadrol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/nilgiris/news/", "date_download": "2020-09-29T16:56:37Z", "digest": "sha1:5RRAALIGLUTTXEABCF77CHFX5NHHCTUR", "length": 6771, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "nilgiris News in Tamil| nilgiris Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nநீலகிரியில் புதிய மருத்துவமனை அமைக்க நிலம் தேர்வு செய்வதில் சிக்கல்...\nநீலகிரியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி வன விலங்குகள் உயிரிழப்பு...\nசிறுவனை ஷூ கழட்ட சொன்ன விவகாரம் - வருத்தம் தெரிவித்த அமைச்சர்\nசிறுவனைக் கூப்பிட்டு செருப்பை கழற்றச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவ\nஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்ட 25 ஏக்கர் நிலம்\nநீலகிரியை புரட்டி போட்ட கனமழை\nநீலகிரி மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரெட் அலெர்ட்\nஏடிஎம் மூலம் ரூ.5-க்கு ஒரு லிட்டர் தண்ணீர்\nகொங்கு மண்டலத்தில் யாருக்கு வெற்றி\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nபுதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅண்ணா பல்கலையை பிரிக்கும் சட்ட மசோதவை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும்\nவறுமையிலும் நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுனர்\nஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பராமரிக்க ஐடி போர்டல் - அக்.1 முதல் அமல்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nஜார்கண்டில் சுமார் 20 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இலைகள் கண்டுபிடிப்பு\nபள்ளி திறப்பு அரசாணை நிறுத்திவைப்பு ஏன்\nபேர்ஸ்டோ, வார்னர், வில்லியம்ஸன் சிறப்பான ஆட்டம்: 162 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/maharashtra-youth-attempts-to-meet-pak-girlfriend-caught-by-bsf-391663.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-09-29T17:37:58Z", "digest": "sha1:744AXUWCUCO6FXRNEOCLQGYNV3FUTNZR", "length": 18359, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேரில் பார்க்காத பாக். காதலியை சந்திக்க 1,200 கி.மீ பயணித்து ஜஸ்ட் எல்லையை நெருங்கிய மகா. இளைஞர் | Maharashtra youth attempts to meet Pak girlfriend caught by BSF - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா உறுதி\nபெட்ரூம் உள்ளே புகுந்த போலீஸ்.. நடந்தது \"அது\".. நடத்தியது லதா.. அதிர்ந்து போன மார்த்தாண்டம்\nநடிகை குஷ்புவுக்கு திருக்குறள் மூலம் பாஜகவில் சேர தூது விட்ட ஆசீர்வாதம் ஆச்சாரி\nஓபிஎஸ் இந்த முறையும் வெல்லுவது ஏன் கடினம்\nதர்மபுரியில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை.. 30 ஆண்டுகள் பணிபுரிந்தது அம்பலம்\nகுடைச்சல் கொடுப்பதுன்னு கோதாவில் குதிச்சாச்சு கோவிந்தா... ஓபிஎஸ் தேனி பயணம் திடீர் ரத்து\n\"ஊழல், ஊழல் என்றாரே பிரதமர்.. இன்று அதிமுகவுக்கு பாஜக \"அன்பு பரிசு\" அளித்துள்ளதே.. ஸ்டாலின் பொளேர்\nLifestyle திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண்கள் அவதிப்படும் நாடுகள் எவை தெரியுமா இந்தியா எந்த இடம் தெரியுமா\nMovies இந்த பொழப்புக்கு.. அந்த நிகழ்ச்சிக்காக மறைமுக புரமோஷன் செய்யும் நடிகை.. வெளியான திடுக் தகவல்\nSports இனிமே இவங்கதான்.. ஐபிஎல்லை ஆட்டிப்படைக்கும் அந்த 6 பேர்.. பின்னணியில் இருக்கும் ஒரு \"தூண்\"\nAutomobiles பைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் தீவிரம் காட்டிய போலீஸ்காரர்கள்... அப்படி என்ன தேடினாங்கனு தெரியுமா\nFinance அதானி கொடுத்த அசத்தலான வாய்ப்பு.. IPOல் இருந்து 800 மடங்குக்கு மேல் லாபம்..\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேரில் பார்க்காத பாக். காதலியை சந்திக்க 1,200 கி.மீ பயணித்து ஜஸ்ட் எல்லையை நெருங்கிய மகா. இளைஞர்\nபூஜ்: பாகிஸ்தான் காதலியை சந்திப்பதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரம் டூ வீலரில் பயணம் செய்து எல்லையை கடக்க முயன்ற நிலையில் சிக்கியிருக்கிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த 20 வயது இளைஞர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் உஸ்மானாபாத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சித்திக் முகமது ஜிஷான். ஃபேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நண்பராகி இருக்கிறார்.\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்டே பேமஸ் ஆன ஜிம் ஓனர் உல்ஹாக் - இப்போ என்ன பண்றாரு பாருங்க\nஇருவருக்கும் இடையேயான நட்பு காதலாகி சமூக வலைதளங்களால் வலுவடைந்திருக்கிறது. இந்த நிலையில் இதுவரை நேரில் பார்த்திராத காதலியை எப்படியாவது சந்திக்க நாடு விட்டு நாடு, எல்லை தாண்டிப் போவது என முடிவு செய்கிறார் சித்திக்.\nஇதற்கான பயணத்தையும் திட்டமிட்டுக் கொண்டு டூ வீலரில் குஜராத் நோக்கி செல்கிறார். குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் ரான் ஆப் கட்ச் எனும் சதுப்பு நில பிரதேசம் உள்ளது. இந்த பிரமாண்டமான சதுப்பு நிலத்தின் மறுமுனையில்தான் பாகிஸ்தான் உள்ளது. ரான் ஆப் கட்ச் பகுதியில் ராணுவத்தினரின் கண்ணில் படாமல் பாகிஸ்தானுக்குள் நுழைவது சித்திக்கின் திட்டம்.\nஇதற்காக கட்ச் பிராந்தியத்தின் தோலவீரா வரை டூவிலரில் சென்றிருக்கிறார். அங்கிருந்து நடைபயணமாகத்தான் ரான் ஆப் கட்சை கடக்க வேண்டும். எல்லையில் ராணுவ வீரர்களுக்காக மட்டும் ரான் ஆப் கட்ச் நடுவே மண் பாதை அமைக்கப்பட்டிருக்கும். மனிதர்கள் வாழாத சூனிய பிரதேசம் இந்த ரான் ஆப் கட்ச். சதுப்பு நில விலங்குகள்தான் இங்கே நடமாடும். இப்படி ஒரு அபாயகரமான பகுதி.\nஆனாலும் காதல் கண்ணை மறைத்தது... ரான் ஆப் கட்ச்சை எப்படியும் கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து காதலியை சந்திக்க வேண்டும் என்கிற லட்சிய தாகத்துடன் பயணத்தை தொடர்கிறார். குடிக்க கூட தண்ணீர் கிடைக்காத சதுப்பு நில பெருவெளியை உயிரை கையில் பிடித்தபடி கடந்து சென்ற சித்திக்கின் கண்களில் தென்பட்டு எல்லையோர வேலிகள்... உள்ளத்தில் உற்சாகம் பிறந்தாலும் உடல் சோர்ந்து தளர்ந்து போய் மண்ணில் சரிந்து வீழ்கிறார் சாதிக்.\nஅதிகரிக்கும் கொரோனா... எப்படி இருக்கிறது மும்பையின் தாராவி\nதங்களைத் தவிர வேறு யாரும் நடமாடாத மண்ணில் ஒரு இளைஞர் மயங்கி கிடப்பதை கண்ட எல்லை பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு முதலுதவி செய்து விசாரித்தனர். அப்போதுதான் ஒரு காதல் காவியம் படைக்க சித்திக் பயணப்பட்டது தெர��யவந்தது. இதனிடையே சித்திக்கின் செல்போன் சிக்னலை வைத்து தோலவீரவில் அவரது பைக் இருப்பதை கண்டுபிடித்தது குஜராத் போலீஸ். பின்னர் என்ன உரிய விசாரணைகளுக்குப் பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார் சித்திக்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநாட்டிலேயே முதல்முறை.. சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு மகாராஷ்ராவில் தடை.. பின்னணி\nஎன் வீட்டை இடிக்க காட்டிய ஆர்வத்தை பிவாண்டியில் காட்டியிருந்தால் 41 உயிர் போயிருக்காது.. கங்கனா\nராஜ்ய சபா எம்பிக்கள் நீக்கம்... உண்ணாவிரதப் போட்டி... லிஸ்டில் இணைந்தார் சரத் பவார்\nமும்பை கட்டட விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு.. தோண்ட தோண்ட உடல்களால் சோகம்\nமகாராஷ்டிராவில் சரிந்து விழுந்த 3 அடுக்கு கட்டடம்.. இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் பலி\nExclusive: எனது கணவர் சுயேச்சை MLA.. நான் சுயேச்சை MP.. மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் -நவ்நீத் கவுர்\nஒருநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைவிட இந்தியாவில் 3 மடங்கு அதிகம்- அதி உச்சம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்தது- 11 நாளில் 10 லட்சம் பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் 49 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு- 80 ஆயிரத்தை தாண்டிய மரணங்கள்\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு பிரேத பரிசோதனைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு\nஇப்படியும் ஒரு உச்சம்- கொரோனா மொத்த பாதிப்பு, உயிரிழப்புகளில் ரஷ்யா, ஸ்பெயினை முந்தியது மகாராஷ்டிரா\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது- இன்று 24,886 பேருக்கு பாதிப்பு- 393 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaharashtra gujarat pakistan மகாராஷ்டிரா குஜராத் பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/football/uefa-2018-19-round-16-atl-vs-juv-sch-vs-man-match-preview", "date_download": "2020-09-29T18:31:04Z", "digest": "sha1:KYEXUIQPQKLVLICKPVPJBQJMCPENHBUK", "length": 9827, "nlines": 74, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "UEFA சாம்பியன்ஸ் லீக் 2018/19, ரவுண்டு 16-ன் நாளைய போட்டிகள் ஒரு பார்வை #ATLvsJUV, #SCHvsMAN", "raw_content": "\nUEFA சாம்பியன்ஸ் லீக் 2018/19, ரவுண்டு 16-ன் நாளைய போட்டிகள் ஒரு பார்வை #ATLvsJUV, #SCHvsMAN\nஅத்லெட்டிக்கோ மாட்ரிட் vs ஜுவென்ட்ஸ்\nக்ரீஸ்மன் vs ரொனால்டோ; மான்செஸ்டர் சிட்டி-ஐ சமாளிக்குமா ஸ்சால்க்\nUEFA சாம்பியன்ஸ் லீக்கின் ரவுண்டு 16 போட்டிகள் விறுவிறுப்பான முறையில் நடந்து வருகிறது. இந்த தொடரானது கால்பந்து ரசிகர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஐரோப்பிய கண்டத்தில் நடத்தப்படுகிறது. இதில் பலம்வாய்ந்த பல அணிகள் பங்குகொண்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இதன் நாளைய போட்டியில் ஜுவென்ட்ஸ் அணி அத்லெட்டிக்கோ மாட்ரிட் அணியையும், ஸ்சால்க் அணி மான்செஸ்டர் சிட்டி அணியையும் எதிர்கொள்கிறது. இதுப்பற்றிய ஒரு முன்னோட்டத்தை இங்கு காண்போம்.\n#1 அத்லெட்டிக்கோ மாட்ரிட் vs ஜுவென்ட்ஸ்:\nஸ்பெயின் அணியான அத்லெட்டிக்கோ சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் அணிகளில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளது. தற்போதைய பார்மை கணக்கில் கொள்ளும்பொழுது அந்த அணி சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றது. இந்த அணி சைம்ஒன் தலைமையில் கடைசி ஐந்து வருடங்களில் இரண்டு முறை (2014 & 2016) இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. ஆனால் அந்த இரண்டு முறையும் ரியல் மாட்ரிட் அணியிடம் தோல்வியையே சந்தித்தது. இந்த முறையும் சைம்ஒன் தலைமையில் களமிறங்குகிறது, மேலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் க்ரீஸ்மன் ஜொலிக்கும் பட்சத்தில் பலம் வாய்ந்த ஜுவென்ட்ஸ் அணியை சமாளிக்க முடியும்.\nஜுவென்ட்ஸ் அணி என்பதை காட்டிலும் ரொனால்டோ அணி என்று கூறுவதே தற்போது ஏற்புடையதாக இருக்கும். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இதுவரை இந்த அணி சாம்பியன் பட்டம் வென்றதே இல்லை. மாறாக அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணிக்காக பலமுறை கோப்பையை வென்று தந்துள்ளார்.\nஆம், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியை விட்டு விலகி இத்தாலியன் அணியான ஜுவென்ட்ஸ் அணியில் விளையாடுவது நம் அனைவரும் அறிந்ததே. இவரின் வருகையால் அந்த அணி மேலும் பலம் வாய்ந்த அணியாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த அணிக்கு டைபாலா வலுசேர்க்கின்றார்.\nஅத்லெட்டிக்கோ மாட்ரிட் எதிர்பார்க்கப்படும் XI: (4-4-2)\nஓப்ளாக்; ஆரியாஸ், கோடின், ஜிம்னெஸ், லூயிஸ்; கோக்கே; ரோட்ரி, தாமஸ், சவுல்; க்ரீஸ்மன், மொரட்டா.\nஜுவென்ட்ஸ் எதிர்பார்க்கப்படும் XI: (4-3-3)\nசேஸினி; சன்செலோ, போனுக்கி, செலினீ, சான்றோ; ஜெனிக், மடோய்டி, க்ஹெடிரா; ரொனால்டோ, டைபாலா, மான்ட்சுக்கிக்.\n#2 ஸ்சால்க் vs மான்செஸ்டர் சிட்டி:\nஸ்சால்க் அணி, அதிகபட்சமாக சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அரையிறுதி வரை முன்னேறியு���்ளது. அதுவே அந்த அணியின் மிகப்பெரிய சாதனையாகும். இந்த முறையும் சாம்பியன்ஸ் லீக் தொடர் ஒரு பகல் கனவாகவே காட்சி அளிக்கிறது. ஜெர்மன் கிளப் அணியான ஸ்சால்க், குரூப் போட்டிகளில் தட்டு தடுமாறி வென்று தற்போது ரவுண்டு 16க்கு முன்னேறி உள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த அணியில் சொல்லி கொள்ளும்படி ஒரு வீரர் கூட ஜொலிக்காதது கவலைக்குரிய விஷமாகும். எனவே மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான போட்டி ஒரு முனை போட்டியாகவே இருக்க அதிக வாய்ப்புள்ளது.\nஸ்சால்க் vs மான்செஸ்டர் சிட்டி\nகாரணம், மான்செஸ்டர் சிட்டி அணி இங்கிலிஷ் பிரிமியர் லீக் தொடரில் தற்போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் அணியின் தூண்களாக டேவிட் சில்வா, டே பரின், பெர்னாண்டின்ஹோ உள்ளனர். இவர்களின் தாக்குதல்களை எதிரணி சமாளிப்பது மிகவும் கடினம் தான்.\nஸ்சால்க் எதிர்பார்க்கப்படும் XI: (4-2-3-1)\nபார்மண்; காலிகுரி, சேன், நஸ்டாஸிக், ஓசிப்கா; பேண்ட்லேப், ரூடி; உத், மெக்கென்னி, கோனோபிலயங்கா; பர்க்ஸ்டல்லேர்.\nமான்செஸ்டர் சிட்டி எதிர்பார்க்கப்படும் XI: (4-3-3)\nஎடர்சன்; வால்கெர், ஸ்டோன்ஸ், லபோர்டே, ஜிஞ்சன்கோ; டே பரின், பெர்னாண்டின்ஹோ, டேவிட் சில்வா; பெர்னார்டோ, அகுரோ, ஸ்டெர்லிங்.\nஇந்த இரண்டு போட்டிகளும் இந்தியா நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கும்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/astrology/562786-27-natchatirangal-a-to-z-53.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-29T16:34:54Z", "digest": "sha1:H6ZF2HKIVQC4H5PAGF3XEB3LUO6Z5XIL", "length": 29353, "nlines": 318, "source_domain": "www.hindutamil.in", "title": "’கேட்டை கோட்டை ஆளுமா?’; கடும் உழைப்பாளிகள்; கடுமையானவர்கள்; அறிவாளிகள்! | 27 natchatirangal - a to z 53 - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 29 2020\n’; கடும் உழைப்பாளிகள்; கடுமையானவர்கள்; அறிவாளிகள்\n27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 53 ;\n‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nஇந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் கேட்டை நட்சத்திரம்.\nமுன்னதாக, என் ஆத்மகுரு எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு இன்று ஜூலை 5ம் தேதி பிறந்தநாள். அவரை நமஸ்கரித்து எழுதத் தொடங்குகிறேன்.\nகேட்டை நட்சத்திரம். இது, நட்சத்திர வரிசையில் 18வது நட்சத்திரம். இது புதனின் நட்சத்திரங்களில் ஒன்று. விருச்சிக ராசியி��் இருக்கும் நட்சத்திரம்.\nஇந்த கேட்டை நட்சத்திரம் வானில் ஒன்பது நட்சத்திரங்களின் கூட்டமைப்பாகும். அச்சுஅசலாக ஈட்டி போன்றே தோற்றமளிக்கும். சூரியனும் ஒரு நட்சத்திரம் தான். இந்த ஒன்பது நட்சத்திரங்களும் சூரிய சக்திக்கு இணையானது. இதனாலேயே கேட்டை நட்சத்திரக்காரர்கள், ஆயுள் தீர்க்கம் பெற்றவர்களாவர். அதாவது தீர்க்கமான ஆயுள், நீண்ட ஆயுள் கொண்டிருப்பார்கள். ஒன்பது விதமான கண்டங்கள் சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு வருவார்கள். அவ்வளவு எளிதில் மரணம் இவர்களை நெருங்காது என்பதே உண்மை.\nசரி, கேட்டை கோட்டை ஆளும் என்றொரு வாசகம் உண்டு. கேட்டை கோட்டை ஆளுமா\n தனக்கென தனி சாம்ராஜ்ஜியம் அமைத்து, அதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து, அரசாட்சி செய்வார்கள் கேட்டை நட்சத்திரக்காரர்கள்.\n“நீங்க சொல்ற மாதிரி அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையேங்க” என்று கேட்டை நட்சத்திரக்காரர்கள் சிலர் கேட்கலாம் இந்தக் கட்டுரையின் கடைசியில் உங்களுக்கு பதில் இருக்கிறது.\nகேட்டை நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்கள் என்னென்ன\nஇவர்கள் கடுமையான உழைப்பாளிகள். அதேசமயம் கொஞ்சம் கடுமையானவர்களும் கூட இலக்கை குறித்து வைத்துக்கொண்டு பயணிப்பவர்கள். இடையில் எந்தத் தடை வந்தாலும் அதை தகர்த்தெறிந்து ஈட்டி போல செயல்படுபவர்கள். தன் முயற்சியில் யார் குறுக்கே வந்தாலும் தயவு தாட்சண்யமே காட்டாதவர்கள். ஏறி மிதித்து முன்னேறிச் சென்றுகொண்டே இருப்பார்கள். இவர்கள் இலக்கு வெற்றி மட்டுமே\nஅதற்காக கேட்டை நட்சத்திரக்காரர்கள், இரக்கமே இல்லாதவர்கள் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். தர்மம் செய்வதில் தர்மரையும் மிஞ்சுபவர்கள். ஆமாம்... யாராவது, ஏதாவது கேட்டால், யோசிக்கவே யோசிக்காமல் கையில் இருப்பதை அப்படியே அள்ளித்தருபவர்கள். பாண்டவர்களில் தர்மர் பிறந்தது இந்த கேட்டை நட்சத்திரத்தில் தான்.\nகேட்டை நட்சத்திரக்காரர்கள், மெத்தப் படித்த புத்திசாலிகள். அறிவாளிகள். அந்த அறிவாளித் தனத்தால் தனக்கென புதுப்பாதை போட்டு அதில் பயணிப்பவர்கள். இவர்களின் போட்டியாளர்கள் புறப்பட்ட இடத்திலேயே இருக்கம்போது அவர்களைவிட பலநூறு அடிகள் முன்னேறியிருப்பவர்கள். இலக்கை குறித்து வைத்து அதை அடைவதில் அதிதீவிரமாக செயல்படுபவர்கள். அதில் வெற்றிகளையும் தோல்விகளையும��� மாறிமாறி சந்திப்பார்கள். ஏற்கெனவே சொன்னதுபோல் தோல்விகளால் சிறு பாதிப்பும் அடையாமல் அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவார்கள்.\nகுடும்பத்தின் மேல் அளவுகடந்த பற்று வைத்திருப்பவர்கள் கேட்டை நட்சத்திரக்காரர்கள். பற்று என்றால் கண்மூடித்தனமான பற்று கொண்டவர்கள். கேட்டை நட்சத்திரப் பெண்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம்... தன் குடும்பம் என்பதைத் தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூட மாட்டார்கள். சேணம் கட்டிய குதிரை மாதிரிதான் இருப்பார்கள். தன் பிள்ளைகளின் மேல் அளவு கடந்த பாசம் வைப்பவர்கள். இப்படி அதிக பாசம் காட்டி முறையாக, சரியாக பிள்ளைகளை வளர்க்கவும் மாட்டார்கள். இவர்களின் பிள்ளைகள் பிடிவாத குணத்தில் நம்பர் ஒன்னாக இருப்பார்கள்.\nஇவர்களில் அதிகம்பேர் தாய்மாமன் உதவியால் படிப்பு முதல் வேலை வரை பெற்றிருப்பார்கள். சகோதரப் பாசம் இருந்தாலும் தனக்கு மிஞ்சிதான் மற்றவர்களுக்கு என்ற குணமும் இருக்கும். தாயின் அன்பு இருந்தாலும், தந்தையின் பிம்பமாக இருப்பவர்கள். தந்தையை ரோல் மாடலாகக் கொண்டே வாழ்பவர்கள்.\nஎதிர்காலத்தை முன் கூட்டியே அறிபவர்கள் கேட்டை நட்சத்திரக்காரர்கள். எந்தச் சிக்கலையும் தீர்த்து வைக்கும் சாமர்த்தியம் உடையவர்கள். தான் படித்த படிப்புக்கும் செய்கின்ற வேலைக்கும் தொடர்பே இருக்காது. ஆனாலும் எந்தத் துறையாக இருந்தாலும் சாதிக்கத் தவறவும் மாட்டார்கள்.\nவிருத்திகாசுரன் எனும் அசுரன் மழையைக் கவர்ந்து மறைத்து வைத்தான். இந்திரன் போரிட்டு மழையை மீட்டான். அதுமுதல் மழைக்கு அதிபதியானான் இந்திரன். அவன் போர்புரிந்து மழையை மீட்டது கேட்டை நட்சத்திர நாளில்தான் என்கிறது புராணம். எனவே இந்திரனின் குணாதிசயங்கள் கேட்டைக்கு இருக்கும். (மேலும் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் நாம் அதிகப்படியான புயல் மழை பெறுவதற்கும் இந்த கேட்டையே காரணம்).\nஇந்திரனின் சபலம் நாம் அறிந்ததே எளிதில் காதல் வயப்படுவது, காம உணர்வுகள் கட்டுக்கடங்காமல் இருப்பது, பாலியல் வேட்கை, அடங்காத ஆர்வம், இதன் தொடர்பாக ஏற்படும் பாலியல் நோய்கள் கேட்டையின் அடையாளங்கள்.\nஎதிரிகளை தானே தேடிக்கொள்வது, அந்த எதிரிகளையும் அநாயசமாக வீழ்த்துவது இவர்களின் பொழுதுபோக்கு. ஆனால் தொடர்ச்சியாக எதிரிகள் வந்து கொண்டே இருப்பார்கள்... கேட்டையிடம��� தோற்பதற்க்கென்றே..\nகேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு ஜோதிட நம்பிக்கையும் இருக்கும். பில்லிசூனியம், மாந்திரீகம் என்கிற நம்பிக்கையும் இருக்கும். வாழ்வில் நடக்கும் சிறிய பாதிப்புக்குக் கூட தனக்கு யாரோ செய்வினை வைத்துவிட்டதாக நம்புவார்கள். விபத்தும் விபத்தால் ஏற்படும் அங்கஹீனமும் கேட்டை நட்சத்திரத்தைக் குறிக்கிறது. மேலிருந்து கீழே விழுதல், எலும்பு முறிவுகள் போன்றவையும் கேட்டை நட்சத்திர குணத்தையே தெரிவிக்கிறது. இவர்களில் அதிகம் பேருக்கு தண்ணீரில் தான் கண்டம். எனவே நீர்நிலைகளில் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nபோதை பழக்கம் என்பது கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு அறவே கூடாது. பழகிவிட்டால் இறுதிவரை மீளவே முடியாது. வீண் கற்பனை கூடாது. பிரமாண்டமான கனவுகளைக் காண்பதில் எந்தப் பலனுமில்லை. சம்பந்தமே இல்லாமல் திடீரென தற்கொலை எண்ணங்கள் தோன்றும். ஒருசிலர் சாடிஸ்டாக, குரூர குணம் கொண்டவர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. விபரீதக் கற்பனைகள் தோன்றும். பயணத்தின் போது விபத்து நடந்தால் என்னாகும் என்பது போன்ற எதிர்மறை சிந்தனைகள் அடிக்கடி தோன்றும்.\nஇல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து கொள்பவர்கள் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.\nசரி... “கேட்டை கோட்டை ஆளுமா” என்ற கேள்விக்கு பதில்...\nதொழிலில் சாதித்து சாம்ராஜ்ஜியத்தைப் படைக்கும் வல்லமை கொண்டவர்கள். அல்லது கற்பனையிலாவது வாழ்வார்கள்.\nமனம் சார்ந்த பிரச்சினைகள் மட்டும் வராமல் பார்த்துக்கொண்டால் இமயத்தின் உயரத்தை கேட்டை நட்சத்திரக்காரர்கள், அடைந்தே தீர்வார்கள். எனவே கேட்டையில் பிறந்தவர்கள் மன உறுதி, நம்பிக்கை, தைரியம் ஆகியவற்றைக் கொண்டிருந்தால் வெற்றி உங்கள் பக்கம் என்பதில் மாற்றமே இல்லை.\nஇந்தக் கட்டுரையில், கேட்டை நட்சத்திரக்காரர்களின் நிறைகளையும் குறைகளையும் பார்த்தோம்.\n வளர்ச்சியும் தளர்ச்சியும் ஏன் மாறிமாறி வருகிறது\nஇதற்கு விடை ஒன்றுதான். எல்லாவற்றுக்கும் இந்த சந்திரன் தான் காரணம். சொல்லப்போனால், சந்திரன் மட்டுமின்றி ராகு கேதுவும் கூட காரணம்\nசந்திரனின் வளர்பிறை தேய்பிறையும், ராகு கேது என்னும் பாம்பின் வாய் மற்றும் வால் பகுதியும், செவ்வாயின் நெருப்பை கேட்டை எனும் நீர் அணைப்பதாலும் ஏற்படும் விளைவுகளே, இதுவர��� சொன்ன அத்தனை விஷயங்களுக்கும் காரணங்கள்.\nகேட்டை நட்சத்திரம் குறித்து இன்னும் விரிவாகப் பார்ப்போம்.\nசாயிபாபாவை நினைத்து தெருநாய்களுக்கு உணவு; நிம்மதியும் நிறைவும் தருவார் ஷீர்டி பாபா\nதிருப்புகழில் குடவாசல் குமரன்; குறைகள் தீர்ப்பான்; தீயசக்தியை விரட்டுவான் வெற்றிவேலன்\n’; கடும் உழைப்பாளிகள்; கடுமையானவர்கள்; அறிவாளிகள்27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 53 ;‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்கேட்டைகேட்டை நட்சத்திரம்\nசாயிபாபாவை நினைத்து தெருநாய்களுக்கு உணவு; நிம்மதியும் நிறைவும் தருவார் ஷீர்டி பாபா\nதிருப்புகழில் குடவாசல் குமரன்; குறைகள் தீர்ப்பான்; தீயசக்தியை விரட்டுவான் வெற்றிவேலன்\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nவிசாகம், அனுஷம், கேட்டை ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர் 28...\nவிசாகம், அனுஷம், கேட்டை ; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை ; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21...\n27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 78 ;...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n அக்டோபர் மாத பலன்கள் ; தம்பதி ஒற்றுமை; பணத்தேவை...\nபுதினுடன் தொலைபேசியில் உரையாடிய ஜப்பான் பிரதமர்\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்\nபிரேசிலில் கரோனா பலி:1,42,058 ஆக அதிகரிப்பு\n53 வயதில் பட்டப்படிப்பு தேர்வு எழுதிய நடிகை\nமருத்துவர்களுக்கான ஓய்வூதியத்தைக் குறைப்பது அநீதி; வயதான மருத்துவர்கள் மன உளைச்சலின்றி நிம்மதியாக வாழ்வதை...\nஆன்லைன் வகுப்புகளால் யாதொரு பயனும் இல்லை: ஆய்வில் பெற்றோர்கள் கருத்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/07/31095130/1747263/Kadumbadi-Chinnamman-Temple.vpf", "date_download": "2020-09-29T16:10:47Z", "digest": "sha1:WUCDAISIARRBSXJNT6IBSCXSHKGGPMEK", "length": 17622, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kadumbadi Chinnamman Temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகருணை பொழியும் மகமாயி கடம்பாடி மாரி சின்னம்மன் கோவில்\nஅன்னையின் பெயர் சின்னம்மனாக இருந்தாலும் பக்தர்கள் வேண்டியதை அருள்வதில் இவள் மிகப் பெரியவள், முதன்மையானவள். மாமல்லபுரத்திற்கு அருகே இருக்கும் கடம்பாடிக்கு செல்லுங்கள், சின்னம்மனை தரிசித்து சீர்பல பெற்றிடுங்கள்...\nகடல் மல்லை என்று அழைக்கப்படும் மாமல்லபுரத்தில் அருகே அமைந்துள்ள கடம்பாடி கிராமத்தில் கருணை பொழியும் மகமாயி ஆக வீற்றிருக்கும் கடம்பாடி சின்னம்மன் வரலாற்றை நாம் பார்க்கலாம்.\nஜமதக்னி முனிவர் தன் மகன் பரசுராமரை ஆரத்தழுவிக் கொண்டார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை செயலாக்க தன் அன்னையின் தலையை கொய்துவிட்டு வந்திருக்கிறாரே, பெற்றவளை இழந்த கவலையோடு, தந்தையைப் பார்க்கிறார் பரசுராமர். ஜமதக்னி முனிவரோ, என்ன வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார். அந்தக் காரிருள் வேளையில் தன் மகன் என்ன கேட்பான் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. தந்தை கேட்டவுடன் கொடுத்து விடுவார் என்பதை பரசுராமரும் உணர்ந்திருந்தார்.\nஅவர்கள் இருவரும் சேர்ந்து மகாசக்தியை பூவுலகுக்கு கொண்டுவர ஆயத்தம் ஆனார்கள். ஆதிசக்தியை உலகம் முழுவதும் பொங்கி எழச் செய்ய பணிவாய் பரசுராமர் தன் தந்தையின் முன்பு கைகூப்பி மென்மையான குரலில் பேச ஆரம்பித்தார்.\nதங்களின் கட்டளைப்படி என் தாயின் சிரம் கொய்து வீசிவிட்டு வந்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன் என்று சொன்னதால் கேட்கிறேன், என் தாய் எனக்கு வேண்டும், வெட்டுண்ட தலைகள் இணைய வேண்டும், என்று கேட்டுவிட்டு அமைதியார் நின்றார்.\nஜமதக்னி கண்கள் மூடினார். மகாசக்தி பூவுலகை மையமாக்கி, பரசுராமர் போன்ற மகத்தான ரிஷிகளால் தான் பரவவேண்டும் எனக் காத்திருப்பதைப் பார்த்து மகிழ்ந்தார்.\nபோ, உன் தாயின் சிரசையும், உடலையும் ஒன்றுசேர், அவள் உயிரோடு எழுவாள் என்றார். பரசுராமர் அந்த இருட்டில் தன் தாயின் சிரசை கையில் தாங்கினார். கைகளால் துழாவி உடலை எடுத்து இணைத்தார். மெல்ல நிலவொளியில் பார்த்தார். அதிர்ந்தார். தன் த��யின் சிரசும் வேறொரு பெண்ணின் உடலும் இணைந்து உயிர் பெற்றிருந்தது. ஆதிசக்தி எளிமையாக எல்லா இடத்திலும் அமர திருஉளங்கொண்டாள். பரசுராமர் அந்த சக்தியின் அருளில் நனைந்தெழுந்தார். அவள் நானிலம் எங்கும் பரவி அமர்ந்தாள். தேசத்தின் எல்லை, நகரத்தின் மையம், கடைக்கோடி கிராமம் என்று எல்லா இடத்திலும் மிக பலமாக தன்னை இருத்திக் கொண்டாள்.\nஅப்படி, தென் தமிழகத்தில் சக்தியின் முழு இருப்பாக பெரியபாளையம், ஊத்துக்காடு, சமயபுரம், கண்ணபுரநாயகி, படவேடு, கொல்லனூர், வீராம்பட்டிணம் என்று ஏழு தலங்களில் மகாசக்தியாக அமர்ந்தவள், சற்று நிதானித்து அந்த மாமல்லபுரம் என்னும் கடற்கரையை ஒட்டிய கிராமத்திற்குள் நுழைந்தாள். பச்சைப் பசேலென சிலிர்த்திருக்கும் வேப்ப மரத்தடியில் புற்றாய் பொங்கினாள். பிரபஞ்ச சக்தியாக இருந்தது, ஆணுமல்லாது, பெண்ணுமல்லாது, அருவுருவாய் அசைந்தது, தான் ஒரு உருவோடு வெளிப்பட வேண்டுமென சங்கல்பித்துக் கொண்டது, மெல்ல பெண்ணுருவாய் தன்னை மாற்றிக் கொண்டது.\nபுற்றுக்குள் இருந்த பாம்பை ஆடையாக்கி சேலையாய் சுற்றிக் கொண்டாள். நாகத்தை குடையாக்கி கவிழ்த்து கூர்மையாய் பார்த்தாள். இரு காதுகளிலும் சிறு சிறு துளையாக்கி அதில் சிறு பாம்புக் குஞ்சுகளை குண்டலங்களாக்கி அணிந்து கொண்டாள். அவைகள் அழகாய் படமெடுத்து ஆடின. இரவு நேரங்களில் நெடிதுயர்ந்து நின்ற தேக்கு மரங்களில் பாம்புகளை கயிறாக்கி விளையாடினாள். கிராம மக்கள் சட்டென்று விழித்துப் பார்க்க அந்த மகிழந்தோப்பில் மறைந்தாள். ஊர் பெரியவரின் கனவில் தான் வேப்பமர புற்றுக்குள் இருப்பதாக சொல்லி மறைந்தாள். தொடர்ந்து ஊர் மக்கள் எல்லோர் கனவிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்.\nநான் நிரந்தரமாக இந்த ஊரிலேயே தங்கி உங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவேன். தேக்கு மரங்களில் கயிறு கட்டி, அலகு குத்தி\nஅந்தப்புரத்தில் ஆடினால், நான் மகிழ்வேன் என்றாள். ஊராரும் விசித்தரமான அவளது ஆசையை பிரார்த்தனையாக நிறைவேற்றினர். தேக்கு மரத்தில் கடம் ஆடியதால் அந்த கிராமத்திற்கு கடம்பாடி என்ற பெயர் வந்தது. எல்லா அம்மன்களும் தென்தமிழகம் முழுவதும் தங்களை இருத்திக் கொண்டு இறுதியாக இங்கு வந்ததால் இந்த அம்மனுக்கு சின்னம்மன் என்று பெயரிட்டு அன்போடு அழைத்தனர். அவளும் அந்த கடம்பாடி கிராமத்தை தன் கருணை வழியும் கண்களால் காத்தாள்.\nகோயிலின் முன் மண்டபமும், கருவறையும் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. பல மாபெரும் மன்னர்கள் தலைதாழ்த்தி அம்மனின் பாதம் பற்றி அவளது அருளை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். இன்றும் அதே உயிர்ப்போடு விளங்குகிறாள். சின்னம்மனின் சந்நதி அதிர்வுகள் நிறைந்து காணப்படுகிறது. கோயிலின் இடதுபுறம் பெரிய குளமும், அதில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவமும், தீமிதி திருவிழாவும் மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாகதோஷ பிரார்த்தனைத் தலம் ஆக விளங்கும் கடம்பாடி சின்னம்மன் பல்வேறு தோஷங்களை நீக்குகிறாள்.\nஅம்மை நோய் குணமடைய இங்கு வந்து தீர்த்தம் சாப்பிட்டால் விரைவில் குணமடையும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வளங்களை பக்தர்களுக்கு வாரி வழங்கும் அன்னையாக திகழ்கிறார். மேலும் ஆடிப்பூரத்தில் ஆடிப்பூர தீமிதி திருவிழா, நவராத்திரி திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா, ஆடிமாதத்தில் கோயில் முன்பு பொங்கலிட்டு ஆடித்திருவிழா என பல்வேறு திருவிழாக்களால் பக்தர்களை மகிழ்விக்கிறார்.\nசின்னம்மனை குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தாண்டும். வந்து தரிசிக்கும் பக்தர்களின் வாழ்வை வளமாக்குவாள். அன்னையின் பெயர் சின்னம்மனாக இருந்தாலும் பக்தர்கள் வேண்டியதை அருள்வதில் இவள் மிகப் பெரியவள், முதன்மையானவள். மாமல்லபுரத்திற்கு அருகே இருக்கும் கடம்பாடிக்கு செல்லுங்கள், சின்னம்மனை தரிசித்து சீர்பல பெற்றிடுங்கள்...\nசெவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார்\nஇவருக்கு செவ்வாய் ஓரையில் தீபம் ஏற்றினால் கடன் பிரச்சனைகள் தீரும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி\nநெல்லையப்பர் கோவிலில் இன்று பிரதோஷ விழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகத்திற்கு பதில் மாற்று ஏற்பாடு\n50 ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கை காளியம்மன் கோவில்\nவரம் பல அருளும் வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் - ஆந்திரா\nபகையை அகற்றும் பண்ணாரி அம்மன் கோவில்\nசீதளாதேவி மகா மாரியம்மன் கோவில்- மன்னார்குடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/244426", "date_download": "2020-09-29T16:41:39Z", "digest": "sha1:QKQHZWQD2E66D77O2JL2HKFGRCRDOLFH", "length": 9899, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை வீரர் வவுனியாவில்! இரத்த மாதிரி பெறப்பட்டுள்ளதாக தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை வீரர் வவுனியாவில் இரத்த மாதிரி பெறப்பட்டுள்ளதாக தகவல்\nவெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனோ பரிசோதனைக்காக இரத்த மாதிரி பெறப்பட்டுள்ளது.\nவெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 60 இற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கோரோனோ தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் குறித்த முகாமில் பணியாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை வீரரொருவர் அண்மையில் வவுனியா, மகாகச்சகொடி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்காக வருகை தந்துள்ளார்.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த நபர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் இரத்த மாதிரி இன்றையதினம் பெறப்பட்டுள்ளது.\nகுறித்த இரத்த மாதிரி அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அவருக்கு கொரோனோ தொற்று இருக்கிறதா என்ற பரிசோதனைகள் மேற்கொள்ளபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெளிநாடுகளில் சிக்கியிருந்த 314 பேர் நாட்டிற்கு வருகை\n10 லட்சம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா\nமீண்டும் இலங்கையில் கொரோனா பரவலாம்; சவேந்திர சில்வா எச்சரிக்கை\n13 ஐ நடைமுறைப்படுத்த மோடி அழுத்தமா டக்ளஸ் பகிரங்க சவால் - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு வழியாக கொர���னா வைரஸ் பரவக்கூடும் அச்சம்\nசர்வதேச ரீதியில் இரண்டாம் இடம்பிடித்த இலங்கை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/2710", "date_download": "2020-09-29T16:26:19Z", "digest": "sha1:UILHWG57AYGKIYGHKCZ6WWGVSTWC246S", "length": 4956, "nlines": 134, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | prevent", "raw_content": "\nநீரிழிவு, இருதயம், புற்று நோய் இருக்கிறதா வீடு வீடாகக் கணக்கெடுக்க சேலம் மாநகராட்சி முடிவு\n'மாஸ்க்' அணியாத நபர்களுக்குக் கடைகளில் பொருள்களை விற்பனை செய்யத் தடை\n'மாற்றுத்திறனாளிகளுக்காக உதடு மறைவற்ற முகக்கவசங்கள்'- தமிழக அரசு\n“கரோனா.. கரோனா'ன்னு சொல்லியே...” -வாரச்சந்தை தடையால் புலம்பும் காய்கறி வியாபாரிகள்\nசாலை விபத்துகளை தடுக்க போலீசாரின் புதுமுயற்சி\nவன்கொடுமை சட்டப்பிரிவு கேடயம் தான், வாள் அல்ல\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n12 ராசிக்காரர்களுக்கும் பண வரவைப் பெருக்கும் ஜாதி வழிபாட்டு ரகசியம்\nகாதல் துயர் தீர்க்கும் பரிகாரம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-06-28-56/2016-05-22-08-55-03", "date_download": "2020-09-29T16:58:59Z", "digest": "sha1:SLXKLIYROT3RVE7BI5TAH43AKT6N2TX5", "length": 3735, "nlines": 99, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - பொது", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்க��் தொலைக்காட்சி)\nகண்ணில் தெரியாக் கறைகள் உண்டு\nஉயிர் புளகமுறும்போது உள்ளத்தே ஒருவெள்ளம்\nஉடல்முழுதும் பஞ்சாகி ஊடுருவும் ஒளிவெள்ளம்\nஉயிர்க் கூச்சுறும்போது ஒன்றுமின்றி நிற்கின்றேன்\nவாய்திறந் திங்கெமக்கோர் வாக்களிப் பாயென்றே\nதாய்முகம் பார்த்துத் ததும்பிநிற்கும் – சேய்போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithayasaaral.blogspot.com/2010/12/blog-post_5549.html", "date_download": "2020-09-29T17:55:02Z", "digest": "sha1:Q2CXBDATCUOUFTD6MD6GALTTKDLCYOCY", "length": 17376, "nlines": 307, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": \"மனச் சிதறல்....!\"", "raw_content": "\nகண்ணாடியில் தெரியும் உன் கண்களில்...\nகாற்றில் அலையும் கற்றைக் குழலை\nகண்ணாடியில் தெரியும் உன் கண்களில்...\n//காற்றில் அலையும் கற்றைக் குழலை\nஅருமையா இருக்கு அண்ணா ..\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\nவாய்மூடி வேடிக்கை பார்க்கும் ஊடகங்களும் மதவெறியாளர்களும்\nசிவ புராணமும் பௌத்த மத சம்சார தத்துவமும்\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". தமிழர்களே...ஒன்றானோம். தமிழ் உலகம் உருவாகட்டும். ”வாழ்க தமிழ், வெல்க தமிழர்”.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வர��ாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/mobile-journalism.html", "date_download": "2020-09-29T18:09:25Z", "digest": "sha1:HVHFH5CEV52SRZPL2ZYJT7VRNN2C7YWI", "length": 8156, "nlines": 211, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "மொபைல் ஜர்னலிசம் – Dial for Books : Reviews", "raw_content": "\nமொபைல் ஜர்னலிசம், நவீன இதழியல் கையேடு, சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், பக்.216, விலை ரூ.225.\nசெல்பேசி இதழியல் என்பது, களத்தில் நடக்கும் நிகழ்வுகளை எளிதாகவும், விரைவாகவும் படம் பிடித்து வெளியிட ஸ்மார்ட் போன்கள், செயலிகள், சமூக வலைப்பின்னல் சேவைகள் மற்றும் இணைய வசதி ஆகியவை இணைந்து அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதாகும்.\nயார் வேண்டுமானாலும் செல்போன் மூலம் செய்திகளைப் பிறருக்குப் பரப்பலாம் என்ற நிலை இருப்பதால், அதற்கான அடிப்படைகளை வரையறுத்து விளக்குவதும், அவற்றை ஒழுங்குபடுத்துவதும் அவசியமாகிறது. அந்த அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.\nச��ல்பேசியின் மூலம் படம் எடுக்கும் முறைகள், எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்வது ஆகிய செல்பேசி இதழியலின் அடிப்படைகளை மிக விரிவாக இந்நூல் விளக்குகிறது.\nசெல்பேசி மூலம் எடுக்கப்பட்ட படங்களை வெளியிடும் முறைகளும், செல்பேசி இதழியலுக்குப் பயன்படும் இணையதளங்கள், நூல்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.\nபிற படப்பிடிப்புச் சாதனங்கள் எதுவுமில்லாமல், செல்போனில் எடுக்கப்பட்ட படங்களை நேரடியாக ஒளிபரப்பியவர்களைப் பற்றியும், அவ்வாறு ஒளிபரப்பத் தேவைப்படும் செயலிகள் பற்றியும் இந்நூல் கூறுகிறது. நவீன இதழியல்முறைக்கான விரிவான கையேடு.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nஅறிவியல், கட்டுரைகள், சுயமுன்னேற்றம்\tகிழக்கு பதிப்பகம், சைபர் சிம்மன், தினமணி, நவீன இதழியல் கையேடு, மொபைல் ஜர்னலிசம்\n« திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?p=25487", "date_download": "2020-09-29T17:09:44Z", "digest": "sha1:EDNZB6ARDYMH3ERNCQO5BB7RG4TAEB36", "length": 11898, "nlines": 146, "source_domain": "www.siruppiddy.net", "title": "மறுவயற்பயிர் விதைகள் விநியோகம் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்���ள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nவடக்கு விவசாய அமைச்சால் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு மறுவயற்பயிர் விதைகள் விநியோகம்\nவடமாகாண விவசாய அமைச்சால் மீள்குடியேறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மறுவயற் பயிர்ச்செய்கைகைய ஊக்குவிக்கும் வகையிலும் மறுவயற்பயிர் விதைகள் வழங்கும்\nமாவட்டத்துக்கு 123 பேர் என்ற அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் மீள்குடியேறிய விவசாயிகளில் இருந்து 615 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டத்தில் இணைத்துக்\nஇவர்களுக்கு ஐயாயிரம் ரூபா பெறுமதியில் உழுந்து பயறு நிலக்கடலை ஆகியவற்றின் விதைகள் அடங்கிய பொதியோடு மண்வெட்டி கத்தி ஆகிய உபகரணங்களும் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென வடக்கு\nமாகாண விவசாய அமைச்சின் அபிவிருத்தி நிதியில் இருந்து மூன்று மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் இத்தாவில் முகமாலை வேம்போடுகேணி உழவனூர் நாதன்திட்டம் கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 123 விவசாயிகளுக்குமான விதை வழங்கும் நிகழ்ச்சி (03.11)\nசெவ்வாய்க்கிழமை வேம்போடுகேணி சி.சி.த.க பாடசாலையில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு விதைப்பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.\nஇந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் ஜெ.ஜெயதேவி அ.செல்வராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.\n« ஈழத்தமிழர் சுவிஸ் பேர்ணில் சிறந்த மாணவராக தெரிவு\nஒருவர் துப்பாக்கி சூட்டில் சாவு »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2019/08/blog-post_14.html", "date_download": "2020-09-29T16:01:30Z", "digest": "sha1:JKPWKHJXUK4Q5CRCW47EARPQMU4MADFD", "length": 6342, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் அலுவலக சிற்றுளியர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு. - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East மட்டக்களப்பு மேற்கு கல்வி வல��த்திலுள்ள பாடசாலைகளின் அலுவலக சிற்றுளியர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் அலுவலக சிற்றுளியர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் அலுவலக சிற்றுளியர்களுக்கான 10 நாள் செயலமர்வு இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் நடைபெற்றுவரும் இச் செயலமர்வில் கடமைகள் பற்றிய விடயம், கணக்குவிடயம், நிருவாக கட்டமைப்பு விடயம் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.\nஇந் நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஇச் செயலமர்வு இன்று தொடக்கம் 10 நாட்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவவுணதீவு, இலுப்படிச்சேனையில் தையல் பயிற்சி நிலையம் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சினால் தையல் பயிற்சி நிலையம...\nஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு: இருவர் கைது\nமட்டக்களப்பு- காத்தான்குடி, ரெலிகொம் வீதியிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் காரியாலயத்திலிருந்து 48 ரக T86 துப்பா...\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொழிலாளி ஒருவருக்கும் அச்சுறுத்தல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் வர்த்தகர் ஒருவருக்கும் இனந்தெரியா...\nபுளியந்தீவு ரிதத்தின் பொங்கல் விழாவும் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி வழங்கலும்.\nஉழவர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக தமிழர் பிரதேசமெங்கும் பொங்கல் விழாக்கள் சிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மட்டக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visai.in/tag/provident-fund/", "date_download": "2020-09-29T16:55:43Z", "digest": "sha1:IGZNJQKG2TRP6T2EY5GRN6YEJ23LLUK6", "length": 4196, "nlines": 47, "source_domain": "www.visai.in", "title": "Provident Fund – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஒப்பந்த தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் – நீதிபதி. அரி பரந்தாமன் (ஓய்வு)\nShare1970க்கு முந்தய நிலை : 1970க்கு முன்னர், அத்திபூத்தாற் போல சில நிறுவனங்கள் சில பணிகளில் மட்டும் ஒப்பந்த தொழிலாளர் முறையை புகுத்தின. இதை அந்நிறுவன நிரந்தர தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் போராடி தடுத்து நிறுத்தின. சில இடங்களில் இந்த ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்யக்கோரி, நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் தொழிற் சங்கங்கள் மூலமாக நீதிமன்றத்தை ...\nஅரசு ஊழியர்களின் வாழ்வாதார போராட்டம்\nShareகடந்த பத்து, பதினைந்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் போராட்ட களம் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பலதரப்பட்ட விமர்சனங்களை எழுப்பியுள்ளதால் போராட்ட களத்தில் இறங்கியவன் என்ற தார்மீக அடிப்படையில் அதற்கு பதிலளிக்க கடமைபெற்றுள்ளேன். அரசு ஊழியர் & ஆசிரியர்களின் தலையாய கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டமான தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/oviyam-list/tag/6/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-29T17:32:05Z", "digest": "sha1:EVYP4R3FWBVFDA7BUHZNZJCQY54GSJFA", "length": 5342, "nlines": 104, "source_domain": "eluthu.com", "title": "க்ரயான்ஸ் ஓவியங்கள் - Crayons Drawings", "raw_content": "\nக்ரயான்ஸ் மெழுகு பென்சில் (Crayons Melugu Pencil) கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு. வண்ணக் கரிக்கோல்களில் மெழுகு கலக்கப்பட்டு அதன் மூலம் வரையும் ஓவியங்கள் க்ரயான்ஸ் ஓவியங்கள் ஆகும்\nக்ரயான்ஸ் மெழுகு பென்சில் ஓவியங்கள் - Crayons Melugu Pencil Oviyangal\nவேளான் குடிமகன் நிலம் உழுகிறான் அனைத்து குடிமக்களும் உணவுக்காக... (விக்னேஷ் சுரேஷ்குமார் இஆப)\nவேளான் குடிமகன் நிலம் உழுகிறான்\nபுத்தாண்டின் முதல் ஓவியம் என் காதலுக்க��க... (திவ்யா)\nபுத்தாண்டின் முதல் ஓவியம் என் காதலுக்காக\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/sky-world-next-horror-land-tearing-god/sky-world-next-horror-land-tearing-god", "date_download": "2020-09-29T17:40:18Z", "digest": "sha1:A7R5Z5FRWT2K57VXVUFREDI6U5O46F5L", "length": 10631, "nlines": 180, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஆகாயம்... பூலோகம்... அடுத்தடுத்த கொடூரம்! கதறியழும் கடவுளின் தேசம்! | The sky ... the world ... the next horror! The land of the tearing God! | nakkheeran", "raw_content": "\nஆகாயம்... பூலோகம்... அடுத்தடுத்த கொடூரம்\nசில நாட்களாக கேரள மாநிலத்தின் பல பகுதிகளில், குறிப்பாக வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் பாதைகள் துண்டிக்கப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளில் நீர்புகுந் துள்ளது. இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 7ந்தேதி, வழக்கத்தைவிட மோசமான நாளாக ஆனது.... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.\nராங்கால் : டெல்லி சப்போர்ட்டில் ஓ.பி.எஸ்.\nகொரோனாவுக்கு 15 ஆயிரம் கமிஷன்\n கொலை மர்மம் முதல் கொரோனா பதட்டம் வரை\n இந்தியாவை அச்சுறுத்தும் ராஜபக்சே வெற்றி\nகூடா உறவு: கூகுள் தேடல்\nஇராம ஜென்ம பூமி நினைவூட்டும் சமூகநீதிப் போராட்டம்\nசமஸ்கிருதத்துக்கு சேவை செய்யும் செம்மொழி இயக்குநர்\nசிக்னல் : அரசுப் பணத்தை விரயமாக்கும் கல்வி அதிகாரி\nகழுகுக் கள்ளன் அங்கோடா மரண வில்லங்கம்\nபா.ஜ.க. வலையில் அ.தி.மு.க. அமைச்சர்கள் - கழகங்களை கதிகலக்கும் டெல்லி ஸ்கெட்ச்\nஎடப்பாடி கண்முன்னே அ.தி.மு.க. ஈகோ ஃபைட்\n மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.\nராங்கால் : டெல்லி சப்போர்ட்டில் ஓ.பி.எஸ்.\nகொரோனாவுக்கு 15 ஆயிரம் கமிஷன்\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2020/04/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%85/", "date_download": "2020-09-29T16:13:32Z", "digest": "sha1:MQJE3XVUTGTDHTVUCO7HX4H4K4UMTQTI", "length": 17914, "nlines": 106, "source_domain": "peoplesfront.in", "title": "கொரோனா தொடர்பான அன்றாட அறிக்கைகளைத் தமிழில் தர இயலாதா? – மக்கள் முன்னணி", "raw_content": "\nகொரோனா தொடர்பான அன்றாட அறிக்கைகளைத் தமிழில் தர இயலாதா\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு நாட்டில் உள்ள பொதுக் கழிப்பிடங்களையும் சிறைச்சாலைகளையும் பார்த்தால் அந்நாட்டு அரசு தன் குடிமக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையை மதிப்பிட்டுவிட முடியும் என்று சொல்வர். ஓர் அரசின் வெளிப்படைத்தன்மையை மதிப்பிடுவதற்கு அவ்வரசு தனது அலுவல்களை மக்களின் மொழியில் பகிர்கிறதா என்பதும் ஓர் அளவுகோல். சனநாயகம் என்ற நோக்குநிலையில் கல்வி, வழிபாடு, நீதிமன்றம் என வாழ்வின் அனைத்து துறைகளிலும் மக்கள் மொழிக்கு இருக்கும் இடம்தான் உண்மையில் மக்களுக்கு இருக்கும் இடமாகும். தமிழகத்தைப் பொருத்தவரை மொழியுணர்வு, மொழிப்பற்று என்பதெல்லாம் மக்களின் சனநாயகம் என்ற சாறம் நீக்கப்பட்டு வடிவ அளவிலானதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான், 1965 இல் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்திய தமிழர்கள், 2019 இலும் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்துவதற்கு போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. அதுபோலவே, அரசின் இணையதளத்தில் கொரோனா தொடர்பான அறிக்கைகளை தமிழில் காண முடியவில்லை.\nhttps://stopcorona.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குள் போனால் முகப்புப் பக்கம் ஆங்கிலத்தில் இருக்கிறது. அதன் வலது மூலையில் ’தமிழ்’ என்ற பொத்தான�� இருக்கிறது. அதை அழுத்தினால் தமிழ் பக்கம் வருகிறது. எனவே, இதன் வடிவமைப்பே ’தமிழ்’ தெரிவு(optional) என்ற அளவில் இருக்கிறது.\nஆலோசனைகள் என்ற பகுதியின் கீழ் ஒலி வழி தகவல்கள், காணொளிகள் தமிழில் உள்ளன. ஆனால், சுவரொட்டிகளில் வெகுசில மட்டுமே தமிழில் உள்ளன. ஏனையவை ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நெறிமுறைகளும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. இது மருத்துவப் பணியாளர்கள் படிப்பதற்கான நெறிமுறை. அவர்களில் எத்தனை பேர் ஆங்கிலம் அறிந்திருப்பர் என்று தெரியவில்லை.\nமுக்கிய தகவல்கள் என்ற பகுதியின் கீழ் தமிழக அரசு, மத்திய அரசு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் அறிக்கைகளும் பிற தகவல்கள் என்ற தலைப்பின் கீழ் சில அறிக்கைகளும் உள்ளன. இதில் தமிழக அரசின் அறிக்கைகளில் 50 % மட்டும் தமிழில் இருக்கின்றன.மத்திய அரசின் அறிக்கைகளும் ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கைகளும் அவர்கள் அனுப்பியபடியே ஆங்கிலத்தில் உள்ளன. தமிழ் பக்கத்தில் அவற்றை மொழிப் பெயர்த்து கொடுத்திருக்கலாம்.\nவெகுமக்களின் கவனத்திற்கு உரியது தினசரி அறிக்கைகளையாவது தமிழில் கொடுத்திருக்கலாம். இந்த அறிக்கையில்தான் அன்றாட பரிசோதனை விவரங்கள், தனிமைப்படுத்தப்பட்டிருப்போர், நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டோர், மாவட்ட அளவிலான எண்ணிக்கை ஆகியவைக் கொடுக்கப்பட்டுள்ளன. மார்ச் 9 இல் இருந்து ஒவ்வொரு நாளும் இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது. இதுவரை சுமார் 33 அறிக்கைகள் வந்துள்ளன. ஆனால், அவற்றில் ஒன்றுகூட தமிழில் கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், இந்த தினசரி அறிக்கைகள் கேரள அரசின் கொரோனா இணையத்தில் மலையாளத்தில் கொடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையில், இதை தமிழில் கொடுப்பதற்கு 10 நிமிடத்திற்கு மேல் நேரம் எடுக்காது. அந்த அறிக்கை ஒரு template தான். அன்றாடம் எண்ணிக்கையை மட்டும் மாற்றி வெளியிட்டுவிடலாம். ஆனால், தமிழக அரசுக்கு அது ஒரு முக்கியமான விசயமாக தெரியவில்லைப் போலும்.\nகேரள அரசு எப்படி கூடுதல் பரிசோதனைகள் செய்துள்ளதோ, எப்படி நோயாளர் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோ, எப்படி புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு மையங்களில் 3 இலட்சம் பேரைப் பேணிப் பாதுகாத்து வருகிறதோ அதேபோல் கேரள மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று விவரங்களை மலையாளத்தில் கொடுப்பதிலும் த���ிழகத்திற்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.\nடிஜிட்டல் இந்தியா, இணைய பரிவர்த்தனை, நேரடி பணப் பட்டுவாடா, ஆரோக்கிய சேது இணைய சேவை என பொருளாதார நடவடிக்கைகளிலும் மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதிலும் அரசு காட்டும் அக்கறையை மக்களிடம் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதற்கும் காட்டினால் நன்றாக இருக்கும்.\nகுறைந்தபட்சம் அன்றாட அறிக்கைகளையாவது தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தமிழில் கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்\nசொல்லவே அசிங்கமாக இருக்கிறது, இருந்தாலும் அதுதானே யதார்த்தம்.\nதென்காசி மாவட்டம், வாகைக்குளம் விவசாயி அணைக்கரை முத்துவை காவல் சித்திரவதை செய்த வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்\nசேலம் – சென்னை எட்டு வழிச்சாலை தீர்ப்பு; ஒளிந்திருக்கும் உண்மைகள்…\nதொழிலாளர் வர்கத்தின் இன்றையநிலை என்ன – மார்ச் 3 ‘தொழிலாளர் உரிமைக்கான எழுச்சி பேரணி’ தில்லி\nஅறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்\n21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்\n உழவர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறு\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nNRC – தேசிய குடியுரிமைப் பதிவேட்டை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nமேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஉணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு\nஅறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்\n21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரே��் விவசாய” சட்டங்கள்\n உழவர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறு\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/kadalamma-pesaren-kannu.html", "date_download": "2020-09-29T17:11:31Z", "digest": "sha1:VM5JPEG4A4WJAR6POBHURTGFQHHFTCNC", "length": 5863, "nlines": 206, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கடலம்மா பேசுறங் கண்ணு! – Dial for Books : Reviews", "raw_content": "\n, வறீதையா கான்ஸ்தந்தின்,இந்து தமிழ்,\nகடல், மீன்கள், துறைவர்கள், அவர்களது சமூகம்-பண்பாடு-சூழலியல் குறித்து மிகப் பெரிய திறப்பைத் தந்த இதே தலைப்பிலான தொடர், ‘இந்து தமிழ்’ நாளிதழில் ஓராண்டுக்கும் மேலாக வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் புத்தகமாகவும் வெளியாகியுள்ளது\nநன்றி: தி இந்து, 5/1/19.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 0444959581\nசூழலியல் கட்டுரைகள்\tஇந்து தமிழ், கடலம்மா பேசுறங் கண்ணு, தி இந்து, வறீதையா கான்ஸ்தந்தின்\n« பின்லாந்து காட்டும் வழி\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-29T17:14:16Z", "digest": "sha1:TU6GKMDY32CGJ5Q34FTTGWFTS2KQTPYZ", "length": 10003, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "கணியன் பூங்குன்றனார் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ கணியன் பூங்குன்றனார் ’\nசங்க இலக்கியமும் சைவர்களும் – 2\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசங்க இலக்கியங்களில் உலகு ,உயிர், வினை, ஊழ் , இறை முதலிய தத்துவப் பொருள்களின் சிந்தனை வளர்ச்சியே சைவ சித்தாந்தம் என மேம்போக்காகப் படிப்பவர்க்கும் விளங்கும்.. எல்லாப்பிறப்பும் என்றது எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களில் உள்ள ஒவ்வொரு யோனியின் எண்ணற்ற பிரிவுகளிலும். ஆதலின், அதனை யுணர்ந்த அடிகள் “பிறந்திளைத்தேன்” என்றார். அடிகள் வருந்துதற்குக் காரணமான இந்த எண்பத்து நான்குநூறாயிரம் யோனி பேதப் பிறப்பும் அவற்றின் பிரிவுகளும் ஓரிடத்தில் ஒருகாலத்தில் ஒருபருவத்தில் தோன்றுவன அல்ல. ஆகவே, நித்தமாய் என்ணிக்கையற்றவையாய் உள்ள உயிர்களில் ஒன்று எண்ணற்ற பிறவி எடுக்கும்போது ஏதோ ஒரு பிறவியில் உலகின் ஏதோ ஒரு... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\n[பாகம் 12] சின்னு சித்பவானந்தர் ஆனார்\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2\nவீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை\nதமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]\nபசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு\nயாழ்ப்பாணத்து சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 2\nபுனித பாரதத்தைத் துண்டாடும் சக்திகள் எவை\nகைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6\nகாங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்\nமூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-09-29T16:36:54Z", "digest": "sha1:GAETEOPVJTRTBRDZQNZIN6V2TXMTEKG4", "length": 8286, "nlines": 163, "source_domain": "ruralindiaonline.org", "title": "நாடாளுமன்றத்தை நோக்கிய நெடும்பாதை", "raw_content": "\nஇராமலீலை மைதானத்தில் இரவுப்பொழுதைக் கழித்தபின்னர் நவம்பர் 30 அன்று ஆயிரக்கணக்கான உழவர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காக நாடாளுமன்றத் தெருவை நோக்கி பேரணியாகச் சென்றனர்\nநாடு முழுவதுமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான உழவர்கள் நவம்பர் 30 அன்று டெல்லியின் நான்கு வெவ்வேறு முனைகளிலிருந்து இராமலீலை மைதானத்தை அடைந்தனர்; அங்கிருந்து சன்சாத் மார்க் எனப்படும் நாடாளுமன்றத் தெருவை நோக்கி பேரணி சென்றனர். தங்கள் உடைமைகளுடன் பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் எடுத்துச்சென்றனர். அதில், விவசாயப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு நாடாளுமன்ற 21 நாள் சிறப்புக் கூட்டம் நடத்தவேண்டும் என்பது முதன்மையானது\nகாலை 7.30 மணியளவில் இராமலீலை மைதானத்தில் உணவுக்காகக் காத்திருந்த உழவர்கள்\nகிளம்புவதற்கு முன்பு விவசாயி ஒரு சிறு காலை தூக்கம் போடுகிறார்\nதமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தைச் சேர்ந்த கஞ்சன்கொல்லை கிராம விவசாயி கோதண்டராமன், உழவர் விழிப்புணர்வுப் பேரணியைப் பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறார்களா என ஊடுருவிப் பார்க்கிறார்\nமகாராஷ்டிர மாநிலம் நந்தர்பர் மாவட்டத்து ஊர்களின் பழங்குடியின உழவர்கள் தங்கள் மரபு நடனத்தை ஆடுகிறார்கள்\nபேரணி புறப்பட அவரவர் மாவட்டம், கிராமத்து மக்களைக் கூட்டும்முனைப்பில் விவசாயிகள்\nஇராமலீலைமைதானத்திலிருந்து சன்சாத்மார்க்கை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள்\nடெல்லிவாசிகள் உழவர்களுக்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் ஆதரவாகக் களமிறங்கினர்\nஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத் தெருவை அடைந்ததும் குடிநீர்ப் பைகளை வழங்கும் தன்னார்வலர்கள்\nஇராமலீலை மைதானத்திலிருந்து நெடுக்க நடந்த களைப்பில் இளைப்பாறும் மூத்த உழவர்கள் குழுவினர்\nவிவசாயத் தலைவர்கள், அரசியல்வாதிகளின் பேச்சுகளைக் கேட்க நாடாளுமன்றத் தெருவில் மேடையின் முன்பாக அமர்ந்திருப்போர்\nதமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்\nR. R. Thamizhkanal இர. இரா. தமிழ்க���கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.\nசங்கேத் ஜெயின், மஹாராஷ்ட்ரா மாநிலம் கோல்ஹாப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர். 2019 PARI பணியாளர்.\n\"விவசாயிகள் பேரணி :டெல்லி வீதியில் இருந்து ஒலிக்கும் குரல்கள் \"\nமனக்குறைகளுடனும் உறுதியுடனும் தில்லியில் சங்கமித்தவர்கள்\nஊரடங்கு நேரத்தில் இந்த நாடு வயோதிகர்களுக்கான நாடு கிடையாது\nசம்சுதீன்: ஒரு ஸ்பேனர் இன்னும் பணியில் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ford/endeavour/price-in-salem", "date_download": "2020-09-29T18:18:00Z", "digest": "sha1:PL24VC5HYSEAUA3IYOPLD4YVLWLME7AU", "length": 17716, "nlines": 336, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இண்டோவர் சேலம் விலை: இண்டோவர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இண்டோவர்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஇண்டோவர்road price சேலம் ஒன\nசேலம் சாலை விலைக்கு போர்டு இண்டோவர்\nthis மாடல் has டீசல் வகைகள் only\nடைட்டானியம் 4x2 ஏடி (டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சேலம் : Rs.36,13,360*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)\nசாலை விலைக்கு சேலம் : Rs.39,43,173*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)Rs.39.43 லட்சம்*\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.41,56,109*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு சேலம் : Rs.41,46,319*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.41.46 லட்சம்*\nபோர்டு இண்டோவர் விலை சேலம் ஆரம்பிப்பது Rs. 29.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இண்டோவர் ஸ்போர்ட் edition உடன் விலை Rs. 35.10 Lakh. உங்கள் அருகில் உள்ள போர்டு இண்டோவர் ஷோரூம் சேலம் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை சேலம் Rs. 28.66 லட்சம் மற்றும் மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 விலை சேலம் தொடங்கி Rs. 28.69 லட்சம்.தொடங்கி\nஇண்டோவர் ஸ்போர்ட் edition Rs. 41.56 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி Rs. 41.46 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி Rs. 36.13 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி Rs. 39.43 லட்சம்*\nஇண்டோவர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசேலம் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nசேலம் இல் அல்ட்ரஸ் ஜி4 இன் விலை\nஅல்ட்ரஸ் ஜி4 போட்டியாக இண்டோவர்\nசேலம் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக இண்டோவர்\nசேலம் இல் ஸ்கார்பியோ இன் விலை\nசேலம் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nசேலம் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இண்டோவர் mileage ஐயும் காண்க\nபோர்டு இண்டோவர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இண்டோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விதேஒஸ் ஐயும் காண்க\nசேலம் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nபுதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, இந்தியாவில் 2022 க்குள் அறிமுகம் செய்யப்படும்\nஉட்புறமும் வெளிப்புறமும், புதிய எண்டெவர் அடித்தளத்திலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the என்ஜின் life அதன் போர்டு Endeavour\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் போர்டு இண்டோவர்\nஐஎஸ் போர்டு இண்டோவர் டைட்டானியம் பெட்ரோல் ஐஎஸ் available\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இண்டோவர் இன் விலை\nகாஞ்சிபுரம் Rs. 35.60 - 41.56 லட்சம்\nதிருப்பூர் Rs. 36.13 - 41.56 லட்சம்\nதிருச்சிராபள்ளி Rs. 36.13 - 41.56 லட்சம்\nதிருவண்ணாமலை Rs. 35.60 - 41.56 லட்சம்\nதஞ்சாவூர் Rs. 36.13 - 41.56 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 36.05 - 41.35 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/569000-defence-minister-promised-a-bang-ended-with-a-whimper-chidambaram.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-29T17:23:59Z", "digest": "sha1:WQDWM2YTAAKUR4QNDZGWUR35QV6EP7DU", "length": 18288, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "‘எந்த இறக்குமதித் தடையும் தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் தடை’: ராஜ்நாத் சிங் அறிவிப்புக்கு ப.சிதம்பரம் விமர்சனம் | Defence Minister promised a bang, ended with a whimper: Chidambaram - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 29 2020\n‘எந்த இறக்குமதித் தடையும் தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் தடை’: ராஜ்நாத் சிங் அறிவிப்புக்கு ப.சிதம்பரம் விமர்சனம்\nகாங்கிரஸ் மூத்த ��லைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்\nஎந்தவிதமான இறக்குமதித் தடையும் தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் தடை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.\nமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், “ தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சில முடிவுகளை எடுத்துள்ளது.\nஅதன்படி, உள்நாட்டு உற்பத்தியை, தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 101 வகையான பாதுகாப்புத் தளவாடங்களை வரும் 2024-ம் ஆண்டுக்குள் இறக்குமதி செய்வது படிப்படியாக நிறுத்தப்படும்.\nஇதன் மூலம் அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்த அறிவிப்பை விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.\nஅவர் பதிவிட்ட கருத்தில், “பாதுகாப்புத் துறை அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை காலையில் மிகப்பெரிய குரலில் உறுதியளித்துள்ளார். இது கடைசியில் வேதனையில் முடியப்போகிறது.\nபாதுகாப்புத் தளவாடங்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சகம்தான் இறக்குமதி செய்கிறது. எந்த இறக்குமதித் தடையும் தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் தடையாகும்.\nபாதுகாப்புத் துறை அமைச்சரின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு என்பது தனது செயலாளர்கள், அலுவலகத்துக்கு மட்டும் விடுத்த அறிவிப்பாகும்.\nஇறக்குமதித் தடை என்பது உரத்த குரலின் வார்த்தை ஜாலம். இதன் அர்த்தம் என்னவென்றால், (இன்று நாம் இறக்குமதி செய்வோம்) அதே பொருட்களை நாம் 2 முதல் 4 ஆண்டுகளில் தயாரிக்க முயல்வோம். அதன்பின் இறக்குமதியை நிறுத்தலாம் என்பதாகும்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nதேசத்தில் அதிகரித்து வரும் பொய் குப்பைகளையும் சுத்தம் செய்யலாமே: மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்\nரூ. 1 லட்சம் கோடி வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஅமித் ஷா கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்: மனோஜ் திவாரி தகவல்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு; மக்களவை தேர்தல் நடந்தால் பாஜக 283 இடங்களில் வெற்றி பெறும்: இந்தியா டுடே குழும ஆய்வில் தகவல்\nதேசத்தில் அதிகரித்து வரும் பொய் குப்பைகளையும் சுத்தம் செய்யலாமே: மத்திய அரசு மீது...\nரூ. 1 லட்சம் கோடி வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டம்: பிரதமர் மோடி...\nஅமித் ஷா கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்: மனோஜ் திவாரி தகவல்\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்\nதற்சார்பு இந்தியா; பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல்: செயல்முறை வெளியீடு\nஜஸ்வந்த் சிங் மறைவு: பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அசோக் கெலாட் இரங்கல்\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட...\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கரோனா உறுதி\nபயிர் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: அண்டை மாநில அமைச்சர்களுடன்...\nபுதிய கல்விக் கொள்கையை அமலாக்குகிறது உ.பி. அரசு: பள்ளி புத்தகங்களை குறைத்து தொழில்...\nஅனைத்து பள்ளிகளுக்கும் குடிதண்ணீர் இணைப்பு; அக்டோபர் 2 -ம் தேதி சிறப்பு 100...\nவிவசாய மசோதாக்கள் வேண்டாம், தேசத்தையே பாதிக்கும் என 3 முறை பிரதமருக்குக் கடிதம்...\nமெஹ்பூபா முப்தி தடுப்புக் காவல் விவகாரம்: மகளின் கோரிக்கைக்கு என்ன பதில்\nகரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்க உச்ச நீதிமன்றம்...\nமொபைல் செயலி வழியாகத் தேர்வு; குறைந்த இணைய வசதியிலும் பயன்படுத்தலாம்: நாக்பூர் பல்கலைக்கழகம்...\nஇடுக்கி நிலச்சரிவு: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவியை அறிவித்திடுக; ஸ்டாலின்\nஅமித் ஷா கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்: மனோஜ் திவாரி தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/pen-drives/sandisk-ultra-usb30-32-gb-pen-drives-black-price-piOeA3.html", "date_download": "2020-09-29T17:48:13Z", "digest": "sha1:ATPSWY4H7ZAESCS3MXLO6UH4ERKB6AYR", "length": 12226, "nlines": 260, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசைண்டிஸ்ட் அல்ட்ரா உசுப்பி௩ 0 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசைண்டிஸ்ட் அல்ட்ரா உசுப்பி௩ 0 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் பழசக்\nசைண்டிஸ்ட் அல்ட்ரா உசுப்பி௩ 0 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசைண்டிஸ்ட் அல்ட்ரா உசுப்பி௩ 0 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் பழசக்\nசைண்டிஸ்ட் அல்ட்ரா உசுப்பி௩ 0 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nசைண்டிஸ்ட் அல்ட்ரா உசுப்பி௩ 0 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசைண்டிஸ்ட் அல்ட்ரா உசுப்பி௩ 0 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் பழசக் சமீபத்திய விலை Sep 06, 2020அன்று பெற்று வந்தது\nசைண்டிஸ்ட் அல்ட்ரா உசுப்பி௩ 0 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் பழசக்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nசைண்டிஸ்ட் அல்ட்ரா உசுப்பி௩ 0 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 649))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசைண்டிஸ்ட் அல்ட்ரா உசுப்பி௩ 0 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சைண்டிஸ்ட் அல்ட்ரா உசுப்பி௩ 0 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசைண்டிஸ்ட் அல்ட்ரா உசுப்பி௩ 0 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 240 மதிப்பீடுகள்\nசைண்டிஸ்ட் அல்ட்ரா உசுப்பி௩ 0 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் பழசக் விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 58 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\nOther சைண்டிஸ்ட�� பெண் ட்ரிவ்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1501 மதிப்புரைகள் )\nView All சைண்டிஸ்ட் பெண் ட்ரிவ்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபெண் ட்ரிவ்ஸ் Under 714\nசைண்டிஸ்ட் அல்ட்ரா உசுப்பி௩ 0 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் பழசக்\n4.3/5 (240 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/international/kamala-harris-gets-lot-of-support-from-women-and-youngster", "date_download": "2020-09-29T17:19:36Z", "digest": "sha1:SCGR2FFWMTISUVP4YHS3CTSVWZWOUUZF", "length": 14650, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "அமெரிக்கா: `சர்வதேச கவனம்; பெண்கள், இளம் வாக்காளர்கள்!' - கமலா ஹாரிஸூக்கு குவியும் ஆதரவு | Kamala harris gets lot of support from women and youngster", "raw_content": "\nஅமெரிக்கா: `சர்வதேச கவனம்; பெண்கள், இளம் வாக்காளர்கள்' - கமலா ஹாரிஸூக்கு குவியும் ஆதரவு\n``ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸூக்கு 46 சதவிகிதம் பேர் வாக்களிக்க இருப்பதாகவும் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸூக்கு 38 சதவிகிதம் பேர் வாக்களிக்க இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன\"\nஅமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக அதிபர் டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயகக் கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடெனும் போட்டியிடுகின்றனர். அதேபோல துணை அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சியின் சார்பாக மைக் பென்ஸூம் ஜனநாயகக் கட்சியின் சார்பாக கமலா ஹாரிஸூம் போட்டியிடுகின்றனர். அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்கான தேர்தல் பிரசாரங்கள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் உலக அளவில் கவனிக்கப்பட்டு வருகிறார். அவருக்கான அதரவும் அதிக அளவில் பெருகி வருவதாக கூறப்படுகிறது.\nஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ்\nஜனநாயகக் கட்சியில் உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவுடன் கமலா ஹாரிஸ் அக்கட்சியின் சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டத��ல் இருந்து மக்கள் பலரும் அவருக்கு அதிக ஆதரவை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பிடெனை விட அதிகளவில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸூக்கு ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அந்நாட்டில் உள்ள பெண்கள், இளம் வாக்காளர்கள் மற்றும் சில குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில்கூட அவர் மிகவும் பிரபலமாக இருப்பதாக ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சோஸ் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்கா:`ஹெச் 1-பி விசா நடைமுறைகளில் தளர்வு' - ட்ரம்பின் தேர்தல் நகர்வு\nதேர்தல் தொடர்பாக ஆகஸ்ட் 11 மற்றும் 12-ல் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, மொத்தம் 60 சதவிகிதம் அமெரிக்கர்கள் கமலா ஹாரிஸ் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக தேர்ந்தெடுக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த 60 சதவிகிதம் பேரில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 87 சதவிகிதம் பேரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 37 சதவிகிதம் பேரும் அடங்குவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மிகப்பெரிய கட்சியின் சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிட ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தது அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதனால், ஜோ பிடெனைவிட தேர்தல் களத்தில் கமலா ஹாரிஸ் அதிக மக்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஜோ பிடெனுக்கும் ஆதரவு அதிகரித்து வருகிறது.\nஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸூக்கு 46 சதவிகிதம் பேர் ஆதரவு அளிப்பதாகவும் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸூக்கு 38 சதவிகிதம் பேர் ஆதரவு அளிப்பதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல, அதிபர் பதவிக்கு மட்டும் வாக்களிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் சுமார் 44 சதவிகிதம் பேர் ஜோ பிடெனுக்கும் 37 சதவிகிதம் பேர் ட்ரம்புக்கும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். கமலா ஹாரிஸ் தேர்தலில் நிற்பது தொடர்பாக மீண்டும் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 56 சதவிகித அமெரிக்கர்கள் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். பெண்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் கமலா ஹாரிஸூக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\n35 வயதுக்கும் குறைவாக உள்ள வாக்காளர்கள் கமலா ஹாரிஸூக்கு அதிக ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களில் சுமார் 62 சதவிகிதம் பேர் கமலா ஹாரிஸூக்கு ஆதரவாகவும் 60 சதவிகிதம் பேர் ஜோ பிடெனுக்கு ஆதரவாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கமலா ஹாரிஸூக்கு பெண்கள், இளம் வாக்காளர்கள் என ஆதரவு அதிகளவில் குவிந்து வரும் நிலையில் இந்த ஆதரவுகள் ஜோ பிடென் வெற்றிக்கும் அதிகம் உதவும் என அரசியல் ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். மறுபக்கம் குறைந்து வரும் ஆதரவை தன்வசம் இழுக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். கொரோனா நடவடிக்கைகள், வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரா வீழ்ச்சி, இனரீதியிலான போராட்டங்கள் மற்றும் விசா பிரச்னைகள் ஆகியவற்றால் ட்ரம்புக்கு தேர்தல் களத்தில் கடுமையாக பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா: `ட்ரம்ப் மற்றும் கிம்மின் 25 கடிதங்கள்' - புதிய தகவல்களுடன் வெளியாகும் புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithayasaaral.blogspot.com/2010/10/blog-post_12.html", "date_download": "2020-09-29T16:33:05Z", "digest": "sha1:7UEJFIRCIDLQXNURQKN7PWS2EUZWG4C4", "length": 21028, "nlines": 323, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": \"தீராத் தனிமை...!!\"", "raw_content": "\nநொடிக்கொரு நிலை மாறும் வாழ்க்கை\nவெடிக்கும் உணர்ச்சி வெறுமை தாளாமல்\nதனித்தே வாடும் என்னுயிர் எரிக்கும்\nவெப்பத்தில் வெந்து தணியும் உடல்.\nமிரட்டும் இருட்டில் மின்மினியாய் விண்மீன்\nஎத்தனை இரவுகள் எண்ணியும் தீரவில்லை.\nதணிந்த பாடில்லை என் தாகம்.\nகைநரம்பு புடைக்கும்.., இனம் புரியா\nஇதயப் படபடப்பு.., இங்கும் அங்கும்\nநடை பழகும் இரவின் தனிமை\nஇதழ் கிழிக்கும் கூரியப் பற்கள்.\nஉள்ளே நடக்கும் உணர்ச்சிப் பிரளயம்\nஎன்னை கொல்லும் வேதனை புரியா\nஊரும் உறவும் கொள்ளும் உறக்கம்\nயாரறிவார் என் புலராப் பொழுதுகள்\nமெலிந்தேன்.. எலும்பே தோல் திண்ணுமளவு...\nநலிந்தேன்.. திசுக்கள் யாவும் தீர்ந்துப் போக..\nகுழைந்தேன்... நுரையீரல் சுவாசம் சுருங்க..\nகரைந்தேன் கண்ணீர் வற்றிய கண்களில்...\nமறக்க மறுத்த என் மனம்..\nயாவும் வெறுக்க முடியா நான்..\nநரகத் தனிமையில் நான் மட்டும்\nவீடும் அலுவலகமும் பற்றி எரிக்கும்\nவிரக தாபம் சுற்றித் திரியும் நான்.\nஎன்றோ உன்னைக் காதலித்த காரணம்\nஎங்கோ.. எதற்கோ... இன்னும் அலைகிறேன்.\n( இந்த எழுத்து என் இனிய நண்பன் சிவாஜி சங்கர�� என்கிற சிவாவுக்காக.)\nமறக்க மறுத்த என் மனம்..\nயாவும் வெறுக்க முடியா நான்..\nமறக்க மறுத்த என் மனம்..\nயாவும் வெறுக்க முடியா நான்..\nதமிழ்க் காதலன் என்பதை நிரூபிக்கும் பாடல்.\nசித்ரா அக்காவுக்கு வணக்கம். எனது கவிதைகளுக்கு முதல் கருத்துரையிடும் உங்கள் அன்புக்கு நன்றிக்கா. உங்களின் கவிதைப் பற்றிய சிந்தனைகளையும் எதிர்ப் பார்க்கிறேன். வெளியிடுங்கள். மிக்க நன்றி.\n சாமிக்கு தகுந்த பூசாரி வேணும்னு சொல்லுவாங்க. அதான். உங்களுக்கு அசைவப் படையல்..\nஎனதினிய அருமைத் தோழன் வினோத்நிலா, உங்களின் ஒ ஒ ஒ ஒ...களுக்கு அர்த்தம் சிவாவுக்கு புரிந்தால் சரி. உங்களின் \"ஒ\" க்களுக்கு என்னுடைய \"ஓஓஓஓ\" வைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவாங்க தோழர் குமார், உங்களின் கொஞ்சும் தமிழ் என்னை சிலிர்க்க வைக்கிறது. நன்றி. தொடருங்கள் உங்கள் ஆதரவை.\nஅன்பு நண்பர் ஜெயசீலன் வாங்க.., உங்கள் முதல் வருகைக்கும் என் மீதான அன்பிற்கும் மிக்க நன்றி.\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\n\" பாகம் - 2.\n\" பாகம் - 1.\nவாய்மூடி வேடிக்கை பார்க்கும் ஊடகங்களும் மதவெறியாளர்களும்\nசிவ புராணமும் பௌத்த மத சம்சார தத்துவமும்\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". தமிழர்களே...ஒன்றானோம். தமிழ் உலகம் உருவாகட்டும். ”வாழ்க தமிழ், வெல்க தமி��ர்”.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/vayanadu?page=1417", "date_download": "2020-09-29T18:35:13Z", "digest": "sha1:U5P74H5GTEDHAZNCXWS3Z2WGS5UPJJAM", "length": 4355, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n3 வேளை உணவு கிடைக்குமா பட்டினியுடன் வாழ்க்கையை ஓட்டும் சிறார்கள்... உதவுமா அரசு\nஇந்தியர்களின் சராசரி எடை, உயரம் அதிகரிப்பு \nஒடிசாவில் ஒரு கல்வி வள்ளல்: ஒரு பைசாகூட வாங்காமல் 75 ஆண்டுகளாக இலவசக் கல்வி.\nகொரோனா ஏற்படுத்திய துயரம்: காய்���றி விற்கும் சீரியல் இயக்குநர்\n\"நான் தலைவராவதற்கு முன்னாடி யாருனு தெரியும்ல\" - கொதித்த கங்குலி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2014/08/facebook-profile.html", "date_download": "2020-09-29T17:24:57Z", "digest": "sha1:X6WTUJZM2B5MFNU24T5ISEWAO6AALXTU", "length": 6987, "nlines": 153, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி!!", "raw_content": "\nஉங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.\nசரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.\nஅடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும்.\nஅதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.\nஅந்த Search Bar இல் {\"list\" இதை Type செய்து Enter பண்ணவும்.\nஉங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code\nஅதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2\" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது\nசரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம\nபுதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை paste பண்ணவும்\nஇப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.\nநண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும் ....\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15084.html?s=99c0d9b2357a725d6cbb0dd87b3a16e0", "date_download": "2020-09-29T18:25:46Z", "digest": "sha1:JUD4S3V63STR3RII4S3VLQVMM4CFKAAO", "length": 3628, "nlines": 63, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் தோழியே - என் பாதி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > என் தோழியே - என் பாதி\nநன்றி தோழமை பற்றி பிரசவித்ததற்கு.\nநட்பு மட்டுமே என்றும் நலமான ஒன்று.\nநட்பு மட்டுமே என்றும் நலமான ஒன்று. சரி தான்.\nநட்பில் பாதி, முழுமை என்றேது அது எதையுமே எதிர்பார்க்காதது. சுயநலமற்றது.\nஇந்த எழுத்துக்கள் அனைத்திற்க்கும் என் தோழியே காரணம்\nஅவளை பற்றி எழுத முயற்சித்த போது வந்த கவிதான் இது.\nதோழிக்காய் எழுதின கவிதை சிறப்பு நண்பரே\nநிறைய கவிதைகள் வாசியுங்கள்.. படைப்புகள் படிக்க படிக்க படைக்கும் திறன் கூடும்\nதோழமை பற்றி நல்ல கவி நம்பி.\nதங்கள் விமர்சனத்திற்க்கு நன்றி ஷீ-நிசி அவர்களே. நிறைய படித்து மேலும் எழுத உங்கள் கருத்துக்கள் என்னை கண்டிப்பாக ஊக்கப்படுத்தும்.\nவாழ்த்துக்கள் நம்பி..... ஷீ அண்ணாவின் கருத்துக்களை வழிமொழிகிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B2/50-3483", "date_download": "2020-09-29T17:39:25Z", "digest": "sha1:FAH3G5ETJ6D63IZFAFZL4HE7MTZYNKOW", "length": 9004, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உலகின் சிறந்த நகரமாக \"புதுடில்லி\" TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர ���ிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் உலகின் சிறந்த நகரமாக \"புதுடில்லி\"\nஉலகின் சிறந்த நகரமாக \"புதுடில்லி\"\n\"லீகான் யூ வேர்ல்ட் சிட்டி\" நிறுவனம் உலகில் மிகச் சிறந்த நகரங்களை தேர்வு செய்து வருகிறது. இதற்காக ஒரு போட்டியினை அறிவித்தது. இந்தப் போட்டியில் 32 நாடுகளின் 72 நகரங்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.\nஇதில் உலகின் சிறந்த நகரமாக புதுடில்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் சிறந்த நகரமாக புதுடில்லி தேர்ந்தெடிக்கப்பட்டதற்கு \"லீகான் யூ வேர்ல்ட் சிட்டி\" நிறுவனம் சில காரணங்களைக் கூறியுள்ளது.\nஅதன்படி, கட்டமைப்பு வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார வசதி போன்றவற்றின் மேம்பாடுதான் புதுடில்லிக்கு இந்தப் பெருமையை பெற்றுத் தந்துள்ளது என்று கூறியுள்ளது. மேலும், இந்தப் பெருமைக்கு காரணமாக இருந்த புதுடில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தையும் அந்நிறுவனம் பாராட்டியுள்ளது.\nதற்போது புதுடில்லியின் மக்கள் தொகை 1 கோடியே 63 இலட்சமாக உயர்ந்துள்ளது. ஆண்டு தோறும் 5 இலட்சம் மக்கள் புதிதாக இங்கு குடிபெயர்கின்றனர். மேலும், யமுனை ஆற்றை சுத்தம் செய்யவும், சுகாதார மேம்பாட்டுக்காகவும் ரூ.32 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதோட்ட மக்களுக்கு லயன்களை அண்மித்ததாக புதிய வீடுகள்\nஇலங்கையில் பசு வதைக்கு தடை\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\n’சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் எண்ணம் இல்லை’\nஆடைகளுக்கு விடுதலை கொடுத்த ஐஸ்வர்யா\nபூர்வீக வீட்டை எழுதிக்கொடுத்த எ��்பிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/thenkasi-farmers-panic-as-grasshoppers-invade-farm-lands.html", "date_download": "2020-09-29T16:09:02Z", "digest": "sha1:DIHLATPM3B3ORR5WLJ72EHAILDREOQHD", "length": 11659, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thenkasi farmers panic as grasshoppers invade farm lands | Tamil Nadu News", "raw_content": "\n.. வயல்களுக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்... விவசாயிகள் அச்சம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.\nவெளிநாடுகளில் இருந்து வந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவில் மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை சேதப்படுத்தியது. தமிழகத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் புகுந்துள்ளது.\nஇந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான 10 ஏக்கர் விளை நிலத்தில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது.\nநேற்று இந்த விளை நிலங்களுக்குள் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்ததை கண்டு விவசாயிகள் அச்சம் அடைந்து நெல்லை வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.\nஉடனே அங்கு வந்த வேளாண்துறை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அசோக்குமார் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.\nஅவர்கள் இதுகுறித்து கூறுகையில், 'இந்த வெட்டுக்கிளிகள் விவசாயப் பொருட்களை சேதப்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. இந்த வெட்டுக்கிளிகளை கண்டு விவசாயிகள் அச்சம் அடைய வேண்டாம். இவற்றை கோவை வேளாண் துறை பல்கலைக்கழக பூச்சியியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.\nஅங்கு ஆய்வு செய்த பின்னர் வெட்டுக்கிளிகள் எந்த வகையை சேர்ந்தவை என்பது தெரியவரும். இத்தகைய வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த மாலத்தியான் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி என்ற விகிதத்தில் கலந்து பயிர்களின் இலையில் நன்றாக படும் படி தெளிக்கலாம்' என்றனர்.\n'கொரோனா'வுக்கு நடுவுல இப்படி ஒரு கொடுமையா... 20 பேர் பலியால் 'அதிர்ந்து' போன மாநிலம்\nஒரு கையெழுத்து... ஒரே நாளில் உலகப��� பணக்காரர்.. 24 ஆயிரம் கோடிக்கு அதிபதியான பெண்.. 24 ஆயிரம் கோடிக்கு அதிபதியான பெண்\nவலுக்கும் 'போராட்டம்'... இது \"சரிப்பட்டு\" வராது... 'ராணுவத்த எறக்கிட வேண்டியது தான்'... சீறும் 'டிரம்ப்'\nஏற்கனவே ரொம்ப 'கஷ்டத்துல' இருக்கீங்க... அந்த விஷயத்துல 'அமைதியா' இருக்கணும் இல்லன்னா... 'இந்தியா'வுக்கு பகிரங்க மிரட்டல்\n'எனக்கு கொரோனா வந்தது கூட ஷாக் இல்ல'...'ஆனா, ஹாஸ்பிட்டல் பில்லை பார்த்து ஆடிப்போன நோயாளி'... அட்டாக் வர வைக்கும் பில் தொகை\n\"உங்களால எதுவும் செய்ய முடியலனாலும் பரவால்ல தயவு செஞ்சு கொஞ்சம் வாயை மூடிட்டு இருங்க டிரம்ப் தயவு செஞ்சு கொஞ்சம் வாயை மூடிட்டு இருங்க டிரம்ப்\" - கெத்து காட்டிய அமெரிக்க போலீஸ் அதிகாரி\n\"அந்தப் புள்ள நல்ல படியா தேர்வு எழுதினா போதும்\".. ஒற்றை பள்ளி மாணவிக்காக... ஒட்டு மொத்த அரசும் உதவிய நெகிழ்ச்சி சம்பவம்\n'ஜூன் 30' வரை... 'பொது முடக்கம்' நீட்டிப்பு... Unlock 1.0 வில் சில முக்கிய 'விதிகள்' உள்ளே\n'கொரோனாவால்' அதிகமாக பாதிக்கப்பட்ட 'நாடு...' 'அமெரிக்க இல்லை...' இங்கு 'வேறு விதமாக' 'இறப்பு விகிதம்' இருக்கும்...'எச்சரிக்கும் புள்ளி விவரங்கள்...'\n'இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க... குண்டர் சட்டம் பாயுமாம்'.. சென்னைக்கு புதிய தலைவலி'.. சென்னைக்கு புதிய தலைவலி.. காவல்துறை கடும் எச்சரிக்கை.. காவல்துறை கடும் எச்சரிக்கை\n'போன மாசம்' மட்டும் 122 மில்லியன் 'இந்தியர்களுக்கு' நேர்ந்த 'பரிதாபம்'.. அடுத்து, '10 கோடி பேருக்கு' நடக்கப் போகும் 'கொடுமை'.. அடுத்து, '10 கோடி பேருக்கு' நடக்கப் போகும் 'கொடுமை'.. பகீர் கிளப்பும் ரிப்போர்ட்ஸ்\n'கேரள' எல்லையில் 'வெட்டுக்கிளிகள்...' 'தமிழக விவசாயிகள்' பாதிக்கப்படும் 'சூழல்...' 'விவசாயிகள் அச்சம்...'\n'மெட்ரோ ரயில்கள் இனி இப்படித்தான் இயங்கும்.. இதெல்லாம் நீங்க கண்டிப்பா பின்பற்றணும்'... புதிய வழிமுறைகள் என்ன.. இதெல்லாம் நீங்க கண்டிப்பா பின்பற்றணும்'... புதிய வழிமுறைகள் என்ன.. முழு விவரம் உள்ளே\n'அவங்க' கஷ்டப்படக்கூடாது... 12 வயசுல 'மொத்த' குடும்பத்தையும்... ஒத்த ஆளா தூக்கி சுமக்கும் 'தஞ்சை' சிறுவன்\n'ஏமாத்தி உள்ள வந்துடலாம்னு நினைக்காதீங்க'.. வெளி மாநிலத்தவருக்கு பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை'.. வெளி மாநிலத்தவருக்கு பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை.. கேரளாவில் திடீரென கொரோனா எகிறியது எப்படி\nVIDEO : எந்திரிமா 'வீட்டுக்கு' போல���ம்... அம்மா 'இறந்தது' தெரியாமல் எழுப்பும் 'குழந்தை'... இதயத்தை 'ரணமாக்கிய' சோகம்\n'.. 'இது வேலைக்கு ஆகாது'.. 'போடுறா இன்னொரு லாக்டவுனை''.. 'போடுறா இன்னொரு லாக்டவுனை'.. ஜூன் 29-ஆம் தேதி வரை நீட்டித்த 'நாடு.. ஜூன் 29-ஆம் தேதி வரை நீட்டித்த 'நாடு\nஎப்படி நீங்க 'கட்டுப்பாடு' விதிக்கலாம்.... மாஸ்க்கை 'பிகினியாக' பயன்படுத்தி... வைரல் 'சம்பவம்' செய்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-tipu-sultan-demolished-hindu-temple-and-built-juma-masjid/", "date_download": "2020-09-29T17:35:15Z", "digest": "sha1:5LI4O76ULZ5JWU5M62BWFMYC5GY63MPB", "length": 24129, "nlines": 123, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்கப் போகும் ஸ்ரீரங்கப்பட்டினம்? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்கப் போகும் ஸ்ரீரங்கப்பட்டினம்\nஅயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்க போகும் ஸ்ரீரங்கப்பட்டினம் திப்பு சுல்தான் கட்டிய மசூதி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nமசூதி ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மூளைக்கல்லில் முகம் போன்ற உருவம் தெரிகிறது. அந்த பகுதி மட்டும் காவி நிறத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தான் கட்டியதாக ஜமாத்தின் சுற்றுச்சுவர் வேறு கதையைச் சொல்கின்றன. சுற்று சுவர் மதிலில் சிவன் உருவம் பதித்த கற்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர் மேலே நமது இந்து கோயில்களில் கற்கள் எப்படி பதிக்கப்பட்டுள்ளதோ, அதே போன்று உள்ளது கோயிலை இடித்து தரைமட்டமாக்கி சுற்றுச்சுவர் மேலே மசூதி கட்டியுள்ளனர். அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்க போகும் ஸ்ரீரங்கப்பட்டினம். இந்து மதத்தைக் காப்போம் இந்து ஆலயங்களை மீட்போம்\nஇந்த பதிவை Ponni Ravi என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அக்டோபர் 20, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இவரைப் போல, Namhindu – நாம் இந்து என்ற ஃபேஸ்புக் பக்கம் உள்ளிட்ட பலரும் பதிவிட்டுள்ளனர்.\nஅயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணை முடிந்து தீர்ப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திர���க்கின்றனர். அயோத்திக்குப் பிறகு சர்ச்சையை எதிர்நோக்கி காத்திருக்கும் ஶ்ரீரங்கபட்டினம் திப்பு சுல்தான் கட்டிய மசூதி என்று குறிப்பிட்டுள்ளனர். இரு தரப்பினர் இடையே எப்போதும் பிரச்னை இருந்துகொண்டே இருக்க வேண்டும்… பிரச்னை செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே பதிவிட்டது போல உள்ளது.\nகர்நாடக மாநிலம் ஶ்ரீரங்கபட்டினத்தில் திப்புசுல்தான் கட்டிய மிகப்பெரிய மசூதி ஒன்று உள்ளது. இந்து- இஸ்லாமிய கலவையிலான கட்டிடக்கலையில் இந்த மசூதி கட்டப்பட்டது என்று கூறுவார்கள். ஆனால் தற்போது தீவிர வலதுசாரிகள் இந்து கோவிலை அழித்துவிட்டு இந்த மசூதி கட்டப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக மசூதியில் தூண்கள் போன்ற அமைப்பைக் குறிப்பிடுகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.\nஇந்து கோவிலை இடித்து ஶ்ரீரங்கபட்டனம் ஜமா மசூதி கட்டப்பட்டதா என்று கூகுளில் தேடியபோது, “திப்பு சுல்தான் இந்து கோவில்களை இடித்தார் என்கின்றனர். ஶ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ஶ்ரீரங்கநாதஸ்வாமி கோவிலை மட்டும் இடிக்க மறந்துவிட்டாரா” என்று பி.பி.சி வெளியிட்ட கட்டுரை மற்றும் “கோவில் கோபுரம் போன்ற தோற்றத்துடன் கூடிய மசூதி” என்று என்பது உள்பட பல பதிவுகள் நமக்கு கிடைத்தது. பி.பி.சி வெளியிட்டிருந்த செய்தி சிந்திக்கத் தூண்டும் வகையில் இருந்தது. கோவிலுக்கும் மசூதிக்குமான தொலைவு ஒன்றரை கிலோ மீட்டருக்குள்ளாகத்தான் உள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் கட்டுரையாளர் எழுப்பிய கேள்வி நியாயமானதாகவே இருந்தது.\nitslife.in என்ற இணையதளம் வெளியிட்டிருந்த செய்தியில், இந்த மசூதி 1784ல் கட்டப்பட்டது என்றும், இந்து மற்றும் இஸ்லாமிய கட்டிடக் கலையில் இது உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.\nவேறு ஆதாரங்கள், புகைப்படங்கள் நமக்கு கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது டிரிப்அட்வைசர் என்ற இணையதளத்தில் பார்வையாளர் ஒருவர் பகிர்ந்திருந்த படங்கள் நமக்கு கிடைத்தன. அதில் ஒரு படத்தில் ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இந்த மசூதி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தனர். மசூதி பற்றி இந்திய தொல்லியல் துறை வெளியிட்டிருந்த குறிப்பில் இந்த மசூதி 1787ம் ஆண்டு திப்பு சுல்தானால் கட்டப்பட்டது என்றும், இந்து இஸ்லாமிய கட்டிடக��கலை அடிப்படையில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர்.\nஇந்திய தொல்பொருள் துறை பெங்களூரு பிரிவு இணையதளத்தில் இந்த மசூதி பற்றி குறிப்பிட்டுள்ளனர். அதில் கூட இந்திய – இஸ்லாமிய கட்டிடக்கலை என்றே குறிப்பிட்டுள்ளனர். இந்து கோவிலை இடித்துவிட்டு இந்த மசூதி கட்டப்பட்டது தொடர்பாக யாராவது கருத்து தெரிவித்துள்ளார்களா என்று தேடினோம். ஆனால், அதுபோல் எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.\nஶ்ரீரங்கபட்டினத்தில் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட மசூதி இந்து – இஸ்லாம் கட்டிடக் கலையின் கலவை என்று இந்திய தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது.\nஶ்ரீரங்கபட்டினத்தில் உள்ள இந்து கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.\nமசூதிக்கு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் மிக பழமையான ஶ்ரீரங்கநாதர் ஆலயம் உள்ளது. திப்பு சுல்தான் கோவில்களை எல்லாம் இடித்தார் என்று கூறினால் உலக புகழ்பெற்ற இந்த கோவில் மட்டும் தப்பியது எப்படி என்று பிபிசி வெளியிட்டுள்ள கட்டுரை நமக்கு கிடைத்துள்ளது.\nதொடர்ந்து இரு தரப்பினர் இடையே பதற்றம், பிரச்னையை உருவாக்கும் வகையில் தொடர்ந்து பதிவுகள் இடப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபதிவாளர் தன்னுடைய நிலைத் தகவலில், அயோத்திக்குப் பிறகு திப்பு சுல்தான் மசூதி பிரச்னை பெரிதாகும் என்று கூறியிருப்பது இரு பிரிவினர் இடையே பிரச்னை ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் விஷமத்தனமாக இந்த பதிவை வெளியிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஶ்ரீரங்கபட்டினத்தில் இந்து கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் திப்பு சுல்தான் மசூதி கட்டியுள்ளார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்கப் போகும் ஸ்ரீரங்கப்பட்டினம்\nதமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தி உண்மையா\nமலப்புரம் யானை இற���்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு\nகாஷ்மீர் வன்முறை என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா\nஅரசு சட்டங்களை மீறி வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி செயல்படுகிறதா – சர்ச்சையைக் கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு\nFACT CHECK: அஸ்ஸாம் அரசியல்வாதி வீடியோவை நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று பரப்பும் நெட்டிசன்கள் ஆங்கிலத்தில் பேசத் திணறும் அரசியல்வாதியின் வீடியோவ... by Chendur Pandian\nFACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் மசோதாவ... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nஇந்த புகைப்படத்தில் இருப்பவர் ஃபேஷன் டிசைனர் கிர்சாய்தா ரோட்ரிகஸ் இல்லை ‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் பிரபல ஃபேஷன் டிசைன... by Pankaj Iyer\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nகொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாணவன் ராமு; உண்மை என்ன ‘’கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாண... by Pankaj Iyer\nதிமுக பற்றி பகிரப்படும் எடிட் செய்யப்பட்ட போஸ்டர்\nஎடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் தவறான பேனர் புகைப்படம்\nFACT CHECK: பாதிரியார் தப்பி ஓடும் வீடியோ இந்தோனேஷியா நிலநடுக்கத்தின் போது எடுத்ததா\nFACT CHECK: விவசாய சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியா- இது பழைய வீடியோ\nFACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nGandhirajan commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\nSankar commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\n[email protected] commented on உருது மொழி கற்றால் அரசு வேலை தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா: இது தினமணியில் நவம்பர் 4 2015 ல் வெளி வந்து உள்ளது\nYuvarajah K Inbasegaran commented on குஜராத் மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் புகைப்படமா இது: தங்கள் விளக்கதுக்கு நன���றி. மேலும் உங்கள் மெனகெடலுக\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (934) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (271) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (40) உலகம் (9) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,259) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (232) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (71) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (105) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (58) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/569545-covid-19-vaccines.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-09-29T18:24:15Z", "digest": "sha1:LKYG533HACXKVGHXGTZ7TGLZECTZNBSM", "length": 20775, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவிட்-19 தடுப்பூசி மருந்துகள்: வாங்குவது, எந்தப் பகுதி மக்களுக்கு முன்னுரிமை: நிபுணர்கள் குழு ஆலோசனை | COVID-19 vaccines - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 29 2020\nகோவிட்-19 தடுப்பூசி மருந்துகள்: வாங்குவது, எந்தப் பகுதி மக்களுக்கு முன்னுரிமை: நிபுணர்கள் குழு ஆலோசனை\nகோவிட்-19 தடுப்பூசி மருந்து வாங்குவதற்குத் தேவைப்படும் நிதி மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் நிபுணர்கள் விவாதித்தனர்.\nகோவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான உத்திகள் குறித்து கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை அமல் செய்வதற்கான தேசிய நிபுணர் குழு ஆலோசனை நடத்தியது.\nகோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு கூட்டம் முதன்முறையாக ஆகஸ்ட் 12-ம் தேதி கூடியது. நிதிஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளரும் இணைத் தலைவராக இதில் பங்கேற்றார்.\nதடுப்பூசி மருந்து இருப்பு வைப்பது, தேவைக்கேற்ப கிடைக���கச் செய்வதற்கு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான, சிந்தனைகளை உருவாக்கி அமல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்து இந்தக் குழு விவாதித்தது. கடைசிநிலை வரையில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதற்கு, தடுப்பூசி வழங்கலை தடமறிதல் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.\nநாட்டில் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான நபர்களைத் தேர்வு செய்வதற்கு விரிவான விதிமுறைகள் பற்றி குழுவினர் விவாதித்தனர். இதற்கான அறிவுறுத்தல்களை தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழு (NTAGI) அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்குவது, இந்தத் தடுப்பூசிகளைப் போடுவதில் எந்தப் பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற வழிகாட்டுதல் கொள்கைகளை உருவாக்குதல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.\nகோவிட்-19 தடுப்பூசி மருந்து வாங்குவதற்குத் தேவைப்படும் நிதி மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் நிபுணர்கள் விவாதித்தனர். தடுப்பூசி மருந்துகளை கொண்டு போய் சேர்க்கும் வசதிகள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், அதுதொடர்பான இதர கட்டமைப்பு வசதிகள் பற்றியும் ஆலோசனைகள் நடந்தன. மேலும், சமன்நிலை அளவில் எல்லோருக்கும் இது கிடைக்க வேண்டும், இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, அதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nதடுப்பூசி மருந்து எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறித்தும், அந்த நோக்கில் கண்காணிப்பது குறித்தும், வெளிப்படையான தகவல் அளிப்பு மற்றும் விழிப்புணர்வு உருவாக்குதல் மூலம் சமுதாயப் பங்கேற்பை ஏற்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் நடைபெற்றன.\nகோவிட்-19 தடுப்பூசி விஷயத்தில் முக்கியமான பக்கத்து நாடுகளுக்கு இந்தியாவின் ஆதரவு பற்றியும் கருத்துப் பகிர்வுகள் இருந்தன. தடுப்பூசி மருந்து உற்பத்தித் திறனை உள்நாட்டில் உருவாக்குவதில் இந்தியா ஆர்வம் காட்டுவதுடன், இதுகுறித்து சர்வதேச அளவிலும் ஈடுபாடுகள் காட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nஇந்தியாவில் மட்டுமின்றி, குறைந்த மற்றும் ந��ுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் விரைவாக தடுப்பூசி மருந்துகள் கிடைக்கச் செய்வதிலும் இந்த வகையிலான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.\nமருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனித்தனியான பாதைகளை வகுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்தக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.\nகுற்ற வழக்குகளில் நீதியை நிலைநாட்டுவதில் புலனாய்வு முக்கிய பங்கு வகிக்கிறது: அமித் ஷா பாராட்டு\nகரோனா தொற்று; ஒரே நாளில் 56,110 பேர் குணமடைந்தனர்\n167 ஆண்டுகளில் ரயில்வேயில் முதல்முறை: பயணிகளிடம் பெற்ற டிக்கெட் முன்பதிவு வருவாயைவிட திரும்ப அளித்த கட்டணம் அதிகம்; ஆர்டிஐயில் தகவல்\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை; தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்\nCOVID-19 vaccinesபுதுடெல்லிகோவிட்-19தடுப்பூசி மருந்துகள்வாங்குவதுஎந்தப் பகுதி மக்களுக்கு முன்னுரிமைநிபுணர்கள் குழு\nகுற்ற வழக்குகளில் நீதியை நிலைநாட்டுவதில் புலனாய்வு முக்கிய பங்கு வகிக்கிறது: அமித் ஷா...\nகரோனா தொற்று; ஒரே நாளில் 56,110 பேர் குணமடைந்தனர்\n167 ஆண்டுகளில் ரயில்வேயில் முதல்முறை: பயணிகளிடம் பெற்ற டிக்கெட் முன்பதிவு வருவாயைவிட திரும்ப...\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கரோனா உறுதி\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்\nபயிர் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: அண்டை மாநில அமைச்சர்களுடன்...\nபுதிய கல்விக் கொள்கையை அமலாக்குகிறது உ.பி. அரசு: பள்ளி புத்தகங்களை குறைத்து தொழில்...\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கரோனா உறுதி\nபயிர் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: அண்டை மாநில அமைச்சர்களுடன்...\nபுதிய கல்விக் கொள்கையை ���மலாக்குகிறது உ.பி. அரசு: பள்ளி புத்தகங்களை குறைத்து தொழில்...\nஅனைத்து பள்ளிகளுக்கும் குடிதண்ணீர் இணைப்பு; அக்டோபர் 2 -ம் தேதி சிறப்பு 100...\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கரோனா உறுதி\nபுதினுடன் தொலைபேசியில் உரையாடிய ஜப்பான் பிரதமர்\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்\nபிரேசிலில் கரோனா பலி:1,42,058 ஆக அதிகரிப்பு\nராணுவவீரர் மனைவி, தாயார் கொலை வழக்கை விசாரணை செய்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மாற்றம்\nசென்னையில் சிக்கிய ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள்: சென்னை விமான நிலைய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2020/09/blog-post_57.html", "date_download": "2020-09-29T16:02:36Z", "digest": "sha1:ZRF7GOFYI7GIDA3TJE5VGCEIFZPTM5GL", "length": 3772, "nlines": 45, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை காயிதேமில்லத் சாலை ஷீஹாப்புதீன் மறைவு - Lalpet Express", "raw_content": "\nHome / வஃபாத் செய்திகள் / லால்பேட்டை காயிதேமில்லத் சாலை ஷீஹாப்புதீன் மறைவு\nலால்பேட்டை காயிதேமில்லத் சாலை ஷீஹாப்புதீன் மறைவு\nநிர்வாகி சனி, செப்டம்பர் 05, 2020 0\nலால்பேட்டை காயிதேமில்லத் சாலையில் வசிக்கும் மாமாகண்டு முஹம்மது ஆரிப் அவர்களின் தகப்பனார் ஹாஜி ஷீஹாப்புதீன் அவர்கள் இன்று 5.9.2020 காலை தாருல்பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2020/08/14083333/1780129/8-type-walking-benefits.vpf", "date_download": "2020-09-29T16:47:38Z", "digest": "sha1:323GBMGHZ53SSZCSYBSFYSRYZ5H5YGXH", "length": 9795, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 8 type walking benefits", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n8 வடிவ நடைப்பயிற்சியை தொடர்ச்சியாக 21 நாட்கள் மேற்கொண்டால்...\nதொடர்ச்சியாக நடைப் பயிற்சிக்கு செல்ல முடியாதவர்கள் இந்து 8 வடிவ பயிற்சியை மேற்கொள்ளலாம். நல்ல முறையில் பயன்பெற இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.\nஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். குறிப்பாக, இன்றைக்கு கொரானா வைரஸ் தாக்குதல் பாதுகாப்பிற்காக அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக நடைப் பயிற்சிக்கு செல்ல முடியாதவர்கள் இந்து 8 வடிவ பயிற்சியை மேற்கொள்ளலாம்\nஇந்த பயிற்சியை காலை மாலை 1 மணி நேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் இரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70 வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும். .சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.\nகண்பார்வை அதிகரிக்கும் ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.\nகாலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால் பாத வெடிப்பு வலி மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.\nமுதியோரும் நடக்க இயலாதோறும் பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.\nதினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன் இரத்த அழுத்தம் இதய நோய் ஆஸ்துமா கண் நோய்கள் மூக்கடைப்பு தூக்கமின்மை மூட்டுவலி முதுகுவலி ம�� இறுக்கம் போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.\nநடைப்பயிற்சி | உடற்பயிற்சி | Exercise | Walking Exercise\nஐந்தாம் மாதம்: குழந்தையின் அசைவு தெரியும்..\nமண்ணீரல், கல்லீரலை பலப்படுத்தும் விபரீத சலபாசனம்\nதினமும் இரண்டு முறை உடற்பயிற்சி உடலில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்\nஃபிட்டான கைகளுக்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்\nமனவலிமை, உடல் வலிமை தரும் ஜெங்கா உடற்பயிற்சி\nஉடற்பயிற்சி செய்ய நினைப்பவர்களுக்கு நடைப்பயிற்சியே போதுமானது\nட்ரெட்மில்லில் ஆனந்தமாய் ஓடுவோம்... நலமாய் வாழ்வோம்...\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nவெறுங்காலில் நடைப்பயிற்சி செய்தால் உடலில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுமா\nஇரவு நேரத்தில் கூட ஜாக்கிங் செய்யலாம்\nஅதிக உடற்பயிற்சி இதய செயலிழப்புக்கு காரணமாகும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/satsang-with-saints/", "date_download": "2020-09-29T17:50:00Z", "digest": "sha1:L2IU4YM33WX5JHDGYVQRB66GTOFL2OEI", "length": 25376, "nlines": 65, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "மகான்களுடன் சத்சங்கம்", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\n3. ஒரு மகான் முன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\n4. மகான்களின் சத்சங்கம் மூலம் பெறப்படும் நன்மைகள்\n4.1 ஆன்மீக பயிற்சிக்கு தேவையான அருளையும் தனிப்பட்ட வழிகாட்டுதலையும் பெறுதல்\n4.2 தெய்வீக உணர்வினை பெற்றுக்கொள்ளுதல்\n4.4 சஞ்சித கர்மா மற்றும் விதியும் மகான்களின் ஆசியால் செயலற்று போகிறது\n4.5 ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுதல்\n‘சத்’ மற்றும் ‘சங்கம்’ ஆகிய இரு வார்த்தைகளும் சேர்ந்தே சத்சங்கம் எனும் வார்த்தை உருவானது. ‘சத்’ என்பது பூரண சத்தியம் அல்லது இறை தத்துவம். ‘சங்கம்’ என்பதன் பொருள் சகவாசம் ஆகும். எப்பொழுதும் இறைவனுடன் சகவாசத்தில் இருப்பது அல்லது இறை உணர்வினை நிலைநாட்டுவதே சத்சங்கம் எனும் வார்த்தையின் அர்த்தமாகும்.\nமகான்களின் சகவாசத்தில் இருத்தல், அவர்களுடைய விலைமதிப்பற்ற அறிவுரைகளை கேட்டு முழு நம்பிக்கையுடன் பின்பற்றுதல் போன்றவை மகான்களின் சத்சங்கம் என கூறப்படுகிறது.\nமகான்கள் என்போர் மனித ரூபத்தில் இறைவனை பிரதிநிதித்துவ படுத்துவதால் அவர்களுடன் சத்சங்கத்தில் இருப்பது அல்லது மகான்களின் சகவாசத்தில் இருப்பது மிகவும் உயரிய வகை பௌதீக சத்சங்கங்களில் ஒன்றாகும்.\nஇறைவன் தன்னை மகான்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். ஆகையினால் மகான்களின் சத்சங்கம் என்பது இறைவனின் சத்சங்கம் போன்றதாகும். மகான்கள் என்போர் ஞானத்தின் ஊற்றுக்கண்களாகும், எனவே கற்கும் மனப்பான்மையுடன் அவர்களிடம் சென்றால் நாம் கண்டிப்பாக நன்மைகளை பெறுவோம்.\nமகானின் பணிகளில் ஒன்று மக்களுக்கு அவர்களுடைய தெய்வீக தன்மையை அல்லது ஆனந்தத்தை உணர்வதற்கு வழிநடுத்துவதாகும். இருப்பினும் மகான்களிடம் காணப்படும் இறை தத்துவம் அல்லது தெய்வீக தத்துவம் மிகவும் சூட்சுமம் என்பதால் பெரும்பாலான ஸாதகர்கள் மகான்களை அடையாளம் கண்டு கொள்வதில்லை. இதற்கு காரணம் அவர்களுடைய சூட்சும ஆற்றல் விருத்தி அடையவில்லை என்பதாகும். இதனால் பெரும்பாலான ஸாதகர்கள் மகான்களின் பௌதீக இயல்புகளான பழக்கவழக்கம், தோற்றம், பேச்சுத்திறன் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றனர். வெவ்வேறு மகான்களின் பௌதீக இயல்புகள் வேறுபடுவதால் ஸாதகர்கள் மகான்களை ஒப்பிட்டு பார்த்து ஒருவர் மற்றையவரை விட உயர்ந்தவர் என கருதுகின்றனர். எவ்வாறாயினும் மகான்களை தரிசிப்பதில்அதிகபட்ச நன்மையை பெற வேண்டுமாயின், அவர்களிடம் வெளிப்படும் இறை தத்துவமானது எல்லா மகான்களிலும் ஒன்றே என்பதை உணர்ந்து அவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்த வேண்டும்.\n3. ஒரு மகான் முன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nஒருவர் பெறக்கூடிய மிக உயர்ந்த பௌதீக சத்சங்கம் மகான்களின் சகவாசம் ஆகும். இதனால் ஒருவற்கு கிடைக்கும் நன்மையானது, மகான்களை பற்றிய அவருடைய மனப்பான்மையினையும் அவர்களுடன் நடந்து கொள்ளும் முறையினை பொருத்தும் இருக்கும்.\n3.1 ஒருவர் மகான் ஒருவரை அணுகும் போது அவரை இறைவனின் அம்சம் என்ற ஆன்மீக உணர்வுடன் அணுக வேண்டும். அதுபோல் மகான்களுக்கு உரிய மரியாதையை செய்ய வேண்டும். உதாரணமாக, மகான் ஒருவரை சந்திக்கும்போது சரணாகதியை குறிக்கும் முகமாக ஒருவர் தன்னுடைய சிரத்தை அவரது பாதங்களில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒருவரின் பிரஹ்மரந்திரத்தின் (தலை உச்சி) மூலமாக, மகானிடம் இருந்து வெளிப்படும் ஆனந்த அதிர்வலைகள் ஒருவருடைய தேகத்திற்குள் செல்லுகிறது.\n3.2 மகானது அருகில் இருக்கும்போது இறைவனுடைய நாமத்தை நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உச்சரிக்க வேண்டும். மகான்கள் நாம் செய்யும் ஆன்மீக பயிற்சியிலும் இறைவனை அடைய நாம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் மாத்திரமே கருத்தில் கொள்வார்கள்.\n3.3 ஒருவர் மகானின் முன்னிலையில் பணிவுடன் பேச வேண்டும். சத்தமாகவோ வலுவுடனோ பேசக்கூடாது.\n3.4 அவர்களை பரிசோதிக்கும் விதத்தில் கேள்விகள் கேட்க கூடாது. ஒருவர் அவ்வாறு மகான் ஒருவரை பரிசோதிக்க முயல்வது அவருடைய உயர்வு மனப்பான்மையினை காட்டும். இதனால் அவரிடம் கற்கும் மனப்பான்மை குறைவடைவதுடன் மகானின் அருளையும் பெற முடியாமல் போய்விடும்.\n3.5 மகான்கள் தமது பேச்சு, செய்கை, மேற்கோள், நகைச்சுவை, பரீட்சைகள், ஆன்மீக அனுபவங்கள் போன்ற பல்வேறு விதத்தில் கற்று தருகிறார்கள். ஆகையினால் ஒருவர் கற்கும் மனநிலையுடன் இருந்து அவர்கள் சொல்லி கொடுப்பவற்றை உள்வாங்கி கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் ஒருவர் அவற்றை நேர்மையாக கற்று, புரிந்து கொண்டு அவற்றை நடைமுறை படுத்த வேண்டும். மகான்கள் தம்முடைய படிப்பினைகளை நடைமுறை படுத்துபவர்களையே வழிநடத்துவார்கள்.\n3.6 சில சமயங்களில் மகான்கள் நம்மை நிந்திக்கவோ அல்லது ஏசவோ கூடும். நாம் அவற்றுக்காக வருந்தவோ அவமதிப்பிற்கு உட்பட்டதாகவோ நினைக்க கூடாது. மாறாக அவர்கள் நம்மேல் கவனம் செலுத்தி நமது பிழைகளை திருத்த நேரம் செலவிடுகிறார்கள் என்பதை எண்ணி நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். அத்துடன் மகான்களது நோக்கம், நமக்கு பாடம் புகட்டுவதும் பெரும்பாலும் நமது ஆணவத்தை அழிப்பதும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம்மை திருத்தும் போது அதிலுள்ள படிப்பினையை உள்வாங்கி எவ்வாறு நம்மை மேம்படுத்தலாம் என்பதை சிந்திக்க வேண்டும். ஒரு மகான் ஸாதகரை நிந்திப்பது அவரை ஆன்மீக ரீதியில் முன்னேற்றுவதற்கே ஆகும்.\n3.7 நாம் மகானை சந்திக்கும் போது எந்தவொரு எதிர்பார்ப்பும் கொள்ள கூடாது. முக்கியமாக வாழ்வியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சில மகான்கள் பதில் அளித்தாலும் அவ்வாறான எதிர்பார்ப்புகளை கொண்டிராமல் இருப்பது சிறந்தது. மகான்களை சந்திக்கும் போது வெறுமனே பொருள் ஆதாயங்களிற்கு ஆசீர்வாதம் பெறுவத�� விட, ஆன்மீக மனப்பான்மையினை கொண்டிருப்போமானால் நமது ஆன்மீக பயிற்சியினை கொண்டு நடத்துவதற்கு தேவையான வழிநடத்தலையும் மகான்களின் அருளினையும் பெற்றுக்கொள்ள முடியும்.\n3.8 ஒருவர் ஒரு மகானுக்கு சேவை செய்யக்கூடிய ஒவ்வொரு தருணத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது இறைவனின் சகுண ரூபத்திற்கு சேவை செய்யும் ஒரு வாய்ப்பாகும். ஆன்மீகத்தை பரப்புவது (இது இறைவனுடைய நிர்குண ரூபத்திற்கு சேவை செய்வது) போல், மகான்களிற்கு சேவை செய்வது ஒருவருடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு அவசியமாகும்.\n4. மகான்களின் சத்சங்கம் மூலம் பெறப்படும் நன்மைகள்\n4.1 ஆன்மீக பயிற்சிக்கு தேவையான அருளையும் தனிப்பட்ட வழிகாட்டுதலையும் பெறுதல்\nமகான்கள் எதிர்பார்ப்பு அற்ற அன்பின் மறுவடிவம். அவர்களது அக்கறை யாவும் இறைவனை அடைவதில் தீவிரமான ஆசையை கொண்டிருக்கும் சாதகர்களின் ஆன்மீக முன்னேற்றமே. சத்சங்கத்தின் போது மகான்கள் ஸாதகர்களை தனிப்பட்ட முறையினில் வழிநடத்துகிறார்கள். ஒரு ஸாதகரின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு என்ன தேவை என்பதை மகான்கள் மிகச் சரியாக அறிவார்கள். ஆகையால் அதற்கு ஏற்றாற்போல் சரியான ஆன்மீக பயிற்சி பற்றி வழிநடத்துகிறார்கள். மகான் கூறுவது யாவற்றையும் ஒரு சாதகர் பணிவுடன் நடைமுறை படுத்துவார் எனில் மகானின் பூரண கருணையினை பெற்று அவர் தன்னுடைய ஆன்மீக பாதையில் முன்னேறுவர்.\nஆன்மீகத்தை பொறுத்தவரையில் விரைவான முன்னேற்றத்திற்கு மகான் ஒருவர் கூறும் காரியத்தை எந்தவொரு நிபந்தனையும் இல்லாது உடனடியாக நடைமுறை படுத்த வேண்டும். கீழ்ப்படிதல் என்பது வழிநடத்தல்களை உடனடியாக, பூரணமாக மற்றும் நிபந்தனைகள் அற்று முழுமையாக ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறை படுத்துதலும் ஆகும். கீழ்ப்படிதல் பூரணமாக இருக்கும் போது அதிகபட்ச நன்மையினை பெற முடியும். ஒரு சாதகர் தனது ஆரம்ப காலங்களில் முழுமையான கீழ்ப்படிதலை நடைமுறைப்படுத்துவது கடினமாக இருக்கும். ஆகையினால் தன்னால் முடிந்தவரை கீழ்ப்படிய முயற்சி செய்ய வேண்டும். ஒருவர் குறிப்பிட்ட வழிநடத்தலை புரிந்து கொள்ளவில்லை அல்லது உடன்பாடு இல்லை அல்லது தன்னால் செய்ய முடியாது போன்ற எண்ணங்கள் இருப்பினும் மகான் கூறியுள்ளார் எனும் ஒரே காரணத்திற்காக அவர் அவ்வழிநடத்தலை பின்பற்ற வேண்டும். இந்த முற���யில் ஒருவருடைய மனமானது செயற்பாடற்று கரைந்து போகிறது. இதன் காரணமாக சாதகர் இறைவனுடைய பிரபஞ்ச மனதுடன் இணைந்து பேரானந்தத்தை அனுபவிக்க முடிகிறது.\n4.2 தெய்வீக உணர்வினை பெற்றுக்கொள்ளுதல்\nமகான்கள் சைதன்யம் எனப்படும் தெய்வீக உணர்வின் களஞ்சியம் ஆவர். வெறுமனே அவர்களது இருப்பால் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் நபர்கள், அவர்களை சுற்றியுள்ள சூழல் மற்றும் அவர்களுடன் தொடர்புபடும் பொருட்கள் கூட சாத்வீகத்தால் நிறைகிறது. SSRF மகான்களால் பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் சூட்சும நேர்மறை மாற்றங்களை காட்டுகின்றன.\nமகான்களின் சத்சங்கத்தின் போது சுற்றுப்புற சூழல் சாத்வீகத்தால் நிரப்பப்படுவதால் அங்கு வருகை தந்திருக்கும் சாதகர்கள் மகான்களிடம் இருந்து வெளிப்படும் சாத்வீகத்தையும் தெய்வீக உணர்வையும் பெற கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. அதன் விளைவாக ஸாதகர்களின் சாத்வீக தன்மையும் மகான் ஒருவரின் சகவாசத்தால் அதிகரிக்கிறது.\nமகான்களின் சத்சங்கத்தின் போது தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் ஸாதகர்கள் பகிரங்கமாக வெளிப்பட ஆரம்பிப்பதை கவனிக்க முடிகிறது. இவ்வாறு நடப்பதற்கு காரணம் மகான்களிடம் இருந்து வெளிப்படும் அதிகப்படியான சாத்வீகத்தினை தீய சக்திகளால் தாங்க முடியாததே ஆகும். மகானின் சாத்வீகத்திற்கும் தீய சக்தியின் ரஜ தம அணுக்களிற்கும் இடையே மோதல் நடைபெறுவதால் ஆட்கொண்டிருக்கும் தீய சக்தி வெளியில் வெளிப்பட ஆரம்பிக்கும். இவ்வாறு தீய சக்தி வெளிப்படும் போது அதன் கருப்பு சக்தி எனும் வல்லமை குறைவடைகிறது. இது ஆன்மீக பயிற்சி செய்பவர்களுக்கு உதவுவதாக அமைகிறது.\n4.4 சஞ்சித கர்மா மற்றும் விதியும் மகான்களின் ஆசியால் செயலற்று போகிறது\nமகான் ஒருவரை சந்திக்க செல்லும்போது அத்தருணத்தை பயன்படுத்தி நம்மால் முடிந்தது ஏதேனும் அவருக்கு வழங்கலாம். மகான்கள் இறைவனின் சகுண ரூபம் என்பதால் மகான்களுக்கோ அல்லது அவர்களது தெய்வ காரியமான ஆன்மீகத்தை பரப்பும் விஷயங்களுக்கோ நமது செல்வத்தை தருவோமானால் அது ஒருவரது சேர்க்கப்பட்ட கணக்கினை (சஞ்சித் கர்மா) குறைப்பதோடு விதியினை (பிராரப்த கர்மா) தாங்குவதற்கு வலிமையினையும் வழங்குகிறது. ஆகையினால் இத்தகைய சந்தர்ப்பம் கிடைத்ததற்கு நன்றி உணர்வுடனும் மகானின் காரியத்திற்கு நான��� பணம் வழங்குகின்றேன் எனும் ஆணவம் இல்லாது நம்மால் முடிந்தளவு கொடுக்க வேண்டும்.\n4.5 ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுதல்\nமகான்களுடன் தொடர்ச்சியாக சத்சங்கத்தில் இருப்பதால் ஏற்படும் முக்கியமான பயன் யாதெனில், மேற்கூறிய எல்லா விஷயங்களினாலும் நமது ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும். அவ்வாறே ஸாதகரும் தன்னாலான அதிகபட்ச முயற்சியினை மேற்கொள்ளவேண்டும். அப்பொழுதே ஒருவர் மகான் ஒருவரின் சகவாசத்தில் இருக்கும் பேறு பெறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/06/blog-post_5.html", "date_download": "2020-09-29T15:52:58Z", "digest": "sha1:HGCCZZQETCZYASP6UJ53KTXQ364JYERP", "length": 5530, "nlines": 59, "source_domain": "www.thaitv.lk", "title": "குளவிக்கொட்டுக்கு இலக்காகி முஸ்லிம் பெண் வபாத்! மேலும் 7 பேர் வைத்தியசாலையில்.. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS குளவிக்கொட்டுக்கு இலக்காகி முஸ்லிம் பெண் வபாத் மேலும் 7 பேர் வைத்தியசாலையில்..\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகி முஸ்லிம் பெண் வபாத் மேலும் 7 பேர் வைத்தியசாலையில்..\nலிந்துலை, சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று (02) பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.\nஅத்தோடு, 07 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சைக்காக லிந்துலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nலிந்துலை சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான அலீமா பீபீ (59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, தேயிலை மலையில் இருந்த குளவிக்கூடு ஒன்று உடைந்து, அதிலிருந்த குளவிகள் கலைந்து வந்து இவர்களை தாக்கியுள்ளது.\nஇதன்போது குறித்த பெண் தொழிலாளி, குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பொதுமக்கள் உதவியுடன் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.\nமேலும், அவருடன் 03 ஆண் தொழிலாளர்களும் 04 பெண் தொழிலாளர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.\nஉயிரிழந்த பெண் தொழிலாளியின் சடலம், லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_488.html", "date_download": "2020-09-29T16:48:58Z", "digest": "sha1:E7UW37X35JFSME4C6WXO34QZ6JKTOWK2", "length": 5651, "nlines": 53, "source_domain": "www.uktamil.co.uk", "title": "முச்சக்கரவண்டியொன்று பாலத்திற்குள் வீழ்ந்து விபத்து - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » முச்சக்கரவண்டியொன்று பாலத்திற்குள் வீழ்ந்து விபத்து\nமுச்சக்கரவண்டியொன்று பாலத்திற்குள் வீழ்ந்து விபத்து\nஅவிசாவளை – கொழும்புக்கான பழைய வீதியில் முச்சக்கரவண்டியொன்று பாலத்திற்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்\nஅவிசாவளை – கொழும்புக்கான பழைய வீதியில் அங்கொட சந்தியிலேயே இன்று காலை இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nகொழும்பு நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியொன்றே இதன் போது விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அதில் பயணம் செய்தவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லையெனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nகாட்டு யானை தாக்கியதில் ஜயப்பன் பக்தர் பலி\nதிருவனந்தபுரம்: சென்னையைச் சேர்ந்த 14 பேர் அடங்கிய பக்தர்கள் நேற்று முன்தினம் சபரிமலை வந்தனர். கரிமலை வனப்பாதை வழியாக இவர்கள் சன்னிதானத்தை ...\nஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகின்றோம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்\nஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதியின் படி சரணடைந்தோர் பட்டியல், தடுப்பு முகாம்களில் இருந்தோர், இருப்போர் உள்ளிட்ட பட்டியல்கள் உடனடியாக வெள...\n.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuralvalai.com/2008/06/", "date_download": "2020-09-29T18:10:22Z", "digest": "sha1:UVTNVPSFYGCPSJAJUZZRTV2MEWTMUNP5", "length": 38690, "nlines": 227, "source_domain": "kuralvalai.com", "title": "June 2008 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nதீராநதியில் ஜமாலன் எழுதிய கட்டுரையிலிருந்து:\nகிரிக்கெட்டின் அடிப்படையே காலனிய ஆளும் தன்னிலைகளும், ஆளப்படும் தன்னிலைகளும் ஒருங்கிணைவதற்கான ஒரு புள்ளியை உருவாக்கி ஆளப்படும் தன்னிலைக்குள், ஆளும் தன்னிலையை உயர்ந்ததாக கட்டமைக்கும் படிநிலைப் பண்புதான்.\nகிரிக்கெட்டில் உருவாக்கப்படும் “தேசபக்தி” போன்ற உணர்வுகள் உண்மையில் ஒருவகை “தேசவெறி”யையே கட்டமைக்கின்றன. இந்த தேசவெறி இன்றைய அரசியல் சூழலுக்கான தேவையை நிறைவு செய்கிறது. இன்னும் குறிப்பாகக் கூறினால், ஒருவன் தன்னை இந்தியனாக உணர்வதற்கான வெளியாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது. தேசபக்தி போர்க்காலச் சூழலிலேயே ஒரு குடிமகனுக்கு வெறியாக மாறும். கிரிக்கெட் என்பது ஒரு போராக அதிலும் தொலைக்காட்சி கட்டமைக்கும்..\n இந்த கட்டுரையை ஏன் இப்படி கட்டமைக்கிறார்கள்\nJulian Barnes (A History of the world in 10 1/2 chapters) எழுதிய East Wind என்கிற East German swimmers பற்றிய ஒரு கதை(Newyorker) படித்தேன். Medalகளுக்காக போட்டிபோடும் swimmers-இன் உடல் நலம் அவர்கள் சாப்பிட்ட மருந்து மாத்திரைகளால் எப்படி மாற்றம் அடைகிறது என்பதை அழகாக கூறியிருந்தார். Medals are just metals இப்படியெல்லாம் செஞ்சு medal வாங்கணுமா என்ன இப்படியெல்லாம் செஞ்சு medal வாங்கணுமா என்ன இந்தியா medal வாங்காமலிருப்பதே நல்லது இந்தியா medal வாங்காமலிருப்பதே நல்லது (அப்பாடா காரணம் கண்டுபிடிச்சாச்சு\nஅரசு பதில்களில் ஒரு கேள்வி-பதில், இந்த வாரம் குமுதத்தில் பதிப்பிக்கப்பட்டிருந்த எல்லா ஜோக்குளையும் மிஞ்சி விட்டது:\nகே: இரண்டு முறைகளுக்கு மேல் முதல்வர் ஆக மாட்டேன் என்கிறாரே சரத்குமார்\nப: ஆமாம். அதற்குமேல் நேரம் இருக்காது. மூன்று முறை பிரதமர் ஆக வேண்டும். அதற்குப்பிறகு அமெரிக்காவுக்கு வேறு ஜனாதிபதி ஆக வேண்டும்\nசும்மா எதேச்சையாக extremetracking-ஐ புரட்டிக்கொண்டிருந்த பொழுது இந்த Link கிடைத்தது:\n(பி.கு: எனக்கு எப்பொழுதுமே தற்புகழ்ச்சி பிடிப்பதில்லை\nஎனக்குப் பிடித்த தமிழ் blogகளில் இதுவும் ஒன்று.\nஒன்றிற்கு “எரிச்சல்” என்று பெயர் வைத்திருந்ததை வெகுவாக\nரசித்தேன். சிறுகதை தொடர்கதை எல்லாம் எழுதுகிறார்.\nஜெயா Max-இ���் உண்மையில நல்ல பாடல்கள் போடுகிறார்கள். அவரகளது “Minimum பேச்சு Maximum பாட்டு” என்கிற விளம்பரம் மிகச்சரியே ஆனால் நடு நடுவே : அம்மா அழைக்கிறார் என்கிற கட்சி commercial தான் கடுப்படிக்கிறது.\nகவனித்துப்பார்த்ததில் எல்லா சானலிலும் காமெடி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வீட்டுக்கு வீடு லூட்டி என்கிற ஒரு தொடர். சகிக்க முடியவில்லை. இந்த பாலக்காட்டு மாதவன் ஸ்டைல் வசனத்தை விடவே மாட்டார்களா போகுகிற போக்கைப் பார்த்தால், இன்னும் கொஞ்ச நாட்களில் பிரபல ஆயல் மொழி காமெடி நாடகங்கள் எல்லாம் தமிழில் டப் செய்யப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். விஜய் டீவியின் பெயரை விஜயனீஷ் (விஜய்+சைனீஸ்) என்று மாற்றி விடலாம், அவ்வளவு சைனீஸ் படங்கள் போகுகிற போக்கைப் பார்த்தால், இன்னும் கொஞ்ச நாட்களில் பிரபல ஆயல் மொழி காமெடி நாடகங்கள் எல்லாம் தமிழில் டப் செய்யப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். விஜய் டீவியின் பெயரை விஜயனீஷ் (விஜய்+சைனீஸ்) என்று மாற்றி விடலாம், அவ்வளவு சைனீஸ் படங்கள் மேலும் இன்னொரு பெயர் சிபாரிசு: ரி-விஜய்.\nதிருவிளையாடல் நாடகம் இன்னொரு மொக்க. ராதாரவிக்கு நாரதர் வேடம் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை. நாரதர் என்றால் கண்களில் குறும்புத்தனம் வேண்டாமா சிவனாக நடிப்பவருக்கு திருவிளையாடல் படத்தை திரும்பத்திரும்ப போட்டுக்காட்டி சிவாஜியை போல நடிக்கவேண்டும் என்று டைரக்டர் குச்சி வைத்து மிரட்டியிருக்கவேண்டும் சிவனாக நடிப்பவருக்கு திருவிளையாடல் படத்தை திரும்பத்திரும்ப போட்டுக்காட்டி சிவாஜியை போல நடிக்கவேண்டும் என்று டைரக்டர் குச்சி வைத்து மிரட்டியிருக்கவேண்டும் திருவிளையாடலை மீண்டும் எடுப்பது என்பது மிகவும் நல்ல Idea. ஆனால் இந்த காலத்துக்கு ஏற்றார்போல யோசித்து கொஞ்சம் மாற்றியிருக்கலாம். சுவராஸ்யமாக இருந்திருக்கும். இது அறுபது வயது தாத்தா “உன்னாலே உன்னாலே” படத்துக்கு வந்து பேக்கு பேக்குன்னு முழிக்கிற மாதிரி இருக்கு\n $21 Billion, இது டீவியின் வழியாக வரும் விளம்பர வருவாயில் மூன்றில் ஒரு பங்காகும். 2011-இல் இந்த Internet advertising revenue மூன்று மடங்கு அதிகரிக்குமாம்.\nInternet advertising பற்றி Rothenberg எழுதியிருப்பதை இங்கே பாருங்கள்.\nப்ரவீன் என்கிற என்னுடைய நண்பர் ஒருவர் அவ்வப்போது Facts and Figures என்று சில fwd அனுப்பிக்கொண்டிருப்பார்.\nஎனக்கு தெரிந்த ஒரு பையன் இன்று என்னை சந்திக்க வந்திருந்தான். 2007-ல் BE ECE முடித்தவன். நல்ல precentage வைத்திருக்கிறான். Infosys-ல் Campus placement கிடைத்திருக்கிறது. Appointment order எல்லாம் கொடுத்தாயிற்று. காலேஜ் முடித்துவிட்டு, பல கனவுகளோடு Infosys campus-க்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. Training பிறகு அவர்கள் வைக்கும் test-களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தொடரமுடியும் என்று அவர்கள் கூறினார்கள். சும்மா கொஞ்ச நஞ்ச test கிடையாது. கிட்டத்தட்ட 20 test-கள். மூன்று மாதங்கள். பிறகு இவனை இங்கு வேலை செய்ய லாயக்கில்லை என்று சொல்லி infosys வீட்டுக்கு அனுப்பிவிட்டது.\nஇவனை மட்டுமில்லை, இவனுடைய batch-இல் 156 பேர், கடைசியில் Infosys வேலைக்கு எடுத்துக்கொண்டது வெறும் 36 பேரை மட்டுமே மீதமிருக்கும் 120 பேரும் வேலைக்கு லாயக்கற்றவர்களா மீதமிருக்கும் 120 பேரும் வேலைக்கு லாயக்கற்றவர்களா அது நீங்கள் campus interview நடத்தும் போதே தெரியாதா அது நீங்கள் campus interview நடத்தும் போதே தெரியாதா என்னங்கய்யா இது ஒருவர் இருவர் என்பது வேறு விசயம், 120 நபர்களா இதில் வேறு பிரச்சனை இருக்கிறது.\nஇவன் இவனது, college-க்கு வந்த முதலாவது கம்பெனியில் place ஆகியிருந்திருக்கிறான். இன்னும் பல company-கள் அதற்கு பிறகு வந்திருக்கின்றன. ஆனால் according to rules, Infosysஇல் place ஆனதால், பிற கம்பெனி interview-களை இவன் attend செய்ய முடியவில்லை. Infosys முதலிலே இவ்வளவு நபர்களை மட்டும் select செய்தால் போதும்னு நினைச்சிருந்தாங்கன்னா வேற company-யில் இவன் place ஆகியிருக்ககூடும் இல்லியா இவனுக்கு பிறகு மத்த companyயில் (பிற சின்ன கம்பெனிகள் உட்பட) placeஆன இவனது நண்பர்கள் எல்லோரும் settle ஆகி விட்டிருக்கின்றனர்.\nஇப்பொழுது இவன் resumeஇல் Infosys இருக்கிறது. மூன்று மாதம் training இருக்கிறது. Interviewவுக்கு போகும் இடத்தில் எல்லாம் இதைப்பற்றிய குடைச்சல்கள். இன்னும் வேறு வேலை கிடைத்தபாடில்லை. என்னுடைய batchஇலும் (2001) இதே போல நடந்தது. பல கம்பெனிகள் தங்களது appointment order-களை withdraw செய்துகொண்டன.\nபடித்து முடித்து புது வேலையில் சேர ஆவலோடு வரும் students இது போன்ற சரிவுகளிலிருந்து மீள்வது மிகுந்த சிரமம். இதோ டிசம்பர் வரையில் time போச்சு. இப்ப வேலை தேடினா experience கேக்கறாங்க. அடுத்த freshers batch (2008) வெளிவந்துவிட்டது.\nஎன்ன செய்யப்போகிறோம் என்கிற அந்த பையனின் கலக்கம் ஒரு வேலை கிடைத்தால் மட்டுமே நீங்கும்.\nFreshers recruitment இருந்தால் கண்டிப்பாக சொல்லவும்.\nசுஜாதா குறிப்பிட்ட நாபகோவின் சிறுகதை: எனக்கு புரியவில்லை\nநாபகோவ் எழுதிய சிறுகதை ஒன்றை சுஜாதா கணையாழியில் 1966ஆம் வருடம் குறிப்பிட்டிருக்கிறார்.\nஒரு அப்பா, ஒரு அம்மா; ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது.\nபெற்றோர்களுக்கு ஒரு தினம் ஆஸ்பத்திரியிலிருந்து டெலிபோன் வருகிறது. பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும். உடனே என்றால் மறுதினம் தான் போக முடியும்; அதற்குள் என்ன நேர்ந்துவிடுமோ என்று கவலைக் கடலில் இரவெல்லாம் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது:\nடெலிபோன் மணி அடிக்கிறது. பதற்றத்துடன், பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.\n” என்கிறது ஒரு பெண் குரல்.\n“ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை; தப்பு நம்பர்” என்று வைத்துவிடுகிறார்.\nமறுபடியும் சில நிமிஷம் கழித்து டெலிபோன் அடிக்கிறது.\n“மிஸ், உனக்கு என்ன நம்பர் வேண்டும்\n“என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச் சுழற்றுகிறாய் போலிருக்கிறது”\n“ரொம்ப தாங்க்ஸ்” என்று அந்த பெண் வைத்துவிடுகிறாள்.\nகதையில் இன்னும் ஒரு வரி தான் இருக்கிறது.\nசில நிமிஷம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.\nஎனக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் கொஞ்சம் சிரமமெடுத்து, இந்த மரமண்டைக்கு புரியவைக்கவும்.\nஆட்டோ, மீட்டர் மற்றும் Chetan Bhagat\nஎன்ன பண்றது, சென்னையில பஸ்ல போக ஆரம்பிச்சுட்டேன். எவ்ளோ நாள் தான் ஆட்டோவுக்கு 100 ரூபாய் 150 ரூபாய்ன்னு அழறது சும்மா கொஞ்ச நஞ்சமெல்லாம் கேக்கறதில்ல நம்ப ஆட்டோக்காறங்க. MMDA Colonyயிலருந்து Central Stationக்கு 150 ரூபாயாம். கேட்டா, பெட்ரோல் விலை கூடிப்போச்சாம் சும்மா கொஞ்ச நஞ்சமெல்லாம் கேக்கறதில்ல நம்ப ஆட்டோக்காறங்க. MMDA Colonyயிலருந்து Central Stationக்கு 150 ரூபாயாம். கேட்டா, பெட்ரோல் விலை கூடிப்போச்சாம் எவ்வளவுய்யா கூடியிருக்கு பஸ்ல டிக்கெட் நாலு ரூபாய். எல்லா ஆட்டோக்களிலும் மீட்டர் பாக்ஸ் இருக்கிறது. அதுவும் டிஜிட்டல். மினிமம் 14 ரூபாய் என்று எழுதப்பட்டிருக்கிறது. (முதல் இரண்டு கிலோமீட்டர்களுக்கு) மேலும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஆறு ரூபாய் வசூலிக்கப்படவேண்டும் என்பது சட்டம். அப்படியா வசூலிக்கப்படுகிறது ஏன் இதை யாருமே வலியுறுத்தவில்லை ஏன் இதை யாருமே வலியுறுத்தவில்லை வலியுறுத்தினா மட்ட��ம் கேட்ருவாய்ங்களா என்ன வலியுறுத்தினா மட்டும் கேட்ருவாய்ங்களா என்ன\nமீட்டர் போடுவதில் ஆட்டோக்காரர்களுக்கு என்ன பிரச்சனை கட்டுபிடியாவதில்லை என்று ஒரு ஆட்டோக்காரர் சொன்னார். கட்டுபிடியாகவில்லையா கட்டுபிடியாவதில்லை என்று ஒரு ஆட்டோக்காரர் சொன்னார். கட்டுபிடியாகவில்லையா எடுத்துக்காட்டாக: இப்பொழுது வடபழனியிலிருந்து டீநகருக்கு மினிமம் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. டீநகரிலிருந்து வடபழனிக்கு 80 ரூபாய்க்கும் மேலே வசூலிக்கப்படுகிறது. டீநகரிலிருந்து வடபழனிக்கு 6.6 KM. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 55 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோல் சராசரியாக 35 கிலோமீட்டர் கொடுக்கிறது (Bajaj autorickshaw). கூட்டிக்கழிச்சு பாத்தா (ராஜ் டீவியில அண்ணாமலை பாத்தேன் எடுத்துக்காட்டாக: இப்பொழுது வடபழனியிலிருந்து டீநகருக்கு மினிமம் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. டீநகரிலிருந்து வடபழனிக்கு 80 ரூபாய்க்கும் மேலே வசூலிக்கப்படுகிறது. டீநகரிலிருந்து வடபழனிக்கு 6.6 KM. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 55 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோல் சராசரியாக 35 கிலோமீட்டர் கொடுக்கிறது (Bajaj autorickshaw). கூட்டிக்கழிச்சு பாத்தா (ராஜ் டீவியில அண்ணாமலை பாத்தேன்) fuel price just 11 rupees only. ஆட்டோக்காரர்கள் வசூலிக்கும் தொகையில் மீதமிருக்கும் 65 ரூபாய் யாருக்கு) fuel price just 11 rupees only. ஆட்டோக்காரர்கள் வசூலிக்கும் தொகையில் மீதமிருக்கும் 65 ரூபாய் யாருக்கு\nஒழுங்கா முறையா சட்டப்படி கட்டணம் வசூலித்தால், அவர்களுக்கு கிடைக்கும் பணம் : 41 ரூபாய். 11 ரூபாய் fuel price கழிச்சா, மீதம் 30 ரூபாய் இருக்கிறது. ஒரு நாளைக்கு எத்தனை சவாரி எடுப்பார்கள் 20 சவாரி ஏன் ஆட்டோக்காரர்கள் மீட்டர் போட மறுக்கிறார்கள் சென்னையிலிருக்கும் bloggers யாராவது, இதை ஒரு case study பண்ணலாம்.\nசென்னையில் நான் வேலைசெய்துகொண்டிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவம் எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது. அது ஒரு நல்ல மழை நாள். இரண்டு மூன்று நாட்களுக்கு விடாது மழை அடித்த நாட்கள் அவை. அன்று கண்டிப்பாக நான் அலுவலகம் சென்றே ஆகவேண்டும் என்கிற கட்டாயம். மழை அடித்து சற்று ஓய்ந்திருக்கிறது. ஆனால் இன்னும் விட்டபாடில்லை. சைதாப்பேட்டைக்கு பக்கமிருந்து நுங்கம்பாக்கத்துக்கு ஆட்டோ எடுக்கவேண்டும். அந்த ஆட்டோக்காரர் அன்று கேட்ட தொகை (ஆறு வருடங்களுக்கு முன்) 170 ரூபாய். வேறு வழியின்றி ஏறிக்கொண்டேன். உள்ளே ஏற்கனவே இரண்டு பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஓ shareஆ என்றேன், சற்றே தப்பிச்சோம்டா feelingல. இல்ல 170 ரூபாய் நீ (சென்னையில குப்ப கொட்டிட்டு மரியாதை எதிர்பார்த்தால் கிடைக்குமா) மட்டும் தான் கொடுக்கனும், அவங்களுக்கு வேற ரேட் என்றார். நான் ஒன்னும் சொல்லவில்லை.\nகொஞ்ச நேரத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அவரே பேச ஆரம்பித்தார். “இப்படி அநியாயமா வாங்குற காச நான் வீட்டுக்கு எடுத்துட்டு போக மாட்டேன். என் புள்ளைக நல்லா இருக்க வேண்டாமா வீட்டுக்கு போறதுக்கு முன்னையே உங்கிட்ட எக்ஸ்ட்ரா வாங்குன காச குடிச்சே தீத்திருவேன்” பயங்கர calculative, extra காசை மட்டும் தான் குடிப்பாராம். அது சரி, குடிச்சா மட்டும் புள்ளைங்க நல்லா இருப்பாங்களா\nநேற்று நுங்கம்பாக்கம் Landmark சென்றிருந்தேன். சும்மா browsing என்று தான் நினைத்து சென்றிருந்தேன். நான் ஐந்து வருடங்களுக்கு முன்னர் பார்த்த புத்தககடைகளிலே மிக பெரியது Landmark தான். அந்த பிம்பம் இன்னும் என் மனதில் அப்படியே இருந்தது. மிகப்பெரியது என்கிற பிம்பம். ஆனால் இப்பொழுது Landmarkக்கு உள்ளே நுழைந்தவுடன் என்னது இது, stationary shop மாதிரி இருக்கு என்றே நினைக்கத் தோன்றுகிறது. Singaporeஇன் PageOne, மற்றும் Malaysiaவின் TimeSquareஇல் இருக்கும் Bordersஐ பார்த்த பிறகு அப்படித்தான் தோன்றும். அதே போலத்தான் Hotel Arunachalaவும். அப்ப ஏதோ பெரியதாய் தோன்றியது, இப்ப சும்மா சர்வ சாதாரணமாய் தோன்றுகிறது.\nதாழ்தளை பேருந்து, சொகுசு பேருந்து, automatic ticketing என்று எவ்வளவோ புதிதாக வந்துவிட்டது. ஆனாலும் பஸ்கள் கூட்டமாகத் தான் செல்கின்றன. 100 feet ரோட்டில் அவ்வளவு traffic. Like ஏதோ race நடக்கிற மாதிரி.இந்தப்பக்கம் ஒரு பஸ் வருது, இந்தப்பக்கம் லாரி வருது, நான் உட்கார்ந்திருந்த ஆட்டோ இரண்டுக்கும் நடுவே செல்ல பார்க்கிறது. என்னையும் என் மனைவியையும் signalஇல் நிறுத்தி இறங்கிக்கொள்ள சொல்கிறார். நானும் இறங்குகிறேன். அங்கே ஒரு traffic police நிற்கிறார். எனக்கு பகீர் என்றது. அவர் ஒன்னுமே சொல்லவில்லை, அடித்து பிடித்து சிக்னலை க்ராஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 100feet ரோட்டில் நிறைய இடங்களில் traffic police இல்லை. சிக்னல் கரெக்ட்டாக தவறாக வேலை செய்கிறது. அல்லது அவ்வாறே design செய்யப்பட்டிருக்கிறது. red signal விழும் போது நிறைய பேர் காத்திருக்கிறார்கள். green சிக்னல் விழும் போது, ஒன்றிரண்டு பேர் மட்டுமே நிற்கிறார்கள். அப்ப எப்படி மக்கள் ஒழுங்கா traffic rules follow பண்ணுவாங்க\nGetIt service மிகவும் உபயோகமாக இருந்தது. வீட்டில் internet வேலைசெய்யவில்லை, நாளை flightஇல் மதுரைக்கு போகவேண்டும். ஒரு கால் to GetIt. எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் Travel Agent address அடுத்த இரண்டு நிமிடங்களில் கிடைக்கிறது. நடந்து சென்று கூலாக டிக்கெட் வாங்கிக்கொண்டு வரலாம். அப்புறம் Airtelஇன் 7 days 75 rupees internet. Just one SMS. 75 rupees deducted from your account. settings received. save it. then browse using whatever you have. Laptop or PC. DataCable இல்லீன்னா Bluetooth இருந்தா போதும். Just like that\nLandmarkஇல் சில புத்தகங்கள் வாங்கினேன்:\n1. கணையாழி கடைசிப்பக்கங்கள் – சுஜாதா – 1965-1998\n2. ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\n3. ஜே.ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி\n4. திக் திக் திக் – இந்திரா சௌந்தர்ராஜன்\n5. சனிக்கிழமை விபத்து – ”\n6. யாரென்று மட்டும் சொல்லாதே – ”\ncostlyயாகத்தான் இருந்தது. Landmarkஇல் தமிழ் புத்தகங்கள் நல்ல கலெக்சன்ஸ் இல்லை என்றே நினைக்கிறேன். சுஜாதாவும் பாலகுமாரனுமே நிறைந்து கிடக்கின்றனர். வேற எங்கே வாங்கலாம் second hand bookshops இல்லீன்னா நல்ல கலெக்சன்ஸ் இருக்கக்கூடிய பெரிய கடைகள் ஒரு mobile library பத்தி கேள்விப்பட்டேன். விபரம் தெரிந்தவர்கள் துப்பு கொடுக்கவும்.\nஇப்பொழுது the 3 mistakes of my life – chetan bhagat படித்துக்கொண்டிருக்கிறேன். Atlast we have realised and started using our strengths என்றே சொல்லவேண்டும். IPL ஒரு மிகச்சிறந்த உதாரணம். பல வெள்ளக்காரன் நொள்ளக்காரனெல்லாம் கையக்கட்டிட்டு உக்காந்திருந்தத பாக்க முடிஞ்சது, மனசுக்கு சந்தோஷமா இருந்தது.\nLandmarkஇல் இந்த புத்தகம் அதிகமாக தென்பட்டது. இவரது மற்ற பழைய புத்தகங்களும் மீண்டும் விற்க ஆரம்பித்துவிட்டன என்று நினைக்கிறேன். Five point someone கூட ஆங்காங்கே தென்பட்டது. புத்தகத்தின் விலை 95 ரூபாய்.\nஇந்த புத்தகத்தில் வரும் ஒரு dialogue.\nஇதற்கு பதில் அடுத்த சில பக்கங்களில் ஒரு Australia playerஇன் வழியாக கிடைக்கிறது:\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்ட��ம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.eelam5.com/2020/07/blog-post_28.html", "date_download": "2020-09-29T17:21:18Z", "digest": "sha1:SLN5O6NGA3CMSL7GDRLDVSLXEDQK6JN6", "length": 17702, "nlines": 74, "source_domain": "news.eelam5.com", "title": "நாங்கள் கோட்டாவின் ஆள் என்றால், நீங்கள் மகிந்தாவின் ஆளா? என விக்கினேஸ்வரனிடம் ஜனநாயாக போராளிகள் கேள்வி எழுப்பியுள்ளனர் | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Flash News » முக்கிய செய்திகள் » நாங்கள் கோட்டாவின் ஆள் என்றால், நீங்கள் மகிந்தாவின் ஆளா என விக்கினேஸ்வரனிடம் ஜனநாயாக போராளிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்\nநாங்கள் கோட்டாவின் ஆள் என்றால், நீங்கள் மகிந்தாவின் ஆளா என விக்கினேஸ்வரனிடம் ஜனநாயாக போராளிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்\nநாங்கள் கோட்டாவின் ஆள் என்றால், நீங்கள் மகிந்தாவின் ஆளா என விக்கினேஸ்வரனிடம் ஜனநாயாக போராளிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nநாம் கோட்டாவின் ஆள் என்றால், வட மாகாணசபையில் வெற்றிபெற்ற பின்னர் மகிந்தவுடன் சென்று குடும்ப படம் எடுத்த நீங்கள் மகிந்தவின் ஆளா என்று ஐனநாயக பேராளிகள் கட்சியின் ஊடகபேச்சாளர் துளசி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஐனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்துகளிற்கு பதில் அளிக்கும் விதமாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்த்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…\nநாம் ஐனநாயக அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றோம். குறிப்பாக, மகிந்த, கோட்டாபய, ரணில் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் போன்ற பலரை நாம் சந்தித்திருக்கின்றோம்.\nஇந்த இடத்தில் விக்கினேஸ்வரனிடம் ஒரு கேள்வியை முன் வைக்கின்றேன்.\nகடந்த ஐனாதிபதி தேர்தலில் ஐனநாயக போராளிகள் கட்சி கோட்டாபயவை ஆதரித்ததாக எந்த விதமான சாட்சிகள், ஆதாரங்கள் இன்றி தீர்ப்பு வழங்கியுள்ளீர்கள். நாங்கள் ஆதரித்தது ரணில் தலைமையிலான சஜித் பிரேமதாசவை என்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிற்கு நன்கு தெரியும். இந்தக் கருத்தானது கடந்த காலத்தில் நீங்கள் வழங்கிய நீதிமன்ற தீர்ப்புக்களையே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.\nஎனவே, அவரது கடந்தகால தீர்ப்புக்கள் தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஆராயவேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.\nவடக்கு மாகாணசபைக்கு விக்கினேஸ்வரன் தெரிவு செய்யப்பட்ட பின்னர், மகிந்தவிடம் சென்று பதவி ஏற்றதுடன், தனது குடும்பத்துடன் சென்று அவருடன் புகைப்படம் எடுத்திருந்தார். அப்படியானால் நீங்கள் மகிந்த ராயபக்சவின் ஆளா நீங்கள் சந்திப்பது அரசியல் சாணக்கியம், ராஜதந்திரம் என்றால், நாங்கள் சந்தித்தால் கோட்டாவின் ஆள் என்று முத்திரை குத்துவீர்களா இது தான் உங்களின் நியாயமா நீங்கள் சந்திப்பது அரசியல் சாணக்கியம், ராஜதந்திரம் என்றால், நாங்கள் சந்தித்தால் கோட்டாவின் ஆள் என்று முத்திரை குத்துவீர்களா இது தான் உங்களின் நியாயமா\nநாம் இந்த மண்ணுக்காக போராடிய போராளிகள் எந்த தரப்பானாலும். எம்மை அழைத்து பேசுவதற்கான தகுதி எமக்குள்ளது. நீங்கள் இத்தேர்தலிலே இணைத்து போட்டியிடும் அணிகளை அவர்கள் வாசலுக்கு கூட எடுக்க மாட்டார்கள். தகுதி, தராதரம், மக்கள் மீதான அபிமானம், மக்களிற்கு வழங்கும் சேவைகளை கருத்தில் கொண்டுதான் ஐனாதிபதியும், பிரதமரும் எவரையும் அழைத்து பேசுவார்கள் என்பதை கூறிக்கொள்கிறேன்.\nவடமாகாண ஆட்சியை 5 வருடங்கள் ஐயாவிற்கு வழங்கினோம். அதற்கு அதிகாரம் இல்லை என்றார். வேலை செய்வதற்கு தன்னைவிடவில்லை என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தார். இவர் நாடாளுமன்றத்திற்கு சென்றும் இதே கதையைதான் சொல்லப்போகின்றார்.\nஇதே போல அவருக்கு அருகில் இருந்த ஒருவரும் குறுக்காலபோன போராளிகள் என ஒரு கதையை கூறியிருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கருத்துக்களிற்கு நாம் பெரியளவில் பதில் அளிக்க விரும்புவதில்லை. சிவாஜி அண்ணை ஒருநேரம் குழு மாட்டுச் சந்தியில் நிற்பார். மறுநாள் மன்னார் வீதியில் நிற்பார். அவருக்கு ஒன்றை சொல்லி வைக்க விரும்ப���கின்றோம்.\nஎமது குருதி இந்த மண்ணில் சிந்தப்பட்டிருக்கின்றது. விடுதலைப் போரில் ஆயுதம் ஏந்தி நாம் போராடியிருக்கின்றோம். இந்த நிலையில், நீங்கள் எங்களை குறுக்காக போன போராளிகள் என்று சொல்கிறீர்கள்.\nதலைவர் பிரபாகரன் அவர்கள் மக்களை அரவணைத்து ஆயுதப் போராட்டத்தை வழி நடத்திக் கொண்டு சென்ற போது, டெலோவின் பக்கம் சென்றவரே நீங்கள்.\nஇன்று மாவீரர்களை பற்றியும், தலைவர்களைப் பற்றியும், எந்த அருகதையுடன் பேசுகின்றீர்கள்.\nநீங்கள் யார் ஐனாதிபதித் தேர்தல் ஏன் கேட்கிறீர்கள் என்று எமது மக்களுக்கு தெரியாதா. இனிமேல் போராளிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது மிகவும் கவனத்துடன் செயற்படுங்கள்.\nபோராளிகள் மரக்கறிக் கடைகளில் வேலை செய்தவர்கள் அல்ல. இறைச்சிக்கடையை வைத்திருந்தவர்கள்.\nநீங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளிற்கு உங்கள் அனைவரையும் தலைவர் 2001 ஆம் ஆண்டு அழைத்து வந்து உங்களிற்கு வெள்ளையடிக்கப்பட்டது.\nஇன்று 10 வருடங்கள் கழித்து பழையபடி பன்றி போய் சேத்துக்குள் கிடப்பது போல, உங்களது விளையாட்டுக்களை காட்டுகின்றீர்கள்.\nகருணா வரலாற்று நாயகன் என்றும். அவரை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று சிவாஜிலிங்கம் ஒரு கருத்தை சொல்லியிருந்தார்.\nகருணா செய்த காட்டிக் கொடுப்புக்கள், துரோகங்களிற்காக தலைமை செயலகத்தால் கலைக்கப்பட்டவரே கருணா. ஆனால் இந்த பேராட்டம் மௌனிக்கப்படும் வரை தமிழ் கூட்டமைப்பை நிராகரிக்குமாறு தலைவர் சொல்லவில்லை.\nகருணா மூவாயிரம் இராணுவத்தை கொல்லவில்லை. கருணா என்ற தனி மனிதனால் தான் இலட்சக்கணக்கான மக்கள் முள்ளிவாய்ககாலில் கொன்றொழிக்கப்பட்டார்கள்.\nஇந்த பழி இன்றும் கருணாவுடன் இருக்கின்றது. இன்று போலித் தேசியம் கதைத்துக் கொண்டு தமிழ் மக்களிற்கான தீர்வை பெற்றுத் தருவதாக கூறி அம்பாறையில் அவர் போட்டியிடுகின்றார்.\nதமிழர்களின் வாக்குகளை பிரித்து அங்கு தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்துவிட்டு, அதாவுல்லாவை கொண்டு வருவதே அவரது வேலைத்திட்டம்.\nஅதாவுல்லா வெற்றி பெற்றால் அவருக்கு ஒரு அமைச்சு வழங்கப்படும். இவருக்கு எலும்புத் துண்டை போட்டு தேசியப் பட்டியல் நியமனம் ஒன்று வழங்கப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேட�� அலையும் இராணுவம்\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளா...\nகனடா, சுவிஸ், லண்டன், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, நோர்வே, ஆகிய நாடுகளில் மட்டும் தமிழன் தேர்தலில் போட்டியிட்டால், ஈழத் தமிழண்டா\nதன் பூர்வீக நாட்டில் தேர்தலில், அதுவும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட் டால் காமடியண்டா. இதுதான் தமிழ் தேசியவாதம்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதமிழீழத் தனியரசை பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் -மாவீரர் நாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை\nயுத்த வெற்றி வாதத்தை முதன்மையாகக் கொண்டு சிந்திக்கவும், சர்வதேச சமூகத்தால் போர்க்குற்றவாளியாகவும் கொடூரமான மனிதவுரிமை மீறுனராகவும் பார்க...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-dalit-children-attacked-for-entering-the-street/", "date_download": "2020-09-29T18:04:55Z", "digest": "sha1:OPYCR7D6RKJISXS4YV3LGQZS4V6RQMQE", "length": 24869, "nlines": 128, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "“தெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டனர்!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\n“தெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டனர்” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nதெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டதாக கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.\nமரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள, தலையில் அங்கும் இங்குமாக முடி மழிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஒரு தெருவிற்குள் நுழைந்தால் தலித்துகளை இது போல தண்டிக்கும் தேசத்தில் தான், அனைவருக்கும் சமமான போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன” என்று க���றிப்பிட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை. சிறுவர்களைத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர், அவர்களைப் பற்றி வேறு எந்த தகவலையும் அளிக்கவில்லை. இந்த பதிவை, ஞா.தினேஷ் என்பவர் 2019 ஜூலை 30ம் தேதி பகிர்ந்துள்ளார்.\nசிறுவர்களைப் பற்றி எந்த தகவலும் தெரிவிக்காததால், அந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2016ம் ஆண்டு முதல் இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது.\nஇந்த சிறுவன் படத்துடன் கூடிய பதிவு நிறைய வங்க மொழியில் இருந்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில் ஒருவர் இந்த சிறுவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தனர். இவர்கள் உணவைத் திருடியதால் மரத்தில் கட்டிவைத்து அடித்ததாகவும் தலையில் முடியை மழித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவை 2016 ஜூலை 28ம் தேதி வெளியிட்டு இருந்தனர். அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nமற்றொரு பதிவில், இந்த சிறுவர்கள் பர்மாவைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். “மியன்மாரில் (பர்மா) இஸ்லாமியர்களை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அங்குள்ள இஸ்லாமிய பெரியவர்கள், குழந்தைகள் தாக்கப்படுகின்றனர்… பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஆனால், அரேபிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த பதிவு 2018ம் ஆண்டு வெளியாகி இருந்தது.\nமற்றொரு பதிவில், இவர்கள் நோபாள நாட்டில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் அனுமதியின்றி தண்ணீர் எடுத்து பருகியதால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர். இப்படி இந்த படத்தை வைத்துப் பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. ஆனால், இது 2017ம் ஆண்டு பகிரப்பட்டு இருந்தது. இந்த ஃபேஸ்புக் பதிவை அடிப்படையாகக் கொண்டு உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில், இந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஇந்த படம் ப���்றிய உண்மையான தகவல் கிடைக்கிறதா என்று தேடியபோது, தொடர்ந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வதந்திகளே கிடைத்தன. அப்போது, இந்த புகைப்படம் தொடர்பாகத் தெலுங்கு மொழியில் மேற்கொள்ளப்பட்ட உண்மை கண்டறியும் ஆய்வு ஒன்று கிடைத்தது. அதில், ஆந்திராவில் கோவிலில் பிரசாதம் கேட்டதற்காக தாக்கப்பட்ட சிறுவர்கள் என்று வதந்தி பரவியதும் அது உண்மையில்லை என்று அவர்கள் ஆய்வு நடத்தி கண்டறிந்ததும் தெரிந்தது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஅந்த ஆய்வில் கூட, இந்த படத்தின் உண்மை விவரத்தை வெளியிடவில்லை. 2016ம் ஆண்டு முதல் இந்த படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதன் அடிப்படையிலும், இந்த சம்பவம் நடைபெற்றது வங்கதேசம், நேபாளம், இந்தியா என்று பல வதந்திகள் கூறுவதன் அடிப்படையிலும் பொய்யான செய்தி என்று நிரூபித்திருந்தனர்.\nஒடிஷா நியூஸ் இன்சைட் என்ற இணையதளத்தில் இது தொடர்பான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் வதந்தி வேகமாக பரவி வருகிறது. உண்மையில், இந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது. உணவு திருடியதற்காக இந்த சிறுவர்கள் தாக்கப்பட்டனர் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தியை 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி வெளியிட்டு இருந்தனர்.\nஇந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது என்பதற்கான ஆதாரத்தை அவர்கள் வழங்கவில்லை. அதே நேரத்தில், 2016ம் ஆண்டு ஜூலை 23 மற்றும் 28ம் தேதி சமூக ஊடகங்களில் பரவிய பதிவுகளின் போட்டோக்களை வைத்திருந்தனர். 23ம் தேதி வெளியான பதிவில், இந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 28ம் தேதி வெளியான பதிவில், தலித் சிறுவர்களுக்கு நடந்த கொடுமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த தகவல் பொய்யானது என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.\n2016ம் ஆண்டு வங்கதேசத்தில் உணவு திருடியதாக சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்று தேடினோம். ஆனால், இந்த பதிவு தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிவந்த செய்தி, படங்களே கிடைத்தன.\n2016ம் ஆண்டு முதல் இந்த வதந்தி பரவி வருவது உறுதியாகி உள்ளது.\nஇந்த சம்பவம் நேபாளம், வங்கதேசம், மியான்மாரில் நடந்தது என்று தொடர்ந்து பல பதிவு��ள் வெளியாகி வந்துள்ளது தெரிகிறது.\nவங்கதேசத்தில் உணவு திருடியதற்காக சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று 2016ம் ஆண்டு வெளியான சில செய்திகள் கூறுகின்றன.\nமற்ற மொழிகளில் மேற்கொள்ளப்பட்ட உண்மை கண்டறியும் ஆய்வுகளும் இந்த சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது என்றே குறிப்பிட்டுள்ளன.\nஇந்த ஆதாரம் அடிப்படையில், ஒரு தெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற தகவல் உண்மையில்லை என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:“தெருவுக்குள் நுழைந்ததால் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டனர்” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nஅரேபியாவில் சிலையைப் பாதுகாக்கும் நாகம்: ஃபேஸ்புக் வீடியோ உண்மையா\nதிருப்பூர் வெள்ளகோவிலில் பேய் அசைவதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டதா\nசிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் லயோலா கல்லூரி\nஒரு லட்ச ரூபாய் நாணயம் வெளியிடும் மத்திய அரசு- பல ஆண்டுகளாக பரவும் தகவல்\nராமதாஸ் மற்றும் அன்புமணியை தவறாக சித்தரிக்கும் ஃபோட்டோஷாப் பதிவு\nFACT CHECK: அஸ்ஸாம் அரசியல்வாதி வீடியோவை நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று பரப்பும் நெட்டிசன்கள் ஆங்கிலத்தில் பேசத் திணறும் அரசியல்வாதியின் வீடியோவ... by Chendur Pandian\nFACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் மசோதாவ... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nஇந்த புகைப்படத்தில் இருப்பவர் ஃபேஷன் டிசைனர் கிர்சாய்தா ரோட்ரிகஸ் இல்லை ‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் பிரபல ஃபேஷன் டிசைன... by Pankaj Iyer\nகொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாணவன் ராமு; உண்மை என்ன ‘’கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாண... by Pankaj Iyer\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்���ில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nதிமுக பற்றி பகிரப்படும் எடிட் செய்யப்பட்ட போஸ்டர்\nஎடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் தவறான பேனர் புகைப்படம்\nFACT CHECK: பாதிரியார் தப்பி ஓடும் வீடியோ இந்தோனேஷியா நிலநடுக்கத்தின் போது எடுத்ததா\nFACT CHECK: விவசாய சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியா- இது பழைய வீடியோ\nFACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nGandhirajan commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\nSankar commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\n[email protected] commented on உருது மொழி கற்றால் அரசு வேலை தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா: இது தினமணியில் நவம்பர் 4 2015 ல் வெளி வந்து உள்ளது\nYuvarajah K Inbasegaran commented on குஜராத் மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் புகைப்படமா இது: தங்கள் விளக்கதுக்கு நன்றி. மேலும் உங்கள் மெனகெடலுக\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (934) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (271) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (40) உலகம் (9) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,259) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (232) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (71) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (105) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (58) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/irumalukkana-veetu-vaithiyam/", "date_download": "2020-09-29T15:52:56Z", "digest": "sha1:RXFH3I3XDZDO4VJSSWXEXSS7OSDB37IK", "length": 6956, "nlines": 52, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "irumalukkana veetu vaithiyam Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nசளியை நீக்கும் ஓம ஒத்தடம்\nSali veetu vaithiyam-Omam othadam: குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டாலே மிகவும் சிரமம்தான்.குணமாவதற்குள் அவர்களை மிகவும் சோர்வடைய வைத்து விடும்.சளியின் தொடக்க நிலையிலேயே குணப்படுத்தி விட்டால் முற்றி போகாமல் தடுக்கலாம்.சளி மற்றும் இருமலுக்கான ஏராளமான வீட்டு வைத்தியங்களை நாம் இதற்கு முன் பார்த்திருக்கின்றோம்.ஆனால் நாம் இப்பொழுது பார்க்க போகின்றது ஒத்தட வைத்தியம். நாம் சமையலுக்கு அன்றாடம் உபயோகிக்கும் நறுமண பொருட்களில் முக்கியமான ஒன்றுதான் ஓமம்.இது எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடண்டுகள் நோய் எதிர்ப்பு…Read More\nசளி இருமலை போக்கும் மிட்டாய்\nHomemade Cough Drops in Tamil(sali irumal nenga): மழை காலம் ஆரம்பித்தாலே சளி தொந்தரவும் சேர்ந்தே ஆரம்பித்து விடும்.சளி ஒரு புறம் என்றால் இருமல் ஒரு புறம் பாடாய் படுத்தும்.பொதுவாக சளி இருமல் போன்றவற்றிற்கு மாத்திரை,மருந்து சாப்பிடாமல் கஷாயம் சாப்பிட்டால் சீக்கிரம் போய் விடும் என்று நம் பாட்டிகள் சொல்வர்.ஆனால் நம் குழந்தைகளை கஷாயம் சாப்பிட வைப்பதற்குள் நமக்கு காய்ச்சல் வந்து விடும்.உண்மை தானே என் வீட்டிலும் இதே கதைதான்.என் குழந்தைகள் கஷாயம் என்றாலே பத்து…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-jan-10-2017/", "date_download": "2020-09-29T18:45:36Z", "digest": "sha1:GLIDIRQZPBCDK47T5UYMVD66AEZ3EQDC", "length": 23353, "nlines": 543, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current Affairs in Tamil Jan 10, 2017 | TNPSC Exam Preparation", "raw_content": "\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nஏர் இந்தியா – 3வது மோசமான விமான நிறுவனம்\nFlightStats – ன் சமீபத்திய அறிக்கையின்படி, மோசமான சர்வதேச விமான நிறுவனங்கள் பட்டியல் 2016-ல் ஏர் இந்தியா உலகின் மூன்றாவது மோசமான விமான நிறுவங்களின் இடத்தில் உள்ளது.\nEl Al – 56%, Iceland air – 41.05% முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளது.\nதலைப்பு : வரலாறு – புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்\nAkhada – மஹாவீர் சிங் போகட் வாழ்க்கை வரலாறு\nமுன்னாள் மல்யுத்த வீரர் மற்றும் ஒரு பயிற்சியாளரான மஹாவீர் சிங் போகட் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆனது விளையாட்டு பத்திரிகையாளர் Sourabh துக்கலைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.\nஇந்த புத்தகம் ஆனது ஹரியானாவில்லுள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து அனைத்து பிரச்சனைகளுக்கு எதிராக நாட்டிற்காக பதக்கங்களை வென்ற, மஹாவீர் போகட், அவரது மகள்கள் மற்றும் உறவினர்களின் வாழ்க்கை பயணத்தை சொல்கிறது.\nPhogat அவர்களுக்கு இந்திய அரசின் துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்ட��ு மற்றும் அவர் கீதா போகட், பபிதா குமாரி, ரித்து மற்றும் சங்கீதா ஆகியோர்களின் தந்தை மற்றும் பயிற்சியாளர் ஆவார் .\nPhogat அவர்களின் உறவினர்களான வினேஷ் மற்றும் பிரியங்கா காமன்வெல்த் விளையாட்டினில் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.\n2010 காமன்வெல்த் போட்டியில் பெண்கள் மல்யுத்த போட்டியில் 55kg ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் வென்றவர் கீதா போகட்.\nஅவர் ஒலிம்பிக் தகுதி பெற்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீரர் ஆவார்.\nBabitha குமாரி, 2012 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் மற்றும் 2014 காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்.\nஇந்திய வாழ்க்கை வரலாற்றுப் படமான Dangal போகட் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nநமது இந்தோ-ஆரிய மொழிகளை கௌரவிக்கும் பொருட்டு உலகம் முழுவதும் 12வது உலக இந்தி தினம் ஜனவரி 10, 2017 அன்று கொண்டாடப்பட்டது.\nஅறிக்கையின்படி, இந்தி உலகின் நான்காவது மிக அதிகமாக பேசப்படும் முதல் மொழியாகும்.\nதலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்\nஉலகின் மிகப்பெரிய LED தெரு விளக்கு திட்டம்\nதற்போது நாட்டிற்காக தெற்கு தில்லியின் முனிசிபல் கார்ப்பரேஷன் (SDMC) பகுதியில் இயங்கும், LED அடிப்படையில் தெரு விளக்கு தேசிய நிகழ்ச்சித் திட்டம் (SLNP) ஆனது உலகின் மிகப்பெரிய தெரு விளக்கு மாற்று திட்டமாக உள்ளது.\nSLNP திட்டம் தற்போது பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம், திரிபுரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இயங்குகிறது.\nதலைப்பு : வரலாறு – இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்\nபாகிஸ்தான் பாபர்-3 ஏவுகணை சோதனை\nபாகிஸ்தான் அதன் முதல் நீர்மூழ்கி-க்ரூஸ் ஏவுகணையான அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 450km வரை செல்லக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை எய்தல் செய்துள்ளது.\nபாபர்-3 ஏவுகணையானது நீருக்கடியில் இருந்தும் மொபைல் மேடையில் இருந்தும் ஏவப்படுகிறது. மற்றும் அதன் இலக்கை துல்லியமான முறையில் தாக்குகிறது.\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்��ின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/tamil-nadu-news/page/254/", "date_download": "2020-09-29T17:12:28Z", "digest": "sha1:IEABISSCESOWQGFB5TNHMAVQXG5JLDWB", "length": 26531, "nlines": 505, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக செய்திகள் - Part 254", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஎழும்பூர் தொகுதி – தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு\nஎழும்பூர் தொகுதி -தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்கம்\nஎழும்பூர் தொகுதி – சாகுல் அமீது- இரா.பத்மநாபன் நினைவேந்தல்\nதென்காசி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஒட்டன்சத்திரம் தொகுதி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு\nமும்பை நாம் தமிழர் கட்சி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு\nசெய்யூர் தொகுதி – திலீபன் நினைவேந்தல் கொடியேற்றும் நிகழ்வு\nஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி\nஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி\nஆவடி தொகுதி- தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு\nநாள்: செப்டம்பர் 30, 2019 In: கட்சி செய்திகள், வால்பாறை\nவால்பாறை நாம் தமிழர் கட்சி பெரியார் நகர் கிளை கலந்தாய்வுக் கூட்டம் 22.9.2019 அன்று நடைபெற்றது இதில் புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் ஏற்கனவே கட்சியில்...\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-திருவைகுண்டம் தொகுதி,\nநாள்: செப்டம்பர் 30, 2019 In: கட்சி செய்திகள், திருவைகுண்டம்\nதூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியம், சாயர்புரம் நகரம் இணைந்து, பனைவிதை விதைத்தல் திருவிழா (22.09.2019) ஞாயிறு, நாம் தமிழர் கட்சி உறவுகள் இணைந்து சிறப்பா...\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-சைதை தொகுதி\nநாள்: செப்டம்பர் 30, 2019 In: கட்சி செய்திகள், சைதாப்பேட்டை\nசைதாபேட்டை தொகுதி சார்பாக கோவிலம்பாக்கத்தில் பனைநடு திருவிழா வட்டத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் நட்டனர் பனை நடு விழாவின் தொடர்ச்சியாக ஜாபர்கான்பேட்டை ஆற்றங்கரையில் 200 பனைவிதைகள் ஊன்றப்பட்டத...\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: செப்டம்பர் 30, 2019 In: கட்சி செய்திகள், முத���குளத்தூர்\nசெப் 8- முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்சிலுவைபுரம் கண்மாயில் பனை விதை நடவு செய்யும் பணி நடைபெற்றது.\tமேலும்\nதொகுதி கலந்தாய்வு கூட்டம்-சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி\nநாள்: செப்டம்பர் 30, 2019 In: கட்சி செய்திகள், சேலம்-மேற்கு\nசேலம் வடக்கு மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் 22.9.2019 அன்று நடைபெற்றது.\tமேலும்\nபனை விதைகள் நடும் திருவிழா-வாணியம்பாடி தொகுதி\nநாள்: செப்டம்பர் 30, 2019 In: கட்சி செய்திகள், வாணியம்பாடி\nவாணியம்பாடி தொகுதி சங்கராபுரம் மற்றும் #கௌக்காப்பட்டு* இரண்டு ஊராட்சி ஏரிகளில் சுமார் 1500 பனைவிதைகள் நாம்தமிழர்கட்சியின் சார்பாக நடைபெற்றது இதில் ...\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-மணப்பாறை சட்டமன்ற தொகுதி\nநாள்: செப்டம்பர் 30, 2019 In: மணப்பாறை, கட்சி செய்திகள்\nமணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 22.09.19 ஞாயிற்றுக்கிழமை அன்று எப்.கீழையூர் ஊராட்சி பெரியமணப்பட்டியை சேர்ந்த தேக்கனாம் குளத்தில் 500 பனை விதைகள் ஊர் இளைஞர்களுடன் இணைந்...\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா- தளி சட்டமன்ற தொகுதி\nநாள்: செப்டம்பர் 30, 2019 In: கட்சி செய்திகள், தளி\nதளி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட ஏரியில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-வாணியம்பாடி தொகுதி\nநாள்: செப்டம்பர் 30, 2019 In: கட்சி செய்திகள், வாணியம்பாடி\nவாணியம்பாடி தொகுதியில் பனை விதை திருவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் உறவுகள் அனைவருக்கும் சூழியல் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது\tமேலும்\nமாநில கட்டமைப்பு குழு-கலந்தாய்வு -தேனி மாவட்டம்\nநாள்: செப்டம்பர் 30, 2019 In: கட்சி செய்திகள், தேனி மாவட்டம்\nமாநில கட்டமைப்பு குழு தலைமையில் #தேனி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 20.9.2019 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே #கருவேல்_நாயக்கன்_பட்டியில் உள்ள PTR கூட்ட அரங்கில் நடைபெற்றது.\tமேலும்\nசுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத…\nசுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா – 2020 …\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இலால்குடி சட்ட…\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்க நிகழ்வு\nகட்சி கொள்கை சுவரொட்டி ���ட்டுதல் – பத்மநாபபுர…\nஆவடி சட்டமன்ற தொகுதி சாலை பராமரிப்பு பணி\nதியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு – துறைய…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/statements/01/206258?ref=archive-feed", "date_download": "2020-09-29T17:44:13Z", "digest": "sha1:CLNVWCGVKQ37SV2QVTQAYWCOJMHWA244", "length": 7693, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "பேர்ப்பச்சுவல் தவிசாளருக்கான விடுமுறைக்கு நீதிமன்றம் அனுமதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபேர்ப்பச்சுவல் தவிசாளருக்கான விடுமுறைக்கு நீதிமன்றம் அனுமதி\nமத்திய வங்கி முறி மோசடி தொடர்பிலான விசாரணைகளில் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸின் தவிசாளர் ஜெப்ரி ஜோசப் இந்தியாவுக்கு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகும் வகையில் ஒரு வாரத்துக்கு இந்த அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு மாதங்களுக்கான விடுமுறையை அவர் கோரியிருந்தார்.\nஎனினும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் அந்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் ���லகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2020/01/27204538/1066421/27012020-Thiraikadal--Master-Movie-3rd-Look.vpf", "date_download": "2020-09-29T17:30:46Z", "digest": "sha1:QWXLXRD7QPWSFTOFRJIZH4VA5D7A37KW", "length": 5718, "nlines": 72, "source_domain": "www.thanthitv.com", "title": "(27/01/2020) திரைகடல் - 'மாஸ்டர்' படத்தின் மிரட்டலான 3வது போஸ்டர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(27/01/2020) திரைகடல் - 'மாஸ்டர்' படத்தின் மிரட்டலான 3வது போஸ்டர்\n(27/01/2020) திரைகடல் - வலிமையான ஹீரோ - வில்லன் கதைக்கு அடையாளம்\n* காதலர் தினத்தன்று 'கோப்ரா' முதல் பாடல்\n* பிப்- 21ம் தேதி திரைக்கு வரும் 'பொன் மாணிக்கவேல்'\n* சசிகுமார் - சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2' ட்ரெய்லர்\n* எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்'\n* முத்திரக்கனி நடிப்பில் உருவாகும் 'வெள்ளை யானை'\n(08/04/2020) திரைகடல் : டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டாராக ஜொலிக்கும் அல்லு அர்ஜுன்\n(08/04/2020) திரைகடல் : ரசிகர்கள் கொண்டாடும் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள்\n(07/04/2020) திரைகடல் : ஜாக்கி சானின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்\n(07/04/2020) திரைகடல் : சண்டை காட்சிகளில் நகைச்சுவையை புகுத்திய நடிகர்\n(06/04/2020) திரைகடல் : தமிழ் சினிமாவில் சாது மிரளும் காட்சிகள்\n(06/04/2020) திரைகடல் : மாணிக்கம்...பாட்ஷாவாக மாறும் தருணம்\n(03/04/2020) திரைகடல் : வாழ்த்து மழையில் நனையும் பிரபு தேவா\n(03/04/2020) திரைகடல் : ரசிகர்கள் கொண்டாடும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்\n(02/04/2020) திரைகடல் : உலக அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள்\n5வது இடத்தில் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்'\n(01/04/2020) திரைகடல் : திருட்டு - மோசடியை மையமாக கொண்ட படங்கள்\n'மாஸ்டர்' படத்தின் விஜய் சேதுபதி பாடல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு ��ட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2014-12-07-16-34-32/", "date_download": "2020-09-29T16:25:25Z", "digest": "sha1:D6LDMKWSD7RY4HQ5PD77JFOTDH3LRVZ6", "length": 9494, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திர மோடி திட்டமிட்டபடி காஷ்மீரில் இன்று தேர்தல் பிரசாரம் |", "raw_content": "\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து பெற வேண்டிய முன் அனுமதி மட்டும் தான் நீக்கம்\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன்னதாகவே கொள்முதல்\nநரேந்திர மோடி திட்டமிட்டபடி காஷ்மீரில் இன்று தேர்தல் பிரசாரம்\nகாஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் உரிபகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் பலியானார்கள்.\nஇந்நிலையில் நரேந்திர மோடி திட்டமிட்டபடி காஷ்மீரில் இன்று தேர்தல் பிரசாரம் செய்வார் என்று பா.ஜ.க அறிவித்துள்ளது.\nஇது குறித்து முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க தலைவர்களில் ஒருவருமான ஷாநவாஸ் உசேன் கூறியதாவது:–\nபிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டபடி காஷ்மீரில் நாளை பிரசாரம்செய்கிறார். அவரது நிகழ்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீர்மாநில மக்கள் பிரதமருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். குண்டுவெடிப்பு சத்தத்துக்கு இடையே பாகிஸ்தானுடன் பேச்சுநடத்த இயலாது என்று பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nபாகிஸ்தான் இது வரை தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்ளவில்லை. பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான செயல் களுக்கும் பதில் அளிக்க மோடி தயாராக இருக்கிறார். இந்த தாக்குதலில் அப்பாவிமக்கள் தான் கொல்லப்படுகிறார்கள்.\nகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு இருக்கிறது. பொதுவாக்கெடுப்பு தேவையில்லை. அதற்கானவழியும் இல்லை. காஷ்மீர் மக்களுக்கு சேவை செய்வதை பா.ஜனதா தேசிய கடமையாக கருதுகிறது.\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்க��தல்கள் விவரம்\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளது\nபாகிஸ்தானை ராகுல் ஒரு போதும் கேள்வி கேட்கமாட்டார்\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே…\nகாஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவிரம்\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள்\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nகிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதி� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங� ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ethanthi.com/p/about-us.html", "date_download": "2020-09-29T16:13:34Z", "digest": "sha1:WRYGPQNP76R74ZAK6QQHZELV6R2YRDF5", "length": 7512, "nlines": 87, "source_domain": "www.ethanthi.com", "title": "About Us ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nஉலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த தளத்தினை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஇந்த தளத்தில் உங்கள் செய்திகள், ஆலோசனைகள், கடிதங்கள், கட்டுரைகள், நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், வாழ்த்துக்கள், அனுதாபங்கள் ���ன அனைத்தும் இடம் பெற வேண்டுமெனில், உங்கள் செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.\nஏனெனில் நம்மில் சிலருக்கு சாதாரணமாகத் தோன்றும் பல விஷயங்கள் பலருக்கு முக்கியமான தகவல்களாக அமையலாம்.\nஆங்கிலம், தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் வார்த்தைகளை டைப் செய்து இருத்தல் வேண்டும்.\nதமிழில் தகவல்கள் அனுப்பும் போது பயன்படுத்துங்கள்.\nஎந்தவொரு தனி நபரையும் விமர்சனம் செய்தோ அல்லது புகழ்ந்தோ இருத்தல் கூடாது.\nபொய்யான அல்லது சந்தேகத்திற்கிடமான தகவல்களாக இருக்கக்கூடாது.\nநம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு.\nஉங்கள் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம். உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி.\nஇந்த தளத்தில் வெளியிடும் தகவல்களுக்கு கீழ்க்காணும் நிபந்தனைகள் பின்பற்றபடும்.\nஎனவே , இதில் தனிநபர் விமர்சனங்களைத் தவிர்ப்பது. அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்கச் செய்வது.\nகட்சி பாகுபாடின்றி இருக்கச் செய்வது.\nபெண்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் தகவல்களை இடம் பெறச் செய்வது. எங்களின் நோக்கமாகும்.\nஇந்த தளத்தில் நீங்கள் இதுவரை நண்பராகப் பேஸ் புக் மூலம் இணையவில்லை எனில் உடனே இணைந்து கொள்ளுங்கள்.\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nகாஷ்மீர் பிரச்னையை தவிர்த்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை கூடாது.. ஹபீஸ் சயீத் \nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nஅதிக ஆபத்தை ஏற்படுத்தும் தலைவலியும் அதன் வகைகளும் தெரியுமா\nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newsj.tv/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=1", "date_download": "2020-09-29T16:27:01Z", "digest": "sha1:4E7NNA4FC7QHSB2ZQ7LRZH625HRZJLCV", "length": 11054, "nlines": 132, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nவேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் எதிர்கட்சிகளின் நோக்கத்தை நாடு அறியும் - பிரதமர் மோடி…\nபோராட்டத்தின் போது டிராக்டர் எரிக்கப்பட்ட சம்பவம் - 6 பேர் கைது…\nபயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nகாலியாக உள்ளத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - இன்று அறிவிப���பு வெளியாக வாய்ப்பு…\nஅக்.7-ல் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு - அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி…\n15 தீர்மானங்களில் அ.தி.மு.க. செயற்குழு சொன்னதென்ன\nஅ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - படத் தொகுப்பு 3…\nஅ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - படத் தொகுப்பு 2…\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு - மருத்துவமனை அறிக்கை சொல்வதென்ன\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இராம்நாத் கோவிந்த், மோடி, இராகுல் இரங்கல்…\n'பாடும் நிலா பாலு’ இனி பாடாதே\nபிசாசு-2 படத்தில் கார்த்திக் ராஜா\nஅக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு - முதலமைச்சர் அறிவிப்பு…\nபோலி கால் சென்டர் நடத்தி ரூ.40 லட்சம் மோசடி - 14 பேர் கொண்ட கும்பல் கைது\nபெற்ற மகள்களையே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் - குமரியில் அவலம்\nமெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது எப்போது - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…\nவசூல் பணத்துடன் மந்திரவாதி ஓட்டம் - உணவின்றி பசுங்கன்று உயிரிழந்த பரிதாபம்…\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா - தயாரிப்புப்பணிகள் தொடக்கம்…\nமகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத துக்கம் - தன்னை மாய்த்துக்கொண்ட தந்தை…\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மூழ்கிய தரைப்பாலம்…\nஉளவுத்துறை எச்சரிக்கை - முதலமைச்சரின் இசட் பிளஸ் பாதுகாப்பு அதிகரிப்பு…\nமகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத துக்கம் - தன்னை மாய்த்துக்கொண்ட தந்தை…\n15 தீர்மானங்களில் அ.தி.மு.க. செயற்குழு சொன்னதென்ன\nவாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் - 4 பேர் கைது…\nவேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் எதிர்கட்சிகளின் நோக்கத்தை நாடு அறியும் - பிரதமர் மோடி\nவேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகளின் நோக்கம் என்னவென்று நாடு அறியுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nவேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் எதிர்கட்சிகளின் நோக்கத்தை நாடு அறியும் - பிரதமர் மோடி\nவேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகளின் நோக்கம் என்னவென்று நாடு அறியுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nபோராட்டத்தின் போது டிராக்டர் எரிக்கப்பட்ட சம்பவம் - 6 பேர் கைது\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, டிராக்டர் எரிக்கப்பட்ட சம்��வம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nபஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகாலியாக உள்ளத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nநாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.\nவங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் - பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nவங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வரும் வியாழக்கிழமைக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.\nஅக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு - முதலமைச்சர் அறிவிப்பு…\nபோலி கால் சென்டர் நடத்தி ரூ.40 லட்சம் மோசடி - 14 பேர் கொண்ட கும்பல் கைது\nபெற்ற மகள்களையே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் - குமரியில் அவலம்\nமெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது எப்போது - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…\nவேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் எதிர்கட்சிகளின் நோக்கத்தை நாடு அறியும் - பிரதமர் மோடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2017/04/06/peruratci-uthangarai-krishnagiri-district-area-eu-drinking-water-project-collector-0", "date_download": "2020-09-29T16:39:53Z", "digest": "sha1:WCWNSWU7DBJVP366SXEWA3B4EX3Y4ARW", "length": 18650, "nlines": 175, "source_domain": "www.thinaboomi.com", "title": "கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருராட்சி, ஒன்றியத்தை சேர்ந்த பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் நேரில் ஆய்வு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருராட்சி, ஒன்றியத்தை சேர்ந்த பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் நேரில் ஆய்வு\nவியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017 கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி மற்றும் ஊத்தங்கரை ஒன்றியத்தை சேர்ந்த கொண்டம்பட்டி, மிட்டப்பள்ளி, சிங்காரப்பேட்டை, நடுப்பட்டி, மூங்கிலேரி, வெங்கடதாம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் சி.கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முன்னதாக ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட வண்டிகாரன் கொட்டாய் பகுதியில் உள்ள திறந்த வெளி கிணற்றில் ரூ. 1 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளையும், பாம்பாறு அணை பகுதியில் ஆற்று படுகையில் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஏற்கனவே உள்ள தரை மட்ட கிணற்றை மேலும் தூர் வாரி ஆழத்திடவும் பேரூராட்சி பொறியாளர்களுக்கு உத்திரவிட்டார்.தொடர்ந்து மிட்டபள்ளி ஊராட்சியில் திறந்த வெளிகிணற்றில் உள்ள தண்ணீரை வெளிறே;றி தூர் வாரவும், சின்னதள்ளபாடி ஊராட்சி துடபட்டான் ஏரி பகுதியில் புதியதாக தோண்டப்பட்டு வரும் குடிநீர் திறந்த வெளி கிணறு பணிகளையும், நேரில் பார்வையிட்ட கலெக்டர் அவர்கள் கூடுதலாக இரண்டு கிரைண் மூலம் பணிகளை விரைவு படுத்தி முடித்திட வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து கீழ் மத்தூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பெரியபணந்தோப்பு பகுதியில் உள்ள பள்ளி அருகே உள்ள ஆழ்துழை கிணற்றில் நீர் வரத்து குறைவாக உள்ளதாகவும் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாக கலெக்டர் அவர்களிடம் நேரில் தெரிவித்ததையடுத்து உடனடி நடவடிக்கையாக ஏற்கனவே உள்ள ஆழ் துளை கிணற்றை ஆய்வு செய்து தூர்வாரி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க ஒன்றிய ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து சிங்காரப்பேட்டை ஏரியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் குடிநீர் திறந்த வெளி கிணறு தோண்டும் பணிகளையும், தீர்த்தகிரி வலசை ஏரிபகுதியில் புதிய திறந்த வெளி கிணறு அமைக்கப்படவுள்ள இடத்தையும், வெள்ளக்குட்டை ஊராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் திறந்த வெளிகிணற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் ஏற்கனவே உள்ள திறந்த வெளி கிணற்றை தூர்வாரி குடிநீர் வினியோகம் செய்ய ஒன்றிய பொறியாளர்களுக்கு கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார். இவ்வாய்வின் போது பேரூராட்சி உதவி இயக்குநர் .மரியஎல்சி, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் நடேசன், உதவி பொறியாளர் ராஜேந்திரன், ஊத்தங்கரை செயல் அலுவலர் பெருமாள், உதவி செயற்பொறியாளர் ( ஊரக வளர்ச்சி) சேகர், ஒன்றிய ஆணையாளர்கள் வேடியப்பன், ராஜீ, உதவி பொறியாளர் .இலக்கியா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 29-09-2020\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதடைகள் குறைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்புநிலை வருவதற்கு முழுமையான நடவடிக்கை : முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உறுதி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nகுஜராத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி\nஎஸ்.பி.பி. சிகிச்சை கட்டணம் குறித்து சரண் விளக்கம்\nஎஸ்.பி.பி. சிகிச்சையின் மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nதனக்கு சிலை செய்ய முன்பே ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி.\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை\nபொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்கள்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nபரவும் புதிய நோய் எதிரொலி: சீனாவில் அவசர நிலை பிரகடனம்\nசிகை அலங்காரத்திற்கு மட்டும் அதிபர் டிரம்ப் செலவிட்ட தொகை 52 லட்சம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : முதல் சுற்றில் டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nஅஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லையாம் -சொல்கிறார் சச்���ின்\nசூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\nபுதுடெல்லி : வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை ...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு\nலக்னோ : அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ கோர்ட்டு ...\nஉணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயார்: உத்தவ் தாக்கரே\nமும்பை : உணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக இருப்பதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nமந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா 3 நாட்களில் டெல்லி பயணம்\nபெங்களூரு : மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா 3 நாட்களில் டெல்லிக்கு பயணம் ...\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nபுதுடெல்லி : 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ...\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\n1ஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி...\n2தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\n3வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்த...\n42-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nermai.net/news/8236/d2b3f06bc01aad06e6be7c3dc6fd357c", "date_download": "2020-09-29T17:40:37Z", "digest": "sha1:XT4AZC3SXBQSUDURHRFQ4W7IMELZSSSW", "length": 13301, "nlines": 203, "source_domain": "nermai.net", "title": "கொரோனா வைரஸ் : உலகளவில் பலி எண்ணிக்கை 11,384 ஆக உயா்வு #coronavirus #covid9 #who #country #china #italy || Nermai.net", "raw_content": "\nகல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்\nகல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.\nஉ.பி : 19 வயது பெண் நாக்கு துண்டிக்கப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு \nவேளாண் மசோதாவை எதிர்ப்பவர்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் - மோடி \nமூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மேலும் தள்ளிவைப்பு \nஅத்வானி மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு : நாளை தீர்ப்பு \nஒரே ஆள் - எடப்பாடி , ரஜினி , சூர்யா அலுவலகத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் \nவேளாண் சட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சிகள் போராடுகின்றனர்- அமைச்சர் ஜெயக்குமார்..\nஅதிமுகவில் அடுத்த பரபரப்பு.. ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளுடன் தனியே ஆலோசனை \nஅனுமதி கடிதம் இருந்தால் பள்ளி செல்லலாம் - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு\nபோதிய ஆதாரம் இல்லை : சேகர் ரெட்டி வழக்குகளிலிருந்து விடுவிப்பு \nமம்தாவை கட்டி அணைப்பேன் - பாஜக வின் தேசிய செயலாளர் கருத்தால் சர்ச்சை \nகொரோனா வைரஸ் : உலகளவில் பலி எண்ணிக்கை 11,384 ஆக உயா்வு\nஉலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 11,384 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கரோனாவால் அந்நாட்டில் 81,000க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர். 3,255 பேர் பலியாகினர். தற்போது இந்த வைரஸ் உலகின் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.\nஉலக அளவில் கொரோனாவால் இதுவரை 2,75,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 91,912 பேர் குணமடைந்துவிட்டனர். வைரஸ் உருவான சீனாவைவிட இத்தாலியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.\nஅந்த நாட்டில் கொரோனாவால் 47,021 பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 4,032 பலியாகியுள்ளனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் ஈரானும், ஸ்பெயினும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\nஇந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்ட ரபேல் விமானத்தின் சிறப்பம்சம் என்ன \nபிரேசிலை முந்திய இந்தியா - அடுத்து அமெரிக்கா தானா \nமுககவசம் அணியாவிட்டால் 200 ,எச்சில் துப்பினால் 500 அபராதம் - அவசர சட்டத்திற்க்கு ஆளுநர் ஒப்புதல் \nலடாக் எல்லை பிரச்சினை: நிச்சயம் பதிலடி கிடைக்கும் இந்தியாவுக்கு சீனாவின் குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது\nஎல்லையில் அத்துமீறும் சீனா: சீனாவுடன் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தை\nபொது போக்குவரத்தால் கொரோனா பரவுகிறதா.. தமிழகத்தில் பஸ்கள் எப்போது ஓடும்... தமிழகத்த���ல் பஸ்கள் எப்போது ஓடும்...\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 76 ஆயிரம் பேர் பாதிப்பு \n\"எனக்கு ராஜாவா நான் வாழுறேன்\" - கைலாசா நாட்டின் நாணயங்கள் வெளியீடு \nகொரோனா தொற்று : இளைஞர்களுக்கு தான் அதிகளவில் பரவுகிறது - உலக சுகாதார மையம் \nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 43,999 பேருக்கு கொரோனா தொற்று\nஉலகளவில் கொரோனா 6 வாரங்களில் இரட்டிப்பு\nமாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-videos/hyundai-santro-variants-explained-d-lite-era-magna-sportz-asta-cardekhocom-4287.htm", "date_download": "2020-09-29T17:54:58Z", "digest": "sha1:SVT6L56GICOX4B4D6THW5QNQFJQJRMFB", "length": 6665, "nlines": 176, "source_domain": "tamil.cardekho.com", "title": "Hyundai Santro Variants Explained | D Lite, Era, Magna, Sportz, Asta Video - 4287", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் சாண்ட்ரோ\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் சாண்ட்ரோஹூண்டாய் சாண்ட்ரோ விதேஒஸ்ஹூண்டாய் சாண்ட்ரோ வகைகள் explained | டி lite, ஏரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா | கார்டெக்ஹ்வ்.கம\nஹூண்டாய் சாண்ட்ரோ வகைகள் explained | டி lite, ஏரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா | கார்டெக்ஹ்வ்.கம\nWrite your Comment மீது ஹூண்டாய் சாண்ட்ரோ\nCompare Variants of ஹூண்டாய் சாண்ட்ரோ\nசாண்ட்ரோ ஏரா எக்ஸிக்யூட்டீவ்Currently Viewing\nசாண்ட்ரோ மேக்னா அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ ஆஸ்டா அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜிCurrently Viewing\n30.48 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜிCurrently Viewing\n30.48 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா சாண்ட்ரோ வகைகள் ஐயும் காண்க\nமாருதி சுசூகி wagonr விஎஸ் ஹூண்டாய் சாண்ட்ரோ விஎஸ் டாடா டியாகோ ...\nசாண்ட்ரோ விஎஸ் wagonr விஎஸ் tiago: comparison விமர்சனம் | ...\nthe all நியூ ஹூண்டாய் சாண்ட்ரோ : விமர்சனம் : powerdrift\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/4-indian-players-that-might-be-rested-for-the-odi-series-against-australia", "date_download": "2020-09-29T18:01:55Z", "digest": "sha1:ZHLRWYS7NWQ2ACRWIKN7HOJZWJ22PKXI", "length": 8107, "nlines": 66, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலிய ஓடிஐ தொடரில் ஓய்வளிக்க வாய்ப்புள்ள 4 இந்திய வீரர்கள்", "raw_content": "\nஆஸ்திரேலிய ஓடிஐ தொடரில் ஓய்வளிக்க வாய்ப்புள்ள 4 இந்திய வீரர்கள்\nஉலக கோப்பையை கருத்தில் கொண்டு தேர்வு குழு கொண்டுவரும் மாற்றம்\nஇந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அத்துடன் 2019 உலகக் கோப்பையில் அனைவரின் விருப்ப அணியாகவும் இந்திய அணி திகழ்கிறது. இந்திய அணியில் இருந்த சிறு சிறு தவறுகளை களைய இந்த இரு வெளிநாட்டு தொடர்களும் மிகவும் உதவியாக இருந்தது. இந்த தொடர்களில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் மற்றும் நம்பர் -4 பேட்ஸ்மேன் ஆகியோரை அடையாளம் காணப்பட்டது. அத்துடன் அணியின் ஒற்றுமை இந்த இரு தொடர்களையும் வெல்ல முழு காரணமாக அமைந்தது.\nஅம்பாத்தி ராயுடு , தினேஷ் கார்த்திக் , கேதார் ஜாதவ் ஆகியோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தங்களது இடத்தை உலகக் கோப்பை அணியில் உறுதி செய்துள்ளனர். அத்துடன் அணியில் உள்ள அனைவருமே தங்களது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தி உள்ளனர். இதனால் இந்திய தேர்வுக்குழுவிற்கு யாரை அணியில் எடுப்பது என பெரும் தலைவலியாக தற்போது உள்ளது.\nஇந்திய அணி உலகக் கோப்பைக்கு முன் தன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கெதிரான 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு இந்த தொடர் அணியில் உள்ள குறைகளை களைய ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இந்திய அணியின் முக்கிய வீரர்கள் சிலருக்கு ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வளிக்க இந்திய தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.\nஆஸ்திரேலிய தொடர் முடிந்த உடனே ஐபிஎல் தொடர் தொடங்குவதால் உலகக் கோப்பை வீரர்களுக்கு அதிக வேலைப்பளுவை குறைக்க இந்த முடிவை இந்திய தேர்வுக்குழு எடுத்துள்ளது.\nநாம் இங்கு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் முதல் மூன்று ஓடிஐ அல்லது முழு தொடருக்குமே ஓய்வளிக்க வாய்ப்புள்ள 4 இந்திய வீரர்களை பற்றி காண்போம்.\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடருக்கு முன் முகமது ஷமி இந்திய டெஸ்ட அணியில் மட்டுமே இடம்பிடித்திருந்தார். முகமது ஷமி ஆஸ்திரெலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்திய ஒருநாள் அணியில் நீங்கா இடத்தை தற்போது பிடித்துள்ளார்.\nமுகமது ஷமி சமீபத்தில் முடிந்த நியூசி���ாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இவர் காயம் காரணமாக இடையில் சிறிது நாட்கள் ஓய்விலிருந்து டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்தார். தற்போது ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தொடரில் ஒருநாள் தொடரில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.\nஇவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிக ஓவர்களை வீசினார். அத்துடன் ஆஸ்திரேலிய ஓடிஐ தொடர் , நியூசிலாந்து ஓடிஐ தொடர் என தொடர்ந்து விளையாடிக் கொண்டு உள்ளார். எனவே இவருக்கு ஆஸ்திரேலியாவிற்கெதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்க வாய்ப்புள்ளது. தேர்வுக்குழு இதனை கவணத்தில் கொண்டு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/18190", "date_download": "2020-09-29T18:12:44Z", "digest": "sha1:PPP244QIX6FUBEWY5QOZSOUCJF47667F", "length": 4626, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "படுக்கை அறையில் இருந்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண் – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / படுக்கை அறையில் இருந்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண்\nபடுக்கை அறையில் இருந்து மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண்\nகமல், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கியவர் கிரண். இவர் தமிழில் 2002ல் வெளியான ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர்.\nஇவர் நடித்த சில வருடங்களிலேயே மார்க்கெட் குறைவடைய இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார். பின் இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டார்.\nஇந்நிலையில் தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார், அதில் தற்போது படுக்கை அறையில் மோசமான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\n39 வயதாகும் கிரண் உடல் எடை குறைத்து இளம் நடிகை போல் கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/02/blog-post_339.html", "date_download": "2020-09-29T17:09:39Z", "digest": "sha1:TWTE6FLI3X6HQRRA63E4MIPQIU4JLK6H", "length": 11443, "nlines": 104, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சென்னை துறைமுகம் வந்தது வங்கதேச கடலோரக் காவல்படை கப்பல். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / HLine / சென்னை துறைமுகம் வந்தது வங்கதேச கடலோரக் காவல்படை கப்பல்.\nசென்னை துறைமுகம் வந்தது வங்கதேச கடலோரக் காவல்படை கப்பல்.\nவங்கதேசத்தின் கடலோரக் காவல்படை கப்பலான \"தாஜூதீன்' செவ்வாய்க்கிழமை சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இந்தியக் கடலோரக் காவல்படை டி.ஜ.ஜி. செளகான் தலைமையிலான இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் இந்த கப்பலை வரவேற்றனர்.\nநல்லெண்ணம் வளர்த்தல், பாதுகாப்பு தொழில்நுட்ப உத்திகளை பரிமாறுதல் ஆகியவற்றின் அடிப்படையில், வங்கதேச கடலோரக் காவல்படையினர், தாஜூதீன் என்ற ரோந்து கப்பலில் செவ்வாய்க்\nஇந்தக் கப்பலின் கேப்டன் தாரிக் அகமது தலைமையிலான வீரர்களை, இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய டி.ஐ.ஜி. செளகான் வரவேற்றார். பின்னர் இரு நாட்டு கடலோரக் காவல் படையின் முக்கிய அதிகாரிகள் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டனர்.\nதாஜூதீன் வரும் வெள்ளிக்கிழமை வரை சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்திய கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பலான \"பகீரதர்' இங்குள்ள சிறப்பு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு கப்பல்களையும் இரு நாட்டு வீரர்களும் பார்வையிடுகின்றனர்.\nபின்னர் கடல்சார் மீட்பு மையத்தை வங்கதேச வீரர்கள் பார்வையிடுகின்றனர்.\nஅப்போது கலந்துரையாடல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கைப்பந்து போட்டியும் நடைபெறுகிறது. வரும் வெள்ளிக்கிழமை இரவு வங்கதேச வீரர்கள், தங்கள் தாய்நாடு திரும்புகின்றனர் என கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதற்கு குழுசேர்: கருத���துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்���த்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507314610", "date_download": "2020-09-29T18:07:36Z", "digest": "sha1:BK2KQBXLUBRJKSRE7BUB2T22TM7SDUZK", "length": 3553, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேதிகா வெளியிட்ட காஞ்சனா அப்டேட்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\nவேதிகா வெளியிட்ட காஞ்சனா அப்டேட்\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘காஞ்சனா 3’ (முனி 4) படத்தின் நாயகிகளாக ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியாவும், ‘முனி’ படத்தில் நடித்த வேதிகாவும் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக வேதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கேரவன் போட்டோ ஒன்றை பதிவிட்டுத் தெரிவித்துள்ளார்.\n‘மொட்ட சிவா கெட்ட சிவா', `சிவலிங்கா’ போன்ற படங்கள் லாரன்ஸுக்குப் பெரிதும் ஏமாற்றம் அளித்தன. இந்தப் படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராஜமௌலியின் உதவியாளர் மகாதேவ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது அந்தப் படத்தில் கவனம் செலுத்தமால் காஞ்சனா பட வரிசையில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.\nஅஜித்தின் வேதாளம், வீரம், விவேகம் உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த வெற்றி இதில் இணைந்துள்ளார். கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்டோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.\nஇதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 20 நாள்கள் நடைபெற இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளனர். இதில் பணிபுரியவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.\nசனி, 7 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-11/on-youth-091118.html", "date_download": "2020-09-29T18:34:12Z", "digest": "sha1:LMWVV6CR6TVCM3NB5VR6ARHOICPPCTDY", "length": 8855, "nlines": 218, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை : கண் மருத்துவத்தில் சாதனை புரிந்த தமிழர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (29/09/2020 16:49)\nகண் நலம் காப்பது அவசியம் (AFP or licensors)\nஇமயமாகும் இளமை : கண் மருத்துவத்தில் சாதனை புரிந்த தமிழர்\nஏழை நோயாளிகளுக்கு பார்வை அளிப்பதை, தெய்வத் திருத்தொண்டாக மேற்கொண்ட, கோவிந்தப்ப வெங்கடசாமி என்ற டாக்டர் ஜி. வெங்கடசாமி\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nஎட்டையபுரம் அருகே உள்ள வடமலாபுரத்தில், ஒரு சாதாரண விவசாயியின் மகனாக, 1918, அக்டோபர் 1ம் தேதி பிறந்தவர், கோவிந்தப்ப வெங்கடசாமி என்ற டாக்டர் ஜி. வெங்கடசாமி. மருத்துவ வசதி இல்லாத அந்த கிராமத்தில், அக்கம் பக்கத்து வீடுகளில் திடீர் திடீர் என்று இளம் தாய்மார்கள் பிரசவ நேரத்தில் எழுப்பும் மரண ஓலம், சிறுவனாக இருந்த வெங்கடசாமிக்கு, மகப்பேறு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டியது.\nமகப்பேறு மருத்துவக் கல்வி பயின்ற இவரை, முடக்குவாதம் தாக்கியது. இது இவரது கைவிரல்களைக் கடுமையாக பாதித்தது. பேனாகூட பிடிக்க முடியாத நிலை. ஓரளவு குணமடைந்து எழுந்த இவரிடம், ஒரு நண்பர், இந்தக் கைகளை வைத்துக்கொண்டு மகப்பேறு மருத்துவம் செய்ய முடியாது. எனவே, கண் மருத்துவம் பயிலும்படி ஆலோசனை கூறினார். கண் மருத்துவத்தில் முதுகலை டிப்ளமோ மற்றும் எம்.எஸ். பட்டமும் பெற்றார், ஜி. வெங்கடசாமி.\nதன் வாழ்நாளில் ஒரு இலட்சம் கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார் அவர். பணி ஓய்வு பெற்ற பிறகு தன் ஆன்மிக குரு ஸ்ரீ அரவிந்தரின் பெயரில், அரவிந்த் ஐ கிளினிக் என்ற 11 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை மதுரையில் தொடங்கினார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார். ஏழை நோயாளிகளுக்கு பார்வை அளிப்பதை தெய்வத் திருத்தொண்டாக மேற்கொண்ட ஜி.வெங்கடசாமி அவர்கள், 2006ம் ஆண்டு, தனது 87ம் வயதில் காலமானார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Naadodigal-2-First-Single-Track-relase-Poster", "date_download": "2020-09-29T18:01:52Z", "digest": "sha1:3EZDFIQHCPVLFFMJQ42WW6DJGLCH3442", "length": 9448, "nlines": 270, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "“Naadodigal 2” First Single Track relase Poster - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\nநடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு\nநடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு........................\nசினிமா துறைக்கு வந்த பிறகு வாழ்க்கையைக் கற்றுக் கொண்டேன்...\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF?page=4", "date_download": "2020-09-29T17:06:15Z", "digest": "sha1:ZOC4VOC5M3NFEPXUXJPFG4L5SAV3OYPC", "length": 4082, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநேர்படப் பேசு - 15/08/...\nநேர்படப் பேசு - 14/08/...\nநேர்படப் பேசு - 12/08/...\nநேர்படப் பேசு - 11/08/...\nநேர்படப் பேசு - 10/08/...\nநேர்படப் பேசு - 08/08/...\nநேர்படப் பேசு - 08/08/...\nநேர்படப் பேசு - 07/08/...\nநேர்படப் பே���ு - 06/08/...\nநேர்படப் பேசு - 05/08/...\nநேர்படப் பேசு - 04/08/...\nநேர்படப் பேசு - 03/08/...\nநேர்படப் பேசு - 01/08/...\nநேர்படப் பேசு - 31/07/...\n3 வேளை உணவு கிடைக்குமா பட்டினியுடன் வாழ்க்கையை ஓட்டும் சிறார்கள்... உதவுமா அரசு\nஇந்தியர்களின் சராசரி எடை, உயரம் அதிகரிப்பு \nஒடிசாவில் ஒரு கல்வி வள்ளல்: ஒரு பைசாகூட வாங்காமல் 75 ஆண்டுகளாக இலவசக் கல்வி.\nகொரோனா ஏற்படுத்திய துயரம்: காய்கறி விற்கும் சீரியல் இயக்குநர்\n\"நான் தலைவராவதற்கு முன்னாடி யாருனு தெரியும்ல\" - கொதித்த கங்குலி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Khushbu?page=1", "date_download": "2020-09-29T17:52:32Z", "digest": "sha1:LJWNMTVDJ3AN6VXSCHUTHZVQRAMFVMIK", "length": 3897, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Khushbu", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘கண்ணில் அறுவை சிகிச்சை செய்து க...\n“இப்போது வழக்கிலிருந்து ஓய்வு எட...\n‘என் மகளின் கனவு நிஜமானது’ - நடி...\n‘என் கனவு நிஜமானது’ - நடிகை குஷ்...\nரஜினி படத்தில் வில்லி கதாபாத்திர...\nஹிந்தி சினிமாக்காரர்களை மட்டும் ...\nநடிகை ரேவதி இடத்தை பிடிக்கப்போவத...\n3 வேளை உணவு கிடைக்குமா பட்டினியுடன் வாழ்க்கையை ஓட்டும் சிறார்கள்... உதவுமா அரசு\nஇந்தியர்களின் சராசரி எடை, உயரம் அதிகரிப்பு \nஒடிசாவில் ஒரு கல்வி வள்ளல்: ஒரு பைசாகூட வாங்காமல் 75 ஆண்டுகளாக இலவசக் கல்வி.\nகொரோனா ஏற்படுத்திய துயரம்: காய்கறி விற்கும் சீரியல் இயக்குநர்\n\"நான் தலைவராவதற்கு முன்னாடி யாருனு தெரியும்ல\" - கொதித்த கங்குலி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2020/sep/16/no-e-pass-needed-for-travelling-to-himachal-3466272.html", "date_download": "2020-09-29T17:59:42Z", "digest": "sha1:T3CU4LTQAE676Z3FOBJ7QGOM2YUE4RFZ", "length": 8789, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஹிமாசலில் இ-பாஸ் முறை ரத்து; சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம��\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nஹிமாசலில் இ-பாஸ் முறை ரத்து; சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி\nஹிமாசலப் பிரதேச மாநிலத்திற்குச் செல்ல இனி இ-பாஸ் தேவையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\nபொதுமுடக்க தளர்வுகளில் மக்கள் இ-பாஸ் இன்றி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇதன்படி, ஹிமாசலப் பிரதேசத்தில் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) முதல் மாநிலத்திற்குள், மாநிலத்திற்கு வெளியே பயணிக்க இ-பாஸ் தேவையில்லை எனவும் சுற்றுலாப் பயணிகளும் இ-பாஸ் இன்றி ஹிமாசல் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெய் ராம் தாகூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, செப்டம்பர் 10 முதல் ஹிமாசலில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kodikkalpalayam.in/2013/03/blog-post_860.html", "date_download": "2020-09-29T15:48:58Z", "digest": "sha1:TWRWC57IGTRD4OTNYH2KGYUJS3QP6B4W", "length": 7281, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "ஷிர்க் மற்றும் மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் –மாணவரணி « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » ஷிர்க் மற்றும் மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் –மாணவரணி\nஷிர்க் மற்றும் மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் –மாணவரணி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை மாணவரணி சார்பாக 10/03/13 அன்று ஷிர்க் மற்றும் மூட நம்பிக்கைக்கு எதிராக வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் மூடநம்பிக்கையான பொருட்கள் அகற்றப்பட்டது\nTagged as: இஸ்லாமிய தாவா, கிளை செய்திகள், செய்தி\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507314611", "date_download": "2020-09-29T16:27:20Z", "digest": "sha1:XEPFBCPJPDBTDT6W77T5HXUVJGYM3BAL", "length": 2997, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:டெங்கு ஒழிப்பு: சுனாமி வேகத்தில் தமிழக அரசு!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\nடெங்கு ஒழிப்பு: சுனாமி வேகத்தில் தமிழக அரசு\n‘டெங்கு ஒழிப்புப் பணியில், தமிழக அரசு சுனாமி வேகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது’ என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nடெங்கு காய்ச்சல் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஇந்த நிலையில், நேற்று (அக்டோபர் 06) செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், “டெங்கு ஒழிப்புப் பணியில் தமிழக அரசு சுனாமி வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக 400 பேர் இறந்ததாக மு.க.ஸ்டாலின் கூறுவது தவறானது” என்று தெரிவித்தார்.\nஇதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “டெங்கு ஒழிப்பு விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தேவை. உள்ளாட்சிப் பிரதிதிகள் இல்லாததன் காரணமாகவே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.\nசனி, 7 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/32-areas-mentioned-for-full-dock-down-by-government-in-puducherry", "date_download": "2020-09-29T18:09:21Z", "digest": "sha1:UABUTRA25HCRNFNK6DYKTGABXFW6LPJF", "length": 15288, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "புதுச்சேரி: தீவிரமடையும் கொரோனா... மீண்டும் ஊரடங்கு! - அரசு குறிப்பிடும் 32 பகுதிகள் | 32 areas mentioned for full dock down by government in puducherry", "raw_content": "\nபுதுச்சேரி: தீவிரமடையும் கொரோனா... மீண்டும் ஊரடங்கு - அரசு குறிப்பிடும் 32 பகுதிகள்\nபுதுச்சேரி மாநிலத்தில் தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும்விதமாக, குறிப்பிட்ட சில பகுதிகளில் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதிவரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.\nபுதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,434-ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 7,761 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில், மீதமுள்ள 4,483 பேர் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190-ஐ தொட்டிருக்கிறது.\nபுதுச்சேரி கொரோனா சிறப்பு மருத்துவமனை\nஇந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிறைந்துவிட்டதால், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களை தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திகொள்ள பரிந்துரைத்திருக்கும் சுகாதாரத்துறை, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் மட்டும் மருத்துவமனையை அணுகும்படி கூறுகிறது. அத்துடன் தொற்று அறிகுறிகள���டன் புதிதாக வரும் நோயாளிகளை புதுச்சேரியில் இருக்கும் ஏழு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கிறது அரசு.\nஇந்திய அளவில் முன்னேறும் புதுச்சேரி :\nமாலை 7 மணி வரை மட்டுமே கடைகளைத் திறப்பதற்கு அனுமதி அளித்திருக்கும் அரசு, இம்மாதம் முழுவதும் செவ்வாய்க்கிழமை அன்று தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில் ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், `இந்திய அளவில் புதுச்சேரியில்தான் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தது மக்களை அதிர்ச்சியில் உறையவைத்தது.\nஎனவே, `மீண்டும் ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும் கோரிக்கைகள் எழுப்பின. ஆனால் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட தொடர்ச்சியான ஊரடங்கு, சுற்றுலாப் பயணிகள் வருகையின்மை உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் தவித்துவரும் புதுச்சேரி அரசு, முழு ஊரடங்கை அமல்படுத்துவதில் தயக்கம் காட்டியது.\nஇந்நிலையில்தான் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவிவரும் 32 பகுதிகளில் மட்டும் வரும் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் அருண்.\nஅய்யனார் கோயில் தெரு(ஓ.கே பாளையம்),\nதில்லை நகர் முதல் வசந்தம் நகர் வரை,\nபுதுநகர், கணுவாப்பேட்டை சாலை சந்திப்பு,\nபிச்சவீரன்பேட், வாய்க்கால் தெருக்கள் 1, 2, 3, 4,\nவைத்திக்குப்பம், முத்தியால்பேட்டை நகரப் பகுதி,\nதர்மாபுரி & பெருமாள் கோயில் வீதி,\nபொறையூர் பேட் – புதுநகர்,\nமேலும் அந்த உத்தரவில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், மருந்தகங்கள், பாலகங்கள் போன்றவை வழக்கம்போலச் செயல்படும். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக மளிகைக் கடைகள் மற்றும் காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.\n`31-ம் தேதி வரை ஊரடங்கு; காரணமின்றி வீட்டைவிட்டு வெளியேறினால் நடவடிக்கை’- புதுச்சேரி கொரோனா அப்டேட்\nஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகள், சிகிச்சைகள் மற்றும் அரசு அலுவல் பணிகள் மட்டுமே அனுமதிக்��ப்படும். மேலும், இந்தப் பகுதிகளில் இருக்கும் அனைத்துத் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களைத் திறப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithayasaaral.blogspot.com/2010/06/blog-post_3766.html", "date_download": "2020-09-29T18:00:57Z", "digest": "sha1:6S4HRWGGUO7S4NCEROEVF6OU5TUL2OG2", "length": 17778, "nlines": 291, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": இப்படியாக ஓர் கவிஞன்...!?", "raw_content": "\nவறுமை வழி நடத்தும் வாழ்வில்\nசில்லரைக்கு சில நேரம் தட்டுப்பாடு ...\nசுய மதிப்பீடு செய்து கொண்ட நேரம்,\nஎன் வாழ்வில் கல்லரை ஒன்று கதவு திறக்க...\nஎன் கவிதைக்கும் காசு கிடைத்தது.\nவிடியலில் விழிமூடும் வரை இரவுகளை... என்\nபால் சுரந்தும் கறக்காத காரணத்தால்...\nகாம்பு வெடித்து துன்புறும் பசுவாய்...நான்.\nகவிதை எழுதுவதே என் கவலையானது.\nஎன் கவிதை போலவே அர்த்தமற்றுப் போனது.\nஎன் உயிர் உருகும் வேதனை...\nஇதே நிலையில் தான் என்னை வைத்து பார்க்க தோன்றுகிறது..\n\"உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா..\"\"\nபால் சுரந்தும் கறக்காத காரணத்தால்...\nகாம்பு வெடித்து துன்புறும் பசுவாய்...நான்.\nகவிதை எழுதுவதே என் கவலையானது.\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\nதமிழை மறுக்கும் தமிழ்க் கடவுள்\nவாய்மூடி வேடிக்கை பார்க்கும் ஊடகங்களும் மதவெறியாளர்களும்\nசிவ புராணமும் பௌத்த மத சம்சார தத்துவமும்\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". தமிழர்களே...ஒன்றானோம். தமிழ் உலகம் உருவாகட்டும். ”வாழ்க தமிழ், வெல்க தமிழர்”.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்��ு திருமணம் வருகிற ஏப்ரல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithayasaaral.blogspot.com/2010/12/blog-post_10.html", "date_download": "2020-09-29T17:33:10Z", "digest": "sha1:77MCMDIFGYRJYLKSZT5LMOAC4APULYMI", "length": 22491, "nlines": 393, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": \"தமிழ் தந்தை\"....!", "raw_content": "\nநூல் மாற்றி நூதனம் கண்ட\nபாரதிக்கு (நாளை) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nமீசையாரே உம் பாதம் பணிந்தோம் ஐயோ\nபாரதியார் தமிழர்களின் அடையாளம், சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கூட, தமிழ், தமிழர் வாழ்வியலை அழகாய், ஆக்ரோஷமாய், உணர்ச்சிப்பிழம்பாய் வெளிப்படுத்திய பாரதியை நினைவு கூர்ந்ததில் உங்களுடன் நாங்களும் இணைகிறோம்..\nபாரதி'யார்' என்ற பறை முழக்கம் அபாரம்\nதலை தாழ்த்தி வணங்கிக் கொள்வோம் நினைவோடு \nஉங்களின் ரசனைக்கு என் நன்றிகள்.\nஅன்பு தோழமைக்கு மிக்க நன்றி.\nஉங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.\nஉங்க அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க.\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\nவாய்மூடி வேடிக்கை பார்க்கும் ஊடகங்களும் மதவெறியாளர்களும்\nசிவ புராணமும் பௌத்த மத சம்சார தத்துவமும்\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". தமிழர்களே...ஒன்றானோம். தமிழ் உலகம் உருவாகட்டும். ”வாழ்க தமிழ், வெல்க தமிழர்”.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:3376.JPG&diff=145936&oldid=31279", "date_download": "2020-09-29T16:42:40Z", "digest": "sha1:FC4GVMKMF6RAGPUBWJW3LSOWUVADVALC", "length": 4664, "nlines": 68, "source_domain": "noolaham.org", "title": "\"படிமம்:3376.JPG\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"படிமம்:3376.JPG\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:10, 16 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nVajeevan (பேச்சு | பங்களிப்புகள்)\n11:34, 30 மே 2015 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nPirapakar (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Pirapakar, படிமம்:3376.jpg பக்கத்தை படிமம்:3376.JPG என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா��்)\n11:34, 30 மே 2015 இல் கடைசித் திருத்தம்\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nநீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2015, 11:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thoothukudibazaar.com/job/aavin-milk-recruitment-275-senior-factory-assistant-job-posts/", "date_download": "2020-09-29T15:59:36Z", "digest": "sha1:U5H7MOGAKEYTMWBNTQ4HHGOTT43JJIFC", "length": 3890, "nlines": 74, "source_domain": "thoothukudibazaar.com", "title": "Aavin milk recruitment for 275 Senior Factory Assistant Job Posts |", "raw_content": "\nதமிழக அரசின் வருவாய் துறையில் வேலைவாய்ப்பு\nதூத்துக்குடியில் உள்ள சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் காவல் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுறு எழுத்தர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் வருவாய் துறையில் வேலைவாய்ப்பு\nதூத்துக்குடியில் உள்ள சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் காவல் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுறு எழுத்தர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nELCOT துறையில் உதவியாளர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "http://tkmoorthi.com/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-29T16:46:28Z", "digest": "sha1:5ESEHZWFVHL46KIYFQYQM35OEIVIQYLT", "length": 18005, "nlines": 92, "source_domain": "tkmoorthi.com", "title": "ஐயப்பனின் – விரத முறைகள்! | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nஐயப்பனின் – விரத முறைகள்\nகார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.\nமாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் :\n1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.\n2. மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.\n3. தாய் தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.\n4. இவ்வாறு மாலை அணிந்த பின்பு கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.\n5. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.\n6. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும்.\n7. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.\n8. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.\n9. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்���ில் கலந்து கொள்ள வேண்டும்.\n10. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.\n11. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.\n12. மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.\n13. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.\n14. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.\n16. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.\n17. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.\n18. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.\n19. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.\n20. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.\n21. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.\n22. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.\n23. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து, கட்டினைப் பிரித்து, பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.\n24. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் கழற்றி,சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.\n1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை – முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.\n2. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.\n3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.\n4. மற்றவர்களிடம் சாந்தமாகப் ��ழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.\n5. விரத நாட்களில் பெண்களை – சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.\n6. வீட்டிலிருக்கும் பெண்கள் மாதவிலக்கானால், அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருத்தல் வேண்டும். அப்படி வசதி இல்லாவிடில், மாலை அணிந்தவர்கள் வெளியில் எங்காவது தங்கியிருத்தல் நல்லது.\n7. விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு மிகவும் துன்பங்கள் ஏற்படும் என்பதும், சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பதும் தவறான கருத்துகளாகும்.\n8. ஒருவேளை, அணிந்திருக்கின்ற ஒரே மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால், அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம். இதில் தவறு ஏதுமில்லை. எந்தவிதமான தவறும் செய்யாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், இப்படி மாலை அறுந்துவிட்டதே என்ற வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியதில்லை.\n9. மாலை போடும் சமயத்தில் எந்தவிதமான பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மனசஞ்சலம் ஏதாவது இருந்தால், மாலை போடுவதை தள்ளிப்போடுதல் நல்லது.\n10. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் அப்பழுக்கற்ற பக்தியும், மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.\n11. இருமுடி கட்டும் வைபவத்தை, தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.\n12. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று: தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல், தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.\n13. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்\nமகா கணபத��� தியான ஸ்லோகம்\nமூக்ஷக வாஹந மோதக ஹஸ்த சாமர கர்ண விலம்பித ஸுத்ர வாமந ரூப மஹேச்வர புத்ர விக்ந விநாயக பாத நமஸ்தே\nஐயப்பனின் மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம் »\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tkmoorthi.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-29T17:30:02Z", "digest": "sha1:EYJI6ZE3K5RRJMDSJDDJBKIAS6KEFYVY", "length": 8882, "nlines": 67, "source_domain": "tkmoorthi.com", "title": "புத்திர பாக்கியம் | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nபித்ரு தர்ப்பணம் சரியாக செய்பவர்களுக்கே கிடைக்கும்.\nசில பேர் நினைக்கலாம், நாம் எதுவும் செய்யவில்லை. ஆனால் புத்திரன் கிடைத்து இருக்கிறான் என நினைக்கலாம்.\nஆனால்,தர்ப்பணம் செய்வானா என தெரியாது. இதுவும் புத்திர தோஷம் ஆகும். ஆகவே, சத்புத்திரன் என்றால் அவன் சாஸ்திரத்தை நம்பி சரியாக குறித்த நேரத்தில் அவன் இதுபோல் செய்வதே புத்திரன் ஆகும்.\nஇந்த புத்திரன் சோறு சாப்பிடமுடியாமல் உடல் இல்லாமல் மேல் உலகத்தில் அலைந்த போது, இந்த தகப்பன்தான் உங்களுக்கு உடலை கொடுத்து, சாப்பிட வைத்தான். பிறகு தாயார் பத்து மாதம் சுமந்தாள். ஆகிய இரண்டு காரணத்துக்காகத்தான் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் செய்கிறோம் என்பதனை மறக்கவேண்டாம் .சொத்துக்கும் தெவசத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை\nஅப்பா சொத்து வைக்க வேண்டியதில்லை .அவர் நம்மை சரியான ஆளாக ஆகியதே போதும். நீங்கள் அவருக்கு செய்வது தர்ப்பணம் மட்டும்தான். அதற்க்கு நீங்கள் சம்பாதித்த காசில்தான் செய்வது நன்றிக்கடன் ஆகும். அவரே சொத்து கொடுத்தால் என்ன, நீங்கள் தினமும் செய்யபோகிரீர்களா. இல்லையே. மாதத்துக்கு ஒருதடவை செய்வதற்கும் சொத்துக்கும் சம்பந்தம் இல்லை.\nஇதை எதனால் சொல்கிறேன் என்றால், ஒரு அன்பர், எங்க அப்பா எனக்கு சொத்து வைக்கவில்லை. நான் ஏன் செய்யனும் என்று கேட்டார். அவருக்காக இந்த பதில்\nநீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இப்ப உள்ள காலத்தில் சொத்து வாங்கி தர முடியுமா. நினைத்து பாருங்கள். அந்த அந்த கால கட்டத்தில் விலைவாசியை அனுசரித்து வளர்த்ததே பெரும் சிரமம் ஆகும் என்பதனை உணரவேண்டும்.\nஅப்பாவுக்கு செய்வதை, தயவுசெய்து யார் சொன்னாலும் அதை கேட்காதீர்கள். ஏன் என்றால், சொல்பவர்கள் எல்லாரும் உங்களுக்கு உதவ முடியாது என்பதனை மறவாதீர்கள்.\nநீங்��ள் ஊசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றால், சொன்னவர் வந்து ஊசியை வாங்கி கொள்வாரா என சிந்தித்து செயல்படவேண்டும் அன்பர்களே.\nபித்ரு என்றால் ,நமது அப்பா என்பது பொது அர்த்தம். இந்திர லோகத்துக்கு அருகில் பித்ரு லோகம் இருக்கிறது.\nஆதியில் பிரும்மாவால் படைக்கப்பட்ட, பித்ரு தேவர் என்பவர் இருப்பது பித்ரு லோகத்தில்தான். இது ஒரு ஸ்வர்க்கம் எனப்படும் .\nஇந்த லோகத்தில்,.வசு,ருத்ர,ஆதித்ய , என்று சொல்லகூடிய மூன்று தேவர்கள் இருக்கிறார்கள்.\nஇதில், நம் தந்தையை , வசுவும், தாத்தாவை ருத்திரரும், நமது அப்பாவின் தாத்தாவை, ஆதித்தியர்க்ளும், காப்பாத்துகிரார்கள்.\nநீங்கள் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும்,இந்த தேவர்கள், உங்கள் மூதாதையர்கள் எங்கு இருக்கிறார்களோ, அவர்களுக்கு எந்த உணவு தேவையோ அதை கொடுக்கிறார்கள்.\nஇப்பவும் சில பேருக்கு சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் போன ஜன்மத்தில் நமக்கு யாரும் தர்ப்பணம் செய்யவில்லை என்று அர்த்தம். அவர்கள் செய்தால் நமக்கு வரும் இல்லையா. அதுபோல்தான் நீங்கள் செய்தால் உங்கள் பித்ரு வர்க்கம் நலமாக இருக்கும் அன்பர்களே.\nஅப்படி அவர்களுக்கு ஆகாரம் கிடைக்கவில்லை என்றால்தான் அவர்கள் கோபம் கொண்டு சபிப்பதாக ஐதீகம். பித்து கோபம் நம்மை சிரமப்படுத்தும். அகவே, தர்பனங்களை சரியா செய்யவேண்டும்.\nநம் குழந்தைகள் எப்படி , தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் எப்போது வரும் என்று ஏங்குவார்கள் இல்லையா, எதனால் என்றால், இனிப்பு பாயசம் வடை, துணி எல்லாம் கிடைக்கும் என்பதால், அதுபோல் நமது முன்னோர்ர்கள் தர்பணத்தை ஆசை ஆசையாக எதிர்பார்கிறார்கள். நீங்கள் கொடுக்காதபோது சாபம் வருகிறது .\nஆகவே இதை சரியாக செய்யுங்கள்.\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-161%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-09-29T16:59:12Z", "digest": "sha1:DB7J7EARBSGWAT3SI36VSZ7DAY3MCAQK", "length": 27702, "nlines": 352, "source_domain": "www.akaramuthala.in", "title": "அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! - கி. வெங்கட்ராமன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்கள��� விடுதலை செய்க\nஅரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 June 2018 No Comment\nஏழு தமிழர்களை விடுதலை செய்க\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்\nஉச்ச நீதிமன்றக் கெடு முடியும் தறுவாயில், இந்திய அரசு – குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்து வழியாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையை நிராகரித்துள்ளது.\n2014இல், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 435 (1)இன்படி, தனது ஏழு தமிழர் விடுதலை முடிவு குறித்து இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்டது.\nஇந்திய அரசின் வழக்கைத் தொடர்ந்து, அது அரசமைப்புச் சட்ட ஆயத்திற்குச் சென்று அதன் பிறகு இவர்கள் விடுதலைபற்றி விசாரித்து வந்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன்னால் நின்றது. நான்காண்டுகளாக இவ்வழக்கை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை இந்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை\nஇந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்து ஒன்றிய அரசு தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய பிறகு, இப்போது இந்திய உள்துறை அமைச்சகம் “தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதுபோல், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டா” என முடிவு செய்து, அதனை இந்தியக் குடியரசுத் தலைவர் வழியாக வெளியிட்டிருக்கிறது.\nகுடியரசுத் தலைவர் வழியாக வெளியிடப்பட்டுள்ள இந்திய அரசின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டமீறலாகும்\nஏனெனில், இவ்வழக்கை புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உயர் அதிகாரி தியாகராசன் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில், முக்கியமானப் பிழையைத் தான் செய்ததாக ஒத்துக் கொண்டு, இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்விலேயே தனது உறுதியுரையை (பிரமாண வாக்குமூலம்) அளித்துள்ளார்.\nஇவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமசு, தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டு, ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nகொலையுண்ட இராசீவு காந்தியின் மகன் இராகுல��� காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், இவர்களை விடுதலை செய்வதில் தமக்கு மறுப்பேதுமில்லை என்று தெரிவித்து விட்டனர்\nஇராசீவு காந்தி கொலையில் பன்னாட்டுச் சதித் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, தொடர முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறது\nஇந்த நிலையில், உச்ச நீதிமன்றமே ஏழு தமிழர் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது இந்திய அரசோ, ஏழு தமிழர் விடுதலையை ஏற்க முடியாது என குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது.\nஇச்சூழலில், முன்னாள் முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனமான தீர்மானத்திற்கும், அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கும் மதிப்பளிப்பதாக இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்னால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது\nஅது அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 ஆகும்\nமன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தஅளவில், குடியரசுத் தலைவர் அதிகாரமும், மாநில ஆளுநரின் அதிகாரமும் சம வலு கொண்டவை. அவை ஒரே நேரத்தில் செயல்படவும் முடியும் அதுமட்டுமல்ல, எந்த நேரத்திலும் மாநில ஆளுநர் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தண்டனைக் குறைப்பு வழங்க முடியும் – அந்த அதிகாரம் கட்டற்றது\nஆளுநர் முடிவு என்பது, தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில் அரசமைப்புச் சட்டப்படி அது அமைச்சரவையின் முடிவே ஆகும்\nகுடியரசுத் தலைவர் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நமது அனைவரின் நேசத்திற்கும் உரிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தனது மகன் பேரறிவாளனை வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே வைத்திருப்பதைவிட கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்கக் கேட்பது – மனச்சான்று உள்ள அனைவரையும் உலுக்கியெடுத்துள்ளது.\nஎனவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தனது அமைச்சரவையைக் கூட்டி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nTopics: அறிக்கை, ஈழம், செய்திகள் Tags: அற்புதம்மாள், இரவிச்சந்திரன், இராபர்ட�� பயசு, இராம்நாத் கோவிந்து, எடப்பாடி பழனிச்சாமி அரசு, ஏழு தமிழர்களை விடுதலை, கி.வெங்கட்ராமன், சாந்தன், செயக்குமார், தமிழ்த்தேசியப் பேரியக்கம், நளினி, நீதிபதி கே.டி. தாமசு, பேரறிவாளன், முருகன்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nபள்ளிகளை ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nதேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது\n« கருத்தில் வாழும் கவிஞர்கள் : ‘கவிஞர் ஆத்மாநாம்’ – முனைவர் கல்யாணராமன்\nஇங்கிலாந்து திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன் »\nமரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதடம் பதிக்கும் குறும்பாக்கள்(ஐக்கூ கவிதைகள்) இணையக்கூட்டம்\nகுவிகம் அளவளாவல் புரட்டாசி 11/ செட்டம்பர் 27\nபசியுடன் இருக்கும் உறவுகளுக்கு உதவிடுவோம்\nவெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள் – ஆற்காடு க குமரன்\nSowmya on தொல்காப்பியம் – இயல் பகுப்பும் நூற்பா அளவும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on நிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாதே – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகி. முத்துராமலிங்கம் on நிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாதே – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ஒலி பெயர்ப்��ுச் சொற்கள் தொகுதி (1)\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ஒலி பெயர்ப்புச் சொற்கள் 76-150 : இலக்குவனார் திருவள்ளுவன்\nதடம் பதிக்கும் குறும்பாக்கள்(ஐக்கூ கவிதைகள்) இணையக்கூட்டம்\nகுவிகம் அளவளாவல் புரட்டாசி 11/ செட்டம்பர் 27\nபசியுடன் இருக்கும் உறவுகளுக்கு உதவிடுவோம்\nசீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு\nவெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள் – ஆற்காடு க குமரன்\nசீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு\nதிருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை\nபாரதியார் புகழ்பாடிப் பைந்தமிழ் வளர்ப்போம்\nசெந்தமிழ்ச் செருக்கள வேந்தர் இலக்குவனார் – மறத்தமிழ் வேந்தன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதடம் பதிக்கும் குறும்பாக்கள்(ஐக்கூ கவிதைகள்) இணையக்கூட்டம்\nகுவிகம் அளவளாவல் புரட்டாசி 11/ செட்டம்பர் 27\nபசியுடன் இருக்கும் உறவுகளுக்கு உதவிடுவோம்\nவெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள் – ஆற்காடு க குமரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஐயா....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்பு நண்பரே நீங்கள் கேட்டது சரிதான். எழுத்துப் ப...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், நல்ல வினா. 'ப்' எழுத்திற்கு அடுத்து...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2019/06/3_25.html", "date_download": "2020-09-29T15:55:30Z", "digest": "sha1:UVRHIW2O4MWMEGRZ4NIPIWXWSH7VJ6MT", "length": 21595, "nlines": 229, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: திருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் தினசரி 3 பெட்டிகளுடன் டெமு ரயில் இயக்கம்!", "raw_content": "\nதுபையிலிருந்து மங்களூரு வந்த விமானம் விபத்தில் சிக...\nமரண அறிவிப்பு ~ ஹாஜரா அம்மாள் (வயது 54)\nஅதிராம்பட்டினம் குடிநீர் தேவைக்காக இறைவை நீர் திட்...\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணி ...\nதண்ணீர் பற்றாக்குறையை போக்க பைப் மூலம் அதிராம்பட்ட...\nஅதிரை பேரூராட்சி முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் த...\nதிருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் தினசரி 3 பெட...\nதீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு அதிரை ப...\nஅதிராம்பட்டினத்தில் குடிசை வீடுகள் எரிந்து ரூ.1 லட...\nமல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் திறப்பு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விசாரணை மற்றும...\nகாவல் துறையால் தாக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ மாவட்டத் தல...\nமரண அறிவிப்பு ~ நெ.மு ஜெமிலா அம்மாள் (வயது 80)\nயோகாவில் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவன் உலக ...\nஅதிராம்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எ...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள...\nபட்டுக்கோட்டையில் வாட்டர் ஏ.டி.எம் திறப்பு (படங்கள்)\nமழை வேண்டி TNTJ சார்பில், அதிராம்பட்டினத்தில் சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nமரண அறிவிப்பு ~ எம்.ஏ அன்வர் ஹுசைன் (வயது 60)\nஅதிராம்பட்டினத்தில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர...\nஅதிராம்பட்டினத்தில் நாளை(ஜூன் 21) முதல் AFFA கால்ப...\nஎம்.எஸ்.எம் நகர் மஸ்ஜீத் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி...\nஅய்டா சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஜெய்தூன் அம்மாள் (வயது 90)\nமரண அறிவிப்பு - எம்.எம் தீன் முகமது (வயது 75)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: தினசரி 3 பெட்ட...\nமரண அறிவிப்பு ~ 'காய்கறி கடை' முகமது ஜெமில் (வயது 86)\nசென்னையில் அதிரை சகோதரி சேக் முகமது நாச்சியா (வயத...\nஅதிராம்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ...\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு சிறந்த...\nஅதிராம்பட்டினம் கடலோரப் பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள...\nமரண அறிவிப்பு - கே.எஸ்.எம் கமாலுதீன் (வயது 72)\nகாணவில்லை ~ பிரேஸ்லெட் செயின் (10 கிராம்)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் கால்பந்தாட்ட 8-வது நாள் தொடர் போட்டியில்...\nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மரு...\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவையில் மாற்றம்\nமரண அறிவிப்பு - ஹாஜி என். முகமது புஹாரி (வயது 77)\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் சிறுவர் விளையாட்டு...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் 11 வார்டுகள் பெண்கள...\nஇறகுப்பந்து போட்டியில் அதிரை அரசுப் பள்ளி மாணவன் ச...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nஅதிராம்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்\nசெந்தலையில் தீ விபத்து: 4 வீடுகள் நாசம் லட்சக்கணக்...\nமரண அறிவிப்பு ~ எம்.எம் கனி (வயது 62)\nகோடை விடுமுறைக்கு பின் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி...\nஉலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சி...\nஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பெண்களுக்...\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 68)\nமரண அறிவிப்பு ~ அகமது நாச்சியா (வயது 59)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி: புதிய வார்டுகள், வாக்க...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் பெரு...\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பட்டுக்கோட்டையில்...\nஅதிரையில் விதைப்பந்து வழங்கி திருமண அழைப்பு: மணமகன...\nATJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் பெருநாள் திடல் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nமரண அறிவிப்பு ~ பாத்துமுத்து ஜொஹ்ரா அம்மாள் (வயது ...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅதிரையில் ஈத் கமிட்டி பெருநாள் திடல் தொழுகை (படங்கள்)\nஅமெரிக்கா நியூயார்க் அதிரையர்களின் பெருநாள் சந்திப...\nஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nபட்டுக்கோட்டை நகராட்சியில் 17 வார்டுகள் பெண்களுக்க...\nபஹ்ரைன் நாட்டில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு ...\nரியாத்தில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஅதிரையில் சர்வதேசப் பிறை அடிப்படையிலான பெருநாள் தி...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஅதிரையில் 1700 பயனாளிகளுக்கு 7600 கிலோ பித்ரா அரிச...\nமரண அறிவிப்பு ~ ஆய்ஷா சித்திகா அம்மாள் (வயது 48)\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் சேவை: அதிராம்பட்டினத...\nஅதிராம்பட்டினத்தில் கலைஞர் 96-வது பிறந்த நாள் விழா...\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கு...\nஅதிரையில் அனைத்து சமயத்தவர் பங்கேற்ற மதநல்லிணக்க இ...\nஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் ��ஃப்தார் நிகழ்ச்சி (...\nஅதிரையில் சிறுவர்களுக்கு சட்டை, கைலி வழங்கல்\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் விறுவிறுப்பாக வி...\nரயில் போக்குவரத்து சேவை தொடங்க பாடுபட்டோர் நலனுக்க...\nஅதிராம்பட்டினம் நிலையத்தில் முதல் பயணிகள் ரயிலுக்க...\nஅதிரையில் நலிவடைந்த பேச இயலாத ~ காது கேளாதோருக்கு ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nதிருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் தினசரி 3 பெட்டிகளுடன் டெமு ரயில் இயக்கம்\nதிருவாரூர் ~ காரைக்குடி ரயில் வழித்தடத்தில் தினசரி 3 பெட்டிகளுடன் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nதிருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் 6 பெட்டிகளுடன் டெமு ரயில் இயங்கி வந்தது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் இன்று (ஜூன் 25) செவ்வாய்க்கிழமை முதல் தினசரி 3 பெட்டிகளுடன் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஅதன் படி, 3 பெட்டிகளுடன் திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காலை 8.15 மணிக்கு ரயில் புறப்படும்போது, காரைக்குடியிலிருந்து (வண்டி எண்: 06848) 3 பெட்டிகளுடன் காலை 09.45 மணிக்கு ரயில் புறப்படும். இரண்டும், பட்டுக்கோட்டையில் சந்தித்துக் கொண்டபின், தங்கள் நிலையங்களுக்குச் செல்லும். பின்னர் மறுநாள், இதேபோல் திருவாரூர் மற்றும் காரைக்குடியிலிருந்து ரயில் சேவை நடைபெறும். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காரைக்குடிக்கு மாலை 16.15 மணிக்கு செல்லும் ரயிலானது, அங்கிருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காரைக்குடியிலிருந்து (வண்டி எண்: 06848) திருவாரூருக்கு மாலை 17.45 மணிக்கு சென்றடையும். இதன்மூலம் தினசரி ரயில் சேவையை, இரு மார்க்கத்திலும் ப��ற முடியும்.\nஇந்த வழித்தடத்தில் கேட் கீப்பர்கள் இல்லாததால், மொபைல் கேட் கீப்பர்கள் மூலம் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், திருவாரூரிலிருந்து காரைக்குடி செல்வதற்கு சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக எடுத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.\nLabels: அதிரை ரயில் நிலையம்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/2017/02/17/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-29T16:39:00Z", "digest": "sha1:HN2TERRCLVE4NT7YGR4V3QU3LFHFVHVX", "length": 13721, "nlines": 89, "source_domain": "www.haranprasanna.in", "title": "சசிகலாவைப் பற்றிய மீம்ஸ்கள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nசசிகலாவைப் பற்றிய மிகத் தரக்குறைவான மீம்ஸ்களும் இடுகைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. அனைத்திலும் உள்ள அடிநாதம், அவர் வேலைக்காரி என்பதுதான். சசிகலாவை எதிர்க்க எத்தனையோ காரணங்கள் உள்ளன. வீட்டு வேலை செய்தவர் என்ற காரணம்தான் சிலருக்கு முக்கியத்துவம் பெறுகிறது. வீட்டு வேலை செய்வது இழிசெயல் அல்ல. வேலைக்காரி என்ற சொல்லில்கூட ஒரு இழிதொனி உள்ளது. சசிகலா எவ்வித ஊழலும் செய்யாதவராக இருந்து அவர் முதல்வராகும் வாய்ப்பும் வந்திருந்தால், வீட்டு வேலை செய்தவர் முதல்வராக முடியும் என்பது பெருமைக்குரியதே. ஒவ்வொருமுறையும் அவரை வேலைக்காரி என்று இழித்துரைப்பதன்மூலம் தங்கள் ஆதிக்கத் திமிரையே ஒவ்வொருவரும் பதிவு செய்கிறார்கள். ஒருவகையில் எல்லாருமே யாருக்கோ வேலைக்காரர்கள்தான். நடிகர் நாடாள்வது, வீட்டு வேலை செய்பவர் நாடாள்வது போன்ற எல்லா விவாதங்களையும் ஒற்றைப் புள்ளியில் குறுக்கி இகழ்வதால் நாம் நம்மை வெளிப்படுத்திக்கொள்கிறோம் என்பது மட்டும்தான் உண்மை.\nஅதேபோல் சசிகலா ஜெயலலிதாவைத் திட்டமிட்டுக் கொன்றுவிட்டார் என்பது. இதை நான் சிறிதளவு கூட நம்பவில்லை. ஏன் புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை, ஏன் வீடியோ இல்லை என்பதெல்லாம் ஏற்புடைய கேள்விகள்தான். ஆனால் அதன் பின்னணியில் இருப்பது நிச்சயம் கொலை எண்ணம் அல்ல என்றே நம்புகிறேன். சசிகலாவின் ஆனந்தவிகடன் பேட்டி இதைத் தெளிவாக்கி இருக்கிறது. இதே காரணங்களையே நானும் நினைத்தேன். தன்புகைப்படம் எப்படி வரவேண்டும் என்பதில் ஜெயலலிதா மிகக் கறாராக இருந்தவர். தன்னை இந்நிலையில் யாரும் சந்திக்கக்கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆளுநர் கூடவா என்ற கேள்வியெல்லாம் ஜெயலலிதாவின் முன் எடுபடவே எடுபடாது. பிரதமரே அழைத்த போதும் தொலைபேசியில் அவர் பேச மறுத்த ஒரு சம்பவம் முன்பு நடந்த நினைவு. கூடவே, எல்லாவற்றையும் தன் பிடிக்குள் வைத்துக்கொள்ளும் சசிகலாவின் மனோபாவமும் சேர்ந்துகொண்டிருக்கலாம். ஜெயலலிதா உயிருடன் வந்துவிட்டால் இத்தனை கேள்விகளும் ஒரே நொடியில் காணாமல் போய்விடும் என்று நம்பி இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். இவற்றுக்குத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஇப்போதெல்லாம் சாதாரணமாக எந்த முக்கியஸ்தராவது மரணமடைந்தாலும் கூட அதில் சந்தேகங்களைக் கிளப்புவது வாட்ஸப்/ஃபேஸ்புக் ஃபேஷனாகி வருகிறது. எப்போதும் எதிலும் ஏதோ ஒரு த்ரில்லரை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கும் நாம் இதனை உடனே நம்பத் தலைப்படுகிறோம். உண்மையில் எதாவது சந்தேகங்களை நம்பும் மாதிரி யாராவது கேட்டுவிடமாட்டார்களா என்று துடிக்கிறோம். இதன் நீட்சியே இது.\nஎந்த ஒன்றையும் அதீதமாக்கி அதன் மேல் வெறுப்பு வரவைப்பதே நம் வழக்கம். வாட்ஸப்பும் ஃபேஸ்புக்கும் இதை இன்னும் தீவிரமாக்கி இருக்கிறது. எது கையில் கிடைத்தாலும் அதை உடனே லட்சம் பேருக்கு அனுப்பும் மனநோய் எல்லோரையும் ஒளிவேகத்தில் பீடித்துக்கொண்டிருக்கிறது. இன்று அனுப்பும் நீங்கள் நாளையே உங்களைப் பற்றி இப்படி ஒரு செய்தியைப் பெறலாம். அன்றும் இதே போல் சிரித்துக் கடக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சசிகலா, மீம்ஸ்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nஇரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்\nநடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/do-you-know-lord-shivas-ancestor/", "date_download": "2020-09-29T16:01:17Z", "digest": "sha1:SQSWAK5AC3AA6JVSOX7KDJUWCANFN7VH", "length": 22062, "nlines": 140, "source_domain": "dheivegam.com", "title": "சிவனின் தாய் தந்தை யார் | Sivanin thai thanthai yaar", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சிவனின் மூதாதையர்கள் யார் தெரியுமா\nசிவனின் மூதாதையர்கள் யார் தெரியுமா\nஇவ்வுலகை ஆளும் சிவபெருமான் எப்படி பிறந்தார் அவருக்கு தாய் தந்தையர் இருக்கின்றனரா அவருக்கு தாய் தந்தையர் இருக்கின்றனரா அவருடைய திருமணத்தில் அவரது தாய் தந்தையர் கலந்துகொண்டார்களா அவருடைய திருமணத்தில் அவரது தாய் தந்தையர் கலந்துகொண்டார்களா . இப்படி பல தகவல்களை இந்த பதில் பார்ப்போம் வாருங்கள்.\nசிவனை அனைவரும் முதன்முதலில் அறிந்தது அவர் இமயமலையில் பரவசத்தில் தீவிரமாய் ஆடிக்கொண்டு அல்லது சிலைவார்த்தார் போல் சற்றும் அசையாது அமர்ந்திருந்தபோது தான்.\nஅவர் யாரிடமும் பழக முயற்சிக்கவில்லை, யாரும் இருப்பதை அறிந்ததாகக் கூடத் தெரியவில்லை. ஆனால் சிவனை எல்லோரும் அறிந்திருந்தனர்.\nஅவரையே மணக்க வேண்டும் என்று பார்வதி மிகத் தீவிரமாக தவமிருக்க, மனமுவந்து சிவன் அவளை மணக்க சம்மதித்தார். திருமணத்தன்று என்ன நடந்தது..\nசிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நிச்சயமாகி, மண நாளும் வந்தது. சிவ-பார்வதி திருமணம், வரலாறு காணாத பெரும் விழாவாக அறியப்பட்டது.\nஅன்று, யாரும் கனவில் கூட எண்ணியிராத அளவிற்கு தீவிர மனிதரான சிவன், தன் அங்கமாக மற்றொருவரை ஏற்கவிருந்தார்.\nசமுதாயத்தில் ‘இன்னார்’ என்று அறியப்பட்ட எல்லோரும், அடையாளம் ஏதும் இல்லா எளியோரும், பாகுபாடின்றி திருமணத்திற்கு வந்திருந்தனர்.\nதேவர்களும் தேவதைகளும் வந்தனர். அசுரர்களும் பூதங்களும் கூட வந்திருந்தனர். பொதுவாக, தேவர்கள் வந்தால் அசுரர்கள் வரமாட்டார்கள், அசுரர்கள் வருவதாய் இருந்தால் தேவர்கள் வர மறுத்துவிடுவர்.\nஅவர்களால் ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் நடக்கப்போவது சிவனின் திருமணம் என்பதால், பகையை மறந்து, இம்முறை மட்டும் இருவரும் வருவதாக முடிவு செய்திருந்தனர்.\nஅதோடு, சிவன் பசுபதி அல்லவா எல்லா உயிரினங்களுக்குமே கடவுளாயிற்றே – அதனால் எல்லா மிருகங்களும், புழுபூச்சிகளும், அத்தனை உயிரினங்களும் திருமணத்திற்கு வந்து சேர்ந்தன. அவை மட்டுமா, பேய்கள், பிசாசுகள் அவற்றை ஒத்த அனைத்துமே வந்தன.\nஇது ராஜவம்சத்துத் திருமணம் – ஆம், இளவரசி பார்வதியின் திருமணமாயிற்றே ராஜவம்ச வழக்கப்படி, திருமாங்கல்யம் கட்டும் முன், ஒரு முக்கியமான சடங்கு ஒன்று நடைபெறும்.\nமாப்பிள்ளை யார், மணப்பெண் யார், அவர்கள் தாய் யார், தந்தை யார், பாட்டனார், முப்பாட்டனார் என்று மணமக்களின் பூர்வீகத்தை சபையில் அறிவிக்க வேண்டும்.\nஒரு அரசனுக்கு, அவனது பூர்வீகம் மிக மிக முக்கியம், அது அவனது குலப் பெருமையாயிற்றே.\nஅதனால் மிகுந்த பகட்டோடும், பெருமையோடும் பார்வதியின் பூர்வீகம் அறிவிக்கப்படலாயிற்று.\nஇது நடந்து முடிய சிறிது நேரம் ஆனது. ஒரு வழியாக, அனைத்துத் தகவலும் சொல்லி முடிக்கப்பட்டதும், கூடியிருந்தோர் மணமகன் அமர்ந்திருந்த திசை நோக்கி ஆவலுடன் திரும்பினர்.\nசிவனின் சார்பாக யாரேனும் எழுந்து, அவரின் குலப்பெருமையைப் பேசுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.\nஆனால் அப்படி யாரும் எழவும் இல்லை, ஒரு வார்த்தை பேசவுமில்லை. “சிவனின் சுற்றத்தாரில் இருந்து யாரேனும் ஒருவர் சிவனின் குலப் பெருமையை விவரிக்க மாட்டார்களா” என்று பார்வதியின் குடும்பத்தினர் சுற்றும்முற்றும் பார்த்தனர்.\nஆனால் அப்படி யாருமே வந்தி���ுக்கவில்லை. ஏனெனில், பெற்றவர்கள், உறவினர்கள், குடும்பம் என்று சிவனுக்கு சொந்த-பந்தங்கள் யாருமில்லை. எந்நேரமும் தன்னுடன் இருக்கும் பூதகணங்களை மட்டும்தான் அவர் அழைத்து வந்திருந்தார்.\nஅவையும் உருக்குலைந்த உருவத்துடன், பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தன. அது போதாதென்று, அவற்றிற்கு மனித பாஷை வேறு பேசத் தெரியாது என்பதால், தங்களுக்குத் தெரிந்த வகையில் ஏதோ இரைந்து கொண்டிருந்தன.\nபார்ப்பவர்களுக்கு அவை போதை மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது.\nஇந்நேரத்தில், பார்வதியின் தந்தை பர்வதராஜ், சிவனிடம், “உங்களுடைய முன்னோர்கள் பற்றி விவரியுங்கள்” என்று வேண்டினார்.\nசிவன் ஒன்றுமே சொல்லவில்லை. தொலை தூரத்தில் ஏதோ ஒன்றை பார்த்திருப்பதுபோல், சும்மா உட்கார்ந்திருந்தார்.\nஅவர் மணப்பெண்ணையும் பார்க்கவில்லை, மணமுடிக்கும் சந்தோஷமும் அவரிடம் தென்படவில்லை.\nவெறுமையை வெறித்தவாறு, தனது பூதகணங்கள் சூழ்ந்திருக்க, அசைவேதுமின்றி அமர்ந்திருந்தார். அந்தக் கேள்வி அவரிடம் தொடர்ந்து கேட்கப்பட்டது.\nமுன்னோர் யார் என்று தெரியாமல் யாருமே தங்கள் மகளை ஒருவருக்கு மணமுடிக்க சம்மதிக்க மாட்டார்களே\nநல்ல நேரம் வேறு கடந்துபோய்க் கொண்டிருந்தது. அனைவரையும் பதட்டம் தொற்றிக் கொண்டது. படபடப்பில் கேள்வியின் தீவிரம் அதிகமானது.\nஅதே கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. ஆனால் சிவன் வாய் திறக்கவில்லை, மௌனமாகவே அமர்ந்திருந்தார்.\nஉயர்குலத்தில் பிறந்த அரசர்களும், பண்டிதர்களும் சிவனை இளக்காரமாகப் பார்த்து, “அவரது குலம் என்னவாக இருக்கும்\nஏன் இப்படி ஏதும் பேசாமல் அமர்ந்திருக்கிறார் ஒருவேளை சொல்வதற்கே கூசும் கீழ் ஜாதியில் பிறந்தவராய் இருப்பாரோ ஒருவேளை சொல்வதற்கே கூசும் கீழ் ஜாதியில் பிறந்தவராய் இருப்பாரோ” என்று அவரவருக்குத் தெரிந்ததுபோல், வாய்க்கு வந்தவற்றை பேசத் துவங்கினர்.\nஅங்கு சபையில் அமர்ந்திருந்த நாரதர், நிலைமை கைமீறி போய்க் கொண்டிருப்பதை உணர்ந்து, தனது வீணையை எடுத்து, அதில் ஒரே ஒரு கம்பியில் சப்தம் எழுப்பத் துவங்கினார்.\nமீண்டும் மீண்டும் அதே ஸ்வரத்தை ‘டொயிங்… டொயிங்… டொயிங்’ என வாசித்துக் கொண்டேயிருந்தார்.\nஇதனால் எரிச்சலுற்ற பார்வதியின் தந்தை பர்வதராஜ், பொறுமை இழந்து, “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் மாப்பிள்ளையின் பூர்வீகத்தை அறிந்து கொள்ள நாங்களும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், மாப்பிள்ளையோ எங்களை சிறிதும் சட்டை செய்யாமல் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார்.\nஇவரைப் போன்றவருக்கா என் பெண்ணை நான் மணமுடித்துக் கொடுப்பது இந்தப் பிரச்னை போதாதென்று நீங்களும் எரிச்சலூட்டும் வண்ணம் ஒரே சப்தத்தை ஏன் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள் இந்தப் பிரச்னை போதாதென்று நீங்களும் எரிச்சலூட்டும் வண்ணம் ஒரே சப்தத்தை ஏன் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லை… இதுதான் உங்கள் பதிலா இல்லை… இதுதான் உங்கள் பதிலா\nநாரதர், “அவரைப் பெற்றவர்கள் யாருமில்லை,” என்றார். ராஜன் வினவினான், “அவரது தாய்-தந்தை யார் என்று அவருக்குத் தெரியாது என்கிறீர்களா” நாரதர், “இல்லை. அவரை யாரும் பெற்றெடுக்கவில்லை.\nஅவருக்கென்று பூர்வீகம் இல்லை. கோத்திரம் இல்லை. அவரிடம் எதுவுமில்லை. அவரிடம் இருப்பது அவர் மட்டும்தான்,” என்று சொன்னார்.\nஇதனைக் கேட்ட அத்தனை பேரும் குழம்பிப் போயினர். பர்வதராஜ், “தனது தாய்-தந்தை யாரென அறியாதவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம்.\nஇதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால் மனிதன் என்று ஒருவன் இருந்தால் அவன் வேறு யாருக்கேனும் பிறந்திருக்க வேண்டும் அல்லவா அது எப்படித் தாயோ தந்தையோ இல்லாமல் ஒருவர் பிறக்க முடியும் அது எப்படித் தாயோ தந்தையோ இல்லாமல் ஒருவர் பிறக்க முடியும்\nநாரதர் சொன்னார், “அவர் சுயம்பு, தானாகவே உருவானவர். அவருக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. அவருக்கு பூர்வீகமும் இல்லை.\nமுன்னோர்களும் இல்லை. அவர் எந்த பாரம்பரியத்தையும் சேர்ந்தவர் இல்லை, அவருக்கு பக்கபலமாக எந்த ராஜாங்கமும் இல்லை.\nஅவருக்கு கோத்திரமும் இல்லை, நட்சத்திரமும் இல்லை, எந்த அதிர்ஷ்ட தேவதையும் அவரைக் காத்து நிற்கவில்லை.\nஅவர் அனைத்தையும் கடந்தவர். இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னில் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்ட யோகி அவர். அவருக்கு இருப்பது ஒரே ஒரு முன்னோடி மட்டுமே – அது சப்தம்.\nஇந்தப் பிரபஞ்சம் உருவாகும் முன், இந்தப் பிரஞ்சம் உருவாவதற்கு மூலமான வெறுமை படைத்தல் செயலை ஆரம்பித்தபோது, முதன்முதலில் உருவானது சப்தம். அதன் பிறகே படைப்பு நிகழ்ந்தது.\nஅதேபோல் இவரும் ஒன்றுமற்ற வெறுமையில் இருந்து, ஒரு ஒலியின் மூலம் தோன்றினார்.\nஇதை வெளிப்படுத்தும் வகையில்தான், நான் மீண்டும் மீண்டும் ஒரே ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தேன்.” என்றார்.\nகுல தெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nநோய் நொடி இன்றி செல்வ செழிப்போடு வாழ இந்த நாளில் முருகனை இப்படி மட்டும் வழிபடுங்கள்\nஅமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா போடக்கூடாதா எந்தெந்த நாளில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது\nஉங்களுக்கு எப்போதும் பணப் பிரச்சனை வராமல் இருக்க இதை இப்படி செய்யுங்கள் போதும் கோடி கோடியாய் செல்வம் சேரும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamqatamil.com/democracy-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-09-29T16:58:15Z", "digest": "sha1:KOWEKT6XJCBJVFWF72ALPPOJGTSH3SYU", "length": 40982, "nlines": 243, "source_domain": "islamqatamil.com", "title": "Democracy ஜனநாயகம் என்ற சொல் இஸ்லாமிய வரையறைக்குட்பட்டது என்று கூறகேட்டுள்ளேன் இது சரியா?ஜனநாயகத்தை ஊக்குவிப்பதன் மார்க்க வரம்பு என்ன? - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nDemocracy ஜனநாயகம் என்ற சொல் இஸ்லாமிய வரையறைக்குட்பட்டது என்று கூறகேட்டுள்ளேன் இது சரியாஜனநாயகத்தை ஊக்குவிப்பதன் மார்க்க வரம்பு என்ன\nDemocracy ஜனநாயகம் என்ற சொல் இஸ்லாமிய வரையறைக்குட்பட்டது என்று கூறகேட்டுள்ளேன் இது சரியாஜனநாயகத்தை ஊக்குவிப்பதன் மார்க்க வரம்பு என்ன\nகேள்வி:Democracy ஜனநாயகம் என்ற சொல் இஸ்லாமிய வரையறைக்குட்பட்டது என்று கூறகேட்டுள்ளேன் இது சரியாஜனநாயகத்தை ஊக்குவிப்பதன் மார்க்க வரம்பு என்ன\nDemocracy என்பது அரபு சொல் அல்ல கிரேக்க மொழியிலிருந்து தான் இச்சொல் பெறப்பட்டது. இரண்டு வார்தைகளை உள்ளடக்கிய சொல்லாகும்\nஒன்று Demos பொதுமக்கள் இரண்டாவது kratia ஆட்சி இதன் பொருள் ஜனநாயக ஆட்சி அல்லது அரசு என்பதாகும் .\nஜனநாயகம் என்பது இஸ்லாதிற்கு எதிராண( system) அமைப்பாகும் எப்படி என்றால் சட்டம் இயற்றும் அதிகாரத்தை குடிமக்களுக்கும் அல்லது அவர்களின் பிரதிநிதிகளுக்கு வழங்குகிறது (நாடாளமன்ற உறுப்பினர்கள்)\nஇதன் அடிப்படையில் ஆட்சி அதிகாரம் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு ஆகிவிடுகிறது அதாவது மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்குமாகி விடுகிறது.அவர்கள் அனைவரும் ஏகோபிக்க வேண்டுமென்பதை கருத்தில் கொள்வதில்லை மாறாக பெரும்பான்மை என்பதைதான் கருத்தில் கொள்வார்கள் பெரும்பான்மையினர் ஒன்றுபடும் கருத்து சமுதாயம் கடைபிடிக்க வேண்டிய சட்டமாக மாறும் அச்சட்டம் இயல்புக்கும்,மார்கத்திற்கும் ,அறிவிற்கும் முரணாக இருந்தாலும் சரியே.இந்த நியதியின் அடிப்படையில் தான் கருகலைப்பு ,ஒரினச்சேர்க்கையாளர்களின் திருமணம்,வட்டி,ஷரிஆ சட்டங்களை தள்ளுபடிசெய்வது,விபச்சாரம்,மது,போன்றவற்றிக்கு அனுமதி வழங்குவது இதுபோன்ற சட்டங்களின் மூலம் இஸ்லாமிய மார்கத்துடனும்,முஸ்லிம்களுடனும் அவர்கள் போர் புரிகிறார்கள்.\nஆட்சி அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே என்பதை அல்லாஹ் தனது வேதத்தில் அறிவித்து தந்துள்ளான்.\nஇன்னும் அவன் நீதிமான் களுக்கெல்லாம் மிக்க மேலான நீதிமான்.ஆட்சி அதிகாரத்தில் அவனுக்கு பங்கு சேர்ப்பதை விலக்கியுள்ளான் இன்னும் அவனைவிட அழகான சட்டம் இயற்றக்கூடியவன் யாருமில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளான்.\n(பதில் கூறப்படும்:) “அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது.”\n“அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.\nஅல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா\n“அவர்கள் (அதில்) தங்கியிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் ம��ைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் – அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை” என்று (நபியே\nஅஞ்ஞான (ஜாஹிலிய்யா) காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள் உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்\nமேன்மைமிக்க அல்லாஹ் அவன் தான் படைப்புகளைப் படைத்தவன் மனிதர்களுக்கு தோதுவான சட்டங்கள் என்ன என்பதையும் எது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்பதையும் அவன் தான் நன்கு அறிந்தவன்.மனிதனைப் பொருத்தவரையில் அவனது அறிவு,பன்புகள்,பழக்கவழக்கம் ஆகியவற்றில் ஏற்றதாழ்வுடயவர்கள் .மனிதன் தனக்கு எது நன்மை தரும் என்பதையே அறிந்திருக்கவில்லை அப்படி இருக்கும்போது பிறருக்கு எது நல்லது என்பதை அவன் எப்படி அறியமுடியும்.\nஎனவே தான் மனிதர்கள் இயற்றிய சட்டங்களையும் நியதிகளையும் பின்பற்றும் சமுதாயத்தில் குழப்பங்களையும் ,ஒழுக்கசீர்கேடுகளையும்,சமூகசீர்கேடுகளையும் பார்கிறோம்.\nஇத்துடன் இதனையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.பெரும்பான்மை நாடுகளில் இந்த அமைப்பு முறை பெயரளவில் தான் உள்ளன யதார்தத்தில் நடைமுறையில் இல்லை.\nவெறும்னே ஜனநாயகம் என்ற அடையாளத்தை வைத்து கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் . யதார்த்தத்தில் ஆட்சி செய்பவர் அந்நாட்டின் தலைவரோ அல்லது அவரது எதிரிகளோ ஆவார்கள்.அவரது ஆணைகளுக்கு கட்டுப்படுவதற்கு நிர்பந்திக்கப்பட்டவர்கள் தான் குடி மக்களாக இருப்பவர்கள் ஆட்சியாளர்கள் விரும்பாதவற்றை ஜனநாயகம் கொண்டுவந்தால் அதனை அவர்கள் தங்களது கால்களில் போட்டு மிதித்து விடுவார்கள் . மோசடியாண தேர்தல்களும்,சுதந்திரத்தை அடக்குமுறை செய்வது,உன்மை பேசுவோரின் வாய்களுக்கு திரையிடுவதும் ஆதாரம்காட்ட தேவையில்லாத அளவிற்கு அனைவரும் அறிந்த உண்மை .பகல் வெளிச்சதிற்கு ஆதாரம் கேட்பது அறிவிற்கு பொருந்தாது.\nஅல் மவ்சூஆ அல் முயச்சர என்ற நூலில் கூறப்பட்டுள்ளதாவது,\nமக்களில் இருந்து அவர்களது பிரதிநிதிகளை தேர்வு செய்யப்பட்ட குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது தான் இன்றைய ஜனநாயக அமைப்பின் அரசியல் நிலைபாடு.பல்வேறு வழிகளின் மூலம் மக்கள் ந���ரடியாக அரசியலில் தலையிட்டு தங்களுடய உரிமைகளை பாதுகாத்து கொள்வார்கள்.\nசுருக்கமான ,மற்றும் விரிவான சட்டங்களை இயற்றுவதற்காக மக்களில் சிலர் ஈடுபட்டு பின்னர் அதனை நாடாளமன்ற அவையில் விவாதித்து அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும் உரிமை வழங்கப்படுகிறது.\n2, மக்களிடம் கருத்து கேட்கும் உரிமை:\nநாடாளமன்றத்தில் அங்கிகாரம் கிடைத்த பிறகு அச்சட்டத்தை மக்கள் மன்றத்தில் அதனை சமர்ப்பித்து அவர்களது கருத்து கேட்பது.\n3, சட்டத்தை மறுக்கும் உரிமை:\nவாக்களர்களில் சிலருக்கு சட்டம் இயற்றிய குறிப்பிட்ட காலத்தில் அதனை மறுப்பதற்கான உரிமையை அரசியல் அமைப்புச்சட்டம் வழங்குகிறது இதன் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பிற்காக மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது மக்கள் ஒன்றுபட்டால் அதனை நடைமுறை படுத்தப்படும் இல்லையெனில் அது நிராகரிக்கப்படும் இவ்வாறு தான் இன்று பெரும்பான்மையாண அமைப்புச்சட்டம் எடுக்கப்படுகிறது.\nசட்டம் இயற்றும் ஆதிகாரத்தில் கட்டுப்படுவதும் , கீழ்ப்படிவதும் ஜனநாயக அமைப்பு முறையின் நவீன இணைவைப்பின் வடிவம் தான் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை எவ்வாரெனில் சட்டமியற்றும் விஷயத்தில் படைத்தவனின் அதிகாரத்தை தள்ளுபடி செய்து படைப்பினங்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்குகிறது.\n_(அல் மவ்சூஆ அல் முயச்சர ஃபி அதியானி வல் மதாஹிபி வல் அஹ்ஸாபில் முஆசிரா 2/1066)_\n“அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.\n*“நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மி��வும் மேலானவனாக இருக்கிறான்.*\nமக்களில் அதிகமானவர்கள் ஜனநாயகம் என்பதை சுதந்திரம் என்று எண்ணுகிறார்கள் இது ஒரு தவறாண என்ணமாகும் .\nசுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் வெளித்தோற்றமாக இருந்தாலும் அதாவது நம்பிக்கை சுதந்திரம்,ஒழுக்ககேட்டிற்கான சுதந்திரம், கருத்து சுதந்திரம் போன்றவைகள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு தீங்கு இழைக்ககூடியதாகும் .கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இறைதூதர்களையும்,குர்ஆனையும் ,நபிதோழர்களையும் குறைகூறும் அளவிற்கு சென்று விட்டது.இன்னும் சுதந்திரம் என்ற பெயரில் ஆடை குறைப்பு,நிர்வாண புகைப்படம்,மற்றும் சினிமா என்பவற்றுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.இதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் அவை அணைத்தும் சமுதாயத்தை மார்கரீதியாகவும் ,ஒழுக்கரீதியாகவும் பாழ்ப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.\nஅதேவேளையில் உலகநாடுகள் அழைப்பு விடுக்கும் ஜனநாயக அமைப்பு முழுமையாண சுதந்திரமல்ல. அச்சுதந்திரத்தின் வரையறையில் நண்மையையும்,மனோ இச்சையையும் பார்க்கமுடிகிறது.கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நபி ﷺ அவர்களையும் குர் ஆனையும் விமர்ச்சிக்கும் வேளையில் நாசிகளின் ( holocaust) இன அழிப்பை விமர்சிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இன்னும் சொல்லப்போனல் அதனை விமர்சிப்பதை பெரும் குற்றச்செயலாக பார்க்கப்பட்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். உண்மையில் holocaust என்பது விமர்சிக்கப்பட வேண்டிய வரலாற்று பிரச்சனையாகும்.\nஉண்மையில் இவர்கள் சுதந்திரத்தின் அழைப்பாளர்களாக இருந்தால் ஏன் இஸ்லாமிய சமுதாயத்தை மட்டும் அதன் போக்கில் அதன் கொள்கைகளை பின்பற்றுவதற்கு விடுவதில்லை\nஏன் அவர்கள் முஸ்லிம்களின் நாடுகளை ஆதிக்கம் செலுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள்\nஇன்னும் முஸ்லிம்களின் நம்பிக்கைகளையும் மார்கத்தையும் மாற்ற முயற்சிகிறார்கள் .\nஇத்தாலியர்கள் லிபியா மக்களை கொன்று குவிக்கும்போது இந்த சுதந்திரம் எங்கே போனது\nஅல்ஜீரியா மக்களை பிரான்ஸ் நாட்டவர்கள் படுகொலை செய்த போதும் ,எகிப்தியர்களை பிரிட்டானியர்கள் படுகொலை செய்யும்போதும்,இன்னும் அமேரிக்கர்கள் ஈராக் மற்றும் ஆஃப்கன் மக்களை கொன்று ஒழிக்கும்போது இவர்கள் எங்கே சென்றார்கள். இந்த சுதந்திரத்தின் பால் அலைப்பவர்களே, அதை பல கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்துகிரார்கள்.\nபாதையில் எதிர்திசையில் பயணம் செய்வதற்கான சுதந்திரம் உரிமம் யாருக்கும் இல்லை. உரிய உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்வதற்காண சுதந்திரம் யாருக்கும் கொடுப்பதில்லை. மனிதன் தன்னை சுதந்திரமானவன் என்று கூறினாலும் அதை யாரும் பொருப்படுத்த மாட்டார்கள்\nபெண் சுதந்திரம் என்ற பெயரில் நீச்சல் உடை அணிந்த பெண் மரண வீட்டிற்கு செல்வதை அனுமதிக்காது அவள் தன்னை சுதந்திரமானவள் என்று கூறினாலும் மக்கள் அவளை விரட்டியடிப்பார்கள் அவளை கேவலமாக நினைப்பார்கள் ஏனெனில் இது நடைமுறைக்கு மாற்றமாகும்\nஒருவர் சுதந்திரம் என்ற பெயரில் மக்களுக்கு மத்தியில் காற்று வெளியேற்றுவதையோ ஏப்பம் விடுவதையோ அனுமதிக்கமாட்டர்கள் அதனை ஏளனமாக கருதுவார்கள் அதை அவர் சுதந்திரம் என்று கூறினாலும் சரி.\nஅப்படியானால் நாம் கேட்கிறோம் அவர்களால் தங்களுக்கென்று மறுக்க முடியாத சுதந்திரத்தை வரையறுத்து கொள்ள அனுமதியிருக்கும் போது ஏன் நமது மார்கத்திற்கு மட்டும் அதற்கான சுதந்திரத்தை வரையறுத்து கொள்ள அனுமதியில்லை\nமார்க்கம் எதை கொண்டு வந்ததோ அது தான் மனிதனுக்கு நன்மையும்,சிறப்பும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை\nஎனவே தான் மார்க்கம் பெண்களுக்கு அலங்காரத்தை தடைசெய்கிறது,மனிதனுக்கு மதுவையும்,பன்றி இறைச்சியையும் தடை செய்துள்ளது இதன் மூலம் மனிதனுக்கும் அவனது அறிவு ,ஆரோக்கியம் ஆகியவற்றிக்கு நன்மை பயக்க கூடியதாய் உள்ளது. ஆனாலும் மார்க்கத்தின் பெயரால் மனிதனுக்கான சுதந்திரத்தை வறையருக்கும் போது அதனை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.\nமனிதர்களிடமிருந்தோ மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களில் இருந்தோ பெருவதை கேட்டோம் கட்டுப்பட்டோம் என்று கூறி ஏற்கிறார்கள் .\nசிலர் ஜனநாயகம் என்றச்சொல் இஸ்லாம் கூறும் ஷூராவிற்கு நிகராகனதாக கருதுகிறார்கள் பல காரணத்தால் இக்கருத்து தவறானதாகும்.\n1. ஷுரா என்பது குர் ஆனும் ஸுன்னாவும் தெளிவு படுத்தாத புதிய விஷயங்களிலும் ,நவீன பிரச்சனைகளின் போதும் தான் பயன்படுத்துவோம் .அதே நேரத்தில் ஜனநாயக ஆட்சி என்பது மார்க்கம் உறுதி செய்த விஷயங்களையும் விவாதிக்கிறது, மேலும் மார்க்கம் தடுத்தவற்றை நிராகரிக்கிறது.இன்னும் அல்லாஹ் கடமையாக்கியதையும்,அனுமதித்தையும் தடை செய்கிறது.இச்சட்டத்தின் அடி��்படையில் மது விற்பனை செய்வதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.அதேபோன்று வட்டியும்,விபச்சாரமும் அனுமதிக்கப்படுகிறது.\nஇச்சட்டத்தின் வாயிலாக இஸ்லாமிய நிறுவனங்களுக்கும்,அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்ககூடிய அழைப்பாளர்களுக்கும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது இவை அனைத்தும் மார்க்கத்திற்கு முரணானவையாகும் இவற்றிர்க்கும் ஷுராவிற்கும் என்ன தொடர்பு\n2 , மஜ்லிஸ்ஷுரா என்பது நற்பண்பு,பேணுதல்,புரிதல்,அறிவு,ஞனம்,ஆகியவற்றில் ஒரே அந்தஸ்த்தில் இருக்கும் மக்களை உள்ளடிக்கியதாகும் மூடனிடமோ,தீயவனிடமோ ஆலோசனை செய்வதில்லை அப்படியிருக்க நிராகரிப்பாளன்,மற்றும் நாத்திகனிடமா ஆலோசனை செய்வோம்.\nஜனநாயகத்தின் நாடாளமன்ற அவையை பொறுத்தவரையில் மேற்சொன்னவைகள் அங்கே கவனத்தில் கொள்ளப்படாது நிராகரிப்பாளனும்,தீயவனும்,மூடனும் கூட அந்த அவையில் பொறுப்பேற்பார்கள் இதற்கும் இஸ்லாம் கூறும் ஷுராவிற்கும் என்ன சம்பந்தமுள்ளது.\n3 . ஆலோசனை கூறுவது என்பது ஆட்சியாளருக்கு மட்டும் உரியதல்ல.அவையில் உள்ள ஒருவரின் கருத்து உறுதியாணதாக இருக்கும் பட்ச்சத்தில் அவரது கருத்தை ஆட்சியாளர் அவையில் முற்படுத்துவார் அக்கருத்தை அவையில் உள்ளவர்கள் சரி காண்பது தான் ஷுரா என்பது.ஜனநாயகத்தை பொறுத்த வரையில் பெரும்பான்மையினரின் ஒன்றுப்பட்ட கருத்து மக்கள் பின்பற்ற வேண்டிய சட்டமாகும்.இதனை அறிந்து கொண்ட முஸ்லிம்கள் தங்களது மார்கத்தை கன்ணியபடுத்துவதும் ரப்புடைய சட்டங்களை உறுதியாக பற்றிப் பிடிப்பதும் கடமையாகும் இதன் மூலம்தான் முஸ்லிம்களின் இம்மையும் மறுமையும் சீராகும் இன்னும் அல்லாஹ்வின் மார்கத்திற்கு முரணான அமைப்பு முறையை விட்டு விலகுவதும் கடமையாகும் .முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி குடிமக்களாக இருந்தாலும் சரி அணைவரும் எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வுடைய சட்ட்திட்டங்களை கடைபிடித்து வாழவேண்டும் .இஸ்லாம் அல்லாத வேறு வழிமுறையையோ அமைப்புமுறையையோ அங்கிகரிப்பது ஆகுமாணதல்ல .இது தான் அல்லாஹ்வை ரப்பாகவும் நபி ﷺ அவர்களை நபியாகவும்,தூதராகவும் ,இஸ்லாத்தை மார்க்கமாகவும் ஏற்று கொள்வதன் அர்த்தமாகும்.வெளிப்படையாகவும்,மறைமுகமாகவும் மார்கத்தை பின்பற்ற வேண்டும் இன்னும் அல்லாஹ்வின் தீனை கண்னியப்படுத்த வேண்டும் ,நப��� ﷺ அவர்களின் ஸுன்னாவை பின்பற்ற வேண்டும். இஸ்லாமிய மார்கத்தின் மூலம் கண்ணியத்தைப் பெறுவதற்கும்,எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கவும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.\nமூலம் : இஸ்லாம் சுவால் வ ஜவாபு [ எண் : 98134 ]\nமொழிபெயர்ப்பாளர் : பஷீர் ஃபிர்தெளஸி\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஸாலிஹ் இப்னு ஃபவஸான் (1)\nஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் (1)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nஅல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாஹ்வின் நிலைபாடு என்ன\nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nசூரா அல்-அஸ்ர் விளக்க உரை - இமாம் அல்-ஸஅதி\nசூரா அல் கவ்ஸர் விளக்கம்- இமாம் அல்-ஸஅதி\nஅலிஃப் லாம் மீம், தா ஹா, யா ஸீன், போன்ற ஆயத்துகளின் அர்த்தம்\nசூரத்துல் ஃபாத்திஹா விளக்கம் - தஃப்ஸீர் அஷ்ஷன்கீதீ - பாகம் 1\nதுஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள்.\nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்\nஆயத்துல் குர்ஸியின் தஃப்ஸீர் -இமாம் அஸ்ஸஅதி\nTelegram மற்றும் Watsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1936", "date_download": "2020-09-29T18:32:07Z", "digest": "sha1:D5W2FBEDG5E54XVDZXF55MOAOPWORZAF", "length": 12619, "nlines": 96, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936\nஇலங்கையின் இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தல் (election to the State Council of Ceylon) 1936 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரை நடைபெற்றன.[1].\nஇலங்கையின் 2வது அரசாங்க சபைத் தேர்தல்\nஇலங்கை அரசாங்க சபைக்கு 50 உறுப்பினர்கள்\n2 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்\nமுதலாவது அரசாங்க சபை 1935, டிசம்பர் 7 இல் கலைக்கப்பட்டு, புதிய சபைக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் 1936, சனவரி 15 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன.[2] ஏழு தேர்தல் தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்கள்.[3] மீதி 41 தொகுதிகளுக்கும் பெப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரையில் தேர்தல்கள் நடைபெற்றன.\nஇத்தேர்தலில் 2,096,654 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். வாக்களித்தோர் 1,146,683 (54.69%). வாக்களித்தோர் தொகை குறைவாக இருந்தமைக்கு ஏழு தொகுதிகளில் தேர்தல்கள் இடம்பெறாதது ஒரு காரணம் எனக் கூறப்பட்டது[4].\nஇத்தேர்தலில் ஏழு பேர் போட்டியின்றியும், 43 பேர் தேர்தல் மூலமும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் ஏழு பேர் மகா தேசாதிபதியால் நேரடியாக நியமிக்கப்பட்டனர்.[5]\nகளனி, மேற்கு மாகாணம் - டொன் பாரன் ஜெயதிலக[3]\nமினுவாங்கொடை, மேற்கு மாகாணம் - டி. எஸ். சேனநாயக்கா[3]\nவெயாங்கொடை, மேற்கு மாகாணம் - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா[3]\nசிலாபம், வடமேல் மாகாணம் - ஜி. சி. எஸ். கொறியா[6]\nஅனுராதபுரம், வடமத்திய மாகாணம் - எச். ஆர். பிறீமன்[6]\nஊர்காவற்துறை, வட மாகாணம் - வைத்திலிங்கம் துரைசாமி[3]\nகுருணாகலை, வடமேல் மாகாணம் - ஜோன் கொத்தலாவலை[3]\nஅவிசாவளை, மேற்கு மாகாணம் - பிலிப் குணவர்தன, லங்கா சமசமாசக் கட்சி.[7]\nமட்டக்களப்பு தெற்கு, கிழக்கு மாகாணம் - சின்னக்குட்டி உடையார் கனகரத்தினம்.[3]\nபிபிலே, ஊவா மாகாணம் - டபிள்யூ. தகாநாயக்க.[8]\nகொழும்பு மத்தி, மேற்கு மாகாணம் - ஏ. ஈ. முனசிங்க, இலங்கை தொழிற் கட்சி.[9]\nகொழும்பு வடக்கு, மேற்கு மாகாணம் - நேசம் சரவணமுத்து.[3]\nடெடிகம, சபரகமுவா மாகாணம் - டட்லி சேனநாயக்க, 17,045 வாக்குகள்.[10]\nஅம்பாந்தோட்டை, தெற்கு மாகாணம் - டி. எம். ராஜபக்ச, 17,046 வாக்குகள்.[11]\nஅட்டன், மத்திய மாகாணம் - கோ. நடேசையர்.[3]\nயாழ்ப்பாணம், வட மாகாணம் - அருணாசலம் மகாதேவா.[3]\nகாங்கேசன்துறை, வட மாகாணம் - சு. நடேசன்.[3]\nமன்னார்-முல்லைத்தீவு, வட மாகாணம் - ஆர். சிறீ பத்மநாதன்.[3]\nமாத்தளை, மத்திய மாகாணம் - பெர்னார்ட் அலுவிகார.[12]\nமத்துகமை, மேற்கு மாகாணம் - சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா.[13]\nமொரவக்க, தெற்கு மாகாணம் - ஆர். சி. கன்னங்கரா.[11]\nபருத்தித்துறை, வட மாகாணம் - ஜி. ஜி. பொன்னம்பலம்.[3]\nருவான்வெலை, சபரகமுவா மாகாணம் - என். எம். பெரேரா, லங்கா .[7]\nதலவாக்கலை, மத்திய மாகாணம் - சிதம்பரப்பிள்ளை வைத்திலிங்கம்.[3]\nதிருகோணமலை, கிழக்கு மாகாணம் - ஈ. ஆர். தம்பிமுத்து.[3]\nவெலிகமை, தெற்கு மாகாணம் - டேவிட் வணிகசேகரா.[11]\nஇது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.\nபின்வரும் எட்டு உறுப்பினர்கள் ஆளுநரால் நேரடியாக நியமிக்கப்பட்டனர்:[5]\nஎம். ஜே. கேரி (ஐரோப்பியப் பிரதிநிதி)\nஎஃப். எச். கிரிபித் (ஐரோப்பியப் பிரதிநிதி)\nஎஃப். எச். பார்வித் (ஐரோப்பியப் பிரதிநிதி)\nஈ. சி. விலியேர்ஸ் (ஐரோப்பியப் பி���திநிதி)\nடி. பி. ஜாயா (மலாயர்களின் பிரதிநிதி)\nஐ. எக்ஸ். பெரைரா (இந்தியர்களின் பிரதிநிதி)\nஏ. ஆர். அப்துல் ராசிக் (சோனகர் பிரதிநிதி)\nஜி. ஏ. வில்லி (பரங்கியர் பிரதிநிதி)\n↑ க. சி. குலரத்தினம், நோத் முதல் கோபல்லவா வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008\n↑ 5.0 5.1 \"அரசாங்க சபை நியமனம்\". ஈழகேசரி. 15 மார்ச் 1936.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2020, 07:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-29T17:37:53Z", "digest": "sha1:T7ACMKVCDHEKCSRFNGP7F6AP5YENSPYX", "length": 22428, "nlines": 334, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலித்தியம் அலுமினியம் ஐதரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 37.95 g mol-1\nதோற்றம் வெண்பளிங்கு (தூய மாதிரிகள்)\nசாம்பல் தூள் (வணிகப் பொருள்)\nஅடர்த்தி 0.917 g cm-3, திண்மம்\nநாலைதரோபியூரன்-இல் கரைதிறன் 112.332 g dm−3\nஇடர், பாதுகாப்புக் கூற்று R15, S7/8, S24/25, S43\nதீப்பற்றும் வெப்பநிலை 125 °C (257 °F; 398 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇலித்தியம் அலுமினியம் ஐதரைடு (Lithium Aluminium Hydride) அல்லது இலித்தியம் நாலைதரைடோவலுமினேற்று(III) (Lithium tetrahydridoaluminate(III)) என்பது LiAlH4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும்.[1] இது பின்கோற்று, பொண்டு, செல்சிங்கர் ஆகியோரால் 1947இல் கண்டுபிடிக்கப்பட்டது.[2] கரிமத் தொகுப்பில் இது ஒரு தாழ்த்துங் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது.[3] இது எசுத்தர்கள்[4], காபொட்சிலிக்குக் காடிகள்[3], ஏமைடுகள்[4], சயனைடுகள்[5] போன்றவற்றைத் தாழ்த்தக்கூடியது\nஈரெத்தைல் ஈதர் – 5.92 – – –\nநாலைதரோபியூரன் – 2.96 – – –\nஇருமெத்தொட்சியெதேன் 1.29 1.80 2.57 3.09 3.34\nஈரொட்சேன் – 0.03 – – –\nஇருபியூற்றைல் ஈதர் – 0.56 – – –\nLiAlH4 பங்குபெறும் தாக்கங்களுக்கான வெப்பவுள்ளுறைத் தரவுகள்\nLiAlH4 (s) → LiAlH4 (l) 22 – – ஆவியாதல் வெப்பவுள்ளுறை. பெறுமதி உறுதியாக நம்பத்தகுந்ததன்று.\nLiAlH4 (l) → ⅓ Li3AlH6 (s) + ⅔ Al (s) + H2 (g) 3.46 104.5 −27.68 ΔH°, ΔG° ஆகியவற்றின் அறிக்கைப்படுத்தப்பட்ட தரவுகளிலிருந்து ΔS° கணிக்கப்பட்டது.\n↑ 3.0 3.1 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. பக். 152.\n↑ 4.0 4.1 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. பக். 155.\n↑ எஸ். தில்லைநாதன் (2000). சேதன இரசாயனம். பக். 133.\nபொதுவகத்தில் இலித்தியம் அலுமினியம் ஐதரைடு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிம���டு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஅலுமினியம் . இசுட்ரோன்சியம் . இலந்தனம் . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் . எர்பியம் . ஐதரசீன் . ஓல்மியம் . கடோலினியம் . கரிமம் . கல்சியம் . குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு . குரோமியம்(II) ஆக்சைடு . சமாரியம் . சிலிக்கான் . சீசியம் . சீரியம் . சோடியம் . டிசிப்ரோசியம் . டெர்பியம் . துத்தநாகம் . தூலியம் . நியோடைமியம் . நீரியம் . பிரசியோடைமியம் . பெரிலியம் . பேரியம் . பொட்டாசியம் . போரான் . மக்னீசியம் . மாங்கனீசு . யூரோப்பியம் . ருபீடியம் . வெள்ளீய அயோடைடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/supreme-court-rejects-central-governments-demand-for-rafael-issue-va-137931.html", "date_download": "2020-09-29T17:18:52Z", "digest": "sha1:NOJ2PGNNDTQV2WPJYI6HNNGXK74M7GLE", "length": 12280, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் | Supreme Court rejects Central Government's demand for Rafael Issue– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்து பத்திரிகையில் வெளியான ஆவணங்கள் அடிப்படையிலேயே ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்த விசாரண��� நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசீராய்வு மனுக்களை ஏற்கக்கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து, ரஃபேல் தொடர்பாக சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் மீது விரிவான விசாரணை தேவை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என்று கடந்த டிசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், ரஃபேல் வழக்கில் பல உண்மைகளை மத்திய அரசு மறைத்துள்ளதால், தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், திருடுபோன ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் அடிப்படையில்தான் இந்து பத்திரிகை தகவல் வெளியிட்டது என வாதிட்டார். பாதுகாப்புத்துறையின் ரகசிய ஆவணங்களை நகல் எடுத்திருப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் தேசிய பாதுகாப்பை கருதி அந்த ஆவணங்களை ஆதாரங்களாக எடுக்கக் கூடாது என்றும் அவர் வாதிட்டார்.\nவிமான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறையின் நடவடிக்கையை தவிர தஸால்ட் நிறுவனத்துடன் பிரதமர் அலுவலகம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆவணங்களை இந்து பத்திரிகை வெளியிட்டது. மேலும் பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் மனுதாரர் அருண் ஷோரி வாதிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து, இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, ரஃபேல் தொடர்பான புதிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், இந்து பத்திரிகையில் வெளியான ரஃபேல் ஆவணங்களை கவனத்தில் கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையையும் நிராகரித்த தலைமை நீதிபதி, இந்து பத்திரிகையின் ஆவணங்கள் அடிப்படையிலேயே விரிவான விசாரணை நடைபெறும் என தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.\nAlso see... பிரதமர் மோடி உடன் சிறப்பு நேர்காணல்\nAlso see... பிரதமர் மோடியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: நாராயணசாமி\nதேர்தல் செய்திகள��� உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nபுதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅண்ணா பல்கலையை பிரிக்கும் சட்ட மசோதவை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும்\nவறுமையிலும் நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுனர்\nரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பராமரிக்க ஐடி போர்டல் - அக்.1 முதல் அமல்\nஜார்கண்டில் சுமார் 20 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இலைகள் கண்டுபிடிப்பு\nவிரைவில் வெளியாகிறது மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு 5.0 - திரையரங்குகள், பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுமா\nபெண்கள், விவசாயிகளை வலுப்படுத்த வேளாண் மசோதாக்கள் - பிரதமர் மோடி\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பராமரிக்க ஐடி போர்டல் - அக்.1 முதல் அமல்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nஜார்கண்டில் சுமார் 20 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இலைகள் கண்டுபிடிப்பு\nபள்ளி திறப்பு அரசாணை நிறுத்திவைப்பு ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/videos/video-cinema/2020/aug/22/vijay-sethupathis-laabam---official-trailer--shruti-haasan--dimman--spjananathan-13336.html", "date_download": "2020-09-29T17:03:04Z", "digest": "sha1:V3ELJFBHJAJLPJYL2RWBYE4OAL7CDNWR", "length": 7121, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507314612", "date_download": "2020-09-29T16:53:02Z", "digest": "sha1:7GR22RYJBBOEAQC2YJ4EAFFIOJAZAV6E", "length": 2917, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு குறைவது நல்ல அறிகுறி!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\nவேலைவாய்ப்பு குறைவது நல்ல அறிகுறி\nஇந்தியாவில் உள்ள முன்னணி 200 நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதென்பது மிகவும் நல்ல அறிகுறி என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.\nஇந்தியப் பொருளாதார மாநாடு அக்டோபர் 05 அன்று டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், “இந்தியாவின் டாப் 200 நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களைக் கணிசமாகக் குறைத்துவிட்டன\" என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய பியூஷ் கோயல் \"நாட்டின் முன்னணி 200 நிறுவனங்களில் வேலைவாய்ப்பு விகிதம் குறைந்து வருவது மிகவும் நல்ல அறிகுறியாகும். இன்றைய நிலையில் இளைஞர்கள் வேலை தேடுவதை விரும்பவில்லை. இவர்கள் வேலையை உருவாக்க விரும்புகிறார்கள். இந்த நாடு புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க விரும்புகிறது” என்று கூறினார்.\nமேலும், ரயில்வே துறையில் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் குறைவில்லாமல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது என்றும் பியூஷ் கோயல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசனி, 7 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/page/8/", "date_download": "2020-09-29T17:09:53Z", "digest": "sha1:VHD3HCMW7QZOJ3N6DHGQYVHEFTFZVXMC", "length": 27439, "nlines": 504, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருவண்ணாமலைநாம் தமிழர் கட்சி Page 8 | நாம் தமிழர் கட்சி - Part 8", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஎழும்பூர் தொகுதி – தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு\nஎழும்பூர் தொகுதி -தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்கம்\nஎழும்பூர் தொகுதி – சாகுல் அமீது- இரா.பத்மநாபன் நினைவேந்தல்\nதென்காசி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஒட்டன்சத்திரம் தொகுதி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு\nமும்பை நாம் தமிழர் கட்சி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு\nசெய்யூர் தொகுதி – திலீபன் நினைவேந்தல் கொடியேற்றும் நிகழ்வு\nஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி\nஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி\nஆவடி தொகுதி- தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு\n[இரண்டாம் இணைப்பு] செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமை அலுவலகத்தில் ஆற்றிய எழுச்சி உரை.\nநாள்: டிசம்பர் 12, 2010 In: இந்தியக் கிளைகள்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்...\tமேலும்\n[காணொளி இணைப்பு] சிறையில் இருந்து வந்த செந்தமிழன் சீமான் தலைமை அலுவலகத்தில் ஆற்றிய எழுச்சி உரை.\nநாள்: டிசம்பர் 12, 2010 In: இந்தியக் கிளைகள்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்...\tமேலும்\nகாகித ஓடம் ..கடல் அலை மீது – குமுதம்\nநாள்: டிசம்பர் 11, 2010 In: தமிழக செய்திகள்\nமுன்கூட்டியே பேசி த்துக் கொண்டபடி இன்றைய அலப்பறை கூட்டம் மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே கூடியது. “அய்யோ பாவம் இந்த காந்தி தேசத்திற்கு வந்த சோதனையைப் பார்த்தீர்களா”என்று புலம்ப...\tமேலும்\nபத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம். – மே 17 இயக்கம்.\nநாள்: டிசம்பர் 11, 2010 In: தமிழக செய்திகள்\nவியேத்நாம் போரின் கொடூரங்களை சொன்ன ‘ஓடி வரும��� அந்த சிறுமியின் புகைப்படம்’ (கிம் சுக்) உண்மையை உரைத்த பிறகு போரை நிறுத்த,போராட்டம் நடத்த வேண்டிய அழுத்தத்தை உலகிற்கு கொடுத்தது, போர் முடிந்த ப...\tமேலும்\n[381 புகைப்படங்கள் இணைப்பு] வேலூர் சிறையிலிருந்து வெளிவந்தது முதல் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் வரையான புகைப்படங்கள்.\nநாள்: டிசம்பர் 11, 2010 In: கட்சி செய்திகள்\nசெந்தமிழன் சீமான் நேற்று அவர் மேல் போடப்பட்ட பொய்யான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உடைத்து வெளிவந்தார். நேற்று வேலூர் சிறையிலிருந்து வெளிவந்தது முதல் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம...\tமேலும்\n[புகைப்படங்கள் 2 இணைப்பு] சிறையிலிருந்து சீறிப்பாய்ந்த சீமான் தலைமை அலுவலகத்தில்…\nநாள்: டிசம்பர் 11, 2010 In: கட்சி செய்திகள்\nசிறையில் இருந்து சீரி பாய்ந்த சீமான் தலைமை அலுவலகத்தில்… http://naamtamilar.org/gallery/#/content/994_thalaimaiseyalagam/999_/\tமேலும்\nபோர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அபூர்வமானவை – அதனை தவறவிடுவது மன்னிக்கமுடியாதது: ஜுலியன் நோவல்ஸ் (நேர்காணல்)\nநாள்: டிசம்பர் 11, 2010 In: புலம்பெயர் தேசங்கள், தமிழக செய்திகள்\nசிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்த ஆதாரங்கள் போன்ற ஆதாரங்கள் கிடைப்பது மிகவும் அபூர்வமானது, இந்த ஆதாரங்கள் கிடைத்தபின்னரும் சிறீலங்கா அரசு விசாரணைகளைமேற்கொள்ளவில்லை...\tமேலும்\nபிரான்சு தமிழீழ மக்கள் பேரவை நடாத்தும் தொடர் எதிர்ப்புப்போராட்டம்\nநாள்: டிசம்பர் 11, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nபிரித்தானியா – அமெரிக்கா – ஜப்பான் துதரகங்களுக்கு அருகிலும் இந்நாட்டு அரசதலைமை பிடத்துக்கு அருகிலும் எமது குரல் ஒலிக்கட்டும். சிங்கள இனத்தால் புண்பட்டு போயுள்ள தமிழ்மக்கள் தமக்கு தீங்கிழைத்த...\tமேலும்\nமனித உரிமை நாளில் சீமான் விடுதலை: வைகோ\nநாள்: டிசம்பர் 11, 2010 In: இந்தியக் கிளைகள்\nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிட்டது. இன்று உலக மனித உரிமைகள...\tமேலும்\n[புகைப்படங்கள் இணைப்பு] சிறையில் இருந்து சீறி பாய்ந்த சீமான்\nநாள்: டிசம்பர் 11, 2010 In: கட்சி செய்திகள்\nசிறையில் இருந்து வெளிவந்த சீமான். படங்களைக்காண கிழ் உள்ள இணைப்பை சொடுக்கவு���்.\tமேலும்\nசுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத…\nசுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா – 2020 …\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இலால்குடி சட்ட…\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்க நிகழ்வு\nகட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டுதல் – பத்மநாபபுர…\nஆவடி சட்டமன்ற தொகுதி சாலை பராமரிப்பு பணி\nதியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு – துறைய…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE?page=1", "date_download": "2020-09-29T18:25:11Z", "digest": "sha1:KT6BH4ZPJV5LFB4NBRSMKA3A234JP3UG", "length": 10747, "nlines": 132, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nவேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் எதிர்கட்சிகளின் நோக்கத்தை நாடு அறியும் - பிரதமர் மோடி…\nபோராட்டத்தின் போது டிராக்டர் எரிக்கப்பட்ட சம்பவம் - 6 பேர் கைது…\nபயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nகாலியாக உள்ளத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு…\nஅக்.7-ல் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு - அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி…\n15 தீர்மானங்களில் அ.தி.மு.க. செயற்குழு சொன்னதென்ன\nஅ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - படத் தொகுப்பு 3…\nஅ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - படத் தொகுப்பு 2…\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு - மருத்துவமனை அறிக்கை சொல்வதென்ன\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இராம்நாத் கோவிந்த், மோடி, இராகுல் இரங்கல்…\n'பாடும் நிலா பாலு’ இனி பாடாதே\nபிசாசு-2 படத்தில் கார்த்திக் ராஜா\nஅக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு - முதலமைச்சர் அறிவிப்பு…\nபோலி கால் சென்டர் நடத்தி ரூ.40 லட்சம் மோசடி - 14 பேர் கொண்ட கும்பல் கைது\nபெற்ற மகள்களையே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் - குமரியில் அவலம்\nமெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது எப்போது - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…\nவசூல் பணத்துடன் மந்திரவாதி ஓட்டம் - உணவின்றி பசுங்கன்று உயிரிழந்த பரிதாபம்…\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவ��ழா - தயாரிப்புப்பணிகள் தொடக்கம்…\nமகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத துக்கம் - தன்னை மாய்த்துக்கொண்ட தந்தை…\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மூழ்கிய தரைப்பாலம்…\nஉளவுத்துறை எச்சரிக்கை - முதலமைச்சரின் இசட் பிளஸ் பாதுகாப்பு அதிகரிப்பு…\nமகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத துக்கம் - தன்னை மாய்த்துக்கொண்ட தந்தை…\n15 தீர்மானங்களில் அ.தி.மு.க. செயற்குழு சொன்னதென்ன\nவாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் - 4 பேர் கைது…\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு - மருத்துவமனை அறிக்கை சொல்வதென்ன\nதிரைப்படப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடைசிவரை சிகிச்சைபெற்றுவந்த சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் சார்பில் அதன் உதவி இயக்குநர் மருத்துவர் அனுராதா பாஸ்கரன் இன்று மதியம் 1.45 மணிக்கு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு - மருத்துவமனை அறிக்கை சொல்வதென்ன\nதிரைப்படப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடைசிவரை சிகிச்சைபெற்றுவந்த சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் சார்பில் அதன் உதவி இயக்குநர் மருத்துவர் அனுராதா பாஸ்கரன் இன்று மதியம் 1.45 மணிக்கு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இராம்நாத் கோவிந்த், மோடி, இராகுல் இரங்கல்\nதிரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னனித் தலைவர் இராகுல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n'பாடும் நிலா பாலு’ இனி பாடாதே\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டபோதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் இன்று காலமானார்.\nபிசாசு-2 படத்தில் கார்த்திக் ராஜா\nமிஷ்கின் இயக்கத்தில் நாகா, பிரயாகா மார்டின், ராதாரவி உள்ளிட்டோர் நடித்த பிசாசு படம் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பைப் பெற்றது.\nமிஷ்கினின் பிசாசு-2 - ஆண்ட்ரியாவா\nமிஷ்கின் அடுத்ததாக பிசாசு 2 திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு - முதலமைச்சர் அறிவிப்பு…\nபோலி கால் சென்டர் நடத்தி ரூ.40 லட்சம் மோசடி - 14 பேர் கொண்ட கும்பல் கைது\nபெற்ற மகள்கள���யே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் - குமரியில் அவலம்\nமெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது எப்போது - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…\nவேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் எதிர்கட்சிகளின் நோக்கத்தை நாடு அறியும் - பிரதமர் மோடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2020/06/48000.html", "date_download": "2020-09-29T16:31:33Z", "digest": "sha1:4WC43J2BPMB6L6ZT4YYXNNSMQJWL4OW5", "length": 5819, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "48000 வருடங்கள் பழமையான 'பொருட்கள்' இலங்கையில் கண்டுபிடிப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS 48000 வருடங்கள் பழமையான 'பொருட்கள்' இலங்கையில் கண்டுபிடிப்பு\n48000 வருடங்கள் பழமையான 'பொருட்கள்' இலங்கையில் கண்டுபிடிப்பு\nசுமார் 48000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வில், அம்புக்கான ஆயுத உபகரணங்கள் மற்றும் குரங்கின் எலும்புகளால் உருவாக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.\nஆபிரிக்காவுக்கு வெளியில் இவ்வாறான தொன்மையான கருவிகள் இலங்கையிலேயே கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகளுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள பாகியன் குகை பகுதியில் இப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பல்கலை மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் குழுவினரால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஆதி கால மனிதர்கள் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆடைகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்திய கருவிகளுக்கான அடையாளங்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinaboomi.com/2020/08/10/128868.html", "date_download": "2020-09-29T17:57:42Z", "digest": "sha1:A6QX33AQQITNXR6YRAN3C7JUTTQXU2RF", "length": 16333, "nlines": 196, "source_domain": "www.thinaboomi.com", "title": "குளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா தொற்று", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகுளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா தொற்று\nதிங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020 தமிழகம்\nகுளித்தலை : குளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.\nமேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.\nநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் குளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா தொற்று உறுதியான தி.மு.க. எம்.எல்.ஏ ராமருக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு ���ருகிறது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 29-09-2020\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதடைகள் குறைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்புநிலை வருவதற்கு முழுமையான நடவடிக்கை : முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உறுதி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nகுஜராத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி\nஎஸ்.பி.பி. சிகிச்சை கட்டணம் குறித்து சரண் விளக்கம்\nஎஸ்.பி.பி. சிகிச்சையின் மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nதனக்கு சிலை செய்ய முன்பே ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி.\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை\nபொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்கள்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nபரவும் புதிய நோய் எதிரொலி: சீனாவில் அவசர நிலை பிரகடனம்\nசிகை அலங்காரத்திற்கு மட்டும் அதிபர் டிரம்ப் செலவிட்ட தொகை 52 லட்சம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : முதல் சுற்றில் டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nஅஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லையாம் -சொல்கிறார் சச்சின்\nசூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\nபுதுடெல்லி : வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை ...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு\nலக்னோ : அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ கோர்ட்டு ...\nஉணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயார்: உத்தவ் தாக்கரே\nமும்பை : உணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக இருப்பதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nமந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா 3 நாட்களில் டெல்லி பயணம்\nபெங்களூரு : மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா 3 நாட்களில் டெல்லிக்கு பயணம் ...\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nபுதுடெல்லி : 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ...\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\n1ஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி...\n2தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\n3வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்த...\n42-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-02/pakistan-new-demands-release-death-row-christian-accused.html", "date_download": "2020-09-29T17:03:06Z", "digest": "sha1:VFJRFX76VO4QK23MO5WTD2O47H5R6S2M", "length": 9483, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "பாகிஸ்தானில் 25 கிறிஸ்தவர்கள் மீது தேவ நிந்தனை குற்றச்சாட்டு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (29/09/2020 16:49)\nஇலாகூர் பேராலயத்தில் செபிக்கும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் (AFP or licensors)\nபாகிஸ்தானில் 25 கிறிஸ்தவர்கள் மீது தேவ நிந்தனை குற்றச்சாட்டு\nதேவ நிந்தனை கூறியதாகப் பொய் குற்றம் சுமத்தப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சவான் மாசி அவர்களை விடுதலை செய்யுமாறு, மீண்டும் ஒருமுறை அழைப்பு\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nபாகிஸ்தான் நாட்டில் தேவ நிந்தனை கூறியதாகப் பொய் குற்றம் சுமத்தப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டு, 2014ம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் சவான் மாசி (Sawan Masih) என்ற கிறிஸ்தவரை விடுதலை செய்யுமாறு, மீண்டும் ஒருமுறை அழைப்பு விடப்பட்டுள்ளது.\nதன் முஸ்லீம் நண்பர் ஒருவருடன் 2013ம் ஆண்டு உருவான ஒரு தகராறின்போது, இறைவாக்கினர் முகம்மதுவுக்கு எதிராக மாசி அவர்கள் பேசினார் என்று நண்பரால் குற்றம் சாட்டப்பட்டு, 2014ம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.\nகிறிஸ்தவர்களை அச்சுறுத்தி, அப்பகுதியிலிருந்து விரட்டியடிப்பது ஒன்றே, இந்த பொய் குற்றச்சாட்டிற்குப் பின்புலத்தில் உள்ள உண்மை நோக்கம், என்று, பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையின் செயலர், அருள்பணி எம்மானுவேல் யூஸாப் அவர்கள் கூறினார்.\nஇதே அவையின் நிர்வாக இயக்குனர், Cecil Shane Chaudhry அவர்கள் பேசுகையில், பாகிஸ்தானில், மேலும் 25 கிறிஸ்தவர்கள் மீது தேவ நிந்தனை குற்றச்சாட்டுடன் கூடிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து தன் கவலையை வெளியிட்டார்.\nஇதற்கிடையே, புர்கினா பாசோ (Burkina Faso) நாட்டின் தென் எல்லையில், ஸ்பானிய அருள்பணியாளர் அந்தோனியோ செசார் பெர்னாண்டஸ் என்பவர், இஸ்லாமியத் தீவிரவாதி ஒருவரால், சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.\nஇவ்வெள்ளி மாலையில் கொலை செய்யப்பட்ட, சலேசியத் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணி பெர்னாண்டஸ் அவர்கள், 1982ம் ஆண்டு முதல் பல்வேறு ஆப்ரிக்க நாடுகளில் பணியாற்றியுள்ளார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-03/pope-tweet-march-20-the-caravan-earth-audience.html", "date_download": "2020-09-29T17:20:01Z", "digest": "sha1:MGMNSWYND2ED5OFP2R24IZIJJFN4NRGE", "length": 9403, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "\"இவ்வுலகின் பயண ஊர்தி\" அமைப்பினர் சந்திப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (29/09/2020 16:49)\n\"இவ்வுலகின் பயண ஊர்தி\" என்ற அமைப்பு (ANSA)\n\"இவ்வுலகின் பயண ஊர்தி\" அமைப்பினர் சந்திப்பு\n1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டினால் உருவான அழிவு நெருப்பை நினைவுறுத்தும் 'அமைதியின் சுடர்' என்ற தீபத்தை, பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் திருத்தந்தையிடம் கொண்டு வந்தனர்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nதவக்காலம், நம்மை இறைவனை நோக்கியும், விண்ணகத்தை நோக்கியும் அழைத்துச் செல்லும் ஆவலைத் தூண்டும் காலம் என்ற கருத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 20, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.\n\"இறைவனுக்காகவும், விண்ணகத்தின் நித்தியத்திற்காகவும் எப்போதும் பற்றியெரியும் சுடருக்காக நாம் உருவாக்கப்பட்டுள்ளோம், இவ்வுலகிற்காக அல்ல என்பதை மீண்டும் கண்டுகொள்வதே தவக்காலம்\" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.\nமேலும், மார்ச் 20, இப்புதனன்று, திருத்தந்தையின் மறையுரையைக் கேட்க, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்தோரில், \"The Caravan of the Earth\" அதாவது, \"இவ்வுலகின் பயண ஊர்தி\" என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார்.\nஇவ்வுலகில் அணு ஆயுதங்களை ஒழித்து அமைதியை உருவாக்க, 2015ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பினைச் சேர்ந்தவர்கள், 'அமைதியின் சுடர்' என்ற பெயரில் ஒரு தீபத்தை ஏந்தி வந்திருந்தனர்.\n1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டினால் உருவான அழிவு நெருப்பை நினைவுறுத்தும் இந்த தீபத்தை, பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் கொணர்ந்தனர் என்பதும், உலகில் அனைத்து அழிவு நெருப்பும் ஒழிந்து, அமைதி உருவாகவேண்டும் என்பதை வலியுறுத்த, இந்த தீபத்தை, அச்சிறுவர், சிறுமியருடன் இணைந்து, திருத்தந்தை அணைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கன.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2009/05/", "date_download": "2020-09-29T17:24:35Z", "digest": "sha1:4FE3LIGUNQ4LQCBQVBMK733IHAZRJBVH", "length": 158154, "nlines": 547, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: May 2009", "raw_content": "\nஅந்த கால இந்தி பட ஸ்டைலில் சின்ன வயசில ஓடி போன அண்ணனை தேடி வரும் தம்பியின் கதை. 1970களில் வந்த படத்தையெல்லாம் தூசி தட்டி, மீண்டும் எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சத்யமில் பட்டும் விஷால் திருந்தவில்லை.\nஊருக்குள்ளே இரண்டு ரவுடிகள், ஆளுக்கொரு பாதியாய் சென்னையை பிரித்து கொண்டு அட்டூழியம் செய்கிறார்கள். வழக்கம் போல் விஷால் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் இறங்கும் போது ஒரு கொலையை பார்க்கிறார். அதற்கு சாட்சி சொல்வதாய் சொல்கிறார். இதற்கிடையில் பத்து வயசில் வீட்டை விட்டு ஓடி போன அண்ண்னின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைத்து கொண்டு, நண்பன் சந்தானத்துடன் தேடுகிறார். காமெடி பண்ணுகிறேன் என்று நம்மை நெளிய வைக்கிறார். ஒரு நாள் அண்ணனை கண்டுபிடிக்கிறார். அவர் அண்ணனிடம் தான் தான் அவரது தம்பி என்று சொன்னாரா.. அண்ணனை தன் தாயிடம் சேர்க்க அவர் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாரா.. அண்ணனை தன் தாயிடம் சேர்க்க அவர் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாரா..\nரெண்டு ரவுடிகளில் ஒருவர் பிரகாஷ்ராஜ், இன்னொருவர் கிஷோர். இருவருக்குமே மிக ஈஸியான ரோல். பிரகாஷ்ராஜ் படத்தில் அதிக இடத்தில், ‘எட்ரா.. வண்டிய..” “அவனை போட்டு தள்ளுங்கடா” என்கிற வசனங்களிஅ தவிர ஏதும் பேசியதாய் நினைவில்லை. கிஷோருக்கு அது கூட இல்லை ஆக்ரோஷமாய் பார்த்தபடி இவர் சுமோவிலும், பிரகாஷ் கருப்பு ஸ்கார்பியோவிலும் சுற்றுகிறார்.\nசந்தானம், மயில்சாமி, குண்டு அர்சனா, பரவை முனியம்மாவுடன் விஷாலும் காமெடி பண்ணுகிறார். ராமர், அனுமார் வேஷம் போட்டு கொண்டு அலையும் காட்சியிலும் மற்றா சில காட்சிகளிலும் ஏதோ அவ்வப்போது புன்முறுவல் வருவதோடு சரி.. இவர்களைவிட எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கும் நக்கல் அருமை.\nவிஷால் படம் முழுக்க அழுக்காய் படு கேவல்மாய் இருக்கிறார். விஜய் போல சீனுக்கு சீன் பஞ்ச் வசனம் பேசுகிறார், நன்றாக சண்டை போடுகிறார், காதலிக்கிறார். “ள’ ‘ழ”வை யாராவது அவரின் நாக்கில் வச��்பை தேய்த்தாவது வரவையுங்களேன். கேட்க சகிக்கலை. ஒண்ணும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. ஆனா ஊன்னா சட்டை காலரையும், இன்னொரு பக்க சட்டையை கீழேயும் இழுத்து கொண்டு தோரணையாய் நிற்கிறேன் பேர்விழி என்று நிற்பது ஏதோ வலிப்பு வந்து நிற்கிறார் போல் இருக்கிறது.\nஸ்ரேயா அழகாய் இருக்கிறார், முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. என்னா இடுப்புப்பா.. ம்ஹூம்….\nபிரியனின் கேமரா சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. நீட் ஒர்க்.. அதே போல் எடிட்டிங்கும்.. மணிசர்மாவின் இசையில் ஒன்று கேட்க விளஙக்வில்லை. தெலுங்கு பட பாடல் போலவே இருக்கிறது. இரண்டு மொழிகளில் ரிலீஸாவதால் கூட இருக்கலாம்.\nஇயக்குனர் சபா ஐயப்பனின் கதை திரைக்கதை அரத பழசாய் இருப்பதால் வழக்கமாய் இம்மாதிரியான் மாஸ் படங்களில் இருக்கும் அடிப்படை ஆர்வம் கூட குறைவாகவே இருக்கிறது. அதிலும், வில்லனை மடக்கும் காட்சிகளில் பயங்கர கற்பனை வரட்சி, தெலுங்கு படங்களிலேயே நல்ல பண்றாங்க பாஸூ.. க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டு கேங்குகளில் ஏற்படும் குழப்பங்கள் மட்டும் ஓகே. படம் பூராவும் த்லைப்பை அவ்வப்போது யாராவது ஒருவர் சொல்லிக் கொண்டேயிருப்பது படு காமெடி.\nதோரணை - வெறும் தோரணை மட்டுமே..\nஉலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1\nஅகிரா குரஸேவா.. இந்த பெயரை கேட்டால் உலகில் உள்ள எல்லா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், சினிமா நேசர்களும் எழுந்து ஒரு சலாம் வைப்பார்கள். இன்றளவும் இவரின் படஙகள் உலகின் சிறந்த படஙக்ளாய் மெச்சப்பட்டு வருவதே இவரின் திறமைக்கு ஒரு சாட்சி..\n1910ஆம் ஆண்டு மார்ச் மாதம்23 ஆம் நாள் எட்டாவது குழந்தையாய் பிறந்தவர் அகிரா. அகிராவின் தந்தை இஸாமாகுரஸேவா ஜப்பானிய மிலிட்டரியால் நடத்தப்பட்ட ஒரு பள்ளிகூடத்தின் இயக்குனராக இருந்தார். அவரது குடும்பம் ஒரு அபவ் ஆவரேஜ் குடும்பமாய்தான் இருந்தது. சிறு வயதிலிருந்தே படம் வரைவதில் மிகவும் ஆர்வம் உள்ளவராய் இருந்தார் அகிரா..\n1936ஆம் ஆண்டு ஜப்பானின் ஒரு PCL என்கிறா ஸ்டூடியோவில் இயக்குனர் கஜிரோ ஐயமமோட்டோ என்கிறவரிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக வேலைக்கு சேர்ந்தார். சுமார் ஏழு வருடங்கள் கழித்து 1943ல் அவரது முதல் படமான Shanshiro Sugata படம் வெளியானது. அதற்கு ���ிறகு அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஜப்பானிய போர்காலங்களில் வெளியானதால், கிட்டத்தட்ட ஜப்பானிய அரசின் பெருமைகளை விள்க்கும் படங்களாகவே இருந்தது.\nThe Most Beautiful People என்கிற ஒரு படம் ஜப்பானிய இராணுவத்தில் பெண்கள் பணிபுரிவதை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படி கிட்டத்தட்ட பத்து படங்கள் இயக்கியிருந்தாலும் அகிராவை உலகுக்கு தெரிய படுத்திய படம் 1950ல் வெளிவந்த பீரியட் படமான Roshaman தான். வெனீஸ் திரைப்பட விழாவில் தங்க சிங்கம் விருது பெற்று ஜப்பானிய சினிமாவை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.\nஇவரின் படம் உலக அளவில் வெற்றி பெற்றதை மிக சாதாரணமான வகையில் ஒரு சின்ன செய்தியாய்தான் பத்திரிக்கைகள் வெளியிட்டது. இந்த ரோஷமான் படம் உலகில் பல மொழிகளில் பல படங்களுக்கு இன்ஸ்ப்ரேஷனாக இருந்திருக்கிறது. தமிழில் ஏ.வி.எம். தயாரிப்பில் வீணை எஸ். பாலசந்தர் இயக்கிய அந்த நாள் திரைப்படம் முழுக்க, முழுக்க, ரோஷமானின் திரைக்கதை உக்தியை வைத்து எடுக்கப்பட்ட படம். அதே போல சமீபகால படமான விருமாண்டியிலும் இந்த படத்தின் தாக்கத்தை உணரலாம்.\nஇவரின் ப்ல படங்கள் உலகின் பல மொழிகளில் திருடப்பட்டோ, உரிமை வாங்கப்பட்டோ திரைப்படமாய் வெளிவந்திருக்கிறது. 1952ல் வெளிவந்த Shichinin no samurais (Seven Samurai’s) என்கிற படம். ஆங்கிலத்தில் கெளபாய் படமாய் மாற்றப்பட்டு The Maganificient seven என்று வெளிவந்தது. ஏன் நம்ம ஊர் ஷோலே கூட ஏழு சமுராயின் தழுவல் என்றால் அது மிகையாகாது. ஒரிஜினல் ஏழு சமுராய்கள் கிட்டத்தட்ட மூணரை மணி நேரம் ஓடும் படம். அகிரா இப்படத்தில் படம்பிடித்தவிதமும், நடிகர்களின் நடிப்பும் நம்மை கட்டிப் போட்டுவிடும். அதே போல ரோஷமான் படத்தில் ரவுண்ட் ட்ராலி இல்லாத காலத்திலேயே சுற்றி வருவது போல கேமரா கோணங்களை வைத்து படம்பிடித்துவிட்டு, எடிட்டிங்கில் கொஞ்சம் கூட ஜெர்க் இல்லாமல் ஒரு முழு ரவுண்ட் ட்ராலி ஷாட் போல கொடுத்திருப்பார். இது போல இவரின் படங்களில் இவர் செய்த புதுமைகள் பல.\nஇவரின் படஙக்ளில் இவர் மிகவும் அதிகமாய் வைப்பிங் என்கிற ஒரு உத்தியை பயன்படுத்துவார். முப்பது திரைபடஙக்ளை இயக்கியவர் அகிரா குரஸேவா. அதே போல் பல கேமராக்களை பயன் படுத்தி, விதவிதமான் கோணஙக்ளில் படம் எடுப்பதை தன்னுடய ஸ்டைலாய் கொண்டிருந்தார். அவருடய செவன் சமுராய்ஸ் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இவர் எடுத்திருந்த பல கோண காமிரா காட்சிகள் படத்திற்கு எவ்வளவு வலு சேர்த்தது என்பதை மிரண்டு போய் படம் பார்த்தவர்களூக்கு தெரியும். படத்தின் பெர்பக்ஷனுக்காக அவர் மிகவும் மெனக்கெடுவார். அதற்காக எவ்வளவு நேரமானாலும் செலவானாலும் அதை பற்றி கவலை படமாட்டார்.\n1970களில் இவரது படஙக்ளின் தோல்விகளால் மனதளவில் பாதிக்கப்பட்டு தன்னுடய கை நரம்புகளை முப்பது இடஙக்ளில் அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால அதிலிருந்து அவர் தப்பிவிட்டார். அதன் பிற்கும் கூட அவருக்கு பெரிய அளவில் பைனான்ஸ் செய்ய எந்த நிறுவனமும் முன் வரவில்லை. அந்த சமயங்களில் அவர் ஜப்பனிய தொலைகாட்சியில் தோன்றியும் அதற்கு நிகழ்ச்சிகளை இயக்கியும் பொருள் சேர்த்தார்.\nஇவரின் சிறந்த படமாய் இவர் சொல்வது 1980ல் வெளிவந்த Kagemusha வைதான். இவரின் எல்லா படங்களிலும் ஒரே ஆட்களை வைத்து படமெடுபபதையே அவர் வழக்கமாய் கொண்டிருந்தார். Takashi shimura என்கிறவரை வைத்து, சுமார் 19 படங்களை சிறு மற்றும் ஹீரோவாக வைத்து எடுத்திருக்கிறார். அதே போல் Tashiro Mifune என்பவரை வைத்து, 16 படஙக்ளில் லீடிங்க் ரோலில் நடிக்க வைத்திருக்கிறார்.\nஅகிராவுக்கு இந்தியாவின் சத்யஜித்ரேவை மிகவும் பிடிக்கும். அவரது வாழ்கையில் பெரும்பாலும் சினிமாவை தவிர வேறெதையும் சிந்திகாதவர் என்றே சொல்லலாம். வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட அவரின் சிந்தனை சினிமாவை சுற்றியே இருக்கும் என்கிறார் அவரின் மனைவி Yoko Yaguchi இவரும் ஒரு நடிகையாவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய். வழக்கமான ஜப்பனியர்களின் உயரத்தை விட இவரது உயரம் அதிகமே சுமார் ஆறடிக்கு மேல்..\nMadadayo (1993) என்கிற படமே இவர் கடைசியாய் இயக்கிய படம். அதன் பிற்கு தனது 88ஆம் வயதில் 1998ஆம் ஆண்டு அவர் காலமானார். உலகில் பெரும்பாலானவர்களால் மிகவும் புகழப்பட்டு, மதிக்கப்பட்ட, இன்றளவும் மதிக்கப்படும் அகிரா குரஸேவாவை ஜப்பானிய சினிமா உலகம் அவ்வளவு சிறப்பாக மதிக்கவில்லை என்பது சோகமே.\nஇந்த கட்டுரை பல ஊடகங்களிலிருந்து தொகுக்கப்பட்டதே..\nஇந்த வாரமும் விகடனில் நம் சக பதிவரின் ஒரு பக்க கதை ஒன்று வெளிவந்திருக்கிறது. சில மாதங்களாய் ஆணி புடுங்கும் வேளையில் மாட்டிக் கொண்டிருப்பதினால், பதிவு ஆணி புடுங்க முடியாததாலும், பதிவுலகில் சிறுகதைகள் எழு��ி பிரபலமானவர், பிரியாணி பிரியரான இவரின் சயின்ஸ் பிக்ஷன் கதை வெளீயாகியிருக்கிறது. இப்போது புரிந்திருக்குமே அவர் யார் என்று ஆம் அவர் நமது வெண்பூதான். வாழ்த்துகள் வெண்பூ..\nஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் ஜெயலலிதா மட்டும் லூசுத்தனமாய் ஒரு அறிக்கை விடுவார். மின்ண்ணு ஓட்டு இயந்திரங்களை பயன் படுத்த கூடாது என்று. ஒவ்வொரு முறை ஓட்டு போட்டுவிட்டு வெளியே வரும் போதும் மிண்ணனு இயந்திரங்களில் அதிமுகவுக்கு ஓட்டு போட்டால், திமுகவுக்கு விழுகிறது என்று சொல்லிவிட்டு தான் செல்வார். அவர் அப்படி சொல்ல ஆரம்பித்த தேர்தலில் அவர் தான் வென்றார். ஆனாலும் இதை ஒரு வழக்கமாகவே சொல்லி வருகிறார்.\nஇப்போது அவரின் வழியை பின்பற்றி.. பமக தலைவர் மருத்துவரும் அவரே ஒரு புரோக்ராய் செய்த ஒரு மினியேச்சர் மின்ணனு இயந்திரத்தை வைத்து டெமோ காட்டியிருக்கிறார். அப்படி புலம்பும் லிஸ்டில் லேட்டஸ்டாய் ஒருவர் சேர்ந்திருக்கிறார். நம்ம விஜயகாந்த். வருகிற இடைதேர்தலில் மிண்ணனு இயந்திரங்களை பயன் படுத்த கூடாது என்று கோர்ட்டை நாடியிருக்கிறார்.\nஎனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் இவர்களை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான அறிக்கைகள் வெளிவந்திருக்கிறதாக தெரியவில்லை. அப்படி ஒவ்வொரு ஆளும்கட்சியும் எளிதாய் ப்ரோக்ராம் செய்து வெற்றி பெற முடியுமானால், எதற்காக இப்படி இழுபறி அரசாகவோ, மைனரிட்டி அரசாகவோ வரும் அளவிற்கு மின்ணணு இயந்தரங்களை செட் செய்ய வேண்டும். நல்ல மெஜாரிட்டி வரும் மாதிரி செட் செய்ய முடியாதா என்ன..\nஇவர்களின் கூற்று போல் ஆங்காங்கே சில இடங்களில் மின்ணணு பெட்டியை பொதுமக்கள் பயன் பாட்டுக்கு முன்பே சின்ன சின்ன பிரச்சனைகள் வந்த போது, அதை சரி செய்திருக்கிறார்கள். அப்படி நடந்த சம்பவங்கள் மொத்த இந்தியாவில் மிக சொற்பமே. சாதாரண் ஓட்டு சீட்டு முறையில் நடக்கும், கள்ள ஓட்டு, பூத் கேப்சரிங், போன்ற பல அசம்பாவிதங்கள் இந்த மின்ணனு முறையால் தடுக்க பட்டிருக்கிறது.\nதவறான கூட்டணிகளாலும், கொள்கைகளாலும், தேவையற்ற அறிக்கைகளாலும், மக்கள் மனதிலிருந்து வெளியேறியதன் காரணத்தை ஆராயாமல், இம்மாதிரியான அட்டு அறிக்கைகளை விட்டுக் கொண்டு, தங்கள் புண்களை தாங்களே நக்கி கொள்வது கேவலமாய் உள்ளது.\nஉலக நாடுகள் பலவும் நம்முடய மின்ணணு இயந்தி���த்தை மெச்சி அதை தங்கள் நாட்டு தேர்தலுக்கு பயன் படுத்த நினைக்கிற இந்நேரத்தில் இவர்களின் அறிக்கைகள் இந்த பழமொழியைத்தான் ஞாபக படுத்துகிறது.\n”ஆட தெரியாத ஆட்டக்காரி, மேடை கோணல்னு சொன்னாளாம்”\nதிடீர்னு ஒரு டூர் ப்ரோக்ராம் போடலாமுன்னு தோணிச்சு. எங்க போகலாம்னு யோசிக்க ஆரம்பிச்ச போது, மூணாறு, டாப்ஸ்லிப்ன்னு ஒரே குழப்படியா இருந்துச்சு. சரி எதுக்கும் கோவைக்கு டிக்கெட் புக் பண்ணுவோம். அங்கேர்ந்து எங்க வேணும்னாலும் போய்கலாம்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன். சம்மர் ஸ்பெஷ்லா ஒரு ரயிலை விட்டிருந்தார்கள். காலை ஒன்பது மணிக்கு கிளம்பி நாலு மணிக்கு கோவையிலிருக்கும்னு சொன்னாங்க. அந்த பாடாவதி ட்ரையின் அரை கிலோமீட்டர் தூரத்தில ஒரு காக்கா கிராஸ் பண்ணாகூட வெயிட்டிங்கில போட்டு சுமார் ஏழு மணிக்கு கொண்டு போய் சேர்த்தான். சாயங்காலம் சீக்கிரம் போனவுடன் வெளியே சில பேரை சந்திக்கலாம்னு வச்சிருந்த ப்ரோக்ராம் கட்.\nகோவைக்கு போய் ரூமை போட்டதும் பரிசலுக்கு ஒரு போனை போட்டேன். கோவை பதிவர்கள் யாரையாச்சும் சந்திக்கணுமேன்னே.. கவலையே படாதீங்க ஒவ்வொருத்தரா உங்களுக்கு கால் பண்ண வைக்கிறேன்னு சொல்லிட்டு தான் ஞாயித்து கிழமை திருப்பூரிலிருந்து வந்து சந்திப்பதாய் சொன்னார்.\nநான் கொஞ்சம் ரிப்ரஷாகி வெளியே போய் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவதற்குள் ஒரு கால் வந்தது. “ஹலோ.. கேபிள்சங்கரா.. நான் வடகரை வேலன் பேசறேன். என்றார் அண்ணாச்சி. மேற்படி என் ப்ரோக்ராமையெல்லாம் விசாரித்துவிட்டு, இன்று சந்திக்கலாமென்று என்று சொன்னவுடன் பத்து நிமிஷத்தில் ஹோட்டலில் இருப்பேன் என்றார். இருந்தார். பதிவுகளில் அவரது புகைப்டத்தை பார்த்து மரியாதை விஜயகாந்த் மாதிரி இருப்ப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். அதற்கு மாறாக ஜீன்ஸ், டிசர்ட் அணிந்தபடி, ஸ்டைலாய், என்னை போலவே யூத்தாய், காரின் மேல் சாய்ந்திருந்தார். பத்து நிமிஷத்தில் சஞ்செய்காந்தி வருவதாய் சொன்னார். செல்வேந்திரன் போன் அடித்து கொண்டேயிருந்தது. மீண்டும் அவர் செல்லை தொலைத்துவிட்டு வெறும் வேந்திரனாகிவிட்டாரோ என்று கேட்டபோது, இல்லை அவர் லோக்கல் யூடிவி சேனல் நடத்தும் T10 கிரிக்கெட் போட்டியில் விளையாட போய்விட்டார் என்றார். ஆனால் அவர் அந்த மேட்சில் டுவல்த் மேனாக்கபட்டதை அவர் ச���ல்ல கேட்டால் நன்றாக இருக்கும். சஞ்செய்யும் அடுத்த சில நிமிடங்களில் வந்தார். அவரும் ஒரு யூத்புல்லானவர் தான். (சந்தோஷமா சஞ்செய்). ராஜீவ் காந்தி போல இருந்தார்.\nசிறிது நேர அளவலாவலுக்கு பிறகு சாப்பிட போகலாம் என்று கிளம்பினோம். ஹரி பவன் என்ற ஒரு ஹோட்டலுக்கு போனோம். பவன் என்றதும் ஏதோ ஆரியபவன் என்று நினைத்தேன். ஆனால் அங்கு சாப்பிட்ட சிக்கன் ரோஸ்ட் தோசை சும்மா பின்னி பெடலெடுத்துவிட்டது. அவ்வளவு சுவை. ஹோட்டலின் உள்ளே போகும் போதே செல்வேந்திரன் வ்ந்து ஜாய்ன் செய்து கொண்டார். பேச்சு பதிவுகள், அரசியல், சினிமா, செல்வேந்திரனின் டுவல்த் மேன் அனுபவம், என்று மிக சந்தோசமாய் கழிந்தது. அண்ணாச்சி தான் யூத்தாய் இருப்பதை பற்றி நான் சொன்னதை அவருடய மகளிடம் செல்லில் சொல்ல சொல்லி உறுதிபடுத்தினார்.\nபதிவர் சீனா கோவைக்கு வருவதாய் சொன்னார் அண்ணாச்சி.. ஆனால் கிளம்பியதே லேட் ஆதலால் கோவைக்கு வந்து சேர இன்னும் லேட் ஆகும் என்றார் அண்ணாச்சி. மணி பதினொன்னுக்கு மேல் ஆகிவிட்டதாலும், அண்ணாச்சி வேறு யாரையோ பிக அப் செய்ய வேண்டியிருந்ததாலும் கிளம்ப, செல்வேந்திரனும் கிளம்பினார். அண்ணாச்சியும், சஞ்செய்யும் என்னை ஹோட்டலில் டிராப் செய்துவிட்டு கிளம்பினார்கள்.\nபதிவுலகில் எனக்கு பிடித்ததே பதிவுகளால் ஏற்படும் புதிய நட்புகள். காலேஜ் படிக்கும் காலத்தில் ஏற்படும் நட்பை போல.. எந்த விதமான பாசாங்குமில்லாத நட்புகள். ஒரு அருமையான அசை போடவைக்கும் சந்திப்பு. நன்றி நண்பர்களே..\nஞாயிற்றுகிழமை வருவதார் சொன்ன பரிசல் வருவாரூ்ரூரூரூ… ஆனா வரமாட்டாரூரூரூ ரூ என்கிற ரேஞ்சில் வரவேயில்லை.. ஆனாலும் மனுஷனுக்கு ரொம்பத்தான் நக்கலுங்க.. நான் கோவைக்கு வந்திருக்கிறதை பத்தி எல்லாத்துக்கு அனுப்பிச்ச எஸ்.எம்.எஸ் இருக்கே… அடுத்த முறை நேரில் பாக்கும் போது இருக்கு….\nLabels: கோவை.., பதிவர் சந்திப்பு\nஅழகான ஸ்லீக், எண்டர்டெய்னிங்.. காமெடி, திரில்லர் பார்கக வேண்டுமா..\nசெல்போன் சிம்கார்டிலிருக்கும் நம்பரை வைத்து டூப்ளீகேட் சிம்கார்ட் தயாரித்து விற்பவர்கள் குணாலும், எம்டிவி புகழ் சைரஸும். இப்படி ஒரு சிம்கார்டை மும்பை தாதா மகேஷ் மஞ்ரேகரிடம் விற்க, அதில் அவர்கள் மாட்டுகிறார்கள். அவரிடமிருந்து தப்பிக்க உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று குணால், சைரஸும் சொல்ல, அவர்களை தாங்கள் கடன் கொடுத்தவ்ர்களிடமிருந்து பணம் வசூல் செய்யும் வேலையை தர, வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டு டெல்லி செல்கிறார்கள் இருவரும்.\nடெல்லியில் ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்க, அங்கே வேலை செய்யும் சோஹலிடம் பழக்கம் ஏற்படுகிறது. டெல்லியில் பணம் கொடுக்காமல் ஏமாற்றி கொண்டிருக்கும் போமன் ஈரானியிடம் பணம் வசூலித்து சொல்ல, அவர்களுடய பணம் டாக்ஸியில் திருடு போகிறது. சூதாட்ட பழக்கத்தின் காரணமாய் நிறைய இடத்தில் கடன் பட்டிருக்கும் போமனின் மனைவி அவனை விட்டு பிரிந்திருக்கிறாள். காணாமல் போன பணத்தை சம்பாதிக்க, போமனின் உதவியை நாடுகிறார்கள் குணாலும், சைரஸும். கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் செய்யும் ஒரு புக்கியை நம்பி வேறு ஒரு டிபால்டரான சினிமா நடிகர் ஒருவனிடம் தாதா சொன்னதாய் சொல்லி பணத்தை வாங்கி, மேட்ச் பிக்ஸிங்கில் கட்ட, இதற்குள் தாதாவுக்கு விஷய்ம் தெரிந்து, டெல்லி வர, போனிடம் எட்டு லட்ச ரூபாய் கடன் கொடுத்துவிட்டு பர்மெணண்டாக ஒரு அடியாளையும் வைத்து கொண்டு அலையும் ஒரு பைனாஸியர் இவர்கள் மூவரையும் துறத்த, மேட்ச் பிக்ஸிங்கில் குணால் வெற்றி பெற்றானா குணால் சோஹல் காதல் என்னவாயிற்று என்பதை சிரிக்க, சிரிக்க, சுவையா தந்திருக்கிறார்கள்.\nசைரஸுன் ஒன்லைனர் காமெடி அவ்வப்போது நம்மை கிச்சு கிச்சு மூட்டுகிறது, அந்த ஆறாடி அடியாளுடன் அலையும் டெல்லி, பைனான்ஸியர் க்ளைமாக்ஸில் தன் பாடி லேங்குவேஜின் மூலம் கலக்குகிறார். போமன் வழ்க்கம் போல். சோஹலுக்கு பெரிதாய் சொல்லகூடிய வேடமில்லை. மகேஷ் மஞ்ரேக்கர் பக்கா காமெடி தாதா. கலக்கியிருக்கிறார். ஹீரோ குணாலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படம்.\nஇரட்டை இயக்குனர்கள் ராஜ்நிடிமோரோ, கிருஷ்ணா இணைந்து இயக்கியுள்ள படம். திரைக்கதையில் ஆங்காங்கே இடைவேளைக்கு முன் தொங்குகிறது. இரண்டாம் பாதியில் வேகம் பிடிக்கிறது..போமனின் மனைவிக்கும், இடையே நடக்கும் காட்சிகள் கொஞ்சம் இழுவை. 2000 ஆண்டில் நடந்த கிரிகெட் புக்கி பிரச்சனையை அழகாய் திரைக்கதையில் நுழைத்து இருப்பது புத்திசாலிதனம்.\n99 – செஞ்சுரி ஐஸ்ட் மிஸ்..\nமீண்டும் இந்த பதிவை தமிழ்மணத்திலும்,த்மிலிஷிலும் இணைப்பவர்களுக்கு நேத்து சொன்னதேதான் ஊருக்கு போய்ட்டு வ்ந்து கவனிக்கிறேன்./font>\nBlogger Tips -நிதர்சன கதைகள் -1 “என��னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nபிரம்ம தேவா - திரைவிமர்சனம்\nடாக்டர் ராமிடம் யாரோ தவறாய் சொல்லியிருக்கிறார்கள். பல்லை கடித்து கொண்டு, உடலை முறுக்கி கொண்டு, கண்களை கண்ணுக்கு வெளியே கொண்டு வந்து மிரட்டியபடி பார்த்து நடித்தால் நீங்கள் இன்னொரு விக்ரம், அந்த படம் இன்னொரு அந்நியன் என்றும். ஏத்திவிட்டே சொந்த படமெடுக்க வைத்டிருக்கிறார்கள்.\nஇரண்டு நண்பர்கள், ஒருவரை ஒருவர் மீது ஆழ்ந்த அன்பு வைத்திருக்கிறார்கள், நண்பனின் வீட்டில் ஹீரோவும் ஒரு பிள்ளை போன்றே வளர்ந்து வருகிறான். ஹீரோவுக்கு ஒரு சில பேரை பார்க்கும் போது திடீர் திடீர் என்று வெறி பிடித்து அவர்களை தேடி பிடித்து கொல்கிறான். நடக்கும் கொலைகளை யார் செய்வது என்றே தெரியாமல் போலீஸ் அலைகிறது. இப்படி பட்ட நேரத்தில் ஹீரோ தனது ஆருயிர் நண்பனையே கொலை செய்ய முயற்சிக்கிறான். ஏன் எதற்கு என்பதை தைரியமிருந்தால் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து கொள்ளவும்.\nபடம் ஆரம்பத்திலிருந்து ஒரு குழப்படியான திரைக்கதை, முன் ஜென்மம், படு அமெச்சூர்தனமான மேக்கிங்.. என்று ஆரம்ப காட்சி முதலே பின்னி பெடலெடுக்கிறார்கள். dental doctor ராம் தயாரித்து நடித்திருக்கிறார். நடிக்கிறேன் பேர்வழி என்று நம்மை இம்சை படுத்துகிறார். அதிலும், முன் ஜென்மத்தில் வரும் கிராமத்தான் சப்பாணி கேரக்டர். தாங்கலடா சாமி. படத்தில் வ்ரும் தேஜாஸ்ரீ மட்டும் தான் ஒகே.\nபோங்க சார். போங்க.. போய்.. நாலு பேருக்கு பல்லு புடுங்குங்க.. புண்ணியமா போகும்.\nஇந்த பதிவை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும் இணைப்பவர்களுக்கு ஆயிரம் கட்டி வராகனும், ஷ்ரேயாவுடன் () ஒரு நாளூம் அளிக்கப்படும்\nBlogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nபிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் டாக்டர் துவாரகா.. இளைய மகனின் உடல்களை பிரபாகரனின் உடல் கிடைத்த இடத்தின் அருகிலேயே சிங்கள ராணுவம் அடையாளம் கண்டெடுத்தாக டைம்ஸ் நவ் ப்ளாஷ் நியூஸ் கொடுத்தது. ஆனால் அதை பற்றிய செய்தி எதுவும் கொடுக்கவில்லை. பின்பு சற்று முன் ஹெட்லைன்ஸ் டுடேவில் செய்தியாகவே காட்டினார்கள்.\nகருணா அந்த செய்தியை உறுதிபடுத்தினார். அவர்களை பிரபாகரன் வெளிநாடுகளுக்கு எங்காவது அனுப்பியிருக்கலாம் என்றும், அவர்கள் மறைவுக்கு தான் மிகவும் வருந்துவதாகவும், கடைசி காலங்களில் பிரபாகரன் நிறைய முடிவுகளை தவறாகவே முடிவெடுத்தார் என்றும் பேட்டியளித்தார்.\nஏற்கனவே பிரபாகரன் மரணம் குறித்த சர்ச்சையே முடிவடையாத போது. அடுத்த அதிர்ச்சி உண்மை நிலையை புலிகள் சீக்கிரமே விளக்குவார்களா.. உண்மை நிலையை புலிகள் சீக்கிரமே விளக்குவார்களா..\nLabels: இலங்கை, ஈழம், பிரபாகரன்\nஉலக தமிழர்கள் அனைவரிடத்திலும் இந்த கேள்வி மீண்டும், மீண்டும் எழுந்து கொண்டேயிருக்க காரணம் நிறைய இருக்கிறது. சிங்கள அரசாலும், சிங்கள ராணுவத்தினாலும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சொல்லபட்ட விதங்கள், சம்பவங்கள் அனைத்து ஒன்றுக் கொன்று முரணாய் இருக்கிறது. இப்படிபட்ட முரணான செய்திகளினாலே இம்மாதிரியான சந்தேகங்களை மக்களிடையே எழுப்பியுள்ளது.\nநமது வட நாட்டு மீடியாவும், தங்கள் பங்குக்கு, நிறைய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இறந்தது பிரபாகரனே இல்லை. அவரை போன்ற உருவமுடைய வேறொருவர் என்றும், வேறு யாரோ ஒருவர் முகத்தில் மாஸ்க் செய்திருக்கிறார்கள் என்றும் பல்வேறு தரப்பு வாதங்களும், வேண்டுதல்களும் , வீடியோக்களும் போட்டோக்களும் வெளிவந்து கொண்டுதானிருக்கிறது.\nஇந்நிலையில் புலிகளிடமிருந்து பிரிந்து சிங்கள இராணுவத்துக்கு துணை போன கருணாவையும், சமீபத்தில் சரணடைந்த தயா மாஸ்டரை வைத்து இறந்த்து பிரபாகரன் தான் என்று உறுதிபடுத்தியுள்ளதாக படங்களோடு வெளியிட்டிருக்கிறது சிங்கள இராணுவம்.\nநான் கூட பல சந்தேகங்களுக்கு அப்பார்பட்டு இறந்தது பிரபாகரன் என்று நம்பியிருந்த நேரத்தில் சிங்கள இராணுவம் வெளியிட்டுள்ள படத்தில் பிரபாகரனின் முகத்தில் லேசான வெண் தாடி முளைத்து உள்ளது. இறந்த பின் தாடி முளைக்குமா.. என்ன.. விடுதலைபுலிகளிடமிருந்து உண்மையான செய்தி வரும் வரை இம்மாதிரியான செய்திகளூக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.\nராஜாதிராஜா – ஒரு பின்நவீனத்துவ திரைவிமர்சனம்\nடைட்டிலிலேயே லோகிளாஸ் கிங் என்று சொல்லிவிட்டதால் அதையும் மீறி படத்தில் அது நொட்டை இது நொட்டை என்று சொல்வது சாமி குத்தமாகையால் நொட்டை சொல்லாமல் படத்தை பற்றி பார்ப்போம்.\nராஜா தன் தந்தையின் ஆசைபடி.. தன்னுடய அண்ணன்களை டாக்டர், வக்கீல், போலீஸ் என்று படிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறார். ஆனால் அவர்கள் பெரிய ஆள் ஆகி சைதை சைலஜாவின் அல்லக்கைகலாய் இருந்து வ்ருவது தெரிந்து கொதித்தெழுந்து அவர்களை அழித்து எப்படி வெற்றி கொள்கிறான் என்பதே கதை..\nஇப்படி தமிழ் சினிமாவின் பின் நவீனத்துவ படமாய்தான் எனக்கு படுக்கிறது.. ஏனென்றால் நிறைய இடங்களில் சமகால தமிழ் சினிமாவை கட்டுடைத்திருக்கிறார். வழக்கமாய் அண்ணன் தான் தன் தம்பிகளுக்காக, தான் படிக்காமல் தன் தம்பிகளை படிக்க வைத்து ஏமாறுவார். ஆனால் இந்த படத்தில் தம்பி அண்ணன்களை படிக்க வைக்கிறார். இப்படி ஆரம்பித்த கட்டுடைத்தல்கள், பல இடங்களில் உடைஅவிழ்த்தல் என்று பின்னி பெடலெடுக்கிறார்கள்.\nகுத்தாலத்தில் கும்மாங்குத்து பெண்ணாய் நம்ம அடக்க ஒடுக்க மீனாட்சி.. முழுசாய் காட்டவில்லை அவ்வளவு தான். ம்ஹூம்.. ம்ஹூம்.. சூப்பர். இப்படியே காம்னா, கத்தாழ கண்ணாலே ஸ்னிகிதா என்று எல்லோருமே படம் பூராவும் கட்டுடைத்திருக்கிறார்கள்.\nலாரன்ஸ் தன்னை ஒரு ரஜினி ஜெராக்ஸ் என்றே நினைத்து கொண்டு இம்சை படுத்தி கட்டுடைக்கிறார். கருணாஸ் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். வில்லியா ஒல்லி மும்தாஜ்.. அவரது தமில் நல்ல கிக். ஆவூன்னா பொடவைய உருவிட்டு, உருவிட்ட உடம்பை காட்டிட்டி நிக்கிறது ஷோக்காக்கீதுபா.. படம் முழுக்க எபக்ட் காரர்கள் மிகுந்த கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள் உஷ். புஷ். என்று ஒரே சத்தம் கொடுத்து.\nஇயக்குனர் சக்தி சிதம்பரம் தான் ஒரு பின்நவீனத்துவ இயக்குனர் என்பதை காட்சிக்கு காட்சி த்ன்னுடய் செக்ஸியான காட்சியமைப்பினாலும், லாஜிக்கே இல்லாத திரைக்கதையாலும், டபுள் மீனீங் வசனங்களிலாலும், படத்தில் வரும் ஹீரோயின்களின் மாராப்புகளை ஒன் சைட் ஓப்பனாய் காட்டி மாராப்புக்கு பின் என்ன என்பதை பின் நவீனத்துவ முறையில் இயக்கி பின்னி பெடலெடுத்திருக்கிறார்.\nபின்நவீனத்துவம், கட்டுடைத்தல் போன்ற எழவுகள் என்றால் என்ன.. என்று கேட்பவர்களுக்கும் ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் ஒரு வழமையை தவிர்த்து அதற்கு எதிராய் செய்வது. சமீப காலமாய் நல்ல படங்களாய் வந்து கொண்டு இருக்கும் காலத்தில் மீண்டும் பழைய ரஜினி பட மசாலாவுக்கு போய் அதையே புதிதாய் கட்டுடைத்து கொடுப்பது தான் .. என்ன எழவுடா.. எனக்கே ஒண்ணும் புரியல..\nபசங்க படத்துக்கு இருந்த கூட்டத்தை விட இந்த நவீன பின்நவீனத்துவ படத்துக்கு நல்ல கும்பல். நம்ம மக்களும் பின் நவீனத்துவக்காரர்கள் ஆயிட்டாங்க..\nTechnorati Tags: ராஜாதி ராஜா,திரைவிமர்சனம்\nLabels: tamilfilm review, திரைவிமர்சனம், ராஜாதிராஜா\nகாங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி.\nகாங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருப்பது பல பேருக்கு அதிர்ச்சியையும்,ஆச்சர்யத்தையும் அளித்துள்ளது. முக்கியமாய் திமுக நிச்சயமாய் பத்து சீட்டுகளுக்கு மேல வரவே வராது, என்ற கிளி ஜோசிய ஹோஷ்யங்கள் சொன்னவர்களின் வாயை அடைத்துவிட்டது தேர்தல் முடிவுகள். இப்படி மக்கள் முடிவு எடுத்தற்கான காரணங்கள் என்னவாய் இருக்கும்\nபொதுவாய் பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகால ஐக்கிய முண்ணனி ஆட்சியை பற்றி பெரிய குறை சொல்லும் அளவிற்கான குற்றச்சாட்டுகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . பெட்ரோல், விலைவாசி, ரிஷச்ன் என்று பல குற்றச்சாட்டுகளை எதிர்கட்சி அரசியல்வாதிகள், சொல்லியிருந்தாலும் மக்களை பொறுத்தவரை பெரிதாய் அவர்களின் குற்றசாட்டுகள் எடுபடவில்லை என்பதே உண்மை. அது மட்டுமில்லாமல் தற்போதைய ரிசெஷன் நேரத்தில் மீண்டும் ஒரு தொங்கு பாராளுமன்றத்தை கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை கேள்விக்குறி ஆக்க வேண்டாம் என்கிற மக்களின் எண்ணமும் காரணமாய் இருக்கலாம்.\nஇதே நிலைதான் தமிழகத்திலும். திமுக ஆட்சியின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் பெரிய எதிர்ப்பு அலையோ, அல்லது குற்றச்சாட்டோ இல்லை என்பதை ஒத்து கொள்ளத்தான் வேண்டும். பவர்கட், விலைவாசி, குடும்ப அரசியல் என்று வழக்கமான குற்றசாட்டுகளே இருந்த்து. குடும்ப அரசியலை முன்வைத்து இங்கேயிருக்கும் முண்ணனி அரசியல் தலைவர்கள் யாருக்கும் பேச தகுதியில்லை ஜெயலலிதா உள்பட. ஏனென்றால் எல்லோருடய வாரிசுகளும் ஏதோ ஒரு வகையில் அரசியலில் அவர்களின் வாரிசாக இருந்து கொண்டுதானிருக்கிறார்கள். . பவர்கட் மேட்டர் நிச்சயம் குறை சொல்லபட வேண்டிய மேட்டர்தான். கோவை திருப்பூர் போன்ற ஏரியாக்களில் திமுகவின் வெற்றிக்கு எதிராய் இந்த பிரச்சனை ஒர்க் ஆனது என்னவோ நிஜம் தான்.\nஈழதமிழர்களை முன்வைத்து கடைசி கால பிரசாரங்கள் திமுகவை பின்னடைய வைக்கும் என்று நினைத்தது எதிர்கட்சிகள், ��ிமுக தலைவரும் அதற்கு ஏற்றார் போல் உண்ணாவிரதம் இருந்தது பெரும் காமெடியாய் போனது. ஆனால் அதையெல்லாம் மீறி ஜெயலலிதா தனி ஈழம் அமைப்போம் என்று சொல்லி ஓட்டு கேட்டது மிகப் பெரும் காமெடியாய் போனதால் கலைஞரின் காமெடி சப்பையாகி போய்விட்டது. ஈழ தமிழர்கள் பிரச்சனை கண்டிப்பாக தேர்தலில் எடுபடாது என்பது பற்றி என் நண்பர்களிடம் பல முறை சொல்லியிருக்கிறேன். உள்ளூர் தமிழர்களின் பிரச்சனையே பெரும் பிரச்சனையாய் இருக்கும் போது ஈழ தமிழர்கள் பிரச்சனையை முன் வைத்து ஓட்டு அரசியல் எடுபடாது என்பது உண்மையாகிவிட்டது. இதை சொன்னதற்காக தமிழின துரோகியாய் கூட என்னை நினைக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை ஈழதமிழருக்காக உருகும் கோடிக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன்..\nஅதிமுக, பமகவின் தோல்விக்கு மிகப் பெரிய ஸ்பாய்லர் விஜயகாந்த், போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும், மூன்றாவது இடத்தில் இருக்கும் அவரின் கட்சி முக்கிய பங்கு வகுத்தது என்றால் அது மிகையாகாது. இப்படியே இவர் மெயிண்டெயின் செய்தால் நிச்சயமாய் 2016 முதலமைச்சர் ஆக் வாய்ப்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது.\nஇந்த தேர்தல் முடிவுகளில் திமுகவின் வெற்றியை விட சந்தோஷம் தந்த செய்தி பமகவின் வாஷ் அவுட். இந்த முடிவு நிச்சயமாய் அவர்கள் செய்யும் அரசியல் தில்லாலங்கடிகளுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கும் என்று தோன்றுகிறது. மம்மி எலக்ஷன் முடிந்ததும் எட்டி ஒதைத்தாலும், சகோதரி உதைத்த இடத்தை தடவி விட்டு கொண்டு, இருந்தாக வேண்டும் இல்லைன்னா பமக என்றொரு கட்சி காணாமல் போய்விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இன்னொரு சந்தோஷ விஷயம், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் தோல்வி.. சிதம்பரம் ஜஸ்ட் மிஸ்.\nஇந்த தேர்தல் முடிவுகள் பற்றி பலர் பல கணிப்புகளை கணித்திருந்தாலும், சரியாய் கணித்தவர் எனக்கு தெரிந்து நம் பதிவர்களில் லக்கியும், அப்துல்லாவும் தான். என்னுடய் கணிப்பு 20 சீட்டுகள் என்றிருந்த நேரத்தில் லக்கி 25 மேல் என்றும், அப்துல்லா அரித்மெடிக்கலாய் 32 சீட்டுகள், கடைசி நேர எமோஷனல் முடிவில் ஏதேனும் சிறிய மாற்றம் என்றால் 29 என்றார். லக்கி, அப்துல்லாவின் கணிப்பு ஆல்மோஸ்ட் ரீச். இருவருக்கும் வாழ்த்துக்கள்\nபமகவின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் வெற்றி பெற்றால் மதுவிலக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் ஏற்கனவே பலபேர் நாட்டு பிரச்சனை, ரிசஷன், வீட்டு பிரச்சனையையெல்லாம் கட்டிங்க் அடித்தும், புகைவிட்டும் ஆத்தி கொண்டிருப்பதை இவர்கள் கெடுத்து விடுவார்கள் என்று யோசித்து ஆண் வாக்காளர்கள் எல்லாம் வரிந்து கட்டி கொண்டு பமகவுக்கு எதிராய் ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்று உளவு துறை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.\nகொத்துபரோட்டா 15/05/09 ஐ படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: காங்கிரஸ், திமுக, தேர்தல்\nஇயக்குனர் விஷ்ணுவர்தனின் பில்லாவுக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த படம். சர்வம். மனிதனின் வாழ்க்கையில் ஒரு நொடியில் நடக்கும் சம்பவங்கள் அவர்களின் வாழ்கை பாதையையே மாற்றிவிடும். அப்படி மாறும் நேரத்தில் அவர்கள் வாழ்க்கையை எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பதே கதை.\nஒரு விபத்தில் தன் மனைவியையும், குழந்தையும் பறிகொடுத்த ஈஸ்வர், அந்த விபத்துக்கு காரணமானவரின் பத்து வயது இதய நோய் பிரச்சனையுள்ள பையன். தன் மகனை இழந்ததால் உன்னையும் உன் மகனையும் பிரிப்பேன் என்று அந்த பத்து வயது சிறுவனை கொல்ல அலையும் ஈஸ்வர். ஒரு சக்ஸஸ்புல் ஆர்கிடெக் கார்த்திக், அவன் துறத்தி, துறத்தி காதலிக்கும் டாக்டர் சந்தியா.. இவர்களுக்கு இடையே நடக்கும் ஒரு சம்பவம் எப்படி ஒரு இணைப்பு உருவாகி அந்த பத்து வயது சிறுவனை ஈஸ்வரிடமிருந்து காப்பாற்ற கார்த்திக் போராடுகிறான் என்பதை வெள்ளிதிரையில் பாருங்கள்.\nமுதல் பாதி முழுவதும் இரண்டு கதைகளாய் பயணிக்கும் திரைக்கதை, இடைவேளைக்கு பிறகு ஒரு கோட்டில் பயணிக்கிறது. முதல் பாதி முழுவதும் கார்த்திக்குக்கும், சந்தியாவுக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகள் ஆங்காங்கே இளமையாய் இருந்தாலும், இண்ட்ரஸ்டாக இல்லை, அந்த சர்ச் காட்சி இதயத்தை திருடாதே வை ஞாபகமூட்டுகிறது.\nநான் கடவுளில் உக்கிரமாய் பார்த்த ஆர்யா இதில் இளமை துள்ளும் இளைஞனாய், அசப்பில் சில காட்சிகளில் ஆண்டனியோ பண்ட்ரஸ் போல் இருக்கிறார். பெரிதாய் நடிப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார். திரிஷா வரும் காட்சிகளில் எல்லாம் ஒரு விதமான மென் சோகத்துடன் அழகாய் இருக்கிறார். மற்றபடி சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமில்லை.\n���ெலுங்கு நடிகர் ஜே.டி.சக்ரவர்த்தி அமைதியாய், ஆர்பாட்டமில்லா வில்லத்தனத்தை ஒரு அடிபட்ட பார்வையிலேயே வெளிபடுத்துகிறார். அவர் கொல்ல துடிக்கும் சிறுவன் அவ்வளவு ஸ்மார்ட் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவனின் அப்பாவாக பிரிதிவிராஜின் அண்ணன்.. அப்படியே வயசான பிரிதிவிராஜ் மாதிரி இருக்கிறார்.\nசர்வத்தின் ஹீரோ.. ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா தான். இளமை துள்ளும் காதல் காட்சிகளாகட்டும், இரண்டாம் பாதியில் வரும் சேஸிங்காகட்டும் மனுஷன் பின்னியிருக்கிறார். அதிலும் திரிஷாவின் ஹாஸ்பிடல் காட்சிகளில் ஒரு வெயிட் பிளீச் கொடுத்து, ஒரு விதமான ஏஞ்சலிக் பீல் ஆகட்டும், மூணாறு காட்டில் நடக்கும் சேஸிங், ஆக்ஷனாகட்டும் சூப்பர்ப் நீரவ்.\nபிண்ணனி இசை தவிர யுவன் இப்படத்தில் ஒரு லெட்டவுன் தான். பல இடங்களில் இளையராஜாவின் இசை என்று சொல்லியே பயன்படுத்தும் காட்சிகள், பிண்ணனி இசைக்கு ராஜாவை விட்டால் இன்னொருவர் வரவில்லை என்பதை நிருபணமாக்குகிறது.\nஆர்யா திரிஷாவை பார்கும் போதெல்லாம் பிண்ணனியில் இளையராஜா இசை பாடுவதும், ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களில் ரஜினிகாந்தையும் சேர்த்து கலாய்ப்பது, ஆர்யாவின் ந்ண்பர் சிம்பு படத்து வர சொல்ல, காதலுக்காக தான் தற்கொலை செய்யப்போவதாய் சொல்ல, அதை கவனிக்காத நண்பன் டேய் அப்படின்னா அஜித் படத்துக்கு டிக்கெட் வாங்குகிறேன் என்பதும் சரி காமெடி.\nகாதல் படமாய் ஆரம்பித்து, பாரலலாக ஒரு திரில்லரை சொருகி இரண்டு கதைகளை சொல்ல ஆரம்பித்து, பின் ஒர் நேர் கோட்டில் பயணிக்கும் படியான திரைக்கதையில், இரண்டு கதைகளிலும் மனதை ஆக்கிரமிக்கும் ஆணித்தரமான காட்சிகள் வேண்டும். அது இல்லாத்தால் பரபரவென பறக்க வேண்டிய படம் தொங்கி போய் யார், யாரை கொன்றால் என்ன, காப்பாற்றினால் என்ன என்று நிற்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் விஷ்ணு.\nஐங்கரன் கம்பெனிக்கு யாரோ சூனியம் வைத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது. இல்லைன்னா இப்படி ஊர்ல இருக்கிற பெரிய டைரக்டர், பெரிய ஆர்டிஸ்ட் என்று எல்லாரையும் வச்சு படங்கள எடுத்தும், இன்னைய வரைக்கும் அவர்களால் ஒரு ஹிட் கூட கொடுக்க முடியவில்லை. இவர்கள் இழந்தது சில நூறு கோடிகள். இன்னும் பாக்கி இருக்கிறது மிஷ்கினும், தங்கர்பச்சனும்தான். யாராவது காப்பாத்துங்கப்பா\nகொத்துபரோட்டா 15/05/09 ஐ படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: tamilfilm review, சர்வம், திரைவிமர்சனம்\nவிகடனில் நம்ம Kutty கதை\nநானெல்லாம் எழுதி எவன் படிப்பான் என்று நினைத்து பல காலம் முன்பே ப்ளாக் ஆரம்பித்தும் எழுதாமல் இருந்தவன் பின்பு திடீரென்று ஒரு குருட்டு தைரியத்தில் பதிவுகள் எழுத ஆரம்பிக்க, அதற்கு சக பதிவர்கள், வாசகர்களாகிய நீங்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் என்னை மேலும் ஊக்க படுத்த.. இதோ என்னுடய முதல் படைப்பு குட்டிகதையாய் ஆனந்த விகடனில்.\nகுட்டு பட்டாலும் மோதிரகையால் குட்டு படவேண்டும் என்பார்கள். அதனால் தானோ என்னவோ,, மோதிரகையால் ‘குட்டி’ கதையாய் குட்டு பட்டிருக்கிறேன். முதல் முதலாய் தன்னுடய படைப்பு வெளிவரும் போது இருக்கும் பதட்டம் என்னுள் அவ்வளவாய் இல்லை.. ஏனென்றால் திரைதுறையில் சில முதல்களை அந்த பதட்டத்தோடு பார்த்து அனுபவித்திருந்ததினால் என்றாலும், விகடனில் என்னுடய கதை என்றதும் கொஞ்சம் ஆனந்த பதட்டம் அடைந்ததென்னவோ நிஜம் தான்.. கையில் அந்த இதழை புரட்டி புரட்டி பார்க்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய விஜபி பற்றிய தொடர் வரும் பகுதியில் என்னுடய கதை வந்திருப்பது எனக்கு ஆனந்தம் கண்டிப்பாய் எல்லோரும் படிக்கும் பக்கத்தில் நாம் இருப்பது பெரிய விஷயமில்லையா.. (சினிமாக்கரன் புத்தி..\nநண்பர் பரிசலின் கதையும், இன்னொரு பதிவரான கே.ரவிஷங்கரின் கவிதைகளும் இவ்வார ஆனந்த விகடனில் வெளிவந்து இருக்கிறது. அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் பல பதிவர்களின் படைப்புகள் பத்திரிக்கைகளில் வர வாழ்த்துகிறேன். விரைவில் ஒரு நல்ல சிறுகதை விகடனில் எழுத வேண்டும்.\nமுதல் வாழ்த்து சொல்லி பதிவை போட்டு என்னையும் பெருமை படுத்திய முரளிகண்ணனுக்கும், குறுஞ்செய்தி மூலமாகவும், போனிலும் வாழ்த்திய, நர்சிம், சஞ்செய்காந்தி, பரிசல், சுகுமார், வெண்பூ, டக்ளஸ், மேலும் வாழ்த்த போகும் நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி.. நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை..\nகுழந்தையை கடத்தும் ஒரு பெண்னைபற்றி கதாநாயகி தகவல் கொடுத்து அவள் பிடி படுகிறாள். பத்திரிக்கை கார மனைவியும், நியூரோ சர்ஜன கணவன், மிக அன்னியோன்யமான தம்பதிகள், ஒரு நாள் பாரில் ஒருவன் அறிமுகமாகிறான். தனக்கு ஈ.எஸ்.பி பவர் உள்ளதாகவும��, தான் சொல்வதெல்லாம் நடக்கிறது என்று சொல்கிறான். பின்பு அவன் சொல்லும் விஷயங்கள் எல்லாம் நடக்க, அவன் மீது நம்பிக்கை கொள்கிறான். ஒருநாள் அவன் கதாநாயகனை அழைத்து அவன் இன்னும் 10 நாட்களில் இறக்க போவதாகவும், அதற்கு காரணம் அவனது மனைவி என்று சொல்கிறான். அவன் சொன்னபடி நடந்ததா இல்லையா என்பதே கதை.\nசொல்லும் போது பரபாப்பாக இருப்பது போல தோன்றும் கதை. படத்தை பார்க்கும் போது ஆமை ஸ்லோ.. அதிலும் முழுவது புது முக நடிகர்கள், ஆளுக்கு 2000$ கொடுத்து நடிதிருப்பார்கள் போலிருக்கிறது. படு அமெஞ்சூர் தனம். ஹைடெபனிஷன் டிஜிட்டல் கேமராவில் படம்பிடித்திருகிறார்க்ள். படம் முழுவதும், கலிபோர்னியாவிலும், சான் ப்ரான்சிஸ்கோவிலும் எடுத்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் நகருவேனா என்கிறது திரைக்கதை. பாதி நேரம் இங்கிலீஷிலேயே பேசிக் கொள்கிறார்கள். எடிட்டர் லெனின் படு பயங்கர முயற்சி செய்தும் படத்தின் பேஸை காப்பாற்ற முடியவில்லை. பிண்ணனி இசை இங்கிலீஷ் சீரியல். ஒளிப்பதிவு ஸோ.. ஸோ..\nநடிப்பில் எல்லோரும் அரை செகண்ட் கழித்துதான் ரியாக்ஷன் கொடுக்கிறார்கள் அதில் தரனாக வரும் நடிகர் பரவாயில்லை. மிக இயல்பாய் நடித்திருக்கிறார். ஒரு வேளை மற்றவர்களின் நடிப்பை பார்த்ததினால் அப்படி தெரிகிறாதோ என்னவோ..\nஇயக்குனர்கள் நட்டி குமாரும் & கிரிஷ் பாலாவும் பணம் போட்டிருப்பதால் இயக்குனர்கள் ஆகியிருக்கிறார்கள். நட்டி குமார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.\nபடத்தின் விளம்பரங்களில் “தமிழ் சினிமாவின் தலையெழுத்தை மாற்றப்போகும் படம்” என்று விளம்பரபடுத்தியிருக்கிறார்கள்… தமிழ் சினிமாவின் த்லையெழுத்து இவர்கள் வந்து மாற்றும் அளவுக்கு மோசமாய் இல்லை என்பதை தயை கூர்ந்து யாராவது சொல்லுங்கப்பா. முடியலை.\nபடம் முடிந்து எழுத்து பிக்சர் முடியிற வரைக்கும் நானும் இன்னொருவரும் பார்த்து கொண்டிருந்தோம். வெளியே வந்த போது அவர் நொந்து போய் என்ன சொல்ல வர்றாங்க சார்.. ஒண்ணும் புரியலையே என்று சொல்ல, நான் படத்தின் கதையை கடகடவென சொல்ல, இது நல்லாருக்கே இதுவா படத்தோட கதை என்றார். அவரும் ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் சமீபத்தில் வெளியான விக்னேஷ் நடித்த குடியரசு திரைப்படம் அவருடையதுதான். கார்டெல்லாம் கொடுத்து பிறகு பேச சொன்னார். நான் குடியரசு பட���்தை பார்க்கவில்லை.\nகாளிதாஸுக்கு போதை ஏறிவிட்டால பாட்டு பின்னியெடுப்பார். டாஸ்மாக் மூடும்வரை அவரை சுற்றி ரசிகர் பட்டாளம் ஏறிக் கொண்டேயிருக்கும். இன்றைக்கும் அப்படித்தான் மனுஷன் ஆரம்பித்துவிட்டார். ‘காயாத கானகத்தே” என்று, சுருதி சுத்தமா ஹைபிட்சில் எடுக்க ஆரம்பித்தார்.\nகாளிதாஸ் ஒரு ஆர்கெஸ்ட்ரா அமைப்பாளர். நானும் ஒரு ஆர்கெஸ்ட்ரா ‘சங்கமம்’ என்கிற பெயரில் நடத்துகிறேன். இந்த ஆர்கெஸ்ட்ராவின் மொத்த உறுப்பினர்கள் நானும் என் ஆர்கெஸ்ட்ரா பேனர் மட்டும்தான் மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு கச்சேரிக்கும் காளிதாஸிடம் சொல்லிவிட்டால் கிடாரிஸ்ட், டிரம்ஸ், கீ போர்டு மேல் சிங்கர், ஃபீமேல் சிங்கர், எல்லாரையும் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் அசெம்பிள் செய்துவிடுவார். கச்சேரியை ஏற்பாடு செய்ததற்கு ஒரு அமெளண்டும், மற்ற ஆட்களிடமிருந்து ஒரு அமெளண்டும் கட்டிங் போட்டு விடுவார். குறைந்தது ஒரு சின்ன கல்யாண கச்சேரிக்கு அயிரமாவது தேறும். வரும் மாதம் திடீரென ஒரு வெளியூர் கச்சேரி அதற்கு ஆள் பிக்ஸ் செய்யணும் அதனால் காளிதாஸை அழைத்து சொல்ல, அவரை வடபழனி டாஸ்மாக்கிற்கு வர சொல்லியிருந்தேன். அங்கே அவரை கவனித்தால் ரொம்பவும் ஃபீல் பண்ணி, நல்ல சிங்கர்களையும், கீ போர்ட் ஆளையும் தேடிப்பிடித்து சீப்பாய் பேசி முடிப்பார். கொஞம் அமெளண்டை அட்ஜஸ்ட் செய்யலாம். காயத கானகத்தே வை முடித்திருந்தார்.\n”அண்ணே.. என்னா வாய்ஸ்ண்ணே.. உங்க முன்னாடி நானெல்லாம் பாடறேன்னு சொல்றதே அதிகபிரசிங்த்தனம். தண்ணியடிச்சு கூட சுருதி சுத்தமா பாடறீங்களே. என்று அவரை புகழ்ந்தேன். நிஜமாகவே பல சமயம் அவரது இசை ஞானத்தை கண்டு பிரம்மித்திருக்கிறேன்.\n”அடிசாத்தாண்டா சுருதி சுத்தமா வரும். நான் பாக்காத பாடகனாடா.. ராஸ்கல். அடியை பின்னிவிட்டுருவேன்” மப்பு ஏறிவிட்டால் அன்பு ஜாஸ்தியாகிவிடும்.\n“இப்ப பாடறவனெல்லாம் என்னா பாடறான். சேர்ந்தாப்புல இரண்டு நிமிசம். தம் கட்டி ஹம்மிங் மட்டும் பண்ண சொல்லேன், முக்கிற முக்கில வேற ஏதாவது வருமே தவிர ஹம்மிங் வராது. தோ.. இன்னைக்கு பாடறானே.. பப்பு சர்மா... ரஹ்மான் கிட்ட அவன எல்லோரும் ஆஹா.. ஓஹோன்னு சொல்றீங்க.. ட்ராக் பாடிகிட்டிருந்தான். தம் அடிச்சி அடிச்சி.. ஹைபிட்சுல பாட முடியாம, இருந்தவனை கூப்ட்டு, புத்தி சொல்லி பாட வச்சேன். இன்னைக்கு அவன் எங்கயோ. நான் எங்கயோ.. டேய்ய்.. நீ என் தம்பிடா. . நீயும் நல்லா வருவே.. இன்னொரு குவாட்டர் சொல்லு..: என்று ஆப்பாயிலை லாவகமாய் லவுட்டி லபக்கினார்.\nஅவர் சொன்னது முற்றிலும் உண்மை. அவருக்கு தெரியாத இசையமைப்பாளர் கிடையாது. நான் நிறைய பல முறை அவருடன் பாடுவதற்காக வாய்ப்பு கேட்டு அலையும் போது பாத்திருக்கிறேன். எவ்வளவு பெரிய இசையமைப்பாளரும் அவருக்கு ஒரு முக்யத்துவம் கொடுத்து பேசுவதை கவனித்திருக்கிறேன்.\n“ஏன்ணே.. இவ்ளோ பெரிய மியூசிக் டைரக்டரையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. உங்க குரலுக்கு நீங்களே ஒரு பெரிய பாடகராயிருக்கலாமில்லண்ணே.\nஅண்ணன் விரக்தியாய் சிரித்து “ ஆயிருக்கலாம். ஆனா விதி விடலையே.. இளையராஜாகிட்ட ரொம்ப நாள் அலைஞ்சு ஒரு முறை சான்ஸ் வந்து கூப்டப்ப.. அப்பெல்லாம் செல்லு ஏது. பக்கத்து வீட்டுக்க்காரன் வீட்டு நம்பரைதான் பி.பி நம்பரா கொடுத்திருந்தேன். அவரு பொண்டாட்டிக்கும் எனக்கும் கொஞ்ச நாளா லைன் ஓடிட்டிருந்த்து, வயசு பாரு.. நான் அப்ப ஏசுதாஸ் கணக்கா தாடியெல்லாம் வச்சு ஒரு மாதிரி நல்லாத்தான் இருப்பேன். விஷயம் அரச புரசலா எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தது. போனை எடுத்தவன் அவ புருஷன். கோவத்துல அவரு வீட்ட காலி பண்ணிட்டாருன்னு சொல்லிட்டான். அவன் மட்டும் சொல்லியிருந்தான்னா. இன்னைக்கு நான் எங்கயோ.. என்ன பாட்டு தெரியுமா. “சின்ன பொண்ணு சேலை.. செம்பருத்தி போல” என்று பாட ஆரம்பித்து திடீரென நிறுத்தி, சிரித்து அதுல ஒரு காமெடியென்ன தெரியுமா. நான் ஓட்டிட்ட்ருந்த பொண்ணு பெரு சின்னப்பொண்ணு. நல்ல கருகருன்னு பாம்பு மாதிரி உடம்பு.. இன்னொரு குவாட்டர் சொல்லேன்.” என்று சொல்லிவிட்டு தனக்குள்ளே சிரித்தார். ஒரு வேளை சின்ன பொண்ணுவை நினைத்திருப்பார் போலும்.\n“அண்ணே.. ஏற்கனவே முக்கா அயிருச்சுண்ணே. ஜாஸ்தியாயிருச்சு.”\n“அப்ப. வாங்கி தர மாட்டேயில்லை.. நீ என்னடா வாங்கிதர்றது வெண்டர்.. நான் வாங்கறேன்.. டேய்ய்.. தம்பி இங்க வா.. வா.. என்று அவரை கிராஸ் செய்து போன யாரையோ அழைத்து, “ஒரு குவாட்டர் எம்.சி” என்று பையிலிருந்து நான்கைந்து நூறு ருபாய் நேட்டுக்களை அவரிடம் திணிக்க,\nநான் அவரை அனுப்பிவிட்டு காளிதாஸை உட்காரவைத்துவிட்டு போய் வாங்கி வந்தேன். தண்ணி கலக்காமல் முக்கா கிளாஸுக்கு சரக்கை ஊற்றி ஒரே கல்பாய் குடித��துவிட்டு கிளாஸை வைத்தார். இவரின் திறமைக்கு இவரின் குடிபழக்கம் மட்டுமில்லாவிட்டால் அவருக்கான மரியாதையே தனிதான். என்ன செய்வது சில பேரின் வாழ்க்கையையே பல சமயம் அவர்களின் வீக்னெஸ் புரட்டி போட்டு விடுகிறது. அடுத்த குவாட்டரையும் அடித்து முடித்துவிட்டு, எழுந்து நடக்கக்கூட முடியாத அளவுக்கு குடித்திருந்தார். குழறலாய் ‘ராஜ ராஜ சோழன் நான்” என்று பாடியபடி இருந்தவரை கைத்தாங்கலாய் வெளியே அழைத்து வந்து வண்டியில் ஏற்றி விட்டுவிடலாம் என அவரை என் வண்டியில் ஏறச் சொல்லி அவரை அழைத்தேன். நான் சொல்வது காதிலேயே விழவில்லை. பார்கவே பரிதாபமாய் இருந்தது.\n“அண்ணே.. கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க.. நாம வாழ்கையில தோத்துட்டோம்னு குடிச்சு குடிச்சு உங்களையே அழிச்சிக்கிறீங்க.. எவ்வளவோ பேருக்கு உங்களால பெரிய வாழ்க்கை கிடைச்சிருக்கு. உங்களுக்கு இல்லாட்டாலும்.. நாளைக்கு உங்க பசங்களுக்கு உங்களுக்கு கிடைக்காத வாழ்க்கையை கடவுள் கொடுப்பார்ண்ணே..” என்றவுடன் அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து, “அந்த தேவடியாபையன் அதிலேயும் என்னை ஏமாத்திட்டானே” என்று சொல்லியபடி தரையில் புரண்டு அழ ஆரம்பித்தார். அவரை சமாதானபடுத்தி ஆட்டோ பிடித்து வீட்டில் விட்டுவிட்டு\nதிரும்பும் போது நானும் கடவுளை அவர் திட்டியது போல் திட்ட வேண்டும் என்று தோன்றியது. காளிதாஸின் ஒரே பையன் செவிட்டு ஊமை.\nTechnorati Tags: நிதர்சன கதைகள்,காளிதாஸ்\nKick Telugu Film Reviewவை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: short story, சிறுகதை., நிதர்சன கதைகள் -7\nதன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் பேர்விழி என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான். ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்யும் புத்திசாலி, கல்யாண்.\nதன் தங்கை அவனை காதலிப்பதாய் சொல்ல, அவன் கிக்குக்காக எதையும் செய்பவன் என்று சொல்லச் சொல்லி அவனிடம் கேட்க, அவனும் அப்படியே சொல்லி ஆனால் அவ���் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி.\nகாதலியின் பிரிவிற்கு பிறகு அவன் மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் ஆக, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் கல்யாண் அலைய, திருடன் கல்யாணுக்கும், போலீஸ் கல்யாணுக்கு நடக்கும் கேட் & மவுஸ் கேமில் யார் வெற்றி பெற்றார்கள், ஏன் கல்யாண் திருடனானான். ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்தத.. ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்தத.\nரவிதேஜா வழக்கம் போல அலட்டி கொள்ளாமல் நடித்திருகிறார். படம் முழுக்க அவரின் ட்ரேட்மார்க் காமெடி காட்சிகள். க்ளைமாக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.\nஇலியானா கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். அழகாய் இருக்கிறார். ரவிதேஜாவுக்கும், அவருக்கும் நடக்கும் காதல் போட்டி காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார்\nரவிதேஜாவை துரத்தும் போலீஸ் ஆபீஸராய் நம்ம ஷாம். அந்த வேடத்துக்கு அருமையாய் பொருந்தியிருக்கிறார். படு ஹார்டான வாய்ஸை அவருக்கு டப் செய்திருக்கிறார்கள். அது தான் அவ்வளவாக பொருந்தவில்லை.\nவழக்கம் போல் ப்ரம்மானந்தம் தூள் பரத்துகிறார். அதிலும் ரவிதேஜாவிடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும், அவரது ரியாக்ஷனும்.. இலியானா ரவிதேஜாவை வெறுப்பேற்ற இவரை காதலிப்பதாய் சொல்ல, ரவிதேஷாவிடமே ஐடியா கேட்டு அது ஒவ்வொரு முறையும் சொதப்ப, காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று சரி காமெடி.\nரசூலின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. எம்.எம் தமனின் இசையில் மூன்று பாடல்கள் ஓகே.\nவழக்கமாய் பழிவாங்கும் ஆக்ஷண் படங்களையே இயக்கும் சுரேந்திரா ரெட்டி, இம்முறை காதலுக்கு முக்ய்த்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். முதல் பாதி முழுவதும் ரவிதேஜா, இலியானா காதல் சம்பந்தபட்ட காட்சிகளில் திரைகதையின் வேகம் அருமை. இரண்டாவது பாதியில் நடுவுல் தொங்கினாலும், போலீஸ் ஆபீஸர், ரவிதேஜாவுக்கும் இடையே நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் இண்ட்ரஸ்டிங்க். அவர் ஏன் கொள்ளைகாரனாய் மாறினார் என்பதற்கான காரணம் அரத பழசு. அதே போல் க்ளைமாக்ஸ் கொள்ளை காட்சிகள் காதில் பூ.\nKick - ஒரு ‘கிக்’குக்காக பார்க்கலாம்\nகொத்து பரோட்டா 08/05/09 வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nகாதல், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு லைவ் கதை பண்ணுவது எப்படி..\nவிகடனில் தங்கள் முத்திரையை பதித்திருக்கும் நண்பர் நர்சிம், ஆதிஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nசேது வந்து ஹிட்டான காலத்தில் பல உதவி இயக்குனர்கள் அதே போன்ற கதைகளை வைத்துக் கொண்டு, சேது மாதிரி ஒரு சப்ஜெக்ட் சார் என்று சொல்லி அலைவது ஒரு காலமாய் இருந்த்து.\nஅதற்கு அப்புறம் காதல் வந்தது. அதற்கு அப்புறம் யாரை பார்த்தாலும் லைவாய் ஒரு ஸ்கிரிப்ட் காதல் மாதிரின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களை சொல்லி தப்பில்லை.. அதுக்கு அப்புறம் வந்த பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடிகுழு போன்ற படஙகள் ஹிட் ஆக, தமிழ் சினிமாவே லைவ் கதைக்காகவே படைச்சா மாதிரி ஆயிருச்சு.\nஇப்போதைய தமிழ் சினிமா உலகமே ஒண்ணு பெரிய ஆர்டிஸ்டுகளை வைத்து தெலுங்கு பட உலகமே மறந்து போன கதைகளை பண்ணிட்டுருக்க, இன்னொரு பக்கம் ஷூ ஸ்டிரிங் பட்ஜெட்லனு சொல்லி ஹவாய் செப்பல் பட்ஜெட்ல படம் பண்ணிரலாம்னு சுத்திட்டிருக்கு. அதனால லைவ் படம் பண்ணுவதற்கான வழிமுறைகளை பற்றி ஏதோ என்னாலான ஒரு யோசனை.\nகண்டிப்பா உங்க படத்தோட கதை மதுரை பக்கத்தில ஏதாச்சும் ஒரு கிராமத்துல நடக்கிறதா இருந்தாகணும். அடுத்து படத்து ஹீரோ கேரக்டர் பழைய வடிவேலு ரேஞ்சுக்கு அறுவது நாள் தாடி மீசையோட பார்த்தா வாந்தி வர லெவல்ல இருக்கணும். ஹீரோயின் மட்டும் கொஞ்சம் அழகா, லைட்டா மேக்கப் போட்டு விட்டுரணும். படம் பூராவும் வட்டார மொழியை ‘அங்கிட்டும்.. இங்கிட்டுமில்லாம படம் பூராவும் பேசவுடணும். கண்டிப்பா, மசுரு, குண்டி, போன்ற வார்த்தைகளை ஆங்காங்கே படத்துல வர ஹீரோ, சைடு கேரக்டர்களை பேச வைக்கணும். எக்காரணத்தை கொண்டும் ஹீரோயின் இம்மாதிரி வசனம் பேசக் கூடாது. அப்பத்தா, மதனி, மாப்ள, என்பது போன்ற உறவுகளை சொல்லி பேசும் டயலாக்குகள் கண்டிப்பாய் தேவை.\nஹீரோ ஒரு வேலைக்கும் போகாம தண்ணிய போட்டுட்டு, கூட பெரிசுமில்லாம, சிறுசுமில்லா ஒரு ஆளை வச்சிட்டு அலம்பல் செய்யணும். ரவுடித்தனம் செஞ்சிட்டு திரிஞ்சாலும் அவனை ஒரு வீரன் ரேஞ்சுக்க��� பேசணும். கண்டிப்பா கேமரா ஒரே இடத்துல வச்சு எடுக்க கூடாது, ஊருக்கு ஊடாலே சும்மா அலையிற நாய் கணக்கா ஒரு இடத்திலயும் நிக்காம அலைஞ்சிகிட்டே இருக்கணும். அவைலபிள் லைட்டுல படமெடுக்கணும். பட்ஜெட் படம் பாருங்க. உத்து பார்த்தாதேன் யார் எவருனு தெரியணும்\nகண்டிப்பா ஒரு அஞ்சாறு என்பது வயது கிழவன் கிழவி்ங்களை வச்சு ஒரு பத்து இடத்தில நடக்க விடணும். முடிஞ்சா அப்பத்தா கேரக்டர் ஒண்ணை எங்கிட்டாவது சொருவிவிட்டு, பேசிட்டே இருக்குறாப்புல சீன் வச்சிரணும். அப்பத்தான் நேட்டிவிட்டு பிச்சி எகிறும். ஸ்டில் செசன்ல நல்ல தந்தட்டி மாட்டின கிழவி, சுருட்டு பிடிக்கிறாப்புல இருக்கிற கிழவன்களை நல்ல க்ளோசப்புல எடுத்து வச்சிகிட்டா ரொம்ப நல்லது. உலக தரத்துல ஒரு லைவ்படத்துக்கான பில்டப் ரெடி. எப்ப எங்க பார்த்தாலும் அட்மாஸ்பியர்ல ஒரு நாலு கேரக்டர் பேசிட்டே இருக்கணும். அதை தவிர ஏதாவது ஜாதியை உசத்தி வச்சு ”நாங்கெள்லாம் வீரய்ங்க தெரியுமா” என்பது போன்ற் டயலாக் வச்சாகணும்.\nபடத்துல அரிவாளை தூக்கிட்டு ஹீரோவோ யாரோ ஒருத்தர் ஒரு சீன்லயாவது ஓடணும் ஒரு கட்டத்துக்கு அப்புறம் பாதி படத்துல காதல் வந்து எல்லா கிரகத்தையும் வுட்டுபுட்டு லவ் பண்ண ஆரம்பிக்கணும். கண்டிப்பா ஹீரோ திரும்பவும் தண்ணியடிச்சுபுட்டு தன் காதலியை பத்தி மாத்தி, மாத்தி புலம்புறா மாதிரி சீன் இருக்கணும். திருவிழா சீன் இல்லாம நீங்க கதை ரெடி பண்ணவே கூடாது. ஏன்னா அப்பத்தான் நீங்க லைவ் படம் பண்ணுறீங்கனு சொல்லிக்க முடியும்.\nகண்டிப்பா படத்து பாட்டுல ஒரு திருவிழா பாட்டு இருந்தே ஆகணும். சின்னப் பொண்ணு, கொல்லங்குடி கருப்பாயி மாதிரி ஆட்களை விட்டு ஒரு பாட்டு பாடியே ஆகணும், அட்லீஸ்ட் பேக்ரவுண்டுலயாவது அந்த பாட்டு வந்தாகணும். ரீரிக்கார்டிங்க்ல கண்டிப்பா ஒரு உறுமி மேளமோ, ஒரு ஒப்பாரியோ ஓடிட்டேயிருக்கணும். இன்னொரு விஷயம் அருமையான மெலடியான ஒரு பாட்டை போட்டு ஊருக்குள்ள இருக்கிற ஒரு சந்தில்லாம, வெள்ளையடிச்சி, ஹீரோவையும், ஹீரோயினையும் ஓட விடணும். இது நெம்ப முக்கியம்.\nக்ளைமாக்ஸுல ரெண்டு பேரும் சாவுற மாதிரியோ. இல்ல ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் சாவற மாதிரி இருக்கணும் அந்த சாவுக்கு காரணமா இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தரா இருந்தா படம் ஹிட்டுக்கு ஒரு கேரண்டி நிச்சயம். எப்பா���ு பட்டாவது விகடன் போன்ற பத்திரிக்கைகளில், நல்ல கலர் போட்டோ கவரேஜோட, கரிசல் மண்ணின் வாசம், அவர்களோட வாழ்கை, திடீர்னு மன்சுக்குள்ள மொட்டு வெடிச்சா மாதிரியான நேட்டிவிட்டியோடு பேட்டி கொடுக்கணும்.\nஇதையெல்லாம் படிச்சிட்டு உங்கள்ல யாருக்காச்சும் லைவ் படம் பண்ணனுமின்னா என் கிட்ட கூட காதல், பருத்திவீரன், சுப்ரமணியபுரம் மாதிரி லைவா ஒரு சப்ஜெக்ட் இருக்கு சார். ரொம்ப சின்ன பட்ஜெட்டுதான் ஒருவாகுள்ள முடிஞ்சுரும். ரெட் ஒன்ல பண்ணிறலாம். கேட்குறீங்களா..\nBlogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: தமிழ் சினிமா, நகைச்சுவை\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்\nதமிழ் சினிமாவின் 90 நாட்கள் என்கிற தலைப்பில் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவிற்கு பலத்த வரவேற்ப்பை கொடுத்து ஏன் முப்பது நாட்களுக்கு ஒரு முறை எழுதகூடாது என்று கேள்வி எழுப்பிய லட்சகணக்கான வாசகர்களின்( அடங்கு.. அடங்கு,,) ஏகோபித்த ஆதரவிற்கு இணங்க.. இதோ.. தமிழ் சினிமாவின் 30 நாட்கள்.\nஇம்மாதம் பூராவுமே தமிழ் சினிமா காரர்கள் கொஞ்சம் குழம்பித்தான் போய்விட்டார்கள், தேர்தல், IPL, போன்ற ’திருநா’ கோலாகலங்களால் படங்களை வெளியிட தயங்கி கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மீறி சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஏவிஎம்மின் ‘அயன்” இந்த வருட சம்மர் ஸ்பெஷலாய் வெளிவந்தது. வெளிவந்த முதல் நாள் முதல் படம் ஹிட் என்ற செய்தியை வழக்கம் போல் படம் ரீலீஸாகும் முதல் காட்சிக்கு முன்னமே தங்கள் தொலைக்காட்சியில் போட்டு விளம்பரபடுத்தி கொள்ளூம் சன் டிவிக்கு அந்த வேலையே செய்ய அவசியமில்லாமல் செய்த முதல் நிஜ வெற்றி படம். இந்த ஒரு மாதத்தில் அவர்களின் மார்கெட்டிங்கின் மூலம் அடைந்த வீச்சு அருமை.\nஅடுத்து வந்த ஆஸ்கர் ரவிசந்திரனின் தயாரிப்பில், சுஜாதாவின் கதை வசனத்தில், ஏ.ஆர்.காந்திகிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த “ஆனந்த தாண்டவம்” படம் ஒரு சின்ன ஸ்டெப் கூட வைக்காது தாண்டவம் நின்றுபோனது.\nஅதே வாரத்தில் வந்த கார்த்திக் அனிதா புது முகங்கள், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாள்ர் என்று முக்கால்வாசி பேர் புதுமுகங்களை கொண்டு வெளிவந்த திரைப்படம். படத்தின் விளம்பரத்துக்கும், ஸ்டில் செஸனுக்கும் க்வனம் செலுத்திய அளவுக்கு, இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் கண்டிப்பாய் கவனிக்கபட்டிருப்பார். இயக்குனர்.\nகுங்குமபூவும் கொஞ்சும் புறாவும்.. வெளிவந்து ஒரு வாரமே ஆகியிருக்கிறது. மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம், பெரிய லெட் டவுன். ஒண்ணூம் சொல்லிக்கும்படியா இல்லை.\nமரியாதை. விஜயகாந்த் நடிச்சு ராஜ்டிவியின் வெளியீட்டில், டி.சிவாவின் தயாரிப்பில், விக்ரமன் இயக்கத்தில், சுமார் ஆறு கோடி ரூபாய்க்கு முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ப்டம். வழக்கமான விக்ரமன் படம்.பெரிசா மரியாதையா சொல்லிக்கிறா மாதிரி ஒண்ணுமில்லைன்னு கேள்வி..\nமலையாள இயக்குனர் வினயனின் இயக்கத்தில் “நாளை நமதே” என்றும் ஒரு படம் ஜனசேவா என்கிற நிறுவனம் தயாரித்து வெளிவநதிருக்கிற படம். செலவு செய்த பணம் ஜனசேவைக்காக போயிற்று.\nஇதை தவிர எங்க ராசி நல்ல ராசி என்று தமிழ் சினிமாவின் நிரந்தர யூத் முரளி நடித்து ரவிராஜா என்று இரட்டை இயக்குனர்கள் இயக்கிய ஒரு படமும் வெளிவந்திருக்கிறது.\nபோன மாதத்திய ஹிட்டுகளான அருந்த்தியும், யாவரும் நலமும், இம்மாதமும் தொடர்கிறது. ஏப்ரல் மாதத்திய நிலவரப்படி ஆறு படங்கள் வெளிவந்திருக்கிறதுல் அதில் ஒரே ஒரு சூப்பர் ஹிட். அயன்.\nBlogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nநியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்\nFor every Action there will be a Equal and Opposite Reaction. இதுதான் படத்தின் அடிப்படை. இதை வைத்து மிக அருமையாய் திரைக்கதை அமைத்து விளையாடியிருக்கிறார் இயக்குனர் தாய் முத்துசெல்வன்.\nகுருவும் பிரியாவும் காதலிக்கிறார்கள், குரு ஒரு ஆடை வடிவமைப்பாளன், ப்ரியா ஈகிள் டிவி காம்பையர். இருவருக்கும் தனியாட்கள், திருமணம் செய்ய விரும்பி நாள் அன்று, ப்ரியா தூக்கிலிட்டு செத்திருக்கிறாள். தன் சாவுக்கு காரணமான வில்லனை வீடியோ கேமரா மூலமாய் அடையாளம் காட்டிவிட்டு போயிருக்க.. அவள் இறந்த அதே நாளில் அவளின் சாவுக்கு காரணமான ஈகிள் டிவி ஓனர் ஜேப்பியை கொல்ல நாள் குறிக்கிறான். அதை அவனுக்கும் சொல்லி விடுகிறான். அவன் குறித்த நேரத்தில் ஜேப்பியை கொன்றானா.. இல்லையா ஜேப்பி குருவிடமிருந்து தப்பிக்க என்ன செய்தான் என்பத��தான் கதை.\nவழக்கமான பழிவாங்கும் கதையை திறமையான திரைக்கதையாலும், மிகைபடுத்தாத சூர்யாவின் நடிப்பாலும் அனல் பறக்க விட்டிருக்கிறார்கள். ஜேப்பிக்கும், குருவுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் அசத்தல் ரகம். அதிலும் முதல் பாதி பூராவும் ஜேப்பியை பொறைக்கு அலையும் நாயை போல .. ஓட விட்டே பீதியை கிளப்புவதும், அவன் மூலமாகவே அவனின் கருப்பு பக்கத்தை மீடியாவுக்கு வெளியிட வைப்பதும், தன்னை அலைக்ழிப்பவன் யார் என்று தெரியாமல் நொந்து போயிருக்கும் நேரத்தில் தெரிந்தத்வுடன் ஜேப்பி ‘டேய் பர்ஸ்ட் ஆப் உன்னோடதா இருக்கலாம்.. செகண்ட் ஹாப் என்னுது” என்று உறுமும் இடத்தில் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகிறது திரைக்கதை.\nஇயக்குனரின் நடிகராய் எஸ்.ஜெ.சூர்யா.. ஒரு ஹீரோவாய் பறந்து பறந்து சண்டை போட ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அடக்கி வாசிக்க வைத்திருக்கும் திரைகதையால் உணர்ந்து செய்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் ஜேப்பியை கட்டி போட்டு அவர் பேசும் சில வசனங்கள் அருமை.. அட எஸ்.ஜே.சூர்யாவா இது.\nபுது இந்தி நடிகை.. சாயாலி ஓகே. கண்களை அகல விரித்து பயப்படுகிறார். பாடல்களில் கவர்ச்சி காட்ட பிரயத்தனபடுகிறார். பாவம் இருந்தால்தானே. சிரிக்கிறார், ஆடுகிறார், இறக்கிறார்.\nவில்லன் ஜேப்பியாய் ஆஹா படத்தின் கதாநாயகன் ராஜீவ் கிருஷ்ணா.. டிபிகள் கார்பரேட் வில்லனாய் வலம் வருகிறார். அருமை. முதல்லேர்ந்து அவரோட பல்லுதான் அவருக்கு பிராப்ளம்.\nசூர்யாவின் நண்பன், போலீஸ் ஆபீஸர் தலைவாசல் விஜய், தாரிகா, ராஜ்காந்த், வில்லனின் அடியாள் யுகேந்திரன் என்று எல்லோருமே குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். அதிலும் போலீஸ் ஆபீஸரின் போனை தன் போன் என்று நினைத்து உடைக்க போகும் இடத்தில் “சார்.. அது என் போன் “ என்பது போல படம் பூராவும் இயல்பான நகைச்சுவை கலந்த வசனங்கள். மிகையில்லாத ஒளிப்பதிவு. எடிட்டிங். என்று எல்லாமே நிறைவு.\nவினயின் இசையில் பாடல்களை விட பிண்ணனி இசை படத்திற்க்கு பெரிய பலம்.\nஇயக்குனர் தாய்முத்துசெல்வனின் திரைகதைதான் படத்திற்கு பலமே. அதை திறம்பட செய்திருக்கிறார். கொஞ்சம் மெனக்கெட்டிருந்து பாடல் காட்சிகளை தவிர்த்திருந்தால் இன்னும் பரபரப்பான படம் கிடைத்திருக்கும். க்ளைமாக்ஸ் உத்தி புதிது.\nஉபரி தகவல் இயக்குனர் விஜய் டிவியி���் முதலில் வந்த காத்து கருப்பு சீரியலின் இயக்குனர்.\nநீயூட்டனின் 3ஆம் விதி - புயல் வேக திரைக்கதைக்காக..\nBlogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: tamil film review, திரைவிமர்சனம், நியூட்டனின் 3ஆம் விதி\nமே –10 டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினியுடன்..\nவரும் மே 10 தேதி டாக்டர் ருத்ரனும், டாக்டர் ஷாலினியும் child abuse பற்றியும், குட் டச், பேட் டச், போன்றவற்றை பற்றி கலந்துரையாட சம்மதித்திருக்கிறார்கள்.\nஇதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உங்களுடய வருகையை கீழ்காணும் மெயிலில் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள்.\nநர்சிமின் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்\nலக்கியின் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்.\nதமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கென்று ப்ரத்யோகமாய் படங்கள் வருவதில்லை. நாம் குழந்தைகளுக்கு வழக்கும் படஙக்ள் பெரியவர்களுக்கான படங்கள் தான் அந்த வகையில் குழந்தைகளை வைத்து நம்மை போன்ற பெரியவர்களுக்குமான படத்தை தந்திருக்கிற இயக்குனர் பாண்டிராஜையும், தயாரித்த இயக்குனர் சசிகுமாரையும் பாராட்ட வார்த்தைகளேயில்லை.\nஒரு கிராமத்து போலீஸ் ஸ்டேஷனில் ஊரில் உள்ள சில பேர் மூன்று பேரை பற்றி புகார் சொல்ல ஆரம்பிக்கிறது கதை. ஆறாம் வகுப்பு போகும் ஜீவா, பகடா, குட்டைமணி ஆகியோரின் சேட்டைகளை தாங்க முடியாமல் புலம்பும் அளவிற்கு சேட்டை காரர்கள். ஒவ்வொருத்தனும் ஒரு டெரர் என்றால் அது மிகையாகாது. ஜீவாவின் அப்பா ஸ்கூல் டீச்சர். அவனுக்கு ஒரு அக்கா அவள் தான் கிண்டர்கார்டன் டீச்சர்.\nஎதிர்வீட்டுக்கு வரும் அன்புகரசன் என்னும் பையன், அதே பள்ளியில் சேருகிறான் தன்னுடய புத்திசாலிதனத்தால் எல்லாரையும் கவரும், அவனால் ஜீவாவுக்கு, அவனுக்கும் தகராறு. ஒரு கட்டத்தில் உன்னை பள்ளிகூடத்தை விட்டே போக வைக்கிறேன் என்று ஜீவா சபதம் போட, நீ என்னை ப்ரெண்டா ஏத்துக்கன்னு கெஞ்ச வைக்கிறேன் என்று அன்புகரசு சபதம் போட நடந்ததா என்பது கதை. இதற்கு நடுவே அன்புவின் சித்தப்பாவுக்கும், எதிர்வீட்டு ஜீவாவின் அக்காவுக்கும் காதல். இவர்கள் சண்டையில் இருவர் குடும்பங்களிடையே பூசல் வேறு. என்னடா இது ஒரே ரிவென்ஞ் கதையா இருக்கே என்று நினைக்காதீர்கள்.. வாழ்க்கையில் ���ாம் தாண்டி வந்த பல விஷயங்களை நமக்கே திரும்ப காட்டியிருக்கிறார்கள் உயிரோட்டமாய்.\nபடம் பூராவும் நடித்திருக்கும் சிறுவர்கள் நடித்த மாதிரியே தெரியவில்லை. அவ்வளவு இயல்பான நடிப்பு. நம் கண் முன்னே வாழ்கிறார்கள். கதை நாயகர்களாய் வரும் இரு சிறுவர்களை தவிர, பகடா எனும் ஜால்ரா பையன், ஏத்திவிட்டே இருக்கும் மணி, சோடாபுட்டி அப்பத்தா சிறுவன், ஜீவாவின் அத்தை பெண், அன்புவின் கடைசி தம்பி அந்த நண்டு, அவன் அடிக்கும் லூட்டியை ரசிக்காமல் இருக்க முடியாது. இருவரின் பெற்றோர்களாய் வருபவர்கள் மிக இயல்பாய் நடித்திருக்கிறார்கள். செல் போன் ரிங்டோனை வைத்து வரும் காதல் காட்சிகள் புதுசு. இருவரின் காதல் காட்சிகள் மிக இயல்பு.\nபுதிய ஒளிப்பதிவாளர் ப்ரேம்குமாரின் ஒளிப்பதிவு அருமை.. கேமரா பசங்களோடே ஓடுகிறது, நடக்கிறது, நிற்கிறது, மூச்சிரைக்கிறைது, சைக்கிள் ஓட்டுகிறது ஒரே அட்டகாசம் செய்திருக்கிறார். பலே ப்ரேம்குமார்.\nயோக பாஸ்கரின் எடிட்டிங் அருமை. ஜேம்ஸ் வசந்தனின் பிண்ண்னி இசை ஒகே. பாடல்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. பாலமுரளியின் குரலில் வரும் பாடலும் அதை படமாக்கிய விதத்தால் ஒகே. ஜேம்ஸ் வசந்தனும், ஜோஸ்வா ஸ்ரீதர் போல் ஒன் ப்லிம் ஒண்டர் ஆகிவிடுவாரோ..\nஇயக்குனர் பாண்டிராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதல் படத்திலேயே குழந்தைகளை மையமாய் வைத்து ஒரு படம் எடுக்க துணிவு வேண்டும். அதில் வெற்றி பெற்றிருக்கிறர் என்று தான் சொல்ல வேண்டும்.\nஒரு சம்மர் வெக்கேஷனில் படம் ஆரம்பித்து அடுத்த இறுதியாண்டுக்குள் நடக்கும் விஷயங்களை மிக இயல்பாய் திரைக்கதை அமைத்து, அதில் நைசாய் பெரியவர்களுக்கான ஒரு கதையையும், குழந்தைகளின் வாழ்கை பெரியவர்களால் எவ்வாறு பாதிக்கபடுகிறது என்பதை வாழைபழ ஊசியாய் சொருகியிருக்கிறார்.\nஜீவாவின் அப்பா, அன்புவின் அப்பாவிடம் பேசும் காட்சியிலும், அன்புவின் அப்பா தன் மனைவியிடம் பேசும் காட்சியிலும் பெரியவர்களுக்கான சாட்டை.. கொஞ்ச்ம் நீளம் என்றாலும் தேவையே. எந்த இடத்திலும் சிறுவர்களை இரட்டை அர்த்த வசனங்களை பேசவைக்காமல் மிக இயல்பாய் வந்திருக்கிறது அவரின் வசனங்கள். இன்றைய குழந்தைகள் மனதில் சினிமா எந்தளவுக்கு ஆழமாய் ஊடுருவியிருக்கிறது என்பதை மிக அருமையாய் ஒரு பாடலின் மாண்டேஜில் காட���டிவிடுகிறார். அதே போல் அந்த கைதட்டல் காட்சியும், அதற்கான க்ளைமாக்ஸும் சூப்பர்.\nபடத்தில் குறைகளாய் ஆங்காங்கே சிற்சில விஷயஙகள் இருந்தாலும் சொல்ல மனசில்லை.. படம பார்த்துவிட்டு கைதட்டி ஆரவாரித்து இயக்குனரையும், தயாரிப்பாளரையும் உற்சாகபடுத்துங்கள். நிச்சயமாய் இவர்களுக்கு அந்த தகுதியுண்டு.\nபசங்க – எல்லோருக்கும் (கண்டிப்பாய் குழந்தைகளுடன் பார்கணும்)\nBlogger Tips -பெ’ண்’களூரை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஉலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1\nபிரம்ம தேவா - திரைவிமர்சனம்\nராஜாதிராஜா – ஒரு பின்நவீனத்துவ திரைவிமர்சனம்\nகாங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி.\nவிகடனில் நம்ம Kutty கதை\nகாதல், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு லைவ் கதை பண்ணுவது...\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்\nநியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்\nமே –10 டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினியுடன்..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/144408/news/144408.html", "date_download": "2020-09-29T16:29:06Z", "digest": "sha1:ZUXNOTMBYVQM2QYHZJHMF2MHV3LE2OOH", "length": 6860, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "தந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற மகன்! இந்த அவலநிலைக்கு காரணம் இதுதான்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற மகன் இந்த அவலநிலைக்கு காரணம் இதுதான்..\nஒடிசாவில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்த தந்தையின் சடலத்தை மகன் தோளில் சுமந்து சென்ற செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nசரியான ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் ஒடிசாவில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது அங்கு மேலும் ஒரு சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகொதசகி எனும் கிராமத்தை சேர்ந்த சரத் பாரிக் என்பவரின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக கிராம சுகாதார மையத்தில் இறந்துள்ளார்.\nஇந்த நிலையில் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கொதசகி தன் தந்தையின் சடலத்தை ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு தன் தோளில் தூக்கி சென்றுள்ளார்.\nசாலையில் சடலத்தை தூக்கி சென்ற அவருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உதவி செய்து அவரது தந்தையை வீட்டில் கொண்டு சேர்த்துள்ளார்.\nஇறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லாததால் இது போன்று நடந்திருப்பதாக அம்மருத்துவமனை மருத்துவர் அஜித் தாஸ் கூறியுள்ளார்.\nஇருப்பினும் இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.\nசரத் பாரிக் தந்தையின் உடல் இறந்து பல மணி நேரத்திற்கும் மேலாக அங்கு வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபுற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி\nஉடலுக்கு பலம் தரும் கேழ்வரகு\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \nபெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்\nஇந்திய இழுவைப் படகுப் பிரச்சினை – ii (கட்டுரை)\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nநீதிபதிக்கே நீதி சொல்லி கொடுத்தது நம்ப கேப்டன் தாங்க மறக்காம பாருங்க\nஎன்றும் நினைவில் இருக்கும் பாக்கியராஜ் முருங்கைக்காய் சாம்பார்\nஎன்னதான் பொண்டாட்டி புருஷன் குள்ள சண்டை இருந்தாலும் இதுல சமாதானம் ஆகிருவாங்க\n நீ இவளுக்கு எத்துனாவது புருஷன்\nதிலீபனுக்கான நினைவேந்தல் தடையை எதிர்கொள்ளுதல்… \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/218664/news/218664.html", "date_download": "2020-09-29T18:13:47Z", "digest": "sha1:VQ5OZ6EVAVA34VQPVWLQV6PXW27GU5V6", "length": 9005, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுறவு கொள்ளும்போது யாருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது? ஏன்? (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுறவு கொள்ளும்போது யாருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது ஏன்\nஉடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.\nஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.\nதுல்லியமாக 4,557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே உடலுறவின் போதும், உடலுறவுக்கு பிந்தைய ஒரு மணி நேரத்திலும் ஏற்பட்டு இருக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் ஆண்கள்.\nமாரடைப்புக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் உள்ளது. உடலுறவு மாரடைப்பிற்கு முக்கிய காரணி என்று சொல்லும் முதல் ஆய்வு இதுதான் என்கிறார் சிடார்ஸ் சினாய் இதய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த சுமீத் சக்.\nஇந்த ஆய்வறிக்கை, அமெரிக்க இதய கழகம் ஒருங்கிணைத்த சந்திப்பில் சமர்பிக்கப்பட்டது.\nஇதயம் முறையாக செயல்படாதபோது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயம் துடிப்பது உடனே நிற்கிறது. இதனால் சுயநினைவை இழக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் சுவாச இயக்கமும் நிற்கிறது. ‘கார்டியோபல்மனரி ரிஸாசிடேஷன் சிகிச்சை’ அளிக்காதபோது, அவர்கள் இறக்கவும் நேரிடுகிறது.\nஇதய இயக்க கோளாறிலிருந்து (Heart attack) இது முற்றிலுமாக வேறுபடுகிறது. ஹார்ட் அட்டாக், இதயத்துக்குச் செல்லும் ரத்தம் நிற்பதால் ஏற்படுகிறது.\nஉடலுறவால் ஹார்ட் அட்டாக் ஏற்படுவது முன்பே அறிந்த ஒன்று. ஆனால், மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்பு முன்பு அறியாத ஒன்று.\nமருத்துவர் சுமீத் மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள அவருடைய சகாக்களும், 2002 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் மாரடைப்புக்கு உள்ளான போர்ட்லாண்ட் மற்றும் ஒரிகன் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்தனர்.\nஇதில், உடலுறவினால் ஏற்படும் மாரடைப்புகள் 1 சதவீதத்துக்கும் குறைவானதாக இருந்து இருக்கிறது. அப்படி மாரடைப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். அதுவும் குறிப்பாக நடுத்தர வயதுகாரர்கள், ஆஃப்ரிக்கன்- அமெரிக்கன்கள் மற்றும் முன்பே இதய நோய் உள்ளவர்கள்.\nசுமீத்,”இந்த கண்டுப்பிடிப்புகள்,கார்டியோபல்மனரி ரிஸாசிடேஷன் சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு உணர்த்த பயன்படும்.” என்கிறார்.\nஹார்ட் அட்டாக் அல்லது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், குறைந்தது ஆறு வாரங்களுக்கு உடலுறவில் ஈடுப்படகூடாது என்று பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை வலியுறுத்துகிறது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஏன்டா நான் உங்க கிட்ட பரோட்டா கேட்ட நீங்க என்னடா கொண்டு வந்து தரைங்க\nஐயா இவன கைது செய்து ஜெயில்ல போடுங்க\nபொண்ணுங்க கண்ணீர் விட்டுட்டா போதும் நீதி பதியே மயங்கிட்டாரு\nநீதி மன்றத்தை அவமதிக்குற மாதிரி பேச கூடாது உண்மையா சொல்லுங்க\nவீடு தேடி வரும் யோகா..\nபுற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி\nஉடலுக்கு பலம் தரும் கேழ்வரகு\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \nபெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்\nஇந்திய இழுவைப் படகுப் பிரச்சினை – ii (கட்டுரை)\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0", "date_download": "2020-09-29T17:47:59Z", "digest": "sha1:VH57BBAVDZBXGJOAJHUIW5QQ3T4WR27J", "length": 5796, "nlines": 94, "source_domain": "newneervely.com", "title": "நெருக்கடி நேரங்களில் உயர்சேவை புரிந்தவர்களுக்கு நன்றிகள் | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\nநெருக்கடி நேரங்களில் உயர்சேவை புரிந்தவர்களுக்கு நன்றிகள்\nஎமது இணையத்தின் ஏற்பாட்டில் ஊரடங்கு காலத்தில் வசதி குறைந்த நீர்வேலி மக்களுக்கு உதவி புரிய முற்பட்ட போது எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சேவை அடிப்படையில் எம்முடன் இணைந்து சமூக சேவையாளர்கள் சேவையாற்றினார்கள்.மே��்படி உயர் சேவை புரிந்தவர்களான திரு.சி.கணபதிப்பிள்ளை (சீனா அண்ணை) திரு.பொ.பவானந்தன் ஆசிரியர் மற்றும் இளைஞர்களான அருந்தவகுமார் கீதமன் – சிவசுப்பிரமணியம் தனுராஜ் – லோகிதன் பிரியந்தன் – நடராசா ஜதீசன் -காங்கேசன் விபுலன் ஆகியோரினை பாராட்டுவதுடன் இணையம் சார்பாக உளங்கனிந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nநீர்வேலியில் காற்றினால் வாழைகள் முறிந்து நாசமாகின »\n« நீர்வேலி வடக்கு ஞானவைரவர் கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழா\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2020/06/blog-post_82.html", "date_download": "2020-09-29T16:17:45Z", "digest": "sha1:G42HPDDEV34OUZDROTDLJ3B423CTI5K4", "length": 3873, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை அனைத்து கட்சி கூட்டமைப்பினர் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறனுக்கு நன்றி - Lalpet Express", "raw_content": "\nHome / லால்பேட்டை / லால்பேட்டை அனைத்து கட்சி கூட்டமைப்பினர் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறனுக்கு நன்றி\nலால்பேட்டை அனைத்து கட்சி கூட்டமைப்பினர் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறனுக்கு நன்றி\nநிர்வாகி புதன், ஜூன் 03, 2020 0\nலால்பேட்டைக்கு அரசு மருத்துவ மனை வேண்டி முதல் கட்டமாக இன்று கட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முருகுமாரன் அவர்களை சந்தித்து சட்டமன்றத்தில் அவர் எழுப்பிய லால்பேட்டைக்கு அரசு மருத்துவமனை கோரிக்கையை எழுப்பியமைக்கு நன்றி தெரிவித்து அதற்க்கான பணிகளை முடுக்கி விடவேண்டும் என்றும் மேலும் சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டு கொண்டோம். லால்பேட்டை அரசு மருத்துவமனைக்காக அனைத்து கட்சி சார்பாக மாவட்ட அரசு நிர்வாகம் மற்றும் சுகாதார துறையை படிப்படியாக சந்திப்போம்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507314613", "date_download": "2020-09-29T17:35:05Z", "digest": "sha1:XXU7KZXFTOB7GTX72W5PMFIBZZ2ISVS5", "length": 3158, "nlines": 10, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:‘பொங்கல்’ நாயகி கீர்த்தி சுரேஷ்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\n‘பொங்கல்’ நாயகி கீர்த்தி சுரேஷ்\nகோலிவுட்டின் பெரிய படங்கள் குறிவைக்கும் பொங்கல் விடுமுறை, இந்த முறை கேட்பாரற்று கிடக்கிறது. விஜய்யின் மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாவதுடன், அவருக்கு அடுத்த படங்கள் கையில் இல்லை. அஜித் விவேகம் திரைப்படத்துக்குப் பிறகு அமைதியாகவே இருப்பதால், அவர் கையிலும் படங்கள் இல்லை. கமல் இப்போதைக்கு படம் எதிலும் கவனம் செலுத்துவதாக இல்லை. அதேசமயம் ரஜினியின் 2.0 ஜனவரி 26ஆம் தேதியைக் குறிவைத்திருக்கிறது என்பதால் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை 2018 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவெடுத்து வேலைகளைத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.\nசூர்யாவைவிட கீர்த்தி சுரேஷுக்குத்தான் இந்த செய்தி மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். கிட்டத்தட்ட ஏழு படங்களைக் கையில் வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலன்று ரிலீஸானால் ஹாட்-ட்ரிக் வெற்றி கிடைக்கும். 2016இல் ரஜினி முருகன், 2017இல் பைரவா என இரண்டு வருட பொங்கலுக்கும் வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்துவரும் கீர்த்தி சுரேஷுக்கு இந்தப் படமும் வெற்றியாக அமைந்தால் அவரது வளர்ச்சியைத் தடுக்கவே முடியாது.\nசனி, 7 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507381493", "date_download": "2020-09-29T17:49:46Z", "digest": "sha1:4GJE7KC634DXECA2Y7DBZJVGDBD63XTT", "length": 5504, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:விவசாயம்: அதிகரிக்கும் மண் நல அட்டைகள்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\nவிவசாயம்: அதிகரிக்கும் மண் நல அட்டைகள்\nமண் நல அட்டைகள் வழங்கும் திட்டம் நன்றாக முன்னேறி வருகிறது. அதேசமயம் விவசாயத்திற்கான ஆட்கள் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை, இணைய இணைப்பு போன்ற பிரச்னைகள் இருப்பதாக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமண் நல அட்டைகள் வழங்கும் திட்டம் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரையில் கிட்டத்தட்ட 10 கோடி விவசாயிகளுக்கு மண் நல அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 12 கோடி விவசாயிகளுக்கு இந்த அட்டைகளை வழங்கவும் இலக்கு நிர்ணயிக���கப்பட்டுள்ளது. இந்த அட்டைகள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறையும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் மண்ணின் ஊட்டச்சத்து நிலை குறித்த தகவல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும், மண் ஊட்டச்சத்தின் சரியான அளவு மற்றும் மண் வளத்தை அதிகரிக்கத் தேவையான ஆலோசனைகள் போன்றவற்றை இதன்மூலம் விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கும்.\nஇந்தத்திட்டம் குறித்து தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் மற்றும் வேளாண் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது: \"இந்தத் திட்டத்தின் மொத்த விளைவுகள் நேர்மறையான மாற்றத்தை அளித்துள்ளது. இந்தத் திட்டம் அதிகபட்சமான வளர்ச்சியை அளிப்பதோடு, செலவையும் குறைக்கிறது\" என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் மனித வளத்தின் இடைவெளியையும் குறிப்பிடுகின்றன. விவசாயத் துறையில் தற்போது ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத ஊழியர்கள் மண் மாதிரிகளை ஆய்வுக்கூடங்களில் ஆய்வு செய்கின்றனர். தற்போது நீர்ப்பாசன பகுதிகளில் 2.5 ஹெக்டேர் பரப்பளவிலும், நீர்ப்பாசனமற்ற பகுதிகளில் 10 ஹெக்டேர் பரப்பளவிலும் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த மண் பரிசோதனைகள் தாலுக்கா அளவிலும் நடத்தப்படுகின்றன.\nமண் நல அட்டைகள் வழங்கும் திட்டத்திற்கு கார்டுகள் அச்சடிக்கக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு அட்டைக்குப் பெறப்படும் தொகை ரூ.190லிருந்து ரூ.325ஆக உயர்த்தப்படும் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வு, 19 மாநிலங்களில் உள்ள 76 மாவட்டங்களில், 170 மண் சோதனை ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசனி, 7 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhidhal.in/2020/03/Case-is-registered-at-rajinikanth.html", "date_download": "2020-09-29T17:14:53Z", "digest": "sha1:LIWIEGJXBA4VA3WCIWQR4DG64CLA5Y5S", "length": 8017, "nlines": 67, "source_domain": "www.tamizhidhal.in", "title": "ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்குமா உச்ச நீதிமன்றம்?", "raw_content": "\nHomePoliticsரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்குமா உச்ச நீதிமன்றம்\nரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்குமா உச்ச நீதிமன்றம்\nசென்னை திருவல்லிக் கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரி ���ாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் சேலத்தில் 1971-ம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் தலைமையில் நடந்த பேரணியில் நிர்வாண நிலையில் ராமர், சீதை உருவப்படங்கள் தூக்கிச் செல்லப்பட்டதாக கூறினார்.\nஇவரது இந்த பேச்சுக்கு பல தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. நடிகர் ரஜினிகாந்த் இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக அவர் மீது திருவல்லிக்கேணி போலீசில் கடந்த ஜனவரி 18-ந்தேதி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் கொடுத்தார்.\nமேலும் படிக்க: பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறிய மன்மோகன் சிங்\nஇந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் கமிஷனரிடம் கடந்த ஜனவரி 20-ந் தேதி புகார் செய்யப்பட்டது. இதன் பின்னரும் நடவடிக்கை எடுக் காததால் சென்னை எழும்பூர் 2-வது குற்றவியல் கோர்ட்டில் கடந்த 4-ந்தேதி உமாபதி வழக்கு தொடர்ந்தார்.\nஅதில், ‘பொய்யான தகவலை கூறி இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தும் விதமாக பேசிய ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ரோஸ்லின் துரை நேற்று விசாரித்தார்.\nஅப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கான்சியஸ் இளங்கோ ஆஜராகி, ‘மத ரீதியான அரசியல் செய்யவேண்டும் என்பதற்காக வெறுக்கத்தக்க கருத்துகளை கூறி, பரபரப்பை ஏற்படுத்தி அரசியல் கட்சி தொடங்கவேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். இப்படி தலைவர்கள் சிலர் பேசியதால்தான் டெல்லியில் மிகப்பெரிய கலவரம் நடந்துள்ளது.\nமேலும் படிக்க:அப்செட் ஆன ஓபிஸ் அடுத்து என கிடைக்க போகிறது\nரஜினிகாந்த் பேசியதால் தமிழகத்தில் மிகப்பெரிய கலவரம் நடக்கவில்லை என்றாலும், செங்கல்பட்டில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இந்து அமைப்பினர் ராமர் படத்தை தூக்கிவந்து போராட்டம் நடத்தியுள்ளனர்’ என்று வாதிட்டார்.\nமேலும் அவர், ‘வன்முறை தூண்டும் விதமாக பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்கவி���்லை என்றால், அவ்வாறு பேசும் நபருக்கு மறுபடியும் இதுபோல பேச வாய்ப்பு அளிப்பதுபோல ஆகிவிடும்.\nஎனவே, ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார். இதையடுத்து, நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை நாளை (திங்கட்கிழமை) பிறப்பிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nபேக்கிங் சோடாவில் உள்ள நன்மைகள்(baking soda uses in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nபேக்கிங் சோடாவில் உள்ள நன்மைகள்(baking soda uses in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/03/65.html", "date_download": "2020-09-29T17:42:25Z", "digest": "sha1:ITU6QZ3ZVWFLDACOCEX2RRQA77F5M4TM", "length": 3527, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் - 65 ஆக உயர்ந்தது. | தாய்Tv மீடியா", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் - 65 ஆக உயர்ந்தது.\nகொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சர்வதேச ரீதியில் 2 இலட்சத்து 44 ஆயிரத்து 961 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேநேரம், 87 ஆயிரத்து 408 பேர் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/rang-call-bjps-tamilnadu-plan-dgp-race/rang-call-bjps-tamilnadu-plan-dgp-race/", "date_download": "2020-09-29T18:10:51Z", "digest": "sha1:M3OST57ZXWEJ2SOTSLOEC2MHEV4IMNHS", "length": 9410, "nlines": 180, "source_domain": "image.nakkheeran.in", "title": "ராங்-கால் : பா.ஜ.க.வின் தமிழக ப்ளான்! டி.ஜி.பி. பந்தயம்! | Rang Call : BJPs Tamilnadu plan! DGP Race! | nakkheeran", "raw_content": "\nராங்-கால் : பா.ஜ.க.வின் தமிழக ப்ளான்\n\"\"ஹலோ தலைவரே அக்னி நட்சத்திரம் முடிஞ்சு பதினஞ்சு நாளாகியும் வெயிலின் தாக்கம் குறைஞ்சபாடில்லை. அதே மாதிரி இரண்டாவது முறையா பா.ஜ.க. அரசு பதவியேற்று பத்து நாட்களுக்கு மேலாகியும் அமித்ஷாவின் விசாரணையும் குறைஞ்ச பாடில்லை.'' \"\"என்ன விசாரணை, யாரிடம் விசா ரணைன்னு கொஞ்சம் டீடெய்லா சொல் லுப்பா.''... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆந்திரா பாணியில் 5 துணை முதல்வர்\nஎங்கள் கூட்���ணியில் கெமிஸ்ட்ரி சரிவரவில்லை\nஒரே ஒரு எம்.எல்.ஏ. வெற்றிலை-பாக்கு ட்ரீட்மெண்ட் -அலறி அடித்து ஓடி வந்த அதிகாரிகள்\nகிரண்பேடி கிளம்புவாரா… கிடுக்கிப்பிடி போடுவாரா\nபாலாஜி ஆபரேசன்' -பீதியில் எடப்பாடி\nபெண்களை போதையாக்கும் \"பபுள்கம் குட்கா'\n -எப்போது மாறும் இந்த நிலை\nஅடுத்த கட்டம் -பழ.கருப்பையா 45\nஆந்திரா பாணியில் 5 துணை முதல்வர்\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious", "date_download": "2020-09-29T16:15:49Z", "digest": "sha1:NXCBQSEESGUDNT7LUCTBA73T3CP6ITU5", "length": 15846, "nlines": 236, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வினோதம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தனது வாழ்வின் அனுபவம் ஒன்றைப் பின்வருமாறு பகிர்ந்து கொள்கின்றார்.\nRead more: பணிவும் - உயர்வும்\nசுவிற்சர்லாந்து ஒரு மலைகள் சூழ்ந்த நாடு. வருடத்தின் எல்லா நாட்களிலும் நீர்வளம் நிறைந்திருக்கும் தேசம். ஆனாலும் நீராண்மை விடயத்தில் இந்நாடும், நாட்டு மக்களும் கொண்டிருக்கும் அக்கறை பாராட்டுக்குரியது.\nRead more: நதியும் வான் முகிலும்..\nஇயற்கையில் எவ்வாறு உயிரியல் வெளிச்சம் தொழிற்படுகின்றது\nஇயற்கையில் மின்மினிப் பூச்சி மட்டுமன்றி பல அபூர்வ சமுத்திர உயிரினங்களும், தகவல் பரிமாற்றம், இரையைக் கண்டுபிடித்தல், தம்மை இன்னொரு உயிரினத்திடம் இருந்து பாதுகாக்க மறைத்துக் கொள்ளுதல், இனப்பெருக்கத்துக்கான ஜோடியைக் கவருதல், போன்ற பல்���ேறு காரணங்களுக்காக தமது உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்துகின்றன.\nRead more: இயற்கையில் எவ்வாறு உயிரியல் வெளிச்சம் தொழிற்படுகின்றது\nஅறிமுக மேடையில் உடைந்த கண்ணாடி\nடெஸ்லா நிறுவன இயக்குனர் கடந்த வருடம் அவரது 6 ஆவது வாகனத் தயாரிப்பான பிளேட் ரன்னர் எஸ்குவே பிக்கப் டிரக் வண்டியின் அறிமுகப் படுத்திய போது அதன் கண்ணாடி ஒன்று எதிர்பாராத விதமாக உடைந்ததை திறமையாக சமாளித்துள்ளார்.\nRead more: அறிமுக மேடையில் உடைந்த கண்ணாடி\nஇது பறவைகளின் ரீமிக்ஸ் கானம் : பறவைகளுக்கு வழிகாட்ட வந்த இசைக்கலைஞர்கள்\nமெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பறவைகளின் ஒலிகளை மையமாக வைத்து ரீமிக்ஸ் செய்து ஆல்பமாக வெளியிட்டுள்ளார்கள்.\nRead more: இது பறவைகளின் ரீமிக்ஸ் கானம் : பறவைகளுக்கு வழிகாட்ட வந்த இசைக்கலைஞர்கள்\nதமிழகத்தின் இழந்தைகரையில் 6-ஆம் நூற்றாண்டு தங்க நாணயம்\nதமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறு நகரமான திருப்புவனம் அருகே இருக்கும் கீழடி கிராமத்தில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் ஆறாம் கட்டமாக நடந்து வருகின்றன.\nRead more: தமிழகத்தின் இழந்தைகரையில் 6-ஆம் நூற்றாண்டு தங்க நாணயம்\nபெருங்கடல்களுக்குள் தேங்கும் பிளாஸ்டிக் குப்பைகளை குறைப்பது எப்படி : வீடியோ\nஇன்று உலக பெருங்கடல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nRead more: பெருங்கடல்களுக்குள் தேங்கும் பிளாஸ்டிக் குப்பைகளை குறைப்பது எப்படி : வீடியோ\nபெரிய அளவிலான சுற்றுச்சூழல் நிறுவல்களின் முன்னோடி : கிறிஸ்டோ\nஇத்தாலி - வெனிஸ் முகமூடிகள் \n : வேலையின்மையை எதிர்த்து வெல்லும் பாகிஸ்தான்\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nசமந்தாவின் ஊடரங்கு கால அசத்தல்கள்\nதமிழ் மற்றும் தேலுங்குப் படவுலகில் கடந்த 10 வருடத்துக்கும் மேலாக கதாநாயகியாக நடித்துவரும் சமந்தா தற்போது கதாநாயகியை மட்டுமே மையப்படுத்திவரும் படங்களிலும் நடிக்��த் தொடங்கிவிட்டார்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nஉலக இதய நாள் 2020 : பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா\nஇன்று செப்டம்பர் 29ஆம் திகதி உலக இதய நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதய ஆரோக்கியம் குறித்து மக்களிடையே முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொரு கருப்பொருளில் அமைக்கப்படுகிறது.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.\nஉகாண்டாவிலிருந்து ஊக்கமளிக்கும் குழந்தைகளின் அசாத்திய நடனம் : காணொளி\nநடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2020-09-29T15:57:55Z", "digest": "sha1:QEX2IR6IJI4YP56IUNJ2ETS5HSJULPAP", "length": 6456, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "இந்த ஆண்டின் விளையாட்டு தொடர்பான 100 முக்கிய நிகழ்வுகள்! | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவ��்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nஇந்த ஆண்டின் விளையாட்டு தொடர்பான 100 முக்கிய நிகழ்வுகள்\nஇந்த ஆண்டின் விளையாட்டு தொடர்பான 100 முக்கிய நிகழ்வுகள்\nகோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்\nதென்னாப்ரிக்க மண்ணில் சாதிக்குமா இந்திய கிரிக்கெட் அணி\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/young-man-killed-by-friends-pzaxio", "date_download": "2020-09-29T17:18:45Z", "digest": "sha1:BTN4PIRXT364VPUZQITJJE3OILWS7HBW", "length": 10451, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாலிபரை துடிதுடிக்க கொன்ற நண்பர்கள்... குடி வெறியில் நடத்திய பயங்கரம்!!", "raw_content": "\nவாலிபரை துடிதுடிக்க கொன்ற நண்பர்கள்... குடி வெறியில் நடத்திய பயங்கரம��\nசிவகாசியில் குடிபோதையில் நண்பர்கள் வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசிவகாசியில் குடிபோதையில் நண்பர்கள் வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசிவகாசி அருகே உள்ள எஸ்.புதுப்பட்டியைச் சேர்ந்த காளிசாமி மகன் நாமகோடி ஈஸ்வரன். பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர்கள் சித்துராஜபுரம் மூர்த்தி, முத்துராமலிங்கபுரம் ராமர், தேவர்குளம் மாரீஸ்வரன். 3 பேரும் கூலித்தொழிலாளிகள்.\nஇந்நிலையில், நேற்று நள்ளிரவு நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள லட்சம் தியேட்டர் பின்புறத்தில் உள்ள காலியிடத்தில் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டு சரக்கு அடித்துள்ளனர்.\nஅப்போது நண்பர்கள் குடி போதையில் பேச்சு வார்த்தையில் நடந்த வாக்குவாதத்தில் ஒருவருக் கொருவர் அடித்துக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் மூர்த்தி, ராமர், மாரீஸ்வரன் ஆகியோர் சேர்ந்து அருகில் கிடந்த பாறாங்கல்லை தூக்கி நாமகோடி ஈஸ்வரனின் தலையில் போட்டனர். இதில், வலி தாங்க முடியாமல் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சம்பா இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி டவுன் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து, சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ் பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நண்பர்கள் மூவரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nதங்க தாரகையாய் மாறிய ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா.. தகதகவென மின்னும் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு\nலோ நெக் சுடிதாரில்... பார்பி பொம்மை போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..\nஅஞ்சலி என்ன காஞ்ச எலி மாதிரி ஆகிடுச்சு.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..\nகுழந்தை பெற்ற பின்பும் பேரழகில் 'சித்தி' சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் வேற லெவலில் மிரட்டும் போட்டோஸ்\nமிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரம்யா மற்றும் அவரது கணவர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/mk-stalin-says-why-he-supports-rahul-to-be-pm-candidate-pjxt81", "date_download": "2020-09-29T17:28:16Z", "digest": "sha1:2QEIZ2TYVU2D6ANUDUSLML6O6L56TNIH", "length": 9485, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிய காரணம் இதுதான்யா..! மு க. ஸ்டாலின் அதிரடி அறிக்கை ..!", "raw_content": "\nபிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிய காரணம் இதுதான்யா.. மு க. ஸ்டாலின் அதிரடி அறிக்கை ..\nபிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிய காரணம் இதுதான்யா.. மு க. ஸ்டாலின் அதிரடி அறிக்கை ..\nநடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜகவின் வெற்றியை சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் பறித்து சென்று ஆட்சி பிடித்தது.\nஆட்சி அமைத்தது காங்கிரஸ் என்பதால், பாஜகவை வீழ்த்தி, மூன்று மாநிலத்தில் வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தியே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். வலுவான இந்தியாவை உருவாக்கும் வல்லமை படைத்தவராகவும், வல்லமை படைத்த கட்சியாக காங்கிரஸ் உருமாறி உள்ளதற்கும் ராகுல் காரணம் என புகழாரம் சூட்டி உள்ளார்.\nமேலும் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்ற தலைவர் ராகுல் காந்தி என புகழ்ந்து தள்ளி உள்ளார் ஸ்டாலின். மேலும், \"மத வெறியின் பிடியில் இருந்து நாடு விடுபட்டு, ஜனநாயகம் மலர வேண்டுமானால் ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். பாசிசத்தை எதிர்த்து நின்று, ஜனநாயக படையினை ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தும் வலுவான தலைமை என்ற அடிப்படையில், ராகுல்காந்தியை முன் மொழிந்தது உள்ளதாக தமது அறிக்கையில் தெரிவித்து உள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.\nதமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு தேர்தல் எப்போது அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..\n2ஜி மேல்முறையீடு வழக்கு... டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. சிக்கலில் ஆ.ராஜா, கனிமொழி..\nசீனப்படைகளை கருவறுக்க வெறி கொண்டு நிற்கும் கவச படைப் பிரிவு.. மைனஸ் 40 டிகிரி குளிரிலும் குறையாத சீற்றம்.\nசட்டப்பேரவை தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டி.. திருமாவளவனின் திடீர் பதற்றம்..\nமோடி அதிமுகவை கட்டி காப்பாற்றியது இதற்காகத்தான்.. ஆதாரத்துடன் அதிரவைத்த மு.க ஸ்டாலின்..\nசீனா- பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கும் ஆபத்து: அடித்து துவம்சம் செய்ய தயாரானது விமானப்படை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதி���ாஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/toyota/camry/price-in-warangal", "date_download": "2020-09-29T18:17:29Z", "digest": "sha1:3QP5VYRJSB7CZCUVEIQXFE7SDJ4GZ3OT", "length": 15729, "nlines": 329, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டொயோட்டா காம்ரி 2020 வாரங்கல் விலை: காம்ரி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா காம்ரி\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாகாம்ரிroad price வாரங்கல் ஒன\nவாரங்கல் சாலை விலைக்கு டொயோட்டா காம்ரி\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஹைபிரிடு 2.5(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு வாரங்கல் : Rs.46,51,903*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடொயோட்டா காம்ரி விலை வாரங்கல் ஆரம்பிப்பது Rs. 39.02 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5 மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5 உடன் விலை Rs. 39.02 Lakh. உங்கள் அருகில் உள்ள டொயோட்டா காம்ரி ஷோரூம் வாரங்கல் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் நியூ ஸ்கோடா சூப்பர்ப் விலை வாரங்கல் Rs. 29.99 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ 3 series விலை வாரங்கல் தொடங்கி Rs. 41.70 லட்சம்.தொடங்கி\nகாம்ரி ஹைபிரிடு 2.5 Rs. 46.51 லட்சம்*\nகாம்ரி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவாரங்கல் இல் New Superb இன் விலை\nநியூ சூப்பர்ப் போட்டியாக காம்ரி\nவாரங்கல் இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக காம்ரி\nவாரங்கல் இல் ஆக்டிவா இன் விலை\nவாரங்கல் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nவாரங்கல் இல் யாரீஸ் இன் விலை\nவாரங்கல் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா காம்ரி mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,120 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,370 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,525 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 14,894 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,525 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா காம்ரி சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா காம்ரி உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடொயோட்டா காம்ரி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா காம்ரி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்ரி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்ரி விதேஒஸ் ஐயும் காண்க\nவாரங்கல் இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nWhat ஐஎஸ் the ऑफर மீது டொயோட்டா Camry\nmy டொயோட்டா காம்ரி 2015 க்கு What என்ஜின் oil ஐஎஸ் best\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் காம்ரி இன் விலை\nகரீம்நகர் Rs. 46.51 லட்சம்\nகாம்மாம் Rs. 46.51 லட்சம்\nஐதராபாத் Rs. 46.56 லட்சம்\nவிஜயவாடா Rs. 46.51 லட்சம்\nகுண்டூர் Rs. 46.51 லட்சம்\nசந்திரப்பூர் Rs. 46.12 லட்சம்\nராஜமுந்திரி Rs. 46.51 லட்சம்\nஒன்கோலே Rs. 46.51 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/former-rbi-governor-said-gdp-fall-alarming-for-all-020462.html", "date_download": "2020-09-29T17:55:29Z", "digest": "sha1:XH7UAQURDK5ZGXIXDEAAGGCIJZEMQNDK", "length": 21899, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எச்சரிக்கும் ஜிடிபி வீழ்ச்சி.. அரசு அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரம்.. ரகுராம் ராஜன்..! | Former RBI governor said GDP fall alarming for all - Tamil Goodreturns", "raw_content": "\n» எச்சரிக்கும் ஜிடிபி வீழ்ச்சி.. அரசு அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரம்.. ரகுராம் ராஜன்..\nஎச்சரிக்கும் ஜிடிபி வீழ்ச்சி.. அரசு அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரம்.. ரகுராம் ராஜன்..\n25 min ago விப்ரோ கொடுக்க போகும் சர்பிரைஸ்.. டிசம்பரில் 1.85 லட்சம் பேருக்கு அதிர்ஷ்டம் தான்.. \n37 min ago 3 உறுப்பினர்கள் இல்லை Monetary Policy கூட்டத்தை ஒத்தி வைத்த ஆர்பிஐ\n55 min ago ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் (செக்டார் ஃபண்டுகள் நீங்கலாக) 29.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\n2 hrs ago LICயின் 25% பங்கு விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்குமா\nSports புது பேட்டிங் ஸ்டைல்.. ஒரு சிக்ஸ் கூட இல்லை.. எகிறிய ஸ்ட்ரைக் ரேட்.. அந்த வீரரால் பதறிய டெல்லி டீம்\nMovies பிக்பாஸ்ல கலந்துகிட்டா பிம்பிளிக்கா பிளாப்பி தானா.. நடிகை கஸ்தூரிக்கே ஒரு வருஷமா சம்பளம் தரலையாமே\nNews குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்... குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..\nAutomobiles ரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\nLifestyle இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருமாம்...ஜாக்கிரதையா இருங்க...\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு, 23.9% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணி. ஆக அரசு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.\nநாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 23.9% ஆக வீழ்ச்சி கண்டுள்ளதை அனைவரும், ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் கணித்த வளர்ச்சியினை விட, இந்திய பொருளாதாரத்தில் அமைப்பு சாரா துறையில் வீழ்ச்சி அதிகமாக காணப்படுகிறது. ஆக இந்த சூழ்நிலையில் அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nஇந்தியா 23.9% வீழ்ச்சியினை கண்டுள்ள நிலையில், நம்மை விட கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி 12.4% வீழ்ச்சியினையும், அமெரிக்கா 9.5% வீழ்ச்சியினையும் கண்டுள்ளது. ஆக தற்போது மிக சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அரசு தற்போது நமக்கு தேவை என்றும் ராஜன் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸினை கட்டுக்குள் கொண்டு வரும் வரை பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் செலவினங்களை கட்டுக்குள் வைத்திருக்கலாம். ஆக அரசு பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக ஊக்குவிப்பு தொகைகளை அதிகரிக்க வேண்டும். அரசு இதில் தயக்கம் காட்டினால் எதிர்காலத்தில் வளர்ச்சி விகிதம் குறையும்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் உள்ளது, ���க மக்கள் தங்கள் விருப்பப்படி செலவு செய்வது குறையும். குறிப்பாக ரெஸ்டாரண்ட் சென்று செலவழிப்பது உள்ளிட்ட பல செலவுகள் குறையும். மக்கள் செலவினங்களை அதிகரிக்கும் அதே நேரத்தில், தங்கள் கைகளில் உள்ள நகைகளை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.\nஆக மக்களின் செலவினங்கள் குறைப்பால் பல வேலை வாய்ப்புகளும் குறைவாகவே காணப்படும். இது ஒவ்வொரு துறையிலும் எதிரொலிக்கும். ஆக அரசின் மூலம் வழங்கப்படும் நிவாரணங்கள் மிக முக்கியமானவை.\nமேலும் மக்கள் வறுமையால் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிப் படிப்பிலிருந்து நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்புவார்கள். எந்த வித நிவாரணமும் கிடைக்காத சிறு குறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையினை விட்டு அனுப்புவார்கள். அதோடு வங்கிகளில் வாங்கிய கடனையும் செலுத்த முடியாமல் தள்ளப்படும். இதனால் வேலையை விட்டு சென்றவர்கள் தங்கள் விருப்பப்படி செலவு செய்ய மாட்டார்கள். இது மேலும் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் எனவும் ராஜன் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதொடர் சரிவில் தங்கம் விலை தங்கத்தில் குறையும் முதலீடுகள் தள்ளுபடி கொடுக்கும் தங்க டீலர்கள்\n 37,773 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\nசெப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/byline/vaijayanthi-s-31.html", "date_download": "2020-09-29T17:51:18Z", "digest": "sha1:VONJD43QWFV5V3I432JKB2ZFL43LXJ52", "length": 7307, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "Vaijayanthi S Tamil News | Latest and Breaking News in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\n5 ஆயிரம் ஏக்கர் வெற்றிலை... ஊரடங்கால் ₹ 80 கோடி நஷ்டம்...\nஒரு மூட்டை வெற்றிலை பறிப்பதற்கு 600 முதல் 700 வரை கூலி கொடுக்க வேண்டும். தற்போது கூலி கொடுப்பதற்கு கூட வெற்றிலை விற்பனை ஆவதில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்....\nகொரோனா பிடியில் சிங்கப்பூர்: ஒரே நாளில் 728 பேருக்கு தொற்று உறுதி..\nபிப்ரவரி 29 ஆம் தேதி சிங்கப்பூரில் கொரோனாவல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 102 ஆக இருந்த நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி அது 1000 ஆக அதிகரித்தது....\n டேஸ்டான பாகற்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nகண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களில் ஊறுகாய் வைப்பதன் மூலம் ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாது. சுவையும் மாறாது....\nஇன்று சர்வதேச ‘டீ தினம்’ : தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா\nசர்வதேச அளவில் டிசம்பர் 15-ம் தேதி தேநீர் தினமாக கொண்டாடப்படுகிறது. தேநீரில் உள்ள பயன்களும் அதை பற்றிய சுவாரசிய தகவல்களும் உங்களுக்கு தெரியுமா\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nபுதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன\nஅவரைக்காயை இனி இப்படி பொரியல் செய்து பாருங்கள்...அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்\nசொந்தமாக வகுப்பறை உருவாக்கி பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் மாணவி\nஜப்பானில் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் டிசைனையும் விலையையும் வெளியிட்ட கூகிள்\nதுணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/actress-lakshmi-manchu-wishes-to-kamal-harris-news-267530", "date_download": "2020-09-29T16:14:02Z", "digest": "sha1:AC6BHVPXPHVMS64RJZWVSW5BMFTOP2A7", "length": 10052, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Actress Lakshmi Manchu wishes to Kamal Harris - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து கூறிய ஜோதிகா பட நடிகை\nகமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து கூறிய ஜோதிகா பட நடிகை\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இவர் நடிகை லட்சுமி பிரியா என்பவரின் நெருங்கிய உறவினர் என்ற தகவலும் வெளிவந்து கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குறிப்பாக சென்னையை பின்னணியை கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அடுத்த துணை அதிபராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி இந்தியர்கள் அனைவரையும் கொண்டாட வைத்தது.\nஇந்த நிலையில் ஜோதிகா நடித்த ’காற்றின் மொழி’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவரும் பிரபல தெலுங்கு நடிகையுமான லட்சுமி மஞ்சு தனது சமூக வலைத்தளத்தில் ’கமலா ஹாரீஸ்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல்முறையாக அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு இருப்பது பெருமையாக இருப்பதாகவும் அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துவதாக லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார். லட்சுமி மஞ்சுவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.\nகொரோனா வறுமையிலும் நேர்மையாக நடந்து கொண்ட ரஜினி ரசிகரான ஆட்டோ டிரைவர்\nஅரசியல் பரபரப்புக்கு இடையே தமிழ்ப்பட படப்பிடிப்பில் கங்கனா ரனாவத்\nகுஷ்புவுக்கு அழைப்பு விடுத்த மேலும் ஒரு பாஜக பிரபலம்: நன்றி தெரிவித்த குஷ்பு\n நெட்டிசனின் கேள்விக்கு பிரகதியின் அதிரடி பதில்\n'விக்ரம் 60' படத்திற்கான லொகேஷனை முடிவு செய்த கார்த்திக் சுப்புராஜ்\nமசாஜ் செய்ய வந்த விஞ்ஞானி கடத்தல்: பிக்பாஸ் பெண் போட்டியாளர் கைது\nசிவகார்த்திகேயன் பட நடிகர் தூக்கில் தொங்கி தற்கொலை: பரபரப்பு தகவல்\nஎந்திரன் கதை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற இயக்குனர் ஷங்கர்\nவிஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை\nஇவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்களா\n13 நாட்களில் அடுத்த படத்தின் கதை ரெடி: பிரபல இயக்குனர் தகவல்\nவலிமை படத்தில் மாற்றம் செய்ய சொன்ன அஜித்: 'விஸ்வாசம்' காரணமா\nதனது பூர்வீக வீட்டை யாருக்கு எழுதிக்கொடுத்தார் எஸ்பிபி: ஒரு ஆச்சரிய தகவல்\nஎனது வாழ்க்கை பாதையை மாற்றியவர் இவர்தான்: இயக்குனர் பாண்டிராஜ் பெருமிதம்\nமேடையில் மனைவியை கிண்டல் செய்த எஸ்பிபி: அரிய வீடியோ வைரல்\nஅஜித் இறுதிச்சடங்கிற்கு வராதது குறித்து விளக்கமளித்த எஸ்பிபி சரண்\nநாம் தமிழர் கட்சியின் சீமான் மருத்துவமனையில் அனுமதி\nஎஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது: பிரதமருக்கு அண்டை மாநில முதல்வர��� கடிதம்\nநாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா\nமத்திய அரசுக்கு நன்றி, மாநில அரசின் அறிவிப்பை எதிர்பார்க்கின்றோம்: விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Vaanam-kottatum-movie-review", "date_download": "2020-09-29T16:53:03Z", "digest": "sha1:U2GIJWGJMWDGZRKMTYCO5ZHVHN6A6CG5", "length": 13737, "nlines": 276, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "வானம் கொட்டட்டும் திரை விமர்சனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\nவானம் கொட்டட்டும் திரை விமர்சனம்\nவானம் கொட்டட்டும் திரை விமர்சனம்\nமணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் சரத்குமார், ராதிகா,விக்ரம் பிரபு, மடோனா சபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு என பலர் நடித்து உள்ளார்.\nபடத்தில் சரத்குமாரும், ராதிகாவும் கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கின்றனர்.\nசரத்குமார் தனது அண்ணன் பாலாஜி சக்திவேலை கொல்ல முயற்சித்தவர்களை கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றுவிடுகிறார். பின்னர் சரத்குமாரின் மனைவி ராதிகா தனது பிள்ளைகள் விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் சென்னைக்கு குடியேறுகிறார். கஷ்டப்பட்டு உழைத்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறார். முதலில் டிரைவராக வேலைபார்த்து வரும் விக்ரம் பிரபு, பின்னர் கோயம்பேடு மார்க்கெட்டில் சொந்தமாக வாழை மண்டி ஆரம்பிக்கிறார்.\nஅவரின் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் மீது அன்பு காட்டும் ஒரு நபராக சாந்தனு வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சாந்தனு உடனும் நல்ல நண்பராக பழகுகிறார். இந்த சூழலில் கொலை வழக்கில் 16 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த சரத்குமார், விடுதலையாகி குடும்பத்தை பார்க்க ஆவலோடு வருகிறார். ஆனால் விக்ரம் பிரபுவும், ஐஸ்வர்யா ராஜேஷும் அவரை ஏற்க மறுக்கிறார்கள். இதனிடையே, சிறையில் இருந்து வந்த சரத்குமாரை தீர்த்து கட்ட, அவர் கொலை செய்தவரின் மகனான நந்தா துடித்து கொண்டிருக்கிறார். இதன் பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nமடோனா செபாஸ்டியன் வரும் காட்சிகளில் பெரும்பாலும் அழுகை சோகம் அப்பாவை பிரிந்த ஒரு பெண் என்று பலவற்றை வைத்து ஒரு கதாபாத்திரம் அவருக்கு அமைத்து அதனை கச்சிதமாக செய்துள்ளார்.\nநந்தாவிடம் இருந்து சரத்குமார் தப்பிப்பாரா பிள்ளைகள் இருவரும் அவருடன் ராசி ஆனார்களா என்பது தான் கதை.சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைகிறது.சித் ஸ்ரீராம் இசையில் பாடல்கள் மற்றும் அதேபோல் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.\nவேந்தர் தொலைக்காட்சியில் 70 எம்எம் (70mm ) நிகழ்ச்சி\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salem-district-real-estate-incident-surrender-court", "date_download": "2020-09-29T17:20:59Z", "digest": "sha1:JRI3L7VH27ETZE4ZHXV4WXMBUTIUV75J", "length": 11969, "nlines": 169, "source_domain": "image.nakkheeran.in", "title": "சேலம் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் இருவர் இன்று சரண்!! | salem district real estate incident surrender at court | nakkheeran", "raw_content": "\nசேலம் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் இருவர் இன்று சரண்\nசேலம் அருகே நடந்த ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு ரவுடிகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் வியாழக்கிழமை சரணடைந்துள்ளனர்.\nசேலம் அன்னதானப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் மோகன் (29). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், கடந்த நான்கு நாள்களுக���கு முன்பு, பெத்தாம்பட்டி பகுதியில் சாலையோரம் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக சேலம் புறநகர் டிஎஸ்பி உமாசங்கர் மேற்பார்வையில், ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் குலசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.\nவிசாரணையில், திருச்செங்கோடைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ் என்பவரும் அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து மோகனை தீர்த்துக் கட்டியிருப்பது தெரிய வந்தது. அவரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஇதற்கிடையே, சேலம் கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்த மாவீரன் என்கிற பெரிய வீரன் (35), சூரமங்கலத்தைச் சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் (37), திருச்செங்கோடைச் சேர்ந்த மகுடேஸ்வரன் (35) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவர்கள்தான் மோகனை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. திருச்செங்கோடைச் சேர்ந்த சுரேஷ் ஆலோசனையின்பேரில், அதே ஊரைச் சேர்ந்த நாகராஜ் தலைமையில் 8 பேர் சேர்ந்து, மோகனை வெட்டிக் கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதும் தெரிய வந்தது.\nஇதையடுத்து, பெரிய வீரன், மணிகண்டன், மகுடேஸ்வரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை புதன்கிழமை (அக். 9) சேலம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நாகராஜ் என்ற ரவுடி பவானி நீதிமன்றத்திலும், செல்வம் என்ற ரவுடி நெல்லை நீதிமன்றத்திலும் வியாழக்கிழமை (அக். 10) சரணடைந்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சுரேஷ் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n'ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் 86,326 விண்ணப்பங்கள் வந்துள்ளன' -மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தகவல்\n'தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு' -வானிலை ஆய்வு மையம் தகவல்\nஓ.பி.எஸ். வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வருகை\nதலைநகரை குளிர்வித்த மழை... மக்கள் மகிழ்ச்சி\nஆளுங்கட்சிக்கு நிர்வாகத் திறமை இல்லை... கவுன்சிலர்கள் கூட்டத்தில் சலசலப்பு\nஓ.பி.எஸ்-ஸை தொடர்ந்து இ.பி.எஸ் உடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ��ந்திப்பு\nவேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்...\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/03/school-morning-prayer-activities_15.html", "date_download": "2020-09-29T16:19:41Z", "digest": "sha1:7NXPQPIC3JYO3YBEZDLS3IE6Y4STTKZI", "length": 19681, "nlines": 353, "source_domain": "www.asiriyar.net", "title": "School Morning Prayer Activities - 16.03.2020 - Asiriyar.Net", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\nஉளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்\nபடிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர். ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாகக் கருதப்படுவர்.\nஇளமையில் கல்வி சிலையில் எழுத்து.\n1. மனிதர்கள் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள். என் சக மனிதனை இகழ்ந்தால் கடவுளை இகழ்வதற்கு சமம்.\n2. எனவே அனைவரையும் சரிசமமாக எண்ணி மதித்து நடப்பேன்.\nஇடர்கள் வருமோ என ஒதுங்காமல் ,வந்தால் சமாளிக்கலாம் என்பதே வெற்றியின் முதல் படி.\n1.மிகவும் லேசான உலோகம் எது\n2.நமது கையில் வைத்தாலே உருகும் உலோகம் எது\nகொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது 100 கிராம் கொண்டைக் கடலையில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்ச்சத்து உள்ளது.\nமிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்\nராயன்பட்டு என்ற சிறிய கிராமத்தில் முரளி, ராமன், குமார், வைத்தி ஆகிய நான்கு நண்பர்கள் வசித்து வந்தனர். இவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் நான்கு பேரும் சமூக சிந��தனை உடையவர்கள்.\nஅதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவன் குதர்க்கவாதியாகவும், யார் எதை சொன்னாலும் எதிர் வாதம் செய்து கொண்டு இருப்பான். ஒரு சமயம் அந்த ஊரில் இளம் பெண் ஒருத்தி மரணம் அடைந்து விட்டாள். அதனால் அந்த ஊர் மக்கள் மாலை 6 மணிக்கெல்லாம் வீட்டிற்குள் சென்று விடுவார்கள்.\nஇப்படி இருக்கையில் ஒரு நாள் அந்த நான்கு நண்பர்களும் பேயைப் பற்றி விவாதித்து கொண்டு இருந்தனர். அப்போது ஏட்டிக்கு போட்டியாக பேசும் ரமேஷ் அங்கு வந்தான். அவன் பேய் என்பதெல்லாம் பொய், நான் இரவு நேரங்களில் எங்கு வேண்டுமென்றாலும் செல்வேன், என்றான். இதற்கு எவ்வளவு பந்தயம் என்றான். அதற்கு அந்த நால்வரும் பந்தயமெல்லாம் வேண்டாம் என்றனர்.\nஇதை ஏற்காத ரமேஷ் உங்களுக்கு தைரியம் இல்லையென்று சொல்லுங்கள். அதனால்தான் பின் வாங்குகிறீர்கள் என்றான். அதற்கு அவர்கள் விபரீதமான பந்தயம் எதுக்குன்னுதான் என்றனர். இப்படிபட்ட விவாதம் பெரியவர்கள் முன்னிலையில் பந்தயமாக முடிந்தது. ஊரே ரெண்டு பட்டது. ஒரு தரப்பினர் பேய் இருக்கு என்றனர், இன்னொரு தரப்பினர் பேய் இல்லை என்றனர். மேலும் சிலர் இரு தரப்பையும் தூண்டிவிட்டு குளிர் காய்ந்தனர்.\nஒரு நாள் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து ரமேஷிடம் அமாவாசை அன்று நள்ளிரவில் நீ மட்டும் தன்னந்தனியாக சுடுகாட்டிற்கு சென்று அந்த பெண்ணை புதைத்த இடத்தில் ஊர் மக்கள் கொடுக்கும் ஒரு குச்சியை அங்கு நாட்டி விட்டு வர வேண்டும் என்றனர். அப்படி நீ செய்துவிட்டால். நாங்கள் எல்லோரும் சேர்ந்து உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்றனர். அவனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.\nஅந்த நாளும் வந்தது நள்ளிரவில் ரமேஷ் ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு ஊர் மக்கள் கொடுத்த குச்சியை கையில் வாங்கிக் கொண்டு தனியாக சென்றான். அவனும் தைரியமாகச் அங்கு சென்று, அவர்கள் சொன்ன இடத்தில் அந்த குச்சியை எடுத்து, அந்த பெண்ணை புதைத்த இடத்தில் வைத்து அடித்தான். அவன் மனம் திக் திக் என அடித்துக் கொண்டது ஏதோ இனம் புரியாத பயம் அவன் மனதில் எழுந்தது.\nமனதை திடப்படுத்திக் கொண்டு மீண்டும் ஊர் செல்லத் திரும்பினான். யாரோ அவனை பிடித்திழுப்பது போல் உணர்ந்தான். பயத்தில் ஐயோ என சப்தமிட்டு விழுந்தான். சென்றவனை காணவில்லையே என்று அஞ்சிய மக்கள் தீப்பந்தத்துடன் புறப்பட்டனர். ஆனால் அங்���ே சென்று பார்த்தால் ரமேஷ் மயங்கி கிடந்தான். அவன் அடித்திருந்த குச்சியில் போர்வையும் சேர்ந்திருந்ததை அவன் கவனிக்க வில்லை.\nமயங்கி விழுந்ததிருந்த ரமேஷை பார்த்த ஊர் மக்கள் அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்பினர். அந்த சம்பவத்திற்கு பிறகு ரமேஷ் ஏட்டிக்கு போட்டியாக யாரிடமும் பேசுவதும் இல்லை சொல்வதும் இல்லை. அதன் பிறகு அவனும் நல்லவனாகவும் மாறிவிட்டான்.\nதூய தமிழ் சொற்கள் அறிவோம்\nவருஷம்-ஆண்டு வாகனம்-ஊர்தி வாலிபர்-இளைஞர் விவாகம்-திருமணம் வீரம்-மறம்\n◆கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை, தியேட்டர், ஷாப்பிங் மால்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.\n◆தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள கலியாவூர் பஞ்சாயத்து உழக்குடியில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\n◆நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள வனவிலங்குகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.\n◆தொடர முடியாத மற்றும் காலாவதியான அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\n◆லண்டனில் அம்பேத்கர் வசித்த வீடு நினைவகமானது.\n◆ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி-யை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.\n◆சென்னை இருங்காட்டுக்கோட்டையில் எஃப்ஐஏ ஆசிய பசிபிக் பந்தய தொடக்கச் சுற்று மற்றும் தேசிய காா்பந்த சாம்பியன் போட்டிகள் 20 முதல் 22-ஆம் தேதி வரை திட்டமிட்டப்படி நடைபெறும் என மெட்ராஸ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் தெரிவித்துள்ளது.\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபோலி பணி நியமன ஆணைகள் மூலம் அரசுப் பள்ளியில் சேர்ந்த 5 பேர் கைது - CEO அலுவலக கண்காணிப்பாளரும் கைது - நியமன ஆணைகள் தயாரித்தது எப்படி\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/09/blog-post_93.html", "date_download": "2020-09-29T16:10:06Z", "digest": "sha1:6QQHUPL2GXZ46FEBSTMMCJBFC6ZWERLF", "length": 13429, "nlines": 304, "source_domain": "www.asiriyar.net", "title": "அரசு பள்ளியை ஆசிரியை மர்ம மரணம்... காரணம் என்ன? - Asiriyar.Net", "raw_content": "\nHome TEACHERS அரசு பள்ளியை ஆசிரியை மர்ம மரணம்... காரணம் என்ன\nஅரசு பள்ளியை ஆசிரியை மர்ம மரணம்... காரணம் என்ன\nபுவனேஸ்வரி தனது மரணத்திற்கான காரணம் குறித்து கைப்பட எழுதிய டைரியை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.\nகாரைக்குடி அருகே காட்டுப்பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் காண்டீபன். இவர் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வருகிறார். காண்டீபன் மனைவி 32 வயதான புவனேஸ்வரி. இந்த தம்பதிக்கு ஒரு மகன்.\nபுவனேஸ்வரி தேவகோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மேலும் தேவகோட்டையில் சொந்தமாக நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார். செவ்வாய்க்கிழமை இவருடைய செல்போனில் உள்ள வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இதுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய எல்லோருக்கும் நன்றி, நான் இனி யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை என்று வைத்து இருந்தார்.\nஇதைப்பார்த்த புவனேஸ்வரியிடம் நடனம் பயின்று வரும் மாணவி ஒருவர் ஆசிரியைக்கு தொடர்பு கொண்டுள்ளார். அவர் போனை எடுக்காததால், புவனேஸ்வரியின் கணவரிடம் இதை மாணவி கூறியுள்ளார். இதனையடுத்து கணவர் காண்டீபன் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.\nசெல் போனை எடுக்காததாலும், வெகுநேரமாக வீட்டுக்கு வராததாலும் காண்டிபன் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் ஆசிரியை புவனேஸ்வரியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.\nஆனால் செல்போன் ஒலித்துக்கொண்டே இருந்தது. போனை யாரும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த போலீசார், செல்போன் இருக்கும் இடத்தை டவர் மூலம் கண்டறிந்தனர். பின்னர் அப்பகுதிக்கு சென்ற போலீசார் புவனேஸ்வரியை தேடினார். காரைக்குடி திருச்சி பைபாஸ் சாலையில் புவனேஸ்வரியின் இருசக்கர வாகனம் நின்றதை கண்டனர்.\nகாவல் துணை கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான போலீசார் சாலையின் இருபுறமும் உள்ள காட்டுப்பகுதியில் தேடினர். அங்கு இருந்த ஒரு மரத்தில் புவனேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்தபோது,\nதற்கொலை செய்ய முடிவெடுத்த ஆசிரியை முதலில் சுகர் மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.\nஅதில் சாகாததால், கை நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஅதிலும் சாகாததால் கடைசியாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nதொடர்ந்து புவனேஸ்வரி உடலை மீட்டு காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.\nபுவனேஸ்வரி தனது மரணத்திற்கான காரணம் குறித்து கைப்பட எழுதிய டைரியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் வாட்ஸ்ஆப்பில் வைத்திருந்த ஸ்டேட்ஸையே எழுதி வைத்துள்ளார். தான் யாருக்கும் பாரமாக இருக்க விருப்பமில்லை என்றும் யாரும் தனது மரணத்திற்கு காரணம் இல்லை என்றும் எழுதியுள்ளார். இதை அடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கி உள்ளனர்.\nவசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த அவர் பன்முக திறமையாளராக இருந்துள்ளார். திடீரென யாருக்கும் பாரமாக இருக்க விருப்பமில்லை என்கூறி தற்கொலை செய்து கொண்டதால், அது குறித்து விசாரித்து வருகின்றனர்\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபோலி பணி நியமன ஆணைகள் மூலம் அரசுப் பள்ளியில் சேர்ந்த 5 பேர் கைது - CEO அலுவலக கண்காணிப்பாளரும் கைது - நியமன ஆணைகள் தயாரித்தது எப்படி\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?p=1374", "date_download": "2020-09-29T17:34:38Z", "digest": "sha1:IYIDOMKCVQ3E7FDR42U7QOBA3PBNTR6E", "length": 10549, "nlines": 138, "source_domain": "www.siruppiddy.net", "title": "கைதடியில் பட்டப்பகலில் வீடுடைத்து திருடிச் சென்றனர் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » கைதடியில் பட்டப்பகலில் வீடுடைத்து திருடிச் சென்றனர்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nகைதடியில் பட்டப்பகலில் வீடுடைத்து திருடிச் சென்றனர்\nகைதடியில் பட்டப்பகலில் வீடுடைத்து நகைகள், ஒரு தொகைப் பணம் சூறை கைதடி கோப்பாய் வீதியில் கைதடி அஞ்சல் அலுவலகத்துக்கு முன்னால் உள்ள வீட்டுக்குள் பட்டப்பகலில் அத்துமீறி நுழைந்த திருடர்கள், பெறுமதிமிக்க தங்க நகைளையும் ஒரு தொகைப் பணம், கையடக்கத் தொலைபேசி போன்றவற்றையும் அபகரித்துச் சென்றனர்.\nஇந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் முற்பகல் 10 மணியளவில் இடம் பெற்றுள்ளது.வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டக்காணியில் வீட்டார் வேலை செய்துகொண்டிருந்தவேளை கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பொருள்களைத் திருடிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.திருட்டுத் தொர்பாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை நடத்தினர்.\n« யாழ். உரும்பிராயில் அதிசயம் (காணொளி, பட இணைப்பு)\nதிருக்கேதீஸ்வரர் ஆலயப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பம் »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/18195", "date_download": "2020-09-29T18:19:01Z", "digest": "sha1:IBPYJ2SIA2ZP6NOPUOEDW4OIBSZTNL7D", "length": 5046, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "நீண்ட நாளைக்கு பின் கறுப்பு உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை சன்னி லியோன் – புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / நீண்ட நாளைக்கு பின் கறுப்பு உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nநீண்ட நாளைக்கு பின் கறுப்பு உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nசன்னி லியோன் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த கவர்ச்சி நடிகை. ஹிந்தி சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் அசைக்க முடியா அன்பை பெற்று விட்டார்.\nகணவருடன் தற்போது இந்தியாவில் செட்டில் ஆகியுள்ள அவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றனர் சன்னி-டேனியல் வெபர் ஜோடி.\nஇந்நிலையில் கறுப்பு உடையில் தனது பின்னழகை காட்டி ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றார்.\nஅந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் 1.1 மில்லியன் லைக்குளை இது பெற்றுள்ளது. தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக��ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/9144", "date_download": "2020-09-29T18:42:07Z", "digest": "sha1:XUMUH553C6XDQANNBDGVY2JYYSEYJRDT", "length": 5724, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "குதிரைச் சவாரி செய்யும் எலிசபெத் மகாராணி.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker குதிரைச் சவாரி செய்யும் எலிசபெத் மகாராணி.\nகுதிரைச் சவாரி செய்யும் எலிசபெத் மகாராணி.\nபிரித்தானிய மகாராணி எலிசபெத் வின்ட்சர் ஹோம் பூங்காவில் உற்சாகமாக குதிரைச் சவாரி செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக மகாராணி எலிசபெத் மற்றும் அவரது 98 வயதான கணவர் பிலிப் ஆகியோர் லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டையில் வசித்து வருகின்றனர்.அங்கு தனிமையை போக்கும் விதத்தில் ராணி எலிசபெத் 14 வயதுடைய குதிரை மீது ஏறி சவாரி செய்துள்ளார். இந்தக் கோட்டையில் இருந்து தான் மகாராணி எலிசபெத் தனது 68 ஆண்டு கால ஆட்சியில் தொலைக்காட்சியில் உரையாற்றுவது உட்பட பல அரிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமண்பானை சட்டி சமையலின் மகத்துவம்..\nNext articleகிளிநொச்சிக்கும் வந்து விட்ட வெட்டுக்கிளிகள். ஒரு வாழை மரம் முற்றாக நாசம்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nதேடுவாரற்று நிலத்தில் வீழ்ந்து கிடந்த தென்னோலையிலிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த பொருளைத் தயாரித்து சாதனை படைத்த பேராசிரியர்..\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் விரைவில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு தயாராகும் அரசாங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/01/28230647/1066539/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-09-29T16:33:18Z", "digest": "sha1:LZZNPXZSY7QYQUWBG7F7TR7NKWKU7XYG", "length": 6440, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குற்ற சரித்திரம் - 28.01.2020 : மார்க்கெட்டில் ஓட ஓட விரட்டி பாஜக பிரமுகர் வெட்டி கொலை...மிட்டாய் பாபு கேங் அட்டகாசம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுற்ற சரித்திரம் - 28.01.2020 : மார்க்கெட்டில் ஓட ஓட விரட்டி பாஜக பிரமுகர் வெட்டி கொலை...மிட்டாய் பாபு கேங் அட்டகாசம்...\nகுற்ற சரித்திரம் - 28.01.2020 : மார்க்கெட்டில் ஓட ஓட விரட்டி பாஜக பிரமுகர் வெட்டி கொலை... மிட்டாய் பாபு கேங் அட்டகாசம்...\nகுற்ற சரித்திரம் - 28.01.2020 : மார்க்கெட்டில் ஓட ஓட விரட்டி பாஜக பிரமுகர் வெட்டி கொலை... மிட்டாய் பாபு கேங் அட்டகாசம்...\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nமூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு\nகொரனோ நோய் தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி இன்று இரவு முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\n( 25.09.2020) குற்ற சரித்திரம்\n( 25.09.2020) குற்ற சரித்திரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.iyerpaiyan.com/2009/01/blog-post.html", "date_download": "2020-09-29T15:54:46Z", "digest": "sha1:MBGL6HJQYBQU3DVHVQ2BM5ZZ35I2PMFM", "length": 19419, "nlines": 241, "source_domain": "www.iyerpaiyan.com", "title": "This Iyer is a little funny ...: என்றும் அன்புடன் ...", "raw_content": "\nபரித்ராணாய சாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸந்ஸ்த்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே ...\nநீ பிறந்த நாளை என் வாழ்வில் என்றுமே மறக்க இயலாது. ஆம், என்னையே என் கைகளில் நான் ஏந்திய நாள் அது. பிறந்த களைப்பில் இருந்தாய் நீ, நீ பிறந்த களிப்பில் இருந்தேன் நான். சுருங்கிய உன் தேகத்தை வருடியது என் விரல்கள், மலரை விடவும் மிருதுவாக இருந்தாய் நீ. உன் இரு கைகளையும் இருக்க மூடியிருந்தாய், அதில் ஒரு பிஞ்சு விரலை பிரித்து பார்த்தேன் நான், கடவுள் நான் விரும்பிய சந்தோஷத்தை உன்னிடம் கொடுத்து அனுப்பியது தெரிந்தது...\nஉன் உச்சி முகர்ந்து முத்தம் இட்ட பொழுது, என்னையும் அறியாமல் சிந்திய கண்ணீர் துளி ஒன்று, உன் உறக்கத்தை கலைத்தது, முதன் முதலாய் நாம் இருவரும் கண்களால் பேசிக்கொண்ட தருணம் அது. கடவுள் உன்னை எனக்கு பரிசாக அனுப்பியதாக கூறினாய் நீ, என் கடவுளே நீ தான் என்று கூறினேன் நான். நாம் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் தவித்தது மௌனம். பசி எனும் கொடிய அரக்கன் உன்னை தாக்கியதில், கலந்தது நம்முள் நடந்த மௌன கருத்தரங்கம்.\nமண்ணில் விழுந்த எதுவும் வளர்வது தானே இயற்கையின் விதி, நீயும் வளர்ந்தாய், அரும்பாக, அதுவும் மிக குறும்பாக. உன்னை துரத்தி துரத்தி ஊட்டிய சோற்றில், நீ பெருக்கவில்லை என்றாலும், நான் இளைத்துவிட்டேன். ஒரு பட்டாம்பூச்சியின் வளர்ச்சியை புத்தகத்தில் மட்டுமே படித்த எனக்கு, அதை நேரில் காணும் பாக்கியத்தை அளித்தவள் நீ. உன்னால் எனக்கு கிடைத்த நண்பர்கள் பலர், தெரு முனையில் உள்ள தாயில்லா நாயும், மூன்று காலில் மட்டுமே நடக்கும் சாம்பல் நிற பூனையும், கூப்பிட்டால் மரம் இறங்கி வந்து பழம் வாங்கி செல்லும் அணில் அண்ணனும் இதில் அடக்கம்.\nஉன் பிஞ்சு பாதங்கள் முதன் முதலாய் இந்த பூமியில் பதிய தொடங்கிய பொழுது, இந்த பூமி முழுவதும் பூக்கள் நிரப்ப ஆசைப்பட்டவன் நான். நடை பழக \"நடை வண்டி\" இருந்தும், என் விரல் பற்றி நடக்கவே நீ ஆசை படுவாய், என் மேல் நீ வைத்திருந்த நம்பிக்கையின் முதல் சான்று அது. உன் பிஞ்சு பாதங்களை அலங்கரித்த அந்த காலணியில் இருந்து எழும் \"கீ கீ\" ஓசையை அதிசயமாக பார்த்த நீ, அதே \"கீ கீ\" ஓசை ஏன், என் காலணியில் வரவில்லை என்று குழப்பமாக நீ பார்த்த அந்த பார்வையை, இன்றும் என் மனத்திரையில் சேமித்து வைத்துள்ளேன்.\nஉன்னை முதன் முதலில் பள்ளிக்கு கூட்டிக்கொண்டு போய் விட்ட பொழுது, நீ அழுததை விட, நான் கண்கலங்கியதை தான் அனைவரும் பார்த்து சிரித்தனர். உன் வகுப்பு ஆசிரியையிடம் உன்னை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு செல்கையில், என் கண் முன் தோன்றிய கண்ணீர் திரை என்னையும் அறியாமல் உடைந்து தெறித்தது. உன் பள்ளிக்கூடத்தின் வாயிலை கடக்கும் முன், உன் அழுகுரல் சத்தம் கேட்டு தலை தெறிக்க ஓடிவந்த என்னை, அதே வேகத்தில் நீயும் ஓடி வந்து கட்டிக்கொண்ட பொழுது, ஆசிரியை விட, என் மேல் நீ வைத்திருந்த நம்பிக்கையின் இரண்டாம் சான்று அது.\nகருப்பு நிற பேனா ஒன்றுக்கு நீ ஆசை பட்ட பொழுது, அதன் விலை என் வறுமையை சோதித்து பார்த்தது, உன் முகத்தில் காணும் சந்தோஷத்திற்கு என் ஒரு வேளை உணவை ஒத்திவைத்தேன் நான், அதுவும் ஒரு வாரத்திற்கு. அந்த கருப்பு நிற பேனாவை உனக்கு கொடுக்க வேண்டும் என்று, அலுவலகத்திலிருந்து விரைந்த என்னை, எங்கோ ஒளிந்திருந்த பசியின் மயக்கம், ரயில் நிலையத்தில் என்னை உலுக்கி போட்டது, என்னை மீண்டும் துளிர்த்தெழ செய்தது, என் மனத்திரையில் மின்னி சென்ற உன் சிரித்த முகம். அன்று நீ எனக்களித்த முத்தங்களை எண்ண மறுத்து உணவின்றி தவித்த என் மூளை.\nஉன் பள்ளியின் நண்பர்கள் பலர் நம் நட்பை பார்த்து வியந்து போவதை, சிரிப்பும், பெருமையும் பொங்க நான் கேட்டுக்கொண்ட தருணங்கள் எத்தனை எத்தனை. உனக்கு ஒருவன் காதல் கடிதம் எழுதிய பொழுது, அதை நீ என்னிடம் படித்து காட்டி, அதில் இருந்த எழுத்து பிழைகளை எண்ணி எண்ணி சிரித்ததை, கண் கொட்டாமல் பார்த்து ரசித்தவன் நான். அந்த சிறுவனுக்கு, தக்க பதில் கடிதம் எழுதித்தருமாறு என்னை கேட்டுக்கொண்ட பொழுது, உன் வாழ்கையை என்னை விட வேறு யாரும் நல்ல முறையில் தீர்மானிக்க இயலாது என்று, நீ என்னை நம்பிய மூன்றாவது தருணம் அது.\nஉன் பரீட்ச்சை அட்டையில் நான் தான் முதலில் பிள்ளையார் சுழி போட வேண்டும், உன் புது பேனாவில் நான் தான் முதலில் மை ஊற்ற வேண்டும், உன் புத்தாடையை நான் தான் என் கையில் எடுத்து உனக்கு தர வேண்டும், நீ எங்கு வெளியே செல்லும் போதும், நான் தான் உனக்கு எதிரில் வர வேண்டும், நீ உண்ணும் பொது, உன���்கு முதல் வாயை நான் தான் ஊட்ட வேண்டும், நீ உறங்கும் முன், என் முகத்தை தான் கடைசியாக நீ பார்க்க வேண்டும், நீ எழும் போதும் என் முகம் தான் உனக்கு முதலில் தெரிய வேண்டும், இவை தான் நீ என்னிடம் கேட்டு வாங்கிய சத்தியங்கள்.\nகாலத்தின் வேகத்திருக்கு தடை போட யாரால் இயலும் என் கண் முன்னே குமரியாய் நீ வளர்ந்து நின்றதை நம்பத்தான் முடியவில்லை என்றாலும், என் நரைத்த தலையும், முழுவதுமாக புடைத்த கை நரம்புகளும் அது உண்மை தான் என்று ஊர்ஜீனம் செய்தது. முன் போல் என்னிடம் நீ பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லையே என்ற வேதனையை என்னுள்ளே புதைத்து கொண்டேன். நாம் இருவரும் ஒருவரை ஒருவர் கண் பார்த்து பேசிக்கொள்ளும் தருணங்கள் குறைந்து விட்ட காரணத்தை யோசிக்க தொடங்கியது இந்த கிழ மனது.\nநம் இருவருகிடையில் அதிகம் பேசிய வாக்கியங்கள் \"ஹ்ம்ம்\", \"சரி\", \"ஆம்\", \"இல்லை\" போன்ற ஒற்றை சொற்களாக சுருங்கின. ஏனோ என் உலகம் ஒரு வெறுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக துடித்தது மனது. அது நான் உன்னை நிரந்திரமாக பிரிய போகிறேன் என்ற உள்ளுணர்வின் வெளிப்பாடு என்று நான் அன்று உணரவில்லை. வாழ்க்கையில் என்றுமே என்னை நம்பிய நீ, உன் வாழ்க்கை துணையையும் நல்ல முறையில் தேர்ந்தெடுப்பேன் என்று நீ நம்பாமல் போனது ஏன் \nஎன்றாவது நீ என்னை பார்க்க வருவாய் என்ற நம்பிக்கையில், என் இரு கண்களும் வெளிச்சத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறது, செவி ஒலிகளை கிரகித்துகொண்டிருக்கிறது, உடல் உயிரை சுவாசித்து கொண்டிருக்கிறது, இவை யாவும் அடங்கும் முன், யாருக்கும் கேட்காமல், என்னிடமாவது சொல், ஏன் என்னை விட்டு பிரிந்தாய் நீ நான் செய்த தவறு தான் என்ன \nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/38893-2019-10-16-04-18-40", "date_download": "2020-09-29T16:49:05Z", "digest": "sha1:NI62LHY7TKB77TYHNWVXPFUDH2XZIVPT", "length": 9990, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "கைவிடப்பட்ட கைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nதிருடன் – போலிஸ் – நக்சல்பாரி – பைத்தியம்\nஅண்ணா – அரசியல் அதிகாரம்\nவெளியிடப்பட்டது: 16 அக்டோபர் 2019\nஎவை எவைக்கோ மழை பிடித்திருக்கும்\nநம்பும்படி சில அழுகைச் சத்தம்\nபுதிரென நகர்ந்து தவழ்ந்து மூச்சுமுட்ட\nகைவிடப்பட்ட கைகள் வேறோர் பக்கம்\nகண் மறைக்கும் காளி கைகளை\nகாற்றும் சேர்ந்து கட்டவிழ்ந்த நேர் எதிரே\nகொன்று தீர்க்கையில் கோபுரம் அசைந்திருக்கும்\nமறுநாள் மடியேந்தி நீதி கேட்க\nநன்றும் தீதும் சரிசமம் கலந்திருக்க\nசாமியும் சாத்தானும் மத்தியமாய் நின்றிருக்க\nமாண்டு விட்ட சமூகம் மயானம் நோக்கி...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-tn-minister-vijayabaskar-statement-on-neet/", "date_download": "2020-09-29T17:13:42Z", "digest": "sha1:OSY2Y7SDMT33QJ5OWNNFSFDC7ML6GR4F", "length": 19072, "nlines": 111, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "பாஜக, அதிமுக அரசுகள் இருக்கும் வரை நீட் தொடரும்– விஜயபாஸ்கர் பெயரில் வதந்தி | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபாஜக, அதிமுக அரசுகள் இருக்கும் வரை நீட் தொடரும்– விஜயபாஸ்கர் பெயரில் வதந்தி\nபா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஅக்டோபர் 6, 2019 தேதியிட்ட புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜயபாஸ்கர் படம் உள்ளது. “பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும். நீட் உயர் ஜாதியினருக்கு சாகமாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் சமூகத்தின் அங்கம்தானே – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்” என்று உள்ளது.\nஇந்த பதிவை, Natpudan Nowshath என்பவர் 2019 அக்டோபர் 10, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nதமிழகத்தின் மிக முக்கிய பிரச்னைகளுள் ஒன்று நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது. எப்படியாவது நீட் தேர்வுக்கு விளக்கு பெற்றுத் தருவோம் என்றுதான் ஆளும் அ.தி.மு.க-வும் எதிர்க்கட்சியான தி.மு.க-வும் கூறி வருகின்றன. இந்த நிலையில், அ.தி.மு.க ஆட்சி இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.\nநியூஸ் கார்டை பார்க்க அசல் போலவே தெரிகிறது. ஆனால், அமைச்சரின் கருத்து உள்ள பகுதி மட்டும் மாற்றப்பட்டது போல உள்ளது. புதிய தலைமுறை பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் போல இல்லை. மேலும், பின்னணி டிசைன் எதுவும் காணப்படவில்லை. எனவே, புதிய தலைமுறை நியூஸ் கார்டு டிசைனை எடுத்து மாற்றியிருக்கலாம் என்று தெரிகிறது.\nஇதை உறுதி செய்ய, அக்டோபர் 10ம் தேதி புதிய தலைமுறையில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது, விஜயபாஸ்கர் தொடர்பான நியூஸ் கார்டு ஒன்று கிடைத்தது. ஆனால், அது நீட் தேர்வு தொடர்பானது இல்லை.\nபுதிய தலைமுறை வௌியிட்ட நியூஸ் கார்டில், “கொசு கடிப்பதற்கு முன் அது உள்ளாட்சித் துறை பணி, கொசு கடித்த பிறகு அது சுகாதாரத்துறை பணி. எனவே, உள்ளாட்சித் துறையும் சுகாதாரத் துறையும் சேர்ந்து டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளது என கூறினேன். நான் கூறிய கருத்தில் தவறில்லையே – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து, அமைச்சரின் கருத்தை மட்டும் மாற்றி, சர்ச்சைக்குரிய கருத்தைச் சேர்த்து எடிட் செய்து வெளியிட்டுள்ளது உறுதியாகிறது.\nபா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும் என்று வேறு எங்காவது அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், நமக்கு அதுபோல எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. கடைசியாக நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தமிழக அரசு காரணம் இல்லை என்று அவர் பேட்டியளித்திருந்தார் என்பது மட்டுமே தெரிந்தது.\nநம்முடைய ஆய்வில், புதிய தலைமுறை நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவலை பரப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சி இருக்கும் வரை நீட் தேர்வு இருக்கும் என்று விஜயபாஸ்கர் கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும் என்று விஜயபாஸ்கர் கூறியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:பாஜக, அதிமுக அரசுகள் இருக்கும் வரை நீட் தொடரும்– விஜயபாஸ்கர் பெயரில் வதந்தி\nஎடப்பாடி பழனிசாமியை கூப்பிட்டு செங்கோலை பிடிக்கச் சொன்னாரா எம்ஜிஆர்\nஆர்.எஸ்.எஸ் என்பதால் மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட குடும்பம்\nமுன்னாள் அமைச்சர் பொன்முடி குத்தாட்டம்; வைரல் வீடியோவின் முழு உண்மை இதோ\nஆரணி சிறுவன் ஜீவசமாதி அடைந்தது உண்மையா\nசந்திரயான் 2 விண்கலத்தின் ராக்கெட் டில்டோ போல உள்ளது: ஆனந்த் ரங்கநாதன் பெயரில் பரவும் வதந்தி\nFACT CHECK: அஸ்ஸாம் அரசியல்வாதி வீடியோவை நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என்று பரப்பும் நெட்டிசன்கள் ஆங்கிலத்தில் பேசத் திணறும் அரசியல்வாதியின் வீடியோவ... by Chendur Pandian\nFACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் மசோதாவ... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nஇந்த புகைப்படத்தில் இருப்பவர் ஃபேஷன் டிசைனர் கிர்சாய்தா ரோட்ரிகஸ் இல்லை ‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் பிரபல ஃபேஷன் டிசைன... by Pankaj Iyer\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nகொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாணவன் ராமு; உண்மை என்ன ‘’கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாண... by Pankaj Iyer\nதிமுக பற்றி பகிரப்படும் எடிட் செய்யப்பட்ட போஸ்டர்\nஎடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் தவறான பேனர் புகைப்படம்\nFACT CHECK: பாதிரியார் தப்பி ஓடும் வீடியோ இந்தோனேஷியா நிலநடுக்கத்தின் போது எடுத்ததா\nFACT CHECK: விவசாய சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியா- இது பழைய வீடியோ\nFACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nGandhirajan commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\nSankar commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\n[email protected] commented on உருது மொழி கற்றால் அரசு வேலை தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா: இது தினமணியில் நவம்பர் 4 2015 ல் வெளி வந்து உள்ளது\nYuvarajah K Inbasegaran commented on குஜராத் மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் புகைப்படமா இது: தங்கள் விளக்கதுக்கு நன்றி. மேலும் உங்கள் மெனகெடலுக\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (934) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (271) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (40) உலகம் (9) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,259) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (232) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (71) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (105) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (58) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/fans-angry-on-vijay-tv-celebrity/", "date_download": "2020-09-29T16:34:55Z", "digest": "sha1:Y3NJDER6UNFSZCDFEJ2SJRIMRQSJXHKE", "length": 4947, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "யார் அந்த வடிவேல் பாலாஜி? ரசிகர்களை கோபப்படுத்திய விஜய் டிவி பிரபலம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nயார் அந்த வடிவேல் பாலாஜி ரசிகர்களை கோபப்படுத்திய விஜய் டிவி பிரபலம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nயார் அந்த வடிவேல் பாலாஜி ரசிகர்களை கோபப��படுத்திய விஜய் டிவி பிரபலம்\nவடிவேல் பாலாஜி இறந்த செய்தி தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் யார் அவர் என்று கேட்டது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவைகைப்புயல் வடிவேலு மீது உள்ள அதீத அன்பால் தன்னுடைய பெயரை வடிவேல் பாலாஜி ஆக மாற்றி கொண்டு நிஜ வாழ்க்கையிலும் வடிவேல் ஆகவே வாழ்ந்து வந்தவர் பாலாஜி.\nஇவர் மாரடைப்பு காரணமாக இறந்த நிலையில் சினிமாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் விஜய் டிவியில் இருக்கும் சில இவரை கண்டு கொள்ளாதது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nசமீபத்தில் விஜய் டிவி, டிஆர்பிகாக நடிகை வனிதாவை வைத்து எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. விஜய் டிவியில் பணியாற்றும் வனிதா விஜய் டிவியில் இருக்கும் வடிவேல் பாலாஜி யார் என்றே தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.\nஇது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் பணியாற்றும் வனிதா இதுவரை பாலாஜியை சந்தித்ததே இல்லை எனவும், அவருடன் தனக்கு எந்த பழக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஇருந்தாலும் ஒரே சேனலில் பணியாற்றும் வனிதா, வடிவேலு பாலாஜியை தெரியாது என்று கூறியுள்ளது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சரமாரியாக அவரை திட்டி வருகின்றனர்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகைகள், பிக் பாஸ், முக்கிய செய்திகள், விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2020/sep/12/pallavaram-wholesale-weekly-market-which-is-started-after-5-months-13055.html", "date_download": "2020-09-29T18:12:17Z", "digest": "sha1:ZIEGTIFDS3UCFKBF4QNPVSTVPWZDEG2N", "length": 10244, "nlines": 192, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nபல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்\nசென்னையை அடுத்த பல்லாவரம் வார சந்தை கரோனா ஊரடங்கால் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.\nவாரந்தோறும் வெள்ளிக்���ிழமையில் நடைபெறும் வார சந்தை.\nகரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.\nபிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரி.\nவீட்டிற்கு தேவையான பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரி.\nவீட்டிற்கு தேவையான பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரி.\nஎவர்சில்வர் டப்பாவை வாங்கும் பெண்கள்.\nவெங்காயத்தை விற்பனை செய்யும் பெண் வியாபாரி.\nஇரும்பு சாமான்களை விற்பனை செய்யும் வியாபாரி.\nதங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி செல்லும் குடும்பத்தினர்.\nவாடிக்கையாளர்களை எதிர்நோக்கி காத்திருக்கும் நரிக்குறவர்கள்.\nலவ்பேட் விற்பனை செய்யும் வியாபாரி.\nலவ்பேட் விற்பனை செய்யும் வியாபாரி.\nலவ்பேட் விற்பனை செய்யும் வியாபாரி.\nலவ்பேட் விற்பனை செய்யும் வியாபாரி.\nலவ்பேட் விற்பனை செய்யும் வியாபாரி.\nலவ்பேட் விற்பனை செய்யும் வியாபாரி.\nவிற்பனைக்கு வந்த வாத்து குஞ்சுகள்.\nபழ வியாபாரம் செய்யும் வியாபாரி.\nபழ வியாபாரம் செய்யும் வியாபாரி.\nபழ வியாபாரம் செய்யும் வியாபாரி.\nவெங்காயம் விற்பனை செய்யும் பெண் வியாபாரி.\nவெங்காயம் விற்பனை செய்யும் வியாபாரி.\nபுடவையை விற்பனை செய்யும் வியாபாரி.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507314616", "date_download": "2020-09-29T17:02:30Z", "digest": "sha1:UBQQKSEOWAEXZ4O7RK4KPUEMHU34KXRU", "length": 4928, "nlines": 32, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:முருங்கைக்காய் பொரித்த குழம்பு - கிச்சன் கீர்த்தனா 07", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\nமுருங்கைக்காய் பொரித்த குழம்பு - கிச்சன் கீர்த்தனா 07\nபயத்தம் பருப்பு – அரை கப் (லேசாக வறுத்துக் கொள்ளவும்)\nதுவரம் பருப்பு – அரை கப்\nஇவைகளைத் தண்ணீர்விட்டுக் களைந்து 6 முருங்கைக் காய்களை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு மஞ்சள்பொடி, மூன்று கப் தண்ணீரும் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக வைத்து இறக்கவும்.\nகாய்ந்த மிளகாய் - 4\nமிளகு - அரை டீஸ்பூன்\nதனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்\nதேங்காய்த் துருவல் – முக்கால் கப்\nஎண்ணெய் - ஒரு டீஸ்பூன்\nசீரகம் - அரை டீஸ்பூன்\nதக்காளி - 2 (நறுக்கிக் கொள்ளவும்)\nதாளித்துக் கொட்ட: கடுகு, பெருங்காயம், ஒரு டீஸ்பூன் நெய், கொத்தமல்லி, கறி வேப்பிலை – தேவைக்கேற்ப\nவறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து தேங்காயையும் லேசாக வறுத்து ஆறிய பின் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தக்காளியையும் வதக்கி அரைப்பதில் சேர்த்து விடவும். காயும் பருப்புமாக வேக வைத்ததில் அரைத்த கலவையை கரைத்துச் சேர்த்து திட்டமாக உப்பையும் சேர்த்து நிதானமான தீயில் நன்றாகக் கொதிக்க விடவும். இறக்கி வைத்து நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து கொத்தமல்லி, கறி வேப்பிலை சேர்க்கவும். சின்ன வெங்காயத்தையும் வதக்கி சேர்க்கலாம். தக்காளி சேர்க்காமல் கடைசியில் இறக்கிய பிறகு வேண்டிய அளவிற்கு எலுமிச்சை சாற்றையும் கலந்து கொள்ளலாம். கெட்டியாக இல்லாமல் சற்றுத் தளர்வாக தயாரிப்பதாலும், புளி இல்லாது செய்வதாலும் பொரித்த குழம்பு என்று சொல்கிறோம். நீங்களாக மேலும் கூடுதலாக எதையாவது சேர்த்து (நன்றாக இருந்தால்) அதற்கு நீங்களே கூட ஒரு பெயரை வைக்கலாம்.\n‘தூங்கி விழுந்தா உயிரோட இருக்கோம்னு அர்த்தம்... விழுந்து தூங்கிட்டா போயிட்டோம்னு அர்த்தம்.’\nசனி, 7 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13040", "date_download": "2020-09-29T15:55:15Z", "digest": "sha1:CZGYKKHMWODVCSUJFSV6ZUJRUISTSC5E", "length": 16979, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மே���ோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- சீதா துரைராஜ் | டிசம்பர் 2019 |\nதமிழ்நாட்டில் உள்ள திருத்தலம் திருவக்கரை. திண்டிவனத்தில் இருந்து பேருந்து உண்டு. விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி போகும் பேருந்துப் பாதையில் திருக்கனூர் என்ற இடத்தில் இறங்கி 5 கி.மீ. வடக்கு நோக்கிச் சென்றால் திருவக்கரையை அடையலாம்\nதொண்டை நாட்டில் உள்ள 32 சிவஸ்தலங்களுள் இது 30வது சிவஸ்தலம். இறைவனின் நாமம் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர். அம்பாளின் நாமம் : அமிர்தாம்பிகை. தீர்த்தம்: சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி. ஆறு: வராக நதி என்னும் சங்கராபரணி ஆறு. தலவிருட்சம்: வில்வம். ஞானசம்பந்தர், அப்பர், அருணகிரிநாதர், சேக்கிழார், ராமலிங்க சுவாமிகள் போன்றோர் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். வக்ரகாளி, வரதராஜப் பெருமாள் தனிக் கோயிலில் எழுந்தருளி உள்ளனர்.\nஇத்திருக்கோவில் ஆதித்த சோழனால் செங்கற்களால் கட்டப்பட்டது. பின்னர் முதலாம் பராந்தக சோழனின் மகனான ராஜாதித்த சோழனால் கோயிலுக்கு நிதி அளிக்கப்பட்டு, அவன் தம்பி கண்டராதித்த சோழனால் கோயில் கோபுரம் கட்டுவிக்கப்பட்டது. அவன் பெயரிலேயே கண்டராதித்தன் திருக்கோபுரம் என்று வழங்கப்பட்டதாகச் சைவசமய வரலாறு கூறுகிறது.\nகோயிலில் வக்ரகாளி அம்மன் திருவுருவம் தனிச்சிறப்புடையது. ராஜகோபுரம், துவஜஸ்தம்பம், நந்தி, கருவறையில் இருக்கும் சுவாமி ஆகிய அனைத்தும் மற்ற ஆலயங்களைப் போல் ஒரே நேர்கோட்டில் இல்லாமல், ஒன்றை விட்டு ஒன்று விலகி வக்கிரமாக இருப்பதாலும், இங்கு சனி பகவானின் வாகனமான காகம் இடதுபக்கம் அமைந்து வக்கிரமாகக் காட்சி அளிப்பதாலும் திருவக்கரை என்ற பெயருடன் விளங்குகிறது. வக்ரகாளி, வக்ரசனி பகவானை வழிபடுவதால் நவக்கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும்போது ஏற்படும் தொல்லைகள், தோஷங்கள் நீங்குவதாகத் தல வரலாறு கூறுகிறது.\nஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோயில் பெரிய ராஜகோபுரத்துடன் 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. கோயில், உட்கோயில்கள், மண்டபங்கள், சுற்றுச்சுவர்கள், கோபுரம் யாவும் தனிச் சிறப்பை உடையன. சந்திரமௌலீஸ்வரர் மும்முக லிங்கமாக கர்ப்பகிரகத்தில் காட்சியளிக்கிறார். இது மிகவும் அற்புதமான காட்சி ஆகும். கோயிலின் உட்பகுதியில் இடதுபுறம் வக்ரகாளியம்மன் சன்னிதி உள்ளது. வக்ராசூரன் என்னும் அரக்கன், சிவபெருமானைத் தொண்டையில் வைத்து பூஜை செய்து தவ வலிமையால் சாகாவரம் பெற்றான். உடன் மமதையில் தேவர்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன், மகாவிஷ்ணுவை அழைத்து அசுரனை வதம் செய்யும்படிக் கூறினார். விஷ்ணுவும் வக்ராசுரனுடன் போரிட்டு, ஸ்ரீசக்ரத்தை அவன்மீது பிரயோகம் செய்து அவனை அழித்தார். வக்ராசூரனின் தங்கை துன்முகியும் அண்ணனைப் போலவே அனைவருக்கும் துன்பம் விளைவித்து வந்தாள். அரக்கியை வதம் செய்யுமாறு பார்வதிக்குக் கட்டளையிட்டார் சிவபெருமான்.\nஅன்னை பார்வதி சீற்றம் கொண்டு, காளி அவதாரம் எடுத்து, துன்முகியின் வயிற்றைக் கிழித்து, அவள் வயிற்றில் இருந்த சிசுவைத் தன் வலது காதில் குண்டலமாக அணிந்து துன்முகியை வதம் செய்தாள். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளி என்று பெயர் பெற்று அங்கேயே அமர்ந்து அன்னை பராசக்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.\nநவக்கிரகங்களுக்கும் ஒவ்வோர் அதிதேவதை உண்டு. அதன்படி, ராகு, கேது இரண்டிற்கும் அதிதேவதை வக்ரகாளி ஆவார். கோயிலை வலம்வருவதானால், வலமாக ஐந்து முறையும், இடமாக ஐந்து முறையும் செல்ல வேண்டும். காளியின் வலப்புறம் யோகேஸ்வர லிங்கம், இடப்புறம் வலம்புரி கணபதி உள்ளனர். காளி கோயிலின் வலப்புறத்தில் நான்கு துவாரபாலிகைகள் உள்ளனர். கோயிலை அடுத்து தீபலட்சுமி, ஆத்மலிங்கக் கோயில்கள் உள்ளன. நீண்ட நாளாகத் திருமணம் ஆகாதவர்கள் தீபலட்சுமியின் திருக்கோயிலில் ராகு காலத்தில் திருவிளக்கேற்றி, அம்மனைத் தொழுது, மாங்கல்யம் கட்டிவிட்டு வந்தால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். ஆத்மலிங்கக் கோயிலை வக்ராசூரன் பூஜித்ததால் வக்ரலிங்கம் என்பதும் பெயர். கோயிலில் தனியாக, மிகப்பெரிதாக உள்ள நந்தி, கருவறைக்கும் துவஜஸ்தம்பத்திற்கும் நேராக இல்லாமல் வலதுபுறமாக விலகி வக்கிரமாக உள்ளது.\nஅடுத்து திருக்கல்யாண மண்டபம். இதில் பிரம்மோற்சவத்தின் போது திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பின்னர் கிளிக்கோபுரம். அடுத்து உள்மண்டபக் கருவறையில் மூலவரான சிவபெருமான் மும்முக லிங்கமாகக் காட்சி அளிக்கிறார். இது எங்கும் காணமுடியாத அற்புதம். முக லிங்கத்தில் கிழக்கே தத்புருட முகம், வடக்கே வாமதேவ முகம், தெற்கே அகோர முகம் அமைந்துள்ளன. அகோர முகத்தில் வாயின் இருபுறமும் கோரைப்பற்கள் உள்ளதை இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்யும்போது காணலாம்.\nஈசனின் வலப்புறம் நடராஜர் கோவில். இங்கு நடராஜர் வக்ர தாண்டவம் ஆடுகிறார். வலப்புறம் 16 பட்டை லிங்கம். இடப்புறம் வீரபத்திரர். கருவறையின் உள்சுற்றில் சமயக் குரவர் நால்வர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், விஷ்ணு துர்க்கை, அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். கருவறையின் தெற்கே குண்டலி மாமுனிவர் ஜீவசமாதி உள்ளது. கருவறையின் பின்புறம் வக்ராசூரனை அழித்த வரதராஜப் பெருமாள் ஆறடி உயரத்தில் காட்சி தருகிறார். பெருமாள் சன்னிதியின் உட்புறம் ராமர், கிருஷ்ணனாக பாமா-ருக்மணியான நாராயண தேவியுடன் கையில் வில்-அம்பு ஏந்திக் காட்சி தருகிறார். எதிரில் கருடாழ்வார் உள்ளார். உலக நாயகியான அமிர்தாம்பிகை, கோயிலில் தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். சுந்தர விநாயகர் சன்னிதி தனிக்கோயிலாக உள்ளது.\nஇத்தலத்தில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் மரங்களாக பூமியில் புதைந்த மரங்கள், கிளைகள் கூடிய தோற்றத்தோடு கல் மரங்களாக உள்ளன. இந்திய நிலவியல் துறையினர் மரக்கல் காடுள்ள திருவக்கரையில் தேசிய புதைபடிவப் பூங்கா அமைத்துள்ளனர். இவ்விடம் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. இந்தக் கல் மரங்களை கிராம மக்கள், பெருமாளால் சம்ஹாரம் செய்யப்பட்ட வக்ராசூரனின் எலும்புகள் எனக் கூறுகின்றனர்.\nதிருமணமாகாதவர்கள், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், துர்க்கை அம்மனை தரிசித்து, பிரார்த்தனை செய்து, ராகுகால அர்ச்சனை செய்து பலன் அடைகின்றனர். வக்ர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வக்ரகாளி, வக்ரலிங்கம், வக்ர சனி ஆகியோரைத் தரிசித்து வலம் வந்து வழிபட்டால், வாழ்வில் துன்பங்கள் நீங்கி உயர்வடைவர்.\nபௌர்ணமி, சித்ரா பௌர்ணமி உற்சவம், ஆடிக் கிருத்திகை, கார்த்திகை தீபம், தைப்பூசம், காணும் பொங்கல், தைக் கிருத்திகை, தமிழ் வருடப் பிறப்பு, தெப்போற்சவம், பிரதோஷம் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற���. வரதராஜப் பெருமாளுக்குச் சந்தனக்காப்பு, வக்ரகாளிக்குச் சந்தனக்காப்பு பௌர்ணமி தோறும் நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology?limit=7&start=21", "date_download": "2020-09-29T16:03:36Z", "digest": "sha1:N4LJAQ6OZJPOQ6WBTIT7LYM4LWAYBCQD", "length": 12162, "nlines": 237, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nமோட்டோரோலா மோட்டோ எஸ்3 ப்ளே\nRead more: மோட்டோரோலா மோட்டோ எஸ்3 ப்ளே\nசியோமி Mi A2 லாஞ்ச்\nசியோமி Mi A2 லாஞ்ச்\nRead more: சியோமி Mi A2 லாஞ்ச்\nஹானர் 9N அறிமுகம் நேரலை\nஹானர் 9N அறிமுகம் நேரலை\nRead more: ஹானர் 9N அறிமுகம் நேரலை\nஸ்மார்ட் கடிகாரம் Fitbit Versa unboxing\nஸ்மார்ட் கடிகாரம் Fitbit Versa unboxing\nTelexistence ரோபோ - அசத்தும் புதிய தொழில்நுட்பம்\nRead more: Telexistence ரோபோ - அசத்தும் புதிய தொழில்நுட்பம்\nஉலகின் அதிக பாதுகாப்புடன் ஒரு ஸ்மார்ட் தொலைபேசி\nஉலகின் அதிக பாதுகாப்புடன் ஒரு ஸ்மார்ட் தொலைபேசி\nRead more: உலகின் அதிக பாதுகாப்புடன் ஒரு ஸ்மார்ட் தொலைபேசி\nநிக்கான் COOLPIX P1000 கேமரா\nசாம்சங் கேலக்ஸி ஆன் 6\nயூட்யூப் சேனல் உருவாக்குவது எப்படி\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nசமந்தாவின் ஊடரங்கு கால அசத்தல்கள்\nதமிழ் மற்றும் தேலுங்குப் படவுலகில் கடந்த 10 வருடத்துக்கும் மேலாக கதாநாயகியாக நடித்துவரும் சமந்தா தற்போது கதாநாயகியை மட்டுமே மையப்படுத்திவரும் படங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனித��் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nஉலக இதய நாள் 2020 : பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா\nஇன்று செப்டம்பர் 29ஆம் திகதி உலக இதய நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதய ஆரோக்கியம் குறித்து மக்களிடையே முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொரு கருப்பொருளில் அமைக்கப்படுகிறது.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.\nஉகாண்டாவிலிருந்து ஊக்கமளிக்கும் குழந்தைகளின் அசாத்திய நடனம் : காணொளி\nநடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?p=33605", "date_download": "2020-09-29T15:56:42Z", "digest": "sha1:VB536BICME3QOXAV6VS4HYC6CKQ5NJRP", "length": 11051, "nlines": 146, "source_domain": "www.siruppiddy.net", "title": "தங்க நாணயத்தை அறிமுகம் செய்த சுவாமி நித்தியானந்தா!!! | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » புகைப்படங்கள் » தங்க நாணயத்தை அறிமுகம் செய்த சுவாமி நித்தியானந்தா\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவி���ை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nதங்க நாணயத்தை அறிமுகம் செய்த சுவாமி நித்தியானந்தா\nகைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை சாமியார் நித்யானந்தா 22-08-20.சனிக்கிழமை அன்று வெளியிட்டுள்ளார்.அத்துடன், இந்த பணப் பரிமாற்ற முறையில் உலகிலுள்ள 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்யள்ளதாக அவர்\nஅறிவித்துள்ளார்.பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி\nவருகிறார்.கைலாசாவுக்கென தனி வங்கி, பணப்பரிமாற்று என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் l\nவெளியிட்ட அவர், விநாயகர் சதுர்த்தியான இன்று அதை முறையாக அறிமுகம் செய்வதாக\nகூறியிருந்தார்.இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை இன்று நித்யானந்தா அறிமுகப்படுத்தியுள்ளார்.கால் காசு\nமுதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை விநாயகர் சதுர்த்தியான அன்று வெளியிட்டுள்ள நித்யானந்தா, இந்த காசுகளைக் கொண்டு உலகின் 56 இந்து.\nநாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து\nவிரைவில் கைலாசா நாட்டிற்கான கடவுச்சீட்டு குறித்த அறிவிப்பும் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\n« இளம் பெண் மன்னாரில் படுகொலை இரண்டு பெண்கள் கைது \nகிளிநொச்சியில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் பழவகை பயிர் செய்கை »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/mithuna-rasi-tips-tamil/", "date_download": "2020-09-29T17:11:44Z", "digest": "sha1:5QQUPGM6NK5LFKJPKSHVCNW4EY67BTK7", "length": 10361, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "Astrology : மிதுனம் ராசியினர் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்யுங்கள்", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் Astrology : மிதுனம் ராசியினர் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்யுங்கள்\nAstrology : மிதுனம் ராசியினர் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்யுங்கள்\nநமது ஜோதிட சாஸ்திரங்களில் ம���த்தம் 12 ராசிகள் இருக்கின்றன. இந்த பன்னிரண்டு ராசிகள் அனைத்துமே நாவாகிரகங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகும். இந்த ராசிகளில் மூன்றாவதாக வரும் ராசி “மிதுனம்” எனும் ராசியாகும். மிதுன ராசிகாரர்கள் தங்களுக்கு ஏற்படும் ராசி தோஷங்களை போக்கி வாழ்வில் பல நன்மைகளை பெறுவதாற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\n12 ராசிக்கட்டங்களில் மூன்றாவதாக வரும் ராசி மிதுனம் ராசியாகும். இந்த மிதுன ராசியின் அதிபதியாக புதன் பகவான் இருக்கிறார். புதனின் ராசி என்பதால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சிறந்த அறிவாற்றல் மற்றும் கணித திறனும் இருக்கும். இயற்கையிலேயே பணம் சம்பந்தமான விடயங்களில் யோகம் கொண்டவர்களாக இருந்தாலும் இந்த ராசியினருக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் மேலும் பல அதிர்ஷ்டங்களும், பொருளாதார மேன்மைகளையும் பெற கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்ய வேண்டும்.\nமிதுன ராசிக்கார்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் நன்மையான பலன்களையும், அதிர்ஷ்டங்கள், யோகங்கள் போன்றவற்றை பெறுவதற்கு புதன் கிழமைகள் தோறும் ஏதாவது வேளை உணவு அருந்தாமலோ அல்லது பால் பழம் மட்டும் சாப்பிட்டோ விரதம் இருப்பது மிதுன ராசிக்குரிய தோஷங்களை போக்கும் சிறந்த பரிகாரமாகும். மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினங்களில் விரதம் இருப்பதும் உங்களுக்கு சிறந்த பலன்களை உண்டாக்கும். பணம் சம்பந்தமான விவகாரங்களை புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொள்வது சிறப்பு.\nநீங்கள் காசி, ராமேஸ்வரம் அல்லது வேறு ஏதேனும் தீர்த்தயாத்திரை செல்லக்கூடிய கோயிலில் பசும் பால் தானம் அளிப்பது உங்கள் மிதுன ராசிக்கு உரிய தோஷங்களை நீக்கும் அதியற்புத பரிகாரமாகும். கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் வசதி குறைந்த நோயாளிகளுக்கு மருந்துகள் வாங்கித் தருவதும், சிகிச்சைக்காக உதவுவதும் நல்லது. உங்களால் முடிந்த போது 7 வயதிற்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளை தொட்டு வணங்குவது மற்றும் அவர்களின் ஆசிகளை பெறுவதும் உங்களின் தோஷங்களை போக்கும்.\nபரணி நட்சத்திர தோஷ பரிகாரம்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களுடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து, நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டால், அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\n நினைத்துக்கூட பார்க்கவில்லை. நம்ப முடியாது ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.\nஎந்த தேதியில் பிறந்தவர்கள், எப்படிப்பட்ட பர்ஸ், ஹேண்ட் பேக் வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-29T18:41:19Z", "digest": "sha1:HAZB7Y6RXU7TGUABD73SRLJ7AFBICVCV", "length": 16084, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "கச்சி கோடி நடனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுதிரை உடையில் ஒரு கச்சி கோடி நடனக் கலைஞர்\nகச்சி கோடி நடனம் (Kachchhi Ghodi dance) மற்றும் கச்சி கோரி என்றும் உச்சரிக்கப்படும், இது இந்திய நாட்டுப்புற நடனமாகும். இது முதலில் ராஜஸ்தானின் செகாவதி பகுதியில் தோன்றியது. அதன் பின்னர் இது நாட்டின் பிற பகுதிகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. நடனக் கலைஞர்கள் புதுமையான குதிரை போன்ற ஆடைகளை அணிந்துகொண்டு, போலி சண்டைகளில் பங்கேற்கிறார்கள். ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு சுவாரஸ்யமான நாட்டுப்புற நடனம் கச்சி கோடி தனித்துவமான நடன ஆடைகளுக்கு பெயர் பெற்றது. அதே நேரத்தில் ஒரு பாடகர் உள்ளூர் கொள்ளைக்காரர்களைப் பற்றிய நாட்டுப்புறக் கதைகளை விவரிக்கிறார். மணமகனின் விருந்தை வரவேற்பதற்கும் மகிழ்விப்பதற்கும் திருமண விழாக்களிலும், பிற சமூக அமைப்புகளிலும் இது பொதுவாக நிகழ்த்தப்படுகிறது. நடனத்தை நிகழ்த்துவது சில தனிநபர்களுக்கு இது ஒரு தொழிலாகும்.\nஜெய்சால்மேரின் ரூனிச்சா நகரியின் நாட்டுப்புற தெய்வமான பாபா ராம்தேவ்ஜியின் கதையிலிருந்து நடன வடிவமைப்பின் உத்வேகம் வந்ததாக அறியப்படுகிறது. கதையின்படி, ஒரு இளம் குழந்தையாக பாபா ராம்தேவ்ஜி பொம்மை குதிரைகளை மிகவும் விரும்பினார். இது இறுதியில் ஒரு அதிசயத்திற்கு வழிவகுத்தது, பின்னர் இந்த நடன வடிவத்தை பெற்றெடுத்தது. [1]\nகச்சி கோடி, மணமகனின் விருந்தை மகிழ்விப்பதற்காக திருமண விழாக்களில் சித்தரிக்கப்பட வேண்டிய பொழுதுபோக்கு செயலாக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. கச்சி கோடியின் அடிப்படை கருப்பொருள், அந்த நேரத்தில் அப்பட்டமான வாள்களைப் பயன்படுத்தி போலி சண்டைகளை சித்தரிப்பது, நடனக் கலைஞர்கள் குதிரையில் அமர்ந்த போர்வீரர்களாகத் தோன்றியது; இதற்கிடையில் பாடகர்கள் செயல்திறன் அடிப்படையாகக் கொண்ட நாட்டுப்புறக் கதையை சொல்வார்கள். [2]\nஇந்தியில், கச்சி என்பதற்கு பல சாத்தியமான அர்த்தங்கள் உள்ளன. அவற்றில் கச்சி என்பது \"கச்சு பிராந்தியத்தைச் சேர்ந்தவை என்பதும் கோடி என்பது \"உடை\" என்றும் ஒரு பொருளாகும். [3] கோடி என்றால் பெண்குதிரை என்றும் பொருள்படும். [4] இவை இரண்டும் சேர்த்து கச்சி கோடி நடனக் கலைஞரின் இடுப்பில் அணிந்திருக்கும் குதிரை உடையை குறிக்கிறது.\nகச்சி கோடி நடனக் கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் ஒருங்கிணைந்த நடிப்பை உள்ளடக்கியது. ராஜஸ்தானில், [[குர்த்தா] மற்றும் தலைப்பாகை அணிந்த ஆண்கள், குதிரை உடையுடன் நடனமாடுகிறார்கள். [5] உடையின் ஒரு பகுதி ஒரு மூங்கில் சட்டத்தால் வளைக்கப்பட்டு குதிரையை ஒத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னர் இது பிரகாசமான வண்ண துணியால் மூடப்பட்டிருக்கும். இது சிசா எனப்படும் கண்ணாடி-வேலை பூ வேலைப்பாடுகள் மூலம் விரிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போலி குதிரைக்கு கால்கள் இருக்காது. அதற்கு பதிலாக, நடனக் கலைஞரின் இடுப்பைச் சுற்றி அவரது கால்களின் முழு நீளத்தையும் உள்ளடக்கியிருக்கும். கணுக்காலைச் சுற்றி, நடனக் கலைஞர்கள் பாரம்பரிய நடனக் கலைஞர்கள் அணியும் மணிகள் அடங்கிய சலங்கையினை அணிந்து கொள்வார்கள்.\nகுழு நடனமாக நிகழ்த்தும்போது, மக்கள் கைகளில் வாள்களுடன் எதிர் பக்கங்களில் நின்று முன்னும் பின்னுமாக விரைவாக ஓடுவார்கள். இது மேலே இருந்து பார்க்கும்போது, பூக்களைத் திறப்பதையும் மூடுவதையும் ஒத்திருக்க்கும். நடனக் கலைஞர்கள் புல்லாங்குழல் இசையின் தாளத்திற்கும் தோல் வாத்தியத்தின் துடிப்பிற்கும் நகர்கின்றனர். கதைகளிலேயே இராபின் ஊட்டைப் போலவே பணக்கார வணிகர்களையும் கொள்ளையடிப்பார்கள். அப்பகுதியின் ஏழைகளுக்கு கொள்ளையை விநியோகிப்பார்கள் [6]\nபொய்க்கால் குதிரை ஆட்டக் (போலியான காலில் குதிரை நடனம்) கலைஞர்களின் குழு ராமாவரம், சென்னை, தமிழ்நாடு .\nஇந்த நடனம் ராஜஸ்தானின் செகாவதி பகுதியில் தோன்றியது. [7] இது காம்தோலி, சர்காரா, பாம்பி மற்றும் பவி சமூகங்களில் நிலவி வருகிறது. இது மகாராட்டிரா மற்றும் குசராத்து உள்ளிட்ட இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதே பெயரில் நிகழ்த்தப்படுகிறது. முன்னதாக நடன வடிவத்தை பாம்பி, பவி, காம்தோலி, மற்றும் சர்காரா சமூகத்தினர் மட்டுமே நிகழ்த்தினர். இப்போது, அத்தகைய வரம்புகள் எதுவும் இல்லை\nதமிழ்நாட்டில்,பொய்க்கால் குதிரை ஆட்டம் ( தமிழர் ஆடற்கலை ), கச்சி கோடியைப் போன்ற ஒரு நாட்டுப்புற நடனமாகும். நிகழ்ச்சிகள் வேறுபாடுகள் பயன்படுத்தப்படும் முட்டுகளில் உள்ளன. தஞ்சாவூரில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலின் வருடாந்திர திருவிழாக்களில் குதிரையின் கால்களால் ஒலிக்கும் ஒலியை ஒத்திருக்கும் மர கால்களால் இது செய்யப்படுகிறது). [8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2020, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/10/epf-esi.html", "date_download": "2020-09-29T17:52:50Z", "digest": "sha1:PT6VBT2JHNDMPUEASOGSP74PQVL763Q4", "length": 21648, "nlines": 184, "source_domain": "www.kalvinews.com", "title": "பணிமாறுதல் சம்பள உயர்வு மகப்பேறு விடுப்பு EPF ESIசலுகைகள் தரவேண்டும். தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்.", "raw_content": "\nமுகப்புPART TIME TEACHERSபணிமாறுதல் சம்பள உயர்வு மகப்பேறு விடுப்பு EPF ESIசலுகைகள் தரவேண்டும். தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்.\nபணிமாறுதல் சம்பள உயர்வு மகப்பேறு விடுப்பு EPF ESIசலுகைகள் தரவேண்டும். தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்.\nசனி, அக்டோபர் 26, 2019\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012ல் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஓவியம் கணினி இசை தையல் தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி ஆகிய கல்விஇணைச்செயல்பாடு பாடங்களை பகுதிநேரமாக நடத்திட16ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களை நியமித்தார். தொகுப்பூதியம் ரூ.5ஆயிரம் தரப்பட்டது. இதனை ரூ.2ஆயிரம் உயர்த்தி நிலுவைத்தொகை ரூ.12 ஆயிரத்துடன் இவரது ஆட்சிகாலத்தில் தரப்பட்டது.\nஇவரது மறைவுக்குப்பின் எடப்பாடி பழனிசாமி முதல்வராகி ரூ.700 மட்டுமே தொகுப்பூதியத்தை 2017 ஆகஸ்டில் உயர்த்தி வழங்கினார். முன்புபோல ஊதியஉயர்வு ஏப்ரல்முதல் கணக்கிட்டு தராததால் ரூ.7700 ஆக தொகுப்பூதியம் உயர்ந்தது.\nஇந்த சொற்ப ஊதியத்தில் கடும்விலைவாசி உயர்வினை இந்த ஆசிரியர்கள் தங்களது குடும்பங்களை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனுடன் இன்னும் இவர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் 30 சதவீத ஊதியஉயர்வு தரப்படாமல் உள்ளதால் மிகவும் கவலையுடன் உள்ளனர். இதனை கொடுத்திருந்தால் இந்நேரம் ரூ.10ஆயிரம் சம்பளமாவது கிடைத்திருக்கும். ஊதியக்குழு அனைவருக்கும் பொதுவானது, இதனை மத்தியஅரசின் திட்டவேலையில் தமிழகஅரசு நியமித்த இப்பகுதிநேர ஆசிரியர்களுக்கு இதுவரை தராமல் உள்ளது அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும்.\nஅவ்வப்போது அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அதைப்போலவே தொகுப்பூதியப்பணியில் உள்ளவர்களுக்கும் ஊதியஉயர்வுகள் விலைவாசிஉயர்வுக்கேற்ப உயர்த்தி தருவதே நியாயமானது. இதனை துறைரீதியாக உடனடியாக அமுல்செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துவருகிறது. இதில் தினக்கூலிகள், தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்கள், பகுதிநேர பணியாளர்கள், அரசின் திட்டவேலையில் பணிபுரிபவர்கள் என பாரபட்சம் காட்டக்கூடாது என தெரிவிக்கின்றனர்.\nகல்வித்துறையில் ஒருங்கிணைந்தக்கல்வியில் ஒரு அங்கமாக 9 கல்விஆண்டுகளாக பணிபுரிந்துவரும் இப்பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது ரூபாய் 7700 தொகுப்பூதியத்தை தவிர வேறெந்த சம்பள சலுகைகளும் இவர்களுக்கு கிடையாது.\nஆனால் ஆந்திரா மாநில பகுதிநேர ஆசிரியர்கள் ரூபாய்14ஆயிரம் தொகுப்பூதியமாக பெறுகிறார்கள். இதனுடன் வருங்கால வைப்பு நிதி, 6 மாதம் மகப்பேறுகாலவிடுப்பு, இதர விடுப்பு சலுகைகளும் கிடைக்கின்றது.\nகர்நாடகா மாநில பகுதிநேர ஆசிரியர்கள் ரூ10ஆயிரம் தொகுப்பூதியமாக பெறுகிறார்கள். இதனுடன் ESI மற்றும் 3 பள்ளிகளில் பணியும் கிடைக்கின்றது.\nஒரிசா மாநில பகுதிநேர ஆசிரியர்களுக்கும் சம்பளத்துடன் EPF நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் தமிழக அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தரவும், இதர சலுகைகளும் தர தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.\nஆனால் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியஉயர்வு கேட்கும் போதெல்லாம் தமிழகஅரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது. அதுவும் பகுதிநேர ஆசிரியர்கள் மத்திய அரசின் திட்டவேலையில் உள்ளவர்கள். மத்திய அரசு போதுமான நிதியை தருவதில்லை என தமிழகஅரசு கைவிரித்து வருகிறது. அரசின் இந்த பதில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிவருகிறது.\nமத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் தமிழகஅரசு தமிழ்நாடு மாநில மாணவர்களின் நலன்கருதி பகுதிநேர ஆசிரியர்களை நியமித்தது. இவர்களின் சம்பளத்திற்கான நிதிபங்களிப்பு மத்தியஅரசு 60 சதவீதம் மற்றும் மாநிலஅரசு 40 சதவீதம் என ஒப்புக்கொள்ளப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதனால் மத்தியஅரசு நிதி பங்கினை தருவதில்லை என்றாலும் நிதியை கேட்டு பெறவேண்டியது இந்த ஆசிரியர்களை நியமனம் செய்த மாநில அரசின் தலையாய கடமையாகும்.\nஊதியம் உயர்த்தி இப்போது 2 ஆண்டுகள் முடிந்தும் அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்துவதாக தங்களின் கவலையை இந்த ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது:-\nஎங்களை நியமிக்கும்போது இருந்த அரிசி, பால், கேஸ் சிலிண்டர்,வீட்டுவாடகை, மின்சாரகட்டணம், பெட்ரோல்விலை, பஸ்டிக்கெட், டீ,பிஸ்கெட் எல்லாம் 2 மடங்கு விலை உயர்ந்துவிட்டது. மலைபோல ஏறிவிட்ட விலைவாசி உயர்வை எங்களால் சமாளிக்க முடியவில்லை. எனவே தமிழக முதல்வரும், துணை முதல்வரும்,பள்ளிக்கல்வி அமைச்சரும் ஒருங்கிணைந்து சம்பளஉயர்வை மனிதநேயத்துடன் அறிவித்து வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டுகிறோம்.\n2ஆயிரம் பேர் இன்னும் சொந்த ஊருக்கு அருகில் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல் கிடைக்காமல் தொடர்ந்து சிரமத்தில் உள்ளனர். எனவே பணிமாறுதல் குறித்த ஆணைகளை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.\nவெளி மாநிலங்களில் இதேவேலையில் உள்ளவர்களுக்கு ஆந்திராவில் ரூ.14ஆயிரம்,கர்நாடகாவில் ரூ.10ஆயிரம் தருகிறார்கள். சம்பளத்துடன் EPF. ESI, மகப்பேறு விடுப்பு, தற்செயல் விடுப்பும் தருகிறார்கள். இதனை தமிழக அரசு எங்களுக்கும் கிடைக்கசெய்ய வேண்டும்.\nஇதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் பணியில் சேர்ந்தபின்னர் இறந்துபோய்விட்டனர். மனிதநேயத்துடன் தமிழகஅரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு 3 இலட்சம் நிதி வழங்கி உதவ வேண்டும்.இறந்தவர்களின் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு வேலைவழங்கவேண்டும்.இறந்தவர்களின் குடும்பத்திற்கு இதனை அரசு செய்வதே பணியில் தொடரும் எங்களுக்கு பாதுகாப்பானது. இதனை மனிதாபிமானத்துடன் அரசாணையாக வெளியிடவேண்டும்.\nபணிநிரந்தரம் செய்வோம், பணிநிரந்தரத்திற்கு கமிட்டி அமைப்போம் என 2017ம் ஆண்டில் சட்டசபையில் கல்விஅமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துவிட்டு இப்போது பணிநிரந்தரம் செய்ய முடியாது என அடிக்கடி செய்தியாளர்கள் சந்திப்பில் பரப்பாக சொல்லி வருகிறார்.பணிநிரந்தரத்தை மறுக்கும்போது அதிகபட்ச சம்பளத்தையாவது தரவேண்டும். இதற்கான நிதிச்செலவை தமிழகஅரசு எங்களின் வாழ்வாதாரம் மேம்பட ஏற்றுக்கொள்ளவேண்டும்.மத்தியஅரசு எங்களை நியமிக்கவில்லை. இத்திட்டப்படி 60சதவீதம் நிதியை மத்தியஅரசு அளிக்கவேண்டும். 40சதவீதம் நிதியை தமிழகஅரசு அளிக்கவேண்டும்.மத்தியஅரசை காரணம் காட்டக்கூடாது என்றார். எங்களின் கருணைமனு, 8 அம்ச கோரிக்கைகள் அடங்கிய தொகுப்பை முதல்வர் தனிப்பிரிவு, பள்ளிக்கல்வி அமைச்சர் அலுவலகத்தில் கொடுத்துள்ளோம். எனவே அரசு பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்களின் மீது கவனம் செலுத்தி விரைந்து நடைமுறைப்படுத்த என்றார்.\nதமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு\nசெல் நம்பர் : 9487257203\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nஅரசு பள்ளி சத்துணவு மையங்களில் 422 சத்துணவு அமைப்பாளர்,சமையலர் காலி பணியிடங்கள்\nசனி, செப்டம்பர் 26, 2020\nதிங்கள், செப்டம்பர் 28, 2020\nஉதவி தலைமை ஆசிரியரை (A.H.M) நியமனம் செய்வதற்கான தெளிவுரை\nதிங்கள், செப்டம்பர் 28, 2020\nதமிழ் வழிச் சான்று படிவம் (PSTM CERTIFICATE)\nசெவ்வாய், அக்டோபர் 29, 2019\nCEO அலுவலக கண்காணிப்பாளர் கைது\nதிங்கள், செப்டம்பர் 28, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507314617", "date_download": "2020-09-29T17:44:51Z", "digest": "sha1:ZUGOMTSCOZQ7FXJSRP4XJT3JWAD262AM", "length": 3105, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆண்களுடன் செல்ஃபி எடுக்கும் பெண்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\nஆண்களுடன் செல்ஃபி எடுக்கும் பெண்\nபல ஆண்டுகளாக ஆண்களுடன் செல்ஃபி எடுத்து பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இதை அவர் ஓர் ஆய்வாகச் செய்துவந்துள்ளார்.\nபொதுவாகப் பெண்கள் தனியாகச் சாலைகளில் நடந்து செல்லும்போதோ, பேருந்துகளில் பயணம் செய்யும்போதோ, சில ஆண்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள். இதை எதிர்கொண்டு பெண்கள் எவ்வாறு போராட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த பல ஆண்களுடன் செல்ஃபி எடுத்துவருகிறார்.\nஆம்ஸ்டிராமை சேர்ந்தவர் நோயா ஜான்ஸ்மா (20). வீதிகளில் பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்யும் ஆண்களுடன் இவர் செல்ஃபி எடுப்பார். அதைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவர்களைப் பற்றிய விவரங்களையும் வெளியிடுவார். இதன் மூலம் பல பெண்களுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.\nஇவர் வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 45,000 பேர் பின்தொடர்கிறார்கள். இந்தப் பக்கத்துக்கு அவர் ‘டியர் கேட் காலர்ஸ்’ (dear cat callers) என்று பெயர்வைத்துள்ளார்.\nபெண்களுக்கான இந்த வித்தியாசமான விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் நோயா ஜான்ஸ்மாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nவெள்ளி, 6 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507360058", "date_download": "2020-09-29T16:31:12Z", "digest": "sha1:PSXANRX25QNQZ7GENXP724ZZF2AH5I5N", "length": 4518, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:இன்டர்நெட் உலகம்... மிரட்டும் `கீ'!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\nஇன்டர்நெட் உலகம்... மிரட்டும் `கீ'\n'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்துக்குப் பிறகு ஜீவா நடிக்கும் திரைப்படம் 'கீ'. அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் உருவாகும் இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இதன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் டீசரை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (அக்டோபர் 6) வெள���யிட்டார்.\nஇதன் டீசரில் \"போன்ல இன்டர்நெட் இருக்குன்னா.. நீங்க உலகத்தை பார்க்குறீங்க மட்டும் இல்ல..உலகம் உங்களையும் தான் பார்த்துட்டு இருக்கு..\" என்ற வசனமே படத்திற்கான எதிர்பார்ப்பையும் பயத்தையும் ஏற்படுத்துகிறது. \"இனி இந்த கம்ப்யூட்டர் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது\" என்கிற ஜீவாவின் வசனத்தின் மூலம் மாறிவரும் உலகைப் பற்றிய படமாக உருவாகிவருகிறது எனத் தெரிகிறது.\nபுளூ வேல் கேமால் பாதிப்புகள் வருவதைப் போலவே ஸ்மார்ட் போனால் பலர் தங்களையும் அறியாமல் எத்தகைய பிரச்னைகளில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதை சொல்லும் படமாக உருவாகி வருகிறது. கம்ப்யூட்டர் மற்றும் ஹேக்கர் சம்பந்தமான கதை என்பது என டீசரில் அறிய முடிகிறது.\n'கீ' என்ற வார்த்தைக்கு எவ்வளவு நன்மைகள் இருக்கோ அதே அளவுக்குத் தீமைகளும் இருக்குனு தொல்காப்பியம் கூறும் அர்த்தத்தை மையமாகக் கொண்டு இப்படத்திற்கு `கீ' என்ற தலைப்பை வைத்துள்ளதாக காளீஸ் தெரிவித்துள்ளார்.\nஆர்.ஜே.பாலாஜி மற்றும் 'காவியத் தலைவன்' படத்தில் நடித்த அனைகா ஷோடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.\nஇப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன.\nசனி, 7 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507360102", "date_download": "2020-09-29T18:05:09Z", "digest": "sha1:DXDQRQPTZZGABME2R6RIA3OO5JLOTOZN", "length": 18494, "nlines": 88, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:பிறந்தநாள் கட்டுரை: ஞானக்கூத்தன்- தமிழ்க் கவி மரபில் காலத்தின் அடையாளம்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\nபிறந்தநாள் கட்டுரை: ஞானக்கூத்தன்- தமிழ்க் கவி மரபில் காலத்தின் அடையாளம்\nபாரதியாரை ஆணிவேராகக் கொண்டு வளர்ந்த கவிதை மரபில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்பிரமணியன் போன்ற முதல் தலைமுறைக் கவிஞர்ககளை அடியொற்றி வளர்ந்த இரண்டாவது தலைமுறைக் கவிஞர்கள் சி.மணி, பிரமிள், நகுலன், பசுவய்யா, ஞானக்கூத்தன், எஸ்.வைத்தீஸ்வரன் உள்ளிட்டவர்கள். இவர்களில் புதுக்கவிதைப் பயணத்துக்கான சாலையை இன்னும் நீளமானதாகவும் விரிவானதாகவும் மாற்றிவைத்த ஞானக்��ூத்தனின் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 7).\nமரபின் காதும் நவீன மனமும் கொண்டவை ஞானக்கூத்தனின் கவிதைகள். மாறிவரும் சமூக மாற்றங்களின் போக்குகளை எவருக்கும் வளையாமல் எதற்கும் இசைந்து கொடுக்காமல் மிக நாசுக்காக, நகைச்சுவையாக, எள்ளலோடு கவிதைகளைப் படைத்தவர் ஞானக்கூத்தன். நவீன கவிதைக்கு வேராகத் திகழ்ந்த ஞானரதம், ழ, கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுக்களில் தனது தீவிர பங்களிப்பைச் செலுத்தியவர்.\nஞானக்கூத்தன் எனக்கு அறிமுகமானது `சைக்கிள் கமலம்' என்ற கவிதையின் மூலமே. யுகபாரதி தனது கட்டுரைத் தொகுப்பில் இந்த கவிதை குறித்து சிலாகித்து எழுதியிருந்தார். அதன் பிறகுதான் இவருடைய தொகுப்புகளைத் தேடிப் படிக்கத் தோன்றியது. அப்படியாகத் தேட கிடைத்தது அவருடைய முதல் தொகுப்பான, அவருடைய திருமணப் பரிசாக வெளிவந்த ‘அன்று வேறு கிழமை’என்னும் கவிதைத் தொகுப்பு. மனித மனத்தின் எல்லாவற்றையும் பாடிய மனோரஞ்சிதத் தொகுப்பு.\nஅந்த தொகுப்பில்தான் சைக்கிள் கமலம் கவிதை இடம் பெற்றிருந்தது. பால்ய காலங்களில் சைக்கிள் ஓட்டிப் பழகிய நாட்களையும், சைக்கிள் மீதான சித்தரிப்பையும் கண்முன் காட்சிப்படுத்திய கவிதை.\nஅப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்\nஎங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்\nதிரும்பும் பொழுது கடைக்குப் போவாள்\nகூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க\nமீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்\nகுழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்\nஎனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை\nஎங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்\nமற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்.\nஎன்று அந்த கவிதையை வாசித்து முடிக்கையில் நினைவுகளை மீட்டி விட்டு, வாய்விட்டு சிரிக்க வைத்துவிடும்.\nந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், பசுவய்யா, சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன், விக்கிரமாதித்யன், ந.ஜெயபாஸ்கரன், கலாப்ரியா, கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன் என்று செல்லும் இந்த வரிசை கவிஞர்களில் பலரும் தத்துவம், தனிமை, ஆற்றாமை, காலம், இடம் என தேடலின் தீவிரத்தில் இயங்கியவர்கள். இவர்களிலிருந்து நிறைய வேறுபட்டு நிற்கிறார் ஞானக்கூத்தன்.\nஅப்படியான ஒரு கவிதை `அம்மாவின் பொய்கள்'.\nதவறு மேல் தவறு செய்யும்\nஎன அக்கவிதையில் ஒரு உணர்வுபூர்வமான மன்றாடல் இருக்கும். அம்மாவி��ம், “வயதானவர்களுக்கு பொய் சொல்லும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உரியது என எண்ணினாயா” எனக் கேட்பார். அதுதான் ஞானக்கூத்தன். தன் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் அரசியல் விமர்சனத்தை நாசுக்காக முன்வைப்பார்.\nஅவருடைய கவிதைகளில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. \"எனக்கும் தமிழ்தான் மூச்சு... ஆனால் அதைப் பிறர்மேல் விட மாட்டேன்'' என்ற இக்கவிதை வரிகள்தான். \"தமிழுக்கும் அமுதென்று பேர்.. அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\" என்றும் \"வரிப்புலியே\" என்றெல்லாம் கேட்டுப் பழகிய தமிழ் வாசகனுக்கு ஞானக்கூத்தனின் கவிதைகள் அதிர்ச்சியைத் தந்ததில் வியப்பில்லை. ஆனால் எழுபதுகளில் களைகட்டிய அரசியல் இயக்கங்களின் வெற்றுக் கோஷங்களையும் அதை வைத்து மட்டுமே அரசியல் நடத்திக்கொண்டிருப்பதையுமே அவரது ''எனக்கும் தமிழ்தான் மூச்சு'' கவிதை பகடி செய்தது என்பதைப் பிற்பாடுதான் புரிந்துகொள்ள முடிந்தது.\nமேலோட்டமான உணர்ச்சிப் பெருக்கில் தம்மைக் கவிஞர்களாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள் மத்தியில் ஆரவாரமற்றுத் தன் கவித்துவத்தை வெளிப்படுத்தியவர் ஞானக்கூத்தன். ஆழ்ந்த சங்க இலக்கியப் பயிற்சி கொண்ட அவரது கவிதைகள் சொல் வளம் மிக்கவையாகத் திகழ்ந்ததில் எந்த வியப்பும் இல்லை. ஆனால், நவீனத் தன்மையுடனும் எளிமையுடனும் அவை இருந்தன. மொழி நேர்த்தியும் வடிவ ஒழுங்கும் கொண்டவை அவை. `தமிழ் தமிழ்' என்று சொல்லிவந்த அரசியல்வாதிகளின் போக்குகளை கடுமையாக விமர்சனம் செய்பவர் என்றாலும் இடஒதுக்கீடு, ஈழத்தமிழர் ஆதரவு போன்றவற்றில் பற்றுக் கொண்டவராக திகழ்ந்தவர்.\nஅவரது ‘போராட்டம்’ என்கிற கவிதை காதல் குறித்தது.\nஎன மனதளவில் ஒன்றிப் போன காதலை என்ன செய்தாலும் அழியாது என்பதை எள்ளலோடு பதிவு செய்துள்ளார்.\nஞானக்கூத்தனால் உத்வேகம் பெற்ற அடுத்த தலைமுறைக் கவிஞர்களில் ஆத்மாநாம் முக்கியமானவர். அவரின் பெரும்பாலான கவிதைகள் ஞானக்கூத்தன் என்னும் கிளையில் பூத்த மலர்களாய் இருக்கும். ஆர். ராஜகோபாலன், ஆனந்த் என்று இன்னும் நிறைய பேர் கவிதைகளில் ஞானக்கூத்தனின் முகம் இருக்கும். இன்றைய இளம் தலைமுறைக் கவிஞர்களான இசை, முகுந்த் நாகராஜன், யுகபாரதி, உள்ளிட்ட பலரின் படைப்புகளிலும் ஞானக்கூத்தனின் வேர் இருக்கும்.\nஅரங்கநாதன் என்னும் இயற்பெயர் கொண்ட ஞானக்கூத்த���் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் பிறந்தார். `திருமந்திரம்' ஏற்படுத்திய தாக்கத்தால் ஞானக்கூத்தன் என புனைப்பெயர் இட்டுக் கொண்டார்.\nஅன்று வேறு கிழமை, சூரியனுக்குப் பின் பக்கம், கடற்கரையில் சில மரங்கள், ஞானக்கூத்தன் கவிதைகள், என் உளம் நிற்றி நீ, இம்பர் உலகம் போன்றவை ஞானக்கூத்தன் கவிதைத் தொகுப்புகளில் குறிப்பிடத் தகுந்தவை. ஞானக்கூத்தன் 2016இல் தனது 77ஆவது வயதில் காலமானார்.\nஞானக்கூத்தன் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன், \"நவீனத்துவத்துவத்தின் அடிப்படை இயல்புகளான எதிர்ப்பு, வன்மை, கசப்பு ஆகியவை நுட்பமான பகடியாக வெளிப்பட்ட கவிதைகள் அவருடையவை. ஏறத்தாழ 30 ஆண்டுகள் சென்னயில் ஒரு இலக்கிய மையமாக அவர் திகழ்ந்தார். ஆத்மாநாமிலிருந்து தொடங்கி இரண்டு தலைமுறைக் கவிஞர்கள் அவரிடமிருந்து உருவாகிவந்தனர்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇன்றைய காலத்திற்கும் பொருந்தும்படியாக அவருடைய பிரச்னை என்ற கவிதை ஒன்று உண்டு. அந்தக் கவிதையில்,\nதிண்ணை இருட்டில் எவரோ கேட்டார்\nதலையை எங்கே வைப்பதாம் என்று\nகளவு போகாமல் கையருகே வை.\nசட்டெனப் புரிபடாத இக்கவிதையின் ஆழத்தைப் புரிந்துகொண்டால் நுட்பம் புரியும்.\nதமிழ்க் கவிதையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த செழுமையான ஒரு காலத்தின் அடையாளம் ஞானக்கூத்தன்.புதுக்கவிதைக்குக் காத்திரத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் ஞானக்கூத்தன் ஒருங்கே அளித்தார் என்பது மிகையான கூற்று அல்ல.\nசனி, 7 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/239671?ref=archive-feed", "date_download": "2020-09-29T17:03:51Z", "digest": "sha1:PR4OIFTVVSU2JJOEVA2AFR6VWZEHDDVH", "length": 11834, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "உலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இலங்கை முன்னேற முடியாது: றிசாட் எம்.பி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இலங்கை முன்னேற முடியாது: றிசாட் எம்.பி\nஉலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இந்த நாடு முன்னோக்கி நகர முடியாது என முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஊடகவியலாளர் ஒருவர் ஐ.நா தீர்மானத்தில் இருந்து அரசாங்கம் விலகுவது தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅரசாங்கம் என்ற வகையில் தாங்கள் மட்டும் ஒரு நாடாக நினைத்து வாழ முடியாது. இந்த அரசாங்கமோ அல்லது நாடோ ஏனைய நாடுகளுடன் சேர்ந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.\nசுதந்திரத்திற்கு பின்னர் பாரிய யுத்தத்திற்கு முகம் கொடுத்து அழிவுகளை சந்தித்து இருக்கின்றோம். அந்த அழிவுகள் எமக்கு ஒரு பாடமாக விளங்கி, கடந்த காலத்தில் பேரினவாதிகள் விட்ட தவறை இன்றைய தலைவர்களும், அரசியல் கட்சிகளும் ஒரு பாடமாக கொண்டு செயற்பட வேண்டும்.\nசிறுபான்மை சமூகத்தினுடைய உள்ளங்களை உடைத்து, அவர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டி அசிங்கமான முறையில் செயற்படுகின்ற போது அது இந்த நாட்டிற்கு நல்லதல்ல. சுதந்திரம் பெற்ற போது செல்வந்த நாடான யப்பானுக்கு அடுத்த இடத்தில் இருந்த இந்த நாட்டின் யுத்தத்தினால் பொருளாதாரம் அதளபாதாளத்திற்குள் சென்றுள்ளது.\nஇந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இந்த நாடு முன்னோக்கி நகர முடியாது. பெற்றோல் வெளிநாடுகளில் இருந்து வருகிறது.\nஅதேபோல் எமது ஏற்றுமதிப் பொருட்கள் அமெரிக்காவும், ஐரோப்பாவுக்கும் செல்கிறது. 5 பில்லியன் டொலர் பெறுமதியிலான ஆடைகள் அங்கு அனுப்பப்படுகிறது. இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டு வருவதில் ஐரோப்பாவும், அமெரிக்காவுமே முன்னுன்று உழைத்தன. அவ்வாறான நாடுகளுடன் நேருக்கு நேர் முட்டி முரண்பட்டுக் கொண்டிருப்பது இந்த நாட்டிற்கு தான் ஆபத்தானது.\nபெரும்பான்மை மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக பேரினவாத சிந்தனையோடு இந்த அரசாங்கத்தில் உள்ள ஒரு சிலர் இனவாதத்தை, மதவாதத்தை விதைப்பதுடன் உலக நாடுகளையும் பகைத்துக் கொள்ளும் வகையில் செயற்படுகின்றனர்.\nஅவர்கள் இதனை திருத்திக் கொள்ளாவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஎனவே அரசாங்கம் ஒரு பொறுப்புள��ள அரசாங்கமாக தமது கருத்தை சர்வதேசத்தில் சொல்ல வேண்டுமே தவிர, வாக்குகளைப் பெறுவதற்காக மட்டும் பேசுபவர்களாக இருக்க கூடாது எனத் தெரிவித்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2018/07/blog-post_68.html", "date_download": "2020-09-29T17:51:02Z", "digest": "sha1:H24L3L622ADIZCXINQ5QD42OOYCTPPRR", "length": 4333, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுக்கும் ஓர் அதிரடி அறிவிப்பு. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுக்கும் ஓர் அதிரடி அறிவிப்பு.\nபாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுக்கும் ஓர் அதிரடி அறிவிப்பு.\nதவணை பரீட்சைகளின் பெறுபேறுகளை பாடசாலை தவணை விடுமுறைக்கு முன்னதாக வழங்குமாறு கல்வியமைச்சு மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.\nஇது தொடர்பான ஆலோசனை கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியினால் விடுக்கப்பட்டுள்ளது.\nதவணை பரீட்சைகளின் பெறுபேறுகள் தாமதமாவதன் காரணமாக மாணவர்களின் கல்வி தகமை மற்றும் முன்னேற்றம் என்பவற்றை அறிந்து கொள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு முடியாதுள்ளது.\nஇதன்காரணமாக பெற்றோர்களும் மாணவர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.\nகுறித்த விடயங்களை கருத்திற் கொண்டே கல்வியமைச்சின் செயலாளர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hindudept.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=133%3A2019-11-27-07-21-19&catid=1%3Anews-a-events&Itemid=90&lang=si", "date_download": "2020-09-29T17:26:51Z", "digest": "sha1:YPLWRBZT6TWLAK5PI5FX3W6KZ3CVM4TU", "length": 4157, "nlines": 20, "source_domain": "hindudept.gov.lk", "title": "ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்", "raw_content": "\nඔබ මෙතනයි : මුල් පිටුව පුවත් හා සිදුවිම් ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபை, ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம்,இந்து வித்தியாவிருத்திச் சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம்,இலங்கை சைவநெறிக் கழகம் என்பன இணைந்து இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும் 20-11-2019 திகதி அன்று,புதன்கிழமை, மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில், குருபூசையுடன் ஆரம்பமாகி நடைபெற்றது.\nகுறித்த விழாவில் மாணவர்களின் உரைகள், நடனம், கதாப்பிரசங்கம், சைவப்புலவர் சிவஶ்ரீ தற்புருஷ அனுசானந்த தேசிகர் அவர்களின் சிறப்புச்சொற்பொழிவு என்பன இடம்பெற்றதுடன் . நாவலர் பெருமான்பால் பத்தியுள்ளமுடையவரும் ஓவியங்களால் சிவநெறிக்குத்தொண்டாற்றிக்கொண்டிருப்பவருமான ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு, ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். இந்நிகழ்வில் இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் பாடசாலைகளில் நடத்தப்பட்ட சைவசமய வினாவிடைப் பரீட்சையில் சிறப்புப்புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குரிய பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/360-news/aanmegam", "date_download": "2020-09-29T18:00:26Z", "digest": "sha1:ULVR3YYKC4SQJABKBNYNB2H4PAPAPCH6", "length": 6221, "nlines": 176, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ஆன்மீகம்", "raw_content": "\nமழையால் வீடு இடிந்து மூதாட்டி உயிரிழப்பு\nகுறையாத கரோனா பாதிப்பு... குழப்பத்தில் கர்நாடக அரசு\nகுடியரசு துணைத் தலைவருக்கு கரோனா உறுதி\nதலைநகரை குளிர்வித்த மழை... மக்கள் மகிழ்ச்சி\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி\nஆளுங்கட்சிக்கு நிர்வாகத் திறமை இல்லை... கவுன்சிலர்கள் கூட்டத்தில் சலசலப்பு\nஓ.பி.எஸ்-ஸை தொடர்ந்து இ.பி.எஸ் உடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு\nவேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்...\nபா.ஜ.க மூத்த தலைவர�� கே.டி.ராகவனுக்கு கரோனா தொற்று உறுதி\nகிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய வாலிபர் கைது\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n12 ராசிக்காரர்களுக்கும் பண வரவைப் பெருக்கும் ஜாதி வழிபாட்டு ரகசியம்\nகாதல் துயர் தீர்க்கும் பரிகாரம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-008.html", "date_download": "2020-09-29T17:40:11Z", "digest": "sha1:2ZOLOS5Z4D5WNFIF3A6UEI2RNPRQ2JWZ", "length": 61523, "nlines": 209, "source_domain": "holyqurantamil.blogspot.com", "title": "திருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil: Chapter 008 - சூரத்துல் அன்ஃபால்", "raw_content": "\nதிருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்-குர்ஆன் 2:2)\nChapter 008 - சூரத்துல் அன்ஃபால்\nசூரத்துல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப் பொருள்கள்)\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)\n8:1. போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே) நீர் கூறுவீராக அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.\n8:2. உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.\n8:3. அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.\n8:4. இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.\n) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.\n8:6. அவர்களுக்கு தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரோ அவர்களை மரணத்தின்பால் இழுத்துக் கொண்டு செல்வது போன்று (நினைக்கிறார்கள்).\n8:7. (அபூஸூஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.\n8:8. மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்).\n8:9. (நினைவு கூறுங்கள்;) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது ''(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்\"\" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.\n8:10. உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.\n8:11. (நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.\n) உம் இறைவன் மலக்குகளை நோக்கி; ''நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்\"\" என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.\n8:13. இதற்கு காரணம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்.\n8:14. ''இதை(தண்டனையை)ச் சுவையுங்கள்; நிச்சயமாக காஃபிர்களுக்கு நரக வேதனையுண்டு\"\" என்று (நிராகரிப்போருக்குக்) கூறப்படும்.\n நீங்கள் நிராகரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.\n8:16. (எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.\n8:17. (பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவகள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.\n8:18. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)\n) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).\n நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்.\n8:21. (மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, ''நாங்கள் செவியுற்றோம்\"\" என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.\n8:22. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப��பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்.\n8:23. அவர்களிடத்தில் ஏதேனும் நன்மை உண்டு என அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான்; (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும் அவர்கள் புறக்கணித்து மாறியிருப்பார்கள்.\n அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.\n8:25. நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.\n8:26. ''நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் - இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்காளாக\n நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள் நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.\n8:28. ''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு\"\" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.\n நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.\n) உம்மைச் சிறைப்படுத���தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.\n8:31. அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், ''நாம் நிச்சயமாக இவற்றை (முன்னரே) கேட்டிருக்கின்றோம்; நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லிவிடுவோம்; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை\"\" என்று சொல்கிறார்கள்.\n8:32. (இன்னும் நிராகரிப்போர்;) ''அல்லாஹ்வே இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பெய்யச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பெய்யச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு\"\" என்று கூறினார்களே (அதையும் நபியே\"\" என்று கூறினார்களே (அதையும் நபியே\n8:33. ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.\n8:34. (இக்காரணங்கள்; இல்லாது) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க (வேறு காரணம்) என்ன இருக்கிறது அவர்கள் (கஃபாவின்) காரியஸ்தர்களாக இல்லாத நிலையில் அந்த சங்கையான பள்ளிக்கு (மக்கள் செல்வதை)த் தடுக்கின்றனர்; அதன் காரியஸ்தர்கள் பயபக்தியுடையவர்களேயன்றி (வேறெவரும்) இருக்கமுடியாது எனினும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.\n8:35. அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்;) ''நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்\"\" (என்று).\n8:36. நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார��கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.\n8:37. அல்லாஹ் நல்லவர்களையும் கெட்டவர்களையும் பிரிப்பதற்காகவும், கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பெற்று ஒன்று சேர்க்கப்பட்டபின் அவர்களை நரகத்தில் போடுவதற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்; எனவே) இவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.\n) நீர் கூறும்; இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேரி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)\n இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.\n8:40. அவர்கள் மாறு செய்தால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் - அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன்.\n) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.\n8:42. (பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப���பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.\n) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.\n8:44. நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான்; இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.\n நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்.\n8:46. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.\n8:47. பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.\n8:48. ஷைத்தான் அவர்களுடைய (பாவச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, ''இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்\"\" என்ற��� கூறினான்; இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது அவன் புறங்காட்டிப் பின்சென்று, '' மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன்; நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்\"\" என்று கூறினான்.\n8:49. நயவஞ்சகர்களும் தம் இருதயங்களில் நோய் உள்ளவர்களும் (முஸ்லீம்களைச் சுட்டிக்காட்டி) 'இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கி (ஏமாற்றி) விட்டது\" என்று கூறினார்கள் - அல்லாஹ்வை எவர் முற்றிலும் நம்புகிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (சக்தியில்) மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் (என்பதில் உறுதி கொள்வார்களாக).\n8:50. மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்; ''எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்\"\" என்று.\n8:51. இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் - நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்.\n8:52. (இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப்போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவாகளுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.\n8:53. ''ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.\n8:54. ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.\n8:55. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் - அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.\n) இவர்களில் நீர் எவருடன் உடன்படிக்கை செய்து கொண்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்தே வருகின்றனர்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவதேயில்லை.\n8:57. எனவே போரில் நீர் அவர்கள்மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.\n8:58. (உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன்படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.\n8:59. நிராகரிப்பவர்கள் தாங்கள் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொண்டதாக எண்ணவேண்டாம்; நிச்சயமாக அவர்கள் (இறையச்சமுடையோரைத்) தோற்கடிக்கவே முடியாது.\n8:60. அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.\n8:61. அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.\n8:62. அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.\n8:63. மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.\n உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.\n நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).\n8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்ததையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.\n8:67. (விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.\n8:68. அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.\n8:69. ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான - ஹலாலான-வையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.\n உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக ''உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுத்துக் கொள்ளப்பட்டதைவிட (இவ்வுலகத்தில்) மேலானதை உங்களுக்கு அவன் கொடுப்பான்; (மறுமையில்) உ���்கள் பாவங்களையும் மன்னிப்பான் - அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.\n) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (கவலைப்படாதீர்); இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கே மோசம் செய்யக் கருதினார்கள்; (ஆதலால் தான் அவர்களைச் சிறை பிடிக்க) அவர்கள் மீது உமக்கு சக்தியை அவன் அளித்தான். அல்லாஹ் (எல்லாம்) அறிபவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.\n8:72. நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும் எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள் - எவர் ஈமான் கொண்டு (இன்னும் தம்) ஊரைவிட்டு வெளியேறவில்லையோ, அவர்கள் நாடுதுறக்கும் வரையில், நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திலும் பொறுப்பாளியல்ல எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும் - ஆனால் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு விரோதமாக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.\n8:73. நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.\n8:74. எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்குப் புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும்தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்-அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.\n8:75. இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மாhக்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே. ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.\n002 - சூரத்துல் பகரா\n003 - சூரத்துல் ஆல இம்ரான்\n004 - சூரத��துன் னிஸா\n005 - சூரத்துல் மாயிதா\n006 - சூரத்துல் அன்ஆம்\n007 - சூரத்துல் அஃராஃப்\n008 - சூரத்துல் அன்ஃபால்\n009 - சூரத்துத் தவ்பா\n010 - ஸூரத்துத யூனுஸ்\n011 - சூரத்துல் ஹூது\n012 - சூரத்துல் யூஸூஃப்\n013 - ஸூரத்துத் ரஃது\n014 - ஸூரத்துத் இப்ராஹீம்\n015 - ஸூரத்துல் ஹிஜ்ர்\n016 - ஸூரத்துந் நஹ்ல்\n017 - பனீ இஸ்ராயீல்\n018 - ஸூரத்துல் கஹ்ஃபு\n019 - ஸூரத்து மர்யம்\n020 - ஸூரத்துத் தாஹா\n021 - ஸூரத்துல் அன்பியா\n022 - ஸூரத்துல் ஹஜ்\n023 - ஸூரத்துல் முஃமினூன்\n024 - ஸூரத்துந் நூர்\n025 - ஸூரத்துல் ஃபுர்ஃகான்\n026 - ஸூரத்துஷ் ஷுஹரா\n027 - ஸூரத்துந் நம்லி\n028 - ஸூரத்துல் கஸஸ்\n029 - ஸூரத்துல் அன்கபூத்\n030 - ஸூரத்துர் ரூம்\n031 - ஸூரத்து லுக்மான்\n032 - ஸூரத்துஸ் ஸஜ்தா\n033 - ஸூரத்துல் அஹ்ஜாப்\n034 - ஸூரத்துஸ் ஸபா\n035 - ஸூரத்து ஃபாத்திர்\n036 - ஸூரத்து யாஸீன்\n037 - ஸூரத்து ஸாஃப்ஃபாத்\n038 - ஸூரத்து ஸாத்\n039 - ஸூரத்துஜ் ஜுமர்\n040 - சூரத்துல் முஃமின்\n041 - ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா\n042 - ஸூரத்துஷ் ஷுறா\n043 - ஸூரத்துஜ் ஜுக்ருஃப்\n044 - ஸூரத்துத் துகான்\n045 - ஸூரத்துல் ஜாஸியா\n046 - ஸூரத்துல் அஹ்காஃப்\n047 - ஸூரத்து முஹம்மது(ஸல்)\n048 - ஸூரத்துல் ஃபத்ஹ்\n049 - ஸூரத்துல் ஹுஜுராத்\n050 - ஸூரத்து ஃகாஃப்\n051 - ஸூரத்து(த்) தாரியாத்\n052 - ஸூரத்துத் தூர்\n053 - ஸூரத்துந் நஜ்ம்\n054 - ஸூரத்துல் கமர்\n055 - ஸூரத்துர் ரஹ்மான்\n056 - ஸூரத்துல் வாகிஆ\n057 - ஸூரத்துல் ஹதீத்\n058 - ஸூரத்துல் முஜாதலா\n059 - ஸூரத்துல் ஹஷ்ர்\n060 - ஸூரத்துல் மும்தஹினா\n061 - ஸூரத்துஸ் ஸஃப்ஃபு\n062 - ஸூரத்துல் ஜுமுஆ\n063 - ஸூரத்துல் முனாஃபிஃகூன்\n064 - ஸூரத்துத் தகாபுன்\n065 - ஸூரத்துத் தலாஃக்\n066 - ஸூரத்துத் தஹ்ரீம்\n067 - ஸூரத்துல் முல்க்\n068 - ஸூரத்துல் கலம்\n069 - ஸூரத்துல் ஹாஃக்ஃகா\n070 - ஸூரத்துல் மஆரிஜ்\n071 - ஸூரத்து நூஹ்\n072 - ஸூரத்துல் ஜின்னு\n073 - ஸூரத்துல் முஸ்ஸம்மில்\n074 - ஸூரத்துல் முத்தஸ்ஸிர்\n075 - ஸூரத்துல் கியாமா\n076 - ஸூரத்துத் தஹ்ர்\n077 - ஸூரத்துல் முர்ஸலாத்\n078 - ஸூரத்துந் நபா\n079 - ஸூரத்துந் நாஜிஆத்\n080 - ஸூரத்து அபஸ\n081 - ஸூரத்துத் தக்வீர்\n082 - ஸூரத்துல் இன்ஃபிதார்\n083 - ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்\n084 - ஸூரத்துல் இன்ஷிகாக்\n085 - ஸூரத்துல் புரூஜ்\n086 - ஸூரத்துத் தாரிஃக்\n087 - ஸூரத்துல் அஃலா\n088 - ஸூரத்துல் காஷியா\n089 - ஸூரத்துல் ஃபஜ்ரி\n090 - ஸூரத்துல் பலத்\n091 - ஸூரத்துஷ் ஷம்ஸ்\n092 - ஸூரத்துல் லைல்\n093 - ஸூரத்துள் ளுஹா\n094 - ஸூரத்து அலம் நஷ்ரஹ்\n095 - ஸூரத்துத் தீன்\n096 - ஸூரத்துல் அலஃக்\n097 - ஸூரத்துல் கத்ரி\n098 - ஸூரத்துல் பய்யினா\n099 - ஸூரத்துஜ் ஜில்ஜால்\n100 - ஸூரத்துல் ஆதியாத்தி\n101 - ஸூரத்து அல்காரிஆ\n102 - ஸூரத்துத் தகாஸூர்\n103 - ஸூரத்துல் அஸ்ரி\n104 - ஸூரத்துல் ஹூமஜா\n105 - ஸூரத்துல் ஃபீல்\n106 - ஸூரத்து குறைஷின்\n107 - ஸூரத்துல் மாஊன்\n108 - ஸூரத்துல் கவ்ஸர்\n109 - ஸூரத்துல் காஃபிரூன்\n110 - ஸூரத்துந் நஸ்ர்\n111 - ஸூரத்துல் லஹப்\n112 - ஸூரத்துல் இஃக்லாஸ்\n113 - ஸூரத்துல் ஃபலக்\n114 - ஸூரத்துந் நாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2018/01/andal-vairamuthu.html", "date_download": "2020-09-29T17:38:39Z", "digest": "sha1:SBXLDCARFLSYD6CYVB6BPMUJVJB6D2OK", "length": 18731, "nlines": 112, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆண்டாள் சர்ச்சை | கவிஞர் வைரமுத்து உருக்கமான விளக்கம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆண்டாள் சர்ச்சை | கவிஞர் வைரமுத்து உருக்கமான விளக்கம்\nஆண்டாள் சர்ச்சை | கவிஞர் வைரமுத்து உருக்கமான விளக்கம்சென்னை: செய்யாத தப்புக்காக இல்லாத சொல்லுக்காக பொல்லாத பழியேற்றுள்ளேன் என வைரமுத்து உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.\nகவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. வைரமுத்துக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தினர்.\nஅவருக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதனை எதிர்த்து வைரமுத்து தொடர்ந்து வழக்கில் அவருக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற அனைத்து வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடைவிதித்தது.\nஇந்நிலையில் தன் மீதான ஆண்டாள் பற்றிய சர்ச்சைக் குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nஅதில் கடந்த 10 நாட்களாக தன்னுள் ஒலித்துக்கொண்டிருந்த தமிழ்க்குயில் மூச்சையுற்று கிடப்பதாக தெரிவித்துள்��ார். தனது மனம் உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nஆண்டாள் பற்றி நான் ஆராய்ச்சி செய்தது தவறாஆண்டாள் பிறந்த ஊரில் அவர் புகழ்பாட நினைத்தது தவறாஆண்டாள் பிறந்த ஊரில் அவர் புகழ்பாட நினைத்தது தவறா ஆண்டாள் குறித்து கட்டுரை எழுத நினைத்தது தவறா ஆண்டாள் குறித்து கட்டுரை எழுத நினைத்தது தவறா என்றும் வைரமுத்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.\nமுதல் பெண் விடுதலை குரல்\nதிருவள்ளுவர், கம்பர், அப்பர், திருமூலர் உள்ளிட்டோர் குறித்தும் கட்டுரை எழுதியிருக்கிறேன் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழ்வெளியில் எழுந்த முதல் பெண் விடுதலை குரல் ஆண்டாளுடையது என்றும் அவர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.\nஆண்டாள் குறித்து 3 மாதங்களாக ஆராய்ச்சி செய்தேன் என்றும் வைரமுத்து கூறினார். ஆண்டாள் தேவதாசி என பேராசிரியர் நாராயணன், கேசவன் ஆகிய 2 பேரின் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது என்பதைதான் மேற்கோள் காட்டினேன் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nஎனது கருத்தாக கூறவில்லை, உயர்ந்தகுல பெண்களுக்கே தேவதாசிகளாக இருக்க உரிமை வழங்கப்படும் என்று உயர்வாகதான் பேசினேன். எனது விருப்பப்படி பெருமாளைதான் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக இருந்தவர் ஆண்டாள் என்று பெருமைப்படுத்திதான் கூறினேன் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nஆண்டாள் குறித்து எத்தனையோ மேற்கோள்களை காட்டினேன் என்றும் வைரமுத்து தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆண்டாளுக்கு களங்கம் ஏற்படுத்த நினைத்திருந்தால் அவர் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு சென்றிருப்பேனா என்றும் வைரமுத்து கேள்வி எழுப்பினார்.\nஆண்டாளையும் , என் தாயையும் ஒன்றாக பார்ப்பவன் நான் என்றும் வைரமுத்து கூறியுள்ளார். ஆண்டாள் தன்னுடைய தாய் என்றும், ஆண்டாள் தமிழச்சி என்றும் வைரமுத்து புகழாரம் சூட்டினார். ஆண்டாள் குறித்து உயர்வாக சொன்னதை தாழ்வாக சித்தரித்து இழிவுபடுத்திவிட்டனர் என்றும் வைரமுத்து வேதனையுடன் தெரிவித்தார்.\nதனக்கு தமிழ்ப்பால் ஊட்டிய தாய் ஆண்டாளை தான் சிறுமைப்படுத்துவேனா என்ற அவர் தன்னை தமிழ் சமூகம் சந்தேகப்படலாமா என்றும் உருக்கமாக கேட்டுள்ளார் வைரமுத்து. செய்யாத தப்புக்காக, இல்லாத சொல்லுக்காக பொல்லாத பழியே���்றுள்ளேன் என்றும் வைரமுத்து தெரிவித்தார்.\nயாரோ மதம் கலந்த அரசியலுக்காகவோ; அரசியல் கலந்த மதத்திற்காகவோ தனது கருத்தை திரித்து விட்டனர் என்றும் வைரமுத்து கூறினார். ஆண்டாள் விவகாரத்தில் மத இன கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.\nபுதிய தலைமுறையினரும், இளைய தலைமுறையினரும் பயன் பெறவே கட்டுரை எழுதினேன் என்றும் அவர் தெரிவித்தார். என் தமிழுக்காக மனிதாபிமானத்துடன் தான் வருத்தம் தெரிவித்ததாகவும் ஆனாலும் அதன் பிறகும் தன்பேசியது குறித்து திரித்து கூறுகிறார்கள் என்றும் வைரமுத்து கூறினார்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\n*\"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குருதிக்கொடை நிகழ்வு\"* ...\nவவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி\nகடந்த வருடம்போல் இவ்வருடமும், தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்...\nவிடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிருந்து நீக்கலாம் - முன்னாள் மலேசியப் பிரதமர்\nதமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிருந்து நீக்கலாம் என உள்துறை அமைசகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்தாக மலேசியாவின் முன்...\nயாழில் பட்டப்பகலில் வாள் வெட்டு\nதனுறொக் என்ற பெயரில் இயங்கும் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்களில் ஈடுபடும் ரௌடிக்குழுவின் தலைவர் தனுவின் மீது இன்று (26) பட்டப்பகலில...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 33 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அண்ணாவின் 19 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 33 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபதி ...\nபிரித்தானியாவில் அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் முக்கிய நடவடிக்கை\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் வேகமாக அதிகரிப்பதை எதிர்த்து போராட பிரதமர் போரிஸ் ஜான்சன் பல புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். ...\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானா\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் இன்று பகல் 1 மணிக்கு காலமானார். ...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை\nவவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-29T17:15:41Z", "digest": "sha1:NOANAW7WFR3QIAR6AKML7YAKLYOJ4YEP", "length": 30898, "nlines": 168, "source_domain": "ruralindiaonline.org", "title": "‘குறைந்தபட்சம் இங்கு எங்களுக்கு இடமாவது இருக்கிறது’", "raw_content": "\n‘குறைந்தபட்சம் இங்கு எங்களுக்கு இடமாவது இருக்கிறது’\nமத்தியப்பிரதேச மாநிலத்தின் பன்னா புலிகள் சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் ராம்புரா என்ற கிராம மக்களை வெளியேற சொல்லியிருக்கிறார்கள். ஆனால், வேறு இடம் ஒதுக்கி தராமல் நாங்கள் எங்கே செல்வோம் என்று அந்த மக்கள் கேட்கின்றனர்\n“அவர்கள் யானைகளை கொண்டு வந்து எங்கள் வீடுகளை நாசம் செய்ய வந்தால், நாங்கள் எங்கள் குழந்���ைகளையும் எங்கள் உடைமைகளையும் குளத்தில் வீசி எறிந்துவிட்டு, ஒரு வட்டமாக நின்று எங்களை சுட்டுத்தள்ளும்படி கேட்போம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை இங்கிருந்து போக மாட்டோம்”, என்கிறார் தன் வீட்டையும் நிலத்தையும் இழக்கும் தருவாயில் இருக்கும் ரூப் ராணி. அதே நிலையில்தான் ராம்புரா கிராமத்தில் வாழும் மற்ற அனைத்து கிராமவாசிகளும் உள்ளனர்.\nபன்னா புலிகள் சரணாலயத்தை சுற்றியுள்ள 49 கிராமங்களில் அவர்களின் கிராமமும் ஒன்று. சரணாலயத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சரணாலயத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று வனத்துறை அவர்களிடம் கூறியதாக கிராம மக்கள் சொல்கின்றனர். புலிகள் சரணாலயத்தின் மையப்பகுதியில் மனிதர்கள் வாழ அனுமதிக்கப்படுவதில்லை என்றாலும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் புலிகள் நடமாடுவதற்கு அதிகமான இடம் இருக்கும். அங்கே மனிதர்களும் வன விலங்களும் இணைந்து வாழும் சூழல் உள்ளது. ராம்புரா கிராமம், பன்னா சரணாலயத்தின் சுற்றுப்புற பகுதியாக 2012 ஆகஸ்ட் முதல் மாற்றப்பட்டது.\nஆனால் கடந்த நான்கு வருடமாக புலிகள் சரணாலயத்தின் மையப்பகுதியை விரிவாக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதால், ரூப் ராணி மற்றும் அவரது அக்கம்பக்கத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.\nபன்னா சரணாலயத்தின் அருகாமையில் இருந்து : ராம்புராவில் இருந்து காட்டை பிரிக்கும் எல்லைக்கோடு(இடது). மற்றும் கிராம வாசலில் இருக்கும் வனத்துறை நிலையம் (வலது)\nஆனால் அவர்களின் மறுவாழ்வுக்காக நிலம் ஏதும் அரசிடம் இல்லை என்று வனத்துறை அதிகாரிகள் தங்களிடம் கூறியதாக கிராம மக்கள் சொல்கின்றனர். கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வரும் ரூப் ராணி தன் கணவருடன் சேர்ந்து தங்களுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் கோதுமை மற்றும் சோளம் பயிர் செய்கிறார் “எங்களுக்கு ஒதுக்க அரசிடமே நிலமில்லை என்றால், எங்களை நிலம் தேடிக்கொள்ள மட்டும் அவர்கள் எப்படி சொல்கின்றனர் வெறும் பத்து லட்சம் ரூபாயில் எப்படி எங்களால் ஒரு விவசாய நிலம் வாங்கி, ஒரு வீட்டை கட்டிக்கொண்டு, எங்கள் குழந்தைகளுக்கும், கால்நடைகளுக்கும் உணவு வழங்க முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் வெறும் பத்து லட்சம் ரூபாயில் எப்படி எங்களால் ஒரு விவசாய நிலம் வாங்கி, ஒர�� வீட்டை கட்டிக்கொண்டு, எங்கள் குழந்தைகளுக்கும், கால்நடைகளுக்கும் உணவு வழங்க முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்,” என்று தன் வேதனையை தெரிவிக்கிறார்.\nராம்புரா, மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் இருக்கிறது. சுமார் 150 மக்கள்(சுமார் 30-40 குடும்பங்கள்) வாழும் ஆதிவாசி கிராமம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த கிராமம் இடம்பெறவில்லை. சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குக்கிராமம் கண்டவஹா. அங்கு சுமார் 20-25 குடும்பங்கள் இருந்த போதிலும், அது குடியிருப்பில்லாத ஒரு பகுதியாகவே ஆவணம் செய்யப்பட்டுள்ளது. ராம்புராவின் பஞ்சாயத்து கிராமமான இத்வான் கலான் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. 5994 பேர் வாழ்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nராம்புராவில் ஒரு அங்கன்வாடி மற்றும் ஆரம்ப தொடக்கப்பள்ளியும் உள்ளது. ஆனால் அரசின் திட்டங்களான ‘உஜ்வாலா’, ‘அவாஸ் யோஜனா’ அக்கிராமத்தை அடையவில்லை. மின்சாரம் கூட இன்னும் அங்கு சென்றடையவில்லை. வனத்துறை ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு சூரிய மின்விளக்கை கொடுத்துள்ளது. கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து தங்கள் அலைபேசிகளுக்கு மின்சாரம் ஏற்ற ஒரு சிறிய சூரிய மின் தகடை வாங்கியுள்ளனர். இதுவே பன்னாவிலுள்ள நிறைய ஆதிவாசி கிராமங்களில் உள்ள வழக்கமாகும்.\nஷோபா ராணி(இடது) மற்றும் பலர் சேர்ந்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். “அரசிடமே நிலம் இல்லை என்றால், எங்களால் கண்டுபிடித்துவிட முடியும் என்று எப்படி அவர்கள் ஏதிர்பார்க்கிறார்கள்” என்ற கேள்வியை எழுப்புகிறார் ரூப் ராணி(வலது)\n“எங்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லா விதமாக நன்மைகளுக்கும் தடையாக வனத்துறை அதிகாரிகள் நிற்கின்றனர். இந்த கிராமம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், எந்த சலுகைகளும் இங்கு நேர விரயமே என அவர்கள் கருதுகிறார்கள்”, என்கிறார் 55 வயதான ஷோபா ராணி. அவரின் குடும்பம், பூர்வீக சொத்தான 11 ஏக்கர் நிலத்தை நம்பியே வாழ்கிறது. (ராம்புரா கிராமவாசிகள் தங்களிடம் நிலப் பட்டா மற்றும் உரிமம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் - என்னிடம் அவை காண்பிக்கப்படவில்லை.)\n2018 செப்டம்பரில், ஷோபா மற்றும் ராம்புராவை சேர்ந்த இன்னும் சில பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். “அதில் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்து, மக்களிடம் கையெழுத்துகள் பெற்றுக் கொடுத்தோம். அது பன்னா மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. அவர் தன் முத்திரையை அதில் பதித்து, தனக்கு ஒரு நகலை எடுத்துக்கொண்டு, எங்களுக்கு ஒரு நகலையும் கொடுத்தார்.”\nஇதுவரை அந்த மனுவிற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. நான் ஆட்சியரை பார்த்து பேச முயற்சித்த போது, அவர் வெளியூர் சென்றிருந்தார். வனத்துறையிலிருந்து என்னிடம் பேசிய ஒரே ஒரு நபர், ஒரு வனக் காவலர் (அவரது பெயரை இங்கு நாங்கள் குறிப்பிடவில்லை). அவர் பேசும்போது, “அரசாங்கத்திடம் மக்களுக்கு கொடுக்க எந்த நிலமும் இனிமேல் கிடையாது. கிராமவாசிகள் அவர்களுக்கு தேவையான நிலத்தை அவர்கள் (இழப்பீடு)பணத்தில் வாங்கிக் கொள்ளலாம். அவர்கள் தங்களுக்கு தேவையான எந்த ஒரு கிராமத்திலும் குடியேறலாம். அதற்கு அவர்கள் ஆட்சியரிடம் ஒரு விண்ணப்பம் செலுத்தி அந்த கிராம பஞ்சாயத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்” என்றார்.\nகிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து தங்கள் அலைபேசிகளுக்கு மின்விசை சேர்க்க ஒரு சிறிய சூரிய மின் தகடை(இடது) வாங்கியுள்ளனர். வலது : ஆட்சியரிடம் அவர்கள் கொடுத்த மனுவின் நகல்\nசுமார் ஒரு வருடம் முன்னதாக, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ராம்புரா கிராம மக்களை சந்தித்து வேறொரு ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சித்தார். “அவர் குடும்பம் ஒன்றுக்கு ஒரு வீடும், குடும்பத்தில் வயது வந்த நபர் ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு பணமும் வழங்குவதாக சொன்னார். ஆனால் கிராமவாசிகள் அதை ஏற்கவில்லை.” (சில கிராமவாசிகள், தங்களில் வயது வந்தோர் ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் அரசு வழங்க இருப்பதாக சொன்னார்கள். ஆனால், இது உறுதி செய்யப்படவில்லை.)\nராம்புரா கிராம மக்களுக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கொடுத்த வாக்குறுதி குறித்து அச்சப்பட காரணங்கள் இருக்கிறது. “இதே போன்ற ஒரு வாக்குறுதி பட்காடி கிராம மக்களுக்கு(சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்) அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டபோது வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு கடைசி வரை வீடே கிடைக்கவில்லை”, என்கிறார் 50 வயதான பசந்தா ஆதிவாசி. பட்காடி கலன், பன்னா மாவட்டத்தில் புலிகள் சரணாலயத்தின் மையமான ஹினௌடா பகுதியில் உள்ளது. “துரோகம் செய்யப்பட்டதால், அவர்கள் அந்த இழப்பீடு பணத்தை கூட வனத்துறையிடமிருந்து பெற மறுத்துவிட்டனர். அவர்களில் பெரும்பாலோர் தற்போது சத்தர்பூர் மாவட்டத்தில் (உள்ள நகரங்களில்) வசித்து வனத்துறையுடன் போராடி வருகின்றனர். தங்கள் வழக்கறிஞருக்கு கொடுக்கக் கூட அவர்களிடம் பணம் கிடையாது.\nராம்புரா மக்கள், இடமாற்றம் செய்யப்பட்ட மற்ற கிராம மக்களின் போராட்டங்களை கண்கூடாக பார்த்துள்ளனர். “தல்கோன் மக்களுக்கு என்ன நேர்ந்ததென்று உங்களுக்கு தெரியும். [பார்க்க : Forced out of the forest and into uncertainty]. அதே நிலைக்கு தள்ளப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் தான் மறுவாழ்வுக்கு முன்னதாக எங்களை ஒரு பஞ்சாயத்துடன் இணைக்கும்படி கேட்கிறோம் (அதுவே கிராமவாசிகளுக்கு அரசு சலுகைகள் கிடைக்க உதவும்). எங்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதையும், எங்களுக்கு எரிவாயு மற்றும் மின்சாரம் போன்ற பிற வசதிகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்”, என்கிறார் ஷோபா ராணி.\nராம்புராவில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. ஆனால் அரசு நலத்திட்டங்கள் பலவும் இங்கு கிடையாது. “இந்த கிராமம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், எந்த நலத்திட்டம் இங்கு வந்தாலும் அது நேர விரயம் என்றே அவர்கள் கருதுகிறார்கள்”, என்கிறார் ஷோபா ராணி\nராம்புரா கிராமத்தின் முக்கிய வருவாய் ஈட்டும் தொழில் விவசாயம். இங்கு விளைவிக்கும் முக்கிய பயிர்கள் கருப்பு உளுந்து, சோளம், கடலைப்பருப்பு, எள் மற்றும் கோதுமை. இங்கு வாழும் குடும்பங்கள் இவற்றையே தங்கள் உணவாக கொள்கின்றன. அதில் ஒரு பகுதியை விற்பனை செய்து வருடத்திற்கு சுமார் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை வருமானம் ஈட்டுகின்றனர்.\nசரணாலயத்தின் சுற்றுப்பகுதியில் வாழும் கிராமவாசிகளுக்கு காட்டில் உற்பத்தியாகும் பொருட்களை எடுக்கவோ, பயன்படுத்தவோ அல்லது விற்கவோ எந்த தடையும் இல்லை. ஆனால் இதற்கும், காட்டில் விவசாயம் செய்வதற்கும் அனுமதிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. தங்கள் வருமானத்திற்கும் வீட்டின் பயன்பாட்டிற்கும் உதவிய இந்த காட்டில் உற்பத்தியாகும் பொருட்களை கிராமவாசிகள் எடுக்க செல்வது தற்போது அரிதாகிவிட்டது. “மற்ற பொருட்களை விடுங்கள், காட்டில் மரக்கட்டைகள் எடுக்க சென்றால் கூட எங்கள் கோடாரிகள் பறிமுதல் செய்யப்படுகிறது. எங்கள் புகார்கள் உயர் அதிகாரிகளை சென்றடைவதில்லை. வன விலங்குகளால் சேதப்படுத்தப்படும் எங்கள் பயிர்களுக்கான நஷ்ட ஈடும் இப��போது கிடைப்பதில்லை”, என்கிறார் 3.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் 30 வயதான விரேந்திர ஆதிவாசி.\nதிருத்தம் செய்யப்பட்ட தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய விதிகள்படி(2008), வன விலங்குகளால் மனித உயிரிழப்போ அல்லது பயிர்கள் சேதமடைந்தாலோ வனவாசிகளுக்கு இழப்பீடு வழங்கபட வேண்டும். ராம்புராவில் காட்டுப்பன்றிகள் மற்றும் நீலான்கள் அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தும். “நாங்கள் இரவு முழுவதும் கண் விழித்து விலங்குகளை துரத்திக்கொண்டிருப்போம்”, என்று விரேந்திரா சொல்கிறார். “அவற்றை காயப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும், நாங்கள் சிறைக்கு அனுப்பப்படுவோம். பெரும்பாலும் அவை எங்கள் பயிர்களை பெரும் சேதம் செய்துவிடும்.”\nஇடது: “நிலம் இல்லாமல் எப்படி எங்களால் உயிர் பிழைக்க முடியும்”, என்று கேட்கிறார் ப்ரேம் பாய். வலது: விரேந்திர ஆதிவாசி மற்றும் பசந்தா ஆதிவாசி : “நாங்கள் கூட்டாக சேர்ந்து ஒரு போராட்டத்தை நடத்துவோம்”\nஇத்தனை சிரமங்களையும் கடந்து ராம்புரா மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு கிடைக்கும் தண்ணீர் தான். “நீங்கள் அங்கிருக்கும் குளத்தை பார்த்திருப்பீர்கள்... அதில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்கும். இது போன்ற ஒரு நீராதாரத்தை இங்கு சுற்றியுள்ள வேறெந்த ஒரு கிராமத்திலும் பார்ப்பது கடினம். எங்கள் கிராம பெண்கள் தண்ணீருக்காக தினமும் பல மைல்கள் நடந்து செல்ல வேண்டிய தேவையில்லை”, என்கிறார் விரேந்திரா.\nப்ரேம் பாய், கிராமப் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு தயாரிக்கும் வேலை பார்ப்பவர். அவரது கூட்டுக்குடும்பம் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறது. அவரும் தங்கள் பாதுகாப்பை பற்றி குறிப்பிடுகிறார். “நானும் எனது கணவரும் வயதானவர்கள்”, என்கிறார் 45 வயதான அவர். “இந்த காட்டை விட்டு வெளியே சென்றால், தினக்கூலியாக வேலை செய்ய எங்களுக்கு தெம்பில்லை. இங்கு எங்களுக்கு இடமாவது இருக்கிறது. இதில் எங்கள் உணவாதாரத்தை நாங்கள் பயிர் செய்து கொள்கிறோம். வெளியே சென்றால் நிலம் இல்லாமல் எப்படி எங்களால் உயிர் வாழ முடியும் நாங்கள் கேட்பதெல்லாம் எங்களுடைய உரிமையைத்தான். நிலம், அடையாளம் மற்றும் பாதுகாப்பான ஒரு வாழ்வாதாரம் நாங்கள் கேட்பதெல்லாம் எங்களுடைய உரிமையைத்தான். நிலம், அடையாளம் மற்றும் பாதுகாப்பான ஒரு வாழ்வாதாரம்\nதங்கள் மனுவின் மீதான மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்காக பொறுமையாக காத்திருக்கும் ராம்புராவின் மக்கள், அவர்கள் எதிர்கொள்ள இருக்கும் சிரமங்களுக்கும் தயாராகவே உள்ளனர். “எங்கள் கிராமம் மட்டுமே இங்கிருந்து வெளியேற்றப்பட போவதில்லை”, என்று சொல்கிறார் பசந்தா. “மற்ற கிராமங்களும் இருக்கின்றன. அவர்களும் இதே கோரிக்கையை முன் வைக்கின்றனர். நாங்கள் கூட்டாக சேர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒரு போராட்டத்தை நடந்துவோம்.”\nRajasangeethan ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் ஊடகவியலாளராக பணிபுரிகிறார்\nகட்டுரையாளர் மைத்ரேயி கமலநாதன் மத்திய பிரதேசம் பண்ணாவில் உள்ள பண்டெல்கண்ட் ஆக்ஷன் லாபின் ப்ராஜக்ட் கொஷிகாவின் தொடர்பியல் தலைவர்.\nகாட்டிலிருந்து விரட்டப்பட்டு நிச்சியமற்ற தன்மைக்குள் ஊசலாடுபவர்கள்\nமத்தியப்பிரதேச நெசவாளர்கள் சந்தேரி நூலில் தொங்குகிறார்கள்\n’படகுகளும் தமக்கு உரியவர்களை இழந்துகொண்டிருக்க வேண்டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-09-29T16:48:56Z", "digest": "sha1:B6223O3ZCBES7NNZL44BFTAFL67B2XWN", "length": 20945, "nlines": 236, "source_domain": "ta.m.wikisource.org", "title": "பகுப்பு:மெய்ப்புப் பார்க்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"மெய்ப்புப் பார்க்கப்பட்டவை\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 31,503 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/1\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/17\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/18\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/19\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/20\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/21\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/22\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/23\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/24\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/25\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/26\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/27\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/28\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/29\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/30\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/31\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/32\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/33\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/34\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/35\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/36\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/37\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/38\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/39\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/40\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/41\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/42\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/43\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/44\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/45\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/46\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/47\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/48\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/49\nபக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/50\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/10\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/11\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/12\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/13\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/14\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/15\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/16\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/17\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/18\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/19\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/20\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/21\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/22\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/23\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/24\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/25\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/26\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/27\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/29\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/3\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/4\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2016, 15:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/employment/tnpsc-group-2-and-grooup-2-a-exam-pattern-changed-yuv-218413.html", "date_download": "2020-09-29T16:45:49Z", "digest": "sha1:7ZUP4ZPSKCS74WX23OLFN75QQBAQKKWL", "length": 17974, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "குரூப் 2 தேர்வு எழுத இனி கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்: புதிய தேர்வுமுறை - முழு விவரம்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » வேலைவாய்ப்பு\nகுரூப் 2 தேர்வு எழுத இனி கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்: புதிய தேர்வுமுறை - முழு விவரம்\nதமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூகப் பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nTNPSC குரூப் 2, மற்றும் குரூப் 2A தேர்வுத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.\nஅதன் படி, முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வில் வெற்றிபெற தமிழர் நாகரீகம், தமிழ் மொழி, தமிழர் மரபு, தமிழக சீர்திருத்த இயக்கங்கள், திருக்குறள் உள்ளிட்ட தமிழகம், தமிழர், தமிழ்மொழி சார்ந்த அம்சங்களை அறிந்திருந்தால் மட்டுமே தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் விவரம்:\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 27.09.2019 அன்று தொகுதி 2 மற்றும் 2A ஆகிய தேர்வுகளுக்கு பொ���ுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது.\nஇரண்டு தொகுதி தேர்வுகளுக்கும் முதனிலைத்தேர்வும், முதன்மை எழுத்துத்தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது.\nமிக முக்கியமாக தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொழி அறிவுத்திறன், கோப்புகள் வரைவுத் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் தேர்வாணையத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன.\nஅதனடிப்படையிலேயே, ஆழ்ந்து விவாதித்து மேற்படி தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. மேற்படி பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியன பல்வேறு துறைத் தலைவர்கள், தமிழ் பேராசிரியர்கள் கொண்ட வல்லுநர் குழுவின் பரிந்துரையின்படி, தற்கால அரசுத்துறைகளின் தேவைகளையும் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டன.\nமேற்படி பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் சில மாற்றங்கள் தேவை என கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையினப் பரிசீலித்த தேர்வாணையம், தொகுதி 2 மற்றும் 2A ஆகிய தேர்வுகளுக்கான தேர்வுத்திட்டத்தில் கீழ்கண்ட மாற்றங்களைச் செய்துள்ளது:-\nமுதனிலைத்தேர்வுக்கு (Preliminary) ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. இருப்பினும் தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் -VIII, IX (Units-VIII, IX) க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.\nதேர்வர்களின் தகவலுக்காகவும், அவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் முதனிலைத்தேர்வுக்கான (Preliminary Examination) மாதிரி வினாத்தாள் இம்மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.\nஇத்தேர்வுக்கு தயாராவதற்கு தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும்.\nமுதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Examination)\nஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Examination) தற்போது இரண்டு தேர்வுகள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை எழுத்துத்தேர்வின் பகுதி-அ (Part-A) மட்டும் தனித்தாளாக [(தாள்-1 (Paper-I)], தகுதித்தேர்வாக (Qualifying) மாற்றப்பட்டுள்ளது.\nஇத்தேர்வு 100 அதிக பட்ச மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக 1½ மணி நேரம் நடைபெறும். இத்தேர்வில் தகுதிபெற 100 க்கு 25 மதிப்பெண்கள் அவசியம் பெறவேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற்றால் மட்டுமே தாள்-2 (Paper-2) மதிப்பீடு செய்யப்படும்.\nஇத்தகுதித்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்வரின் தரவரிசை (Rank) நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.\nதமிழக கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இத்தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தரம் பட்டப்படிப்பிலிருந்து (Degree Standard) பத்தாம் வகுப்பு (SSLC standard) தரத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மொழியில் எழுத, படிக்கத் தெரிந்த மாணவர்களால் மட்டுமே இத்தேர்வில் தேர்ச்சி பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nபகுதி-அ தவிர்த்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் தாள் – 2 (Paper-II), தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. முன்னர் 200 மதிப்பெண் கொண்ட தேர்வானது தற்போது 300 மதிப்பெண் கொண்ட தேர்வாக 3 மணி நேரம் நடைபெறும். விண்ணப்பதாரர் இத்தாளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.\nமுதனிலைத் தேர்விலும் முதன்மை எழுத்துத்தேர்விலும் வெற்றிபெற வேண்டுமாயின் தேர்வர்கள் தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூகப் பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nஎனவே இது தமிழக மாணவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nபுதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅண்ணா பல்கலையை பிரிக்கும் சட்ட மசோதவை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும்\nவறுமையிலும் நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுனர்\nகுரூப் 2 தேர்வு எழுத இனி கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்: புதிய தேர்வுமுறை - முழு விவரம்\nதமிழக அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 - கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..\nஐ.பி.பி.எஸ் நடத்தும் முதல்நிலைத் தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு - பதிவிறக்கம் செய்வது எப்படி\nசென்னையில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் வேலைக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு\nதமிழக காவல்துறையில் 10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு: எப்படி விண்ணப்பிக்கலாம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nஜார்கண்டில் சுமார் 20 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இலைகள் கண்டுபிடிப்பு\nபள்ளி திறப்பு அரசாணை நிறுத்திவைப்பு ஏன்\nபேர்ஸ்டோ, வார்னர், வில்லியம்ஸன் சிறப்பான ஆட்டம்: 162 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nவிஜய் டிவி சீரியல்கள் ஒளிபரப்பு நேரத்தில் திடீர் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507314618", "date_download": "2020-09-29T15:51:18Z", "digest": "sha1:HEBUC76VHDEUJZDVNWK5WHKJHQQYPFF3", "length": 3821, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:தனுஷுக்குப் போட்டியாக கிருஷ்ணா!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\n‘மாரி’ படத்தின் முதல் பாகத்துக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்துக்கான நடிகர், நடிகைகள் தேர்வில் பிஸியாகி உள்ளார் படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன். இந்தப் படத்தின் வில்லன், நாயகி அறிவிப்பைத் தொடர்ந்து இதில் நடிக்கவுள்ள மற்றொரு நாயகன் அறிவிப்பை பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (அக்.6) மாலை அறிவித்துள்ளார்.\nமாரி படத்தின் முதல் பாகத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்த விஜய் யேசுதாசுக்குப் பதிலாக, இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். இதில் அவர் நடிக்கவில்லை, அவருக்குப் பதிலாக வேறொருவர் நடிப்பார் என்று தகவல் வெளிவந்தது.\nநிவேதா தாமஸ் அல்லது நிவேதா பெத்துராஜ் இவர்களில் ஒருவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் யாருமே யூகிக்க முடியாதவாறு சாய் பல்லவி நாயகியானார். அதே போலவே தற்போதும் யூகிக்க முடியாதவாறு, ஹீரோவாக பிஸியாக பல படங்களில் நடித்து வரும் கிருஷ்ணா தனுஷுக்குப் போட்டியாக இரண்டாவது நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nரோபோ சங்கர் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. முதல் பாகத்துக்கு அனிருத்தின் இசை பக்க பலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.\nவெள்ளி, 6 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/minister-vijayabaskar-question-to-stalin-about-neet-issue-starting-point-22903", "date_download": "2020-09-29T17:34:06Z", "digest": "sha1:OL2KLMMCG2DW3MKW5SWXPZEBVUADI65K", "length": 7636, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "நீட் என்ற பாம்பிற்கு பால் வார்த்தது தி.மு.க.தான்! அமைச்சர் விஜயபாஸ்கர் ஸ்டாலினுக்கு சுளீர் கேள்வி! - Times Tamil News", "raw_content": "\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்லையா..\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி பழனிசாமி\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி.\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கலக்கிய எடப்பாடி பழனிசாமி\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும் மரியாதை இம்புட்டுத்தாங்க.\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்ல...\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி ...\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும்...\nநீட் என்ற பாம்பிற்கு பால் வார்த்தது தி.மு.க.தான் அமைச்சர் விஜயபாஸ்கர் ஸ்டாலினுக்கு சுளீர் கேள்வி\nகொரோனா தொற்றுக்குப் பிறகு தொடங்கப்பட்ட சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நீட் பிரச்னையை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கிளப்பினார். நீட் தேர்வை தடுத்தும் நிறுத்த முடியவில்லை என்று ஆளும் கட்சியை நோக்கி குற்றச்சாட்டுகளை வீசினார்.\nதி.மு.க. காலத்தில்தான் நீட் தேர்வுக்கு சட்டம் நிறைவேறியது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றம் சாட்டிய நிலையில், ��மைச்சர் விஜயபாஸ்கரும் தி.மு.க.வை கடுமையாக சாடினார்.\nநீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழைவதற்கு அனுமதித்தது தி.மு.க.தான். நீட் என்ற பாம்பிற்கு பால் வார்த்தது யார் பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் பழக்கம் தி.மு.க.விற்கு கைவந்த கலை என்று கூறினார்.\nமேலும், நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு ஆபத்து என்பது உறுதியானதும், நீதிமன்றத்தை நாடியது அ.தி.மு.க.தான். ஒட்டு மொத்த மாணவர்களின் நலனுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியது அதிமுக அரசு என்று கூறியிருக்கிறார்.\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-29T17:54:40Z", "digest": "sha1:Y5IHKEGQ4KQJBXAPODCHAG6IQYMCMNO3", "length": 9850, "nlines": 204, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "வெளியீடு – Dial for Books : Reviews", "raw_content": "\nகுதிப்பி, ம.காமுத்துரை, வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.400/- அதிக அளவில் இலக்கியக்கவனம் பெறாமல் இருந்த நாவிதர்கள், சோழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், வண்ணார்கள், நாகசுரக் கலைஞர்கள் குறித்து சமீப காலங்களில் காத்திரமான படைப்புகள் தமிழில் வெளிவருகின்றன. அவை வாசக கவனத்தையும் குவித்திருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சியாகத்தான், சமையல் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் ‘குதிப்பி’ நாவலையும் பார்க்க வேண்டும். சாரதி என்ற சமையல்காரரின் குவாட்டர் பாட்டில் மூடித் திறப்பில் நாவல் தொடங்குகிறது. சாரதியின் மகன் சரவணன் குவாட்டர் பாட்டிலைத் தூக்கி வெளியே எறிவதில் நாவல் முடிவடைகிறது. […]\nநாவல்\tகுதிப்பி, டிஸ்கவரி புக் பேலஸ், தினமலர், ம.காமுத்துரை, வெளியீடு\nபொன்னியின் செல்வன் ஓவியங்கள், ஓவியர் சங்கர் லீ, வெளியீடு, மு.ஆ. சங்கரலிங்கம், விலை 450ரூ. ‘பொன்னியின் செல்வன்’ நாவலே ஓர் எழுத்துச் சித்திரம்தான். வந்தியத்தேவன், குந்தவை பிராட்டியார், நந்தினி, பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி என அக்கதை மாந்தர்கள் அனைவருக்கும் வாசகர்களும் தங்கள் மனதில் உருவம் கொடுத்திருப்பார்கள். அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ கதாமாந்தர்களை ஓவியங்களாகப் படைத்துள்ளார் ஓவியர் சங்கர் லீ. அந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டினால், நந்தினியையும், வந்தியத்தேவனையும் அலங்காரமாக உருவாக்கினால் எப்படி இருக்கும். அந்த அனுபவத்தைப் பெற வேண்டுமானால் ஓவியர் சங்கர் லீ -யின் […]\nபொது\tஓவியர் சங்கர் லீ, தி இந்து, பொன்னியின் செல்வன் ஓவியங்கள், மு.ஆ. சங்கரலிங்கம், வெளியீடு\nசமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே\nசமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே, ஆங்கிலம் ஆ. அலங்காரம், தமிழாக்கம் அ. அந்தோணி குருசு, என்.சி.பி.எச்., வெளியீடு, பக். 226, விலை 180ரூ. தீண்டாமை இன்னும் ஒழியவில்லை சமயங்களுக்கான விடுதலையை அடிநீரோட்டமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், பல தரவுகளையும் ஒருங்கிணைத்த ஆய்வு நூல். ஆறு இயல்கள் கொண்ட இந்த நூலின் முதல் இயலில், ஜாதி, சமயம் குறித்த விவேகானந்தரின் எண்ணங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான வெளிச்சக்கீற்றிற்கு அவை துணை செய்வனவாய் உள்ளன.ஆன்மிகமும் வேதாந்தமும் பின்னிப் பிணைந்த நவீன அறிவியலின் எல்லையை வரையறை […]\nஆய்வு\tஆங்கிலம் ஆ. அலங்காரம், என்.சி.பி.எச்., சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே, தமிழாக்கம் அ. அந்தோணி குருசு, தினமலர், வெளியீடு\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/2006/08/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/?replytocom=446", "date_download": "2020-09-29T16:51:17Z", "digest": "sha1:4GVWZFRWYWZ2SYGNEBO3VDGSOLJTWCLX", "length": 8620, "nlines": 120, "source_domain": "www.haranprasanna.in", "title": "திரை – கவிதை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகாற்றில் ஆடும் ஜன்னல் திரையில்\nதிரைக்கு வெளியில் அலையும் கேலக்ஸி\nஹரன் பிரசன்னா | 3 comments\n//திரைக்கு வெளியில் அலையும் கேலக்ஸி//\nஇப்போதெல்லாம் உங்கள் கவிதைகளில் ஆங்கிலக் கலப்பு அதிகம் தெரிகிறது. மற்றபடி அனைத்தும் சுமாரான கவிதைகள் பிரசன்னா..\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nஇரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்\nநடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://www.kannottam.com/2015/08/22.html", "date_download": "2020-09-29T18:30:03Z", "digest": "sha1:EZIXDTAX7P2SNO52O6ZHN6FQVL3LBQGX", "length": 8656, "nlines": 63, "source_domain": "www.kannottam.com", "title": "“22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும்!” தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் / இதழ் செய்தி / செய்திகள் / பெ. மணியரசன் / “22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும்” தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\n“22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும்” தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியன் August 25, 2015\n“22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும்” தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ் ஆட்சிமொழி ஆக முடியாதென தமிழ் இந்து நாளேட்டில் வெளியான திரு. பி.ஏ. கிருஷ்ணன் அவர்களுக்கு எதிர்வினையாக,\n“22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும்” என்ற தலைப்பிலான..\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்களது கட்டுரையும்,\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களது எதிர்வினைக் கடிதமும்,\nதமிழ் இந்து நாளேட்டின் நடுப்பக்கத்தில், இன்று (25.08.2015) வெளியாகியுள்ளது. பார்க்க.. படிக்க.. பரப்புக..\n22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் இதழ் செய்தி செய்திகள் பெ. மணியரசன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n“வடமாநிலத்தவரை பணியமர்த்தியது தவறு என உணர்க்கிறோம்” திரு. பா. சரவணன் அவர்களின் நேர்காணல்\n“வெளி மாநிலத்தவருக்கு வீடு, வேலை, பொருள் எதுவு��் தராதீங்க.” “ழகரம்” ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்\n“கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும்” - Liberty Tamil ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/18199", "date_download": "2020-09-29T18:23:59Z", "digest": "sha1:QRBD4KKNO4P4VPKQB7ZLA2CQ7DRQMRJP", "length": 4901, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்த நடிகை ஷ்ரத்தா தாஸ் – போட்டோ உள்ளே – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்த நடிகை ஷ்ரத்தா தாஸ் – போட்டோ உள்ளே\nநீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்த நடிகை ஷ்ரத்தா தாஸ் – போட்டோ உள்ளே\nநடிகை ஷ்ரத்தா தாஸ் 2008-ம் ஆண்டு “சிட்டு பிராம் சிககுளம்” தெலுங்கு திரைப்படத்தின் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமானவர். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக பெயர்பெற்றவர்.\nபின்னர் ஹிந்தி மற்றும் கன்னடம் திரைப்படங்களிலும் அறிமுகமாகி பிரபலமானவர். விஷால் நடித்த “அயோக்யா” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.\nஇந்நிலையில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் உள்ளார்.\nசமீபத்தில் நடிகை ஷ்ரத்தா தாஸ் தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் ஹாட் பிகினியில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.magzter.com/LK/Express-Newspapers/Kalaikesari/Culture/387372", "date_download": "2020-09-29T18:05:07Z", "digest": "sha1:QEINF7VV2QOOPQBYMOBQMTQCPKDX4OQG", "length": 3124, "nlines": 88, "source_domain": "www.magzter.com", "title": "Kalaikesari-October 2019 Magazine - Get your Digital Subscription", "raw_content": "\nஇலங்கையில் இருந்து சர்வதேச தரத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் கலைக்கேசரிக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் உள்ளனர். கலைக்கேசரியானது வெறும் அச்சுப் பிரதியுடன் நின்றுவிடாமல் வளர்ந்து வரும் இணைய உலகிற்கு ஏற்ற வகையிலும் வாசகர்களை சென்றடைவது மகிழ்ச்சியானதாகும். உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் தம் கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம்,தொன்மை, வரலாறு, வழிபாடு முதலியவற்றை மாத்திரமல்லாமல் சுற்றுலாக்கட்டுரைகள் உட்பட பல்வேறு சுவாரஸ்யம் மிக்க கட்டுரைகளையும் அதனோடு இணைந்தவாறாக அழகிய வண்ணப் படங்களையும் தருகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507314619", "date_download": "2020-09-29T16:38:25Z", "digest": "sha1:H5R4BHICJM7QZIHSAOEFIYPC4FDBPUTP", "length": 3646, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:10.59 லட்சம் டன் நெல் கொள்முதல்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\n10.59 லட்சம் டன் நெல் கொள்முதல்\nஹரியானாவில் உள்ள மண்டிகளுக்கு 10.59 லட்சம் டன் அளவிலான நெல் கொள்முதலுக்கு வந்துள்ளது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அம்மாநில அரசு கூறியுள்ளதாவது: “இந்தக் கொள்முதல் சீசனுக்கு நெல்லைக் கொள்முதல் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மண்டிகளுக்குக் கொண்டுவந்துள்ளனர். இதுவரையில் 10.59 லட்சம் டன் நெல் வந்துள்ளது. இதில் ஏஜென்சிகள் மூலம் 10.43 லட்சம் டன் நெல்லும், மில்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலம் 16,042 டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.\nஇதில், 5.06 லட்சம் டன் உணவு, சிவில் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையிடமிருந்தும், 3.54 லட்சம் டன் ஹெச்.ஏ.எஃப்.இ.டி. அமைப்பிடமிருந்தும், 93,993 டன் ஹரியானா அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷனிடமிருந்தும், 1.74 லட்சம் டன் அம்பாலா மாவட்டத்திலிருந்தும், 1.85 லட்சம் டன் கைதால் மற்றும் 2.64 லட்சம் டன் கர்னல் மாவட்டத்திலிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.\nமேலும், இந்தியா சுமார் 130 நாடுகளுக்கு பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஸ்மதி ��ரிசிக்கான விலை சரிந்ததால் இந்த ஆண்டு மேற்கொண்ட பகுதிகளில் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 7 சதவிகிதம் வரை உற்பத்தி சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளி, 6 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.quranmalar.com/2019/08/blog-post_22.html", "date_download": "2020-09-29T16:46:34Z", "digest": "sha1:BBGBEZLOAULV2GQOCNQSG5YB5XDYGCTC", "length": 26595, "nlines": 233, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இறை வழிகாட்டுதலின்றி வாழ்க்கை சாத்தியமா?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவியாழன், 22 ஆகஸ்ட், 2019\nஇறை வழிகாட்டுதலின்றி வாழ்க்கை சாத்தியமா\n1. இறை வழிகாட்டலின்றி மனித வாழ்க்கை அமையாது:\nஏதேனும் ஒரு பெரிய நகரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு சாலை விதிகளை யாரும் பேண வேண்டியதில்லை, எவ்வளவு பெரிய ஆக்சிடென்டை நீங்கள் அந்த இரண்டு மணி நேரத்தில் செய்தாலும் உங்கள் மீது எந்த வழக்கும் போடப்படமாட்டாது என்ற அறிவிப்பு செய்யப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்...... என்ன நடக்கும்\nவிளைவை நாம் அனைவரும் அறிவோம். பலரும் பயம் காரணமாக வாகனத்தையே வெளியில் எடுக்க மாட்டோம். சாலையில் நடமாட மாட்டோம். எவ்வளவுதான் அவசர வேலை இருந்தாலும் அந்த இரண்டு மணி நேரம் முடியக் காத்திருந்து விட்டே புறப்படுவோம். ஆம்புலன்ஸ் உட்பட எதுவும் வீதியில் ஓடாது அனைத்துமே ஸ்தம்பித்துவிடும் இது எதை நமக்கு உணர்த்துகிறது\nசட்டம், ஒழுங்கு, பரஸ்பர புரிதல் போன்றவை இல்லையென்றால் ஒரு சமூகம் மட்டுமல்ல ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து வாழ்வதும் அந்த வாழ்க்கை நீடிப்பதும் சாத்தியமில்லை என்பதைத்தானே அறிகிறோம். எனவே முதல் மனித ஜோடி இங்கு வாழத் துவங்கிய நாள் முதலே அவர்களுக்கு ஒழுங்கும் வாழ்க்கை வழிகாட்டுதல்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியமும் கற்பிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது திண்ணம். மாறாக சட்டம் ஒழுங்கு வரையறைகள் என்பவை செயல்களின் விளைவுகளைக் கண்டு பாடம் படித்தல் (trial and error) செய்தபின் உருவானவை அல்ல என நாம் புரிந்து கொள்ளலாம். ஆக ஆதி முதலே மனிதர்களைப் படைத்தவன் அவர்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுத்ததனால்தான் உலகம் உயிர்வாழ்கிறது\nஒரு மனிதன் கடவுளை ஏற்பதையும் மறுப்பதையும் பொறுத்து அவனது நடத்தையும் செயல்பாடுகளும் குணங்களும் அமைகிறது. அதாவது தன் வினைகளுக்கு மறுமையில் கேள்விக் கணக்கும் விசாரணையும் உள்ளது என்ற உணர்வு வளர்க்கப்பட்டால் அங்கு ஒழுங்கும் (order) கட்டுப்பாடும்(discipline) உண்டாகும். இறையச்சம் குறையும்போது அல்லது அறவே இல்லாமல் ஆகும்போது அங்கு தான்தோன்றித்தனமும் குழப்பமும் மட்டுமே பெருகும். இப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற போக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்குமானால் உலகம் என்றோ அழிந்துபோயிருக்கும்.\n2. படைத்தவனே பயன்பாடு அறிவான்:\nஇன்று உலகில் நாம் காணும் அல்லது புழங்கி வரும் இயந்திரங்களோடு ஒப்பிட்டால் மனித உடலே அனைத்திலும் அதி நவீனமான தொழில் நுட்பமும் சிக்கல்களும் கொண்ட இயந்திரம் என்பதை மறுக்க மாட்டோம். ஏனைய இயந்திரங்களுக்கு இல்லாத அறிவாற்றலும், உணர்ச்சிகளும் மனிதனுக்கு உள்ளன. அந்த இயந்திரங்களின் விடயத்தில் அவற்றின் தயாரிப்பாளர் கூறுவதை அப்படியே பின்பற்றுவது இன்றியமையாதது என்பதை அறிவோம். உதாரணமாக நாம் பயன்படுத்தும் ஸ்கூட்டர் அல்லது காரின் டயருக்கு காற்றடிக்கும் போது, அந்த வாகனத்தை தயாரித்தவர் எவ்வளவு காற்றழுத்தம் இருக்க வேண்டும் என்று சொல்கிறாரோ அந்த அளவிற்குத்தான் நாம் காற்றடிப்போம். மாறாக, நம் வாகனம் என்பதற்காக, நம் இஷ்டம் போல காற்றடிப்பதில்லை. இப்படி ஒரு சாதாரணமான விடயத்திற்கே வாகனத்தை தயாரித்தவரின் வழிகாட்டல் தேவைப்படுகிறது என்றால், எண்ணற்ற சிக்கல்களும் நுட்பமும் நிறைந்த மனிதன் என்ற இந்த இயந்திரத்திற்கு அதை உண்டாக்கியவனின் வழிகாட்டல் தேவையில்லை என்று எண்ணுவது பகுத்தறிவாகுமா நாம் சொந்தம் கொண்டாடும் ஒரு பொருளையே நம் விருப்பப்படி உபயோகிப்பது சரியல்ல எனும்போது நமக்கு இரவலாகத் தரப்பட்ட பொருளை அவ்வாறு பயன்படுத்த முடியுமா நாம் சொந்தம் கொண்டாடும் ஒரு பொருளையே நம் விருப்பப்படி உபயோகிப்பது சரியல்ல எனும்போது நமக்கு இரவலாகத் தரப்பட்ட பொருளை அவ்வாறு பயன்படுத்த முடியுமா\n3. சட்டம் ஒழுங்கு உருவாக இறைவழிகாட்டுதல் அவசியம்:\nமனிதர்களிடையே நிறம், இனம், நாடு, மொழி போன்ற பல்வேறு வேற்றுமைகள் இயல்பானவை. ஒருவருக்குப் பாவமாகப்படுவது மற்றவர்களுக்குப் பாவமாகப் படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சமூகமாக வாழ்வதற்கு அங்கு சட்டங்களும் ஒழுங்குகளும் நிலைநாட்டப்படவேண்டும். அதற்கு சரி எது தவறு எது, நியாயம் எது அநியாயம் எது, பாவம் எது புண்ணியம் எது என்பதைப் பிரித்தறிவிக்கும் ஒரு பொதுவான அளவுகோல் இருந்தால்தான் சட்டங்களை இயற்ற முடியும். இப்பிரபஞ்சத்தில் மிகவும் அற்பமான அறிவும் ஆயுளும் கொண்ட மனிதர்கள் சொந்த அறிவை அல்லது அனுபவத்த்தை வைத்துக்கொண்டு இயற்றும் சட்டங்கள் ஒருதலைப்பட்சமானதாகவும் குறைகள் உள்ளவையாகவும் இருக்கும்.\nமாறாக இவ்வுலகையும் அதில் உள்ளவற்றையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு மட்டுமே தனது படைப்பினங்கள் பற்றிய முழுமையான அறிவு உள்ளது. மனிதனுக்கும் மனித குலத்துக்கும் மட்டுமல்ல மற்ற அனைத்து ஜீவாராசிகளுக்கும் படைப்பினங்களுக்கும் எது நல்லது எது கெட்டது என்பதை மிக மிகப் பக்குவமாக அறிபவன் அந்த இறைவன் மட்டுமே. அவன் வழங்கும் அளவுகோல் அல்லது சட்டங்கள் மட்டுமே மிகவும் உன்னதமானவை. எனவே இந்த விடயத்திலும் இறைவழிகாட்டுதல் மிகவும் அவசியமானது என்பதை அறியலாம்\n உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு வழி காட்டக்கூடிய தாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது. (திருக்குர்ஆன் 10:57)\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 8:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்\nஉலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்...\n தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் வெளியிடும் தகவல் படி இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 பேர் அதுவும் ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nபெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்\nதமிழக மக்களைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய சமூக விழிப்புணர்வு நாயகர் ஈவேரா பெரியார். மூடநம்பிக்கைகளற்ற, சாதிக்கொடுமைகள், தீண்டாமை, பெண்ணட...\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nஇறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகள...\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nஷேஷாச்சலம் ஆகப் பிறந்து பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தன்னை பெரியார் தாசனாக மாற்றிக் கொண்டவர் அவர். பெரியார் வாழ்...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nபெண்களுக்கு எதிரான முதல் குற்றம்\nஇவ்வுலகில் மனிதன் அமைதியாக இனிமையான வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக இங்கு ஆணுக்குத் துணையாக பெண்ணையும் படைத்து அவர்களுக்கு தன் புறத்தில்...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nநாம் பிறந்த காரணத்தை அறிவோமா\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇறை வழிகாட்டுதலின்றி வாழ்க்கை சாத்தியமா\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர�� (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/user/hardin76keegan/activity", "date_download": "2020-09-29T16:06:47Z", "digest": "sha1:V7QEPXCJUPKJUVFYM56W6KVYWOG36ZGJ", "length": 3187, "nlines": 24, "source_domain": "qna.nueracity.com", "title": "No posts by hardin76keegan - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://schools.moothakurichi.com/news/2012antupattamvakuppuaracupotutervilpallimanakkarkalcatavitamtercciperrullanar", "date_download": "2020-09-29T16:19:48Z", "digest": "sha1:XF66RXSE6B6HG3CQDWA3X4QL4U7KZGHE", "length": 3214, "nlines": 39, "source_domain": "schools.moothakurichi.com", "title": "2012 ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் பள்ளி மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் - மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி", "raw_content": "\nஉதவி நிதி & நிதி உதவி\n2012 ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் பள்ளி மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்\n2012 ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் பள்ளி மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .\nமற்றும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இணைய குழுவின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் ,\nமேலும் மாணாக்கர்களுடைய மதிப்பெண்கள் பற்றிய தகவல் பெற :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://secgov.wp.gov.lk/tm/?page_id=513", "date_download": "2020-09-29T18:12:52Z", "digest": "sha1:EE3WCOZHBH6ASPHQKXMUEOAM2HPI74SL", "length": 2892, "nlines": 51, "source_domain": "secgov.wp.gov.lk", "title": "RTI Officers – Governor’s Office – Western Province – Sri Lanka", "raw_content": "\nமுகவரி: 10ம் மாடி, 204, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை. தொலைபேசி: 011-2093670 தொலைநகல்: 011-2092771\nபிரதம செயலாளர் அலுவலகம் (டபிள்யூ. பி.)\nபொது சேவை ஆணையம் (டபிள்யூ. பி.)\nகவுன்சில் செயலகம் (டபிள்யூ. பி.)\nநியமிக்கப்பட்ட அதிகாரி திரு. பி. சோமசிறி.\nமேல் மாகாண ஆளுநர் பணிமனைஇ\nதொலைபேசி இலக்கம் : +9411 2866951\nதொலைநகல் இலக்கம் : +9411 2866952\nதகவல் அதிகாரி திரு. nஐ. சி. nஐயலால்.\nமேல் மாகாண ஆளுநர் பணிமனைஇ\nதொலைபேசி இலக்கம் : +9411 2866958\nதொலைநகல் இலக்கம் : +9411 2866959\nதுணைத் தகவல் அதிகாரி திரு. எச். எச். பசன் குமார.\nமேல் மாகாண ஆளுநர் பணிமனைஇ\nதொலைபேசி இலக்கம் : +9411 2866960\nதொலைநகல் இலக்கம் : +9411 2866959\nமேல் மாகாண ஆளுநர் பணிமனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/siddha-medicine-without-side-effects/", "date_download": "2020-09-29T16:52:39Z", "digest": "sha1:MCMWCIOZ6AD33XTSWUZVUDPBSUJ5WI75", "length": 9398, "nlines": 94, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்!! | | Chennai Today News", "raw_content": "\nபக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nபக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைகளின் சளிக்கு: ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை. தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல தடவி வந்தா, சளி கட்டுக்குள்ள வரும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயசுக் குழந்தைகள் வரை இந்த மருந்தைத் தரலாம்.\nபெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சு சளிக்கு: இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்த��, பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல் உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும். அடுப்புலருந்து இறக்கறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு இறக்கிடணும். இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு, பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.\nஇருமல் விலக: அதிமதுரம் 100 கிராம் எடுத்து நசுக்கி, 200 மில்லி தண்ணியில வெறுமனே ஊறவச்சு, காலையில எடுத்து வடிகட்டி, சூடாக்கி (கொதிக்க வைக்க தேவையில்லை) பனங்கற்கண்டு சேர்த்துக்குடிச்சு வந்தா இருமல் ஓடியே போயிரும்.\nமாந்தம் போக்க: ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன் துளசிச்சாறை கொடுத்தால்… மாந்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஓடியே போகும். குழந்தையும் அழுகையை நிறுத்தி நிம்மதியாகத் தூங்கும்.\nமூச்சு விடத் திணறுபவர்கள் துளசி இலையை காயவைத்து அரைத்து, அவ்வப்போது முகர்ந்து வந்தால், சுவாசம் நீங்கும். துளசி இலையை தண்ணீரில் போட்டுக்குடித்தால், தொடர் இருமல் தொல்லை நீங்கும். சுடுநீரில் துளசி இலையைப் போட்டு ஆவிபிடித்தால், சளி, மண்டைக் குத்தல் குணமாகும். பேறுகாலம் முடிந்த பெண்கள் துளசி விதையை அரைத்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வேண்டாத அழுக்கு நீங்கும்.\nஅடிவயிற்றுக் குத்தல், வலி சரியாகும். ஒரு கைப்பிடி துளசிக் கொழுந்தை இஞ்சி சேர்த்து அரைத்து, மாத்திரை போல் உருட்டி, காயவைத்து எடுத்து, தேனில் கலந்து கொடுத்தால், வறட்டு இருமல் காணாமல் போகும். கட்டிகள் இருந்தாலோ, வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது வண்டு கடித்திருந்தாலோ அந்த இடத்தில் துளசியை அரைத்துப் பூசினால், உடனடி குணம் கிடைக்கும். துளசியை ரசமாக செய்து சாப்பிட்டால் வாய்கசப்பு முற்றிலும் நீங்கி, ஜூரமும் வந்த வேகத்தில் ஓடிவிடும்.\nஉடல் மெலிந்தவர்களுக்கு எளிய வைத்திய முறைகள்\nவார ராசிபலன் 17.5.15 முதல் 23.5.15 வரை\nகல்லீரல், காய்ச்சலை குணப்படுத்தும் கருந்துளசி கஷாயம்\nசளி, காய்ச்சல், இருமலுக்கான மருந்து\nஅல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரி��்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cidm.pt/ta/provacyl-review", "date_download": "2020-09-29T16:38:33Z", "digest": "sha1:IR3B5KF5USLUNFVMO2MTODTUUGDBHHZ4", "length": 35695, "nlines": 115, "source_domain": "cidm.pt", "title": "Provacyl சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மை\nProvacyl - டெஸ்டோஸ்டிரோன் அளவின் அதிகரிப்பு உண்மையில் ஆய்வுகளில் அடைய முடியுமா\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் உண்மையான உள் Provacyl, Provacyl பயன்பாடு Provacyl நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களின் பல நேர்மறையான அனுபவங்கள் தயாரிப்பின் பிரபலமடைவதை உறுதி செய்கின்றன.\nProvacyl பற்றிய பல வலைப்பதிவுகள் செய்திருப்பதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். அதனால்தான் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க தயாரிப்பு உண்மையில் உதவுகிறது, அதையே எங்கள் மதிப்பாய்வில் நீங்கள் காணலாம்.\nடெஸ்டோஸ்டிரோன் பற்றாக்குறை உங்களை எவ்வளவு மோசமாக பாதிக்கும் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா\nநான் அதை விரும்பவில்லை, ஆனால் நான் கருதுகிறேன். Provacyl பற்றிய கட்டுரையை நீங்கள் இல்லையெனில் படிக்க Provacyl.\nஉடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ எந்தவொரு உந்துதலும் இல்லை, காலையில் எழுந்திருக்க விரும்பவில்லை & உடலுறவின் மனநிலையில் இல்லை.\nஇவை வழக்கமாக ஆரம்ப அறிகுறிகளாகும் - பல சந்தர்ப்பங்களில் உண்மையில் 30 வயதிற்கு முன்பே - ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது அங்கே நிற்காது:\nஉங்கள் தசைக் குழுக்களை உந்தியவுடன், இதற்கிடையில் கொழுப்பு திசுக்கள் கூட வளர்ந்து வருகின்றன. நீங்கள் மெதுவாக ஆனால் நிச்சயமாக நீங்கள் ஒருமுறை வாக்குறுதியளித்த பருமனான வயதான பையனை ஒருபோதும் முடிக்கப் போவதில்லை.\nஎல்லாவற்றிலும் மோசமானது: போதிய டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் இல்லாததால், துர���ிர்ஷ்டவசமாக இன்னும் கொஞ்சம் கவனமாக சாப்பிடுவதற்கும் அடிக்கடி உடற்பயிற்சி செய்வதற்கும் இது போதாது. டெஸ்டோஸ்டிரோன் இல்லாமல், நீங்கள் ஒரு உண்மையான பையன் அல்ல.\nஆனால் நீங்கள் ஏற்கனவே தடகள வீரராக இருந்தாலும், உங்களை விட அதிக தசைகளை பயிற்றுவிக்கக்கூடிய இன்னும் சில விளையாட்டு வீரர்களை நீங்கள் இன்னும் பார்க்கிறீர்களா\nநீங்கள் நினைத்தால்: \"சரி, அதுதான் நான் பிறந்தேன்.\" நீங்கள் ஓரளவு மட்டுமே சரியானவர் என்று அறிவிக்க வேண்டும்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசரி, மரபணுக்கள் உள்ளன. ஆனால் இவை ஒரு நபர் எவ்வளவு டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்கிறார் என்பதைக் கட்டுப்படுத்துகின்றன. ஆயினும்கூட, இந்த செயல்முறையிலிருந்து ஒருவர் பயனடையலாம்.\nடெஸ்டோஸ்டிரோன் இல்லாமல், சக்தி இல்லை, டெஸ்டோஸ்டிரோன் என்றால் வீரியம், டெஸ்டோஸ்டிரோன் என்பது எல்லையற்ற இளைஞர்களின் செய்முறையாகும் - நீங்கள் திருப்திகரமான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கொண்டிருக்கும்போது, நீங்கள் இளமையாகவும் சக்திவாய்ந்தவராகவும் உணர்கிறீர்கள்\n50 வயதிற்குட்பட்டவர்கள் திரைப்படம் மற்றும் விளையாட்டு பத்திரிகைகளில் இருப்பதைப் போல இயற்கையால் கவர்ச்சிகரமானவர்களாகவும் நன்கு பயிற்சியளிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ளத்தக்கதா நிச்சயமாக இல்லை. குறிப்பாக பொழுதுபோக்கு துறையில் டெஸ்டோஸ்டிரோன் உள்ளடக்கம் திருகப்படுகிறது.\nஎனவே, எனது அறிவுரை என்னவென்றால், உற்பத்தியின் செயல்திறனை அதன் சொந்த சோதனைக்கு உட்படுத்துவதை நீங்கள் தவிர்க்கக்கூடாது. உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், திருப்தியடைந்த வாடிக்கையாளர்களின் அறிக்கைகளைப் பாருங்கள்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் எதையும் பணயம் வைக்க வேண்டியதில்லை, ஆனால் அதே நேரத்தில், அடையக்கூடிய முன்னேற்றம் நிலுவையில் இருப்பதை நிரூபிக்கிறது.\nProvacyl இயற்கையான பொருட்களால் மட்டுமே ஆனது, இது இயற்கையின் நன்கு அறியப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துகிறது மற்றும் சாத்தியமான சிறிய குழப்பமான பக்க விளைவுகளையும் குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகளையும் டெஸ்டோவை உயர்த்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது.\nகூடுதலாக, ஸ்மார்ட்போன் அல்லது கணினி வழியா�� மருத்துவ பரிந்துரை இல்லாமல் எவரும் எளிதில் ரகசியமாக தயாரிப்பை ஆர்டர் செய்யலாம் - முழு கொள்முதல் செயல்முறையும் நிச்சயமாக தற்போதைய தரநிலைகளுக்கு ஏற்ப (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு பாதுகாப்பு போன்றவை).\nஎந்த இலக்கு குழுக்கள் தயாரிப்பு வாங்க வேண்டும்\nஇதை விரைவாக தெளிவுபடுத்த முடியும். சில நபர்களுக்கு Provacyl பயனுள்ளதாக Provacyl என்று பகுப்பாய்வு காட்டுகிறது.\nஏனென்றால், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் சிக்கல் உள்ள எவரும் அல்லது எவரும் Provacyl கையகப்படுத்துவதன் மூலம் விரைவான முடிவுகளை எடுக்க முடியும் என்பது தெளிவாக இருக்க வேண்டும். எனவே Acnezine ஒப்பிடும்போது இது மிகவும் சக்திவாய்ந்ததாகும்.\nஅவர்கள் எளிதில் Provacyl மட்டுமே எடுக்க முடியும் என்று கருத வேண்டாம் & ஒரே இரவில் அனைத்து Provacyl. நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும். நீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் மாற்றங்கள் வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும்.\nநிச்சயமாக, Provacyl ஒரு குறுக்குவழியாகக் கருதப்படலாம், ஆனால் அது ஒருபோதும் உங்களை முழு வழியிலும் Provacyl. நீங்கள் இப்போது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க விரும்பினால், Provacyl, பின்னர் அதைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள், விரைவில் சிக்கலைத் தீர்த்ததில் மகிழ்ச்சியடையலாம்.\nProvacyl மிகவும் சுவாரஸ்யமாக்கும் விஷயங்கள்:\nஎண்ணற்ற தயாரிப்பு அனுபவங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி எண்ணற்ற நன்மைகள் கொள்முதல் முடிவை எளிதாக்குகின்றன என்பதைக் காட்டுகின்றன.\nஒரு ஆபத்தான மற்றும் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை முறை தவிர்க்கப்படுகிறது\nஉங்கள் சிக்கலான \"என் டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகக் குறைவு\" என்று கேலி செய்யும் மருத்துவர் மற்றும் மருந்தாளருக்கான வழியை நீங்கள் தவிர்க்கிறீர்கள், உங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து மருத்துவ பரிந்துரை தேவையில்லை, ஏனென்றால் மருந்து மருந்து மற்றும் சிக்கலற்ற மலிவான ஆன்லைனில் வாங்கலாம்\nஇணையத்தில் தனித்துவமான ஒழுங்கு காரணமாக உங்கள் நிலைமை குறித்து யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்\nProvacyl க்கு மக்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்\nProvacyl செயல்படுகிறது என்பதை முழு Provacyl, பொருட்கள் பற்றிய அறிக்கைகளையும் கையாள்வதன் மூலம் மிக எளிதாக அடையாளம் காண முடியும். படித்த மருந்துகள்.\nஇந்த முயற்சியை நீங்கள் எங்களிடம் ஒப்படைக்கலாம்: விமர்சனங்கள் மற்றும் பயனர் அறிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விளைவை நாங்கள் தீர்மானிப்பதற்கு முன், Provacyl விளைவு தொடர்பான சரியான தகவல்கள் இங்கே:\nஇந்த வழியில் எங்கள் தயாரிப்பு ஒலியின் மதிப்பிற்குரிய பயனர்களின் மதிப்புரைகளையாவது.\nProvacyl உடன் பக்க விளைவுகளை நீங்கள் Provacyl வேண்டுமா\nஇந்த விஷயத்தில் Provacyl என்பது ஒரு சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்பு, இது உடலின் செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது என்ற அடிப்படை விழிப்புணர்வை இப்போது ஏற்படுத்த வேண்டியது அவசியம்.\nஇதன் விளைவாக, தயாரிப்புக்கும் நமது மனித உயிரினத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு நடைபெறுகிறது, கிட்டத்தட்ட பக்க விளைவுகளை நீக்குகிறது.\nசிகிச்சையின் ஆரம்பத்தில் மருந்து விசித்திரமாகத் தோன்றும் வாய்ப்பு உள்ளதா இது மிகவும் சுவாரஸ்யமாக உணர சிறிது நேரம் ஆகும்\n உடல் அதனுடன் தொடர்புடைய மாற்றத்திற்கு உட்படுகிறது, இது ஆரம்பத்தில் ஒரு கீழ்நோக்கிய போக்காக இருக்கலாம், ஆனால் ஒரு புதிய வகையான ஆறுதலாகவும் இருக்கலாம் - இது சாதாரணமானது மற்றும் கணிசமான காலத்திற்குப் பிறகு தன்னைக் கட்டுப்படுத்துகிறது.\nபயன்படுத்தும் போது பக்க விளைவுகள் பற்றி பயனர்கள் பேசுவதில்லை .\nProvacyl க்கான ஒரே நம்பகமான மூலம் என்பது அதிகாரப்பூர்வ கடை மட்டுமே.\nதுண்டுப்பிரசுரத்தை ஒரு Provacyl பார்வை, Provacyl பயன்படுத்திய Provacyl பொருட்களைச் சுற்றி நெய்யப்பட்டு நெய்யப்பட்டதாக தெரிவிக்கிறது.\nசெய்முறை எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளது மற்றும் ஒரு பயனுள்ள அடிப்படையாக இருப்பதால், நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும் என்று கூறுகிறது.\nஆனால் பொருட்களின் சரியான அளவைப் பற்றி என்ன அற்புதமானது Provacyl முக்கிய செயலில் உள்ள பொருட்கள் அனைத்து வெகுஜன உகந்த Provacyl ஒரே மாதிரியாக நிகழ்கின்றன.\nடெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் போது ஆரம்பத்தில் சற்று அபத்தமானது, ஆனால் இந்த மூலப்பொருள் குறித்த அறிவின் தற்போதைய நிலையைப் பார்த்தால், நம்பிக்கைக்குரிய முடிவுகள் உள்ளன.\nஎனவே தயாரிப்பின் தனிப்பட்ட கூறுகளைப் பற்றிய எனது தற்போதைய ஒட்டுமொத்த எண்ணம் என்ன\nநன்கு வடிவமைக்கப்பட்ட, நன்கு மாற்றியமைக்கப்பட்ட ப���ருள் செறிவு மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவை திறம்பட அதிகரிக்க தங்கள் பங்கை மாற்றும் பிற பொருட்களுக்கும் உதவுகிறது.\nவெளிப்படையானதை நீங்கள் எப்போதும் கடைபிடிக்க வேண்டும்: நிறுவனத்தின் தகவல் எப்போதும் அவசியம்.\nஎனவே அதைப் பயன்படுத்துவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் மற்றும் Provacyl முயற்சிப்பதில் அர்த்தமுள்ள நேரத்தை நினைவில் Provacyl. ஒவ்வொரு நாளும் எல்லா இடங்களிலும் தயாரிப்பைப் பயன்படுத்துவதில் பொதுவாக எந்த சவாலும் இல்லை என்பது தவிர்க்க முடியாமல் உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும் - நீங்கள் எங்கிருந்தாலும் சரி.\nசில நுகர்வோரிடமிருந்து எண்ணற்ற அறிக்கைகள் இதைத்தான் நிரூபிக்கின்றன.\nமனசாட்சியின் பயன்பாடு, டோஸ் மற்றும் சிகிச்சையின் காலம் மற்றும் தயாரிப்பதற்கான மாற்று வழிமுறைகளுக்கான விரிவான விதிமுறைகள் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் அவை இணையத்திலும் கிடைக்கின்றன.\nProvacyl உடன் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nProvacyl உதவியுடன் நீங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க முடியும் என்பது தெளிவாகிறது\nஇந்த கூற்றுக்கான தொடக்கப் புள்ளி மிகவும் துல்லியமாகக் கருதப்பட வேண்டுமானால், ஏராளமான ஆதாரங்கள் இருப்பதால் வெறும் அனுமானம் தெளிவாக விலக்கப்பட்டுள்ளது. HGH X2 ஒப்பிடும்போது, இது கணிசமாக அதிக நன்மை பயக்கும்.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக நிகழ்கிறது இது தனிப்பட்ட பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு ஆணும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள்.\nகோட்பாட்டளவில், முதல் Provacyl பிறகு சிறிது நேரத்தில் Provacyl முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது அல்லது Provacyl கவனிக்கப்படலாம்.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் வெறுமனே, நீங்கள் கையால் கண்டுபிடிக்க வேண்டும் வெறுமனே, நீங்கள் கையால் கண்டுபிடிக்க வேண்டும் Provacyl உடனடியாக Provacyl செய்யும் ஆண்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.\nமுன்னேற்றத்தை முதலில் குறிப்பிடுவது பெரும்பாலும் நெருக்கமான சுற்றுப்புறமாகும். அதில் உங்கள் திருப்தி நீங்கள் இன்னும் சீரானதாக இருப்பதைக் காட்டுகிறது.\nஇந்த தயாரிப்புடன் ஏதேனும் நேர்மறையான அனுபவங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. மூன்றாம் தரப்பினரின் சுயாதீன தீர்ப்புகள் செயல்திறனைப் பற்றிய ஒரு நம்பிக்கைக்குரி�� படத்தை அளிக்கின்றன.\nProvacyl பற்றிய எங்கள் மதிப்பீடு முதன்மையாக பாதிக்கப்பட்டவர்களின் நேரடி ஒப்பீடுகள், விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. அந்த அற்புதமான முடிவுகளை நாம் உடனடியாகப் பார்க்கிறோம்:\nProvacyl ஆய்வுகளில் வல்லமைமிக்க முடிவுகளை அடைகிறது\nபல்வேறு சுயாதீனமான கருத்துக்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், மருந்து பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்படுகிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் இதுபோன்ற தொடர்ச்சியான புகழ்பெற்ற முடிவு கிட்டத்தட்ட எந்த தயாரிப்புகளும் இல்லை. இன்னும் பயனுள்ள மாற்றீட்டை என்னால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஉண்மையில், எதிர்பார்த்த முன்னேற்றம் தயாரிப்பை சோதித்த கிட்டத்தட்ட அனைவராலும் உறுதிப்படுத்தப்படுகிறது:\nProvacyl ஐ முயற்சிக்கும் வாய்ப்பை யாரும் Provacyl, அது கேள்விக்குறியாக உள்ளது\nஒரு தயாரிப்பு Provacyl போன்ற கட்டாயமாக இருக்கும் சந்தர்ப்பங்களில், இது ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு சந்தையில் இருந்து பெரும்பாலும் மறைந்துவிடும், ஏனென்றால் இயற்கை தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது சில போட்டியாளர்களை எரிச்சலூட்டுகிறது. Provacyl நீங்கள் Provacyl முயற்சிக்க Provacyl, அதிக நேரம் காத்திருக்க வேண்டாம்.\n> அசல் Provacyl -ஐ சிறந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nநாங்கள் சொல்கிறோம்: எங்கள் இணைக்கப்பட்ட மூலத்திலிருந்து தயாரிப்பை வாங்கி, அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நீங்களே பாருங்கள், ஒரு கெளரவமான விலையில் அதைப் பெறுவதற்கு தாமதமாகிவிடும் முன், கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, நம்பகமான விற்பனையாளரிடமிருந்து.\nஇதயத்தில் கை: தொடக்கத்தில் இருந்து முடிக்க நிரல் வழியாக செல்ல நீங்கள் போதுமான விடாமுயற்சியுடன் இருக்கிறீர்களா உங்கள் பதில் \"இல்லை\" என்று இருக்கும் வரை, நீங்களே சிக்கலைக் காப்பாற்றுவீர்கள். ஆனால் பணியை மேற்கொள்வதற்கும் Provacyl பெறுவதற்கும் உங்களுக்கு ஏராளமான ஊக்கத்தொகை இருப்பதாக நான் நினைக்கிறேன்.\nஒரு முக்கியமான உதவிக்குறிப்பு: தயாரிப்பு வாங்குவதற்கு முன் படிக்கவும்\nபல மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் தங்கள் கள்ளத்தனங்களை விற்க விரும்பத்தக்க புதுமைகளைப் பயன்படுத்தத் தெரிந்தால், தயாரிப்பை வாங்கும் போது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.\nகட்டுரையை வாங்கும் போது பயனற்ற கூறுகள், குழப்பமான கூறுகள் மற்றும் அதிக கொள்முதல் விலைகள் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க, சரிபார்க்கப்பட்ட மற்றும் புதுப்பித்த சலுகைத் தேர்வுக்கு கீழே மட்டுமே பட்டியலிட முடியும். ஈபே அல்லது அமேசான் மற்றும் கோ போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து நீங்கள் அத்தகைய பொருட்களைப் பெற விரும்பினால், கட்டுரைகளின் நம்பகத்தன்மையும் விவேகமும் எங்கள் அனுபவத்தில் எந்த சூழ்நிலையிலும் உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, இந்த ஆன்லைன் கடைகளைப் பற்றிய எங்கள் கருத்துக்கு எதிராக நாங்கள் ஆலோசனை கூறுவோம். உங்கள் மருந்தாளரிடம் மறுபுறம் இதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் அதிக எதிர்பார்ப்புகளைச் செய்ய முடியாது. Provacyl அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரின் முகப்பு பக்கத்தில், நீங்கள் விவேகமான, ஆபத்து இல்லாத மற்றும் Provacyl ஷாப்பிங் செயல்முறைக்கு முயற்சி செய்கிறீர்கள்.\nஇந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினால், எதுவும் கையை விட்டு வெளியேற முடியாது.\nயாரோ நிச்சயமாக பெரிய தொகையை ஆர்டர் செய்ய வேண்டும், எனவே எல்லோரும் பணத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் நிலையான மறுசீரமைப்பைத் தடுக்கலாம். இந்த வகை இந்த வகையின் அனைத்து கட்டுரைகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் ஒரு நிலையான பயன்பாடு மிகப்பெரிய வெற்றியை உறுதிப்படுத்துகிறது.\nஇந்த கட்டுரையை Green Coffee போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nநீங்கள் Provacyl -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nProvacyl க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/mudakku-vatham-tamil/", "date_download": "2020-09-29T18:07:14Z", "digest": "sha1:J72UW4VGSNYZEH3NAHAQWDME6MGYQZYL", "length": 12306, "nlines": 117, "source_domain": "dheivegam.com", "title": "முடக்கு வாதம் குணமாக | Mudakku vatham remedy in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் முடக்கு வாதம் குணமாக குறிப்புகள்\nமுடக்கு வாதம் குணமாக குறிப்புகள்\nமனிதர்களின் உடலில் வாதம் எனப்படும் தன்மை அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்கும் போது வாதம் சம்பந்தமான நோய்கள் பல ஏற்படுகின்றன. அதில் ஒன்று தான் இந்த முடக்கு வாதம். இந்நோய் பெரும்பாலும் மனிதர்களின் எலும்பு மூட்டுகளையே பாதிக்கிறது என்றாலும் வைத்தியம் செய்து கொள்ளாவிட்டால் காலப்போக்கில் இதயத்தை கூட பாதிக்கும் சக்தி கொண்டாகும். முடக்கு வாதம் ஏற்பட காரணம், அறிகுறிகள் மற்றும் அதை குணப்படுத்த உதவும் மருத்துவ குறிப்புகள் சிலவற்றை இங்க பார்ப்போம்.\nமுடக்கு வாதம் வர காரணம்\nஉடலில் வாத தன்மை அதிகரிக்கும் போது மூட்டுகளின் சவ்வுகளில் யூரிக் அமிலம் உப்பாக மாறி படிந்து, அந்த பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இதற்கான சரியான காரத்தை அறிவது சற்று கடினம். உடலில் ஏதேனும் ஒரு சத்து குறைபாட்டால் கூட முடக்கு வாதம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.\nகாலையில் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் போது, கால்களின் மூட்டு பகுதிகள் நீண்ட நேரம் விரைத்து கொண்டிருக்கும். இதுவே முடக்குவாதத்தின் முக்கிய அறிகுறி.\nதோள்பட்டை, முழங்கை, கைகள் மற்றும் மணிக்கட்டு போன்ற ஏதாவது ஒரு பகுதியில் திடீரென அதிக வலி ஏற்பட்டு எந்த ஒரு பொருளையும் அசைக்க முடியாத நிலை ஏற்படுவது போன்றவை முடக்கு வாதத்திற்கான அறிகுறியாக இருக்கலாம்.\nமுடக்கு வாதம் பெருமபாலும் நடுத்தர வயது உடையவர்கள் பலருக்கே வருகிறது. இந்த நோய் ஒரு பரம்பரை நோய் என்று கொரோனா முடியாது. மிகவும் அறிதவகே இது பரம்பரை பரம்பரையாக வருகிறது. அதே போல முடக்கு வாதம் உள்ளவர்களோடு பழகுவதாலோ அவர்களை தொடுவதாலோ இந்த நோய் நோய் பரவாது.\nமுடக்கு வாதம் குணமாக வைத்திய குறிப்பு\nபூண்டு மருத்துவ குணமிக்க ஒரு தாவர வகையாகும். இதை தினமும் உணவில் கொள்ள வேண்டும். மேலும் தினமும் சில பூண்டு பற்களை பசுநெய்யில் வதக்கி சாப்பிட்டு முடக்கு வாத பிரச்சனைகளை குறைக்கும்.\nபல்வேறு உடல் பாதிப்புகளுக்கு மருத்துவ உணவு பொருளாக பயன்படுவது வெந்தயம். இந்த வெந்தயத்தை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில், ஊறவைக்கப்பட்ட வெந்தயத்தை மென்று தின்று அந்நீரை குடிக்க வேண்டும். இதை முடக்குவாதம் குறையும் வரை செய்யலாம்.\nகோதுமை நார் சத்துக்களையும் பல புரதங்களையும் கொண்ட ஒரு தானியமாகும். இதை அதிகம் உணவாக கொள்ள இந்த முடக்குவாத பிரச்சனையில் சிறந்த நிவாரணம் கிடைக்கும். அதோடு உடலும் பலம் பெறும்.\nஒரு கரண்டியில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து சிறிது சூடேற்றி, உடலில் அனைத்து மூட்டுப்பகுதிகளிலும் நன்கு தேய்த்து கொள்ள மூட்டுகளின் இயக்கம் சரியாக இருக்கும்.\nமூட்டு வலி பிரச்சனைகளை போக்கும் ஒரு சிறந்த மூலிகை முடக்கத்தான் கீரை. இந்த கீரைகளை பச்சையாக தினமும் காலையில் உண்டு வர மூட்டு வலி, முடக்கு வாதம் குணமாகும்.\nஒரு பெண் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறிகள் எவை தெரியுமா \nஇது போன்ற மேலும் தமிழ் மருத்துவம் சார்ந்த குறிப்புகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nமுகத்திற்கு பவுடர் போட்ட கொஞ்ச நேரத்தில் எண்ணெய் லிட்டர் கணக்குல வழியுதா அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு.\nஇந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க முடி தாறுமாறா வளர ஆரம்பிக்கும். யார் நினைத்தாலும் முடி வளர்ச்சியை தடுத்து நிறுத்தவே முடியாது.\n தலைமுடி உதிர்வை 10 நாட்களில் சரிசெய்ய, இதை விட சுலபமான தீர்வு வேறு எதுவும் இருக்க முடியாது.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/employment/tnpscs-announcement-regarding-certificate-uploading-of-group-2-preliminary-exam-82291.html", "date_download": "2020-09-29T16:39:38Z", "digest": "sha1:ODDZUFVF6BRMZDTY4BB6LPQOFACFAQAI", "length": 13413, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "குரூப் 2 தேர்வின் அடுத்தகட்டம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு TNPSC’s announcement regarding certificate uploading of Group 2 preliminary exam– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » வேலைவாய்ப்பு\nகுரூப் 2 தேர்வின் அடுத்தகட்டம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு\nதேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான கட்டணத்தை 24.12.2018 முதல் 10.01.2019 வரை இணையவழியே (www.tnpscexams.net) மட்டுமே செலுத்த வேண்டும்.\nகுரூப் 2 முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nகுரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு (மெயின் தேர்வு) 2019 பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற உள்ளது.\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 11-ம் தேதி (நவ.11) குரூப் 2 முதல்நிலைத் தேர்வினை நடத்தியது. அதில் அனுமதிக்கப்பட்ட 6,26,970 விண்ணப்பதாரர்களில் 4,62,697 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி மிக விரைவாக முடிக்கப்பட்டு வெறும் 36 நாட்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளின் முடிவுகளையும் விரைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து 03.11.2018 நாளிட்ட செய்திக்குறிப்பில் இனிவரும் காலங்களில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2 மாதங்களில் முதல்நிலைத் தேர்வும், 2 மாதங்களில் தேர்வு முடிவுகளும், 2 மாதங்களில் முதன்மை எழுத்துத் தேர்வும், 3 மாதங்களில் எழுத்துத் தேர்வு முடிவுகளும், 15 நாட்களில் நேர்முகத் தேர்வும் நடத்தி, 10 மாதங்களுக்குள் இறுதி முடிவுகள் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது.\nஅதன் அடிப்படையில், தற்போது குரூப் 2 முதல்நிலைத் தேர்வின் முடிவினை 36 நாட்களில் வெளியிட்டு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 2 மாத கால அவகாசத்திற்கும் சற்று கூடுதலான அவகாசத்துடன் அதாவது 69 நாட்கள் இடைவெளியில் 23.02.2019 அன்று முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது.\nமுதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட 15,194 விண்ணப்பதாரர்கள், தங்களது சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக 24.12.2018 முதல் 10.01.2019 வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும், தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான கட்டணத்தை 24.12.2018 முதல் 10.01.2019 வரை இணையவழி (www.tnpscexams.net) மட்டுமே செலுத்த வேண்டும். சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத / விண்ணப்பக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அவர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nஏற்கெனவே 23.02.2019 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த (அறிவிக்கை எண் 33/2018; நாள் 14.11.2018) பல்வேறு துறைகளில் நிரப்பப்பட வேண்��ிய நூலகர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வேறு ஒரு நாளில் நடத்தப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nபுதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅண்ணா பல்கலையை பிரிக்கும் சட்ட மசோதவை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும்\nவறுமையிலும் நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுனர்\nகுரூப் 2 தேர்வின் அடுத்தகட்டம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு\nதமிழக அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 - கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..\nஐ.பி.பி.எஸ் நடத்தும் முதல்நிலைத் தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு - பதிவிறக்கம் செய்வது எப்படி\nசென்னையில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் வேலைக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு\nதமிழக காவல்துறையில் 10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு: எப்படி விண்ணப்பிக்கலாம்\nஜார்கண்டில் சுமார் 20 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இலைகள் கண்டுபிடிப்பு\nபள்ளி திறப்பு அரசாணை நிறுத்திவைப்பு ஏன்\nபேர்ஸ்டோ, வார்னர், வில்லியம்ஸன் சிறப்பான ஆட்டம்: 162 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nவிஜய் டிவி சீரியல்கள் ஒளிபரப்பு நேரத்தில் திடீர் மாற்றம்\nலாக்டவுன் முடியுற வரைக்கும் வெயிட் பண்ண முடியாதா.... ஹரிஷ் கல்யாணின் லவ் ட்வீட்டுக்கு ப்ரியா பவானி சங்கர் ரியாக்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7juY0", "date_download": "2020-09-29T17:30:30Z", "digest": "sha1:OW6GUCLOSSMM2YV5CQIKCG6AQB2FSFRW", "length": 6597, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "பொது விஞ்ஞானம் எட்டாம் வகுப்பு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்பொது விஞ்ஞானம் எட்டாம் வகுப்பு\nபொது விஞ்ஞானம் எட்டாம் வகுப்பு\nபதிப்பாளர்: சென்னை : நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி , 1950\nவடிவ விளக்கம் : vi- 141 p.\nதுறை / பொருள் : அறிவியல்\nகுறிச் சொற்கள் : கல்வி- அறிவியல்- உணவு-\nதமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்-Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபாஸ்கரன்( ய.)(Pāskaraṉ)( ya.)நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி.சென்னை,1950.\nபாஸ்கரன்( ய.)(Pāskaraṉ)( ya.)(1950).நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி.சென்னை..\nபாஸ்கரன்( ய.)(Pāskaraṉ)( ya.)(1950).நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி.சென்னை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithayasaaral.blogspot.com/2010/08/blog-post_30.html", "date_download": "2020-09-29T16:58:39Z", "digest": "sha1:3D2YVMW5MNCPG6O3WBOLZJSLY4BMAGF6", "length": 16254, "nlines": 273, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": \"ஒரு துளி\"..!!", "raw_content": "\nஆதி யந்த மிலாப்பெரு வெளியில்\nகண்முன் காட்டும் ஒரு துளி...\nபளிங்காய் மாறி பரவமூட்டும் ஒரு துளி..\nகூர்மை யாற்றல் கட்டுறை \"அணு ஆயுதம்\".\nபிறப்பு இறப்பு பிறவி குணம்\nதனக்கென...தனி குணம், நிறமிலா தொழித்து\nஅடக்கம் வரை தொடர்ந்து வரும்\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\nவாய்மூடி வேடிக்கை பார்க்கும் ஊடகங்களும் மதவெறியாளர்களும்\nசிவ புராணமும் பௌத்த மத சம்சார தத்துவமும்\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". தமிழர்களே...ஒன்றானோம். தமிழ் உலகம் உருவாகட்டும். ”வாழ்க தமிழ், வெல்க தமிழர்”.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலை���்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/cinema/news/video-song-from-bakhrid/c77058-w2931-cid308863-su6200.htm", "date_download": "2020-09-29T17:09:25Z", "digest": "sha1:6C43QZSXFPQT4EUTB7GOFAKCFND4YVQN", "length": 3566, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "பக்ரீத் படத்திலிருந்து வெளியாகியுள்ள வீடியோ சாங்!", "raw_content": "\nபக்ரீத் படத்திலிருந்து வெளியாகியுள்ள வீடியோ சாங்\nதொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்த விக்ராந்த் மற்றும், நடிகை வசுந்தரா நடிப்பில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் பக்ரீத். இந்த படத்திலிருந்து ஆலங்குருவிகளாக என்னும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.\nதொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்த விக்ராந்த் மற்றும், நடிகை வசுந்தரா நடிப்பில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் பக்ரீத். இந்த திரைப்படத்தை ஜகதீசன் சுபு இயக்கியுள்ளார்\nஇப்படம் ஒட்டகம் குறித்த முதல் படமாகும். விவசாய குடும்பத்தை சேர்ந்த விக்ராந்திக்கும் ஒட்டகத்திற்கும் இடையேயான பாசப்பிணைப்பை உணர்ச்சிபூர்வமாக சித்தரித்துள்ளது. தற்போது .டி. இமான் இசையமைத்துள்ள பக்ரீத் படத்திலிருந்து ஆலங்குருவிகளாக என்னும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tamil-nadu-coronavirus-covid19-updates-and-stats-as-on-july-23.html?source=other-stories", "date_download": "2020-09-29T17:07:06Z", "digest": "sha1:DBNG4GBK2MUA5YZCSUB74HVIZ5FICGP5", "length": 11398, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil nadu coronavirus covid19 updates and stats as on july 23 | Tamil Nadu News", "raw_content": "\nதமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா உறுதி.. பலி எண்ணிக்கை உச்சம் தொட்டது.. பலி எண்ணிக்கை உச்சம் தொட்டது.. முழு விவரம் உள்ளே\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 1,17,252 ஆண்களும், 75,689 பெண்களும், 23 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,232 ( இன்று 88) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,36,793 ( இன்று 5,210) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 52,939 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,336 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 90,900 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் தற்போதுவரை 21,57,869 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 62,112 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், மொத்த பாதிப்பில், 97,485 ஆண்களும், 61,876 பெண்களும், 23 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n'நீ இச்சைக்காக அந்த பொண்ணுகிட்ட போன'... 'நம்ம குழந்தைங்க என்ன பாவம் பண்ணுச்சு'... 'கதறிய மனைவி'... தகப்பன் செஞ்ச கொடூர சம்பவம்\nவீட்டு வேலை செய்யும் பெண்ணுக்காக... வீடு வீடாகச் சென்று வேலை தேடும் காவல் அதிகாரி.. சென்னையில் பரபரப்பு\n வயித்து வலி உசுரு போகுது, ஹெல்ப் பண்ணுங்க... \"'ஸ்கேன்' பண்ணி பாத்ததுல... சாப்பிட்ட மீனு உள்ள போய்...\n50 பேர்... 0.5 மிலி... தமிழகத்தில் இன்று முதல் COVAXIN பரிசோதனை ஆரம்பம்.. மருத்துவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்\n'ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினார்'... 'இ-பாஸில் குறிப்பிடப்பட்டிருந்த காரணம்'... மாநகராட்சி விளக்கம்\n\"என் பையன மட்டும் நல்லா பாத்துக்கங்க அப்பா\"... \"இந்த மானங்கெட்ட உலகில் வாழ விருப்பமில்ல\"... இறுதி நிமிடங்களை ஃபேஸ்புக்கில் ’வீடியோ நேரலை’ செய்த 'இளைஞர்'\n'அவ தான் எங்க மகராசி'...'கொரோனா இருக்குமோன்னு செக் பண்ண போனா'... 'நொறுங்கிப் போன பெற்றோர்'... 'சென்னையில் நடந்த சோகம்\nVIDEO : \"கடல் மட்டத்துல இருந்து 16,000 அடி உயரத்துல பறந்துட்டு இருக்கோம்\"... வானுயர பறந்த 'தமிழ்' மொழி... குவிந்த பாராட்டுக்கள்... மெர்சல் காட்டிய சென்னை 'பைலட்'\n“அரை மணி நேரத்துல 7 பேர்”.. கொரோனாவை எதிர்க்க, சாத்தியமானது தமிழக அரசின் “அடுத்த முயற்சி”.. கொரோனாவை எதிர்க்க, சாத்தியமானது தமிழக அரசின் “அடுத்த முயற்சி”.. அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nVideo: அப்டியே 'குடிச்சிருங்க' கண்ணுகளா... கொரோனா 'எட்டிக்கூட' பார்க்கா��ு... வைரலாகும் 'வீடியோ'வால் 'அதிர்ந்து' போன பொதுமக்கள் \nடீயை குடிச்சிட்டு 'கப்ப' சாப்ட்ருங்க... கொரோனாவுக்கு மத்தியிலும்... மாஸா 'கல்லா' கட்டும் மதுரைக்காரர்\n”.. பொதுமக்களின் இந்த முடிவால் டேஞ்சர் ஸோனில் இருக்கும் ‘நகரங்கள்\nகொரோனாவால் 'இறந்தவர்களின்' பட்டியலில்...' புதிதாக' சேர்க்கப்பட்ட 444 மரணங்கள்... காரணம் என்ன\n\"அண்ணே, ஒரு கிலோ சாம்பிள் 'அரிசி' குடுங்க\"... இந்தா 'ATM' வர போயிட்டு வரோம்... 'வடிவேலு' பாணியில் கல்லா பெட்டியை குறி பார்த்த 'கும்பல்'\nகொரோனா உறுதி செய்யப்பட்ட பெண்... அதிகாரிகள் கண்ணில் 'மண்ணைத்தூவி'... வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்\n.. ஒரே நாளில் 5,849 பாதிப்பு வந்தது எப்படி மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் பள்ளிகள் 'எப்போது' திறக்கப்படும்... கல்வித்துறை அமைச்சர் விளக்கம்\n.. ஒரே நாளில் 5,849 பேருக்கு தொற்று.. பொதுமக்கள் அதிர்ச்சி.. முழு விவரம் உள்ளே\nஅம்மா இறந்து வெறும் 16 நாட்களில்... அடுத்தடுத்து 'மரணமடைந்த' 5 மகன்கள்... மாநிலத்தை உலுக்கிய துயரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2781:2008-08-16-13-45-24&catid=174:periyar&Itemid=112", "date_download": "2020-09-29T16:29:17Z", "digest": "sha1:C7E7WDUOQRYJ7CDFSFNQMTXHLBPA3WXU", "length": 11959, "nlines": 45, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகொலைகாரனிடமிருக்க வேண்டிய ஆயுதங்கள் கடவுளுக்கு எதற்கு\nஇரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.\nவெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்றும் சொன்னான். அந்தக் கடவுளைக் காட்டு மனிதன் சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை. காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்பு���ள். குடி இருக்கிற இடமோ சுடுகாடு. கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக் கூடிய யோக்கியதையா இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா\nவெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்குக் கடவுளை உண்டு பண்ணினான். வெள்ளைக்காரன் கடவுள் ஜுபிடர்; பார்ப்பான் அதற்கு கொடுத்த பெயர் இந்திரன். வெள்ளைக்காரன் - மைனாஸ்; பார்ப்பான் வைத்த பெயர் எமன். வெள்ளைக்காரன் - நெப்டியூன்; பார்ப்பான் - வருணன். வெள்ளைக்காரன் - லூனஸ்; பார்ப்பான் - சந்திரன். வெள்ளைக்காரன் - சைனேஸ்; பார்ப்பான் - வாயு. வெள்ளைக்காரன் - அப்பல்லோ; பார்ப்பான் - கிருஷ்ணன். வெள்ளைக்காரன் - மெர்குரி; பார்ப்பான் - நாரதன். வெள்ளைக் காரன் - மார்ஸ்; பார்ப்பான் - கந்தன். இப்படியாக வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பி அடித்தவன்தான் இந்தப் பார்ப்பான். அப்படிக் காப்பி அடித்த கடவுள்களுக்கும் கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி, பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான். அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.\nஅப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது. கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது - கைக்குச் சிக்காது புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படிக் கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவுளை வைத்து இருக்கிறான். கிறித்துவனும், துலுக்கனும் அதைத்தான் சொல்கிறான். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான் கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம் கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம் வேலாயுதம் அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம் இவை எல்லாம் கருணையின் சின்னங்களா இவை எல்லாம் கருணையின் சின்னங்களா கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடு���்காமல் இருந்திருக்கிறான் எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான் விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன். கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன். கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது\nஇன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம். பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்தப் பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும் நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும். இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம் துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும். இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம் நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது\nஎங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால், இந்தக் கடவுளைச் செருப்பாலடித்து, சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால், நமக்குப் படிப்பு ஏது உத்தியோகம் ஏது இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாக இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே இது எப்படி வந்தது\n(29.8.73 அன்று சிதம்பரத்தில் விநாயக சதுர்த்தி கண்டனப் பொதுக் கூட்டத்தில் ஆற்றி உரை)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-29T16:59:37Z", "digest": "sha1:SETZQMQJEXUV54A2KZFSIOBXE2BALN5L", "length": 3987, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "திரைப்பட டிக்கெட் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசிறிய நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் விற்பதில் புதுமையை புகுத்திய TicketLabs தளம்\nகார்த்திக்\t Aug 20, 2014\nதொழில் நுட்பம் நமக்கு பல புதுமையான அனுபவங்களை தந்து கொண்டு இருக்கிறது .இசைநிகழ்ச்சி திரைப்பட டிக்கட்களை இணையத்தில் வாங்க பல வழிகள் உள்ளன. அதில் Ticketlabs நிறுவனம் ஒரு புதுமையை புகுத்தி உள்ளது .அதன் முதன்மை செயலராக லேன்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner?limit=7&start=21", "date_download": "2020-09-29T15:52:56Z", "digest": "sha1:Z6422SDWPYNS3Y6A2YMP6IEV3AFXSCSM", "length": 14897, "nlines": 237, "source_domain": "www.4tamilmedia.com", "title": "யூடியூப் கோர்னர்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகீர்த்தி சுரேஸ் நடித்திருக்கும் பென்குயின் டீசர் யூடியூப்பில் அண்மையில் வெளியாகியதையடுத்து\nRead more: வெளியானது பென்குயின் டிரைலர்\nகீர்த்தி சுரேஷின் பென்குயின் டீசர்\nகீர்த்தி சுரேஸ் நடித்திருக்கும் பென்குயின் டீசர் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. பல மர்மங்கள் நிறைந்த திருப்பங்களாக அசத்தும் டீசர் காட்சிகள்:\nRead more: கீர்த்தி சுரேஷின் பென்குயின் டீசர்\nஒரு சான்ஸ் குடு பெண்ணே.. : புதிய பாடல் டீசர்\nமேகா ஆகாஷ் மற்றும் சாந்தனு நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.\nRead more: ஒரு சான்ஸ் குடு பெண்ணே.. : புதிய பாடல் டீசர்\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபன்னிரு இராசிகளுக்குமான ஜுன் மாத இராசி பலன்கள். பரம்பரை ஜோதிடர் பெருங்குளம் இராமகிருஷ்ணன் கணித்துத் தரும் துல்லியமான பலன்கள். ஒவ்வொரு ராசியினருக்குமான பரிகார விபரங்களும் எளிமையான விளக்கங்களும்.\nRead more: பன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nசென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.\nRead more: ஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nஉலக சுற்றுச்சூழல் நாள் இன்று : வீடியோ\nஉலக மக்களுக்கு இன்று ஒரு முக்கியமான தினம். அது குறித்து வருகிறது இந்தப் பதிவு.\nRead more: உலக சுற்றுச்சூழல் நாள் இன்று : வீடியோ\nஇன்றிலிருந்து மாபெறும் சேமிப்பு : #savewaterforfuture\nஅதிகரித்து செல்லும் காலநிலை மாற்றத்தால் தற்போது நீரை சேமிக்குமாறு உலகளாவிய ரீதியில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nRead more: இன்றிலிருந்து மாபெறும் சேமிப்பு : #savewaterforfuture\nகார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ஆணுக்கு பெண் நிகரில்லை \nஅன்னையர் தினம் : நீங்களே பரிசுகள் செய்ய ஐடியா\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nசமந்தாவின் ஊடரங்கு கால அசத்தல்கள்\nதமிழ் மற்றும் தேலுங்குப் படவுலகில் கடந்த 10 வருடத்துக்கும் மேலாக கதாநாயகியாக நடித்துவரும் சமந்தா தற்போது கதாநாயகியை மட்டுமே மையப்படுத்திவரும் படங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்��ிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nஉலக இதய நாள் 2020 : பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா\nஇன்று செப்டம்பர் 29ஆம் திகதி உலக இதய நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதய ஆரோக்கியம் குறித்து மக்களிடையே முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொரு கருப்பொருளில் அமைக்கப்படுகிறது.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.\nஉகாண்டாவிலிருந்து ஊக்கமளிக்கும் குழந்தைகளின் அசாத்திய நடனம் : காணொளி\nநடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://intrag.info/ta/revitol-stretch-mark-cream-review", "date_download": "2020-09-29T17:54:02Z", "digest": "sha1:7YZONYPPMHITR4OEERFSOTHIO52VAW6B", "length": 30776, "nlines": 114, "source_domain": "intrag.info", "title": "Revitol Stretch Mark Cream ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nRevitol Stretch Mark Cream அறிக்கைகள்: சைபர்ஸ்பேஸில் அழகு Revitol Stretch Mark Cream அடைவதற்கான Revitol Stretch Mark Cream சிறந்த தயாரிப்புகளில் ஒன்று\nஅழகு Revitol Stretch Mark Cream பற்றி Revitol Stretch Mark Cream, Revitol Stretch Mark Cream தவிர்க்க முடியாமல் இந்த பிரச்சினையுடனும் இணைக்கப்பட்டுள்ளது - அது ஏன் வாங்குபவர்களின் அனுபவங்களைப் பார்த்தால், காரணம் நேரடியானது: Revitol Stretch Mark Cream விளைவு சொல்லமுடியாத எளிமையானது மற்றும் உண்மையில் நம்பகமானது. அழகு Revitol Stretch Mark Cream எந்த அளவிற்கு, எவ்வளவு நன்றாக உதவுகிறது Revitol Stretch Mark Cream.\nRevitol Stretch Mark Cream நோக்கம் உங்களை மிகவும் அழகாக மாற்றுவதாகும்.இது குறுகிய காலத்திற்கு அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்படும் - வெற்றி மற்றும் விளைவு உங்கள் நோக்கங்களையும் தனிப்பட்ட செயல்திறனையும் சார்ந்தது.\nஏற்கனவே முயற்சித்த நுகர்வோரின் சோதனைகளைப் பார்க்கும்போது, இந்த தயாரிப்பு இந்த நோக்கத்திற்காக மீறமுடியாது என்பது ஒருமித்த முடிவு. பின்வருவனவற்றில், தீர்வின் அனைத்து அத்தியாவசிய விவரங்களையும் சுருக்கமாகக் கூற விரும்புகிறோம்.\nஇதை நாங்கள் உறுதியாகக் கூறலாம்: இந்த தீர்வு இயற்கையான பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு, நீங்கள் கவலையற்ற முறையில் உட்கொள்ளலாம். Revitol Stretch Mark Cream பின்னால் உள்ள நிறுவனம் நல்ல பெயரைக் கொண்டுள்ளது மற்றும் நீண்ட காலமாக அதன் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது, இதன் விளைவாக நிறுவனம் பல ஆண்டுகளாக அறிவை உருவாக்கியுள்ளது.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஅழகு Revitol Stretch Mark Cream சவாலை Revitol Stretch Mark Cream மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ள Revitol Stretch Mark Cream என்ற மருந்தை சந்தைப்படுத்துகிறது.\nRevitol Stretch Mark Cream டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, இது ஒரு சிறப்பு தயாரிப்பாக Revitol Stretch Mark Cream. பிற போட்டியாளர் தயாரிப்புகள் பெரும்பாலும் பல நோய்களுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சையளிக்க முயற்சிக்கின்றன. இது ஒரு பெரிய சவாலை அளிக்கிறது & எப்போதாவது வெற்றி பெறுகிறது.\nஇது முக்கியமான பொருட்களின் மிகக் குறைந்த அளவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதற்கு இது வழிவகுக்கிறது, இதனால் பயன்பாடு நேரத்தின் முழுமையான வீணாக சிதைகிறது.\nகூடுதலாக, Revitol Stretch Mark Cream உற்பத்தி நிறுவனம் இந்த நிதியை ஒரு ஆன்லைன் கடையில் விநியோகிக்கிறது. எனவே இது விதிவிலக்காக மலிவானது.\nதயாரிப்பு எந்த இலக்கு குழுவை வாங்க வேண்டும்\nஎந்த வாடிக்கையாளர் குழு Revitol Stretch Mark Cream வேண்டும்\nஏனென்றால், அழகுப் Revitol Stretch Mark Cream பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அல்லது அனைவருக்கும், Revitol Stretch Mark Cream பயன்படுத்துவதன் மூலம் சாதகமான மு���்னேற்றம் Revitol Stretch Mark Cream முடியும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். Turmeric Forskolin ஒப்பிடும்போது, இது மிகவும் திறமையானது.\nநீங்கள் ஒரு டேப்லெட்டை மட்டுமே எடுத்து உங்கள் எல்லா பிரச்சினைகளையும் உடனடியாக தீர்க்க முடியும் என்று நீங்கள் நம்பினால், உங்கள் பார்வையை மீண்டும் பார்க்க வேண்டும். நீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் தீர்க்கமான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் மாற்றங்கள் வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும்.\nRevitol Stretch Mark Cream தனிப்பட்ட தேவைகளைப் Revitol Stretch Mark Cream உதவுகிறது. ஆயினும்கூட, நீங்கள் இன்னும் முதல் படிகளை மட்டும் தனியாக செல்ல வேண்டும். எனவே நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், உங்கள் முறையீட்டை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் இந்த தயாரிப்பைப் பெறுவீர்கள், பயன்பாட்டை வைத்திருப்பீர்கள், பின்னர் எதிர்காலத்தில் வெற்றியை எதிர்பார்க்கிறீர்கள்.\nஎனவே Revitol Stretch Mark Cream சிறந்த அம்சங்கள் வெளிப்படையானவை:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nமுற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் மென்மையான பயன்பாட்டை உறுதி செய்கின்றன\nஅழகு பராமரிப்புக்கான ஒரு மருந்து மூலம் மருந்தாளுநர் மற்றும் அவமானகரமான உரையாடலுக்கான வழியை அவர்கள் விட்டுவிடுகிறார்கள்\nRevitol Stretch Mark Cream பெரும்பாலும் மருந்து மூலம் மட்டுமே கிடைக்கிறது - Revitol Stretch Mark Cream ஆன்லைனில் ஆர்டர் செய்ய எளிதானது மற்றும் மலிவானது\nRevitol Stretch Mark Cream மிகவும் நன்றாக விற்கிறது, ஏனெனில் தனிப்பட்ட கூறுகள் ஒன்றாக பொருந்துகின்றன.\nஇந்த நீண்டகால செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உடலின் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட உயிரியலில் இருந்து இது பயனடைகிறது.\nபல ஆயிரம் ஆண்டுகால வளர்ச்சியானது அழகுக்கான அனைத்து தொடர்புடைய செயல்முறைகளும் ஏற்கனவே கிடைத்துள்ளன, அவை மட்டுமே தொடங்கப்பட வேண்டும்.\nதயாரிப்பாளரின் பொது வலைத்தளத்தின்படி, மேலும் விளைவுகள் பெருமளவில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன:\nஇவை Revitol Stretch Mark Cream தாக்கங்கள். இருப்பினும், எதிர்பார்ப்பின் முடிவுகள் நபரிடமிருந்து நபருக்கு உறுதியானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தனிப்பட்ட சோதனை மட்டுமே ���ம்பகத்தன்மையைக் கொண்டுவரும்\nRevitol Stretch Mark Cream ஆதரவாக என்ன இருக்கிறது\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nசுருக்கமாக, இந்த விஷயத்தில் Revitol Stretch Mark Cream என்பது மனித உயிரினத்தின் பயனுள்ள செயல்முறைகளை ஒரு நன்மையாக Revitol Stretch Mark Cream ஒரு சிறந்த தயாரிப்பு என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.\nதயாரிப்பு உடலுடன் செயல்படுகிறது, அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ அல்ல, தொடர்புடைய சூழ்நிலைகளை கிட்டத்தட்ட நீக்குகிறது.\nகட்டுரை முதலில் சற்று விசித்திரமாகத் தெரியுமா தனித்துவமான முடிவுகளை உணர நேரம் எடுக்குமா\n உடல் மாற்றங்கள் எப்போதும் கவனிக்கத்தக்கவை, இது ஒரு தற்காலிக தலைகீழ் வளர்ச்சி அல்லது அறிமுகமில்லாத உணர்வு - இது பொதுவானது மற்றும் சிறிது நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும்.\nஉற்பத்தியின் பயனர்களின் மதிப்பீடுகள் பக்க விளைவுகள் முதன்மையாக கருதப்படுவதில்லை என்பதை அதே அர்த்தத்தில் நிரூபிக்கின்றன.\nஇணைக்கப்பட்டுள்ளது சிறப்பு பொருட்களின் பட்டியல்\nதுண்டுப்பிரசுரத்தை ஆழமாகப் பார்த்தால், Revitol Stretch Mark Cream பயன்படுத்தப்பட்ட கலவை பொருட்களைச் சுற்றி Revitol Stretch Mark Cream என்பதை வெளிப்படுத்துகிறது.\nRevitol Stretch Mark Cream க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது Revitol Stretch Mark Cream -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nகலவை முதன்மையாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு அடிப்படையாக இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nகூடுதலாக, இந்த மாறுபட்ட பொருட்களின் அதிக அளவு உற்சாகப்படுத்துகிறது. இந்த விஷயத்தில், பல கட்டுரைகள் வேகத்தைத் தக்கவைக்க முடியாது.\nபொருட்களின் மேட்ரிக்ஸில் அது ஏன் ஒரு இடத்தைப் பெற்றது என்பதில் ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தபோதிலும், இந்த பொருள் கவர்ச்சியின் அதிகரிப்புக்கு ஒரு தீர்க்கமான நிலையை ஏற்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியை மீண்டும் நம்பிய பின்னர் நான் தற்போது இருக்கிறேன்.\nRevitol Stretch Mark Cream கலவை பற்றிய எனது இறுதி முடிவு:\nலேபிளைப் பற்றிய நீண்ட பார்வை மற்றும் சில வருட ஆய்வு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, Revitol Stretch Mark Cream சோதனையில் அற்புதமான முடிவுகளை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.\nRevitol Stretch Mark Cream பயன்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள ��ேண்டும்\nஇங்கே ஒரு எளிய கோட்பாடு உள்ளது: நிறுவனத்தின் ஆலோசனை எப்போதும் முக்கியமானதாக இருக்கும்போது.\nஎனவே Revitol Stretch Mark Cream கைகளில் Revitol Stretch Mark Cream பார்க்க ஆவலுடன் Revitol Stretch Mark Cream. Bioslim மதிப்பாய்வையும் கவனியுங்கள். அதன்படி, வழங்கப்பட்ட தயாரிப்பு அன்றாட வாழ்க்கையில் எளிதில் ஒருங்கிணைக்கப்படலாம் என்று வெளிப்படையாக முடிவு செய்ய வேண்டும்.\nதிருப்திகரமான வாடிக்கையாளர் கருத்துக்களில் உறுதிப்படுத்தக்கூடிய நடைமுறையின் இந்த எளிமைதான் துல்லியமாக.\nசிகிச்சையின் பயன்பாடு, அளவு மற்றும் காலம் தொடர்பான அனைத்து தகவல்களும், தயாரிப்பு குறித்த மாற்று தகவல்களும் பாகங்கள் மற்றும் உற்பத்தியாளரின் ஆன்லைன் தளங்களில் காணப்படுகின்றன.\nRevitol Stretch Mark Cream மூலம் என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nRevitol Stretch Mark Cream நீங்கள் உங்களை இன்னும் அழகாக மாற்றலாம்.\nபல திருப்திகரமான வாடிக்கையாளர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இந்த உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, நான் உறுதியாக நம்புகிறேன்.\nஇறுதி முடிவுக்கு சேர்க்கப்பட்ட உறுதியான நேரம் நிச்சயமாக தனிநபருக்கு மாறுபடும்.\nRevitol Stretch Mark Cream விளைவுகள் முதல் Revitol Stretch Mark Cream சில வாரங்களுக்குப் பிறகு தெரியும் அல்லது குறைவாக கவனிக்கப்படலாம்.\nஎவ்வளவு குறுகிய காலத்தில் முடிவுகள் கவனிக்கப்படுகின்றன நீங்கள் அதை கையால் கண்டுபிடிக்கலாம் நீங்கள் அதை கையால் கண்டுபிடிக்கலாம்\nஉங்கள் நண்பர்கள் வாழ்க்கையின் உயர்வான ஆர்வத்தை உறுதியாகக் கூறுவார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட குலம்தான் முதலில் முன்னேற்றத்தைக் காண்கிறது.\nபெரும்பாலான ஆண்கள் Revitol Stretch Mark Cream திருப்தி அடைந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. வெற்றிகள் ஒவ்வொன்றிற்கும் வேறுபடுகின்றன, ஆனால் நல்ல மதிப்பீடு பெரும்பாலான மதிப்புரைகளை விட அதிகமாக உள்ளது.\nRevitol Stretch Mark Cream பற்றி உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், உண்மையில் விஷயங்களை மாற்றும் மனநிலையில் நீங்கள் இருக்கக்கூடாது.\nஎனது ஆராய்ச்சியின் போது நான் கண்ட சில முடிவுகள் இங்கே:\nஇந்த வளர்ந்த தயாரிப்புடன் சிறந்த முடிவுகள்\nஇது தனிநபர்களின் பொருத்தமற்ற முன்னோக்குகளை உள்ளடக்கியது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\n> இங்கே நீங்கள் Revitol Stretch Mark Cream -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nஇருப்பி���ும், இதன் விளைவாக மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, அது பெரும்பான்மையினருக்கு மாற்றத்தக்கது என்று நான் முடிவு செய்கிறேன் - எனவே உங்களுக்கும்.\nஇங்கே பட்டியலிடப்பட்ட விளைவுகளை பயனர்கள் நம்பலாம்:\nஎன் புள்ளி: நிச்சயமாக தயாரிப்பு முயற்சிக்கவும்.\nஒரு மருந்து Revitol Stretch Mark Cream போலவே பயனுள்ளதாக இருக்கும் சந்தர்ப்பங்களில், சில இயற்கை தயாரிப்புகள் சில வட்டங்களுக்கு Revitol Stretch Mark Cream இல்லாததால், இது விரைவில் சந்தையிலிருந்து Revitol Stretch Mark Cream. நீங்கள் தயாரிப்பு முயற்சிக்க விரும்பினால், நீங்கள் நீண்ட நேரம் தயங்கக்கூடாது.\nஎங்கள் முடிவு: எங்கள் பரிந்துரைக்கப்பட்ட மூலத்திலிருந்து தயாரிப்பை வாங்கி, போதுமான சில்லறை விலையிலும் சட்டரீதியாகவும் Revitol Stretch Mark Cream வாங்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் முன் அதை முயற்சிக்கவும்.\nபல மாதங்களாக இந்த முறையைச் செய்வதற்கு உங்களிடம் போதுமான விடாமுயற்சி இருந்தால், நீங்களே வேதனையைத் தவிர்ப்பீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இது தீர்க்கமான காரணியாகும்: தொடங்குவது எளிதானது, விடாமுயற்சி கலை. எனவே இது Hammer of Thor விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இருப்பினும், தயாரிப்பைப் பயன்படுத்துவதன் மூலம் நீடித்த முடிவுகளை அடைய உங்கள் பிரச்சினைக்கு போதுமான உத்வேகத்தை நீங்கள் காணலாம்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், இந்த மாதிரி குறிப்பிற்கான விருப்பங்களை ஆர்டர் செய்ய ஆராய்ச்சி செய்வதற்கு முன்\nஎடுத்துக்காட்டாக, நம்பத்தகாத சில இணைய கடைகளில் பேரம் தேடலை வாங்குவது ஒரு தவறு.\nஇங்கே நீங்கள் ஒரு பயனற்ற பொருளை வாங்குவது மட்டுமல்லாமல், நிச்சயமற்ற ஆபத்தையும் எடுக்க முடியும்\nமுக்கியமானது: நீங்கள் தயாரிப்பை ஆர்டர் செய்ய விரும்பினால், உற்பத்தியாளரின் பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் ஸ்டோர் மூலமாக மட்டுமே நீங்கள் அதைச் செய்கிறீர்கள்.\nஇந்த வழங்குநருடன் நீங்கள் குறைந்த கொள்முதல் விலை, சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நியாயமான கப்பல் விருப்பங்களுக்கான உண்மையான தயாரிப்பு ஆகியவற்றைக் காண்பீர்கள்.\nசாத்தியமான ஆன்லைன் வணிகர்களிடையே முடிவெடுப்பது தொடர்பான ஆலோசனை:\nகூகிளில் தைரியமான கிளிக்குகளைத் தவிர்க்கவும், நீங்கள் சோதனையை இணைக்கிறீர்கள். நாங்கள் எப்போதும் இணைப்புகளைச் சரிபார்க்க முயற்சிக்கிறோ���், எனவே சிறந்த செலவு மற்றும் சிறந்த விநியோக நிலைமைகளுக்கு நீங்கள் ஆர்டர் செய்வதை நீங்கள் கவனித்துக்கொள்கிறீர்கள்.\nநீங்கள் அதை Breast Actives ஒப்பிட்டுப் பார்த்தால் அது சுவாரஸ்யமாக இருக்கலாம்.\nRevitol Stretch Mark Cream உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nRevitol Stretch Mark Cream க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mg/hector/user-reviews/comfort", "date_download": "2020-09-29T16:37:40Z", "digest": "sha1:LM64DDJ26GABJNVM7O2OKIAJVNLM3A6U", "length": 25055, "nlines": 696, "source_domain": "tamil.cardekho.com", "title": "MG Hector Comfort Reviews - Check 173 Latest Reviews & Ratings", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand எம்ஜி ஹெக்டர்\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி motor கார்கள்எம்ஜி ஹெக்டர்மதிப்பீடுகள்கம்பர்ட்\nஎம்ஜி ஹெக்டர் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி எம்ஜி ஹெக்டர்\nஅடிப்படையிலான 1199 பயனர் மதிப்புரைகள்\nஎம்ஜி ஹெக்டர் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 6 பக்கங்கள்\nQ. ஐஎஸ் எம்ஜி ஹெக்டர் கிடைப்பது through army CSD canteen\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹெக்டர் ஸ்டைல் டீசல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஸ்மார்ட் டீசல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஸ்டைல் எம்டிCurrently Viewing\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஹைபிரிடு எம்.ஜி. சூப்பர் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் ஹைபிரிடு ஸ்மார்ட் எம்டிCurrently Viewing\nஹெக்டர் ஸ்மார்ட் dctCurrently Viewing\nஹெக்டர் ஹைபிரிடு எம்.ஜி. ஷார்ப் எம்.டி.Currently Viewing\nஎல்லா ஹெக்டர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nஹெக்டர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2183 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2538 பயனர் மதிப்பீடுகள்\nbased on 450 பயனர் மதிப்பீடுகள்\nbased on 562 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 312 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெ��்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/17850", "date_download": "2020-09-29T16:55:08Z", "digest": "sha1:N7KLAU43KHAZIIOMYKIJS2UVMIQIEWU2", "length": 4427, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "டிடியை இதனால் தான் விவாகரத்து செய்தேன் உண்மை காரணத்தை கூறிய கணவர் ஸ்ரீகாந்த் – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / டிடியை இதனால் தான் விவாகரத்து செய்தேன் உண்மை காரணத்தை கூறிய கணவர் ஸ்ரீகாந்த்\nடிடியை இதனால் தான் விவாகரத்து செய்தேன் உண்மை காரணத்தை கூறிய கணவர் ஸ்ரீகாந்த்\nடிவி சானலில் மிக பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ஒருவராக திவ்யதர்ஷினி இருக்கிறார். சினிமா படங்களிலும் அவர் கேரக்டர்கள் செய்து வருகிறார்.\nஇவரது நிகழ்ச்சியை பார்க்கவே பலரும் காத்திருக்க, தற்போது சின்னத்திரையில் இவர் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கின்றார்.\nஇந்நிலையில் சமீபத்தில் விவாகரத்து வாங்கியது குறித்து டிடி கணவர் ஸ்ரீகாந்த் பல உண்மைகளை மனவேதனையுடன் வெளியிட்டுள்ளார். இதோ இந்த வீடியோவில் முழு விபரமும் உள்ளது. விடியோவை பாருங்கள்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=10401", "date_download": "2020-09-29T16:19:31Z", "digest": "sha1:A4A234FBM5NWSJZLFNHGEQJFEQKFLZLR", "length": 3937, "nlines": 52, "source_domain": "writerpara.com", "title": "புதிய பதிப்பு » Pa Raghavan", "raw_content": "\nமேற்கண்ட எனது சில புத்தகங்கள் மதி நிலையம் வாயிலாகத் தற்போது மறு பிரசுரம் கண்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் இன்னும் சில புத்தகங்கள் இவ்வாறாக வரும் என்று நினைக்கிறேன். பிரதி வேண்டுவோர் mathinilayambook@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஆன்லைனில் வாங்கும் வசதி உண்டா என்று சம்பிரதாயமாக ஒரு கேள்வி உடனே வருவது இந்நாள்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. என்.எச்.எம், டிஸ்கவரி போன்ற புத்தக விற்பனைத் தளங்களில் முயற்சி செய்யலாம். மதி நிலையம் தனது நேரடி இணைய விற்பனையைத் தொடங்குவதற்குள் தமிழர்கள் செவ்வாயில் சிலபல ஏக்கர்கள் வளைத்துப் போட்டிருப்பார்கள்.\nஎன்ன புத்தகம், யார் பதிப்பாளரென்றாலும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன் என்று ஹரன் பிரசன்னா லவுட் ஸ்பீக்கர் வைத்து கூவிக்கொண்டிருக்கிறார். அவரைப் பிடித்தால் காரியம் நடக்கும். haranprasanna@gmail.com இது அவரது மின்னஞ்சல்.\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/11225433/Separated-by-caste-Icorde-permission-to-go-with-young.vpf", "date_download": "2020-09-29T17:35:00Z", "digest": "sha1:UH3MWW6QJMJCZAUZCZGDBJPOQILPL7SI", "length": 13578, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Separated by caste, Icorde permission to go with young lady, romantic husband || சாதியை காட்டி பிரிக்கப்பட்ட, இளம்பெண், காதல் கணவருடன் செல்ல ஐகோர்ட்டு அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாதியை காட்டி பிரிக்கப்பட்ட, இளம்பெண், காதல் கணவருடன் செல்ல ஐகோர்ட்டு அனுமதி + \"||\" + Separated by caste, Icorde permission to go with young lady, romantic husband\nசாதியை காட்டி பிரிக்கப்பட்ட, இளம்பெண், காதல் கணவருடன் செல்ல ஐகோர்ட்டு அனுமதி\nசாதியை காட்டி பிரிக்கப்பட்ட இளம்பெண்ணை காதல் கணவருடன் செல்ல மதுரை ஐகோர்ட்டு அனுமதித்தது. மிரட்டி பிரித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி.க்கும் உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த சண்முகராஜலிங்கம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nநானும், எங்கள் பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணும் காதலித்தோம். இந்த விஷயம் தெரிந்த அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து நாங்கள் இருவரும் திருத்தங்கல் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.\nபின்னர் கடந்த மாதம் 7-ந்தேதி மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள எங்கள் மாமா வீட்டுக்கு சென்றோம். அவர் எங்களை பேரையூர் போலீசில் சரண் அடைய செய்தார். ஆனால் போலீசார் எங்களை மிரட்டி, வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். மேலும் எனது மனைவியை பிரித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்தநிலையில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே சாதியை காட்டி பிரிக்கப்பட்ட எங்களை சேர்த்து வைக்கவும், உரிய பாதுகாப்பு அளிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.\nஇந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் வக்கீல் எஸ்.பி.நவீன்குமார் ஆஜராகி, ‘மனுதாரர் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை, அவரது பெற்றோர் ஆணவக்கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். இதுதொடர்பாக அந்த பெண், மனுதாரருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்’ என்றார். அதற்கான சில ஆதாரங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.\nஇதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரரும், அந்த பெண்ணும், சம்பந்தப்பட்ட போலீசாரும் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தார்.\nஇந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகாசி போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆஜரானார்கள். அதேபோல சண்முகராஜலிங்கம், அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணும் ஆஜராகினர்.\nஅவர்களிடம் நீதிபதி விசாரித்தார். அப்போது அந்த பெண், சண்முகராஜலிங்கத்துடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண் மேஜர் என்பதால் மனுதாரருடன் செல்ல நீதிபதி அனுமதித்தார். மேலும், மனுதாரர் திருத்தங்கலில் இருக்கும் வரை அவருக்கும், குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். மனுதாரருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக பேரையூர் மற்றும் திருத்தங்கல் போலீசார் மீது டி.ஐ.ஜி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெ���ுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\n2. சூளைமேட்டில் பயங்கரம்: வீட்டு வாடகை தகராறில் பெண் குத்திக்கொலை காப்பாற்றப்போன கணவர், மாமனாரும் தாக்கப்பட்டனர்\n3. வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கணவன், மனைவி பலி - புதுவை அருகே பரிதாபம்\n4. விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர் நகரங்களை இணைக்கும் இ.சி.ஆர். 4 வழிச்சாலை மத்திய அரசு ஒப்புதல்- விரைவில் பணிகள் தொடக்கம்\n5. செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை தலையை சாலையில் வீசிச்சென்றனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/113648/", "date_download": "2020-09-29T17:21:39Z", "digest": "sha1:WDL7HKAUNX3XVKZ4SOBHKKP4EPEUNHWH", "length": 44086, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "மணவுறவு மீறல் குற்றமா? | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது மணவுறவு மீறல் குற்றமா\nஉச்சநீதிமன்றம் திருமணத்திற்கு வெளியே உள்ள உறவு ஒரு குற்றமல்ல, அது குற்றம் எனக் கூறுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என இன்று தீர்ப்பளித்துள்ளது.\nரத்து செய்யப்பட்ட இ த ச பிரிவு 497 என்ன சொல்கிறது என்பதை இங்கே காணலாம்.\nசெய்தித்தாள் விவாததங்களைப் பார்க்கும் பொழுது, பெண்கள் மீது இ த ச பிரிவு 497 ன் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இப்போது அது முடிவுக்கு வந்து விட்டதகவும் பெண்களின் நலன் காக்கப் பட்டதாகவும் அறிவுஜீவிகள் எண்ணுகிறார்கள்.\nஇப்பிரிவின் படி ஒரு பெண்ணை குற்றவாளியாக்க முடியாது, இவ்வழக்கை தொடுக்கும் அதிகாரம் அப்பெண்ணின் கணவருக்கு மட்டுமே உண்டு தனது மனைவியுடன் கூடியவரை மட்டும் குற்றவாளியாக்க முடியும். அதே சமயம் ஒரு ஆண் மீது ஒரு பெண் வழக்கு தொடுக்க முடியாது ( இங்கு மட்டும் சமநிலை சற்று குறைகிறது). நடைமுறையில் எனது வழக்கறிஞர் அனுபவத்தில் இது வரை இப்பிரிவில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டதாகக் கண்டதில்லை.\nகுற்றவியல் நடைமுறை சட்டத்தில் பிரிவு 125 ன் கீழ் கைவிடப்பட்ட மனைவி கணவரிடம் ஜீவனாம்சம் கோரலாம், தகாத உறவு வைத்துள்ளார் எனக் காரணம் கூறி ஜீவனாம்சத்தை கணவர் மறுக்கலாம். இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்பதை கீழே காணலாம்.\nஉச்ச நீதிமன்றம் சில பத்தாண்டுகளுக்கு முன்பே மனைவி ஓரிருமுறை தகாத உறவு வைத்திருப்பது என்பது ஜீவனாம்சத்தை மறுக்க காரணமாக அமையாது, “living in adultery” என இருக்க வேண்டும், அதாவது மனைவி ஒரு தொடர் தகாத உறவில் வாழ்ந்திருந்தால் மட்டுமே கணவன் ஜீவனாம்சத்தை மறுக்க இயலும் என தீர்ப்பளித்துள்ளது. எனவே இப்போதைய இ த ச பிரிவு 497 ரத்து என்பது அதி முற்போக்கான தீர்ப்பல்ல, இந்த வகை மனப்பாங்கு உச்சநீதிமன்றத்திற்கு புதிதல்ல.\nஇந்த விவாதத்தில் அறம் மற்றும் ஒழுக்கவியல் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாது. ஒரு தரப்பினர் திருமணத்திற்கு முன்பே உறவு கொண்டுள்ளாரா, திருமணத்திற்கு பின் தனது இணையுடன் மட்டுமே உறவு கொள்வேன் என வாக்குறுதி அளிக்கிறாரா என்பதெல்லாம் இன்றைய தேதியில் திருமணத்திற்கு முன் ஆண் பெண் இருபாலரும் இது குறித்து வெளிப்படையாகப் பேசிக்கொள்வதில்லை என கருதுகிறேன்.\nஒழுக்கவியல் அளவீடு மாறிக்கொண்டே இருந்தாலும் தற்காலத்தில் நிலவும் ஒழுக்கத்தை தற்காலத்தில் கடைபிடிப்பது சிபாரிசு செய்யத்தக்கது.\nஅவ்வாறு பார்த்தல் திருமண இணை இது குறித்து பேசிக் கொள்ளாவிட்டாலும், ஒரு தரப்பு தனது இணை திருமணத்திற்கு முன்பே ஓரிருமுறை உறவு கொண்டிருந்தாலும் அது சகஜமே என்றும் திருமணத்திற்கு பின் ஓரிருமுறை நிலை தடுமாறி ஒ ரு உறவில் ஈடுபடும் பொழுது அது சகிக்கத்தக்கது அது திருமண பந்தத்தை முறிக்கும் அளவுக்கு அடிப்படை தவறல்ல என்பது சமூக பொது ஒழுக்கவியல் அளவுகோல் என நான் கருதுகிறேன். தமிழகத்தில் கிட்டத்தட்ட கால் வாசி பெண்கள் தனது கணவர் பாங்காக் சென்று உறவு கொள்வதை தெரிந்தே அனுமதிக்கிறார்கள் அல்லது கடுமையாக எதிர்ப்பதில்லை, எனவே இன்று இங்கு ஆண்களை பொறுத்தவரை இது பெரிய விஷயமல்ல.\nஅதே சமயம் முறைமீறிய உறவுகொண்டுள்ள ஒரு ஆணையும் பெண்ணையும் சமூகம் சமமாக நடத்துவதில்லை, பெண்களுக்கு கூடுதல் காயம் ஏற்படும்.\nஆனாலும் திருமணத்திற்கு முன் உறவு கொள்ளாதிருப்பதும் திருமணத்திற்கு பின் தனது இணையுடன் மட்டும் உறவு வைத்துக்கொள்வதும் அது விக்ட்டோரிய ஒழுக்கவியல் என்றாலும் கூட ஒரு லட்சிய நடத்தை என கருதுகிறேன்.\nஇங்கு தான் அறமீறல் மற்றும் ஒழுக்க மீறல் குறித்த கேள்வி எழுகிறது\nபொதுவாக வாக்கு மீறல் என்பது அறமீறல் எனக் கருதுகிறேன். சில சமயங்களில் ஒழுக்க மீறல் அறமீறல் என கருதுவதற்கு இடமுண்டு. ஒரு பொதுப் புரிதலின்படி ஒரு நபர் தனது இணை திருமணத்திற்கு வெளியே ஒரு தொடர் உறவு கொள்ளமாட்டார் என எண்ணிக்கொண்டு பின்னர் அவ்வாறு நடந்தால் அது அறமீறல் என எண்ணுகிறேன். அதே போலவே தான் மறைக்கப்பட்ட திருமணத்திற்கு முந்தைய உறவும். இதற்கு தண்டனை அல்லது கண்டன அளவுகளை பற்றி பின்னர் முடிவெடுக்கலாம். எந்த நிதானமான ஒழுக்கவாதியும் இதற்கு தூக்கையெல்லாம் சிபாரிசு செய்யப் போவதில்லை.\nஅதேபோல திருமணத்திற்கு முன் அந்த இணை வெளிப்படையாக பேசி உறுதிமொழிகளை பரிமாறிக்கொண்டடிருந்தால் அதை மீறுவது வெறும் ஒழுக்க மீறல் அல்ல அது அற மீறல்.\nநான் இந்த சட்டவிஷயங்களை முழுக்க வாசிக்கவில்லை. அவை பொதுவாசகர்களுக்குரிய மொழியில் எழுதப்பட இன்னும் கொஞ்சகாலம் ஆகும். அதன்பின்னரே என்னால் வாசிக்கமுடியும். சட்டமொழியின் முறுக்குசுற்றல்களில் சிக்கிக்கொண்டால் நாட்கள் கடந்துசெல்லும். ஏற்கனவே சிலமுறை சில பஞ்சாயத்துக்களுக்காக இவற்றை பொதுவாக வாசித்ததுண்டு.\nஇத்தகைய வினாக்களை அதிநுட்பமாக்கி ஊகக்கேள்விகள் வழியாக அணுகும் வழக்கமும் எனக்கில்லை. நானறிந்த வாழ்க்கைச்சூழலில் இவை என்னபொருள் கொள்கின்றன என்றுதான் பார்க்க முயல்வேன்.ஒழுக்கமீறல், அறமீறல் எல்லாம் சட்டத்தின் எல்லைக்குள் வருமா என்ன சட்டம் எவர் பாதிக்கப்படுகிறார், எவர் பாதிப்பை உருவாக்குகிறார் என்று மட்டும்தானே பார்க்கும்\nசட்டத்துறையில் சிலருடன் இத்தீர்ப்பைப்பற்றிப் பொதுவாகப் பேசினேன். இத்தீர்ப்பு ��ளிக்கும் மேலதிக விலக்கு என்ன என்று நான் புரிந்துகொண்டது இதுதான். பொதுவாக எந்தச் சட்டமும் அறநெறிபோல ஒழுக்கவிதி போல எப்போதைக்கும் எக்காலத்திற்கும் உரியதாக வகுக்கப்படுவதில்லை. சட்டம் ஒரு வழிகாட்டுநெறி மட்டுமே. அது நடைமுறையில் எப்படிச் செயல்படுகிறது, என்ன விளைவை உருவாக்குகிறது என்பதைக்கொண்டு அதை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள், சட்டத்திருத்தங்கள் வழியாக, தீர்ப்புவாசகங்கள் வழியாக.\nஇந்தச்சட்டம் ஏன் உருவானது என்பதற்கு ஒரு சமூகப்பின்னணியை வழக்கறிஞரான நண்பர் சொன்னார். 1860 இல் இந்தச் சட்டத்தின் முதல்வடிவம் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது. அன்று நிலப்பிரபுத்துவம் ஓங்கியிருந்த சூழலில் பெரும்பாலான நிலவுடைமையாளர்கள் தங்கள் குடியானவர், ஏவலர்களின் மனைவிகளை தங்கள் உடைமையாகக் கருதி வன்பாலுறவு கொள்ளும் வழக்கமிருந்தது. அடித்தள மக்களின் தன்மானத்திற்கு அறைகூவலாக இருந்த இப்பிரச்னைக்கு எதிராக உருவான சட்டம் இது. ஒருவர் தன் மனைவியுடன் இன்னொருவர் உறவுகொண்டிருக்கிறார் என்று ஆதாரபூர்வமாகக் குற்றம்சாட்டினால் அவ்வுறவுகொண்டவர் தண்டிக்கப்படுவார், அந்தப்பெண் அதை ஏற்றுக்கொண்டாளா இல்லையா என்பது ஒரு கேள்வியே அல்ல. அந்தப்பெண் அதன்பொருட்டு தண்டிக்கப்படுவதுமில்லை. ஏனென்றால் அன்றைய சூழலில் பெண் உண்மையிலேயே ஆணின் உடைமைதான். அவளுக்கு எந்த சமூக உரிமையும் இல்லை, எந்த தன்னிலையும் இல்லை. அவள் எதையும் தெரிவுசெய்யவோ மறுக்கவோ முடியாது.\nஐந்தாண்டு சிறை என்பது மிகக்கடுமையான தண்டனை.ஏனென்றால் அந்தப் பாலுறவை அன்றைய சட்டவல்லுநர் ஓர் அத்துமீறலாக, வன்முறையாகக் கண்டனர். அந்த கணவனுக்கு எதிரான ஒரு நேரடியான சூறையாடல் அது. அவன் தன்மதிப்பை அழிப்பது, அவனுடைய சமூக இடத்தை இல்லாமலாக்குவது.அன்றையசூழலில் அந்த எளியவனைக் காக்கும்பொருட்டு, அந்தப்பெண்ணுக்கும் பாதுகாப்பாக அமையும்பொருட்டு உருவான கருணைமிக்க ஒரு சட்டம்தான் அது. இன்று அதன் பயன்பாடு மாறியிருக்கிறது. இன்று கணவர்கள் மனைவிகளை தன் உடைமையாகக் கருதவும் அந்த எல்லையை அவள் மீறிவிட்டாளென்று எண்ணினால் தண்டிக்கவும் இச்சட்டம் பயன்படுகிறது. ஆகவேதான் கணவனின் உரிமை அல்ல பெண் என தீர்ப்பு ஆணையிடுகிறது.\nதிருமணத்துக்கு வெளியே பாலுறவு என்பது ஐந்தாண்டு தண்டனைக்குரிய குற்றம் என்னும் சட்டம் நடைமுறையில் இங்கே எப்படி கையாளப்பட்டது அது இதுவரை திருட்டு, வழிப்பறி போல ஒரு பொதுக்குற்றம். எவருக்கும் புகார் இல்லை என்றாலும்கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கமுடியும் என்றே கருதப்பட்டது. இதைப்பயன்படுத்தி காவல்துறை ஆண்பெண் இணைகளை விசாரிக்கவும், விசாரணைக்கு காவல்நிலையம் கொண்டுசெல்லவும் முடியும். சட்டவிரோதமாக மிரட்டவும் முடியும். இதை காவலர் எப்படிப் பயன்படுத்துவார்கள் என நாம் அறிவோம். கணவன்மனைவியாகச் சென்று தங்குபவர்களுக்கேகூட இங்கே காவலர்களின் தொந்தரவு உச்சத்தில் உள்ளது.\nஉதாரணமாக, என் நண்பரான இதழாளர் ப்ரியா தம்பி ஒருமுறை மகாபலிபுரத்தில் ஒரு விடுதியில் தன் கணவருடன் தங்கியிருந்தபோது ஒரு காவலர் அவர்களை கணவன் மனைவி அல்ல என ‘சந்தேகப்பட்டு’ ‘நள்ளிரவில் அவர்களின் அறையைத் தட்டி உள்ளே வந்து ஆவணங்களைக் கேட்டு மிரட்டி தொந்தரவுசெய்ததைப் பதிவுசெய்திருந்தார். அவர் இதழாளர் என்பதனால், அருகிலேயே சென்னையில் குடியிருந்தமையால் தப்பினார். இல்லையேல் பெரிய சிக்கல்தான். ஏனென்றால் சட்டம் அதை அனுமதிக்கிறது. ஒரு குற்றம் நிகழ்கிறது என்று சந்தேகம் வந்தால் கண்காணிக்கவும் விசாரிக்கவும் காவலருக்கு உரிமை உண்டு.ஐந்தாண்டுவரை தண்டனைக்குரிய குற்றம் என்னும் ஒற்றைவரியே அந்த அதிகாரத்தை அளிக்கிறது\nஇரண்டாவதாக, அரசூழியர் விஷயத்தில் இது எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படும் என நான் என் தொழிற்சங்கச்சூழலில் கண்டிருக்கிறேன். ஒரு பெண் அரசூழியரான கணவரை மிரட்டவோ பழிவாங்கவோ விரும்பினால் முறைமீறிய பாலுறவில் ஈடுபட்டதாக ஒரு வழக்கைப் பதிவுசெய்தால்போதும். அதில் சில சட்டச்சர்க்கஸ் எல்லாம் தேவைப்படும் என்றாலும் அதை குற்றவழக்காகப் பதிவுசெய்ய முடியும். விளைவு, உடனடி வேலைநீக்கம்தான். அதன்பின் நீண்ட நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப்பின்னர் விடுதலையானால் மட்டுமே வேலையைத் திரும்பப்பெற முடியும்- எந்த இழப்பீடும், ஊதிய மிச்சமும் இல்லாமல். இதைப்பயன்படுத்தி எத்தனையோ ஆண்கள் பெண்களால் மிரட்டப்பட்டிருக்கிறார்கள், பெரும்பணம் பறிக்கப்பட்டுள்ளது என நான் அறிவேன்.\nஅதேபோல மறுபக்கம் ஜீவனாம்சம் கொடுக்க மனமில்லாத கணவன் பெண் முறைமீறிய உறவில் இருக்கிறார் என எவரையேனும் சேர்த்து ஒரு குற்றப்பதிவை காவல்நிலையத்தில் செய்தால்போதும், அப்பெண் தீராத சட்டச்சிக்கலில் மாட்டிக்கொள்வாள். ஏனென்றால் அது விவாகரத்துக்கு வெளியே ஒரு குற்றவழக்கு. பெரும்பாலும் பெண்கள் உடனடியாக அடிபணிந்துவிடுவார்கள்.\nஇன்று நம் சமூகச்சூழ்நிலை மாறிவிட்டிருக்கிறது. கணவன்மனைவி அல்லாத ஆணும்பெண்ணும் ஓர் இடத்தில் தங்குவதோ, சேர்ந்து பயணம் செய்வதோ ,பொதுஇடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதோ இன்றைய வாழ்க்கையில் மிகச்சாதாரணமான விஷயம். அவர்கள் எப்போது தேவைப்பட்டாலும் காவலர்களுக்கும் பிறருக்கும் தாங்கள் முறைதவறிய உறவில் இல்லை என நிரூபிக்கவேண்டும் என்பது போல அபத்தம் வேறில்லை. கணவன் மனைவியே கூட எங்குசென்றாலும் கணவன் மனைவி என்பதற்கான முழு ஆதாரங்களுடன் இருக்கவேண்டும் என்பதும் உச்சகட்ட அராஜகம்.\nஇச்சூழலில்தான் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இது உருவாக்கும் மாற்றம் இதுதான். எந்த ஆண்பெண்ணைப் பார்த்தாலும் அவர்கள் கணவன்மனைவி அல்ல என்றால் ஒரு குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள் என காவல்துறையோ பிறரோ கருதுவதை இது தடைசெய்கிறது. அவர்களை காவலரோ பிறரோ விசாரிப்பதை அவர்களின் தனியுரிமைக்குள் தலையிடுவதாக ஆக்குகிறது. அவ்வாறு ஒருவரை விசாரிப்பது சட்டப்படி குற்றம் ஆகிறது. இது மிகப்பெரிய ஒரு விடுதலை. இது தவிர்க்கமுடியாத ஒரு மாற்றம், நடைமுறை சார்ந்தது.\nதிருமண உறவு ஒரு சமூகநிகழ்வு என்ற புரிதல் முன்பு இருந்தது. ஆகவே அதை மீறுதல் என்பது சமூகத்துக்கு எதிரான குற்றம். ஆகவே அது சமூகத்தின்பொருட்டு சட்டத்தால் தண்டிக்கப்பட்டது. இன்று அது இருவர் தங்களுக்குள் செய்துகொள்ளும் ஒப்பந்தம் மட்டுமே என்ற புரிதல் உருவாகியிருக்கிறது. இது நீதிமன்றத்தில் உருவானது அல்ல, அதற்கு முன்னரே சமூகத்தில் உருவாகிவிட்டிருக்கிறது. முன்பு கணவன்மனைவிச் சண்டைகளில் உறவினர், ஊர் எல்லாம் தலையிடுவதுண்டு. இன்று அது இருவர் சார்ந்த தனிவிஷயம், அவர்கள் கோரினாலொழிய தாய்தந்தையரே தலையிடக்கூடாது என நம் வாழ்க்கைச்சூழல் மாறியிருக்கிறது. அந்தம்மாற்றத்தையே சட்டம் பிரதிபலிக்கிறது\nஇன்று திருமணம் இருவரிடையே நிகழும் ஒரு சட்டபூர்வ ஒப்பந்தம். அதை மீறுபவர் மறுதரப்பினருக்கு குற்றமிழைத்தவர். பாதிக்கப்பட்டவர் புகார்செய்யலாம், இழப்பீடு கோரலாம். இதுவே இத்தீர்ப்பு அளிக்கும் மாற்றம்.இங்கே பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல ஆணும்பெண்ணும் முறைமீறிய உறவுகளில் ஈடுபடுவது தவறே இல்லை என இந்தத் தீர்ப்பு சொல்லவில்லை. அது அரசுக்கோ சமூகத்துக்கோ எதிரான குற்றம் அல்ல என்றுமட்டுமே சொல்கிறது. அது தனிநபர்களுக்குள் நிகழும் ஒப்பந்த மீறல் என்று சொல்கிறது.\n நடைமுறையில் அப்படி இல்லை என்பதே உண்மை. திருமண ஒப்பந்தத்தை மீறும் கணவனை சட்டபூர்வமாகப் பிரிய பெண்ணுக்கு உரிமை உள்ளது. அந்த மீறலை அதற்கான வலுவான காரணமாகக் காட்டலாம். அவனிடமிருந்து இழப்பீடும் வாழ்வுச்செலவும் பெறலாம். நடைமுறையில் முன்னரும் அதுவே சாத்தியம். அதற்குமேல் அவனைச் சிறைக்கும் அனுப்பவேண்டும் என்பதெல்லாம் சரியானது அல்ல. சிறைக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டி ஆணின் இறுதிப்பைசாவையும் பிடுங்குபவர்களுக்கு வேண்டுமென்றால் இத்தீர்ப்பு ஒரு தடையாகத் தெரியலாம்.\nசரி, திருமணம் ஓர் ஒப்பந்தம் என்றால் அதன் ஷரத்துக்கள் என்னென்ன ஒப்பந்தத்தில் அதெல்லாம் தெளிவாக முன்னரே பேசப்பட்டிருக்கவேண்டுமா ஒப்பந்தத்தில் அதெல்லாம் தெளிவாக முன்னரே பேசப்பட்டிருக்கவேண்டுமா தேவையில்லை. இத்தகைய ஒப்பந்தங்களுக்கு சமூகம் சார்ந்த பொதுப்புரிதல் உள்ளது. சட்டம் சிலவற்றை வரையறுக்கிறது. அதுவே போதுமானது. நீதிமன்றம் அந்த நடைமுறைப் புரிதல்களையே ஒப்பந்தத்தின் பரஸ்பர ஏற்புகளாகக் கருதும். அதை இந்தத் தீர்ப்பு மாற்றி எழுதவில்லை. அதன்மேல் விவாதத்தையும் தொடங்கிவைக்கவில்லை, சரிதானே\nசட்டம் என்பது நீதிக்கான ஒரு தொடர்முயற்சி. நீதி என்பது ஒழுக்கத்தையும் நெறிகளையும் நடைமுறைப்படுத்துவதற்கான ஓர் அமைப்பு. அதன் சாரம் என்பது மானுடநிகர்க்கொள்கை, அனைவருக்கும் வாழ்க்கையுரிமை போன்ற சில அறவிழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது. அவ்விழுமியங்களை நோக்கிச் செல்லும் பொருட்டு அமையும் சட்டமாற்றங்கள் நீதியின்பார்பட்டவைதான். எனக்கு இந்தத் தீர்ப்பு தனிமனித வாழ்க்கையில் அரசும் சமூகமும் கைசெலுத்துவதை தடுக்கும் தீர்ப்பாக, தனிமனித உரிமையை காப்பதற்கு உதவுவதாகவே தோன்றுகிறது. திருமண உறவு என்பது இரு தனிநபர்களுக்கு நடுவே நிகழ்வது மட்டுமே என்ற புரிதலை நாம் சட்டத்திற்குள்ளும் இதன்வழியாகக் கொண்டுவந்திருக்கிறோம்.\nஇணையத்தில் தேட���யபோது இந்த வலைத்தளம் கண்ணுக்குப்பட்டது. யாரோ பாதிக்கப்பட்டவரின் உளக்குமுறல்கள் குவிந்துகிடக்கின்றன. சுவாரசியமாக இருந்தது\nபொய் வழக்கு போடும் இளம் பெண்கள்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-23\nபுறப்பாடு 12 - இருந்தாழ்\nஅன்னா ஹசாரே - கடிதங்கள்\nநலமே வாழ்க, மறைமுகம் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507381546", "date_download": "2020-09-29T18:00:14Z", "digest": "sha1:JMEAEW7MD44VMVOTV6WYKYQYEW2XMYAO", "length": 4374, "nlines": 10, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:இந்தியாவில் துப்பாக்கி ஏந்தும் குழந்தைகள்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\nஇந்தியாவில் துப்பாக்கி ஏந்தும் குழந்தைகள்\nபொதுவாகத் தீவிரவாத அமைப்புகள் குழந்தைகளைப் பயன்படுத்துவதும் குழந்தைகள் துப்பாக்கி ஏந்துவதும் உலகெங்கும் அதிகரித்துவருகிறது. இது இந்தியாவிலும் அதிகரித்துள்ளதுதான் அதிர்ச்சியான செய்தி. இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் இச்செயல் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டும் வகையில் ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இந்தியப் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சண்டையில், குழந்தைகளை மாவோயிஸ்ட்டுகள் பயன்படுத்தி வருகிறார்கள் என்று ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்ரெஸ் கூறியுள்ளார்.\nகுழந்தைகள் ஆயுதங்கள் ஏந்துவது தொடர்பான அறிக்கையை ஐ.நா., பொதுச் செயலர் நேற்று (6.10.2017) வெளியிட்டார். “இந்திய அரசுக்கு எதிரான சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பினர் குழந்தைகளைப் பயன்படுத்திவருகின்றனர். பாடப் புத்தகங்களை ஏந்தும் வயதில் குழந்தைகள் துப்பாக்கி ஏந்தும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை ஐ.நா.வுக்கு ஆதாரத்தோடு கிடைத்துள்ளது. இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர் போன்ற வடமாநிலங்களில் நடக்கும் மோதலால், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். காஷ்மீரில் பதற்றம் ஏற்படும்போதும் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இந்திய அரசின் அறிக்கைப்படி, காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 30 பள்ளிகளுக்குத் தீவைத்தனர். நான்கு பள்ளிகளை ராணுவப் பயன்பாட்டுக்காகப் பாதுகாப்பு படையினர் பல வாரங்கள் பயன்படுத்திக்கொண்டனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிறது. இது குறித்து இந்திய அரசு விரைந்து குந்தைகள் நலம் காக்கும் முடிவை எடுக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசனி, 7 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/06/cricket-setback-for-pakistan-cricket-team-as-amir-haris-sohail-pulls-out-of-england-tour-of-pakistan.html", "date_download": "2020-09-29T17:09:14Z", "digest": "sha1:RJFMALMPIX6HRUP7M5JL2NO5XG5KFSMN", "length": 3259, "nlines": 34, "source_domain": "www.yazhnews.com", "title": "இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்திலிருந்து இரு பிரபல பாகிஸ்தான் வீரர்கள் விலகல்!", "raw_content": "\nஇங்கிலாந்துச் சுற்றுப்பயணத்திலிருந்து இரு பிரபல பாகிஸ்தான் வீரர்கள் விலகல்\nஇங்கிலாந்துச் சு��்றுப்பயணத்திலிருந்து முகமது அமிர், ஹாரிஸ் சோஹைல் ஆகிய இரு பாகிஸ்தான் வீரர்களும் விலகியுள்ளார்கள்.\nஇங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது\nஇதையடுத்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செல்லவுள்ளது. இதில் சொந்தக் காரணங்களால் தங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர், பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.\nமுஸ்லிம்கள் அபாயா அணிவது தொடர்பாக நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து\nமாவனல்லை பகுதியில் 14 வயது சிறுமி கழிப்பறையில் விழுந்து மரணம்\nமாடறுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் இன்று - இனி மாடறுக்க முடியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/08/blog-post_57.html", "date_download": "2020-09-29T17:42:43Z", "digest": "sha1:2I34VS7MQP7P2VRBYBNLMCDLHLL2PKQP", "length": 4894, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "சஹ்ரான் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\nசஹ்ரான் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு உளவுத்துறையின் ஒத்துழைப்பு கிடைக்க முன்னரே பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமுக்கு நாட்டில் தாக்குதலொன்றை முன்னெடுக்கும் ஆற்றல் இருந்தாக அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.\nஅதற்கான உடலியல் மற்றும் உளவியல் ரீதியான இயலுமை சஹ்ரானுக்கு காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்,\nஅத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு வண்ணாத்திவில்லு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது நாட்டில் தாக்குதலொனறை நடத்துவதற்கான சஹ்ரானின் இயலுமையை புலனாய்வுத்துறை கண்டறிந்ததாக நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்,\nஎவ்வாறாயினும் சஹ்ரான் வசமிருந்த ஏனைய வெடி பொருட்கள் தொடர்பில் அறிக்கையொன்று தம்மிடம் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார��.\nஅத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி தகவல் கிடைத்ததும் சஹ்ரான் குறித்த அறிக்கையொன்றை பெற்றுக் கொண்டதாக அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.,\nஇந்த நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தனவை ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nமுஸ்லிம்கள் அபாயா அணிவது தொடர்பாக நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து\nமாவனல்லை பகுதியில் 14 வயது சிறுமி கழிப்பறையில் விழுந்து மரணம்\nமாடறுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் இன்று - இனி மாடறுக்க முடியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cineinfotv.com/2016/03/tharai-thappattai-gets-national-award-for-rr-made-me-so-happy/", "date_download": "2020-09-29T18:25:39Z", "digest": "sha1:2TBVAHWMA3TB3KU3IOPWA3QBC72YIN3G", "length": 8354, "nlines": 169, "source_domain": "cineinfotv.com", "title": "THAARAI THAPPATTAI gets National award for RR made me so happy", "raw_content": "\nமகிழ்ச்சிப் பெருக்கின் பகிர்தலுக்காக இந்தக் கடிதம். எமது கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. இசையுலகின் ஆகச்சிறந்த பெருமகன் இளையராஜா அவர்களின் 1000-வது படமாக ‘தாரை தப்பட்டை’ அமைந்ததே எங்களுக்கான பெரிய விருது என மகிழ்ந்திருந்த வேளையில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும் கிடைத்திருப்பது இரட்டிப்பு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது. இசைஞானி ராஜா சாரை இந்திய தேசமே கொண்டாடும் சூழலில் ரசிகர்களோடு ரசிகர்களாக நாங்களும் இந்த மகிழ்வில் கலக்கிறோம்; இசைஞானியைக் கொண்டாடுகிறோம். தாரை தப்பட்டை படத்தின் இயக்குநரான பாலா அண்ணனை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அவரால் தான் அனைத்தும் சாத்தியமானது என்பது ஒருபோதும் மறுப்பதற்கில்லை.\n‘பசங்க’, ‘தலைமுறைகள்’ வரிசையில் எங்களின் ‘தாரை தப்பட்டை’ படமும் தேசிய விருது பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெரிய நம்பிக்கையாக அமைந்திருக்கிறது. இதற்காக உழைத்த ‘தாரை தப்பட்டை’ படக் குழுவினர் அனைவரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.\nசிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றிருக்கும் பாசத்துக்குரிய சகோ சமுத்திரக்கனி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேசிய விருதுகளைக் குவித்திருக்கும் விசாரணை படக் குழுவினருக்கும், இறுதிச்சுற்று குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.\nதமிழ் திரையுலகுக்கு கிடைத்திருக்கும் தேசிய அங்கீகாரங்களால் மகிழ்ந்திருக்கும் ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் என் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-09-08-20/2016-05-22-09-09-40/sankaranum-sankararum", "date_download": "2020-09-29T17:19:54Z", "digest": "sha1:HH4TZDFWBHNUVGGHLTWO2PVYC2KZXZHA", "length": 3043, "nlines": 73, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - சங்கரனும் சங்கரரும்", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nசங்கரனும் சங்கரரும் பாகம் 2\nசங்கரனும் சங்கரரும் பாகம் 2\nPublished in சங்கரனும் சங்கரரும்\nசங்கரனும் சங்கரரும் பாகம் 1\nசங்கரனும் சங்கரரும் - பாகம் 1\nPublished in சங்கரனும் சங்கரரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=1010", "date_download": "2020-09-29T16:46:18Z", "digest": "sha1:P7KVBOWLDWXQKVB5QZSVWD7HHNVOGEQV", "length": 7048, "nlines": 65, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nவசந்த் அன் கோ வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்தார்... தலைவர்கள் இரங்கல்:: இன்று இறுதிச்சடங்கு..\nகொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் நேற்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயரிழந்தார்.\nஇன்று அவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.\n'வசந்த் அன் கோ' நிறுவனத்தை உருவாக்கி அதன் சேர்மனாகவும் இருந்தார். இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. 'வசந்த் டி.வி' யின் நிறுவனரான இவர் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வந்தார்.\nஇவர், தமிழ்நாடு காங். கமிட்டி செயல் தலைவராகவும் இருந்தார்.இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், தற்போது கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங். எம்.பி.யாகவும் உள்ளார்.\nகொரோனோ தொற்றால் கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் மறைந்தது அதிர்ச்சியளிக்கிறது - காங்கிரஸ் கொள்கைகள் மீது அவர் கொண்ட அர்ப்பணிப்பு என்றும் நமது இதயத்தை விட்டு மறையாது என்று ராகுல்காந்தி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஎம்.பி., வசந்தகுமாரின் மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரின் மறைவு காங்., கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு. பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மக்களின் அன்பை பெற்றவர். வாழ்கை பயணத்தை விற்பனையாளராக தொடங்கி, கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர் என்று முதல்வர் பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.3rdeyereports.com/2020/08/blog-post_84.html", "date_download": "2020-09-29T17:03:37Z", "digest": "sha1:NRCGZO46BDTJS22RQOOFTC6KWPGYMTGJ", "length": 8656, "nlines": 146, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: டிரெண்டிங்கில் வெற்றியின் \"மெமரிஸ்", "raw_content": "\nடிரெண்டிங்கில் வெற்றியின் \"மெமரிஸ்\" பர்ஸ்ட் லுக்\nஎட்டு தோட்டாக்கள், ஜீவி போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்து முதலிரண்டு படங்களிலயே தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் வெற்றி. இந்தப் படங்களுக்குப் பிறகு அவருடைய அடுத்த படம் என்ன என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, தற்போது நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், சிஜூதமீன்ஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ஷ்யாம் பிரவீன் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவா��ியுள்ள \"மெமரிஸ்\" படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.\nஇந்தப் போஸ்டரில் உள்ள \"மெமரிஸ்\" என்கிற டைட்டலுக்கேற்ற ஹீரோவின் டிசைனும், மெமரிஸ் குறித்த வாக்கியமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டதால் இப்போது இந்தப் போஸ்டர் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும் இந்தப் படத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்த அறிவிப்புகளை, சுவாரஸ்யமான தகவல்களை அடுத்தடுத்து வெளியிட இருக்கிறது \"மெமரிஸ்\" படக்குழு.\nராஷ்மி ராக்கெட்' இந்திப் படத்தை தமிழ் ,\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nநடிகர் திரு.சூர்யா சிவகுமார் அவர்கள் தென்னிந்திய\nமுதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு நடி...\nநாள்: 30.08-.2020 பத்திரிகை செய்தி\nபுதிய படங்களில் பிக்பாஸ் ஷனம் ஷெட்டி\nஉழைக்கும் வர்க்கத்தின் உதாரணம். படிப்படியாக வாழ்க...\nசீதாயணம் படத்தின் மூலம் நடிகர்\nஅதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர்\nஸ்ரீகாந்த் - வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் தி...\nபிரபலங்கள் பாராட்டிய 'குருடனின் நண்பன்'\nஇந்திய சினிமாவின் முதல் முயற்சி\nவேலம்மாள் நெக்ஸஸ் இலவச மெய் நிகர் ஆயுர்வேத\nஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்க கிரீன் மேஜிக் எண்டர்டெய்...\nவேலம்மாள் கல்வி நிறுவனம் 11 ஆம் வகுப்பு\nகார்த்திக் ராஜு இயக்கத்தில் மீண்டுமொரு த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/2017/05/", "date_download": "2020-09-29T17:10:23Z", "digest": "sha1:IXGMBPAFK3VTV66FNO6TLKKNG4QQ6MBR", "length": 13919, "nlines": 58, "source_domain": "www.navakudil.com", "title": "May 2017 – Truth is knowledge", "raw_content": "\nசர்வாதிகாரி ஜெனரல் Noriega மரணம்\n1983 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டுவரை பனாமாவை (Panama) ஆண்ட சர்வாதிகாரி நோரியேகா (Manuel Noriega) திங்கள் இரவு பனாமா நகரில் உள்ள Santo Thomas வைத்தியசாலையில் காலமானார். இவர் ஆரம்பத்தில் CIAயின் கைக்கூலியாக இருந்து, பின் CIAயின் பகைமையால் அமெரிக்காவில் சிறை சென்றவர். . 1934 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1962 ஆம் ஆண்டில் பனாமா இராணுவத்தில் இணைந்து இருந்தார். 1968 ஆம் ஆண்டில் பனாமாவின் ஜெனரல் Omar Torrijos இராணுவ […]\nஎகிப்து கிறீஸ்தவர் மீது தாக்குதல், 26 பலி\nஎகிப்தில் இன்று வெள்ளிக்கிழமை IS ஆதரவு குழுக்கள் மேற்கொண்ட தாக்குதலுக்கு குறைந்தது 26 கோப்ரிக் (Coptic) கிறீஸ்தவர்கள் பலியாகி உள்ளனர். அத்துடன் 25 பேர் காயமடைந்தும் உள்ளனர். . பஸ்களில் Minya என்ற சென்றுகொண்டிருந்த கிறீஸ்தவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெ��்று உள்ளது. மூன்று வாகனங்களில் வந்த 8 முதல் 10 எண்ணிக்கையிலான IS ஆதரவு ஆயுததாரர் இந்த கொலையை செய்துள்ளார். . எகிப்து முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்றாலும், அங்கு சுமார் 10%மானோர் கிறீஸ்தவர் […]\nஅமெரிக்காவின் பாகிஸ்தான் உதவி மேலும் குறைப்பு\nஅமெரிக்காவினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்திருந்த உதவி மேலும் குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த வருடம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா $534 மில்லியன் உதவியை வழங்கி இருந்தது. ஆனால் டிரம்ப் அரசு 2008 ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தானின் உதவியை $100 மில்லியன் ஆக குறைத்துள்ளது. அதையும் கடனாக வழங்குவதா அல்லது நன்கொடையாக வழங்குவதா என்று அமெரிக்கா இதுவரை முடிவு செய்யவில்லை. . அண்மை காலங்களில் அமெரிக்கா முன்னாள் எதிரி இந்தியாவுடன் உறவை அதிகரித்து, அதேவேளை முன்னாள் நண்பன் பாகிஸ்தானுடனான உறவை குறைத்தும் […]\nஇந்திய-ஜப்பான் கூட்டுறவில் இலங்கை LNG குதம்\nஇந்தியாவினதும், ஜப்பானினதும் கூட்டுறவில் உருவாகும் நிறுவனம் ஒன்று இலங்கையின் மேற்கு கரையோரத்தில் உள்ள கேரவலபிட்டிய (Kerawalapitiya) என்ற இடத்தில் இயற்கை வாயு (LNG அல்லது Liquefied Natural Gas) குதம் ஒன்றை அமைக்கவுள்ளது. இந்த முதலீட்டின் மொத்த பெறுமதி சுமார் $250 மில்லியன் என்று கூறப்படுகிறது. . இந்திய நிறுவனமான Petronet LNG Limited முன்னர் வருடம் ஒன்றில் 2-மில்லியன்-தொன் (2 MT) LNGயை இறக்குமதி செய்யும் குதம் ஒன்றை இலங்கையில் நிறுவ விரும்பியது. ஆனால் இலங்கை […]\nஇந்திய யுத்த விமானம் சீன எல்லையில் தொலைவு\nஇந்தியாவின் நவீன யுத்த விமானம் ஒன்று சீன எல்லை பகுதியில் தொலைந்து உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் Sukhoi SU-30 வகையான இந்த யுத்த விமானம் பயிற்சி ஒன்றின்போது தொலைந்து உள்ளது என்று கூறப்படுகிறது. இது இந்தியாவின் வடகிழக்கே உள்ள அசாம் மாநிலத்து Tezpur நகருக்கு வடக்கே சுமார் 60 km தூரத்தில் தொலைந்து உள்ளது. . உள்ளூர் நேரப்படி, செவ்வாய் காலை 10:00 மணியளவில் புறப்பட்ட இந்த விமானத்தில் 2 விமானிகள் இருந்துள்ளனர். சீன எல்லையை நோக்கி […]\nUK Manchester அரங்கில் குண்டு தாக்குதல்\nபிரித்தானிய Manchester நகரில் உள்ள Manchester அரங்கில் இன்று திங்கள் இரவு10:45 மணியளவில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் ஓன்றுக்கு பலர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை அந்த அரங்கில் 23 வயதுடைய பிரபல அமெரிக்க பாடகியான அரியானா கிராண்டே (Ariana Grande) நடாத்திய நிகழ்வு ஒன்றின்போதே இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. . பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்து உள்ளதாக Manchester போலீசார் கூறி இருந்தாலும், பலியானோர், காயமடைந்தோர் தொகைகள் தற்போது வெயிடப்படவில்லை. அரியானாவுக்கும் எந்தவித ஆபத்தும் […]\nவடகொரியா மீண்டும் ஏவியது ஏவுகணை\nவடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை, உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிறு மாலை 5 மணியளவில், ஏவியுள்ளது. அமெரிக்காவின் டிரம்ப் அரசு இரண்டு அணுமின் சக்தியில் இயங்கும் விமானம் தங்கி கப்பல்களை தென் கொரிய கடலுக்கு அனுப்பிய பின்னர் இந்த இரண்டு ஏவுகணைகளையும் ஏவி உள்ளது வடகொரியா. . இன்று ஏவிய கணை சுமார் 560 km உயரம் சென்று வீழ்ந்துள்ளது. . சுமார் ஒரு கிழமைக்கு முன் வடகொரியா ஏவிய ஏவுகணை சுமார் 2000 km உயரம் […]\nசீனாவுக்கான உளவாளிகளை இழந்தது CIA\nஇன்று சனிக்கிழமை அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான The New York Times வெளியிட்ட செய்தி ஒன்றின்படி, CIA சீனாவில் கொண்டிருந்த அனைத்து உளவாளிகளையும் இழந்து உள்ளதாம். சீன உண்மைகளையும், இரகசியங்களையும் CIAக்கு வழங்கி வந்திருந்த சுமார் 20 உளவாளிகள் 2011 ஆம் ஆண்டுக்கும் 2012 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் திடீர்ரென மாயமாக மறைந்துள்ளனராம். . இந்த பத்திரிகைக்கு செய்திகளை வழங்கிய ஆனால் தமது பெயரை வெளியிட விரும்பாத சுமார் 10 தற்போதைய மற்றும் முன்னாள் […]\nஉலக சுகாதார அளவீட்டில் இலங்கை 85ஆம் இடத்தில்\nஉலக அளவில் நடாத்தப்பட்ட Healthcare Access and Quality Index (HAQ) இன்று வெள்ளி வெளியிட்ட கணிப்பில் இலங்கை 73 புள்ளிகளை பெற்று 85ஆம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் உள்ள Andorra (சனத்தொகை 70,000) 95 புள்ளிகளையும், இரண்டாம் இடத்தில் உள்ள Iceland (சனத்தொகை 330,000) 94 புள்ளிகளையும் கொண்டுள்ளன. . இந்த ஆய்வு இலகுவில் குணப்படுத்தக்கூடிய 32 நோய்களுக்கு அந்தந்த நாடுகளில் கிடைக்கும் மருத்துவம், அந்நோய்களுக்கு மரணமாவோர் எண்ணிக்கை ஆகிய கணிப்புக்களையும் உள்ளடக்கும். . […]\nநான்கு தடவை முதலமைச்சர் வகுப்பு 12 சித்தி\nஇந்திய வட மாநிலமான ஹர்யானாவில் (Haryana) நான்கு தடவைகள் முதலமைச்சராக இருந்த Om Prakash Chautala தனது 82 ஆவது வயதில், சிறை தண்டனை ஒன்றை அனுபவிக்கும் காலத்தில், 12 ஆம் வகுப்பு சித்தியை அடைந்துள்ளார். . மேற்படி முன்னாள் முதலமைச்சர் தனது நாலாவது ஆட்சி காலத்தில் செய்த ஊழல் குற்றத்துக்கான 10 ���ருட சிறைவாசம் செய்கையிலேயே இந்த சாதனையை புரிந்துள்ளார். . 2013 ஆம் ஆண்டு புது டெல்லி நீதிமன்ற நிரூபிப்புப்படி இந்த முதலமைச்சர் எந்தவித […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-09-29T16:21:25Z", "digest": "sha1:FPRUIBUCU6ETKI5FXPWRMGIWSNVCGKIJ", "length": 10917, "nlines": 132, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nவேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் எதிர்கட்சிகளின் நோக்கத்தை நாடு அறியும் - பிரதமர் மோடி…\nபோராட்டத்தின் போது டிராக்டர் எரிக்கப்பட்ட சம்பவம் - 6 பேர் கைது…\nபயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nகாலியாக உள்ளத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு…\nஅக்.7-ல் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு - அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி…\n15 தீர்மானங்களில் அ.தி.மு.க. செயற்குழு சொன்னதென்ன\nஅ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - படத் தொகுப்பு 3…\nஅ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - படத் தொகுப்பு 2…\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு - மருத்துவமனை அறிக்கை சொல்வதென்ன\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இராம்நாத் கோவிந்த், மோடி, இராகுல் இரங்கல்…\n'பாடும் நிலா பாலு’ இனி பாடாதே\nபிசாசு-2 படத்தில் கார்த்திக் ராஜா\nஅக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு - முதலமைச்சர் அறிவிப்பு…\nபோலி கால் சென்டர் நடத்தி ரூ.40 லட்சம் மோசடி - 14 பேர் கொண்ட கும்பல் கைது\nபெற்ற மகள்களையே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் - குமரியில் அவலம்\nமெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது எப்போது - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…\nவசூல் பணத்துடன் மந்திரவாதி ஓட்டம் - உணவின்றி பசுங்கன்று உயிரிழந்த பரிதாபம்…\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா - தயாரிப்புப்பணிகள் தொடக்கம்…\nமகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத துக்கம் - தன்னை மாய்த்துக்கொண்ட தந்தை…\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மூழ்கிய தரைப்பாலம்…\nஉளவுத்துறை எச்சரிக்கை - முதலமைச்சரின் இசட் பிளஸ் பாதுகாப்பு அதிகரிப்பு…\nமகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத துக்கம் - தன்னை மாய்த்துக்கொண்ட தந்தை…\n15 தீர்மானங்களில் அ.தி.மு.க. செயற்குழு சொன்னதென்ன\nவாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் - 4 பேர் கைது…\nஅஜர்ப��ஜான் - அர்மேனியா நாடுகள் இடையே மோதல் - 23 பேர் உயிரிழப்பு\nஅஜர்பைஜான் - அர்மேனியா நாடுகள் இடையே நடைபெற்ற எல்லைச் சண்டையில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅஜர்பைஜான் - அர்மேனியா நாடுகள் இடையே மோதல் - 23 பேர் உயிரிழப்பு\nஅஜர்பைஜான் - அர்மேனியா நாடுகள் இடையே நடைபெற்ற எல்லைச் சண்டையில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகொரோனாவுக்கு எதிரானப் போரில் ஐ.நா.வின் பங்கு என்ன - பிரதமர் மோடி கேள்வி\nகொரோனாவுக்கு எதிரான போரில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு என்ன என்றும், ஐ.நா.வின் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கும் என்றும், ஐ.நா.வின் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.\nநம்புங்கள்.. எலிக்கு தங்கப் பதக்கம்\nவிலங்குகளும்கூட சில நேரங்களில் அசாதாரணமாக வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு, திறமைகாட்டுகின்றன\nவிமானப்படையில் ரஃபேல் இணைப்பு : எல்லையில் சீண்டும் சீனாவுக்கு எச்சரிக்கை\nஇந்திய விமானப் படைக்கு வலுசேர்க்கும் விதமாக ரபேல் போர் விமானங்கள் சர்வ மத பிரதார்த்தனையுடன் விமானப் படையில் முறைப்படி இணைக்கப்பட்டன.\nஉல்லாச உலகம் பகுதியில் இன்று Turkmenistan நாட்டைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்\nTurkmenistan என்பது மத்திய ஆசியாவில் இருக்கும் ஒரு அழகான தேசம்.. நாட்டின் மக்கள் தொகை வெறும் 60 லட்சம் தான்... அவர்களில் 93 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள். 6 சதவிகிகிதம் பேர் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர்.. அதே நேரத்தில் நாட்டின் பரப்பு 4 லட்சத்து 91 ஆயிரம் சதுர கி.மீ.ஆகும்.. ஆசியாவிலேயே மக்கள் தொகை அடர்த்தி குறைந்த தேசமாக துர்க்மேனிஸ்தான் விளங்குகிறது.\nஅக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு - முதலமைச்சர் அறிவிப்பு…\nபோலி கால் சென்டர் நடத்தி ரூ.40 லட்சம் மோசடி - 14 பேர் கொண்ட கும்பல் கைது\nபெற்ற மகள்களையே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் - குமரியில் அவலம்\nமெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது எப்போது - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…\nவேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் எதிர்கட்சிகளின் நோக்கத்தை நாடு அறியும் - பிரதமர் மோடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0356.html", "date_download": "2020-09-29T17:33:33Z", "digest": "sha1:DTTUAFH5FE65DXMFK34A7FVYTKFZK5PD", "length": 12230, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௩௱௫௰௬ - கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. - மெய்யுணர்தல் - அறத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nகற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்\nகற்க வேண்டிய கல்வியைக் கற்று, மெய்ப்பொருளையும் அறிந்தவர், மீண்டும் இவ்வுலகில் பிறவிகளைத் தாம் எடுத்து வராத நெறியை மேற்கொள்வார்கள் (௩௱௫௰௬)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-29T16:50:15Z", "digest": "sha1:QETJ2AJECYDHIZ5L65TCLINNKTC56OVZ", "length": 5717, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ஜல்லிக்கட்டுக்கு மலேசியாவிலும் ஆதரவு. | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநரேந்திர மோதி - மஹிந்த ராஜபக்ஷ உரையாடல் : இந்தியா- இலங்கை கூட்டறிக்கை\nதடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி ரகசியமாக தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்யும் சைனா \nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\n* சூப்பர் ஓவரில் பெங்களூரு வெற்றி: பின்ச், படிக்கல், டிவிலியர்ஸ் அரைசதம் * டிரம்ப், ஜோ பிடன் இன்று நேருக்கு நேர் விவாதம் * அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்: சர்ச்சை நாளாகுமா அக்டோபர் 7 * 2ஜி வழக்கு: சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுக்கள் மீது அக்டோபர் 5 முதல் தினமும் விசாரணை\n– ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், மலேசியாவில் வாழும் தமிழர்களும் அதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.\nஇன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பத்துமலை ஆலயத்தின் முன்பு கூடி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nமேலும், வரும் சனிக்கிழமை கோலாலம்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பிரிக்பீல்ட்சில் மிகப் பெரிய அளவில் ஒன்று கூடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=1011", "date_download": "2020-09-29T17:22:45Z", "digest": "sha1:H5AWMNPWV5LGY2VVMTIUH46X5JVI2E23", "length": 12191, "nlines": 82, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nஅனைத்து தளர்வுகளும் அறிவிப்பு.. கூடவே 144ம் தொடரும்... புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்வுகளும்\nகொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிற்து. இந்திய முழுவதும் இருக்கும் 7ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.\nமத்திய அரசு நேற்று முன்தினம் 4-வது கட்ட தளர்வுகளை அறிவித்தது. அப்போது, மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், செப்டம்பர் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை படிப்படியாக தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nதமிழக அரசு சார்பாக புதிய தளர்வுகளை அறிவித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nகொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31-8-2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 30-9-2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.\nஎனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு ��குதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1-9-2020 (நாளை) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.\n* தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பொதுமக்கள் இ-பாஸ் இன்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.\n*வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் மற்றும் இதர வாகனங்கள் வழியாக தமிழகத்துக்கு வர இ-பாஸ் நடைமுறை தொடரும்.\n*ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்த அனைவருக்கும் Auto-generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாகப் பெறும் வகையில் இ-பாஸ் வழங்கப்படும்.\n* அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது.\n* மாவட்டத்துக்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகரப் பேருந்துப் போக்குவரத்து சேவை 1.09.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\n* சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 7.9.2020 முதல் செயல்பட அனுமதி.\n* வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி. குளிர்சாதன வசதி குறித்து கட்டுப்பாடுகள் தொடரும்.\n* சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.\n* தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. பார்சல் சேவை 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.\n* சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி.\n* தற்போது 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி.\n* வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி.\n* மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் இயங்கும்.\n*பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடத் தடை.\n* நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதத் தளர்வுகளும் இன்றி ஊரடங்கு தொடரும்.\n* பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்கத் தடை.\n* திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் செயல்பட அனுமதி இல்லை.\n*பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tkmoorthi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-29T16:38:51Z", "digest": "sha1:MKZ3RGPWNNMOWH6NDOJYCBPP7YZTNVNZ", "length": 2494, "nlines": 53, "source_domain": "tkmoorthi.com", "title": "சிவ மந்திரம் | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nதினமும் மாலை நேரத்தில் சிவனுக்கு இதை சொல்லி வாருங்கள்.\nஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்\nஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்\nஓம் பைரவ ருத்ராய, மஹா ருத்ராய ,கால ருத்ராய ,கல்பாந்த ருத்ராய ,வீர ருத்ராய ,ருத்ர ருத்ராய, கோர ருத்ராய ,அகோர ருத்ராய ,மார்த்தாண்ட ருத்ராய ,அண்ட ருத்ராய, பிரமாண்ட ருத்ராய, சண்ட ருத்ராய ப்ரசண்ட ருத்ராய, தண்ட ருத்ராய ,சூர ருத்ராய ,வீர ருத்ராய ,பவ ருத்ராய, பீம ருத்ராய ,அதல ருத்ராய ,விதல ருத்ராய ,சுதல ருத்ராய, மஹாதல ருத்ராய ,ரஸாதல ருத்ராய ,தலாதல ருத்ராய ,பாதாள ருத்ராய ,நமோ நமஹ.\n« 108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology?limit=7&start=28", "date_download": "2020-09-29T17:18:27Z", "digest": "sha1:66B2UMOZKTJX4GPK63JJ5E2FRFQDBZTF", "length": 12411, "nlines": 237, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nநிக்கான் COOLPIX P1000 கேமரா\nநிக்கான் COOLPIX P1000 கேமரா\nச��ம்சங் கேலக்ஸி ஆன் 6\nசாம்சங் கேலக்ஸி ஆன் 6\nRead more: சாம்சங் கேலக்ஸி ஆன் 6\nமெய்சு எம்6 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமெய்சு எம்6 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nRead more: மெய்சு எம்6 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபெசல் லெஸ் - ஒப்போ ஃபைன்ட் X அறிமுகம்\nபெசல் லெஸ் - ஒப்போ ஃபைன்ட் X அறிமுகம்\nRead more: பெசல் லெஸ் - ஒப்போ ஃபைன்ட் X அறிமுகம்\nயூட்யூப் சேனல் உருவாக்குவது எப்படி\nயூட்யூப் சேனல் உருவாக்குவது எப்படி\nRead more: யூட்யூப் சேனல் உருவாக்குவது எப்படி\nலெனோவா லெஜின் Y730 / Y530 லேப்டாப் அறிமுகம்\nலெனோவா லெஜின் Y730 / Y530 லேப்டாப் அறிமுகம்\nRead more: லெனோவா லெஜின் Y730 / Y530 லேப்டாப் அறிமுகம்\nஸ்பீக்கர் இணைக்கும் வசதியுடன் மோட்டோ இசட் 3 ப்ளே அறிமுகம்\nஹெச்டிசி யு12 பிளஸ் அறிமுகம்\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nசமந்தாவின் ஊடரங்கு கால அசத்தல்கள்\nதமிழ் மற்றும் தேலுங்குப் படவுலகில் கடந்த 10 வருடத்துக்கும் மேலாக கதாநாயகியாக நடித்துவரும் சமந்தா தற்போது கதாநாயகியை மட்டுமே மையப்படுத்திவரும் படங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nஉலக இதய நாள் 2020 : பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா\nஇன்று செப்டம்பர் 29ஆம் திகதி உலக இதய நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதய ஆரோக்கியம் குறித்து மக்களிடையே முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொரு கருப்பொருளில் அமைக்கப்படுகிறது.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.\nஉகாண்டாவிலிருந்து ஊக்கமளிக்கும் குழந்தைகளின் அசாத்திய நடனம் : காணொளி\nநடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/595-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-29T18:16:14Z", "digest": "sha1:RFXX6I43QNSXCVJX6JRNIQM7AW4AT2VU", "length": 6177, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "595 கோடி ரூபாய் பறிமுதல்: இன்னும் எவ்வளவுதான் இருக்குது மார்ட்டினிடம்? | Chennai Today News", "raw_content": "\n595 கோடி ரூபாய் பறிமுதல்: இன்னும் எவ்வளவுதான் இருக்குது மார்ட்டினிடம்\n595 கோடி ரூபாய் பறிமுதல்: இன்னும் எவ்வளவுதான் இருக்குது மார்ட்டினிடம்\n595 கோடி ரூபாய் பறிமுதல்: இன்னும் எவ்வளவுதான் இருக்குது மார்ட்டினிடம்\nபிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி முடித்துள்ள நிலையில் அவரிடம் இருந்து கணக்கில் வராத 595 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது\nமார்ட்டினுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவரது வீடுகளில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சோதனை இன்று முடிவுக்கு வந்தது. இதில் வருமான வரித்துறையினர் மார்ட்டினிடம் 595 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் வைத்திருந்ததை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்துள்ளனர்.\nகோவை, சென்னை,மும்பை. டெல்லி கொல்கத்தா ஆகிய இடங்களில் சுமார் 70 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது\nதர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம் காணாமல் போய்விட்டார்: கே.எஸ்.அழகிரி\nகமலோட டார்ச்லைட் பேட்டரி காலியாகிவிடும்: தமிழிசை கலாய்ப்பு\nவரியை திருப்பி கொடுக்கின்றது வருமான வரித்துறை:\nடெல்லியில் இருந்து திரும்பிய நாகை நபர்களுக்கு கொரோனா: ஒத்துழைக்க மறுத்ததால் பரபரப்பு\nமாஸ்டர் விழாவில் அடக்கி வாசித்த விஜய்\nரஜினியை அடுத்து விஜய்யும் அரசியல் அறிவிப்பா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=29011", "date_download": "2020-09-29T16:55:12Z", "digest": "sha1:3DNEYM7FWNOEO7QK2G7W44Y7NR5ETB5R", "length": 12060, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம் » Buy tamil book சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம் online", "raw_content": "\nசப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : டாக்டர் சங்கர சரவணன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவிகடன் நோட்ஸ் 10வது தமிழ் (திருத்தியமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டப்படி எழுதப்பட்டது) சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)\nதமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதும் பொதுப்பிரிவினருக்கும் துறை சார்ந்தவர்களுக்கும் சேர்த்தே தயாரிக்கப்பட்டு இருக்கும் முதல் நூல் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். நாம் வெளியிட்டுள்ள பல போட்டித் தேர்வு நூல்களை எழுதியுள்ள டாக்டர் சரவணன் அவர்கள், இந்த நூலையும் அவரது குழுவோடு சேர்ந்து எழுதியுள்ளார். பொது அறிவியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், இந்திய அரசமைப்பு, நடப்பு நிகழ்வுகள், உளவியல், காவல்துறை நிர்வாகம் மற்றும் சட்டங்கள் என்ற பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் நூல் ஆசிரியர்கள். துறை சார்ந்தவர்களுக்காக காவல்துறை அமைப்பு, காவல்துறை நிர்வாகம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சான்றுச் சட்டம், இந்திய குற்ற நடைமுறைச் சட்டம் ஆகிய பகுதிகள் இடம் பெற்று இருப்பது கூடுதல் சிறப்பம்சம். பொதுப்பிரிவினருக்கான 2007 மற்றும் 2010-ம் ஆண்டு வினாத்தாள்களும், துறை சார்ந்தவர்களுக்கான 2010-ம் ஆண்டு வினாத்தாளும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் விடைகள��டு விளக்கங்களையும் கொடுத்திருப்பது தேர்வர்களுக்கு அதிக பயன் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயின்றவர்களுக்குப் பயன்படும் வகையில் இரு மொழிகளிலும் தேர்வு வினாக்கள் தரப்பட்டுள்ளதோடு சட்டப்பிரிவுகள் குறித்த குறிப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரப்பட்டுள்ளன. காவல்துறைப் பணியை லட்சியமாகக்கொண்ட பலருக்கும் காவல்துறை பற்றிய ஓர் அறிமுக நூலாகவும் காவல்துறை பணி சார்ந்த வேறு தேர்வுகளுக்கான கருவி நூலாகவும் இந்த நூல் பயன்படும் என்பது நிச்சயம்.\nஇந்த நூல் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம், டாக்டர் சங்கர சரவணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் சங்கர சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum\nபோட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை\nமற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :\nஆசிரியர் தகுதித்தேர்வு TET II பயிற்சித்தாள் மற்றும் அரசு வினாத்தாள்\nகுழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் TRB TET I & II (Packet Book)\nசமச்சீர் கல்வி அறிவியல் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை\nTNPSC GROUP II தமிழ் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் நடப்பு நிகழ்வுகள்\nபொது அறிவு வினா விடை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1\nதமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal\nகுஷ்வந்த் சிங் - Kushvanth Singh\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/category/world?page=531", "date_download": "2020-09-29T16:57:00Z", "digest": "sha1:DESZ6GOVQDHQU5YS4U6EHQIZ7PWA2ITI", "length": 20026, "nlines": 222, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜெர்மன் மொழி கற்பித்தலை கைவிட வேண்டாம் என கோரிக்கை\nபிரிஸ்பேன், நவ.18 - கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப் பாடம் கற்பித்தலை கைவிட வேண்டாம் என பிரதமர் மோடியிடம் ...\nஇந்தியாவை வல்லரசாக விருப்பப்படுகிறேன���: மோடி பேச்சு\nசிட்னி, நவ.18 - உலகளாவிய அளவில் இந்தியா வல்லரசாக விருப்பபடுகிறேன் என்று ஆஸ்திரேலிய வாழ் இந்தியர் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர...\nசீன தொழிற்சாலை விபத்தி்ல் 18 பேர் பலி\nபெய்ஜீங், நவ.18 - சீனாவில் கேரட்டுகளை பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் ...\nஅமெரிக்க பிணைக் கைதி கொலை: ஒபாமா கண்டனம்\nபெய்ரூட், நவ.18 - அமெரிக்க பிணைக்கைதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமாக தலையை துண்டித்து கொலை செய்து அந்த வீடியோவை இணையதளத்தில் ...\nகருப்புப் பணம்: இந்தியாவுடன் ஒத்துழைக்க ஜி-20 சம்மதம்\nபிரிஸ்பேன், நவ.18 - கருப்புப் பண மீட்பு விவகாரத்தில், இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர ஜி-20 அமைப்பு ...\nபாக்., விமானப்படை தாக்குதலில் 27 தலிபான்கள் பலி\nபெஷாவர், நவ.18 - பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் ...\nஜி-20 மாநாட்டில் ஜெர்மனி பிரதமருடன் மோடி சந்திப்பு\nபிரிஸ்பேன், நவ 17 - ஜி 20 மாநாட்டில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் சவுதி அரேபியா இளவரசரை நரேந்திர மோடி சந்தித்தார். ...\nஜப்பானில் முன்கூட்டியே தேர்தல்: பிரதமர் ஷின்ஷோ\nடோக்கியோ, நவ 17 - ஜப்பானில் முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் ஷின்ஷோ அபே முடிவு செய்துள்ளார். ஜப்பானில் கடந்த 2 ...\nஅமெரிக்காவில் 3 மாணவரை கொன்ற கைதி தப்பியோட்டம்\nநியூயார்க், நவ 17 - அமெரிக்க பள்ளியில் 3 மாணவரை சுட்டு கொன்ற கைதி தப்பினான். அமெரிக்காவில் ஓகியோ மாகாணத்தில் கார்டான் ...\nபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: வி.கே.சிங் நிபந்தனை\nஸ்ரீநகர், நவ 17 - எல்லைப் பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி தாக்குதல் நடத்தி வருவதை பாகிஸ்தான் நிறுத்திக் ...\nநிபுணரின் வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொண்ட பிரதமர்\nமெல்போர்ன், நவ 17 - அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியாவுடன் உணர்வுபூர்வமாக தொடர்புள்ள கட்டிட கலை நிபுணரின் வாழ்க்கை வரலாற்றை ...\nகருப்புப் பணத்தை மீட்பதற்கு முன்னுரிமை: பிரதமர்\nபிரிஸ்பேன், நவ 17 - வெளிநாடுகளில் பதுக்கப்படும் கருப்புப் பணம் என்பது நாட்டின் ‘பாதுகாப்பிற்கு விடுக்கப்படும் சவால்’ ...\nமீனவர்களை விடுவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு\nகொழும்பு, நவ 16 - தமிழகத்தை சேர்ந்த 5 மீ���வர்களை விடுவிப்பதற்கான வழிமுறைகளை இலங்கை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்நாட்டு ...\nபாகிஸ்தான் ராணுவத்திற்கு சீனா பயிற்சி\nபுது டெல்லி, நவ 1 6 - இந்திய, பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு சீன படைகள் பயிற்சி அளித்து வருவதாக ...\nபாக்தாத் நகரில் கார் குண்டு தாக்குதலில் 17 பேர் பலி\nபாக்தாத், நவ 1 6: பாக்தாத் நகரின் வடக்கு பிராந்தியத்தில் நேற்று முன்தினம் 2 இடங்களில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. ...\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்\nஜம்மு, நவ.16 - எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அர்னியா ...\nஎரிமலையாக வெடித்துச் சிதறுங்கள்: ஐ.எஸ் தலைவர்\nபாக்தாத், நவ.16 - ஐ.எஸ். ஜிகாதிகள் எரிமலையாக வெடித்துச் சிதற வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி ...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nஜாகர்தா, நவ.16 - இந்தோனேசியாவில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3...\nஆஸ்திரேலிய கடல் பகுதியில் ரஷ்ய போர்க் கப்பல்கள்\nமெல்போர்ன், நவ.16 - ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் பங்கேற்பதை முன்னிட்டு, ...\nபெண் தீவிரவாதி சமந்தா சுட்டுக்கொலை\nமாஸ்கோ, நவ 1 5 - ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் சமந்தா. ஒயிட் விடோ என்றழைக்கப்பட்ட இந்த விதவை உலகிலேயே மிக பெரிய அதிகமாக தேடப்படும் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nகுஜராத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி\nஎஸ்.பி.பி. சிகிச்சை கட்டணம் குறித்து சரண் விளக்கம்\nஎஸ்.பி.பி. சிகிச்சையின் மரு���்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nதனக்கு சிலை செய்ய முன்பே ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி.\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை\nபொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்கள்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nபரவும் புதிய நோய் எதிரொலி: சீனாவில் அவசர நிலை பிரகடனம்\nசிகை அலங்காரத்திற்கு மட்டும் அதிபர் டிரம்ப் செலவிட்ட தொகை 52 லட்சம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : முதல் சுற்றில் டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nஅஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லையாம் -சொல்கிறார் சச்சின்\nசூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\nபுதுடெல்லி : வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை ...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு\nலக்னோ : அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ கோர்ட்டு ...\nஉணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயார்: உத்தவ் தாக்கரே\nமும்பை : உணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக இருப்பதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nமந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா 3 நாட்களில் டெல்லி பயணம்\nபெங்களூரு : மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா 3 நாட்களில் டெல்லிக்கு பயணம் ...\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினம��ம் விசாரணை\nபுதுடெல்லி : 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ...\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.suduthanni.com/2010/02/1_28.html", "date_download": "2020-09-29T16:52:28Z", "digest": "sha1:XAHIX6WCX4OAZMPM7IXDRCUL5ULAXXOD", "length": 14246, "nlines": 128, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: இணையதள முகவரிகளுக்குப் பின்னால் - 1", "raw_content": "\nஇணையதள முகவரிகளுக்குப் பின்னால் - 1\nஉலாவியில் ஒரு இணையத்தளத்தின் முகவரியைத் தட்டிவிட்டதும், அத்தளத்தின் பக்கங்கள் கணினித்திரையை நிரப்பும் அந்த நொடியில் தொழில்நுட்பங்கள் நடத்தும் அதிரடித் திருப்பங்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் நிறைந்த ஈஸ்ட்மென் வண்ண திரைக்காவியத்தைப் பற்றி இப்பதிவில் காண்போம்.\nஇணையதள முகவரி என்பது பயனாளர்களின் வசதிக்காக மட்டுமே. உலாவியில் உள்ளிட்ட பிறகு, அது வலையிணைப்பு முகவர் எண்களாக (IP address) மாற்றப்பட்டே அதன் பக்கங்கள் பெறப்படுகின்றன. கிட்டத்தட்ட செல்பேசிகளின் தொலைபேசிப் புத்தகம் (phone books) போல, எண்களை நினைவில் நிறுத்தும் சிரமத்தை தவிர்த்துக் கொடுக்கும் எளிய வழிமுறை. இவ்விடத்தில் வலையிணைப்பு முகவர் எண்களின் கட்டமைப்பை நினைவில் கொள்க (xxx.xxx.xxx.xxx). மிக எளிதாகத் தோன்றினாலும், இதற்குப்பின் எவ்வளவு தொழிநுட்ப வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன, எத்தனை பேரின் மெனக்கெடல் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டே இப்பதிவு. நாம் செல்லும் தளத்தின் முகவர் எண் என்பது தளத்தின் வழங்கியைக் குறிக்கும் (web server), அவற்றை எப்படித் தெரிந்து கொள்வது. அதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, நமக்கு நாமே திட்டத்தின் படி start->run->cmd என்ற இடத்திற்கு சென்று ping என்ற கட்டளையுடன் தளத்தின் முகவரியை உள்ளிடவும். (பார்க்க படம்).\nஇரண்டு, பாரம்பரிய வழக்கப்படி நமது விருப்பத்தை நிறைவு செய்யும் பொருட்டு தளங்களின் முகவர் எண்ணைக் கண்டுபிடிக்கும் வசதியை ஏராளமான தளங்கள் இலவசமாக அளிக்கின்றன. சமயத்தில் முகவர் எண்ணுடன் அதன் இருப்பிடத்தையும் சேர்த்து வழங்குவது கூடுதல் சிறப்பு. உ.தா. http://www.selfseo.com/find_ip_address_of_a_website.php . மூன்று, தளத்தை நடத்துபவரை தொடர்பு கொண்டு கேட்பதன் மூலம் கிடைக்க வாய்ப்பிருப்பதால் முயற்சித்துப் பார்க்கலாம் :).இணையம் என்னும் கடலில் கோடிக்கணக்க��ன தளங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான புதிய இணையத்தளங்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. பல நூறு பெயர்கள் செயலிழக்கின்றன. இவற்றுக்கான முகவர் எண்களை யார் பராமரிக்கிறார்கள், எப்படி பழையன கழிதலையும், புதியன புகுதலையும் அவற்றிற்கேற்ப பிரதிபலிக்கிறார்கள் என்ற ஆச்சர்யம் தோன்றுவது இயல்பே.\nஇணைய தள முகவரிகளைப் பதிவு செய்பவர்கள் (domain name registrars), இணைய தள முகவரிகளையும் அவற்றுக்கான முகவர் எண்களை நிர்வகிக்கும் இணையத் தகவல் மையங்கள் (network information centers - nic), இணைய முகவரிகளையும், அவற்றுக்கான முகவர் எண்களையும் சேமித்து வைத்து தேவைக்கேற்ப பயனளார்களுக்கு இணைய பக்கங்களை வழங்கத் துணை புரியும் இணைய முகவரி வழங்கிகள் (domain name system servers - dns servers), மைய வழங்கிகள் மற்றும் இவையனைத்தையும் கட்டி மேய்க்கும் ICANN (internet corporation for assigned names and numbers) இவர்களனைவரின் கூட்டு முயற்சியில் தான் நாம் முதுகுக்கு ஏதுவான நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வசதியாக உலாவியில் முகவரியைக் கொடுத்து விட்டு இணையப் பக்கங்களைப் பெறுகிறோம்.\nமேற்சொன்ன குழுவினர்களின் தலையாய வேலையே, நாள்தோறும் புத்தம் புதிதாக மலரும் இணையத்தளங்கள் மற்றும் அவற்றின் முகவர் எண்களை உலகமெங்கும் உள்ள இணைய முகவரி வழங்கிகளுக்குப் பரப்புவதும் (dns propogation), ஒரு பெயரில் ஒன்றிற்கு மேற்பட்ட இணையதள முகவரிகள் பதியப்படாமல் பார்த்துக் கொள்வதும் தான். இரண்டில் ஒன்று சொதப்பினாலும் மொத்தமும் அலங்கோலமாக வாய்ப்புகள் அதிகம். ஒரு புதிய இணையதளம் ஆரம்பித்து அது உலகம் முழுவதும் பார்வைக்குக் கிடைக்க அதிக பட்சம் மூன்று நாட்களாகலாம் :). அது பார்வையிடப்படும் பயனாளரின் இணைப்பில் உள்ள் இணைய முகவரி வழங்கிகளின் செயல்பாட்டைப் பொருத்தது.\nஇப்பிரிவினர் அனைவரும் ஒரு வரையறுக்கப்பட்ட வலையமைப்பில் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கின்றனர், அவர்தம் செயல்பாடுகள் என்னென்ன, அவர்தம் செயல்பாடுகள் என்னென்ன, நாம் வலையிணைப்புப் பெறும் நிறுவனங்களின் பங்கு என்ன, நாம் வலையிணைப்புப் பெறும் நிறுவனங்களின் பங்கு என்ன இணையதள முகவரியின் வகைகள் என்ன இணையதள முகவரியின் வகைகள் என்ன, போன்ற பல என்ன, என்னக்களைப் பற்றி அடுத்த பகுதியில்...\nLabels: அனுபவம் | தொழில்நுட்பம் | அறிவியல்\nஅடேங்கப்பா, இவ்ளோ விஷயம் இருக்கா.... தொடருங்கள்.\nரொம���ப நாள் சந்தேகமாவே இருந்தது. எப்படியும் நீங்க எழுதிடுவீங்கன்னு தெரியும். காத்திருந்தது வீண் போகல :))\nஅடுத்த பாகத்திற்காக காத்திருப்போரில் சேருகிறேன்.\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nபயனுள்ள தகவல்கள் நன்றி & ஓட்டும் போட்டாச்சு\nஊக்கத்துக்கு நன்றி @ சைவகொத்துப்பரோட்டா :)\nநம்பிக்கைக்கும், ஊக்கத்துக்கும் நன்றி சென்ஷி :)\nசிவா தம்பீ :D... மிக்க நன்றி :)\nநன்றி தமிழன் :). தொடர்ந்து வாங்க..\n படம் போட்டிருந்ததால் சுலபமாக புரிந்தது.\nதொடர்ந்து வாங்க ராஜ நடராஜன் :). ஊக்கத்துக்கு நன்றி..\nஊக்கத்துக்கு மிக்க நன்றி நவன் :). தொடர்ந்து வாங்க..\nமிக்க நன்றி குமார் :).\nபின்னூட்டங்களினாலும், வாக்குகளாலும் ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள் :)\nஇந்த பதிவு நிளவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்\nஇணையதள முகவரிகளுக்குப் பின்னால் - 1\nஇணையத்தின் சுவாரஸ்யங்கள் : குக்கீஸ் - 2 (முற்றும்)\nஇணையத்தின் சுவாரஸ்யங்கள் : குக்கீஸ் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-3-1/", "date_download": "2020-09-29T17:45:10Z", "digest": "sha1:TRSC5DL4OVICJRZXZT5ZHCB2XGUYT25S", "length": 8938, "nlines": 68, "source_domain": "annasweetynovels.com", "title": "என்னைத் தந்தேன் வேரோடு 3 – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 3\nமெல்ல உறைக்க வியனை திரும்பிப் பார்த்தாள் மிர்னா. அவனும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு மென்மை.\nகுழந்தையின் குறும்பை ரசிக்கும் ஒரு பார்வை.\nஅப்பார்வையின் முன் தன்னை குழந்தையாகவே உணர்ந்தாள் அவள் ஒருகணம். மறுகணம் இடித்தது ஈகோ.\nஏய் எம் எம் உனக்கு ஏழுகழுத வயசாச்சிடி, அவந்தான் அத மதிக்கலானா, நீயும் சேந்தா சீன் போடுற,\n“இந்த எக்கோ எஃபெக்ட்ட அப்பவே செய்ய சொல்லி இருக்கலாம் போலிருக்கே, இவ்ளவு எனர்ஜெடிக்கா ஆகிட்டீங்க, ”\nஇவள் விறைப்பு அவனை பாதித்ததாகவே தெரியவில்லை. கண்களில் இன்னும் மென்மையும் ரசனையும் அப்படியே இருந்தன. இதழில் இன்னுமாய் ஒரு புன்னகை.\nஆனால் இம்முறை அவளது ஈகோ எழும்பவில்லை. மாறாக மனதிற்குள் சந்தோஷச் சாரல்.\n“ம், நிஜமாவே செய்திருக்கலாம், பக்கத்தில நீங்க இல்லனா செய்திருக்கவும் செய்வேனா இருக்கும், சின்ன வயசில இருந்து கடவுளுக்கு அடுத்தபடியா என் துணை இந்த கனவுதான், கோல்ட் மெடல் ஃபார் இண்டியா”\nகனவுகளில் கரைந்தன அவள் கண்கள்.\nஆ���ால் பின்மனதில் ஒரு கேள்வி. இவன் அருகில் இவள் தன் கனவை மறந்திருந்தாளா என்ன\nஒரு இனம் புரியா புரியாமை.\nஅவன் முகத்தில் ஆச்சர்யம் உதித்தாலும் அது அளவு கடந்து இல்லாமல் அதே நேரம் ஒரு பாராட்டும் பாவமும் பார்வையில் பதிந்து வர,\nஅவளை மேலே பேசச் சொல்லும் விதமாக பார்த்திருந்தான் வியன்.\nஉனக்கே இது ஓவராத் தெரியலங்கிற மாதிரி அவன் இளக்காரமாகவோ,\nஇவல்லாம் தான் மெடல் வாங்கி கிழிக்க போறாங்கிற மாதிரி நம்பிக்கையின்றியோ,\n.பொம்பிள பிள்ளயா லட்சணமா கல்யாணம் செய்தமா குடும்பத்த பார்த்தமான்னு இல்லாம இதென்ன வேலைன்னு அலட்சியமாகவோ பார்க்காது,\nமிக இயல்பாக அவளது கனவை வியன் ஏற்றுக் கொண்ட விதம் மிர்னாவுக்கு மிகவும் புது அனுபவம்.\nமிகவும் பிடித்த அனுபவமுமாயும் அது இருந்தது.\nஅது அவள் உணர்வில் ஒரு மின்னலை பிறப்பித்தது.\nஇனம் புரியாத, உணர்ந்தறியாத ஒரு இறுகிய கடினம் இவள் இதயத்திற்குள் இத்தனைகாலமாய் இருந்திருப்பதை எனோ இன்னேரம் புதிதாய் உணர்ந்தாள். அம்\nமனப்பாறையில் இம் மின்னல் சிலீரென கால் பதிக்க , பாறையில் ஒரு நெகிழ்வு.\n“இதெல்லாம் தேவையான்னு நீங்க அட்வைஸ் செய்யலியா\n“நல்ல விஷயத்த ஏங்க குறை சொல்லனும் இதை சொல்லும் போது அவன் கண்களில் இருந்த உண்மை அவள் மனதில் மின்னல் கோடிட்டது. பெண்களை, அவளை அவன் மதிப்பவன்.\nஇயல்பாய் இவளை இவளாய் ஏற்கும் முதல் உயிர்.\nஎதோ ஒலியற்று வழுகியது பெண் உள்ளே.\nநெகிழ்ந்த மனப்பாறையில் இப்போது ஒரு விதை விழுந்த சலனம்.\n“ஸோ இதுதான் கல்யாணம் பிடிக்காம போக காரணமா\nகுறை சொல்லா தொனியில் இயல்பாய் சக மனிதனாய் அவள் முடிவை அங்கிகரிக்கும் விதமாக அவன் கேட்டான்.\nஅவள் திருமண தவிர்ப்பை குறை சொல்லும் ஒரு ஒலிக்குறியும் அதில் மறைவாகக் கூட இல்லை.\nஇவள் நிராகரித்தது அவன் அண்ணனை, அதுவும் திருமண நாளில்.\nஅதை குறித்து ஒரு குறையும் சொல்லாமல் இவள் புறத்தை நடுநிலமையாக பார்க்கும் இவன் எப்படிபட்டவன்\nவிழுந்த விதை வேர்விடும் சுகவலி பொறுத்தாள்.\nஅவனைப் பார்த்து ஆமோதிப்பாக புன்னகை பூத்தாள்.\nஇனி அவனிடம் எதையும் மறைக்கும் எண்ணம் வருமா என அவளுக்குத் தெரியவில்லை.\n“என் நிலைக்கு இது ரொம்ப பெரிய கனவுதான் பட் இன்னும் நம்பிக்கை இருக்குது, ஐ’ல் வின் ஒலிம்பிக்ஸ்”\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamindia.wordpress.com/2014/03/09/muslims-affecting-hindu-women-their-rights-etc-in-secular-india/", "date_download": "2020-09-29T17:21:20Z", "digest": "sha1:SRQHYVC3XIABUVKU4IFDNUBV4JICFFA2", "length": 44732, "nlines": 139, "source_domain": "islamindia.wordpress.com", "title": "மரியம் பிச்சைக்கு மூன்று மனைவிகள், மகன் ஆசிக் மீரா மணமானவர், ஆனால் இப்பொழுது துர்கேஸ்வரி புகார் – செக்யூலரிஸ நாட்டில் முஸ்லிம் பிரச்சினைகள்! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ரகளை, கலவரம், போலீசாரின் மீது தாக்குதல்\nஅல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (1)\nமரியம் பிச்சைக்கு மூன்று மனைவிகள், மகன் ஆசிக் மீரா மணமானவர், ஆனால் இப்பொழுது துர்கேஸ்வரி புகார் – செக்யூலரிஸ நாட்டில் முஸ்லிம் பிரச்சினைகள்\nமரியம் பிச்சைக்கு மூன்று மனைவிகள், மகன் ஆசிக் மீரா மணமானவர், ஆனால் இப்பொழுது துர்கேஸ்வரி புகார் – செக்யூலரிஸ நாட்டில் முஸ்லிம் பிரச்சினைகள்\nமரியம் பிச்சை விபத்தில் இறப்பு, மகனுக்கு கொலை மிரட்டல் (ஜூலை 2012): 2011 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவைத் தோற்கடித்ததற்காக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆக்கப்பட்டவர் மரியம்பிச்சை. ஆனால் அக்டோபரில் ஒரு சாலை விபத்தில் அவர் இறந்து விட்டார். அப்பொழுது, ஜெயலலிதா பிச்சையின் மனைவிகளைப் பார்த்து ஆறுதல் கூறினார். நேருதான் பிச்சை இறந்ததற்கு காரணம் என்று உள்ளூர் அதிமுகவினர் கோஷமிட்டனர். இதனால், விசாரணைக்கும் ஆணையிடப்பட்டது[1]. இன்னொரு முஸ்லிம் இணைத்தளத்தின் படி மறைந்த மரியம் பிச்சை ஒரு ரவுடி, அவர் இறந்தபோது, அதிமுக மற்றும் தமுமுக ஆட்கள் கலாட்டா செய்ததாக புகைப்படங்களுடன் அப்பிரிவு முஸ்லிம்கள் வெளியிட்டுள்ளனர்[2].\nநேரு குடும்பத்தினர் கிருத்துவர்கள், மரியம் பிச்சை குடும்பத்தினர் முஸ்லிம்கள், எனவே அம்மா விசாரணைக்கு உத்தர��ிட்டு ஒதுங்கி விட்டார். இதற்குள் ஆசிக் மீராவுக்கு கொலை மிரட்டல் என்ற புகார் வேறு. உடனே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது[3]. போன் நெம்பரை வைத்து ஆள் யார் என்று பார்த்தால் மேரி என்ற 65 வயதான பெண்ணைக் கண்டு பிடித்தனராம்[4]. ஆனால், அப்போனை காணவில்லை என்றதும் போலீசார் விட்டுவிட்டனராம் மாரி என்றல் பிடித்திருப்பர் போலும்\nகஸ்தூரி மூன்றாம் மனைவி மரியம் பிச்சையை பூஜை\nகஸ்தூரி ஆசிக் மீராவின் மீது புகார் (மார்ச் 2012): மரியம் பிச்சை முஸ்லிம், அவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாம் மனைவியான கஸ்தூரி முன்னர் 19.03.2012 அன்று திருச்சி போலீஸ் கமிஷனர் கைலேஷ் யாதவ்விடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னுடைய கணவரின் முதல் மனைவி ஆயிஷா, அவருடைய மகன் ஆசிக் மீரா தற்போது திருச்சி மாநகராட்சி துணை மேயராக உள்ளார். என்னை அரசியலுக்கு வரக் கூடாது என்று கொலை மிரட்டல் விடுகிறார். என் உயிருக்கு ஆபத்து. என் உயிருக்கு ஆபத்து நேரிட்டால் அதற்கு காரணம் ஆசிக் மீராதான் என்று புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரை இணை ஆணையர் ஜெயபாண்டியனிடம் விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கஸ்தூரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[5].\nகஸ்தூரி மரியம் பிச்சையை பூஜை அறையில் வைத்து வணக்கம்\nமூன்று மனைவிகள் கொண்ட மரியம் பிச்சையும் கல்யாணமான மகன் ஆசிக்கும்: மரியம் பிச்சைக்கு 3 மனைவிகள்[6] என்று நக்கீரன் சாதாரணமாக செய்தியை வெளிய் இட்டது. ஏனெனில், மரியம் முஸ்லிம் ஆதலால், மூன்று மனைகள் இருப்பது வியப்பாக இல்லை போலும். முதல் மனைவி ஆயிஷா பீவி, மூன்றாவது மனைவி கஸ்தூரி, என்று விசித்திரமான தகவல்களைக் கொடுத்தாலும், இரண்டாவது மனைவி யார் என்ற விவரங்களைக் கொடுக்கவில்லை. முதல் மனைவியின் மகன் ஆசிக் மீரா [M. Asick Meera]. முஸ்லிம் என்பதால் ஜெ இவருக்கு சந்தப்பம் கொடுத்து பதவிக்கு வரவைத்தார்[7]. முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தொகுதி என்பதால், முஸ்லிமுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் அவர்கள் திருப்தியடைந்து விடுவார்கள் என்று கொடுக்கப்பட்டது என்று தி ஹிந்து விளக்கம் அளித்தது.\nமரியம் பிச்சை ஜெ இரங்கல்\nஆசிக்மீராவின்புராணம்: அமைச்சராகப் பதவியேற்ற ஒரே வாரத்தில் கார் விபத்தில் அவர் இறந்துபோனார். மரியம்பிச்சையின் மகன் ஆசிக் மீராவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்புக் கொடுத்து ���ிருச்சி மாநகர துணை மேயர் ஆக்கினார் ஜெயலலிதா[8]. 27-வது வார்டில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க. கவுன்சிலர் ஆசிக்மீரா துணை மேயர் வேட்பாளராகி இருக்கிறார். இவர் மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிக்மீரா பிளஸ்-2 படித்து இருக்கிறார். வயது 30. திருமணம் ஆகிவிட்டது. மனைவி பெயர் ஜாகிதா பேகம். ஆயிஷா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. துணை மேயர் பதவி கிடைத்தது குறித்து ஆசிக் மீரா கூறியதாவது, முதல்- அமைச்சர் அம்மா வழி காட்டுதல்படி திருச்சி மாநகராட்சியை மேம்படுத்த உழைப்பேன். என் தந்தை விட்டுச் சென்ற பணியை தொடருவேன். இவ்வாறு அவர் கூறினார்[9].\nபிச்சை மனைவிகளுக்குள் சண்டை ஆரம்பித்தது: ஆசிக் மீரா துணை மேயரான பின்பு, கஸ்தூரி எனது தந்தையின் மனைவி கிடையாது. எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்தவர் என்று சொல்லி கஸ்தூரிக்கு வாரிசு சான்று கொடுக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால், அவர் தனது அப்பாவின் மனைவி என்பதை மறுக்கவில்லை. அதாவது முதல் மனைவியின் மகன், இரண்டாவது மனைவியின் மீது புகார் கொடுத்தாராம். இருப்பினும், மரியம்பிச்சையின் மூன்றாவது மனைவிக்கான ஆதாரங்களை காட்டி, வாரிசு சான்றிதழ்களை வாங்கிவிட்டதாக கஸ்தூரி கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், எனது பூஜை அறையில் எனது கணவரின் புகைப்படத்தை வைத்து தெய்வமாக வணங்கி வருகிறேன். வாரிசு சான்றிதழ் வாங்கியப் பிறகு, என்னை வீட்டை விட்டு ஆசிக் மீரா வெளியேற்றிவிட்டார். முஸ்லிம்களில் அப்பா ஒருவர், தாயார் மூவர் என்றால், இப்படித்தான் நடந்து கொள்வார்களா என்று தெரியவில்லை.\nஅரசியல் ஆதாயத்திற்காக, முஸ்லிம் குடும்பம் போட்ட சண்டை: ஆசிக் மீரா தன்னுடைய மூன்றாம் மனைவியான கஸ்தூரியை விடவில்லை போலும். கட்சி அலுவலகம், கட்சி பணிகளில் ஈடுபடக் கூடாது, கட்சி சார்பில் தேர்தல்களில் நிற்கக் கூடாது என்று கஸ்தூரியை மிரட்டினார். “சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் முதல் அமைச்சர் பிரச்சாரத்திற்கு சென்ற நாளில் நானும் சென்றேன். அப்போது சங்கரன்கோவிலுக்கு சென்றது ஏன் என்று போனில் மிரட்டினார் என்று கூறினார் கஸ்தூரி. மரியம்பிச்சையின் மனைவி கஸ்தூரி அல்லது மகன் ஆசிக் மீராவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று பரவலான பேச்சும் ���ருந்தது. ஆனால், ஸ்ரீரங்கம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான பரஞ்சோதிக்கு ஸீட் கொடுத்தார் ஜெயலலிதா[10]. அதாவது அம்மா ஏற்கெனவே ஆசிக்குக்கு வாய்ப்பு கொடுத்ததால், மேலும் கொடுக்கத் தயாராக இல்லை போலும். இருப்பினும், முஸ்லிம் குடும்பம் சண்டை போட்டுக் கொண்டு, அதிக இடங்களைப் பிடித்துக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டனர் போலும்.\nதுர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்2\nதிருச்சி துணைமேயர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு [11] (மார்ச் 2014): தற்போது, அப்பதவிக்கு, ஒரு பெண் வடிவில், ஆபத்து காத்திருக்கிறது, என்று தினமலர் ஆசிக்குக்கு பரித்து கொண்டு பேசுவது போல செய்தியை வெளியிட்டுள்ளது. திருச்சி, சங்கிலியாண்டபுரம், மணல்வாரித்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த, ரஞ்ஜித் சிங் ராணா மகள், துர்கேஸ்வரி, 28. இவர் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, புகார் அளிக்க வந்தார்.\nதுர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார் கடிதம் 1-2\nஅவரது மனுவில் கூறியிருப்பதாவது[12]: “”நான் ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்கில் இன்ஷூரன்ஸ் ஆபீஸரா வேலைசெய்து வந்தேன். அப்போது அறிமுகம் ஆனவர்தான் ஆசிக் மீரா. தன்னை மரியம்பிச்சையின் கார் டிரைவர்னு சொல்லிகிட்டார். “என்னையும் என் குழந்தையையும் கொல்ல பார்க்கிறார் ஆசிக்[13]. நானும், துணை மேயர் ஆசிக் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவரது அப்பா, ஆசிக்கை துரத்தி விட்டார். அதனால், என்னுடன் சேர்ந்து வாழ்ந்தார். அவரது செலவுக்கு, வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்தேன். அவரால், மூன்று முறை கருவுற்றேன். இப்போது குழந்தை வேண்டாம்’ என, மூன்று முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார். அவரது அத்தை, மைமூன் நிஷாவின் மகள், சாஜிதா பேகத்தை திருமணம் செய்து கொண்டார்”. அதாவது, துர்கேஸ்வரியுடன் கள்ள உறவு கொண்டிருக்கும் போதே, சாஜிதா பேகத்தை திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.\nதுர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்4\nஇஸ்லாம் மார்க்கத்தில், இரண்டாவது திருமணம் பெரிய விஷயம் இல்லை: துர்கேஸ்வரி தொடர்கிறார், “இதுபற்றி கேட்டபோது, “எங்கள் இஸ்லாம் மார்க்கத்தில், இரண்டாவது திருமணம் பெரிய விஷயம் இல்லை. கவலைப்படாதே… நீ தான் என் முதல் மனைவி”, என்றார். அவர் மீதான நம்பிக்கையால் அமைதியாக இருந்தேன். மீண்டும் கருவுற்றேன். நண்பர்கள் மூன்று பேர�� தூண்டிவிட்டு, 1 லட்ச ரூபாய் கொடுத்து, அவரது மாமியார், மைமூன் நிஷா, என்னை கொலை செய்ய முயற்சித்தார். மாமியார் பேச்சைக் கேட்டு, கருவை கலைக்கும்படி மிரட்டியதால், மனமுடைந்து, விஷம் அருந்தினேன். என் தாய் மதுமதி அளித்த புகார்படி, தாங்கள் (கமிஷனர்) நடத்திய பேச்சில், தனிக்குடித்தனம் வைத்து, பார்த்துக் கொள்வதாக ஆசிக் எழுதிக் கொடுத்தார். விஷமருந்தியதால், நான்காவது முறை கரு கலைந்தது. தனிக்குடித்தனம் சென்ற பிறகு, மீண்டும் கருவுற்றேன். எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளேன். வாரிசு பிரச்னை வரும் எனக் கருதி, அவரது மாமியார், என் கருவை கலைக்கும்படி மிரட்டுகிறார்.\nதுர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார் கடிதம் 3\n“நீ தான் என் முதல் மனைவி’ என, நம்பவைத்து, நான்கைந்து முறை கர்ப்பமாக்கி, மாமியார் மூலம் என் கருவை கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுக்கும், என் கணவர், ஆசிக் மீரா, அவரது மாமியார் மைமூன் நிஷா மற்றும் நண்பர்கள் மூன்று பேர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக, அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு, கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் சென்றதால், பொன்மலை போலீசில், புகார் கொடுக்கச் சென்றார். ஆனால், போலீசார் புகாரை வாங்கவில்லை. சம்பந்தப்பட்ட பொன்மலை ஸ்டேஷனில் புகார் கொடுக்க அறிவுருத்தப்பட்டது.\nதுர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்5\nஆசிக் மீரா யார்காரணம் என்று விளக்கம் கொடுத்தது: இதுகுறித்து திருச்சி மாநகர துணை மேயர் ஆசிக் மீரா கூறியதாவது[14]: அப்பெண்ணை எனக்கு தெரியும். அவர் கர்ப்பத்துக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. ஏற்கனவே இரண்டு கர்ப்பத்துக்கும் யார் காரணம் அவரது, “ஸ்டேட்மென்ட்’ தவறாக உள்ளது. அரசியலில் என் வளர்ச்சி பிடிக்காததால், அவரை தூண்டி விடுகின்றனர். இப்பிரச்னையை சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு, அவர் கூறினார். இவரது பேச்சும் சரியில்லை, தெரியும் ஆனால் தெரியாது என்ற தோரணை வேடிக்கையாக உள்ளது. முன்னர் கஸ்தூரி விசயத்தில் இவர் நடந்து கொண்டுள்ள முறையும் நோக்கத்தக்கது. ஒருவேளை, திருமணத்திற்காக முஸ்லிமாக மாறிய பின்னரும், அப்பெண்கள் முன்னர் போலவே, இந்துமத சம்பிரதாயங்களைப் பின்பற்றி வந்தால், இவர்களுக்கு / முஸ்லிம்களுக்குப் பிடிக்கவில்லை போலும்.\nதுர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்6\nபெண் சர்ச்சையில் சிக்கும் “புள்ளிகள்‘: தினமலர், இவ்வாறு தலைப்பிட்டு, விவரங்களைக் கொடுக்கிறது:\nஏற்கனவே, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர், பரஞ்ஜோதி, டாக்டர் ராணி என்பவர், இரண்டாவது திருமணம் செய்ததாக தொடர்ந்த வழக்கால், அமைச்சர் பதவி, கட்சிப் பதவி என, அனைத்தையும் பறி கொடுத்தார்.\nஅதேபோல, துறையூர் யூனியன் சேர்மன் பொன்.காமாரஜ், ஆந்திரா சிறுமியை கற்பழித்த வழக்கால், கட்சியிலிருந்தே தூக்கப்பட்டார்.\nதற்போது, ஆசிக் மீரா, பெண் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.\nஎது எப்படியாகிலும், ஆசிக் மீரா விசயம், முஸ்லிம் சமாசாரமாக இருக்கிறது. பெண்கள் தினத்தில் புகார் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வழக்கம் போல பெண்ணிய வீராங்கனைகள் கண்டு கொள்ளாமல் இருகிகிறார்கள். அந்த ராதா-ஷ்யாம் அல்லது பைசூல்-பர்வீன் சமாசாரம்[15] போல அமுக்கி விடுவர் அல்லது அமுங்கி விடும் என்று நம்பலாம்.\n[13] நக்கீரன், திருச்சிதுணைமேயர்மீதுஇளம்பெண்பரபரப்புகுற்றச்சாட்டு, சனிக்கிழமை, 8, மார்ச் 2014 (18:48 IST)\n[14] தினமலர், கருவைகலைக்கசொல்லிகணவர்மிரட்டுகிறார்‘ : அ.தி.மு.க., துணைமேயர்மீது 8 மாதகர்ப்பிணிபுகார், மார்ச்.9, 2014.\nExplore posts in the same categories: ஆசிக், ஆசிக் மீரா, கஸ்தூரி, பிச்சை, மரியம், மரியம் பிச்சை, மீரா\nகுறிச்சொற்கள்: ஆசிக், ஆசிக் மீரா, கஸ்தூரி, ஜெயா, திருச்சி, துர்கேஸ்வரி, நேரு, பிச்சை, மரியம், மரியம் பிச்சை, மீரா\n7 பின்னூட்டங்கள் மேல் “மரியம் பிச்சைக்கு மூன்று மனைவிகள், மகன் ஆசிக் மீரா மணமானவர், ஆனால் இப்பொழுது துர்கேஸ்வரி புகார் – செக்யூலரிஸ நாட்டில் முஸ்லிம் பிரச்சினைகள்\nமார்ச் 9, 2014 இல் 4:58 முப\nஜெயலலிதா எம்ஜிஆருக்கு எத்தனாவது மணைவி\nஉனது கண்ணன், முருகனுக்கு எத்துனை மணைவிகள்\nஉனது கடவுள் ராமனின் தாய் கோசலை, தசரதனின் எத்தனாவது மணவி\nமார்ச் 9, 2014 இல் 7:23 முப\nநஞ்சுண்டவனே, வார்த்தைகளில் நஞ்சு அதிகமாகவே வெளிப்பட்டு விட்டது.\nஇடதேபோல உனது முகமதுக்கு எத்தனை மனைவிகள் எத்தனை\nஅல்லாவுக்கு எத்தனை என்றேல்லாம் படித்துவிட்டு வா,\nமார்ச் 9, 2014 இல் 9:52 முப\nஹிந்து சகோதரர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி.\n9 வயதான அன்னை ஆயிஷாவை அண்ணல் நபி(ஸல்) ஏன் 54 வயதில் மணந்தார்\nமுதலில் நான் கேட்கும் கேள்வி:\n1400 வருடங்களுக்கு முன்பு உங்களுடைய கொள்ளூப்பாட்டிக்கு எத்துனை வயதில் திருமண��் நடந்தது\n“குடும்பம் நடத்தும் பக்குவமுள்ள பருவமடைந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமென திருக்குரான் அறிவிக்கிறது”.\n1956 வரை பருவமடைந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்யலாம் என்பதுதான் சமூக வழக்கமாக இந்தியாவில் இருந்தது. 130 வருடங்களுக்கு முன்பு கஸ்தூரி பாய் அம்மையாரை காந்தி மணந்த போது இருவருக்கும் வயது 13 என்பதை மறந்து விடலாகாது.\nசரி. இப்பொழுது பெருமானார்(ஸல்) ஏன் 12 பெண்களை மணந்தாரென பார்க்கலாம்.\n50 வயது வரை ஒரே ஒரு மணைவி கதீஜா அம்மையாருடன் வாழ்ந்தார். அவர் இறந்த பிறகு ஒவ்வொரு கோத்திரத்தினரும் தங்களுடைய குடும்பத்தில் ஒரு பெண்ணை நபிகள் திருமணம் செய்து தங்களை கௌரவிக்க வேண்டுமென வற்புறுத்தினர். அதனடிப்படையில் 12 கோத்திரங்களிலிருந்தும் ஒவ்வொரு பெண்ணை திருமணம் செய்ய அல்லாஹ் கட்டளையிட்டான். இதன் மூலம் உயர்ஜாதி கீழ்ஜாதி ஏற்றத்தாழ்வுகள் மறைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\n12 பெண்களில் 11 பேர் விதவைகள். அன்னை ஆயிஷா மட்டுமே கன்னிப் பெண் என்பதை கவனிக்க வேண்டும்.\nஅன்னை ஆயிஷாவின் பெயரை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா …. என ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது. (shaவையும் shahவையும் போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம். shah என்றால் பாரசீக மொழியில் அரசனென்று பொருள். sha என்றால் வேதமறிந்தவரென்று பொருள். shastry எனும் பெயர் ஆதாரம்).\nஒரு உண்மையான வேதமறிந்த பிராமணன், 8 வயது பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென மனுசாஸ்திரம் சொல்கிறது. ஆகையால்தான், 1400 வருடங்களுக்கு முன் உயர்குல குரைஷி பிராமண நியதிப்படி, அன்னை ஆயிஷாவை 9 வயதில் பெருமானாருக்கு(ஸல்) அவருடைய தந்தை அபுபக்கர் திருமணம் செய்து கொடுத்தார்.\nஇன்றைய தினம் 40 வயதாகியும் வரதட்சனை, வேலையின்மை, குடும்பச்சுமை, போதிய வருமானமின்மை போன்ற காரணங்களால் ஆணும் பெண்ணும் திருமணமாகாமல் அவதியுறுகின்றனர். இதற்குக் காரணம், தவறான கல்வி முறைதான் என்பதில் சந்தேகமில்லை.\nநூறு வருடங்களுக்கு முன்பு வரை மனித சமுதாயத்தில் வேலையில்லா திண்டாட்டமே இருந்ததில்லை. அவரவர் குரு குலத்திலும் மதரசாவிலும் அறிவுப் பசியை தணிக்க படித்தனர். பிழைப்பதற்கு குடும்பத்தொழிலும் விவசாயமும் செய்தனர். அனைவரிடமும் உணவுக்கு ஒரு கானி நிலமாவது இருந்தது. ஆகையால்தான், 1900 வரை 15 வயதுக்குள் பெரும்பாலான ஆண் பெண்களுக்கு திருமணம் சர்வசாதாரணமாக நடந்தது. இன்றும் பல பணக்கார குடும்பங்களில் இது போன்ற திருமணங்கள் நடக்கின்றன. எந்த சட்டத்தாலும் அவர்களை எதுவும் செய்ய முடியாது.\nஇன்று நாம் வயித்துப்பசிக்கு வழி காண படிக்கிறோம். என்ன படித்தாலும் வேலை கிடைப்பதில்லை. யாரிடமும் எந்த குடும்பத்தொழிலும் கிடையாது. சரியான வயதில், சரியான வழியில் விரகதாபத்தை தணிக்க முடியாத காரணத்தால்தான் கற்பழிப்பு குற்றங்களூம் பெருகுகின்றன என்பதை மறுக்க முடியாது.\nபல்கலைக் கழகங்களை ஒட்டுமொத்தமாக மக்கள் புறக்கணித்து குடும்பத் தொழில் சார்ந்த சமுதாயமாக மாறினால், அனைத்து சமுதாய பிரச்னைகளும் மறைந்து விடும் என்பதில் ஐயமில்லை\nமார்ச் 9, 2014 இல் 10:19 முப\n/// நஞ்சுண்டவனே, வார்த்தைகளில் நஞ்சு அதிகமாகவே வெளிப்பட்டு விட்டது. ///\nஎம்.ஜி.ஆர் இறந்ததும் ஜானகி அம்மாளும் ஜெயலலிதாவும் வாரிசுரிமைக்காக நடுத்தெருவில் குடுமி பிடிச் சண்டை செய்தது நாடறியும்.\nகண்ணனுக்கு 16,108 மணைவிகளென்றும், அது போதாமல் ஆற்றில் குளிக்கும் கோபியரின் சேலைகளை திருடி மரத்தில் உட்கார்ந்து கொண்டு “அம்மணமாக வெளியே வா, அப்பத்தான் உனக்கு துணி கிடைக்குமென்று” காம லீலைகள் செய்ததையும் உமது புராணங்கள் விலாவரியாய் விளக்குகின்றன.\nசிவனின் ஆணுறுப்பையும், பார்வதியின் யோனியையும் வணங்குகிறாய். உனது கோயில் சுவர்கள் ஆயகலை அறுபத்து நான்கையும் விலாவரியாய் விளக்குகின்றன.\nஏதோ பொய் சொன்னது போல் குதிக்கிறாயே, நியாமா\nஇதற்கு மேல் உமது வண்டவாளத்தை அவிழ்த்து விட்டால் தாங்க மாட்டாய்.\nஅன்சாரின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா\nமார்ச் 13, 2014 இல் 12:45 முப\nஆசிக் மீரானால் அலைக்கழிக்கப்படும் துர்கேஸ்வரி: பெண்ணிய வீராங்கனைகள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர Says:\n“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக� Says:\nஓகஸ்ட் 7, 2014 இல் 1:11 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட��டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/spiritual/page-3/", "date_download": "2020-09-29T17:36:19Z", "digest": "sha1:5IRWTM5AM5EOGXBX23F2J7FPTUQQTJAL", "length": 9959, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "ஆன்மிகம் | ராசி பலன் | Spiritual | Horoscope | Astrology | Aanmigam | News18 Tamil Page-3", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபக்ரீத் எனும் ‘தியாகத் திருநாள்’\nவரலட்சுமி விரதம் 2020 : இன்று நோன்பு இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஆடிப்பூரத்தில் வளையல் காணிக்கை செய்வதற்கு இதுதான் காரணமா..\nஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளையல் சார்த்த முடியவில்லையா..\nஆடிப்பூரத்தில் பெண்களுக்கு வளையல் வாங்கித்தர வேண்டுமா\nஆடிப்பூரம் வந்ததற்குப் பின்னால் இருக்கும் கதையைப் பற்றித் தெரியுமா..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஆகஸ்ட் 1ஆம் தேதி பக்ரீத் பண்டிகை: தமிழக தலைமை காஜி அறிவிப்பு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஇலவச தரிசனத்தை நிறுத்திய திருப்பதி தேவஸ்தானம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஆடி வெள்ளியின் சிறப்புகள் என்ன வழிபாடு செய்தால் ஏற்படும் நன்மைகள்\nமுருகன் அருள்தரும் 'கந்த சஷ்டி கவசம்' - பாடல் வீடியோ\nஆடி வெள்ளிக்கிழமைகளில் எந்தெந்த அம்மனை வணங்கினால் நன்மைகள் வந்து சேரும\nஆடி வெள்ளியின் மகிமைகள் என்னென்ன...\nஆடி வெள்ளி : அம்மன் அருளை அள்ளித்தரும் பக்திப் பாடல்கள்..\nஆடி மாதம் முழுவதும் பக்தர்களை பரவசப்படுத்தும் அம்மன் பாடல்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nசுமார் ₹ 385 கோடி இழப்பை சந்தித்த திருப்பதி ���ோவில்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nபுதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅண்ணா பல்கலையை பிரிக்கும் சட்ட மசோதவை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும்\nவறுமையிலும் நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுனர்\nஜப்பானில் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் டிசைனையும் விலையையும் வெளியிட்ட கூகிள்\nதுணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பராமரிக்க ஐடி போர்டல் - அக்.1 முதல் அமல்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/17852", "date_download": "2020-09-29T16:56:24Z", "digest": "sha1:J24U42M6F42TT6FM7MXU3KJD2P7S4JJE", "length": 4645, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "மோசமான உடையில் தீபாவளி வாழ்த்து கூறிய சர்ச்சை நடிகை பூனம் பாண்டே – போட்டோ உள்ளே – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / மோசமான உடையில் தீபாவளி வாழ்த்து கூறிய சர்ச்சை நடிகை பூனம் பாண்டே – போட்டோ உள்ளே\nமோசமான உடையில் தீபாவளி வாழ்த்து கூறிய சர்ச்சை நடிகை பூனம் பாண்டே – போட்டோ உள்ளே\nசர்ச்சைகளுக்கு பெயர்போனவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. சினிமாவில் கவர்ச்சியாக ஐட்டம் பாடல்களில் தான் தோன்றி வருகிறார்.\nஅவருக்கு ரசிகர்கள் பலர் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் வீடியோ பலரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் தான் இருக்கும்.\nஇந்நிலையில் மோசமான உடையில் தீபாவளி வாழ்த்து கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் 1 நாளில் 2 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.\nஇவர் அவ்வபோது தன் சமூக வலைத்தளங்களில் அக்கவுண்டிலும் இது போல கவர்ச்சியான படங்களை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்ப்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2012/09/1210-wallpaper-beta.html", "date_download": "2020-09-29T17:58:38Z", "digest": "sha1:Z4KF5HLS7P22J3WJOAFNW3HLFU2L6KOL", "length": 3095, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "வரவிருக்கும் உபுண்டு12.10 இலவச WALLPAPER மற்றும் BETA வெர்சன் டவுன்லோட்", "raw_content": "\nவரவிருக்கும் உபுண்டு12.10 இலவச WALLPAPER மற்றும் BETA வெர்சன் டவுன்லோட்\nவணக்கம் நண்பர்களே,கணினி இயங்குதளங்களில் விண்டோஸ் க்கு அடுத்ததாகவும் விண்டோஸ்க்கு போட்டியாகவும் இருக்கும் உபுண்டு லினக்ஸ் இன் அடுத்த வெர்சன் 12.10 வரும் 30 October 2012 தேதி வெளியிடபடுகிறது.இதன் wallpaper அதன் தளத்தில் இருந்து நாமும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.மற்றும்அதன் BETA வெர்சனை இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.விரைவில் நமது அன்பைத்தேடி அன்புதில்.COM உபுண்டு 12.10 டவுன்லோட் லிங்க் இணைக்கப்படும்.\nஅவற்றில் சில உங்களின் பார்வைக்கு\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/acetamide-p37104067", "date_download": "2020-09-29T18:27:55Z", "digest": "sha1:B3NVGLS5VLMWRR274Z3BDNSZHYWLYENO", "length": 21449, "nlines": 309, "source_domain": "www.myupchar.com", "title": "Acetamide in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Acetamide payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Acetamide பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Acetamide பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Acetamide பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Acetamide-ன் தீமையான பக்க விளைவுகள் மிகவும் அரிது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Acetamide பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவெகு சில தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Acetamide பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nகிட்னிக்களின் மீது Acetamide-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது தீவிர பக்க விளைவுகளை Acetamide கொண்டிருக்கும். அதனால் முதலில் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஈரலின் மீது Acetamide-ன் தாக்கம் என்ன\nAcetamide-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Acetamide-ன் தாக்கம் என்ன\nஇதயம்மீ து தீவிர பக்க விளைவுகளை Acetamide கொண்டிருக்கும். அதனால் முதலில் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Acetamide-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Acetamide-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Acetamide எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Acetamide உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAcetamide உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காத���. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், Acetamide எந்த வகையான மோசமான விளைவையும் ஏற்படுத்தாது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Acetamide உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Acetamide உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Acetamide எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Acetamide உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Acetamide உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Acetamide எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Acetamide -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Acetamide -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAcetamide -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Acetamide -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/villain-role-in-adipurush/", "date_download": "2020-09-29T17:52:00Z", "digest": "sha1:PHPI3Y55HBOBDUGJ2UMBUAHZZ2S2Q7NZ", "length": 6842, "nlines": 155, "source_domain": "www.tamilstar.com", "title": "350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் படத்தில் ராவணனாக நடிப்பது இந்த முன்னணி நடிகர் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\n350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் படத்தில் ராவணனாக நடிப்பது இந்த முன்னணி நடிகர் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் படத்தில் ராவணனாக நடிப்பது இந்த முன்னணி நடிகர் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராமாயண கதையை தற்போது படமாக எடுக்கவுள்ளனர். இப்படம் ரூ 350 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.\nஇதில் ராமனாக பிரபாஸ் நடிக்கின்றார், இப்படம் பேன் இந்தியன் படமாக உருவாகி வருகிறது.\nஇதில் ராவணனாக நடிப்பது யார் என்று பெரிய விவாதம் நடக்க, தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதில் ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் நடிக்கவுள்ளார் என தெரிவித்துள்ளனர்.\nவளர்ந்த முடி, தாடி என அடையாளம் காண முடியாத லுக்கில் நடிகர் துல்கர் சல்மான்- வேறலெவல் லுக்\n படம் துவங்குவதற்கு முன்பே முருகதாஸை எச்சரித்த தளபதி விஜய்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.thinaboomi.com/2020/08/02/128551.html", "date_download": "2020-09-29T16:23:13Z", "digest": "sha1:ZBD5JAEKC7DJPFBHLHJR6X42NVDFYMOS", "length": 15888, "nlines": 195, "source_domain": "www.thinaboomi.com", "title": "அமித்ஷா, கவர்னர் பன்வாரிலால் விரைவில் குணமடைய முதல்வர் எடப்பாடி வாழ்த்து", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅமித்ஷா, கவர்னர் பன்வாரிலால் விரைவில் குணமடைய முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020 தமிழகம்\nசென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியாகி உள்ளது. இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்நிலையில் கொரோனா தொற்றால் பாதி���்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தனது டுவிட்டரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது,\nகொரோனா தொற்றில் இருந்து அமித்ஷா விரைவில் குணமடைய சர்வ வல்லமையுள்ள கடவுளை பிராத்திக்கிறேன். அவரது நல்ல ஆரோக்கியத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதே போல் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 29-09-2020\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதடைகள் குறைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்புநிலை வருவதற்கு முழுமையான நடவடிக்கை : முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உறுதி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nகுஜராத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி\nஎஸ்.பி.பி. சிகிச்சை கட்டணம் குறித்து சரண் விளக்கம்\nஎஸ்.பி.பி. சிகிச்சையின் மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nதனக்கு சிலை செய்ய முன்பே ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி.\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக��கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை\nபொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்கள்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nபரவும் புதிய நோய் எதிரொலி: சீனாவில் அவசர நிலை பிரகடனம்\nசிகை அலங்காரத்திற்கு மட்டும் அதிபர் டிரம்ப் செலவிட்ட தொகை 52 லட்சம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : முதல் சுற்றில் டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nஅஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லையாம் -சொல்கிறார் சச்சின்\nசூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\nபுதுடெல்லி : வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை ...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு\nலக்னோ : அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ கோர்ட்டு ...\nஉணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயார்: உத்தவ் தாக்கரே\nமும்பை : உணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக இருப்பதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nமந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா 3 நாட்களில் டெல்லி பயணம்\nபெங்களூரு : மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா 3 நாட்களில் டெல்லிக்கு பயணம் ...\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nபுதுடெல்லி : 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ...\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\n1ஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி...\n2தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\n3வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்த...\n42-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்���ு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Maindhan-Movie-Review", "date_download": "2020-09-29T16:36:26Z", "digest": "sha1:AI2VL5V2YT3UK6XHQ7MRODWFYINW3SRH", "length": 20960, "nlines": 283, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "மைந்தன் விமர்சனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\nஇப்படி நகரப்பின்னணியுடன் எடுக்கப்படும் ஒரு தமிழ்ப்படத்தில் வழக்கமாகக் கொஞ்சமாகத்தான் தமிழில் பேசுவார்கள், பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கும். ஆனால், மைந்தன் தமிழ்ப்படத்தில் கொஞ்சமாக ஆங்கில வசனங்களும் , சரளமாக அதிக அளவில் தமிழ் வசனங்களுமா.. நம்பத்தான் முடியவில்லை. தயாரிப்பாளர்கள் யார் என்று பார்க்கும் போது , அட அதுதான் காரணமா என்று எண்ணத்தோன்றியது.\nஆம், மலேசியாவில் பிரசித்திபெற்ற நிறுவனமான ஆஸ்ட்ரோவுடன் இணைந்து டத்தோ சாகுல் ஹமீது மற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் தயாரித்திருக்கும் மைந்தன் படம் பல அதிசயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.\nஒரு சாயலுக்கு, அப்படியே ஆரம்ப கால அருண்பாண்டியன் மாதிரி இருக்கும் குமரேசன் தான் கதாநாயகன���. வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு இழப்பிற்கு அப்புறம் தனிமையில் குடியுடன் குடித்தனம் செய்துகொண்டிருக்கும் அவர் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான் ஒரு சிறுவன் ஹனுமந்தன். முதலில் அவனைத் துரத்தினாலும், அவன் யார் என்னவென்று தெரிந்து கொண்டபிறகு தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான்.\nதுரதிஷ்டவசமாக, அந்தச் சிறுவனை விட அவனது காடி தான் அவனுக்குப் பெரிதாகப் போய்விட, எங்கேயிருந்து தப்பித்து வந்தானோ அந்தக் கும்பலிடமே சிறுவனை இழக்க நேரிடுகிறது. சரி, காடி (கார்) தான் கிடைத்துவிட்டதே , துரத்திப் பிடித்துவிடலாம் என்றால், இன்னொரு துரதிஷ்டமாக காடி ஒரு விபத்தில் சிக்கி நொறுங்கி விடுகிறது.\nஎன்னசெய்வது என்று சாலையில் ஓடிக்கொண்டு இருக்கும் போது, வீட்டில் வேண்டாவெறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிச்சயதார்த்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கும் புன்னைகைப் பூ கீதா கண்ணில் பட, இல்லை இல்லை அவரது காடி கண்ணில் பட, அதை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான் குமரேசன். ஹனுமந்தனைக் கண்டு பிடித்தானா.. வில்லனிடம் மாட்டிருக்கும் அத்தனை சிறுவர்களையும் மீட்டானா.. வில்லனிடம் மாட்டிருக்கும் அத்தனை சிறுவர்களையும் மீட்டானா.. என்பதே விறுவிறுப்பான இரண்டாம் பகுதி.\nதொடர்ந்து அவனுக்கும் கீதாவிற்கும் இடையில் நடக்கும் களேபரங்கள் , பிளாஷ் பேக்கில் வரும் குமரேசன் ஷைலா நாயர் ஆகியோருக்கிடையிலான காதல் போன்றவை பொழுதுபோக்கின் உச்சக்கட்டம். உண்மையாகவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிறைய புதுமையான காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன.\nஉதாரணத்திற்கு கீதாவிற்கும் அவரது காடியை ஓட்டிக் கொண்டிருக்கும் குமரேசனுக்கும் இடையில் நடைபெறும் தள்ளு முள்ளுவும் அதனை அவர்களுக்கு இணையாக இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெண் ஆதங்கத்துடன் பார்த்து பெருமூச்சு விடும், ஆங்கிலப் படங்களில் குறிப்பாக ஜாக்கி சான் படங்களில் வருவது போன்ற வயதுக்கு வந்தோர் காட்சி விரசமில்லாமல் சுவராஸ்யமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.\nமாரியாத்தா உனக்கு கூழ் ஊத்துறேன் என்று அடிக்கடி பிரார்த்தித்துக் கொள்ளும் கீதா , ஒரு முக்கியமான கட்டத்தில் கடவுளை மாற்றலாம் என்று முடிவு செய்து ஜெய் ஆஞ்சனேயா என்று கூறுவது குபீர் நகைச்சுவை உண்மையில், காடி பந்தயம��� - சாகசங்கள் போன்றவற்றைக் கதைக் களமாக அமைத்து தமிழ் நாட்டில் சென்னை போன்ற நகரங்களில் கூட இதுபோன்ற படங்களை எடுக்க இயலாது.\nஇருந்தாலும் தமிழகத்தில் படமாக்கியது போன்று காண்பிப்பதற்காக, அவர்கள் ஊரிலேயே கொஞ்சம் பழமையான இடங்களை தேடிப்போய் படமாக்கியிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தாலும், நம்ம ஊரை விட சுத்தமாகவும், அகன்ற சாலைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது.\nசென்னையில் எடுக்கப் பட்டது போல காட்டவேண்டுமானால் சாலையில் சாக்கடைகளை விட வேண்டும், குப்பைகளை ஆங்காங்கே கொட்ட வேண்டும், பாவம் இந்த எண்ணம் அவர்களுக்கு வரவில்லை போல பாடல் வரிகள் அற்புதம். குறிப்பாக குமரேசனுக்கும் சிறுவன் ஹனுமந்தனுக்கும் இடையில் வரும் அந்தப் பாடல் காட்சியில் நிறைய தன்னம்பிக்கை அளிக்கும் வரிகள், யதார்த்தத்தைச் சொல்லும் வரிகள் என்று ரசிக்கும் படி எழுதியிருக்கிறார்கள்.\n“துடுப்பில்லாத படகு எப்படி கரையைச் சேரும்..” என்று குமரேன் பாட, “பாதிக்கடல் தாண்டிய பிறகு எதற்கு இனி தயக்கம்..” என்று ஹனுமந்தன் பதிலடி கொடுக்கிறான். வதவதன்னு பெற்றுப்போட்ட பெற்றோர்களால் தானே நீ அனாதை ஆனாய்... என்று குமரேசன் பாட, “பாவம் விஞ்ஞான வளர்ச்சியை அறியாதவர்களைக் குறை சொல்லி என்ன பயன்..” என்று ஹன்மந்தன் கேட்க... அட அட அட... வார்த்தைகளை நன்கு கேட்க வைத்த அந்த இசையமைப்பாளர் மான்ஷெர் சிங்கிற்கு வாழ்த்துகள்.\nகுமரேசன், கீதா, ஹனுமந்தன், குமரேசனின் நண்பனாக வரும் ராபிட் மேக், குமரேசனின் முதல் காதலி ஷைலா நாயர் என்று ஒரு பக்கம் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், இன்னொரு பக்கம் அனாதை விடுதி நடத்தி வரும் வில்லன், அவனது கூட்டளிகள் மற்றும் ஆளவந்தான் என்று நாடகத்தனமான நடிப்பை வெளிப்படுத்துவது கொஞ்சம் சறுக்கல் தான். அதையெல்லாம் கொஞ்சம் சரிசெய்து இருக்கலாம்.\nமற்றபடி , ஒரு மேற்கத்திய சாயலுடன், தமிழ்மணம் கொஞ்சமும் குறையாமல், கடல்தாண்டி வசிக்கும் அந்த தமிழ் மைந்தர்கள் கொடுத்த இந்த மைந்தன் தமிழ்த்தாய்க்குப் பெருமை சேர்க்கும் படமே இயக்குனராகவும் கதாநாயகனாகவும் ஜொலித்திருக்கிறார் குமரேசன் இயக்குனராகவும் கதாநாயகனாகவும் ஜொலித்திருக்கிறார் குமரேசன் மலேசியாவில் முதன்முறையாக மூன்று கோடிகளுக்கு மேல் அள்ளிக்குவித்த படம்.\n“கடமான்பாறை “ த��ரைப்படத்தின் திரைக்கதை\nகாதல் மற்றும் திரில்லர் கலந்து உருவாகிறது “ கடமான்பாறை “.....................\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://hindudept.gov.lk/web/index.php?lang=en", "date_download": "2020-09-29T18:11:37Z", "digest": "sha1:KE3H6AOJRYED7X6OMMKQAMSNXTL2M3BZ", "length": 5495, "nlines": 48, "source_domain": "hindudept.gov.lk", "title": "Department of Hindu Religious and Cultural Affairs", "raw_content": "\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களின் வாசிப்புத் திறனையும் வாசிப்பிற்கான தேடலையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் நடாத்தும் நூலறிவுப் போட்டி 2020\nபாடசாலை மாணவர்களிடையே அருகி வரும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்தை உடையதாகவுங் குறிப்பாகச் சமய நூல்கள், நீதி நூல்கள், புராண இதிகாசக் கதைகளை வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இப்போட்டி நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது. Read more...\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபை, ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம்,இந்து வித்தியாவிருத்திச் சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம்,இலங்கை சைவநெறிக் கழகம் என்பன இணைந்து இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும் 20-11-2019 திகதி அன்று,புதன்கிழமை, மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில், குருபூசையுடன் ஆரம்பமாகி நடைபெற்றது.\nகலாபூஷண விருது - 2019\nஇலங்கையின் கலை இலக்கியத்துறைகளுக்கு அளப்பரும் பங்காற்றுகின்ற கலைஞர்கள் இலக்கியவாதிகள் விற்பன்னர்களுக்கு வருடந்தோறும் அரசின் உயர்விருதான கலாபூஷணம் எனும் விருது வழங்கப்படுகின்றது. இவ்விருது வழங்கல் தொடர்பான செயற்பாடுகளை வருடந்தோறும் கலாசார அமைச்சின் கீழ் இயங்குகின்ற கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொள்கின்றது. இவ்வைபவத்தின் போது சிங்களம் முஸ்லீம் தமிழ் ஆகிய மூவினக் கலைஞர்களும் உள்ளடக்கப்படுகின்றார்கள். Read more...\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களின் வாசிப்புத் திறனையும் வாசிப்பிற்கான தேடலையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் நடாத்தும் நூலறிவுப் போட்டி 2020 பாடசாலை மாணவர்களிடையே ... Read more\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும் ... Read more\nகலாபூஷண விருது - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-056.html", "date_download": "2020-09-29T16:02:15Z", "digest": "sha1:6FU7Q5LUHBARUFYMEELX5EJMGHG62LXB", "length": 24900, "nlines": 230, "source_domain": "holyqurantamil.blogspot.com", "title": "திருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil: Chapter 056 - ஸூரத்துல் வாகிஆ", "raw_content": "\nதிருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்-குர்ஆன் 2:2)\nChapter 056 - ஸூரத்துல் வாகிஆ\nஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)\n56:1. மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்\n56:2. அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.\n56:3. அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.\n56:4. பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.\n56:5. இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,\n56:6. பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.\n56:7. (அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.\n56:8. (முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார் (என்பதை அறிவீர்களா\n56:9. (இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார் (என அறிவீர்களா\n56:10. (மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.\n56:11. இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.\n56:12. இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.\n56:13. முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,\n56:14. பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -\n56:15. (பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -\n56:16. ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.\n56:17. நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.\n56:18. தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).\n56:19. (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்��வுமாட்டார்கள்.\n56:20.இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -\n56:21. விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).\n56:22. (அங்கு இவர்களுக்கு) ஹ_ருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.\n56:23. மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).\n56:24. (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.\n56:25. அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.\n56:26. 'ஸலாம், ஸலாம்\" என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).\n56:27. இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார் (என்பதை அறிவீர்களா\n56:28. (அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்:\n56:29. (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்:\n56:31. (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,\n56:32. ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -\n56:33. அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -\n56:34.மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).\n56:35. நிச்சயமாக (ஹ_ருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி,\n56:37. (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,\n56:38. வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).\n56:39. முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,\n56:40. பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).\n56:41.இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார் (என்று அறிவீர்களா\n56:42. (அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -\n56:43.அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.\n56:45. நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.\n56:46.ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.\n56:47.மேலும், அவர்கள், ''நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா\"\" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.\n56:48.''அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா (எழுப்பப்படுவர்\n) நீர் கூறும்: ''(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.\n56:50. ''குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.\n56:51. அதற்குப் பின்னர்: ''பொய்யர்களாகிய வழி கேடர்களே\n56:52. ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.\n56:53. ஆகவே, ''அதைக் கொண்டே வயிறுகளை நிறப்புவீர்கள்.\n56:54.அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.\n56:55. ''பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.\"\"\n56:56. இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.\n56:57. நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா\n56:58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா\n56:59. அதை நீங்கள் படைக்கிறீர்களா\n56:60. உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக் முடியாது.\n56:61. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).\n56:62. முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா\n56:63. (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா\n56:64.அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா\n56:65. நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.\n56:66. ''நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.\n56:67. ''மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்\"\" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).\n56:68. அன்றியும், நீங்கள் குடிக்கும் நிரைக் கவனித்தீர்களா\n56:69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா\n56:70.நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா\n56:71. நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா\n56:72. அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா\n56:73. நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம்.\n56:74.ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.\n56:75. நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.\n56:76. நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும்.\n56:77 . நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமு���் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.\n56:78. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.\n56:79. தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.\n56:80. அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.\n56:81. அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா\n56:82. நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா\n56:83. மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -\n56:84.அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.\n56:85. ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.\n56:86. எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -\n56:87. நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே\n56:88. (இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.\n56:89. அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.\n56:90.அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,\n உங்களுக்கு ''ஸலாம்\"\" உண்டாவதாக\"\" (என்று கூறப்படும்).\n56:92. ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்\n56:93. கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.\n56:94.நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).\n56:95. நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.\n) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.\n002 - சூரத்துல் பகரா\n003 - சூரத்துல் ஆல இம்ரான்\n004 - சூரத்துன் னிஸா\n005 - சூரத்துல் மாயிதா\n006 - சூரத்துல் அன்ஆம்\n007 - சூரத்துல் அஃராஃப்\n008 - சூரத்துல் அன்ஃபால்\n009 - சூரத்துத் தவ்பா\n010 - ஸூரத்துத யூனுஸ்\n011 - சூரத்துல் ஹூது\n012 - சூரத்துல் யூஸூஃப்\n013 - ஸூரத்துத் ரஃது\n014 - ஸூரத்துத் இப்ராஹீம்\n015 - ஸூரத்துல் ஹிஜ்ர்\n016 - ஸூரத்துந் நஹ்ல்\n017 - பனீ இஸ்ராயீல்\n018 - ஸூரத்துல் கஹ்ஃபு\n019 - ஸூரத்து மர்யம்\n020 - ஸூரத்துத் தாஹா\n021 - ஸூரத்துல் அன்பியா\n022 - ஸூரத்துல் ஹஜ்\n023 - ஸூரத்துல் முஃமினூன்\n024 - ஸூரத்துந் நூர்\n025 - ஸூரத்துல் ஃபுர்ஃகான்\n026 - ஸூரத்துஷ் ஷுஹரா\n027 - ஸூரத்துந் நம்லி\n028 - ஸூரத்துல் கஸஸ்\n029 - ஸூரத்துல் அன்கபூத்\n030 - ஸூரத்துர் ரூம்\n031 - ஸூரத்து லுக்மான்\n032 - ஸூரத்துஸ் ஸஜ்தா\n033 - ஸூரத்துல் அஹ்ஜாப்\n034 - ஸூரத்துஸ் ஸபா\n035 - ஸூரத்து ஃபாத்திர்\n036 - ஸூரத்து யாஸீன்\n037 - ஸூரத்து ஸாஃப்ஃபாத்\n038 - ஸூரத்து ஸாத்\n039 - ஸூரத்துஜ் ஜுமர்\n040 - சூரத்துல் முஃமின்\n041 - ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா\n042 - ஸூரத்துஷ் ஷுறா\n043 - ஸூரத்துஜ் ஜுக்ருஃப்\n044 - ஸூரத்துத் துகான்\n045 - ஸூரத்துல் ஜாஸியா\n046 - ஸூரத்துல் அஹ்காஃப்\n047 - ஸூரத்து முஹம்மது(ஸல்)\n048 - ஸூரத்துல் ஃபத்ஹ்\n049 - ஸூரத்துல் ஹுஜுராத்\n050 - ஸூரத்து ஃகாஃப்\n051 - ஸூரத்து(த்) தாரியாத்\n052 - ஸூரத்துத் தூர்\n053 - ஸூரத்துந் நஜ்ம்\n054 - ஸூரத்துல் கமர்\n055 - ஸூரத்துர் ரஹ்மான்\n056 - ஸூரத்துல் வாகிஆ\n057 - ஸூரத்துல் ஹதீத்\n058 - ஸூரத்துல் முஜாதலா\n059 - ஸூரத்துல் ஹஷ்ர்\n060 - ஸூரத்துல் மும்தஹினா\n061 - ஸூரத்துஸ் ஸஃப்ஃபு\n062 - ஸூரத்துல் ஜுமுஆ\n063 - ஸூரத்துல் முனாஃபிஃகூன்\n064 - ஸூரத்துத் தகாபுன்\n065 - ஸூரத்துத் தலாஃக்\n066 - ஸூரத்துத் தஹ்ரீம்\n067 - ஸூரத்துல் முல்க்\n068 - ஸூரத்துல் கலம்\n069 - ஸூரத்துல் ஹாஃக்ஃகா\n070 - ஸூரத்துல் மஆரிஜ்\n071 - ஸூரத்து நூஹ்\n072 - ஸூரத்துல் ஜின்னு\n073 - ஸூரத்துல் முஸ்ஸம்மில்\n074 - ஸூரத்துல் முத்தஸ்ஸிர்\n075 - ஸூரத்துல் கியாமா\n076 - ஸூரத்துத் தஹ்ர்\n077 - ஸூரத்துல் முர்ஸலாத்\n078 - ஸூரத்துந் நபா\n079 - ஸூரத்துந் நாஜிஆத்\n080 - ஸூரத்து அபஸ\n081 - ஸூரத்துத் தக்வீர்\n082 - ஸூரத்துல் இன்ஃபிதார்\n083 - ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்\n084 - ஸூரத்துல் இன்ஷிகாக்\n085 - ஸூரத்துல் புரூஜ்\n086 - ஸூரத்துத் தாரிஃக்\n087 - ஸூரத்துல் அஃலா\n088 - ஸூரத்துல் காஷியா\n089 - ஸூரத்துல் ஃபஜ்ரி\n090 - ஸூரத்துல் பலத்\n091 - ஸூரத்துஷ் ஷம்ஸ்\n092 - ஸூரத்துல் லைல்\n093 - ஸூரத்துள் ளுஹா\n094 - ஸூரத்து அலம் நஷ்ரஹ்\n095 - ஸூரத்துத் தீன்\n096 - ஸூரத்துல் அலஃக்\n097 - ஸூரத்துல் கத்ரி\n098 - ஸூரத்துல் பய்யினா\n099 - ஸூரத்துஜ் ஜில்ஜால்\n100 - ஸூரத்துல் ஆதியாத்தி\n101 - ஸூரத்து அல்காரிஆ\n102 - ஸூரத்துத் தகாஸூர்\n103 - ஸூரத்துல் அஸ்ரி\n104 - ஸூரத்துல் ஹூமஜா\n105 - ஸூரத்துல் ஃபீல்\n106 - ஸூரத்து குறைஷின்\n107 - ஸூரத்துல் மாஊன்\n108 - ஸூரத்துல் கவ்ஸர்\n109 - ஸூரத்துல் காஃபிரூன்\n110 - ஸூரத்துந் நஸ்ர்\n111 - ஸூரத்துல் லஹப்\n112 - ஸூரத்துல் இஃக்லாஸ்\n113 - ஸூரத்துல் ஃபலக்\n114 - ஸூரத்துந் நாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-089.html", "date_download": "2020-09-29T15:48:41Z", "digest": "sha1:UBIAZYCPIGD7AL6RBQCVERFZTTTF2LYW", "length": 13323, "nlines": 164, "source_domain": "holyqurantamil.blogspot.com", "title": "திருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil: Chapter 089 - ஸூரத்துல் ஃபஜ்ரி", "raw_content": "\nதிருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil இது, (அல்ல��ஹ்வின்) திரு வேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்-குர்ஆன் 2:2)\nChapter 089 - ஸூரத்துல் ஃபஜ்ரி\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)\n89:1. விடியற் காலையின் மீது சத்தியமாக,\n89:2. பத்து இரவுகளின் மீது சத்தியமாக,\n89:3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,\n89:4. செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,\n89:5. இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா\n89:6. உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா\n89:7. (அவர்கள்) தூண்களையுடைய 'இரம்\" (நகர) வாசிகள்,\n89:8. அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.\n89:9. பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா\n89:10. மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா\n89:11. அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.\n89:12. அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.\n89:13. எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.\n89:14. நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.\n89:15. ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணிப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; ''என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்\"\" என்று கூறுகிறான்.\n89:16. எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், ''என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்\"\" எனக் கூறுகின்றான்.\n நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.\n89:18. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.\n89:19. இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.\n89:20. இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.\n பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,\n89:22. உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,\n89:23. அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.\n89:24. ''என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனு���்பி)யிருக்க வேண்டுமே\"\" என்று அப்போது மனிதன் கூறுவான்.\n89:25. ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.\n89:26. மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.\n89:27. (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே\n89:28. நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.\n89:29. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.\n89:30. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).\n002 - சூரத்துல் பகரா\n003 - சூரத்துல் ஆல இம்ரான்\n004 - சூரத்துன் னிஸா\n005 - சூரத்துல் மாயிதா\n006 - சூரத்துல் அன்ஆம்\n007 - சூரத்துல் அஃராஃப்\n008 - சூரத்துல் அன்ஃபால்\n009 - சூரத்துத் தவ்பா\n010 - ஸூரத்துத யூனுஸ்\n011 - சூரத்துல் ஹூது\n012 - சூரத்துல் யூஸூஃப்\n013 - ஸூரத்துத் ரஃது\n014 - ஸூரத்துத் இப்ராஹீம்\n015 - ஸூரத்துல் ஹிஜ்ர்\n016 - ஸூரத்துந் நஹ்ல்\n017 - பனீ இஸ்ராயீல்\n018 - ஸூரத்துல் கஹ்ஃபு\n019 - ஸூரத்து மர்யம்\n020 - ஸூரத்துத் தாஹா\n021 - ஸூரத்துல் அன்பியா\n022 - ஸூரத்துல் ஹஜ்\n023 - ஸூரத்துல் முஃமினூன்\n024 - ஸூரத்துந் நூர்\n025 - ஸூரத்துல் ஃபுர்ஃகான்\n026 - ஸூரத்துஷ் ஷுஹரா\n027 - ஸூரத்துந் நம்லி\n028 - ஸூரத்துல் கஸஸ்\n029 - ஸூரத்துல் அன்கபூத்\n030 - ஸூரத்துர் ரூம்\n031 - ஸூரத்து லுக்மான்\n032 - ஸூரத்துஸ் ஸஜ்தா\n033 - ஸூரத்துல் அஹ்ஜாப்\n034 - ஸூரத்துஸ் ஸபா\n035 - ஸூரத்து ஃபாத்திர்\n036 - ஸூரத்து யாஸீன்\n037 - ஸூரத்து ஸாஃப்ஃபாத்\n038 - ஸூரத்து ஸாத்\n039 - ஸூரத்துஜ் ஜுமர்\n040 - சூரத்துல் முஃமின்\n041 - ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா\n042 - ஸூரத்துஷ் ஷுறா\n043 - ஸூரத்துஜ் ஜுக்ருஃப்\n044 - ஸூரத்துத் துகான்\n045 - ஸூரத்துல் ஜாஸியா\n046 - ஸூரத்துல் அஹ்காஃப்\n047 - ஸூரத்து முஹம்மது(ஸல்)\n048 - ஸூரத்துல் ஃபத்ஹ்\n049 - ஸூரத்துல் ஹுஜுராத்\n050 - ஸூரத்து ஃகாஃப்\n051 - ஸூரத்து(த்) தாரியாத்\n052 - ஸூரத்துத் தூர்\n053 - ஸூரத்துந் நஜ்ம்\n054 - ஸூரத்துல் கமர்\n055 - ஸூரத்துர் ரஹ்மான்\n056 - ஸூரத்துல் வாகிஆ\n057 - ஸூரத்துல் ஹதீத்\n058 - ஸூரத்துல் முஜாதலா\n059 - ஸூரத்துல் ஹஷ்ர்\n060 - ஸூரத்துல் மும்தஹினா\n061 - ஸூரத்துஸ் ஸஃப்ஃபு\n062 - ஸூரத்துல் ஜுமுஆ\n063 - ஸூரத்துல் முனாஃபிஃகூன்\n064 - ஸூரத்துத் தகாபுன்\n065 - ஸூரத்துத் தலாஃக்\n066 - ஸூரத்துத் தஹ்ரீம்\n067 - ஸூரத்துல் முல்க்\n068 - ஸூரத்துல் கலம்\n069 - ஸூரத்துல் ஹாஃக்ஃகா\n070 - ஸூரத்துல் மஆரிஜ்\n071 - ஸூரத்து நூஹ்\n072 - ஸூரத்துல் ஜின்னு\n073 - ஸூரத்துல் முஸ்ஸம்மில்\n074 - ஸூரத்துல் முத்தஸ்ஸிர்\n075 - ஸூரத்துல் கியாமா\n076 - ஸூரத்துத் தஹ்ர்\n077 - ஸூரத்துல் முர்ஸலாத்\n078 - ஸூரத்துந் நபா\n079 - ஸூரத்துந் நாஜிஆத்\n080 - ஸூரத்து அபஸ\n081 - ஸூரத்துத் தக்வீர்\n082 - ஸூரத்துல் இன்ஃபிதார்\n083 - ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்\n084 - ஸூரத்துல் இன்ஷிகாக்\n085 - ஸூரத்துல் புரூஜ்\n086 - ஸூரத்துத் தாரிஃக்\n087 - ஸூரத்துல் அஃலா\n088 - ஸூரத்துல் காஷியா\n089 - ஸூரத்துல் ஃபஜ்ரி\n090 - ஸூரத்துல் பலத்\n091 - ஸூரத்துஷ் ஷம்ஸ்\n092 - ஸூரத்துல் லைல்\n093 - ஸூரத்துள் ளுஹா\n094 - ஸூரத்து அலம் நஷ்ரஹ்\n095 - ஸூரத்துத் தீன்\n096 - ஸூரத்துல் அலஃக்\n097 - ஸூரத்துல் கத்ரி\n098 - ஸூரத்துல் பய்யினா\n099 - ஸூரத்துஜ் ஜில்ஜால்\n100 - ஸூரத்துல் ஆதியாத்தி\n101 - ஸூரத்து அல்காரிஆ\n102 - ஸூரத்துத் தகாஸூர்\n103 - ஸூரத்துல் அஸ்ரி\n104 - ஸூரத்துல் ஹூமஜா\n105 - ஸூரத்துல் ஃபீல்\n106 - ஸூரத்து குறைஷின்\n107 - ஸூரத்துல் மாஊன்\n108 - ஸூரத்துல் கவ்ஸர்\n109 - ஸூரத்துல் காஃபிரூன்\n110 - ஸூரத்துந் நஸ்ர்\n111 - ஸூரத்துல் லஹப்\n112 - ஸூரத்துல் இஃக்லாஸ்\n113 - ஸூரத்துல் ஃபலக்\n114 - ஸூரத்துந் நாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=1012", "date_download": "2020-09-29T17:58:07Z", "digest": "sha1:SPOA3VSMRDRKYXEKTNIFXHZM7XWUQZQM", "length": 5796, "nlines": 63, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nமறைந்தார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி... அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு...\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. சில நாட்களுக்கு முன்பு அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது.\nஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. அவர் கோமா நிலைக்குச் சென்றார். இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.\nஇவருக்கு அபிஜித், இந்திரஜித் என்ற இரண்டு மகன்களும், சர்மிஸ்தா என்ற மகளும் உள்ளனர். மனைவி, சுவ்ரா முகர்ஜி கடந்த 2015 ல் காலமாகிவிட்டார்.\nஅவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேற்று (ஆக.31 முதல் செப். 6-ம் தேதி வரை ) 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் அத்து மீறிய சீனா.. முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம்... எல்லையில் பதட���டம்... \nமறைந்தார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி... அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு...\nசோனியா விலகல்.. ராகுல் மறுப்பு.. காங்கிரஸ் கட்சியின் தலைவர்தான் யார்\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.. டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்..\nஇந்தியாவில் பேஸ்புக்கை பாஜக கட்டுப்படுத்துகிறதா.. ராகுல் காந்திக்கு பேஸ்புக் பதில்..\nமீண்டும் அத்து மீறிய சீனா.. முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம்... எல்லையில் பதட்டம்... \nமறைந்தார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி... அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு...\nசோனியா விலகல்.. ராகுல் மறுப்பு.. காங்கிரஸ் கட்சியின் தலைவர்தான் யார்\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.. டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்..\nஇந்தியாவில் பேஸ்புக்கை பாஜக கட்டுப்படுத்துகிறதா.. ராகுல் காந்திக்கு பேஸ்புக் பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2014-10-10-16-41-17/", "date_download": "2020-09-29T16:34:36Z", "digest": "sha1:L3RITZBUZYVMKYHNE4X4VH4I5UGBVOUJ", "length": 9760, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "துப்பாக்கிகளை தூக்கி எறிந்துவிட்டு கலப்பைகளை ஏந்துங்கள் |", "raw_content": "\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து பெற வேண்டிய முன் அனுமதி மட்டும் தான் நீக்கம்\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன்னதாகவே கொள்முதல்\nதுப்பாக்கிகளை தூக்கி எறிந்துவிட்டு கலப்பைகளை ஏந்துங்கள்\nஇளைஞர்கள் வன் முறை மற்றும் துப்பாக்கி கலாச் சாரத்தை கைவிட்டுவிட்டு தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நக்சலைட் இயக்கத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமகாராஷ்ட்ராவில் நக்சலைட்களால் பாதிக்கப் பட்டுள்ள மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். சண்டிப்பூர் மாவட்டத்தில் பிரமபுரி என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவரை உரையாற்றிய போது, தீவிரவாதம் யாருக்கும் பயன் தராது.\nவன்முறையில் ஈடுபட்டுள்ள எல்லா இளைஞர் களையும் நான் கேட்டுக்கொள்கிறேன், வன்முறையை அறவே கைவிடுங்கள். வன்முறை நல்ல தல்ல. உங்கள் தோள்களில் ��ருக்கும் துப்பாக்கிகளை தூக்கி எறிந்துவிட்டு கலப்பைகளை ஏந்துங்கள். அது உங்கள் வாழ்க்கையை நிச்சயம் மாற்றிக்காட்டும் .\nஅண்டை மாநிலமான சத்தீஸ்கரை போல் இந்த மாநிலத்திலும் விவசாயிகள் முன்னேற்றம் அடையவேண்டும். அதற்கு பிஜேபி வெற்றிபெறுவது அவசியம் . ஒரு விவசாயிக்கு போதியதண்ணீர் கிடைத்தால் அவரால் தங்கத்தை உற்பத்திசெய்ய முடியும் , பிஜேபிக்கு பெரும்பான்மை பலம்கிடைத்தால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கி விவசாயிகளுக்கு போதியளவு தண்ணீர் கிடைக்கும் என்று உறுதியளித்தார்.\nமகாராஷ்ட்ராவில் எங்களுக்கு ஒருவாய்ப்பு கொடுங்கள். இந்த மாநிலத்தின் முகத்தை மாற்றி காட்டுகிறோம் என்றும் அவர் கூறினார்.\nஉ.பி வன்முறை சிமி பயங்கரவாதிகள் கைது\nஉங்கள் காக்கி சீருடையை எப்போதும் மதிங்கள்\nசரியான பாதையை இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டும்\nஎன்னை விட விவசாயிகள் பிரச்சனை குறித்து வேறுயாரும்…\nஇளைஞர்கள் எதிர்க் கட்சியினரிடம் கேள்வி எழுப்பவேண்டும்\nபாரதப்பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் ( PMFBY)\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nகிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதி� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங� ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2015-02-20-09-05-07/", "date_download": "2020-09-29T17:35:42Z", "digest": "sha1:ZQMLVOM7RWNBQZGELHKUC64XRL7WIS7H", "length": 14616, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "எல்லா மதத்தினருக்கும் சம உரிமை……… மோடியின் வாக்குறுதி புதிதா? |", "raw_content": "\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது\nஎல்லா மதத்தினருக்கும் சம உரிமை……… மோடியின் வாக்குறுதி புதிதா\n\"நாட்டில் வெறுப்புணர்வை தூண்டிவிட எந்தஒரு மதக்குழுவையும் அரசு அனுமதிக்காது\"….. \"பெரும்பான்மையினரோ, சிறுபான்மையினரோ, பிறர்மீது வெறுப்புணர்வை தூண்டிவிடும் செயலை அனுமதிக்கமாட்டேன்\"\n\"யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் தாங்கள் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான மறுக்கமுடியாத உரிமையை, மதசுதந்திரத்தை என் அரசு உறுதி செய்கிறது\"\nஇப்படி ஒரு உரையை டெல்லியில் நடைபெற்ற கத்தோலிக்ககிறிஸ்தவ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நிகழ்த்தியிருக்கிறார்.\nஇந்த உரையை முழுவதும் படித்துப் பார்த்தால் கிறிஸ்தவ, முஸ்லீம் அமைப்புகள், தங்களுக்கு சாதகமாக இருப்பது போலவும், இந்து அமைப்புக்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பது போலவும், அனுமானித்துக் கொள்ளலாம்.\nடெல்லி சர்ச் தாக்குதல்களுக்கு வாயே திறக்காத மோடி, கடைசியில் இப்போது வாய்திறந்து விட்டார் என்று காங்கிரஸ் கட்சி \"கமெண்ட்\" அடித்துள்ளார். இடதுசாரி பத்திரிக்கைகளும் அப்படித்தான் எழுதியுள்ளன.\nமோடி அவர்களின் பேச்சில் எந்த புதுமையும் இல்லை. அவர் பேச்சு பொதுவாகத்தான் இருந்தது. எடுத்துக் கொள்பவர்களை பொறுத்து அதன் சாதக பாதகங்கள் அமையலாம்.\nஆனால் இந்தியா வந்தோரை வாழவைக்கும் நாடு. இங்கு மத சகிப்புத்தன்மை இந்நாட்டு மக்களின் ரத்த நாளங்களிலேயே பரம்பரை பரம்பரையாக உள்ளது. மதசார்பற்ற தன்மையை எங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டாம்… மதத்தை பின்பற்றுங்கள் … ஆனால் மதமாற்றத்தை கைவிடுங்கள்… என்பவைதான் அவர் பேச்சின் உள்அர்த்தம்……\nஇந்த கருத்துக்கள் ஏதோ புதிது என தனக்குத்தானே தீர்மானித்துக் கொள்ளும் 'தி இந்து' ஆங்கில நாளிதழ் நடுபக்க \"கார்ட்டூன் மூலம்— \"மோடி\" புத்தகத்தை தூசிதட்டி எடுத்து, ��ாஜ்பாய் அவர்களின் \"ராஜதர்மத்தை\" \"ஃபாலோ\" செய்யப்போவதாக… அதாவது மனம் மாறியதாக…. தன் கருத்தை வெளியிட்டுள்ளது.\n2002 கோத்ரா சம்பவத்தில் மாநில நிலமையை நேரில் கண்டரிய பிரதமர் வாஜ்பாயை குஜராத் வந்து பிறகு நடந்த \"பிரஸ் மீட்டில்\" \"ஜாதி, மதம், மொழி, அரசியல் கட்சி பேதமின்றி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசும் ராஜ தர்மப்படி செயல்பட வேண்டும். மோடியின் அரசும் ராஜதர்மப்படி செயல்படுவதாக நான் நினைக்கிறேன்\" என்றார் வாஜ்பாய்–\nஇச்செய்தி ஏப்ரல் 4 2002 இந்து நாளிதழில் பிரசுரமாகி உள்ளது.\nஇக்கருத்தை மோடி எதிர்ப்பாளராகள் தங்களுக்கு ஆதரவாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால் உண்மை அதுவல்ல\nசாஷிமகராஜ் 4 பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியதை \"இந்து\" தமிழ் நாளிதழ் தனக்கு செளகரியமான முறையில் செய்தியாக வெளியிட்டது.\nஒரு குழந்தை நாட்டுக்கு, ஒரு குழந்தை ஆன்மீகத்துக்கு ,உங்களுக்கு ஒரு ஆண், பெண் என, 4- குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்\" என்பதே சாஷிமகராஜ் சொன்னது. இதை முழுதும் பிரசுரிக்காத பெரும்பாலான பத்திரிக்கைகள், சாஷி மகராசை குற்றம் கூறின.\nஅதுபோல \"தான்\"- வெளியிட்ட வாஜ்பாயின் ராஜதர்ம\" செய்தியை மாற்றி… மோடிக்கெதிராக தொடர்ந்து திரித்து கூறுவதையே 'இந்துவும்' மற்ற இடதுசாரிகளும் தொடர்ந்து செய்து வருவதின் தொடர்ச்சிதான் இந்த கார்ட்டூனும்.\nமோடியின் கிறிஸ்தவர்களின் மத்தியிலான பேச்சு மைனாரிட்டிகள் மீது, மோடி பற்றி திணிக்கப்பட்ட பல பொய் வாதங்களுக்கு பதிலாக அமைந்துள்ளது.\n125 கோடி மக்களையும் ஒரே தராசில் வைத்து சமமாக கருதி செயல்பட்டு வரும் மோடி அரசு, மைனாரிட்டி, மெஜாரிட்டி என பிரித்தாண்ட கங்கிரஸ் ஆட்சி போல் அல்லாமல், நடுவு நிலையோடு ஆட்சி செய்து வருகிறது. என்பதை மோடியின் டெல்லி பேச்சு உறுதி செய்துள்ளது\nஇது \"போலி மத சார்பற்றவர்களுக்கு\" இப்போது தான் புரிந்துள்ளது……….\nநன்றி ; எஸ்.ஆர். சேகர்\nஅமித்ஷா அருணாசல பிரதேச பயணம் சீனா ஆட்சேபனை\nஎத்தனை இழிவான மன நிலை\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nமெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி பற்றிய வசனங்களை…\nஇந்தியாவில் பௌத்த மதம் அழிய இஸ்லாமிய படையெடுப்பே…\nரூ.20,050 கோடி மதிப்பிலான மீன்வளத் திட்டம் ...\nஸ்கிராம்ஜெட் இன்ஜின் பிரதமர் மோடி பார� ...\nஇந்தியாவுல முதலீடு செய்யுங்கள் … தூண� ...\nஎனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகி� ...\nபுதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவ� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-29T18:15:37Z", "digest": "sha1:XUQTE4JTRVYK4G5SMXJ2YEJAM5QIIEQR", "length": 6137, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'பிக்பாஸ்' ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு ! | Chennai Today News", "raw_content": "\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \n‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு \nபிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கடந்த சில வருடங்களாக சில படங்களை தயாரித்தும் வருகிறார். அவர் தயாரிப்பில் வெளியான ‘ப்யார் பிரேம காதல்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் தயாரித்து வருகின்ற மற்றொரு படத்தின் தலைப்பு இணையத்தளத்தில் வெளியானது.\n‘ஆலிஸ்’ என்ற தலைப்பு கொண்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை யுவன் ஷங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் மகிச்சியடைகிறேன் என்று யுவன் கூறியுள்ளார்.\nமேலும் இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான ‘ரைசா’ இப்படத்தில் நடித்து வருகிறார். யுவன் இயக்கிய ப்யார் ‘பிரேம காதல் படத்திலும்’ ரைசா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமெகந்தி சர்க்கஸ் படத்தின் செகண்ட் சிங்கள் ரிலீஸ் தேதி எப்போது \nபிக்பாஸ் வீட்டிற்கு வரும் உறவினர்கள்: இனி ஒரே செண்டிமெண்ட் மயம் தான்\nபிக்பாஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் சாக்சி அகர்வால்\nலாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது கொடுத்த சாக்சி\nகவினுக்கு எதிராக போட்டியாளர்கள்: 5 பேர் நாமினேட் செய்ததால் பரபரப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra-kuv-100-road-test.htm", "date_download": "2020-09-29T16:24:52Z", "digest": "sha1:TUDOJPPA2THQT5VEYQ4KIIPQVIP2SJI5", "length": 6441, "nlines": 150, "source_domain": "tamil.cardekho.com", "title": "வல்லுனர்களின் 1 மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி ரோடு டெஸ்ட் மதிப்பாய்வுகள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகே யூ வி 100 ன் க்ஸ் டீ\nsecond hand மஹிந்திரா கேயூவி 100\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராகே யூ வி 100 ன் க்ஸ் டீரோடு டெஸ்ட்\nமஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி சாலை சோதனை விமர்சனம்\nரோடு டெஸ்ட் வைத்து தேடு\nஅனைத்து புதிய XUV300, மஹிந்திராவின் துணை 4 மீட்டர் SUV, ஒரு அம்சம் பேக் வழங்க, punchy மற்றும் விசாலமான அனுபவம், அதன் மூத்த உடன்பிறந்த XUV 500 போன்ற\nகேயூவி100 என்எக்ஸ்டி on road விலை\nஇதே கார்களில் சாலை சோதனை\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 AMT: முதல் Drive மதிப்பீடு\nbased on 1947 மதிப்பீடுகள்\nMaruti Swift: Petrol-manual Comparison மதிப்பீடு போட்டியாக ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nbased on 3370 மதிப்பீடுகள்\nஹூண்டாய் Grand i10: Comparison Review: போட்டியாக மாருதி Suzuki இக்னிஸ்\nbased on 357 மதிப்பீடுகள்\n2020 ரெனால்ட் டிரிபர் AMT மதிப்பீடு\nbased on 581 மதிப்பீடுகள்\nbased on 366 மதிப்பீடுகள்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n���றிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/04/30103132/Men-who-suffer-women--Amala-Paul.vpf", "date_download": "2020-09-29T16:30:29Z", "digest": "sha1:HJRYRFRPL6BIERDQIITWCIBFEJJMQRUP", "length": 10478, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Men who suffer women - Amala Paul || பெண்களை கஷ்டப்படுத்தும் ஆண்கள் - அமலாபால் சாடல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது ஐதராபாத் | துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கொரோனா தொற்றால் பாதிப்பு |\nபெண்களை கஷ்டப்படுத்தும் ஆண்கள் - அமலாபால் சாடல் + \"||\" + Men who suffer women - Amala Paul\nபெண்களை கஷ்டப்படுத்தும் ஆண்கள் - அமலாபால் சாடல்\nபெண்ணை ஒரு வளர்ப்பு பிராணியாகவே ஆண் நடத்துகிறான் என அமலாபால் சாடியுள்ளார்.\nநடிகை அமலாபால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-\nகாதல், திருமணம், குழந்தைகள் பற்றிய எல்லா கேள்விகளும் பெண்களை பற்றியே கேட்கப்படுகின்றன. ஆண்களை பார்த்து, இந்த கேள்விகளை யாரும் கேட்பது இல்லை. பெண் அடிமைத்தனத்திலும், அவமானத்திலும் இருக்கிறாள். பொருளாதாரத்திலும் மற்றவர்களை சார்ந்து இருக்கிறாள். அவளை குழந்தை பெற்றுக் கொடுப்பவளாகவும் பார்க்கின்றனர்.\nபல நூற்றாண்டுகளாகவே பெண் வலியுடன் வாழ்ந்து வருகிறாள். அவளுக்குள் வளரும் குழந்தை, அவளை சாப்பிட கூட அனுமதிப்பது இல்லை. எப்போதும் வாந்தி எடுப்பது போலவே உணர்கிறாள். வயிற்றில் குழந்தை ஒன்பது மாதம் வளர்ந்ததும் அதை பெற்று எடுப்பது என்பது மரணம் போன்றே இருக்கும். அவள் ஒருமுறை கர்ப்பமாகி அதில் இருந்து மீள முடியாது. மீண்டும் அவளை கர்ப்பமாக்க அவளது கணவன் தயாராக இருக்கிறான். மக்கள் கூட்டத்தை பெருக்கும் தொழிற்சாலை போன்றே இருக்கிறாள்.\nபெண்ணின் வலியில் ஆண் பங்கெடுப்பது இல்லை. ஆண்களை பொறுத்தவரை பெண்களை பாலுணர்வை பூர்த்தி செய்யும் ஒரு பொருளாகவே பயன்படுத்துகின்றனர். பெண்ணை உண்மையாக நேசித்து இருந்தால் உலகில் மக்கள் தொகை அதிகரித்து இருக்காது. அவன் சொல்லும் காதல் என்ற வார்த்தை போலி. பெண்ணை ஒரு வளர்ப்பு பிராணியாகவே அவன் நட��்துகிறான்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. 53 வயதில் நுழைவுத்தேர்வு எழுதிய நடிகை\n2. மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது சிலையை வடிவமைக்க முன்கூட்டியே ஆர்டர் கொடுத்துள்ளார்\n3. உடன்படாத விஷயங்களால் பட வாய்ப்புகளை இழந்துள்ளேன் - சுருதிஹாசன்\n4. காதலரை மணக்கும் நடிகை ரோஷ்னா\n5. சென்னை தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு மண்டபம்: எஸ்.பி.பி.சரண் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/13023117/In-the-hands-of-a-few-people-Will-not-let-go-Talk.vpf", "date_download": "2020-09-29T17:01:52Z", "digest": "sha1:XW6QEWGKRMJ7RVGFO2BMHHMFCUB2DBG2", "length": 14918, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the hands of a few people Will not let go Talk by Pankaja Munde || கட்சியில் இருந்து விலக போவதாக வதந்தி: பா.ஜனதா ஒரு சிலரின் கைகளில் செல்ல விட மாட்டேன் - பங்கஜா முண்டே பரபரப்பு பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது ஐதராபாத் | துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கொரோனா தொற்றால் பாதிப்பு |\nகட்சியில் இருந்து விலக போவதாக வதந்தி: பா.ஜனதா ஒரு சிலரின் கைகளில் செல்ல விட மாட்டேன் - பங்கஜா முண்டே பரபரப்பு பேச்சு + \"||\" + In the hands of a few people Will not let go Talk by Pankaja Munde\nகட்சியில் இருந்து விலக போவதாக வதந்தி: பா.ஜனதா ஒரு சிலரின் கைகளில் செல்ல விட மாட்டேன் - பங்கஜா முண்டே பரபரப்பு பேச்சு\nநான் கட்சியில் இருந்து வி���க போவதாக வதந்தி கிளப்பப்படுவதாகவும், பா.ஜனதாவை ஒரு சிலரின் கைகளில் செல்ல விட மாட்டேன் என்றும் பங்கஜா முண்டே பரபரப்பாக பேசினார்.\nமுன்னாள் மந்திரியான பங்கஜா முண்டே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் கட்சியில் இருந்து விலக போவதாகவும் செய்திகள் பரவின. இதுமட்டும் இன்றி அவர் தனது டுவிட்டர் பதிவில் இருந்து பாரதீய ஜனதா என்ற பெயரை நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் சமீபத்தில் பங்கஜா முண்டே அளித்த பேட்டியில், “ கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது மத்திய தலைமையால் எடுக்கப்பட்டதல்ல, அந்த முடிவை எடுத்தது மாநில தலைவர்கள் தான். எனவே தேர்தலில் கட்சியின் செயல்திறன் குறைந்ததற்கு தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவித்தார்.\nஇந்த நிலையில் பங்கஜா முண்டேயின் தந்தையும், மறைந்த பாரதீய ஜனதா மூத்த தலைவருமான கோபிநாத் முண்டேயின் பிறந்தநாள் விழா நேற்று பீட் மாவட்டம் பார்லியில் நடைபெற்றது.\nஅப்போது அங்குள்ள கோபிநாத் முண்டேயின் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கஜா முண்டே பேசியதாவது:-\nநான் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை வருகிற ஜனவரி 26-ந் தேதி தொடங்க உள்ளேன். மேலும் அவுரங்காபாத்தில் நான் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பேன். இது எந்தவொரு கட்சிக்கும், தனிநபருக்கும் எதிராக இருக்காது. மரத்வாடாவின் பிரச்சினைகளில் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க இது ஒரு அடையாள உண்ணாவிரதமாக இருக்கும்.\nநான் கட்சியில் இருந்து விலகுவதாக வதந்திகள் பரவி வருகிறது. நான் இதை மறுக்கிறேன். கட்சி மாறுவது எனது ரத்தத்திலேயே இல்லை. இந்த செய்தியை ஊடகங்களில் வேகமாக பரவ செய்தது யார் என்பதை பாரதீய ஜனதா தலைமை கண்டுபிடிக்கும் என நம்புகிறேன். நான் கட்சியின் முக்கிய பதவியை பெற அழுத்தம் கொடுப்பதாக கூறி என் பெயரை கெடுக்க வேலை நடக்கிறது. நான் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக ஆதரவை திரட்டவில்லை.\nபாரதீய ஜனதா முன்பு ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது. பின்னர் மாநிலத்தில் பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு க���ரணம் எனது தந்தை கோபிநாத் முண்டேயின் பங்களிப்பாகும். எனவே இந்த கட்சி எனது தந்தைக்கு சொந்தமானது. ஆனால் மீண்டும் இது சிலரின் கைகளில் செல்லுமானால், நான் ஏன் பேசக்கூடாது\nமுதல்-மந்திரி யார் என்பது குறித்த முடிவு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன். வாக்கெடுப்பு கடைசி நாள் வரை, கட்சியை அதிகாரத்திற்கு கொண்டுவர முடிந்தவரை முயற்சித்தேன். கட்சிக்காக இத்தனை வேலைகளை செய்தபின், நான் விலகப்போவதாக செய்தி பரவியது. கட்சி இதைப் பற்றி தீவிரமாக சிந்தித்து, இதன் பின்னணியில் யார் குற்றவாளி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\n2. சூளைமேட்டில் பயங்கரம்: வீட்டு வாடகை தகராறில் பெண் குத்திக்கொலை காப்பாற்றப்போன கணவர், மாமனாரும் தாக்கப்பட்டனர்\n3. வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கணவன், மனைவி பலி - புதுவை அருகே பரிதாபம்\n4. செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை தலையை சாலையில் வீசிச்சென்றனர்\n5. விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர் நகரங்களை இணைக்கும் இ.சி.ஆர். 4 வழிச்சாலை மத்திய அரசு ஒப்புதல்- விரைவில் பணிகள் தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/04/isdnfsi25.html", "date_download": "2020-09-29T18:09:07Z", "digest": "sha1:YG7DKLE4S5T4QOSHJLL5S4TMRHTHFIG7", "length": 8856, "nlines": 106, "source_domain": "www.pathivu.com", "title": "இன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / இன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇன்றைய உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nகனி April 25, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://manuneedhi.blogspot.com/2007_06_25_archive.html", "date_download": "2020-09-29T17:46:28Z", "digest": "sha1:CH4645LTFPBH6BGA2TOQWK4S4VHFUDHG", "length": 22002, "nlines": 692, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Monday, June 25, 2007", "raw_content": "\nமாவீரர் நாளன்று திரு.பிரபாகரனின் உரை\nகவிஞர் புகாரி பற்றி கவிஞர் ரமணன்\nஎழுதாத போது எவன் கவிஞனோ அவன்தான் எழுதும்போதும் கவிஞன்\nஒரு கவிஞனுக்குத் திருப்தியென்பது அவன் சாவுதான்\nதமிழ்க் கவிஞர் \"சிங்கை இக்பால்\" அவர்களின் நேர்முகம் படிக்கத் தயவுசெய்து இணைப்பை அழுத்துகTamil magazine Tamil news,poem,story,movie & song reviews\nஇன்றைய \"BBC\" (ஜுன் 25 திங்கட்கிழமை) 16 வயது சிறுவன் \"சிசேரியன்\" செய்த அவலம் பற்றிய செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.\nசிவா என்ற ஒரு இணைய நண்பர் கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதில்கள்\nவாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன என்பதை அறியாமலேயே இருக்க உங்களுக்கு ஆசையா\n2. நீங்கள் அடிக்கடி செல்லும் ஒரு இடம்\n3. உங்கள் வீட்டில் நாய், பூனை ஏதாவது\nஎனக்குத் தெரிந்து ஒன்றே ஒன்று இருக்கிறது\n4. நீங்கள் அடிக்கடி விரும்பாமல் உண்ணும் உணவு\nநான், நீங்கள் சந்தித்துக் கொள்ளாமலே இப்படி இணையம் வழியாகப் பேசிக்கொள்வது\n6. தவறான பஸ்ஸில் நுழைந்த அனுவபம்\nஇல்லை, தவறாக நுழைந்திருக்கிறேன். ஆனால் தவறான பஸ் என்பது இதுவரை நான் கண்டதில்லை\nநாளைக்கு வேண்டும் என்று தேடும் -\nஎவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கின்ற ஆசையும்,\nஅடிமைத்தனமும், மனிதனின் இயற்கைத் தடைகள்\nஇந்தக் கணினி யுகத்தில் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்\nமாதவிலக்கு என்பது அவ்வளவு பெரிய குற்றமா\n10 வயதுப் பெண்ணை 50 வயது ஆண் திருமணம் செய்வதும்,\n40 வயதுப் பெண் 10 வயது ஆண்களைத் திருமணம் செய்துகொள்வதும்,\nயார் யாரிடம் வேண்டுமானாலும் போகலாம்\nஎன்ற ஒரு கலாச்சாரம் நமது பாரம்பரியம் மிக்கத் தமிழ்க் கலாச்சாரத்தில், நமது தமிழ்நாட்டில், கரூர் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கேட்கும்பொழுது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்\nஇது எப்படி இத்தனை காலம் நமக்குத் தெரியாமல் போனது\nதொடர்ந்து இந்த அவலத்தைப் பார்க்க இந்த வீடியோவைப் பார்க்கவும். உங்களைப் போலவே நானும் ஆயிராமாயிரம் கேள்விகளுடனும், அதிர்ச்சியுடனும்.......\nப்ரசாந்த் vs கிரகலட்சுமி : ஸ்ரீகாந்த் vs வந்தனா\nகடைசிவரைக் கதையைச் சொல்லாமல் வைத்திருந்ததற்குக் காரணம் படத்தில் \"கதை என்ற ஒன்றே இல்லை\" என்பதுதான் என்று பலர் பலவாறு பேசினாலும் பாடல்கள் கேட்கும்படியாக உள்ளதால் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.\n\"சிவாஜி\" பாடல்கள் கேட்க கீழுள்ள \"செயலி\"யைப் பயன்படுத்திப் பாடல்களைக் கேட்கவும்\nஉரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nஉறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்\nஅறத்துப்பால் : நீத்தார் பெருமை\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\n`நம்ம ஊரு மண் சட்டியும், அமெரிக்க மீன் குழம்பும்\nகருவமரம் பஸ் ஸ்டாப்பும் நண்பர் முருகேசனும்\nஎந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது \nஇளைஞர்களுக்கு இதோ என் பதில் - திண்ணை\nஆகச்சிறந்த ஆசிரியர் - திண்ணை\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nமாவீரர் நாளன்று திரு.பிரபாகரனின் உரை\nகவிஞர் புகாரி பற்றி கவிஞர் ரமணன் எழுதாத போது எவன் ...\nசிவா என்ற ஒரு இணைய நண்பர் கேட்ட கேள்விக்கு நான் அள...\nநாளைக்கு வேண்டும் என்று தேடும் - தன்னம்பிக்கையற்ற...\nப்ரசாந்த் vs கிரகலட்சுமி : ஸ்ரீகாந்த் vs வந்தனா\nகடைசிவரைக் கதையைச் சொல்லாமல் வைத்திருந்ததற்குக் கா...\nநவின��� - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=1013", "date_download": "2020-09-29T15:59:00Z", "digest": "sha1:CFRY3HLU7YCKCLW46KE3BJZJFTYHVAJV", "length": 6355, "nlines": 62, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nமீண்டும் அத்து மீறிய சீனா.. முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம்... எல்லையில் பதட்டம்... \nமீண்டும் லடாக் எல்லையில், பாங்காக் சோ ஏரி பகுதியில் சீனப் படையினர் கடந்த 29ம் தேதி இரவு அத்துமீறி நுழைய முயன்றதாகவும், அந்த முயற்சியை முறியடித்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.\nராணுவ செய்தி தொடர்பாளர் அமன் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “பாங்காக் சோ ஏரியின் தென்கரையில் ஏற்கனவே பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஏரியின் வடகரையில் கடந்த 29, 30ம் தேதி இரவு அத்துமீறி ஊடுருவிய சீனப் படையினர் ஏற்கனவே இருக்கும் நிலைகளை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\"\n\"இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ள நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையில், சீன ராணுவம் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனை முறியடித்த இந்திய ராணுவம் தனது நிலைகளை வலுப்படுத்தி வருகிறது. பேச்சுவார்த்தையின் மூலம் எல்லையில் அமைதியை பராமரிக்க விரும்பும் இந்தியா தனது எல்லைகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.\nமீண்டும் அத்து மீறிய சீனா.. முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம்... எல்லையில் பதட்டம்... \nமறைந்தார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி... அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு...\nசோனியா விலகல்.. ராகுல் மறுப்பு.. காங்கிரஸ் கட்சியின் தலைவர்தான் யார்\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.. டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்..\nஇந்தியாவில் பேஸ்புக்கை பாஜக கட்டுப்படுத்துகிறதா.. ராகுல் காந்திக்கு பேஸ்புக் பதில்..\nமீண்டும் அத்து மீறிய சீனா.. முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம்... எல்லையில் பதட்டம்... \nமறைந்தார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி... அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு...\nசோனியா விலகல்.. ராகுல் மறுப்பு.. காங்கிரஸ் கட்சியின் தலைவர்தான் யார்\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.. டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்..\nஇந்தியாவில் பேஸ்புக்கை பாஜக கட்டுப்படுத்துகிறதா.. ராகுல் காந்திக்கு பேஸ்புக் பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vijay.sangarramu.com/2010/01/blog-post.html", "date_download": "2020-09-29T17:02:55Z", "digest": "sha1:VYZQYZOQKWY7I6KFYFJOI5GT6GMIQRXO", "length": 3869, "nlines": 58, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்", "raw_content": "\nபோஸ் பயங்கரமா இருக்கு ..( நல்ல இருக்கு )\nபுத்தாண்டு வாழ்த்துகள் நிலவன் ...\nவாழ்த்து தெரிவித்த வசந்த், மற்றும் ராஜாவுக்கும் வாழ்த்துக்கள்..\nபுத்தாண்டு வாழ்த்துகள் நிலவன் ...\nவணக்கம் ராம் .. தாங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்..\nஎனது http://blog.nilavan.net/2008/04/ennai-patri.html எனும் பகுதியில் எனது தொடர்பு எண்ணைக் கொடுத்துள்ளேன். கண்டு கொள்ளவும்..\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-09-29T18:28:39Z", "digest": "sha1:Q3LPU5JZCOZMRDNVBWC434ZX3TCIOSDU", "length": 6194, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என ஏர்டெல் எஸ்.எம்.எஸ் அனுப்பியதா? | Chennai Today News", "raw_content": "\nதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என ஏர்டெல் எஸ்.எம்.எஸ் அனுப்பியதா\nதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என ஏர்டெல் எஸ்.எம்.எஸ் அனுப்பியதா\nதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என ஏர்டெல் எஸ்.எம்.எஸ் அனுப்பியதா\nவரும் தேர்தலில் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம் என சென்னையில் உள்ள சிலர் மொபைல்லு எஸ்.எம்.எஸ் வந்தது. அந்த எஸ்.எம்.எஸ்-இல் ‘இந்து மதத்தை இழிவுபடுத்தி வாக்கு கேட்கும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், அந்த எஸ்.எம்.எஸ், ஏர்டெல் பெயரில் இருந்ததாகவும் கூறப்பட்டது\nஇதுகுறித்த புகார் ஒன்றுக்கு பத��லளித்த ஏர்டெல், இந்தக் குறுஞ்செய்தியை தங்கள் நிறுவனம் அனுப்பவில்லை என்று றுத்துள்ளது. மேலும் இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளது.\nஇந்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் ஏர்டெல் பெயரை பயன்படுத்தி எஸ்.எம்.எஸ் அனுப்பியவர் யார் என்பது தெரிய வரும் என நம்பப்படுகிறது\nமேல்முறையீடு செய்ய மாட்டேன் என முதல்வர் உடனே அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமதுக்கடைகளை மூடிலால் வருமானத்திற்கு மாற்றுத்திட்டம் என்ன\nபிரதமரின் முக்கிய அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த கனிமொழி\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nஇன்று பிளஸ் 1 தேர்வு முடிவுகள்:\nஒட்டுமொத்த தேசமும் பாஜக பின்னால் நிற்கவில்லை:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2017/11/26/81620.html", "date_download": "2020-09-29T15:53:42Z", "digest": "sha1:NRZVACMRT3RUT5PKYFLARGV5MQVWOBX2", "length": 16654, "nlines": 194, "source_domain": "www.thinaboomi.com", "title": "மாவட்ட அளவிலான செஸ் போட்டி: வக்கில் சரவணன் பரிசு வழங்கினார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாவட்ட அளவிலான செஸ் போட்டி: வக்கில் சரவணன் பரிசு வழங்கினார்\nஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017 வேலூர்\nஅரக்கோணம் நகரில் மாவட்ட அளவிhன செஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வக்கில் சரவணன் பரிசுகளை வழங்கினார்;. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரின் மைய பகுதியில் தூய நெஞ்ச மேனிலைப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று 26ந்தேதி மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nஇந்த போட்டிகளை பால் மார்பிசெஸ் அகடமி சார்பில் ஏற்பாடு; செய்யபட்டு இருந்தது. போட்டிகள் 10 வயதிற்கு உட்பட்டவர்கள் முதல் 13, 16 மற்றும் ஓபன் கேட்டகிரி பிரிவுகள்pல் நடந்தது அரக்கோணம் சோளிங்கர், வாலாஜா, காட்பாடி, வேலூர், திருவள்ளுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுகணக்கானவ��்கள் கலந்து கொண்டனர். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா ஓய்வு பெற்ற கிihம அதிகாரி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு கொண்ட பத்மாபிரசாத், ஜியோ, விக்னேஷ், மற்றும் வெங்கடேசன் ஆகிய நான்கு பேர் அவரவர் கேட்டகிரிகளில முதலிடம் பிடித்தனர். இவர்களுக்கு உரிய முதல் பரிசுகளுடன் அனைத்து தரப்பினர்களுக்கும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பா.ம.க மாநில துணை பொது செயலாளர் வக்கில் சரவணன்,\nமகுடம் அரிமா சங்க தலைவர் டாக்டர் பாலாஜி, பெங்களுர் டாக்டர் சீனிவாசன், ஆகியோர் வழங்கினார்கள். மேலும், இப்போட்டிகளில் லோகேஷ், ஏழுமலை, பிரகாஷ், நாகராஜன், மூர்த்தி, ரகுபதி, உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். நடுவர்களாக மணிகண்டசாமி, மனோகர், ரவி ஆகியோர் செயல்பட்டனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 29-09-2020\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதடைகள் குறைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்புநிலை வருவதற்கு முழுமையான நடவடிக்கை : முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உறுதி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nகுஜராத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி\nஎஸ்.பி.பி. சிகிச்சை கட்டணம் குறித்து சரண் விளக்கம்\nஎஸ்.பி.பி. சிகிச்சையின் மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nதனக்கு சிலை செய்ய முன்பே ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி.\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு கா��்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை\nபொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்கள்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nபரவும் புதிய நோய் எதிரொலி: சீனாவில் அவசர நிலை பிரகடனம்\nசிகை அலங்காரத்திற்கு மட்டும் அதிபர் டிரம்ப் செலவிட்ட தொகை 52 லட்சம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : முதல் சுற்றில் டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nஅஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லையாம் -சொல்கிறார் சச்சின்\nசூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\nபுதுடெல்லி : வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை ...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு\nலக்னோ : அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ கோர்ட்டு ...\nஉணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயார்: உத்தவ் தாக்கரே\nமும்பை : உணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக இருப்பதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nமந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா 3 நாட்களில் டெல்லி பயணம்\nபெங்களூரு : மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா 3 நாட்களில் டெல்லிக்கு பயணம் ...\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nபுதுடெல்லி : 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ...\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\n1ஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்���ேதி...\n2தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\n3வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்த...\n42-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/delhi-woman-drives-bmw-into-4-per-people-video-makes-shocked.html?source=other-stories", "date_download": "2020-09-29T18:02:48Z", "digest": "sha1:67PSZDNIPXUSXKB6MMHOLO336ZGIYYPT", "length": 12924, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Delhi woman drives BMW into 4 per people video makes shocked | India News", "raw_content": "\nVIDEO : ஐஸ்க்ரீமிற்கு ஆசைப்பட்ட 'நாய்'... நொடிப் பொழுதில் காரை திருப்பிய 'பெண்'..,. 4 பேர் மீது ஏறிய 'கார்'... உறைய வைக்கும் வீடியோ 'காட்சிகள்'..,\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசாலையோரம் ஐஸ்க்ரீம் விற்றுக் கொண்டிருந்த நபர் உட்பட நான்கு பேர் மீது பெண் ஒருவர் கார் ஏற்றியது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லி கைலாஷ் நகரை சேர்ந்த ரோகினி என்ற பெண், இரவு சுமார் 10 மணியளவில், தனது பி.எம்.டபுள்யூ காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையோரம் நின்ற ஐஸ்க்ரீம் வியாபாரி உட்பட நான்கு பேர் மீது அவரது கார் ஏறியுள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பதறிப் போயுள்ளனர். உடனடியாக, படுகாயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅங்கு வந்த போலீசார், அதே பெண்ணின் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். சாலையோரம் ஐஸ்க்ரீம் விற்றுக் கொண்டிருந்த நபரிடம் சென்று ஐஸ்க்ரீம் வாங்கிவிட்டு, அதனை சாப்பிட்டுக் கொண்டே காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்துள்ளார். அந்த பெண்ணுடன் அவரது நாயும் காரில் இருந்துள்ளது. அந்த நாய், ரோகினியின் கையில் இருந்த ஐஸ்க்ரீமை சாப்பிட முயன்றுள்ளது. அப்போது அதனிடம் இருந்து, ஐஸ்க்ரீமை திருப்பிய நிலையில், உடன் வண்டியின் ஆக்சிலேட்டரையும் அவர் மிதித்துள்ளார். இதனால் காரின் முன் பக்கமிருந்த ஐஸ்க்ரீம் வண்டி மற்றும் அதன் அருகே நின்ற நான்கு பேர் மீது மோதியதாக அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.\n'மகன் கூட +2 பரீட்சை எழுதிய அப்பா, அம்மா...' கத்துக்க வயசெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது...' அடுத்தது எங்க டார்கெட் என்ன தெரியுமா...\n'மத்திய உள்��ுறை' அமைச்சருக்கு கொரோனா 'தொற்று' உறுதி.,,, மருத்துவமனையில் அனுமதி... அவரே பதிவிட்ட 'ட்வீட்'\n'அவங்க முன்ன வச்சு அடி வாங்கினப்போ மனசே ஒடஞ்சு போச்சு...' 'வீட்டு வாடகை தரலன்னு போலீஸ் அடிச்சதால...' - தீக்குளித்த நபர் மரணம்...\n\"அவங்க ஊருக்கு போய் சந்தோஷமா இருக்கட்டும்ங்க\"... '61' இந்தியர்களின் ஃபிளைட் டிக்கெட்டிற்கு உதவி செய்த 'தொழிலதிபர்'... மனதை உருக வைக்கும் 'காரணம்'\nதொடர்ந்து உயரும் 'கொரோனா' எண்ணிக்கை... ஆனாலும் 'சென்னை' மக்களுக்கு ஒரு 'அசத்தல்' நியூஸ்... 'கெத்தா' மீண்டு வரும் நம்ம 'மெட்ராஸ்'\n‘மனைவிய கடத்தி கேங் ரேப் செய்த கணவன்...’ ‘அதிர வைக்கும் கடத்தல் பின்னணி...’ - இப்படியொரு கொடூர கணவனா என அதிர்ச்சி...\n'திடீரென அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்'... 'என்ன சத்தம்ன்னு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை'... உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nShocking VIDEO: \"அம்மா, சீக்கிரம் எந்திரிச்சு ஓடுங்க...\" - 'ஒரு செகண்ட் தான்... உசுரே உறஞ்சுபோகும் சம்பவம்...' - தல சுத்த விட்ட வீடியோ\n'கல்லூரி' செமஸ்டர் தேர்வுகள் 'ரத்து' - அதிரடியாக அறிவித்த 'மாநிலம்'\nமாயமான '20 வயது' இளம்பெண்... 900 கி.மீ பயணம் செய்து 'விசாரணை' நடத்திய போலீசாருக்கு... காத்திருந்த ஷாக்... அதிலும் 'அந்த' விஷயம் தான் ஹைலைட்\n'பசுவுடன் உடலுறவு கொண்ட நபர்...' 'மாட்டு கொட்டகைக்கு உள்ள அடிக்கடி போக்கு வரத்தா இருந்துருக்காரு... சிசிடிவிய பார்த்தப்போ மிரண்டுட்டாங்க...\nஇவ்ளோ 'பெரிய' வீட்டுல... ஒரு எடத்துல கூட 'சிசிடிவி' கேமரா இல்ல... 'அதிர்ந்து' போன போலீஸ்\nசாத்தான்குளம் காவல் நிலையத்தில் 'அழிந்து' போன சிசிடிவி காட்சிகள்... என்ன காரணம்\n'அனகோண்டாவுக்கு தண்ணி காட்ட முயன்ற இளைஞர்'... 'கதறிய மனைவி'... வைரலாகும் வீடியோ\n'சாத்தான்குளம்' கொலை வழக்கில் புதிய திருப்பம்... போலீசாரின் FIR தகவலுக்கு நேர்மாறான 'சிசிடிவி' 'ஆதாரம்'\nVIDEO: ‘8 வருஷமா குழந்தை இல்ல’.. கண்மூடித்தனமாக தாக்கிய கணவன்.. தடுத்த ‘செல்லநாய்’.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..\n\"தலையை காலால் அழுத்தி மிதிச்சு.. தரதரனு இழுத்துட்டு போய்\".. 'பெண் போலீஸால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்'.. சிசிடிவியில் பதிவான உறையவைத்த காட்சிகள்\nVIDEO: 5 வயசு மகனுடன் ‘கிரிக்கெட்’ விளையாடிய அப்பா.. நொடியில் நடந்த சோகம்.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி காட்சி..\nஈரோடு காவிரி மேம்பாலத்தில் 'ஆவி' நடமாட்டமா... சமூக வலைதளங்களில் வெளியான 'வீடியோ'வால் பரபரப்பு\n.. தூக்கிவீசப்பட்ட இளைஞர்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த ‘கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..\n‘பையில் நிரப்பியும் மீதமிருந்த பணம்’.. ‘வெளியே சிதறி கிடந்த 500 ரூபாய் கட்டுக்கள்’.. அதிரவைத்த கொள்ளை சம்பவம்..\n'மாஸ்க் ஏன் போடலன்னு தானே கேட்டோம்'... 'உடனே ஜீன்ஸை கழட்டி இளம் பெண் செஞ்ச பகீர் செயல்'... 'ஆடிப்போன ஊழியர்கள்'... வைரலாகும் சிசிடிவி காட்சிகள்\n'நண்பகலில்' வேலை செய்து கொண்டிருந்த 'பெண் ஊழியர்'... சடாரென 'கதவை' மூடிய 'டிடெக்டிவ்' செய்த காரியம்\".. 'விசாரணையில்' தெரியவந்த 'அதிர்ச்சி உண்மைகள்'\nVIDEO: ‘97 பேரை பலி வாங்கிய கோரவிபத்து’.. தரையிறங்கும் முன் தடுமாறிய விமானம்.. நெஞ்சை பதறவைத்த இறுதி நிமிடங்கள்..\n‘கொரோனா நேரத்துல இது என்ன புது பிரச்சனை’.. ‘சீன’ மக்களை ‘பீதி’ அடைய வச்ச விநோத விபத்து..’.. ‘சீன’ மக்களை ‘பீதி’ அடைய வச்ச விநோத விபத்து..\nமருந்து வாங்க போனவருக்கு ‘இப்டியா’ நடக்கணும்.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/indian-meteorological-department/videos/", "date_download": "2020-09-29T16:48:06Z", "digest": "sha1:5QTGMF3T6DAGATC6WHTEKGPP33PPMEHG", "length": 7405, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "indian meteorological department Videos | Latest indian meteorological department Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nகேரளாவில் 24 மணிநேரத்துக்கு கனமழை தொடரும்: இந்திய வானிலை மையம்\nதமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் எவை\nபுயல்கள் அதிகரிக்கும், மழை குறையும் - என்ன சொல்கிறது அறிக்கை\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nதென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nஇந்திய வானிலை ஆய்வு மையத்தை பாராட்டிய உலக வானிலை ஆய்வு மையம்\nதென்மேற்கு பருவமழை இந்த வருடம் 102 % அதிகமாக இருக்கலாம்\nதமிழகத்தில் நேற்று கொட்டித் தீர்த்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்\nவெயிலுக்கு கூல் பண்ண வருது 'மழை'.. வானிலை மையம் ஹேப்பி நியூஸ்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில�� தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nஅதிதீவிரப் புயலாக வலுப்பெறும் உம்பன் புயல்..\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nபுதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅண்ணா பல்கலையை பிரிக்கும் சட்ட மசோதவை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும்\nவறுமையிலும் நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுனர்\nஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பராமரிக்க ஐடி போர்டல் - அக்.1 முதல் அமல்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nஜார்கண்டில் சுமார் 20 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இலைகள் கண்டுபிடிப்பு\nபள்ளி திறப்பு அரசாணை நிறுத்திவைப்பு ஏன்\nபேர்ஸ்டோ, வார்னர், வில்லியம்ஸன் சிறப்பான ஆட்டம்: 162 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilmaruthuvam.in/", "date_download": "2020-09-29T17:37:59Z", "digest": "sha1:6RLEYCEUQ7FLLD5R2ZIFWWMCR23B7HG4", "length": 6415, "nlines": 59, "source_domain": "tamilmaruthuvam.in", "title": "தமிழ் மருத்துவம் – தமிழ் மருத்துவத் தகவல் களம்", "raw_content": "\nதமிழ் மருத்துவத் தகவல் களம்\nகொரோனா வைரஸ்: கபசுர குடிநீர் என்பது என்ன\nகொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவின் மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் ஒரு மருந்தாக முன்வைக்கப்பட்டது. …\nசீந்தில் – (சர்க்கரை நோய்க்கான அருமருந்து)\nசீந்தில் – (சர்க்கரை நோய்க்கான அருமருந்து) ஆரோக்கியம் தந்து வாழ்நாளை நீட்டிப்பது, நீண்ட ஆயுளோடு வசீகரத்தையும் விருத்தி செய்யக்கூடியது அமிர்தம் ஆகும். அந்த …\nஉடல் எடையைக் குறைக்க… பிரண்டை உப்பு\nபிரண்டை உப்பு எந்த ஒரு தெரபியும், உணவுக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் எவ்வளவு அதிகமான உடல் எடை இருந்தாலும் இரண்டு மாதங்களில் உடல் எடையை …\nஆசனவாயில் குடைச்சல் அதிகமாக இருக்கா அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள்\nஒருவருக்கு மூல நோய் இருந்தால், எப்போதும் மிகுந்த அசௌகரியத்தை உணரக்கூடும். குறிப்பாக இம்மாதிரியான தருணத்தில் ஆசனவாயில் எரிச்சலும், குடைச்சலும் எந்நேரமும் இருந்தவாறு இருக்கும். …\nதினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் யோகா பயிற்சிகள் செய்வதால் உடலுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் …\n(நெருப்புப் பிராணன், இருதயம், சிறுகுடல், நாக்கு – சந்தோஷம்) நாம் சாப்பிடுகிற உணவில் உள்ள கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகள் நாக்கில் படும்பொழுது …\nநம் உடலில் நோய்கள் ஏற்படும் பொழுது நாக்கு என்ற மருத்துவர் மூலமாகச் சுவை என்ற மருந்தை எப்பொழுதும் கேட்டுக் கொண்டேயிருக்கும். கர்ப்ப காலத்தில் …\nஉணவை எப்படிச் சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்து பொருள்களும் தரமான பொருளாக இரத்தத்தில் கலக்கும் என்பதைப் பார்க்கப் போகிறோம். 1. பசி எடுத்தால் …\n1.தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது. உலகத்தில் உள்ள அனைத்து வைத்தியர்களும் மற்றும் டி.வி., பேப்பர் ஆகிய அனைத்து ஊடகங்களும் தண்ணீரைக் கொதிக்க …\nஒரு ஊரில் இருக்கும் தண்ணீரை குடித்தே பழக்கப்பட்ட நமக்கு அடுத்த ஊர் தண்ணீர் குடிக்கும் பொழுது சளி பிடிக்கிறது. சிலர் அவர்களுக்கு கொதிக்க …\nகொரோனா வைரஸ்: கபசுர குடிநீர் என்பது என்ன\nசீந்தில் – (சர்க்கரை நோய்க்கான அருமருந்து)\nஉடல் எடையைக் குறைக்க… பிரண்டை உப்பு\nஆசனவாயில் குடைச்சல் அதிகமாக இருக்கா அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-29T17:56:03Z", "digest": "sha1:TMU5PEAQHY7M2NCDT7MOSGEJYBZ6OSBW", "length": 4418, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "பலசித்தி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---பலசித்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nபலகோசம் - பலங்கனி - பலச்சரீடம் - பலசரக்கு - பலசாடவம் - பலசாயம் - பலசாலி - பலசித்தி - பலசிரேட்டம் - பலசுவதந்திரம்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 மே 2012, 19:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=10405", "date_download": "2020-09-29T17:09:24Z", "digest": "sha1:3ZAU333GNSEXP6BW2Q2CFMXCGYCEBJUX", "length": 4613, "nlines": 54, "source_domain": "writerpara.com", "title": "சாந்தி முகூர்த்தம் » Pa Raghavan", "raw_content": "\nசில தினங்களுக்கு முன்பு ஆப்பிள் வெளியிட்ட புதிய இயங்குதளமான Yosemiteக்கும் நேற்றிரவு வெளியான iOS 8.1க்கும் என் பிரதியில் நல்லபடியாக சாந்தி முகூர்த்தம் நடத்தி வைத்தேன்.\nஓர் இயங்குத் தளம் இத்தனை வியப்பளிக்குமா, வசீகரிக்குமா என்று இன்னமும் நம்ப முடியவில்லை. இதற்குமேல் தொழில்நுட்பத்தில் என்ன இருந்துவிடப் போகிறது என்று சென்றமுறை தோன்றியது போலவேதான் இப்போதும் தோன்றியது.\nஇப்போது என் கருவிகளின் செயல்பாட்டு வேகம் அதிகரித்திருக்கிறது. ஒரு வினாடியில் wifi, மூன்று அல்லது நான்கு வினாடிகளில் hotspot தொடர்பு பெற முடிகிறது. கைப்பேசிக்கு வரும் smsகளை என் மாக்குப் புத்தகக் காற்றில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அந்தத் திரையிலேயே பெற்று பதிலனுப்ப முடிகிறது. பேசியை வேறு அறையில் வைத்துவிட்டாலும் வேலை கெடாமல் மா.பு.காவிலிருந்தே அழைப்புகளை ஏற்று பதில் சொல்ல முடிகிறது. Notesல் கிறுக்கி அங்கிருந்தே சமூக வலைத்தளங்களுக்கு எதையும் அனுப்பலாம். பிறகு தேடித் தொகுக்கும் பணி இனியில்லை.\nஇந்தக் குறிப்பை Notesல்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கிருந்தே ஃபேஸ்புக்குக்கும் ட்விட்டருக்கும் எனது writerpara.com வலைத்தளத்துக்கும் தூக்கிப் போடுகிறேன். வந்து சேர்கிற வேகத்தைப் பாருங்கள்\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nபொன்னான வாக்கு – 02\nஇன்று வெளியீடு: ஆயில் ரேகை, ஒபாமா\nபொன்னான வாக்கு – 38\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/15033754/For-the-Government-of-Tamil-Nadu-Madurai-High-Court.vpf", "date_download": "2020-09-29T17:35:32Z", "digest": "sha1:EITLWWL6WDOJDOZU3AMI542SUQXN7Z4N", "length": 14147, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "For the Government of Tamil Nadu Madurai High Court Notice || அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை இடமாற்றம் செய்வதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு - மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை இடமாற்றம் செய்வதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு - மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் + \"||\" + For the Government of Tamil Nadu Madurai High Court Notice\nஅண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள�� இடமாற்றம் செய்வதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு - மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்\nஅண்ணாமலை பல்கலைக்கழகக்தில் இருந்து பேராசிரியர்களை இடமாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் நாகூர்கனி. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nகடந்த 2013-ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஆள் குறைப்பு நடவடிக்கையில் பல்கலைக்கழக நிர்வாகம் இறங்கியது. அதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் சிறப்பு சட்டம் இயற்றி, அந்த பல்கலைக்கழகம் அரசு வசம் கொண்டு வரப்பட்டது.\nஅங்கிருந்த உபரி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பல்வேறு அரசு கல்லூரிகளிலும் மற்ற இடங்களிலும் பணி இடமாற்றம் செய்யவும் கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 60 ஆசிரியர்கள், 12 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பல்வேறு பல்கலைக்கழகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.\nஇந்தநிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள 2 இணை பேராசிரியர்கள், 7 உதவி பேராசிரியர்கள் உள்பட 41 ஆசிரியர்களையும், 4 ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றம் செய்வதாக கூறப்பட்டுள்ளது.\nஅவர்களில் சிலர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கும் மாற்றப்படுகின்றனர். இங்கு கடந்த 12 ஆண்டுகளாக நான் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். எனக்கு பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இதற் கிடையே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து இணை பேராசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவதால் என்னை போன்றவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்து, எனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மேற்கண்ட அரசாரணையை ரத்து செய்யவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உரிய விளம்பரம் செய்து, நேரடியாக பேராசிரியர்களை தேர��வு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, இந்த வழக்கு குறித்து தமிழக அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தார்.\n1. தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் சூர்யா\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு செய்யும் மசோதாவை நிறைவேற்றியதற்காக தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\n2. சூளைமேட்டில் பயங்கரம்: வீட்டு வாடகை தகராறில் பெண் குத்திக்கொலை காப்பாற்றப்போன கணவர், மாமனாரும் தாக்கப்பட்டனர்\n3. வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கணவன், மனைவி பலி - புதுவை அருகே பரிதாபம்\n4. விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர் நகரங்களை இணைக்கும் இ.சி.ஆர். 4 வழிச்சாலை மத்திய அரசு ஒப்புதல்- விரைவில் பணிகள் தொடக்கம்\n5. செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை தலையை சாலையில் வீசிச்சென்றனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2010/02/20-21-2010.html", "date_download": "2020-09-29T17:43:32Z", "digest": "sha1:GSJM67TFAUZR6KB74LFKKXUSXWD7PL3S", "length": 3169, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "சமூக எழுச்சி மாநாடு, 20 , 21 பிப்ரவரி 2010 , மதுரை - Lalpet Express", "raw_content": "\nHome / Unlabelled / சமூக எழுச்சி மாநாடு, 20 , 21 பிப்ரவரி 2010 , மதுரை\nசமூக எழுச்சி மாநாடு, 20 , 21 பிப்ரவரி 2010 , மதுரை\nநிர்வாகி வெள்ளி, பிப்ரவரி 19, 2010 0\nஅளவற்ற அருளழனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹுவின் திருப்பெயரால் ...\n' என்ற முழக்கத்துடன் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா சார்பாக 'சமூக எழுச்சி மாநாடு' மதுரையில் வருகிற பிப்ரவரி 2010 - 20 , 21 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் 'வாருங்கள் எழுச்சியின் பங்காளர்களாக' என்று பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா அழைக்கிறது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2019/12/mkp.html", "date_download": "2020-09-29T16:07:56Z", "digest": "sha1:U734HISIYK6SDFH5G3QDXBAG5QVA57NS", "length": 4528, "nlines": 46, "source_domain": "www.lalpetexpress.com", "title": "துபாய்MKPசார்பாகஇரத்ததானமுகாம் - Lalpet Express", "raw_content": "\nHome / உலக செய்திகள் / துபாய்MKPசார்பாகஇரத்ததானமுகாம்\nநிர்வாகி ஞாயிறு, டிசம்பர் 01, 2019 0\nஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியதினத்தை முன்னிட்டு துபாய் மாநகர மனிதநேய கலாச்சார பேரவை மற்றும் கேரள கம்யூனிட்டி இணைந்து நடத்திய இரத்ததான முகாம் துபாய் Lathifa Hospital-ல் நடைபெற்றது இம்முகாமிற்கு அமீரக செயலாளர்\nமதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார்.இரத்ததான முகாமை 89.4 FMன் RJ நாகா அவர்கள் சிறப்பாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமீரக பொருளாளர் H.அபுல் ஹசன், அமீரக து.செயலாளர் A.அசாலி அஹ்மது, அமீரக கொள்கை பரப்பு செயலாளர் Y.அப்துல் ரெஜாக், IT Wing துணை செயலாளர் பொதக்குடி அசார், துபை மாநகர துணைச்செயலாளர்கள் பயாஸ் அகமது,சலீம், செயற்குழு உறுப்பினர் ஆசிப், துபாய் IT WING செயலாளர் N.சபீர் அஹமது மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியை துபை மாநகர பொருளாளர் லால்பேட்டை . சபீக் அவர்கள் ஒருங்கிணைத்தார்.இறுதியாக துபாய் மாநகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.\nஇம்முகாமில் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாசகர்களின் கருத்து ச��தந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals?limit=7&start=42", "date_download": "2020-09-29T18:07:05Z", "digest": "sha1:MSTCV2P5SU77ZU7YMW7RZ3ZLWI7RGCKG", "length": 18107, "nlines": 238, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைப்படவிழாக்கள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇசையும், நடனமுமாக, ஆரம்பமானது 71வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா\nலோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் 71வது தொடர், நேற்று (01.08.2018) ஆரம்பமாகியது. வருடந்தோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதற்பகுதியில் நடைபெறும், உலகின் முக்கியமான பிரம்மாண்ட சர்வதேச திரைப்பட விழாவாகும். நேற்று ஆரம்பமான உத்தியோகபூர்வ ஆரம்ப வரவேற்பு நிகழ்வுகளில், சுவிற்சர்லாந்தின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைவர் அலன் பெர்செட் ( Alain Berset) கலந்து சிறப்பித்திருந்தார்.\nRead more: இசையும், நடனமுமாக, ஆரம்பமானது 71வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா\nஒரு நல்ல நாவலை, கதையினைப் படித்த பின் வரும் பரவசம், இயற்கையின் அழகில், ஓவியத்தின் வண்ணச் சேர்ப்பில், இசையின் ரிதத்தில், கரைந்து, காணமற்போகும் சுகானுபவம், மனத்தில். “Ladies and Gentlewomen\" ஆவணப் படத்தினை, 21.01.2018 அன்று சென்னை பிரசாத் திரைக் கூடத்தில் பார்த்த தருணமது.\nRead more: கலகலப்பா ஒரு கலகம் \n«கடல் எலிகள்» : லோகார்னோவில் கவனிக்கத்தக்க மற்றுமொரு திரைப்படம்\nலோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின், சிறந்த தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 20 திரைப்படங்களில், «Beach Rats» திரைப்படத்தை பார்க்க கிடைத்தது. சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குனராக அடையாளம் காணப்பட்ட Eliza Hittman இன் இரண்டாவது முழு நீளத் திரைப்படம் இது.\nRead more: «கடல் எலிகள்» : லோகார்னோவில் கவனிக்கத்தக்க மற்றுமொரு திரைப்படம்\nஅபிவிருத்தியும் அது தரும் அவலமும் - Mata Nam Ahuna\n70வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Doors பிரிவில், Mata Nam Ahuna (While You Slept ) எனும் குறுந்திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இலங்கையில் சிவில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், சீன வர்த்தக, கைத்தொழில் முதலீடுகள் அதிகரித்திருந்தன. ஒப்பந்த பணியாளர்களின் வருகையும் அதிகரித்திருந்தது. அதனால் ஏற்பட்ட பல விளைவுகளில் ஒன்றை படம் அலசுகிறது.\nRead more: அபிவிருத்தியும் அது தரும் அவலமும் - Mata Nam Ahuna\nலொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை வென்றது சீன ஆவணத் திரைப்படம் Mrs.Fang\nலொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை தங்கச்சிறுத்தை (Golden Leopard) விருதை சீன ஆவணத் திரைப்படமான «Mrs.Fang» தட்டிச் சென்றது.\nRead more: லொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை வென்றது சீன ஆவணத் திரைப்படம் Mrs.Fang\n« Moor » : பாகிஸ்தானிய சினிமாவுக்கு ஒரு உதாரணப் படம்\nலொகார்னோ 70வது சர்வதேச திரைப்படவிழாவில், Open Door பிரிவில் Jamshed Mahmood நெறியாள்கையில் உருவான பாகிஸ்தானிய திரைப்படம் Moor பார்க்க கிடைத்தது. பாகிஸ்தானின் கைவிடப்படும் / திருடப்படும் புராதன புகையிரத நிலையங்களுக்கு என்ன நடைபெறுகிறதென்பதே கதை. Moor என்பதனை «தாய், «தாய் நிலம்» என பொருள் கொள்ளலாம்.\nRead more: « Moor » : பாகிஸ்தானிய சினிமாவுக்கு ஒரு உதாரணப் படம்\nவன்முறையற்று வண்கொடுமை சொல்லும் திரைப்படம் \" 28 \"\n70வது சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் தெற்காசியாவின் நலிந்த சினிமா படைப்புக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட Open Door பிரிவில், இலங்கை இயக்குனர் பிரசன்ன ஜெயக்கொடியின் நெறியாள்கையில் உருவான «28» எனும் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.\nRead more: வன்முறையற்று வண்கொடுமை சொல்லும் திரைப்படம் \" 28 \"\nலோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கைப் படைப்புக்கள் \nVisions du Réel நியோன் திரைப்பட விழாவில் செஸ்டெர்ஸ் தங்கக் காசு விருதை வென்றது சிரிய திரைப்படம் Taste of Cement\n«பட்டினிச் சாவு கொலைக்குச் சமம்» : லொகார்னோவில் சமூகவியல் பேசும் ஒரு ஆவணத் திரைப்படம்\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nசமந்தாவின் ஊடரங்கு கால அசத்தல்கள்\nதமிழ் மற்றும் தேலுங்குப் படவுலகில் கடந்த 10 வருடத்துக்கும் மேலாக கதாநாயகியாக நடித்துவரும் சமந்தா தற்போது கதாநாயகியை மட்டுமே மையப்படுத்திவரும் படங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nஉலக இதய நாள் 2020 : பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா\nஇன்று செப்டம்பர் 29ஆம் திகதி உலக இதய நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதய ஆரோக்கியம் குறித்து மக்களிடையே முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொரு கருப்பொருளில் அமைக்கப்படுகிறது.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.\nஉகாண்டாவிலிருந்து ஊக்கமளிக்கும் குழந்தைகளின் அசாத்திய நடனம் : காணொளி\nநடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85-2/", "date_download": "2020-09-29T16:33:23Z", "digest": "sha1:KI4OSWTXX5EDXGARHCBVCN7RDR223V3N", "length": 5651, "nlines": 82, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு | Chennai Today News", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nசமீபத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவி ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒருசில கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்தது. இருப்பினும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இதுகுறித்த மசோதா நிறைவேறியது\nஇந்த நிலையில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nவைகோவுடன் புகைப்படம் எடுக்க ரூ.100 கட்டணம்: மதிமுக அறிவிப்பு\nகாஷ்மீர் விவகாரம்: நாட்டு மக்களுக்கு பிரதமரின் உரை\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: செப்டம்பர் 29, 2020\nவிஜயகாந்தின் உடல்நிலை எப்படி உள்ளது நேரில் சென்று பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்த ஆண்டு சபரிமலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி உண்டா\nகொடைக்கானல் சுற்றுலாவுக்கு எப்போது முதல் அனுமதி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ethanthi.com/search/label/elec%202019/", "date_download": "2020-09-29T17:39:53Z", "digest": "sha1:MK7TYL5UZFJLD23YKVIXMP62CJN3WHT3", "length": 18514, "nlines": 160, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi : Tamil news | Daily news | Latest News | World News | Health News | செய்திகள்: elec 2019", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nகுடியாத்தம் வாக்கு சாவடியில் ரூ.3 லட்சம் பொருட்கள் திருட்டு \nகுடியாத்தம் காந்திநகர் பகுதியில் அரசு திருமகள் கல்லூரி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ...Read More\nகுடியாத்தம் வாக்கு சாவடியில் ரூ.3 லட்சம் பொருட்கள் திருட்டு \nவேலூர் தொகுதியில் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது \nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப் பட்ட தேர்தல் நாளை திங்கட்கிழமை நடக்கிறது. ஓட்டு பதிவு காலை 7 மணிக்கு த...Read More\nவேலூர் தொகுதியில் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது \nகடந்த தேர்தலில் மோடி அலை.. இம்முறை மோடி சுனாமி.. தேவேந்திர பட்னா \nமக்களவை தேர்தலில் அசூர வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் தனிப்பெரும் பான்மையுடன் பாஜக ஆட்சி யமைக்க உள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து...Read More\nகடந்த தேர்தலில் மோடி அலை.. இம்முறை மோடி சுனாமி.. தேவேந்திர பட்னா \nகஷ்டமா இருக்கு.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பிய மன்சூர் அலிகான் \nதிண்டுக்கல்லில் வளைச்சு, வளைச்சு ஓட்டு கேட்டவர் மன்சூரலிகான் இன்று காலை ஆசை ஆசையாக வந்து வாக்கு நிலவரம் கேட்டதும், ரொம்பவும் அப்செட் ஆகி ...Read More\nகஷ்டமா இருக்கு.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பிய மன்சூர் அலிகான் \nஇந்தியாவிலேயே அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்ற ராகுல் \nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 12 லட்சம் வாக்குகள் பெற்ற அவர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாச த்தி...Read More\nஇந்தியாவிலேயே அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்ற ராகுல் \nஒருத்தனை பத்து பேர் சேர்ந்து எதிர்த்தா பலசாலி யாரு\nலோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி சாதித்து விட்டதாக ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்தி யுள்ளார். 17-ஆவது மக்களவை தேர்தலில் பாஜக பெரும்...Read More\nஒருத்தனை பத்து பேர் சேர்ந்து எதிர்த்தா பலசாலி யாரு ரஜினி வாழ்த்து \nதிமுகவுக்கு வரலாற்றிலேயே கசப்பான வெற்றி \nஇனிப்பு சாப்பிட்டு கொண்டாடவும் முடியலை. கொண்டாடாமல் இருக்கவும் முடியலை. அப்படி ஒரு சிக்கலான பொசிஷனில் கொண்டு உட்கார வைத்திருக்கி றார்கள் ம...Read More\nதிமுகவுக்கு வரலாற்றிலேயே கசப்பான வெற்றி \nநாளை 2 -வது கட்ட தேர்தல் - தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் \nலோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 95 தொகுதிகளில் நாளை நாடு முழுக்க நடைபெறுகிறது. லோக்சபா தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த...Read More\nநாளை 2 -வது கட்ட தேர்தல் - தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் \nநான் வெற்றி பெறுவதை BJP-யால் தடுக்க முடியாது - கனிமொழி \nதூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை எதிர்த்து திமுக வேட்பாளர் கனிமொழி போட்டி யிடுகிறார். குறிஞ்சி நகரில் கனிமொழி தங்க...Read More\nநான் வெற்றி பெறுவதை BJP-யால் தடுக்க முடியாது - கனிமொழி \nவேலூர் தேர்தல் ரத்து - துரைமுருகனுக்கு வைத்த குறி \nதிமுகவின் நம்பர் டூ தலைவரான துரை முருகனின் மகன் போட்டியிடும் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்திருப்பது திமுகவுக்கு விடப்பட்ட நேரடி சவா...Read More\nவேலூர் தேர்தல் ரத்து - துரைமுருகனுக்கு வைத்த க��றி \n8 வழிச்சாலை நிறைவேறுமா என்ற கேள்விக்கு மவுனமாக இருந்த முதல்வர் \nதிருவண்ணாமலை, தண்டராம்பட்டு, ஆரணியில் தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- திருவண்ணாமலை என்பது ஒரு அக்னி ஸ்தலம். தீயவர் கள...Read More\n8 வழிச்சாலை நிறைவேறுமா என்ற கேள்விக்கு மவுனமாக இருந்த முதல்வர் \nஸ்டாலினை நம்ப வேண்டாம் - விஜயகாந்த் பேச்சு \nதே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் சில காலமாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று சென்னை ...Read More\nஸ்டாலினை நம்ப வேண்டாம் - விஜயகாந்த் பேச்சு \nபாஜக ஆட்சி அமைத்தால் ஒரு ரூபாய்க்கு 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு \nபாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்ட சபைகளு க்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ...Read More\nபாஜக ஆட்சி அமைத்தால் ஒரு ரூபாய்க்கு 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு \nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆனதாக சந்திரபாபு நாயுடு புகார் \nஆந்திராவில் கடந்த 11-ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. இதில், சுமார் 400 வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்குப்ப...Read More\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆனதாக சந்திரபாபு நாயுடு புகார் \nதேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட் \nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதி களுக்கும் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறு கிறது. அதேந...Read More\nதேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட் \nஜனநாயக கடமை செய்த உலகின் குள்ளமான பெண் \nஇந்தியாவின் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரேதசங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதி களுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் நாக்ப...Read More\nஜனநாயக கடமை செய்த உலகின் குள்ளமான பெண் \nஓட்டு கேக்க போய் வாங்கி கட்டி கொண்ட தங்க பாண்டியன் \nபாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, தேமுதிக, பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இவர்களுக்கு எதிர்த் தரப்பில் திமு...Read More\nஓட்டு கேக்க போய் வாங்கி கட்டி கொண்ட தங்க பாண்டியன் \nதமிழக மக்களவை தொகுதிகளும், சட்டமன்ற தொகுதிகளும் - 2019 \nஇந்திய தேர்தல் ஆணையம் 17-வது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு��ளை அதிகாரப் பூர்வமாக வெளியிட் டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை ...Read More\nதமிழக மக்களவை தொகுதிகளும், சட்டமன்ற தொகுதிகளும் - 2019 \nதிமுக கூட்டணியில், விசிக கட்சியின் நிலை \nவருகின்ற பதினெட்டாம் தேதி நடைபெற உள்ள தமிழகத்தின் 40 மக்களவை தொகுதி பொது தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக் கான இடைத்தேர்தல் பிரசாரம்...Read More\nதிமுக கூட்டணியில், விசிக கட்சியின் நிலை \nகார்ட்டூன் போட்டு கிண்டல் செய்த தமிழக பாஜக \nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரின் காரில் 2 கோடி ரூபாய் அளவில் பணம் பிடிபட்டுள்ளதை அடுத்து தமிழக பாஜக வினர் கார்ட்டூன் ஒன்றை வெளி யிட்டுள்...Read More\nகார்ட்டூன் போட்டு கிண்டல் செய்த தமிழக பாஜக \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nகாஷ்மீர் பிரச்னையை தவிர்த்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை கூடாது.. ஹபீஸ் சயீத் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nஅதிக ஆபத்தை ஏற்படுத்தும் தலைவலியும் அதன் வகைகளும் தெரியுமா\nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/mahindra-kuv-100-and-renault-kwid.htm", "date_download": "2020-09-29T17:37:39Z", "digest": "sha1:34EB7D6XMIKYLN4HBK3V7BO647CULUNS", "length": 32791, "nlines": 663, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா கேயூவி 100 விஎஸ் ரெனால்ட் க்விட் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்க்விட் போட்டியாக கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nரெனால்ட் க்விட் ஒப்பீடு போட்டியாக மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nமஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி ஜி80 கே8 6str\nரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்\nரெனால்ட் க்விட் போட்டியாக மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nநீங்கள் வாங்க வேண்டுமா மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி அல்லது ரெனால்ட் க்விட் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மஹிந��திரா கேயூவி100 என்எக்ஸ்டி ரெனால்ட் க்விட் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 5.66 லட்சம் லட்சத்திற்கு ஜி80 கே2 பிளஸ் 6 str (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 2.99 லட்சம் லட்சத்திற்கு எஸ்டிடி (பெட்ரோல்). கே யூ வி 100 ன் க்ஸ் டீ வில் 1198 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் க்விட் ல் 999 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த கே யூ வி 100 ன் க்ஸ் டீ வின் மைலேஜ் 18.15 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த க்விட் ன் மைலேஜ் 25.17 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No\nவெனிட்டி மிரர் Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் No Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No\nபின்புற ஏசி செல்வழிகள் No No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் No No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes No\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் திகைப்பூட்டும் வெள்ளி & உலோக கருப்புவடிவமைப்பாளர் கிரேசுறுசுறுப்பான சிவப்பு & உலோக கருப்புசுறுசுறுப்பான சிவப்புஉமிழும் ஆரஞ்சுதுருவ வெள்ளைநள்ளிரவு கருப்பு+2 More மின்சார நீலம்உமிழும் சிவப்புநிலவொளி வெள்ளிஜான்ஸ்கர் ப்ளூஒஉட்பாக் ப்ரோணஸிகூல் வெள்ளை+1 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes No\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes No\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nவீல் கவர்கள் No Yes\nஅலாய் வீல்கள் Yes No\nபவர் ஆண்டினா Yes Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா No No\nஇரட்டை டோன் உடல் நிறம் Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nரூப் ரெயில் No Yes\nஹீடேடு விங் மிரர் No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் No Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes No\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு No\nபின்பக்க கேமரா No Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ் No\nவேக எச்சரிக்கை No Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ No Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி மற்றும் ரெனால்ட் க்விட்\nஒத்த கார்களுடன் கே யூ வி 100 ன் க்ஸ் டீ ஒப்பீடு\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nமாருதி இக்னிஸ் போட்டியாக மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nரெனால்ட் டிரிபர் போட்டியாக மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nமாருதி வேகன் ஆர் போட்டியாக மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் க்விட் ஒப்பீடு\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ போட்டியாக ரெனால்ட் க்விட்\nடாடா டியாகோ போட்டியாக ரெனால்ட் க்விட்\nமாருதி ஆல்டோ 800 போட்டியாக ரெனால்ட் க்விட்\nடட்சன் ரெடி-கோ போட்டியாக ரெனால்ட் க்விட்\nமாருதி செலரியோ போட்டியாக ரெனால்ட் க்விட்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன கேயூவி 100 மற்றும் க்விட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ford/endeavour/price-in-bilaspur", "date_download": "2020-09-29T18:15:56Z", "digest": "sha1:IXJ26PIZVILCMJM4PQHGNIMLQTNCAGR6", "length": 17944, "nlines": 340, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இண்டோவர் பிலஸ்பூர் விலை: இண்டோவர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இண்டோவர்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஇண்டோவர்road price பிலஸ்பூர் ஒன\nபிலஸ்பூர் சாலை விலைக்கு போர்டு இண்டோவர்\nthis மாடல் has டீசல் வகைகள�� only\nடைட்டானியம் 4x2 ஏடி (டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பிலஸ்பூர் : Rs.34,31,920*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)\nசாலை விலைக்கு பிலஸ்பூர் : Rs.37,45,173*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)Rs.37.45 லட்சம்*\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.41,56,109*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு பிலஸ்பூர் : Rs.39,38,119*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.39.38 லட்சம்*\nபோர்டு இண்டோவர் விலை பிலஸ்பூர் ஆரம்பிப்பது Rs. 29.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இண்டோவர் ஸ்போர்ட் edition உடன் விலை Rs. 35.10 Lakh. உங்கள் அருகில் உள்ள போர்டு இண்டோவர் ஷோரூம் பிலஸ்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை பிலஸ்பூர் Rs. 28.66 லட்சம் மற்றும் மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 விலை பிலஸ்பூர் தொடங்கி Rs. 28.69 லட்சம்.தொடங்கி\nஇண்டோவர் ஸ்போர்ட் edition Rs. 41.56 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி Rs. 39.38 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி Rs. 34.31 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி Rs. 37.45 லட்சம்*\nஇண்டோவர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபிலஸ்பூர் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nபிலஸ்பூர் இல் அல்ட்ரஸ் ஜி4 இன் விலை\nஅல்ட்ரஸ் ஜி4 போட்டியாக இண்டோவர்\nபிலஸ்பூர் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக இண்டோவர்\nபிலஸ்பூர் இல் ஸ்கார்பியோ இன் விலை\nபிலஸ்பூர் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nபிலஸ்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இண்டோவர் mileage ஐயும் காண்க\nபோர்டு இண்டோவர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இண்டோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விதேஒஸ் ஐயும் காண்க\nபிலஸ்பூர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nபுதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, இந்தியாவில் 2022 க்குள் அறிமுகம் செய்யப்படும்\nஉட்புறமும் வெளிப்புறமும், புதிய எண்டெவர் அடித்தளத்திலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the என்ஜின் life அதன் போ���்டு Endeavour\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் போர்டு இண்டோவர்\nஐஎஸ் போர்டு இண்டோவர் டைட்டானியம் பெட்ரோல் ஐஎஸ் available\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இண்டோவர் இன் விலை\nராய்ப்பூர் Rs. 34.31 - 41.56 லட்சம்\nராய்காத் Rs. 34.31 - 41.56 லட்சம்\nஅம்பிகாபூர் Rs. 33.81 - 41.56 லட்சம்\nதாம்தாரி Rs. 33.81 - 41.56 லட்சம்\nஷாஹ்டோல் Rs. 36.41 - 41.79 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/youll-never-let-country-remain-in-peace-sc-junks-plea-for-worship-at-ayodhya-site-139395.html", "date_download": "2020-09-29T18:08:00Z", "digest": "sha1:D3QDPLSENPIHRPR7WGFDGXHVWVMZTDWF", "length": 10417, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "’நாடு அமைதியாக இருக்க விட மாட்டீர்களா’ - அயோத்தியா விவகாரத்தில் கொதித்த உச்ச நீதிமன்றம் | 'You'll Never Let Country Remain in Peace': SC Junks Plea for Worship at Ayodhya Site– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n’நாட்டை அமைதியாக இருக்க விட மாட்டீர்களா’ - அயோத்தியா விவகாரத்தில் கொதித்த உச்ச நீதிமன்றம்\nஅந்த மனுவில், ’சர்ச்சைக்குரிய அயோத்தியா நிலத்தை அடுத்து அமைந்துள்ள 9 பழங்கால கோயில்களில் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅந்த மனுவில், ’சர்ச்சைக்குரிய அயோத்தியா நிலத்தை அடுத்து அமைந்துள்ள 9 பழங்கால கோயில்களில் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nநாடு இன்னமும் அமைதியாக நீடிப்பதை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nசமூக ஆர்வலர் பண்டிட் அமர்நாத் மிஸ்ரா என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ’சர்ச்சைக்குரிய அயோத்தியா நிலத்தை அடுத்து அமைந்துள்ள 9 பழங்கால கோயில்களில் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஜனவரி 10-ம் தேதி அந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ‘மனுவைத் தள்ளுபடி செய்து, வழக்குத் தொடர்ந்த மிஸ்ராவுக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மிஸ்ரா உச்ச நீதிம���்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nஅந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’நீங்கள், இந்த நாடு இன்னமும் அமைதியாக இருக்க அனுமதிக்க மாட்டீர்கள்’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\n’நாட்டை அமைதியாக இருக்க விட மாட்டீர்களா’ - அயோத்தியா விவகாரத்தில் கொதித்த உச்ச நீதிமன்றம்\nசொந்தமாக வகுப்பறை உருவாக்கி பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் மாணவி\nதுணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு\nஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பராமரிக்க ஐடி போர்டல் - அக்.1 முதல் அமல்\nஜார்கண்டில் சுமார் 20 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இலைகள் கண்டுபிடிப்பு\nமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\nஅவரைக்காயை இனி இப்படி பொரியல் செய்து பாருங்கள்...அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்\nசொந்தமாக வகுப்பறை உருவாக்கி பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் மாணவி\nஜப்பானில் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் டிசைனையும் விலையையும் வெளியிட்ட கூகிள்\nதுணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neermai.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-29T17:30:50Z", "digest": "sha1:EPED53F2AIYDNELCOIRMWVYH6MPRFJRN", "length": 14950, "nlines": 265, "source_domain": "www.neermai.com", "title": "ஆங்கிலம் கற்போம் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n வீடியோக்களுக்கான போட்டி – 2020\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 13\n வீடியோக்களுக்கான போட்டி – 2020\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 06\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கல்வி ஆங்கிலம் கற்போம்\nSpeak English through Tamil: The right way சரியான வழியில் தமிழ் மூலமான ஆங்கிலம்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202095\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/213277?ref=archive-feed", "date_download": "2020-09-29T16:40:48Z", "digest": "sha1:K37NRIUXAJEAPBO6UUURPJWVQFFQZWXL", "length": 8878, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "காத்தான்குடியில் விசேட தேடுதல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி நகரில் இராணுவத்தினர் விசேட சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்கவின் நேரடியான தலையீட்டில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகளை தேடி இந்த தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் எனக் கூறப்படும் சஹ்ரான் ஹசீமின் சொந்த இடம் காத்தான்குடி பிரதேசமாகும்.\nமுஸ்லிம் மக்கள் மட்டுமே செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தை அடிப்படையாக கொண்டே கடும் போக்கு இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகள் பரப்பப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகாத்தான்குடி பிரதேசம் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவின் சொந்த ஊர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n2011 ஆம் ஆண்டில் இருந்தே கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய அடிப்படை அமைப்புகள் செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் ஆயுத பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் புலனாய்வு தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஎனினும் இலங்கை பாதுகாப்பு தரப்பினரே அரசாங்கமோ போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரா��்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/edappadi-palanichamy-started-amma-covid-19-house-quarantined-plan-22643", "date_download": "2020-09-29T18:41:34Z", "digest": "sha1:7VWYUEI6WMMU34R4HAYOKQQXLXVXAHVH", "length": 9342, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "இந்தியாவில் எங்கும் இல்லாத ஒரு புதிய திட்டம்..! அம்மா கோவிட் 19 – வீட்டு பராமரிப்புத் திட்டத்தை துவங்கிவைத்தார் எடப்பாடி பழனிசாமி! - Times Tamil News", "raw_content": "\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்லையா..\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி பழனிசாமி\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி.\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கலக்கிய எடப்பாடி பழனிசாமி\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும் மரியாதை இம்புட்டுத்தாங்க.\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்ல...\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி ...\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும்...\nஇந்தியாவில் எங்கும் இல்லாத ஒரு புதிய திட்டம்.. அம்மா கோவிட் 19 – வீட்டு பராமரிப்புத் திட்டத்தை துவங்கிவைத்தார் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா நோய் தொற்று என்று வந்துவிட்டாலே அச்சத்தில் நடுங்கிவிடுகின்றனர்.\nவீட்டில் தனிமைப்படுத்தப்படும் நபர்கள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். அப்படிப்பட்ட நோயாளிகளுக்காக, அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இந்த நேரத்தில் இந்திய நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதாவது, கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்காக, ஒரு புதிய திட்டத்தை அவர் காணொளி காட்சியின் மூலம் அறிமுகப்படுத்தினார்.\n‘அம்மா கோவிட்-19 வீ��்டுப் பராமரிப்பு திட்டம்’ என்னும் இந்தத் திட்டம், கொரோனா அறிகுறிகளுடன் வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த திட்டப்படி, வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை கண்காணிப்பதற்காக, மருத்துவர்கள், செவிலியர்கள், மனநல ஆலோசகர்கள் என 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான மருத்தவ ஆலோசனைகளை இணையவழியில் வழங்கவும் ஏற்பபாடு செய்யப்பட்டுள்ளது.\nமேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தீவிர மருத்துவ சேவை தேவைப்படுபவர்களுக்கு அவசர ஊர்திகளும் வழங்கப்படும். எந்த நேரமும் மருத்துவக் கண்காணிப்புடன் இருப்பதால், அச்சப்படவேண்டிய அவசியமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.\nதமிழகத்தை பிற மாநிலங்களும் பின்பற்றும் அளவுக்கு அற்புதமான திட்டம் என்று பாராட்டுகள் குவிகின்றன.\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=14589", "date_download": "2020-09-29T16:11:41Z", "digest": "sha1:R2SQWYFQUDJQ3EKAEZATA5V6MNTNFBO6", "length": 22247, "nlines": 78, "source_domain": "puthu.thinnai.com", "title": "இடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்\nபங்குச்சந்தை நிலவரத்தைப் போல, வாழ்க்கையும் மேலும் கீழுமாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்சினையானாலும் சரி, வங்கியின் வட்டிவிகிதம் மாறினாலும் சரி, மழைவந்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி ஏதோ ஒரு காரணத்துக்காகப் பங்குகள் கிடிகிடுவென ஏறும் அடுத்தநாளே மளமளவெனச்சரியும் எல்லாவற்றுக்கும் காரணம் ‘செண்டிமெண்ட்’ என்பார்கள் அந்தத்துறையில் இருப்பவர்கள். அதைப்போலத்தான் வாழ்க்கையும் ரோலர் கோஸ்ட்டர் விளையாட்டைப் போல ஏறுவதும், இறங்குவதும், விழுவதும் எழுவதுமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது\nஎல்லா உறவுகளிலும் கணவன் மனைவி உறவு மிக முக்கியமானது. அது வாழ்க்கை ஓட்டத்தில் ஏற்படுகிற மாறும் சூழல்களால் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகிறது. அதனால் ஏற்படுகிற விரிசல்கள் எப்போதும் ஒன்றுபோல இருப்பதில்லை. சிலநேரங்களில் பெரிதாகி பெரிய இடைவெளிகளை உண்டாக்குவதும், இன்னும் சிலநேரங்களில் இடைவெளி குறைந்து அன்பு பெருக்கெடுப்பதுமாக தொடர்ந்து மாறிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறது.\nசமீபத்தில் ஒரு வங்காளச் சிறுகதை படித்தேன். சத்யஜித் தத்தா எழுதியது. ‘மனிதன் மனிதன் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமையும்’ என்பது கதைத் தலைப்பு. மொழிபெயர்ப்புக்காகப் பல விருதுகளும், பரிசுகளும் பெற்ற சு. கிருஷ்ணமூர்த்தி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.\nமாறிவரும் வாழ்க்கைச் சூழல் எப்படி ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஒரு இடைவெளியை உருவாக்குகிறது அதுவே எப்படி நெருக்கத்தை உண்டாக்கி இடைவெளி குறைக்கிறது அதுவே எப்படி நெருக்கத்தை உண்டாக்கி இடைவெளி குறைக்கிறது என்பதை மிக இயல்பாகச் சொல்லியிருக்கிறார் கதையாசிரியர். பிரச்சார நெடி இல்லாமல் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுகள்தான் கதை. இனி கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.\n‘வீட்டின் விஸ்தரிப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது. படுக்கையறையையொட்டி ஒரு வரவேற்பறை, ஒரு சிறிய வராந்தா, ஒரு மாடியறை, இதெல்லாம் முடிந்தால் வீடு பக்கா வீடாகிவிடும். … …’ இப்படித்தான் அந்தக் கதை ஆரம்பிக்கிறது.\n‘கமல்தான் கணவன். அனிதா அவன் மனைவி. கமலுக்கு அவ்வளவு பொருளாதார அறிவு போதாது. அனிதாவின் ஆர்வத்தால்தான் வீடு கட்டப்படுகிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை. பிள்ளைகள் ஓவிய வகுப்புக்குப் போயிருக்கிறார்கள். மரநிழலில் சிகரெட் பிடித்துக் கொண்டே வீட்டுவேலை நடப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறான் கமல். ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டே செங்கல் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப்பெண்ணுக்குப் புஷ்ட்டியான உடம்பு. அடிக்கடி அவளைப்பார்க்கத் தூண்டுகிறது அவனுக்கு. அவள் பீடி குடிக்கிறாள். அவளைப் பற்றிய நினப்பு கமலின் பாலுணர்வைத் தாக்குகிறது.\nஇனி அனிதாவைப் பற்றிப்பார்ப்போம், அனிதா இப்பொழுது ரொம்ப பிஸி. ஒரு கம்பெனி உற்பத்தி செய்யும் விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்யும் வேலை அவளுக்கு. பற்பசை, சோப்புத்தூள் முத���் செண்ட் வரை. விலை அதிகமானாலும் தரம் உயர்ந்தவை. உறுப்பினராகி ஒரு வருடமாக இந்தத் தொழிலை செய்து வருகிறாள் அனிதா. அவளுக்குக் கீழே 20, 25 ஆண் -பெண் விற்பனையாளர்களின் சங்கிலி.\nஆரம்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போனால் குடும்பம் குடும்பமாக இருக்காது என்கிற எண்ணம் கமலுக்கு இருந்தது. ஆனால் அதிகரித்து வரும் குடும்பச்செலவு, ஃபிர்ட்ஜ், டிவி, டெலிபோன், பிள்ளைகளின் படிப்பு என்று பணம் எவ்வளவு இருந்தாலும் போதவில்லை. அனிதாவுக்கும் எவ்வளவோ பட்டங்கள் வாங்கி இருந்தாலும் குடும்பப் பெண்ணாக இருக்கும் வேதனை தாக்குகிறது. கமலுக்கு அனிதா இந்தத் தொழிலில் சேர்வது பிடிக்கா விட்டாலும் அவனால் விருப்பமின்மையைச் சொல்லமுடியவில்லை. அனிதாவின் தொழில் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. அவளின் வருமானம்தான் வீடு விஸ்தரிப்புக்கு உதவியாக இருக்கிறது.\nகமல் தற்போது வேலையில்லாமல் இருக்கிறான்.\nஅன்றும் அனிதா விற்பனைக்காக வெளியே சென்றுவிட்டாள். சுதீப்தாஸ் அவளின் வாடிக்கையாளன். அவன் அவளிடம் நிறைய ஒப்பனைப் பொருட்கள் வாங்குகிறான். அவன் விற்பனை வரி அலுவலகத்தில் பெரிய ஆபீசர். வெகுகாலம் முன்பே மனைவி அவனை விட்டுப் போய்விட்டாள். அதைப்பற்றியெல்லாம் அனிதாவுக்குக் கவலையில்லை. அவளுக்கு பொருட்கள் விற்பனையானால் சரிதான். அன்று அவள் கடைசியாக சுதீப்பை சந்திக்கச் செல்கிறாள். அவன் லுங்கியுடன் வாய் நிறையச் சிரிப்போடு வரவேற்கிறான்.\nஅவன் பார்வை சரியில்லை. அவன் நல்லவனில்லை என்பதைப் புரிந்து கொள்கிறாள் அனிதா. அதெல்லாம் பற்றி அவள் கவலைப் படவில்லை. பொருட்களை விற்றுவிடவேண்டும் அவ்வளவுதான். இப்படியெல்லாம் அசிங்கமாகக் கமல் பார்க்க மாட்டான் என்று தொன்றுகிறது அனிதாவுக்கு. சுதீப்பின் கண்கள் அனிதாவின் உடம்பையே மேய்கின்றன. அவளுக்குப் பிள்ளைகள் நினைவு வருகிறது. இப்பொழுதெல்லாம் ஆயாதான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிறாள். உடனே கிளம்புகிறாள் அனிதா.\nவீட்டுக்கு வருகிறாள் பலவற்றையும் நினைத்துக் கொண்டே. இப்படி விற்பனை செய்ய அலைந்து அலைந்து தன்னையும் விற்பனை செய்ய முனைந்து விடுவாளோ பயம் அவளை ஆட்கொள்கிறது. கமல் எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறான், அவனுக்கு வாழ்க்கையில் முன்னேற ஆர்வமில்லை, அதனால்தான் இப்படி மகிழ்���்சியாக இருக்கமுடிகிறதோ என்று எண்ணுகிறாள். குளித்து விட்டு வருகிறாள். பிள்ளைகள் தூங்கி விட்டார்கள். கமல் சிகரெட் பிடித்துக்கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான். அவளுக்கு அந்த நெடி பிடிக்கவே பிடிக்காது. ஆனால் அது அன்று அவ்வளவு பொறுக்கமுடியாததாகத் தோன்றவில்லை. பெரிது பெரிதாகக் கொட்டாவி வருகிறது. நாள்முழுவதும் உழைத்த களைப்பு. அவள் கமலின் கால் பக்கத்தில் நெருங்கிப் படுக்கிறாள். அனிதா வெகு நாட்களாக அவனிடம் இவ்வளவு நெருங்கிப் படுத்துக் கொண்டதில்லை. கமலுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவன் பரிவோடு அனிதாவின் நெற்றியில் படர்ந்திருந்த குழல் கற்றைகளை அகற்றிவிட்டான்’ என்று கதை முடிகிறது.\nபெருகும் வாழ்க்கை வசதிகள், அதிகரித்துவிடும் குடும்பச் செலவு, அனிதாவும் வேலைசெய்ய வேண்டிய சூழல், அதனால் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் கமலுக்கும் அனிதாவுக்கும் இடையே குறைகிற நெருக்கம், கமலுக்கு சித்தாளைப் பார்க்கும் போது ஏற்படுகிற சபலம், சுதீப்புக்கு அனிதாவின் மேல் ஏற்படும் சபலம், அதைப் புரிந்து கொள்கிற அனிதா, அவ்வப்போது எல்லா மாற்றங்களைப் பற்றியும் யோசித்துப் பார்க்கிற அனிதா, பின் தன்னை மாற்றிக்கொண்டு கமலை நெருங்கிப் படுத்துக்கொள்வதன் மூலம் இடைவெளியைக் குறைத்துக் கொள்வது என்று கதை எங்கேயும் மிகையின்றி, இயல்பாக ஒரு சராசரிக் குடும்பத்தை கண்முன்னே நிறுத்துகிறது.\nவாழ்க்கையில் ஏற்பட்டுவிடுகிற இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ள நாம் பெரிதாய் ஒன்றும் செய்யத்தேவையில்லை. ‘இடைவெளிகள் இருக்கின்றன’ என்கிற ‘பிரக்ஞை’ இருந்தாலே போதுமானது. அதற்கு ஒவ்வொருவரும் உடம்பிலிருந்து சற்று வெளியே வந்து அனிதா யோசித்துப்பார்ப்பதைப் போல யோசித்துப் பார்க்க வேண்டும், அவ்வளவுதான்\nSeries Navigation கேள்விகளின் வாழ்க்கைமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1\nஇடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்\nமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42\nமொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்\nஅஸ்லமின் “ பாகன் “\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு\nதகழியின் பாப்பி அம்மாவும் பிள்��ைகளும்\nமிஷ்கினின் “ முகமூடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27\nKobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்\nமுள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)\nதாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.\n(99) – நினைவுகளின் சுவட்டில்\nதிமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு\nகவிதை பாடு குயிலே இனி வசந்தமே..\n35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.\nஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா\nகர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற\nPrevious Topic: கேள்விகளின் வாழ்க்கை\nNext Topic: மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=1015", "date_download": "2020-09-29T17:08:30Z", "digest": "sha1:BMTC5A7IF62P7HAXMYOBUYHHUBJSSW2V", "length": 7586, "nlines": 66, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nEMI மொராடோரியம் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் ரிசர்வ் வங்கி தகவல்.. நம்ம வங்கிகள் என்ன செய்யப்போகின்றன..\nEMI மொராடோரியம் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nகொரோனா காலகட்டத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட கடன் தவணை நீட்டிப்பு காலத்திற்கான வட்டி, வட்டி மீதான வட்டி ஆகியவற்றை தள்ளுபடி செய்வது குறித்து பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, மொராடோரியம் காலத்தை இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் வருமானம் இழக்கக்கூடிய சூழல் இருந்ததால், மார்ச் மாதம் முதல் மே 31ஆம் தேதி வரை கடன் தவணைகளை செலுத்த கூடுதல் கால அவகாசம் (EMI moratorium) வழங்கப்பட்டது. நேற்றுடன் இக்கால அவகாசம் முடிவுக்கு வந்துவிட்டது.\nஅது தொடர்பாக மத்திய அரசின் பதில் மனுவை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, கடன் தவணை நீட்டிப்பு காலத்தை, மேலும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க இயலும் என அவர் கூறினார்.\nகடன் தவணை நீட்டிப்பு ��ாலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்வது பற்றி பரிசீலிக்குமாறு ஏற்கனவே ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வட்டி மீது விதிக்கப்படும் வட்டியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.\nஎனவே, EMI மொராடோரியம் மேற்கொண்டு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaimanai.in/2014/07/30-07-14.html", "date_download": "2020-09-29T17:03:19Z", "digest": "sha1:6AWJ6J7QRKSG63U43XUQEN5VXTVLDRV5", "length": 7547, "nlines": 103, "source_domain": "www.valaimanai.in", "title": "valaimanai: வலைமனை | ஃபீலிங்ஸ் 30 07 14", "raw_content": "\nவலைமனை | ஃபீலிங்ஸ் 30 07 14\nவிழாவை சிறப்பிக்க வந்தவங்களுக்கெல்லாம் போகும்போது தேங்காய் பை கொடுத்தா அது கல்யாணம். விருது கொடுத்தா அது விஜய் அவார்ட்ஸ் என்பது போல் ஆகிவிட்டது. உதாரணமாக ஷாருக் வந்ததற்காக வழங்கப்பட்டது போல் இருந்த என்டெர்டெயினர் அவர்ட். அவர் பேசும்பொழுதும் இதை லைட்டாக குறிப்பிட்டார்.\nரா.ஒன்னில் ரஜினி. சென்னை எக்ஸ்பிரஸ் படம். வருடா வருடம் விஜய் அவர்ட்ஸ் என சமீப காலமாக வடக்குத்தளபதி ஷாருக்கின் தமிழ்மண் மீதான பாசம் என்னைப் போன்ற இளகிய மனம் கொண்ட ரசிகர்களை புல்லரிக்க வைக்கிறது. \"இங்க வர்ற உணர்வே நல்லா இருக்கு. நீங்க நான் வர்றதுக்காக விருது கூட தர வேணாம். பெரிய கலைஞர்கள் எல்லாம் இருக்கிற இந்த காற்றை ச���வாசிச்சாலே போதும்\" என்று அவர் சொன்னபொழுது 'அரசியலுக்கு வா தலைவா' என என்னையும் அறியாமல் உரக்க கத்திவிட்டேன். ஆனால் டிவிக்குள் இருந்ததினால் அது அவருக்கு கேட்கவில்லை. யாராவது ஹிந்தி தெரிந்தவர்கள் மக்கள் உணர்வை சொல்லி அவரை அழைத்து வந்தீர்களானால் 2016ல் கேப்டன், அடுத்த சூப்பர் ஸ்டாருக்கெல்லாம் செம டஃப் கொடுக்கலாம்.\nநேற்று முன்தினம் வில்லிவாக்கம் ரயில்வே கிராஸிங் தாண்டி ஒரு சின்னப் பையன் லிப்ட்டிற்கு கை காட்டினான். 'என் படங்கள் இங்கே இருந்து எடுக்கப்படுகின்றன' என ஆந்திராவை நோக்கி மக்கள் இயக்க கொடியில் விஜய் கை காட்டுவாரே.. அதே படம் பொறிக்கப்பட்ட கர்சீப் கையில்.\nதிங்கட்கிழமை காலை அதுவுமா நல்ல தீனிதான் என நினைத்து ஏற்றிக் கொண்டே பேச்சு கொடுத்தேன்.\n\"ஆமாண்ணா..\" என பிரகாசமாகி விஜய்யின் வீர தீர பராக்கிரமங்களை மூச்சு விடாமல் எஸ்.பி.பி போல பாட்டாவே பாடிக்கொண்டு வந்தான். ஐ.சி.எப் சிக்னலுக்கு முன்னர் நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டு \"தேங்கஸ்ண்ணா\" என்றவனிடம் நான்,\n\"ஆமா.. உங்களுக்குதான் இளைய தளபதின்னு பட்டம் இருக்குல்ல. ரஜினியோட சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஏன்யா எடுத்துக்கிட்டீங்க\" என்றேன்.\n\"அவர்தானண்ணா பர்ஸ்ட்டு இளைய தளபதியா நடிச்சாரு\" என்று ஒரு குண்டை போட்டான்.\n\"என்னய்யா சொல்ற.. இது எப்போ நடந்துச்சு\" என்றேன் அதிர்ச்சியாய்.\n\"ஆமாண்ணா.. கோச்சடையான் பாத்தீங்களா.. அதுல இளமையா தளபதியா நடிச்சாருல்ல... அதுக்கு நாங்க ஏதாச்சும் கேட்டோமா\nஇந்த மாதிரி ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் விஜய் அண்ணாவை யாரும் அடிச்சிக்க முடியாது என நினைத்துக் கொண்டே \"நீயெல்லாம் நல்லா வருவய்யா.. நல்லா வருவ..\" என சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினேன்.\nLabels: அனுபவம், ஃபீலிங்ஸ், நகைச்சுவை\nவலைமனை | ஃபீலிங்ஸ் 30 07 14\nவலைமனை | ஃபீலிங்ஸ் 23 07 14\nவலைமனை | ஃபீலிங்ஸ் 16 07 14\nவலைமனை | ஃபீலிங்ஸ் 09 07 14\nவலைமனை | ஃபீலிங்ஸ் 02 07 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://muthusidharal.blogspot.com/", "date_download": "2020-09-29T15:59:09Z", "digest": "sha1:3IG7ORAQ3MOUH27ZV62WG55NEUV7CWZR", "length": 17480, "nlines": 202, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nஇது ஒரு வித்தியாசமான பிரயாணம் \nகடந்த 44 வருடங்களாக ஒரு விமானப்பிரயாணம் இத்தனை சிரமமாக இருந்ததில்லை. சென்ற மார்ச்சில் இந்தியாவில் கால் பதித்தபோது அவ்வளவாக கொரோனா எங்கும் பரவாத சமயம். இந்தியாவில் 2,3 பேருக்கு பாதிப்பு இருந்தது. அமெரிக்காவில் இரண்டு பேரும் ஜப்பானில் ஒருத்தரும் சைனாவில் மட்டும் சில மரணங்களும் நிகழ்ந்திருந்தன. ஊருக்கு வந்து சில முக்கிய வேலைகளை கவனித்து விட்டு 40 நாட்களில் திரும்பி விடலாம் என்ற எண்ணத்தில் தான் ஊருக்கு வந்தோம். அதன் பின் தான் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து மின்னல் வேகத்தில் உலக நாடுகளிலும் இந்தியாவிலும் கொரோனா பரவ ஆரம்பித்த பின் கடந்த ஆறு மாதங்களாக தஞ்சை வாசம் தான். எங்கள் விசாக்கள் காலாவதியாகி, என் கணவரின் டிரைவிங் லைசென்ஸும் காலாவதியானது. துபாயிலுள்ள எங்கள் உணவகம் என் கணவர் இல்லாமல் எங்கள் மேலாளர் மூலமே இயங்கி வந்தது. ஆறு மாதங்களாக உணவகத்தின் நிர்வாகம் அலைபேசி வழியான ஆலோசனைகள் மூலமே நடந்து வந்தது.\nஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஒரு வழியாக துபாய்க்குத் திரும்பி வரும் எங்கள் பிரயாணத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தோம். இந்திய அரசாங்கமும் ஐக்கிய அரபுக்குடியரசும் இணைந்து vandhe Bharath scheme என்ற திட்டத்தின் கீழ் வேலைகளை இழந்து தவித்து நிற்கும் /சொந்த ஊருக்கு இந்த சமயத்தில் வரத்துடிக்கும் மனிதர்களை அபுதாபி, துபாய், ஷார்ஜா போன்ற நகரங்களிலிருந்து இந்தியாவிற்கும் அதே போல ஐக்கிய அரபுக்குடியரசில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், கணவனைப்பிரிந்து இந்தியா வந்தவர்கள் திரும்பவும் துபாய்க்கு திரும்பவும் தினமும் இந்தியாவின் பல நகரங்களுக்கு விமான சேவையை ஏற்படுத்தி வைத்தன. அதில் துபாய்க்கு வருபவர்களுக்கு ICA APPROVAL தேவையென்றும் ஷார்ஜா, அபுதாபி முதலிய அமீரகங்களுக்கு அது தேவையில்லையென்றும் முன்னரேயே அறிவிப்பு வந்திருந்தது. நாங்கள் அப்ரூவல் வாங்கிருந்தாலும் ஷார்ஜாவுக்கு பகலிலேயே வசதியான நேரத்தில், அதுவும் திருச்சியிலிருந்தே கிளம்பியதால் ஷார்ஜாவுக்கே டிக்கட் வாங்கப்பட்டது. என் மகனுக்கு துபாயில் சுற்றுலா அலுவலகம் இருப்பதால் அதன் மூலம் தஞ்சையில் உள்ள ஒரு சுற்றுலா அலுவலகத்தில் செப்டம்பர் 10ந்தேதிக்கு எங்களுக்கு டிக்கெட்டுகள் வாங்கப்பட்டன. அதற்கு முன்னர் நாங்கள் துபாய்க்கு வரத்தகுதியானவர்களா என்பதை ICA மூலம் துபாயில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதை உற��திப்படுத்திய பின் அந்த அலுவலகம் எங்களுக்கு டிக்கட் வழங்கியது.\nடிக்கெட் வழங்கும்போதே பிரயாணத்தேதியிலிருந்து 96 மணி நேரங்களுக்குள் PCR test எனப்படும் கரோனா வைரஸ் உடலிலுள்ளதா என்ற டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தியது. அதன் படி 7ந்தேதியே திருச்சி சென்று மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில் நானும் என் கணவரும் அந்த டெஸ்ட் பண்ணிக்கொண்டோம். அதற்கப்புறம் பிரயாணத்திற்கான வேலைகளில் ஆழ்ந்திருந்தாலும் 9ந்தேதி எங்கள் இருவருக்கும் நெகடிவ் என்று ரிசல்ட் வரும்வரை நிம்மதியில்லை.\n10ந்தேதி திருச்சி ஏர்ப்போர்ட்டில் நுழைந்ததுமே அங்கிருந்த கூட்டத்தைப்பார்த்ததும் அசந்து போனேன். எங்கள் பெட்டிகளை மருந்துகளால் ஸ்ப்ரே செய்தார்கள். வெளி வாயிலில் வழக்கம்போல் டிக்கட், விசா இவற்றை பரிசோதனை செய்யும் அதிகாரிகள் இந்த முறை தடுப்பிற்கு அப்பால் நின்றார்கள். நாம் இங்கிருந்தே பாஸ்போர்ட்டில் விசா உள்ள பக்கத்தை காண்பிக்க வேண்டும். அப்புறம் உள்ளே நுழைந்ததும் பெரிய க்யூ. ஐக்கிய அரபுக்குடியரசில் நுழைவதற்கான ஆதாரங்கள், கொரோனா நெகடிவ் என்ற சான்றிதழ் எல்லாவற்றையும் பல இடங்களில் பரிசோதனை செய்தார்கள். விமானத்திற்குள் நுழைவதற்காக காத்திருக்கக்கூட நேரமில்லை. அறிவிப்பு வந்ததும் விமானத்தினுள் நுழைந்தோம். அவரவர் இருக்கையில் ஒரு பாக்கெட் வைக்கப்பட்டிருந்தது. ஒரு குட்டி தண்ணீர் பாட்டில், ஒரு துண்டு கேக், ஒரு சிறிய சீஸ் சாண்ட்விச் அதனுள் அடக்கம். எதுவென்றாலும் அழைத்தால் மட்டுமே வந்து என்னவென்று கேட்போம் என்று ஏர்ஹோஸ்டஸ் அறிவித்து உள்ளேமறைந்தார். அதற்கப்புறம் விமானம் தரையிறங்கும்வரை அவர் வெளியே வரவில்லை. முன்புறம் இருக்கும் டாய்லட் உபயோகிக்க அனுமதிக்கப்படவில்லை. வால் பக்கம் இருக்கும் டாய்லட் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்றும் அறிவித்து விட்டார்கள். விமான நிலையத்திலும் எங்கும் கடைகள், உணவகங்கள் கிடையாது. பயணிகள் வசதிக்காக ஒரே ஒரு உணவகம் திறந்து வைத்தார்கள்.\nமற்றபடி பிரயாணம் சுமுகமாகவே இருந்தது. திருச்சி விமான நிலையத்திலேயே ஒவ்வொரு பயணிக்கும் பிளாஸ்டிக் மாஸ்க்கும் உடல் முழுவதும் மூடும் பிளாஸ்டிக் கவரும் கொடுத்தார்கள்.\nஒரு வழியாக விமானம் ஷார்ஜாவில் தரையிறங்கியது. இறங்கிய எல்லோரையும் ஒரு பெரிய ஹாலில் உட்கார வைத்தார்கள். எங்களுக்கு முன் பாகிஸ்தானிய விமானம் வந்திருந்ததால் அந்த பாகிஸ்தானிய பயணிகள் யாவரையும் டெஸ்ட் செய்து முடித்த பிறகு எங்களை அழைத்து எங்கள் பாஸ்போர்ட், ஐக்கிய அமீரக குடியரசியின் ஐடி கார்ட் இவற்றை வாங்கி பரிசோதித்து விட்டு, கொரோனா டெஸ்ட்டிற்கு அனுப்பினார்கள். அதை முடித்து விட்டு ஒரு வழியாக வெளியே வந்தோம்.\nஅன்று மாலையே, விமான நிலையத்தில் செய்த கொரோனா வைரஸ் டெஸ்ட் ‘ நெகடிவ் ‘ என்ற தகவலும் மொபைலுக்கு வந்தது.\nஆறு மாதங்களுக்குப்பிறகு என் பேரன், பேத்தி, மகன், மருமகளைப்பார்த்தபோது அத்தனை சிரமங்களும் மறைந்து போனது.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 12:16 14 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nஇது ஒரு வித்தியாசமான பிரயாணம் \nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/06/08/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-29T17:29:48Z", "digest": "sha1:6W4EKZOFPR3XC6UEDQEX4BYN2TF6W6OY", "length": 12092, "nlines": 315, "source_domain": "singappennea.com", "title": "மீல்மேக்கர் வைத்து பிரியாணி செய்யலாம் வாங்க | Singappennea.com", "raw_content": "\nமீல்மேக்கர் வைத்து பிரியாணி செய்யலாம் வாங்க\nபாஸ்மதி அரிசி – 1 கப்\nமீல்மேக்கர் – 1 கப்\nபச்சை மிளகாய் – 2\nமிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்\nசீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்\nஇஞ்சி-பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்\nபட்டை தூள் கிராம்புத் தூள் சோம்பு தூள் – தலா 1/4 டீஸ்பூன்\nபிரிஞ்சி இலை – சிறிது\nபுதினா கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி\nநெய் + எண்ணெய் – 2 டேபிஸ்பூன்.\nவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.\nகொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர் உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.\nகுக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சூடானது பட்டை தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் புதினா கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nநன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு மீல்மேக்கர் அரிசியையும் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nசூப்பரான மீல்மேக்கர் பிரியாணி ரெடி.\nவெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.\nfood recipefood recipe in tamilமீல்மேக்கர் வைத்து பிரியாணி செய்யலாம் வாங்க\nசூப்பரான ஸ்நாக்ஸ் கேக் பாப்ஸ்\nஇடியாப்பத்திற்கு அருமையான திருநெல்வேலி சொதி\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nசுவையான உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி\nவாழைப்பழம் மிக்ஸ்டு சாக்லேட் ஐஸ்கிரீம்\nஅன்றாட பழக்க வழக்கத்தை மாற்றிய கொரோனா: டீ, காபிக்கு பதிலாக...\nசத்தான டிபன் சிவப்பு அரிசி புட்டு\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக்\nசிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மோர்\nஇந்த சானிடைசரை கண்டிப்பாக பயன்படுத்தாதீங்க.. மீறினால்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nசத்தான டிபன் சிவப்பு அரிசி புட்டு\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக்\nசிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மோர்\nஇந்த சானிடைசரை கண்டிப்பாக பயன்படுத்தாதீங்க.. மீறினால்…\nகொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (58)\nசத்தான டிபன் சிவப்பு அரிசி புட்டு\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக்\nசிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்\nசத்தான டிபன் சிவப்பு அரிசி புட்டு\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக்\nசிறுநீரக கற்களை கரைக்கும் மணத��தக்காளி கீரை சூப்\nசத்தான டிபன் சிவப்பு அரிசி புட்டு\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக்\nசிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மோர்\nஇந்த சானிடைசரை கண்டிப்பாக பயன்படுத்தாதீங்க.. மீறினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/are-all-those-who-come-on-the-reservation-just-pass-onions", "date_download": "2020-09-29T17:38:58Z", "digest": "sha1:V3G3GI6YJ44YANWB7ODUFG2PGSKJKT7F", "length": 7967, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், செப்டம்பர் 29, 2020\nஇட ஒதுக்கீட்டில் வருகிறவர்கள் அத்தனைபேரும் \"ஜஸ்ட் பாஸ் வெங்காயங்களா\"\nஅப்படித்தான் தினமலர் Dinamalar - World's No 1 Tamil News Website கடிதம் என்கிற பெயரில் ஒரு 'கருத்தை' முன் வைத்திருக்கிறது.தினமலரின் வன்மம் ஒரு கடிதமாக வடிவெடுத்து வெறுப்பை வீசியிருக்கிறது.\nநான் ஏற்கனவே இட ஒதுக்கீடு குறித்த பிரச்சனைகள் பற்றி எழுதியிருந்த முகநூல் பதிவின் ஒரு பகுதியை மீண்டும் பதிவிட விரும்புகிறேன்\n'மெரிட்' என்னும் மாரீச மான்\nநீதிமன்றங்கள் மற்றும் அதிகார பீடங்கள் பெரும்பாலும் சமூக நீதிக்கு எதிராக நிற்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.\nஅவர்கள் முன்வைக்கும் வாதம் மெரிட் என்பதுதான்.மாணவர் சேர்க்கைக்கு மெரிட் என்று பேசுகிறார்கள்.மெரிட் என்றால் மதிப்பென் என்கிறார்கள்.\nஆனால் சேர்க்கையின்போது முதலிடம் பெற்றவர்கள் தொடர் படிப்புகளில் முதலிடம் தான் பெற்று இருக்கிறார்களா\nஅப்படி முதலிடம் பெற்றவர்கள் இந்தியாவில் மக்களுக்குத்தான் சேவை செய்கிறார்களா அல்லது தனியார் அமைப்புகளின் லாபம் பெருக்க உதவுகிறார்களா அல்லது தனியார் அமைப்புகளின் லாபம் பெருக்க உதவுகிறார்களா அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்களா என்று அரசு இதுவரையிலும் ஆய்வு செய்து இருக்கிறதா அப்படி ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றங்கள் இதுவரை கூறி இருக்கிறதா\nஇந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள்,கல்லித்துறை நிபுணர்கள், சமூக விஞ்ஞானிகள் இவர்களெல்லாம் படிக்கிற காலத்தில் முதலாவது மாணவர்களாகவே வந்தவர்களா என்பது குறித்து ஏதேனும் ஆய��வு செய்யப்பட்டிருக்கிறதா\nஅரசு ஏராளமாக செலவு செய்து சாதாரண ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தை கொட்டி பலரையும் படிக்க வைக்கிறது.ஆனால் அந்த மக்களின் சேவையில் இந்த மெரிட்டில் வந்தவர்கள் பணிபுரிகிறார்களா\nதர்க்க ரீதியான இந்த கேள்விகளுக்கு தரவுகளின் மூலம் விடை தேடுவதற்கு அரசு அமைப்புகளும் நீதிமன்றங்களும் இன்றுவரை முயற்சி செய்திருக்கிறார்களா\nகருத்துச் சுதந்திரமும் புண்படும் உள்ளங்களும்....\nமார்க்ஸ் மீது அவதூறு: மன்னிப்பு கேட்க வேண்டும் குருமூர்த்தி - அருணன்\nமத்திய அரசின் பணிகளுக்கு தமிழர்க ளுக்கு முன்னுரிமை வழங்குக\nதமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை.... தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n‘மெஹ்பூபா முப்தி எந்த உத்தரவின்படி காவலில் வைக்கப்பட்டுள்ளார்\nவிவசாயிகளை ஏமாற்றும் பாஜக அரசு... ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3ஆயிரம் விலை நிர்ணயம் செய்து அறிவித்திடுக...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kodikkalpalayam.in/2012/12/blog-post_5333.html", "date_download": "2020-09-29T16:25:59Z", "digest": "sha1:AAJNSVZGN3M6RXARXIIO5XQWPIMY6OQO", "length": 6954, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "இஸ்லாமிய அடிப்படை கல்வி புத்தகம் வழங்கபட்டது... « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » இஸ்லாமிய அடிப்படை கல்வி புத்தகம் வழங்கபட்டது...\nஇஸ்லாமிய அடிப்படை கல்வி புத்தகம் வழங்கபட்டது...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 26– 12 – 2012 அன்று ஒரு மாணவனுக்கு இஸ்லாமிய அடிப்படை கல்வி புத்தகம் வழங்கபட்டது\nTagged as: கிளை செய்திகள், செய்தி\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்���ீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/fir-filed-against-bjp-annamalai-and-others-in-coimbatore", "date_download": "2020-09-29T18:22:17Z", "digest": "sha1:VAYPY7WW74L3VWIXH6CPCSFTVLTVY4Y3", "length": 9367, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "கோவை: பட்டாசு வெடித்து வரவேற்பு!- அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க-வினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு | FIR filed Against BJP Annamalai and others in Coimbatore", "raw_content": "\nகோவை: பட்டாசு வெடித்து வரவேற்பு- அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க-வினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு\nபா.ஜ.க-வில் இணைந்துள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை உள்ளிட்டோர்மீது கோவை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் காலத்திலும், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்தான பேச்சுகளும், நடவடிக்கைகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை சில நாள்களுக்கு முன்னர் டெல்லியில்வைத்து பா.ஜ.க-வில் இணைந்தார். அவர் நேற்று கோவைக்கு வருகை தந்தார்.\nகோவை: `குப்பையிலும் தாமரையை வளரவைப்போம்...’ - பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை பேட்டி\nஅதை முன்னிட்டு, சித்தாபுதூர் வி.கே.மேனன் சாலையிலுள்ள பா.ஜ.க அலுவலகம் முன்பு அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, மேள தாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து, மாலை, கிரீடம் அணிவித்து அண்ணாமலைக்கு பிராமண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.\nமேலும், பா.ஜ.க அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். அவர்களில் பலர் மாஸ்க் அணியாமல், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, ப��லீஸார் அவர்களை மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளிவிட்டு நிற்குமாறு அறிவுறுத்தினர்.\nதொடர்ந்து தொண்டர்கள் முன்னிலையில் பேசிய அண்ணாமலை, ``2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருப்புமுனை ஏற்படும். பா.ஜ.க-வில் தற்போது புது ரத்தம் ஓடுகிறது. தேர்தலில் கடுமையாக உழைப்போம். தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியமைப்பது உறுதி” என்றார்.\nகோவை: `குப்பையிலும் தாமரையை வளரவைப்போம்...’ - பா.ஜ.க-வில் இணைந்த அண்ணாமலை பேட்டி\nஇந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதற்காக, பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி மற்றும் அண்ணாமலை ஆகியோர்மீது காட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nசட்ட விரோதமாகக் கூடுதல், ஊரடங்கு உத்தரவை மீறுதல், நோய் பரப்பும் வகையில் செயல்படுதல், பட்டாசு வெடித்தல், தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம் ஆகிய ஐந்து பிரிவுகளில் கீழ் காட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Thandhom-thana-lyrical-video-from-vellai-yaanai", "date_download": "2020-09-29T16:41:06Z", "digest": "sha1:K4F5XBQEPNU3VLNTKPDWFJ4LBQ7LFKTN", "length": 9715, "nlines": 270, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Thandhom thana lyrical video from Vellai Yaanai - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிர��ல்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\n2020 டிசம்பர் வரை எனது நடிப்பிற்கு சம்பளம் வேண்டாம் - நடிகர் அருள்தாஸ் அறிக்கை\nதேவர் மகன் படத்தில் மீனாவுக்கு பதில் ரேவதி நடித்தது எப்படி\nபெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை...\nநான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக...\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/peridar-kalangalil-udhavum-harm-radio.html", "date_download": "2020-09-29T17:21:27Z", "digest": "sha1:5EVXKDVK3J3HJHW2BLQZPFFLU7FSMKVR", "length": 7366, "nlines": 207, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ – Dial for Books : Reviews", "raw_content": "\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ, ஆசிரியர் : டாக்டர் தங்க.ஜெய்சக்திவேல், வெளியீடு: டெஸ்லா பதிப்பகம், விலை 175/-\nபேரிடர் காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவும், ஹாம் ரோடியோ தொழில்நுட்பம், அதை பயன்படுத்தும் விதம் பற்றிய தகவலை உள்ளடக்கிய நுால். எளிமையான, 13 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது.\nஇயற்கை சீற்றங்களின் போது, தொலைபேசி சேவைகள் செயலிழக்க வாய்ப்பு உண்டு. அது போன்ற நேரங்களில், அமெச்சூர் வானொலி என்ற, ‘ஹாம்’ சேவை முக்கிய பங்காற்றும். மீட்பு நடவடிக்கைகளில் உதவும். அந்த சேவையை பற்றி விளக்குகிறது இந்த நுால்.ஹாம் ரோடியோவை நிறுவுவது, பயன்படுத்தும் வழிமுறை, உரிமம் பெறும் நடைமுறை, அது சார்ந்த தேர்வு என, விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. உலகம் முழுதும், பேரிடர் காலங்களில், ஹாம் ரோடியோவின் சேவை பெரும் உதவி புரிந்த வரலாறுகள் பல உள்ளது. பேரிடர் கால சேவை செய்வோருக்கு உதவும்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள்\tஆசிரியர் : டாக்டர் தங்க.ஜெய்சக்திவேல், தினமலர், பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ, வெளியீடு: டெஸ்லா பதிப்பகம்\n« கற்பனையான உயிரிகளின் புத்தகம்\nமங்களநாயகி ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி »\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=1016", "date_download": "2020-09-29T17:42:26Z", "digest": "sha1:AARSRSYWTPFYHJ23IJMFQRAUH62VCSVG", "length": 6350, "nlines": 64, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு..\nதிமுக பொதுச் செயலாளராக நீண்ட ஆண்டுகள் பதவி வகித்த க.அன்பழகன் காலமானதால், பொதுச் செயலாளர் பதவி காலியானது.\nகொரோனா காரணமாக பொதுக்குழு கூட்டம் தள்ளிப்போய் வந்தது. இந்நிலையில், காணொலி மூலமாக பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்து, பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வுக்காக பொதுக்குழு கூட்டப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.\nபொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்கள்.\nதுரைமுருகன், டி.ஆர்.பாலுவைத் தவிர வேறு யாரும் வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்யாத நிலையில், இருவரும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகிறது. இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\n“திமுகவின் பொதுச் செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் துரைமுருகனுக்கும், பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் டி.ஆர். பாலுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” - என்று ரஜினிகாந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்கள��ல் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thoothukudibazaar.com/job/v-o-chidambaranar-port-trust-recruitment-assistant-engineer-job-posts-tuticorin/", "date_download": "2020-09-29T15:56:34Z", "digest": "sha1:42WUUVIOFLG6CGEV3NVBKERUJFLB7544", "length": 3165, "nlines": 60, "source_domain": "thoothukudibazaar.com", "title": "V.O.Chidambaranar Port Trust Recruitment for Assistant Engineer |", "raw_content": "\nதமிழக அரசின் வருவாய் துறையில் வேலைவாய்ப்பு\nதூத்துக்குடியில் உள்ள சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் காவல் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுறு எழுத்தர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் வருவாய் துறையில் வேலைவாய்ப்பு\nதூத்துக்குடியில் உள்ள சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் காவல் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுறு எழுத்தர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nELCOT துறையில் உதவியாளர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://tkmoorthi.com/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-7/", "date_download": "2020-09-29T18:07:23Z", "digest": "sha1:KLNRAUM3RRGFWGARZME4VIQNPZ72AT6V", "length": 8753, "nlines": 67, "source_domain": "tkmoorthi.com", "title": "அஷ்டபதி பகுதி-7 | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nராஜா இல்லாத காரணத்தால், ராணி, மந்திரியை அழைத்து ஒரு நாடகம் ஆட திட்டம் போட்டாள்.\nஅதாவது, ராஜாவிடம் இருந்து தகவல் வந்ததாகவும், அதில் ஜெயதேவர் வேட்டை ஆட சென்ற இடத்தில் மரணம் அடைந்துவிட்டதாக, தத்ரூபமாக வந்து சொல்லவேண்டும் என்று ஆணை இட்டாள். இது ஒரு விபரீத ஆசையாக இருக்கிறது என்பதை ராணியால் அந்த நேரத்தில் உணரதெரியவில்லை. விளையாட்டாக சோதிக்கவே இதை செய்கிறாள் என்பதே அவளது நினைப்பு ஆகும்.\nமறுநாள் அதேபோல் ,மந்திரி , சபையில் வந்து பத்மாவதியும் ராணியும் சேர்ந்து இருக்கும் சமயத்தில் வந்து தெரிவிக்கிறார். இதை கேட்ட பத்மாவதி உடன் மூர்ச்சையாகி கீழே விழுந்துவிடிகிறாள் . ராணி இதை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. பத்மாவதிக்கு இந்த நிலை ஆகி இறந்துபோனாள் என இவர்கள் நினைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர்.\nவிளையாட்டு வினையாக போய்விட்டதே , ராஜாவிற்கு என்ன பதில் சொல்வேன். ஜெயதேவருக்கு என்ன பதில் சொல்வேன் என மிக்க வேதனை அடைந்தாள்.\nஅரண்மனை மருத்துவரை வரவழைத்து என்னென்னமோ செய்து பார்த்தும் பத்மாவதி எழுந்திருக்கவில்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில், ராஜாவும், ஜெயதேவரும், வந்துகொண்டு இருக்கிறார்கள் என சிப்பாய்கள் தகவல் தர, வெலவெலத்துப்போனால் ராணி.\nராணி ராஜாவிடம் நடந்ததை தெரிவிக்க, ராஜாவிற்கு கோபம் அதிகமாகி, ஜெயதேவர் தன்னை சபித்துவிடுவார் என்ன செய்வது என்று தவித்துக்கொண்டிருப்பதை பார்த்த ஜெயதேவர், இப்போதுதானே நாம் எல்லாம் ஒன்றாக வந்தோம், நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என கேட்க நடந்தவைகளை விடாமல் அவரிடம் தெரிவித்தார்கள்.\nஇவர்கள் எல்லாரும் பயந்தமாதிரி , ஜெயதேவர் கோபப்படாமல், மெதுவாக தெரிவித்தார். அதாவது,எனது மனைவி, நான் இல்லாமல் இருக்கும்போது அவள் சாக முடியாது என்று கூறி, மேலும் பத்மாவதி இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்.\nஅங்கு பத்மாவதியை தனது மடிமேல் வைத்து ,-‘ப்ரியே”\nஎன மெதுவாக கூப்பிடுகிறார்.ஜெயதேவர் பத்மாவதியை எப்போதும் இதுபோல்தான் கூப்பிடுவார்.\nபிறகு,அஷ்டபதியில், நான் முன்பே தெரிவித்தேனே, அதாவது எந்த வரியை எழுதவேண்டாம் என்று விட்டாரோ, அதே வரியை கிருஷ்ணனே வந்து எழுதினர் என்று சொன்னோம் அல்லவா, அதாவது பத்தொன்பதாவது அஷ்டபதி . அந்த பாட்டை பாடினார்.\nவதஸி யதி கிஞ்சிதபி தந்தருசி கௌமுதி , ஹரது தர திமிரம் அதிகோரம்\nப்ரியே சாருசீலே , ப்ரியேசாருசீலே\nஎன்று அந்த பாட்டு முழுவதும் பாடிக்கொண்டிருக்க, ஜெயதேவர், ப்ரியே என்று பாடும்போது, பத்மாவதியின் காதுக்கு கிட்ட சென்று சொன்னார். என்ன ஆச்சர்யம் , அப்போது பத்மாவதி, தூக்கத்தில் இருந்து எழுந்தவள் போல் எழுந்தாள் அன்பர்களே.\nஅப்போது சொன்னார் ஜெயதேவர்.ஒரு உண்மையான அன்யோன்யமாக தம்பதிகள் வாழ்ந்து வந்தால், கிருஷ்ணா பக்தியால்,எதையும் சாதிக்கலாம் என்று சொல்லி, அனைவரையும் சந்தோஷப்படுத்தி ஆச்சர்யப்படுத்தினார் ஜெயதேவர்.\nஆகவே ப்ரியே அதாவது ப்ரியா என்று பெயர் வைத்தல்மட்டும் போதாது. இதுபோல் எந்த தம்பதியர் இருக்கிறார்களோ, அந்த கணவன்தான் ப்ரியே என்று தனது மனைவியை அழைக்கமுடியும் அன்பர்களே.\nஆகவே அஷ்டபதி என்பது ஒரு மருந்து .இது எங்கு ஒலிக்கிறதோ , அங்கு ஜெயதேவர், பத்மாவதி, ராதையும் கிருஷ்ணனும் வந்து இருந்து அவர்களை காப்பாற்றுகிறார்கள் .\nஆகவே நீங்கள் உங்கள் வீட்டில் அஷ்டபதியை தினமும் பாடிக்கொண்டு இருங்கள்.எல்லாம் கிருஷ்ண கிருபையால் சரியாகிவிடும்.\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnhorticulture.tn.gov.in/horti/tnhorticulture/Home/home_ta", "date_download": "2020-09-29T17:01:50Z", "digest": "sha1:XMCR2T3OQQCFQBPLM6ZKJ4EVM4SIXZPR", "length": 10141, "nlines": 107, "source_domain": "tnhorticulture.tn.gov.in", "title": "தோட்டக்கலை", "raw_content": "\n| | | | ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றளிக்கப்பட்ட | எம்ஐ டோல் இலவச எண்: 1800 425 4444 |\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு\nதேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்\nபாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்\nஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்\nபாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம்\nகாய்கறி விதை உற்பத்தியில் தொழில்முனைவு\nதோட்டக்கலை பயிர் ஊக்கத்தொகை திட்டம்\nகுறுகிய கால திறன் பயிற்சி\n25 நாட்கள் தோட்டக்காரர் | நுண்ணீர் பாசன தொழில்நுட்ப வல்லுநர் | பூக்கடை\nமாவட்ட வாரியாக திறன் பயிற்சி விவரங்கள்\n66 நாட்கள் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர்\n• தொழில் பழகுநர் பயிற்சி\nதோட்டக்கலை டிப்ளோமா (2020-21) ஆன்லைன் விண்ணப்பம்\nரோல் ஆப் ஹானர் இயக்குநர் பதிவு நிர்வாக அமைப்பு வேளாண் காலநிலை மண்டலங்கள் தோட்டக்கலை வரைபடம் பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் அங்கக வேளாண்மை செய்தி வெளியிடுகள் தகவல் உரிமை சட்டம் விருதுகள்/ பாராட்டுகள் விண்ணப்ப படிவங்கள்\n\"எங்கள் பொருளாதாரத்தில் விவசாயி மட்டுமே எல்லாவற்றையும் சில்லறை விற்பனையில் வாங்குகிறார், எல்லாவற்றையும் மொத்தமாக விற்கிறார், சரக்குகளை இரு வழிகளிலும் செலுத்துகிறார்.\"\nமனிதனின் மிகவும் ஆரோக்கியமான, மிகவும் பயனுள்ள மற்றும் உன்னதமான வேலை.\"\n\"உழவு தொடங்கும் போது, பிற கலைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே, விவசாயிகள்\n\"உங்கள் கலப்பை ஒரு பென்சில் மற்றும் நீங்கள்\nசோள வயலில் இருந்து ஆயிரம் மைல் தொலைவில் இருக்கும்போது விவசாயம் மிகவும் எளிதானது .\"\n\"விவசாயம் எங்கள் புத்திசாலித்தனமான நாட்டம், ஏனென்றால் அது இறுதியில் உண்மையான செல்வம், நல்ல ஒழுக்கம் மற்றும் மகிழ்ச்சிக்கு பங்களிக்கும்.\"\nதோட்டக்கலை டிப்ளோமா (2020-21) ஆன்லைன் விண்ணப்பம்\nநுண்ணீர் பாசனத்திற்கு 100% மானியம்\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்\nஉழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.\nபயிர் & உற்பத்தி. நுட்பங்கள்\nமலை மற்றும் தோட்டப் பயிர்கள்\nமூலிகை மற்றும் வாசனை திரவியப் பயிர்கள்\nஇ-தோட்டம் (ஆன்லைன் சந்தைப்படுத்தல்) TN-HORTNET நுண்ணீர் பாசனம் (MIMIS) பி.ஜி மேலாண்மை அமைப்பு MIDH ஹார்டினெட்-APEDA இறக்குமதி உரிமத்திற்கான விண்ணப்பப் படிவம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு (தோட்டக்கலை பூங்காக்கள்) பண்ணை மேலாண்மை அமைப்பு (FMS) தோட்டக்கலை அறிக்கை அமைப்பு (HRS) ஆன்லைன் பில்லிங் பண்ணைப் பயிர் மேலாண்மை அமைப்பு (FCMS) முக்கிய இணைப்புகள் ஆர்.கே.வி. என்.எம்.பி.பி. என்.எச்.எம் AGMARK அக்ரிஸ்டாட் TNAU அக்ரிஸ்நெட் டான்ஃப்ளோரா நபார்ட் APEDA வேளாண் அமைச்சகம் (MOA) என்.எச்.பி. பருவம் மற்றும் பயிர் அறிக்கை ஊட்டி மலர் காட்சி தன்ஹோடா டெமிக் ஹார்ட்நெட்\nவிவசாயி பெயர்: என்.ராமலிங்கம், எஸ் / ஓ நஞ்சப்பா க er ண்டர்\nபயிர் பெயர்: காய்கறி - (தக்காளி) மேலும்\n© தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சென்னை தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு நிறுவனம் (டான்ஹோடா) வடிவமைத்து உருவாக்கியது\nமுதல்: 15 அக்டோபர் 2012 கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: புதன் 09 செப்டம்பர் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner?limit=7&start=28", "date_download": "2020-09-29T16:21:21Z", "digest": "sha1:BTGHD4JWHJNIKTIMJWCIITG3P33DDE3L", "length": 16995, "nlines": 236, "source_domain": "www.4tamilmedia.com", "title": "யூடியூப் கோர்னர்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ஆணுக்கு பெண் நிகரில்லை \nஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.\nRead more: கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ஆணுக்கு பெண் நிகரில்லை \nதமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.\nRead more: தமிழின் முதுகலையும், புதுக்கலையும் \nகொரோனாவுக்கு இந்தியாவில் மருந்து கிடைத்தது : வெடிகொழுத்தி மகிழ்ந்த தமிழர்கள் \n44 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதை வெடிகொழுத்தி, கேக் வெட்டி கொண்டாடினார்கள் எனச் செய்தி வந்தபோது, மிகைப்படுத்தலோ எனத் தோன்றியது. ஆனால் வீடியோ பதிவுகளைப் பார்க்கையில்...\nRead more: கொரோனாவுக்கு இந்தியாவில் மருந்து கிடைத்தது : வெடிகொழுத்தி மகிழ்ந்த தமிழர்கள் \nகமல் - விஜய் சேதுபதி புதிய கூட்டணி \nகமல்ஹாசனும், விஜய் சேதுபதியும், ஊரடங்கு நேரத்தில் இணைய உரையாடல் வழிபேசிக் கொண்டார்கள். எ;ன்ன பேசிக்கொண்டார்கள் சினிமா சார்ந்த விடயங்களை இருவரும் பேசிக் கொண்டார்கள். ஆனால் அந்தப் பேச்சுக்களிலும் அரசியல் இருந்தது.\nRead more: கமல் - விஜய் சேதுபதி புதிய கூட்டணி \nஅன்னையர் தினம் : நீங்களே பரிசுகள் செய்ய ஐடியா\nஅன்னையரை போற்றும் தினமாக சர்வதேச ரீதியில் மே 10ஆம் திகதி கருதப்படுகிறது.\nRead more: அன்னையர் தினம் : நீங்களே பரிசுகள் செய்ய ஐடியா\nவாட்ஸ் அப்பில் மெசேஸ் அனுப்புகிறது ஒட்டகம் : புதிய கதை சொல்லி நேகா \nஒட்டகமும் , புலியும், சிங்கமும், பன்றியும், பேசுமா வாட்ஸ் அப்பில் மெசேஸ்யே அனுப்பும் என்கிறாள் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த சிறுமி நேகா. Untervaz என அவள் சொல்லும் கதைக்களம், சுவிற்சர்லாந்தில் உள்ள றைன் நதியோரச் சிறு கிராமம்.\nRead more: வாட்ஸ் அப்பில் மெசேஸ் அனுப்புகிறது ஒட்டகம் : புதிய கதை சொல்லி நேகா \nவெளிச்சத்திற்கு வரும் எல் சால்வடோர் சிறைகளிகளின் கொடூரம் \nமத்திய லத்தீன் அமெரிக்க நாடான எல் சால்வடாரில் உள்ள சிறைகளில், குத்துச்சண்டை ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்த கைவிலங்கு பூட்டப்பெற்ற கைதிகள், வரிசையாக ஒன்றாக அடைக்கப்பட்டுள்ள படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளமை மனித உரிமைகள் குறித்த பலமான அதிர்வுகளை எழுப்பியுள்ளன.\nRead more: வெளிச்சத்திற்கு வரும் எல் சால்வடோர் சிறைகளிகளின் கொடூரம் \nமலரின் கதைகள் - பகுதி 3\nஅழிவின்றி வாழ்வது நம் அன்பும் அறிவுமே : கமல்ஹாசனின் புதிய பாடல் \nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெட�� விபத்து \nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nசமந்தாவின் ஊடரங்கு கால அசத்தல்கள்\nதமிழ் மற்றும் தேலுங்குப் படவுலகில் கடந்த 10 வருடத்துக்கும் மேலாக கதாநாயகியாக நடித்துவரும் சமந்தா தற்போது கதாநாயகியை மட்டுமே மையப்படுத்திவரும் படங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nஉலக இதய நாள் 2020 : பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா\nஇன்று செப்டம்பர் 29ஆம் திகதி உலக இதய நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதய ஆரோக்கியம் குறித்து மக்களிடையே முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொரு கருப்பொருளில் அமைக்கப்படுகிறது.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.\nஉகாண்டாவிலிருந்து ஊக்கமளிக்கும் குழந்தைகளின் அசாத்திய நடனம் : காணொளி\nநடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/04/4-more-persons-test-positive-for-COVID-19-592.html", "date_download": "2020-09-29T17:16:50Z", "digest": "sha1:EKYMCRQA7HYOTFKA6NDES6MKHJWXPWIF", "length": 2933, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "மேலும் 04 பேருக்கு கொரோனா - நோயாளிகளின் மொத்த எண்ணிக��கை 592", "raw_content": "\nHomeeditors-pickமேலும் 04 பேருக்கு கொரோனா - நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 592\nமேலும் 04 பேருக்கு கொரோனா - நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 592\nமேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று (28) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126 இலிருந்து 134 ஆக அதிகரித்துள்ளது.\nநேற்றையதினம் (27) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 65 பேர் அடையாளம் காணப்பட்டதோடு, 06 பேர் குணமடைந்து வீடு திரும்பியியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிங்கள் முதல் அரச பணியாளர்களுக்கு வேலை - அமைச்சர் சமல் அறிவிப்பு\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/2017/10/", "date_download": "2020-09-29T15:54:43Z", "digest": "sha1:GB33DASDNTVHNCMWABAOWJQJHFRKLZVP", "length": 14444, "nlines": 58, "source_domain": "www.navakudil.com", "title": "October 2017 – Truth is knowledge", "raw_content": "\nசீனாவில் 1,000 km நிலக்கீழ் நீர் கால்வாய்\nசுமார் 1,000 km நீளம் கொண்ட நிலக்கீழ் நீர் கால்வாய் ஒன்றை அமைக்கும் திட்டம் ஒன்றை சீனா ஆராந்து வருவதாக கூறுகிறது South China Morning Post என்ற பத்திரிகை. அவ்வாறு ஒரு கால்வாய் அமையின் இதுவே உலகின் மிக நீள நிலக்கீழ் நீர் கால்வாயாக அமையும். ஆனால் இந்த முயற்சி சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு யுத்தத்தையே ஏற்படுத்தலாம். . இந்த திட்டத்தின் நோக்கம் திபெத்தில் உள்ள Yarlung ஆற்று நீரை சீனாவின் வடமேற்கு பகுதியில் […]\nமுன்னாள் ரம்ப் பிரச்சாரி Paul Manafort சரண்\nஅமெரிக்க ஜனாதிபதி ரம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார முதல்மை அதிகாரி போல் மனபோர்ட் (Paul Manafort) இன்று திங்கள் FBIயிடம் சரண் அடைந்துள்ளார். அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பதை விசாரிக்கும் விசாரணை குழுவின் நடவடிக்கையே இந்த சரணடையலுக்கு காரணம். இதனால் ஆவேசம் கொண்டுள்ளார் ஜனாதிபதி ரம்ப். . ரம்பை ஜனாதிபதியாக்கும் நோக்கில், கெளரி கிளிண்ரனின் தப்புகளை ரஷ்யா பகிரங்கப்படுத்தி இருந்தது என்று அமெரிக்கா நம்பியது. அவ்வாறு ரஷ்யா செயல்பட அமெரிக்��ர் உதவுவது […]\nCatalonia பகுதி ஸ்பெயினின் மத்திய ஆட்சியில்\nஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு பகுதியான கற்றலோனியா (Catalonia) பகுதி அரசுக்கும், ஸ்பெயினின் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. இன்று ஸ்பெயின் மத்திய அரசு கற்றலோனியா பகுதியை மீண்டும் தனது ஆட்சியின் கீழ் எடுத்துள்ளது. . முதலில் கற்றலோனியா பகுதியின் தலைவர் Carles Puigdemont அப்பகுதியை சுதந்திர நாடாக்கும் நோக்கில் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை அங்கு நடாத்தினார். வாக்கெடுப்பு சாதகமாக அமைய, இன்று கற்றலோனியா சுதந்திரத்தை பிரகடனம் செய்தது. உடனடியாக ஸ்பெயின் மத்திய அரசு, […]\nயாழ்ப்பாண Anthony Bourdain சமையல் தொலைக்காட்சி\nAnthony Bourdain என்ற அமெரிக்கர் உலகம் எங்கும் சென்று பல்வேறு சமையல் முறைகளையும், அந்த மக்களின் வாழ்வு முறைகளையும் தொலைக்காட்சி விவரண படமாக தாயரிப்பவர். இவரின் இந்த விவரண படங்கள் அமெரிக்காவின் CNN உட்பட பல தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பு செய்யப்படும். . Anthony Bourdain இலங்கைக்கு முன்னரும் பயணம் செய்து சமையல் தொலைக்காட்சிகள் தயாரிப்பு செய்திருந்தாலும், இவர் அண்மையில் யாழ் சென்று மேலும் ஒரு விவரண படத்தை தயாரித்து உள்ளார். இவரின் யாழ் பயணத்தின்போது முக்கிய […]\nஒருவரை ‘வியர்வை சிந்த உழைத்தவர்’ என்று அழைப்பது சாதாரணம். ஒருபடி மேலே சென்று சிலரை ‘உதிரம் சிந்த உழைத்தவர்’ என்றும் அழைப்பது உண்டு. அப்படி உத்திரம் சிந்துவது சாத்தியமா அது சாத்தியம் என்கிறது Canadian Medical Association Journal (CMAJ) பதிப்பு செய்த ஆய்வு கட்டுரை ஒன்று. . இன்று அக்டோபர் 23 ஆம் திகதி CMAJ வெளியிட்ட கட்டுரை ஒன்றிப்படி, இத்தாலி நாட்டில் 21 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 3 வருடங்களாக இவ்வாறு இரத்தம் […]\nஜப்பானில் மீண்டும் சின்சோ ஆபே ஆட்சி\nஜப்பானில் இன்று இடம்பெற்ற lower house தேர்தலில் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு கட்சிகளே மீண்டும் 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகின்றன. அதனால் தற்போதைய ஜப்பானிய பிரதமர் சின்சோ ஆபே (Shinzo Abe) தொடர்ந்தும் பிரதமராக ஆட்சியை தொடரவுள்ளார். . சின்சோ ஆபேயின் கட்சியான Liberal Democratic Partyயும் அதன் கூட்டு கட்சிகளும் 2/3 பெரும்பான்மையை இம்முறை வென்றுள்ளன. ஜப்பானில் நலமாக இயங்கும் பொருளாதாரமும், வலுவான எதிரணி இல்லாமையும் ஆபே குழு 2/3 பெரும்பான்மை பெற காரணமாக […]\nIPKF கொடுமைகளை அறியாத இந்திய மேஜர் ஜெனரல்\nபிபிசி (BBC) வழிகாட்டலில், இந்தியாவின் Vineet Khare என்ற இந்தி மொழி சேவை நிருபரும், இலங்கையில் சேவை செய்திருந்த IPKF இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் Sheonan Singhகும் அண்மையில் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்கள். அந்த பயணத்தின்போது அப்பாவிகள் யாழ்ப்பாண வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக எதுவும் தெரியாது என்றுள்ளார் அந்த முன்னாள் இராணுவ அதிகாரி. . 1987 ஆம் ஆண்டு, 30 வருடங்களுக்கு முன், இலங்கையில் அமைதியை நிலைநாட்ட வந்த IPKF படைக்கும் புலிகளுக்கும் இடையில் போர் […]\nஅமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாநிலத்தில் Ceylon Lagoon என்ற ஒரு சிறிய நீர் பரப்பு உண்டு. இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கையின் பெயரில் வடஅமெரிக்காவில், அமெரிக்க-கனேடிய எல்லையோரமாக உள்ள இந்த குடா தனக்குள்ளே ஒரு பெரும் கதையையே கொண்டுள்ளது. . Geneva Lake என்ற வாவி Wisconsin மாநிலத்தவர்களுக்கும் அதை அண்டிய மாநிலத்தவர்களுக்கும் ஒரு கோடைகால சுவர்க்கம். சுமார் 12 km நீளத்தையும், 22 சதுர km பரப்பளவையும் கொண்ட இந்த வாவி அருகே, கிழக்கு பக்கமாக, […]\nKirkuk பகுதிக்குள் நுழைந்தது ஈராக்\nஇன்று திங்கள் ஈராக் இராணுவம் மீண்டும் கேர்குக் (Kirkuk) பகுதிக்குள் நுழைந்துள்ளது. அங்கு நுழைந்த ஈராக் படையினர் முக்கிய அரச கட்டிடங்களை கைக்கொண்டு, ஈராக் தேசிய கொடியையும் ஏற்றி உள்ளனர். எண்ணெய்வளம் நிறைந்த இந்த பகுதி இன்றுவரை Kurdish பிரிவினைவாதிகளின் கையில் இருந்தது. . நீண்ட காலமாக Kirkuk ஈராக்கின் ஒரு பாகமாகவே இருந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் IS தீவிரவாதிகள் இந்த இடத்தை தமது கட்டுப்பாட்டுள் எடுத்திருந்தனர். அந்த IS தீவிரவாதிகளை பல நாடுகள் கூட்டாக […]\nஇரண்டு சோமாலியா குண்டுகளுக்கு 276 பேர் பலி\nசனிக்கிழமை சோமாலியாவில் வெடிக்க வைக்கப்பட்ட இரண்டு truck குண்டுகளுக்கு குறைந்தது 276 பேர் பலியாகியும், 300 பேருக்கும் மேலானோர் காயப்பட்டும் உள்ளார். இரண்டு truck குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டாலும், முதலாவது குண்டுக்கே பலரும் பலியாகி உள்ளனர். . Mogadishu என்ற சோமாலியாவின் தலைநகரில் இடம்பெற்ற இந்த இரட்டை குண்டு தாக்குதல் Safari என்ற விடுதிக்கு அருகாமையிலேயே இடம்பெற்றுள்ளது. சோமாலியாவின் ஜனாதிபதி Mohamed Abdullahi Mohamed இந்த குண்டுகளுக்கு al-Shabab என்ற அல்கைடா ஆதரவு குழுவே காரணம் என்றுள்ளார். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/07/03/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-29T16:42:38Z", "digest": "sha1:QNUNXZ62BPAMQEIQN2QSCMAVCH6YXEZF", "length": 13435, "nlines": 293, "source_domain": "singappennea.com", "title": "இரத்தத்தை சுத்திகரிக்கும் கடுகு | Singappennea.com", "raw_content": "\nகடுகு சிறுசுதான், ஆனால் அதில் பொதிந்துள்ள ஊட்டச்சத்து பெருசு. மஞ்சள் வண்ணத்தை வாரி இறைத்ததுபோல, கடுகு வயல் பூத்திருக்கும் அற்புத காட்சியை பார்த்து வியக்காதவர்கள் இருக்க முடியாது. வசந்தகாலத்தின் தொடக்கத்தை அறிவிக்கும் அந்த வண்ண வரவேற்பு, வட இந்திய பண்பாட்டில் மறக்க முடியாத காட்சிகளுள் ஒன்று. அழகாக விரிக்கப்பட்ட மஞ்சள் கம்பளம் போன்ற தோற்றத்தை தரும் மஞ்சள் கடுகு தாவரம், நமது இமயமலை அடிவாரத்தில் பிறந்தது.\nதாவரவியல் ரீதியாக பார்த்தால் புரோகோலியும், முட்டைக்கோசும் கடுகுக்கு சொந்தக்காரர்கள் என்று சொன்னால் நம்ப முடியாதுதான். இந்த தாவரம் பராசிகா காய்கறி குடும்பத்தை சேர்ந்தது. இந்த காய்கறிகள் அனைத்தும் தீவிரமான புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை. கடுகில் 40 வகைக்கு மேல் இருக்கின்றன. இருந்தாலும் அவற்றில் மூன்று வகை மட்டுமே பரவலாக பயிரிடப்படுகின்றன. கருப்பு கடுகு மத்திய கிழக்கு பகுதியையும், வெள்ளை கடுகு கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியையும், மஞ்சள் கடுகு இமயமலை பகுதியையும் தாயகமாகக் கொண்டவை.\nகடுகை பற்றி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வடமொழிப் புத்தகங்களிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் தாளிப்பதற்கு கடுகு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த தாளிப்பு முறை வட இந்தியாவில் இருந்தே தென்னகம் வந்திருக்க வேண்டும். இன்றைக்கு வட இந்தியாவில் கடுகு பரவலாக பயிரிடப்படுவது மட்டுமில்லாமல், கேழ்வரகுடனும் பயிரிடப்படுகிறது.\nகடுகு விதை புற்றுநோய் எதிர்ப்புத்தன்மையை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் பிரிவதை அதிகரிக்கும், உடலுக்கு தேவையான வெப்பத்தை தரும், ரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும். செலெனியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மாங்கனீஸ், பாஸ்பரஸ், தாமிரம், வைட்டமின்கள் சி, கே, பி வகை கடுகு மூலம் கிடைக்கின்றன. கடுகு விதையும் கடுகு எண்ணெயும் அவற்றுக்கே உரிய சுவை, நறுமணத்தை எல்லா உணவுக்கும் வழங்கக்கூடியவை.\nஅன்றாட பழக்க வழக்கத்தை மாற்றிய கொரோனா: டீ, காபிக்கு பதிலாக கபசுர குடிநீர்\nஇதய ஆரோக்கியத்திற்கு உகந்த வாழைப்பழ தேநீர்\nஇரண்டு மாத குழந்தைக்கு வரும் மலச்சிக்கலும், தீர்க்கும் வழிமுறையும்\nஇடியாப்பத்திற்கு அருமையான திருநெல்வேலி சொதி\nகுழந்தைக்கு மருந்து கொடுக்க போறீங்களா… அப்ப இத படிங்க…\nசூப்பரான சிற்றுண்டி ஆலு போஹா\nகொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை...\nசத்தான டிபன் சிவப்பு அரிசி புட்டு\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக்\nசிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மோர்\nஇந்த சானிடைசரை கண்டிப்பாக பயன்படுத்தாதீங்க.. மீறினால்…\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nசத்தான டிபன் சிவப்பு அரிசி புட்டு\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக்\nசிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மோர்\nஇந்த சானிடைசரை கண்டிப்பாக பயன்படுத்தாதீங்க.. மீறினால்…\nகொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (58)\nசத்தான டிபன் சிவப்பு அரிசி புட்டு\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக்\nசிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்\nசத்தான டிபன் சிவப்பு அரிசி புட்டு\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக்\nசிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்\nசத்தான டிபன் சிவப்பு அரிசி புட்டு\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக்\nசிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மோர்\nஇந்த சானிடைசரை கண்டிப்பாக பயன்படுத்தாதீங்க.. மீறினால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/skoda-octavia/car-price-in-hisar.htm", "date_download": "2020-09-29T17:20:30Z", "digest": "sha1:3B2L4L65Z4ZCR7NL5G2GQN2DNZGZTVEO", "length": 18387, "nlines": 342, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா ஆக்டிவா ஹிஸர் விலை: ஆக்டிவா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா ஆக்டிவா\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாஆக்டிவாroad price ஹிஸர் ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nஹிஸர் சாலை விலைக்கு ஸ்கோடா ஆக்டிவா\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு ஹிஸர் : Rs.41,23,655**அறிக்கை தவறானது விலை\nBuy Now ஸ்கோடா ஆக்டிவா With the தரநிலை 4 ...\nஸ்கோடா ஆக்டிவா விலை ஹிஸர் ஆரம்பிப்பது Rs. 35.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஸ்கோடா ஆக்டிவா rs245 மற்றும் மிக அதிக விலை மாதிரி ஸ்கோடா ஆக்டிவா rs245 உடன் விலை Rs. 35.99 Lakh.பயன்படுத்திய ஸ்கோடா ஆக்டிவா இல் ஹிஸர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 1.60 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஸ்கோடா ஆக்டிவா ஷோரூம் ஹிஸர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் நியூ ஸ்கோடா சூப்பர்ப் விலை ஹிஸர் Rs. 29.99 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி 4th generation விலை ஹிஸர் தொடங்கி Rs. 9.29 லட்சம்.தொடங்கி\nஆக்டிவா rs245 Rs. 41.23 லட்சம்*\nஆக்டிவா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஹிஸர் இல் New Superb இன் விலை\nநியூ சூப்பர்ப் போட்டியாக ஆக்டிவா\nஹோண்டா சிட்டி 4th generation\ncity 4th generation போட்டியாக ஆக்டிவா\nஹிஸர் இல் சிவிக் இன் விலை\nஹிஸர் இல் கார்கோ இன் விலை\nஹிஸர் இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக ஆக்டிவா\nஹிஸர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆக்டிவா mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 0 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 9,195 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 8,660 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 9,195 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 8,660 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆக்டிவா சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஆக்டிவா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஸ்கோடா ஆக்டிவா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆக்டிவா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆக்டிவா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹிஸர் இல் உள்ள ஸ்கோடா கார் டீலர்கள்\nடெல்லி சாலை ஹிஸர் 125001\nஸ்கோடா, வோக்ஸ்வாகன் கார்கள் BS6 சகாப்தத்தில் பெட்ரோல் ஆப்ஷன்களை மட்டுமே பெறுகின்றன\nஇக்குழு இந்திய சந்தைக்கான எஸ்யூவிகளில் புதிய கவனம் செலுத்தும்\n2020 ஆக்டேவியாவுக்கான முதல் டீஸரை ஸ்��ோடா விட்டது\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் நான்காவது ஜென் ஆக்டேவியாவின் ஒரு கண்ணோட்டத்தை பார்க்கலாம்\nஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் தொடங்கப்பட்டது; ரூ .19.99 லட்சம் விலை\nஆக்டேவியா ஓனிக்ஸ் ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்கான கறுப்பு-அவுட் வடிவமைப்பு கூறுகளைக் கொண்டுள்ளது\nஸ்கோடா ஆக்டேவியா ஆண்டுவிழா பதிப்பு ரூ.15.75 லட்சத்திற்கு அறிமுகமானது .\nஸ்கோடா இந்தியா நிறுவனம் ஆக்டேவியா காரின் புதிய ஆண்டுவிழா பதிப்பை பல சிறப்பம்சங்களுடன் ரூ.15.75 லட்சம், எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி விலைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஆக்டேவியா ஆண்டுவிழா மாடலில் 'ஸ்மார்ட் லிங்\nஸ்கோடா நிறுவனம் புதிய ஆக்டேவியா ஸ்டைல் ப்ளஸ் கார்களை அறிமுகப்படுத்தியது.\nசெக் நாட்டின் கார் தயாரிப்பாளரான ஸ்கோடா நிறுவனம் முதன் முதலில் ஆக்டேவியா கற்களை 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.இப்போது சில வருடங்களுக்கு பின்னர் அந்த காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஒன்றை ஆக்டேவியா\nஎல்லா ஸ்கோடா செய்திகள் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் ஸ்கோடா ஆக்டிவா RS 230 still கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆக்டிவா இன் விலை\nகார்னல் Rs. 41.23 லட்சம்\nரிவாதி Rs. 41.50 லட்சம்\nபாத்தின்டா Rs. 41.86 லட்சம்\nபட்டியாலா Rs. 41.85 லட்சம்\nகுர்கவுன் Rs. 41.40 லட்சம்\nபுது டெல்லி Rs. 41.43 லட்சம்\nஅம்பாலா Rs. 41.50 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 41.40 லட்சம்\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-mahindra-xuv500+cars+in+boisar", "date_download": "2020-09-29T18:00:40Z", "digest": "sha1:7MMUURIYJDBN32VKQJMV6NQGNYKM3TQK", "length": 10617, "nlines": 320, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in boisar With Search Options - Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇதற்கு பொருத்தமான தீர்வுகளை எங்களால் கண்டறிய முடியவில்லை, மேலே உள்ள வடிகட்டிகளை தளர்த்தி பாருங்கள்.\nஸெட் சார்ஸ் இன் பக்கத்தில் உள்ள நகரம்(Mumbai)\n2015 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 2WD\n2015 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 4WD\n2013 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 2WD\n2016 மஹிந்திரா ���க்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 2WD\n2016 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் AT W10 AWD\n2016 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 2WD\n2012 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 4WD\n2014 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 4WD\n2015 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 2WD\n2012 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 6 2WD\n2016 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் AT W10 FWD\n2018 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ7 AT BSIV\n2014 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 4WD\n2013 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 2WD\n2018 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 6 2WD\n2015 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W11 Option BSIV\n2016 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் AT டபிள்யூ 6 2WD\n2017 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 6 2WD\n2015 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 2WD\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/loksabha-elections-2019/2019/may/15/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3151636.html", "date_download": "2020-09-29T18:13:19Z", "digest": "sha1:PLSVFGLL7VDAGTCKQOEJQ25XSIRK5G42", "length": 40706, "nlines": 199, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு மக்களைவைத் தேர்தல் 2019\nதேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்\nஇந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கூட திரையில் ஜொலித்த முன்னணி நட்சத்திரங்கள் அரசியலில் களம் இறங்கி வெற்றி வாகை சூடியுள்ளனர்.\nதென் இந்தியாவில் நடிகர்கள், நடிகைகளின் அரசியல் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதேபோல், வட இந்தியாவிலும் கொடிகட்ட பறந்த பல முன்னணி நடிகர்களும், நடிகைகளும் அரசியலில் கோலோச்சி வருகின்றனர்.\nஅவர்களில் சிலரைப் பற்றிய குறிப்பு..\nதஞ்சாவூர் மாவட்டம், அம்மன்குடியில் பிறந்தவர் நடிகை ஹேமமாலினி. 1999ஆம் ஆண்டில் பாஜக வேட்பாளராக களம் இறங்கிய மறைந்த நடிகர் வினோத் கன்னாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹேமமாலினி, 2004ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ள இவ��், தற்சமயம் உத்தரப் பிரேதச மாநிலம், மதுரா மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். இந்தத் தேர்தலிலும் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.\nஆந்திரப் பிரதேச மாநிலம், ராஜமுந்திரியில் பிறந்த நடிகை ஜெயப்ரதா, ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமா ராவின் அழைப்பின் பேரில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தவர். பின்னர், சந்திரபாபு நாயுடு அணியில் இணைந்து 1996ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினரானார். சந்திரபாபு நாயுடுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியிலிருந்து விலகிய ஜெயப்ரதா, உத்தரப் பிரேதசத்தில் பிரபல கட்சியான சமாஜவாதியில் சேர்ந்தார். 2004 மக்களவைத் தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். பின்னர், 2009ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.சமாஜவாதியின் முன்னாள் பொதுச் செயலர் அமர் சிங்கை ஆதரித்த காரணத்தால், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அவரை கடந்த 2010ஆம் ஆண்டில் சமாஜவாதி கட்சியைவிட்டு நீக்கியது. கடந்த மார்ச் 26ஆம் தேதி, பாஜகவில் இணைந்து ராம்பூரில் போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து சமாஜவாதி சார்பில் மூத்த தலைவர் ஆஸம் கான் களமிறக்கப்பட்டுள்ளார்.\nகர்நாடக மாநிலம், பெங்களூரில் 1965ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி பிறந்தார். மேடை நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட திறமைசாலி. முன்னணி நடிகராக இருந்துவரும் பிரகாஷ் ராஜ், கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பிறகு மனம் உடைந்து போனார். அப்போது முதல், பேட்டிகள், சமூக வலைதளங்கள் மூலமாக நேரடியாக அரசியல் கட்சிகளை விமர்சித்து வந்தார். திடீரென 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார்.\nபிகார் மாநிலம், பாட்னாவில் 1945ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பிறந்தவர் சத்ருகன் சின்ஹா. ஹிந்தி திரையுலகில் நடிகராக ஜொலித்து வந்த இவர், பாஜகவில் இணைந்து எம்.பி.யானார். பாட்னா சாஹிப் தொகுதியில் எம்.பி.யாக உள்ள இவர், கட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருந்ததால், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். அவருக்கு பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது. மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ள சத்ருகன் சின்ஹா, காங்கிரஸில் இணைந்துவிட்டார். தற்போது, பாட்னா சாஹிப் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.\n1995ஆம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியான ரங்கீலா திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் ஊர்மிளா. தற்போது, காங்கிரஸ் கட்சியின் சார்பில் வடக்கு மும்பை வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார். திரைத்துறையில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தேபாது மகிழ்ச்சியாக இருந்தேன். திரைத்துறையில் இருப்பவர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டியது அவசியம் என்று எனது தந்தை கூறுவார். அதை நிரூபிக்கும் வகையில் அரசியலில் இறங்கியுள்ளேன் என்று அரசியல் வருகை குறித்து கூறினார் ஊர்மிளா.\nரவி கிஷன், போஜ்புரி திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரவி கிஷன். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 49 வயதாகும் இவர், 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். தற்போது பாஜகவில் உள்ளார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பல முறை வெற்றி பெற்ற கோரக்பூர் தொகுதியில் போட்டியிட ரவி கிஷனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nபோஜ்புரி நடிகரும், பாடகருமான மனோஜ் திவாரி, வடமேற்கு தில்லி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித்தை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். சமாஜவாதி கட்சியில் இருந்தபோது, கோரக்பூர் தொகுதியில், தற்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவியர் மனோஜ் திவாரி. பின்னர், பாஜகவில் இணைந்து கடந்த மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார். அதில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான ஆனந்த் குமாரை 1,44,084 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.பி.யானார். மீண்டும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளார் மனோஜ் திவாரி.\nமேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல நடிகை சுசித்ரா சென்னின் மகளான நடிகை மூன் மூன் சென், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அஸன்சோல் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் தற்போது நடிகரும், பாடகருமான பாபுல் சுப்ரியோ எம்.பி.யாக உள்ளார். அவர் மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.\nமத்திய இணை அமைச்சராக இருக்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாபுல் சுப்ரியோ, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் களமிறங்கியுள்ள ராஜீவ் குமார் பாண்டே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூன் மூன் சென், சிவசேனையின் அவிஷேக் சிங், காங்கிரஸ் கட்சியின் விஸ்வரூப் மொண்டல் ஆகியோரை இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியாளர்களாக எதிர்கொண்டுள்ளார்.\nஇந்தத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி தேர்தல் முடிந்துவிட்டது. மூன் மூன் சென்னுக்கும் செல்வாக்கு இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nமேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் 1990ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி பிறந்தவர் நஸ்ரத் ஜஹான் (29). இளம் வயதிலேயே திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள இவருக்கு, பஸிர்ஹட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வாய்ப்பு வழங்கியுள்ளார். 2009ஆம் ஆண்டு முதல் திரிணமூல் காங்கிரஸின் கோட்டையாகத் திகழ்ந்துவரும் இந்தத் தொகுதியில் இவர் வெற்றி பெற அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இவரை எதிர்த்து பல்லவ் சென்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்), சயந்தன் பாஸு (பாஜக) உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.\nமுன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவெ கெளடாவின் பேரன் நிகில் கௌடா. கர்நாடக முதல்வர் குமாரசாமியின் புதல்வரான இவர், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், அரசியலுக்கு வரவில்லை என்றால்தான் ஆச்சரியம். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் இந்த முறை மாண்டியா தொகுதியில் போட்டியிடும் நிகில் கெளடாவை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளராக நடிகை சுமலதா போட்டியிட்டுள்ளார். கடந்த 2 மக்களவைத் தேர்தலிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வசமே இந்தத் தொகுதி உள்ளது. கடும் போட்டி நிலவும் என்பதால் இங்கு யார் வெற்றி பெறுவார் என்பதை கர்நாடக அரசியல்வாதிகள் உற்று நோக்குகியுள்ளனர்.\nபிரபல நடிகர் அம்பரீஷின் மனைவியான சுமலதா சென்னையில் பிறந்தவர். தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் நிகில் கெளடாவை எதிர்த்து மாண்டியாவில் சுயேச்சையாக களம் கண்டுள்ளார். இந்த தொகுதியில் ஏப்ரல் 18ஆம் வாக்குப் பதிவு முடிந்தது.\nகேரள திரையுலகில் நகைச்சுவை நடிகராக ஜொலித்த இன்னோசன்ட், சாலக்குடி மக்களவைத் தொகுதியில் 2014 இல் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு இடது ஜனநாயக முன்னணி ஆதரவளித்தது.\nதொலைக்காட்சித் தொடர் நடிகையாக இருந்த ஸ்மிருதி இரானி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மத்திய அமைச்சர் பதவியை வகித்துவரும் ஸ்மிருதி, உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.\nபிரபல ஹிந்தி நடிகரான சன்னி தியோல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். அவருக்கு உடனடியாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியது. பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். (குருதாஸ்பூரில் பிரபல நடிகர் வினோத் கன்னா எம்.பி.யாக 2 முறை பதவி வகித்தார்). சன்னி தியோலை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சுனில் குமார் ஜாக்கர் போட்டியிட்டுள்ளார். 19ஆம் தேதி இத்தொகுதியில் தேர்தல்நடைபெறவுள்ளது.\nசென்னை திருவல்லிக்கேணியில் கடந்த 1936ஆம் ஆண்டு ஆஸக்டு 13ஆம் தேதி பிறந்தார் வைஜயந்திமாலா. இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்பட்டவர். 1949ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த வாழ்க்கை திரைப்படத்தில் அறிமுகமானவர். பரதநாட்டியக் கலையில் தேர்ந்தவரான வைஜயந்திமாலா, இந்திய சினிமாவின் நடன முறையையே மாற்றியமைத்தார் என்று கூறலாம். 1984ஆம் ஆண்டில் காங்கிரஸ் சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக களம் இறங்கிய வைஜயந்தி மாலா, 48,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளர் ஆலடி அருணாவை வீழ்த்தி மீண்டும் எம்.பி.யானர். 1993இல் மாநிலங்களவை உறுப்பினராகவும் பரிந்துரைக்கப்பட்டார். 1999ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.\nமக்கள் நாயகன் என்றழைக்கப்பட்டவர் ராமராஜன். கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன் என இவர் நடித்த திரைப்படங்களெல்லாம் வெற்றி கண்டன. ரஜினி, கமலுக்கு நிகராக திரைத்துறையில் வசூல் மன்னராகத் திகழ்ந்துவந்தார். மதுரை அருகே உள்ள மேலூரில் 1958ஆம் ஆண்டு பிறந்த ராமராஜன், திரைத்துறையில் கொடி கட்டி பறந்த காலத்தில் அரசியலில் இணைந்தார். அதிமுக சார்பில் 1998ஆம் ஆண்டில் திருச்செந்தூர் (இப்போது தூத்துக்குடி) மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார். தற்போது, சினிமா அரசியல் இரண்டையும் தவிர்த்துவிட்டார்.\nஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். கடந்த 1984ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஹிந்தி நடிகரான கோவிந்தா, 1980 காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு 5,59,763 வாக்குகள் பெற்று வென்றார்.\nஹிந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா. ஒரு காலத்தில் இவர் நடிப்பில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த 15 படங்கள் மிகப் வெற்றியை அடைந்தன.\n150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் 1991ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் 1,589 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் அளித்தார். அந்தத் தொகுதிக்கு 1992ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், பாஜக சார்பில் போட்டியிட்ட சத்ருகன் சின்ஹாவை 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.பி.ஆனார். பதவிக் காலம் முடிந்த பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சிக்காக 2012ஆம் ஆண்டு வரை பிரசாரம் செய்தார். அதே ஆண்டு ஜூலை 18ஆம் தேதி அவர் காலமானார்.\nபஞ்சாபி ஹிந்து குடும்பத்தில் பிறந்தவரான வினோத் கன்னா, பாஜகவில் 1997ஆம் ஆண்டில் இணைந்தார். பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\n1999ஆம் ஆண்டில் அதே தொகுதியில் மீண்டும் ஜெயித்தார். 2002ஆம் ஆண்டு, மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகவும், பின்னர் வெளியுறவுத் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். குருதாஸ்பூரில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மக்களவை அலுவல்களில் பங்கேற்றார். 2009 தேர்தலில் தோல்வியைத் தழுவிய அவர், 2014 பொதுத் தேர்தலில் மீண்டும் குருதாஸ்பூர் தொகுதியில் வென்றார்.\n2017ஆம��� ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி மும்பையில் அவர் காலமானார். திரையில் ஜொலித்ததை போன்று தன் வாழ்நாள் காலம் முடியும் வரை அரசியலிலும் ஜொலித்தார்.\nநடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், அரசியல்வாதி என பன்முகத் திறமை கொண்டவர் சுனில் தத். 1984ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த இவர், மும்பை வடமேற்கு தொகுதியில் 5 முறை எம்.பி.யாக இருந்து சாதனை புரிந்துள்ளார். 1984, 1989, 1991, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சுனில் தத் வெற்றிபெற்றார்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த இவர், 2005ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்.\nஉத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் பிறந்த ராஜ்பப்பர், 3 முறை மக்களவைத் தொகுதி எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹிந்தி, பஞ்சாபி மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 1989ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியில் இணைந்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். சமாஜவாதி கட்சியில் இருந்த அவர், பின்னர் காங்கிரஸில் இணைந்தார். 2014 தேர்தலில் காஜியாபாத் தொகுதியில் போட்டியிட்டு வி.கே.சிங்கிடம் தோல்வி அடைந்தார். தற்போது உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக உள்ளார்.\nஹிந்தி திரையுலகில் நகைச்சுவை நடிகரான இவர், பாஜக சார்பில் 2014 மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம், ஆமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு 6,33,582 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nநடிகர் தர்மேந்திரா, பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மக்களவைத் தொகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2012ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருதை பெற்றார்.\nஇலங்கையில் கண்டி நகரில் பிறந்த ஜே.கே.ரித்தீஷ், நாயகன், எல்கேஜி, பெண் சிங்கம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதிமுகவிலும், திமுகவிலும் உறுப்பினராக இருந்துள்ளார். 2009 பொதுத் தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.\nமுன்னணி ஹிந்தி நடிகர் அனுபம் கெரின் மனைவியான கிரண் கெர், சண்டீகர் மக்களவைத் தொகுதியில் 2014 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஹிந்தி, பஞ்சாபி மொழி திரைப்படங்ளில் இவர் ��டித்துள்ளார்.\nஹிந்தி நடிகர் நிதீஷ் பரத்வாஜ், ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் 1996இல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvisolai.in/2016/10/blog-post_27.html", "date_download": "2020-09-29T16:08:49Z", "digest": "sha1:EFBEMITUYWMHNRLR2AYFPOCVKRYTQ5TK", "length": 2843, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: இன்ஜி., சர்வீசஸ் தேர்வு தேதி அறிவிப்பு", "raw_content": "\nஇன்ஜி., சர்வீசஸ் தேர்வு தேதி அறிவிப்பு\nஇன்ஜி., சர்வீசஸ் தேர்வு தேதி அறிவிப்பு\nமத்திய அரசு துறைகளில், 440 காலியிடங்களை நிரப்புவதற்கான, இன்ஜி., சர்வீசஸ் முதல் நிலை தகுதி தேர்வை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\nஇந்திய ரயில்வே, இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை, மத்திய நீர் பொறியியல் துறை, சர்வே ஆப் இந்தியா, இந்திய ராணுவம் போன்றவற்றில் பணியாற்ற இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஜன., 8ல் நடக்க உள்ள, இந்த தேர்வுக்கு, https://upsconline.nic.in\nஎன்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிக்க வேண்டும். முதல்நிலை\nதேர்வுக்கு பின், பிரதான தேர்வும், அதன்பின், நேர்முக தேர்வும் நடத்தப்படும்.\nபி.இ., - பி.டெக்., பட்டம் பெற்ற, 30 வயதுக்கு குறைவானோர் பங்கேற்கலாம்; மேலும்,\nவிபரங்களை, http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-29T17:10:53Z", "digest": "sha1:VZOCS6DJPMYCIVXHVPXGYSSLFJ7BDVIG", "length": 7318, "nlines": 158, "source_domain": "www.tamilstar.com", "title": "இது விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் இல்லை, வதந்தியை நம்ப வேண்டாம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஇது விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் இல்லை, வதந்தியை நம்ப வேண்டாம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇது விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் இல்லை, வதந்தியை நம்ப வேண்டாம்\nதளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.\nஇப்படத்தில் இவருக்கு வில்லனாக முதன் முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.தற்போது அணைத்து விஜய் ரசிகர்களுக்கு காத்துகொண்டு இருக்கூடிய ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான்.\nஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சில கசப்பான சூழ்நிலை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிபோய் உள்ளது.\nஇந்நிலையில் சமூக வலைத்தளத்தில் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் என்ற செய்தி பரவி வருகின்றது.\nஆனால், அது கத்தி சமயத்தில் எடுத்தது, யாரும் நம்பவேண்டும் புதிது என்பதே உண்மை.\nமிரட்டலான தோற்றத்தில் மாறிய நடிகர் கௌதம் கார்த்திக் லேட்டஸ்ட் போட்டோ லுக் இதோ\nமுன்னணி நடிகருடன் முதன் முறையாக ஜோடி சேரவிருக்கும் கீர்த்தி சுரேஷ்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://centers.cultural.gov.lk/matara/index.php?option=com_content&view=frontpage&Itemid=113&lid=dw&mid=5&lang=ta", "date_download": "2020-09-29T18:31:30Z", "digest": "sha1:MFBUQJX7WHRI7IYQZYJEBK4OFNNQYYNE", "length": 3041, "nlines": 50, "source_domain": "centers.cultural.gov.lk", "title": "දික්වැල්ල සංස්කෘතික මධ්යස්ථානය වෙත සාදරයෙන් පිළිගනිමු.", "raw_content": "\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\nதிக்வெல்லை கலாசார நிலையத்திடம் தங்களை அன்புடன் வரவேற்கிறௌம்.\nதிக்வெல்லை கலாசார நிலையத்திடம் தங்களை அன்புடன் வரவேற்கிறௌம்.\nதற்போதைய கட்டணம் ஒரு உடைக்காக ரூபா 200.00\nஜயமங்கள காதா / அஷ்டக/ பாடல் குழுகளை வழங்கல்\nதற்போதைய கட்டணம் ஒரு உடைக்காக ரூபா 400.00\nகாப்புரிமை © 2020 கலாசார நிலையங்களின் இணையத்தளம. முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Excellence_in_Leadership_%26_Management&action=history", "date_download": "2020-09-29T17:27:44Z", "digest": "sha1:AHQZBHXIJ44FWLDGIMLW5FVFYOGT4O3N", "length": 4744, "nlines": 40, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"Excellence in Leadership & Management\" - நூலகம்", "raw_content": "\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 22:35, 15 சூலை 2015 Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) . . (761 எண்ணுன்மிகள்) (+38)\n(நடப்பு | முந்திய) 10:25, 17 மே 2015 Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (723 எண்ணுன்மிகள்) (-14) . . (Text replace - \" பதிப்பகம் = - |\" to \" பதிப்பகம்=-|\")\n(நடப்பு | முந்திய) 10:16, 17 மே 2015 Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (737 எண்ணுன்மிகள்) (-16) . . (Text replace - \" மொழி = ஆங்கிலம்|\" to \" மொழி=ஆங்கிலம்|\")\n(நடப்பு | முந்திய) 08:06, 21 ஏப்ரல் 2015 Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (753 எண்ணுன்மிகள்) (-48) . . (Text replace - \"பகுப்பு:நூல்கள்\" to \"\")\n(நடப்பு | முந்திய) 03:43, 17 பெப்ரவரி 2013 Thirahari (பேச்சு | பங்களிப்புகள்) . . (819 எண்ணுன்மிகள்) (-48) . . (→{{Multi|வாசிக்க|To Read}})\n(நடப்பு | முந்திய) 03:36, 23 அக்டோபர் 2010 கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (867 எண்ணுன்மிகள்) (-1) . . (Text replace - 'MB) ]' to 'MB)]')\n(நடப்பு | முந்திய) 23:36, 22 செப்டம்பர் 2010 Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (868 எண்ணுன்மிகள்) (+3)\n(நடப்பு | முந்திய) 23:58, 18 ஆகத்து 2010 Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (865 எண்ணுன்மிகள்) (+865) . . (7005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/&id=42021", "date_download": "2020-09-29T17:21:51Z", "digest": "sha1:YTTI6ODG2V2NTNKL7W73KDW6FOV5PDL4", "length": 19457, "nlines": 88, "source_domain": "samayalkurippu.com", "title": " கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.\nஇதை தெரிந்துகொண்ட மஞ்சுளாவின் 10 வயது மகன் ரித்தேஷ் என்பவரை நாகராஜ், கடந்த மார்ச் மாதம் கடத்தி கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நாகராஜ் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.\nஇதையடுத்து, நாகராஜ் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அய்யங்குள தெருவில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 29-ந்தேதி மாலை கடைக்கு அருகே மர்ம கும்பலால் நாகராஜ் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.\nஇதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 5 தனி��்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கூலிப்படை உதவியுடன் நாகராஜை கொலை செய்ய மஞ்சுளா ஏற்பாடு செய்ததும் தெரிய வந்தது.\nஇந்நிலையில், நாகராஜ் கொலையில் தேடப்பட்டு வந்த மஞ்சுளா மற்றும் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ்குமார், அரும்பாக்கத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் உள்ளிட்ட 5 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் 7-வது நீதிமன்ற நீதிபதி பஷீர் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர். 5 பேரையும் 4-ந் தேதி வரை சிறையில் அடைக்கவும், அன்றைய தினம் திருவண்ணாமலை கோர்ட்டில் 5 பேரையும் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த கொலை சம்பவம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.\nமகனை கொன்றவனை தீர்த்துகட்ட மஞ்சுளா முடிவு செய்தார். நாகராஜ் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் கொல்வதற்காக மஞ்சுளா துப்பாக்கி வாங்கினார். கடந்தவாரம் சைதாப்பேட்டை கோர்ட்டில் நாகராஜ் ஜாமீன் பெற மனுதாக்கல் செய்திருந்தார்.\nஅப்போது நாகராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவரை கொலை செய்வதற்காக கோர்ட்டுக்கு வெளியே துப்பாக்கியுடன் மஞ்சுளா காரில் காத்திருந்தார்.\nஇதனையறிந்த நாகராஜ் தரப்பினர் அவரை சைதாப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதுபற்றி போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் துப்பாக்கியுடன் காத்திருந்த மஞ்சுளாவை கைது செய்தனர்.\nஅவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மஞ்சுளாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கபட்டது. அவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.\nமஞ்சுளா அவரது நண்பர் தினேஷ்குமார், ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் ஆகியோர் மூலம் நாகராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினார். கடந்த 24-ந்தேதி திங்கட்கிழமை நாகராஜ் சென்னையில் இருந்து பஸ்சில் திருவண்ணாமலைக்கு வந்தார். அதே பஸ்சில் தினேஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் வந்தனர்.\nதிருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவில் உள்ள வீட்டிற்கு நாகராஜ் சென்றார். அங்கும் கும்பல் சென்றது.\nபின்னர் நாகராஜ் அய்யங்குள தெருவில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்த கும்பல் ஒரு நாள் முழுவதும் அவரை நோட்டமிட்டனர். மதிய நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அறிந்து அந்த நேரத்தில் கொலையை அரங்கேற்ற திட்டமிட்டனர்.\nதிருவண்ணாமலையில் இருந்து சென்னை திரும்பிய கும்பல் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலைக்கு சென்றனர்.\nநாகராஜை கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். கிளிப்பட்டு என்ற இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு பஸ்சில் வந்தவாசி சென்றுள்ளனர்.\nஅங்கிருந்து புதுச்சேரி சென்று தங்கிவிட்டு சென்னை சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கோர்ட்டில் சரணடைந்தனர்.\nதிருவண்ணாமலை டவுன் போலீசார் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகே கொலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்.\nமகனை கொலை செய்த கள்ளக்காதலனை கூலிப்படை உதவியுடன் தாய் கொலை செய்து பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் ...\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர். தனது இல்லத்தில் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக ...\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொக��திகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=1017", "date_download": "2020-09-29T18:17:52Z", "digest": "sha1:QRV4YIKG6J25UROWYIHHGMF7GJU77NWX", "length": 5937, "nlines": 62, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nசெப்டம்பர் 7 ம் தேதி முதல் கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து..\nசென்னை சென்டிரல் மற்ற���ம் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து செப்டம்பர் 7-ம் தேதி முதல் கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nசென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை - மதுரை, சென்னை - கோவை, சென்னை - குமரி, சென்னை - தூத்துக்குடி, சென்னை - மேட்டுப்பாளையத்துக்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் செங்கோட்டைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து, சென்னை - மதுரை இடையே பாண்டியன் விரைவு ரயிலும், சென்னை - கோவை இடையே சேரன் விரைவு ரயிலும், கன்னியாகுமரி விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், நீலகிரி விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-29T16:00:13Z", "digest": "sha1:7IUYIM6YXJULVHLCK6C4X2GOXVR6GGUW", "length": 11221, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபாஜக தலைவர் Archives - Tamils Now", "raw_content": "\nபாஜக வழிகாட்டலில் தமிழகத்தில் அக்.31 வரை பொது முடக்கம் தொடரும் மக்கள் அதிர்ச்சி - பெலாரஸ்ஸில் மக்கள் போராட்டம்;பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் பிரான்ஸ் அதிபர் சந்திப்பு - சென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழிக்கு மாற்றப்பட்டத��� இந்தி திணிப்பு - தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் - மின்சார ரெயில் சேவை அக்டோபர் 7 முதல் தொடங்குகிறது; ஊரடங்கு தளர்வு\nTag Archives: பாஜக தலைவர்\nபாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா;தனியார் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா தொற்று ஏற்பட்டால் கோமியம் என்கிற பசு மாட்டு மூத்திரத்தை குடித்தால் சரியாகி விடும் என்று மக்களுக்கு அறிவுறித்திய பாஜகவினர் தங்கள் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மட்டும் அவ்வாறு சொல்லாமல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும்பாலான ...\nநீதித்துறை அவமதிப்பு; எச்.ராஜா மீது தாமாக முன்வந்து ஐகோர்ட் நீதிபதிகள் விசாரணை\n‘ஹைகோர்ட் மயிருக்கு சமம்’ என்று நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய பாஜக தலைவர் எச்.ராஜா மீது தாமாக முன் வந்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சி.டி. செல்வம், நிர்மல் குமார் ஆகியோர் அமர்வு இன்று விசாரணை நடத்தியது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசாருடன் ஏற்பட்ட தகராற்றில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா, சென்னை ஐகோர்ட்டையும், காவல்துறையும் ...\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தமிழிசை மீது வழக்குப் பதிய வேண்டும்; ஹென்றி திபேன்\nசோபியாவின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அவர் ...\nஹிமாயூன் பாபருக்கு ஆலோசனை வழங்கினார் பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு\nவட மாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவா அமைப்பினர் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இஸ்லாமியர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் தாக்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மடான் லால் சைனி சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியுள்ளார். இறக்கும் தரு��ாயில் ஹிமாயூன் பாபருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார் என ராஜஸ்தான் ...\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும்: தமிழிசை அறிக்கை\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு இன்று வெளியாக உள்ளநிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கப்பாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n சென்னை உள்பட 3 நகரங்களில் என்ஐஏ-யின் கிளை\nசர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தலைவர் மீது மம்தா பானர்ஜி காவல் நிலையத்தில் புகார்\nசெயற்குழு கூட்டத்தில் “முதலமைச்சர் ஆக்கியது யார்” என ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே காரசார வாக்குவாதம்\nகோயில்களின் அறங்காவலர் பெயர்களை வெளியிட அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமரபணு மாற்ற கத்தரி சாகுபடி: கள ஆய்வுக்கான அனுமதியைத் திரும்பப் பெறவேண்டும்; வைகோஅறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2015-03-12-06-40-53/", "date_download": "2020-09-29T17:36:11Z", "digest": "sha1:F6PQSKAK7AXP74ZXSCMWDB7UAEYMKWRZ", "length": 9025, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திர மோடி மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸை வந்தடைந்தார் |", "raw_content": "\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது\nநரேந்திர மோடி மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸை வந்தடைந்தார்\nசெஷல்ஸ் தீவுகளில் தனது சுற்றுப் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸை வந்தடைந்தார்.\nபிரதமர் நரேந்திரமோடி, செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். நேற்று இரவு, செஷல்ஸ் தலை நகர் விக்டோரியாவுக்கு போய்ச்சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேல் வரவேற்றார். இந்நிலையில், இன்று காலை அதிபர் ஜேம்ஸ் அல��க்ஸ் மைக்கேலுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இந்தியா-செஷல்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஇதையடுத்து செஷல்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இன்று மொரீஷியஸ் வந்தடைந்தார். இன்று அவர் மொரீஷியஸ் அதிபர் ராஜ்கேஸ்வர் புர்யாக் மற்றும் பிரதமர் அனெரூட் ஜுக்நாத் ஆகியோரை சந்தித்து இந்தியா-மொரீஷியஸ் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். மாலை மொரீஷியஸ் பிரதமர் அனரூத் ஜூக்நாத் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்து வைக்கிறார். மொரிஷீயசில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.\nநரேந்திரமோடி மலேசியா பிரதமர் மஹதீர் முகம்மதுவுடன் சந்திப்பு\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை வரவேற்றார்…\nபிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா திரும்பினார்\nஇந்தோனேஷிய அதிபருடன் இணைந்து `பட்டம்' விடும் மோடி\nஉலகத் தலைவர்களை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nபுதிய வரலாறு படைக்கும் பிரதமர்\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2015-03-13-08-05-06/", "date_download": "2020-09-29T15:57:12Z", "digest": "sha1:IN2RQXG4NS5JL4TQHNNL5YZA3TN5XU33", "length": 10024, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் நரேந்திரமோடி இலங்கை சென்றார் |", "raw_content": "\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து பெற வேண்டிய முன் அனுமதி மட்டும் தான் நீக்கம்\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன்னதாகவே கொள்முதல்\nபிரதமர் நரேந்திரமோடி இலங்கை சென்றார்\nஇந்திய பெருங் கடல் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி இலங்கை சென்றார்.\nபிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை உள்ளிட்ட இந்திய பெருங் கடல் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன், தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர். மொரீஷியஸில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி இலங்கை சென்று உள்ளார்.\nமூன்று நாடுகள் பயணத்தின் இறுதியாக, இன்று பிரதமர் மோடி இலங்கை சென்றார். காலை 5.25 மணிக்கு கொழும்பு விமானநிலையம் சென்ற பிரதமர் மோடியை, இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே வரவேற்றார். கடந்த 1987–ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு சென்ற பிறகு, அங்கு இந்தியபிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை ஆகும். இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் இந்திய–இலங்கை உறவுகுறித்த முக்கியமான பேச்சு வார்த்தையில் மோடி கலந்து கொள்கிறார்.\nமதியம் இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே அளிக்கும் மதியவிருந்தில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாடுகிறார். பிரசித்திபெற்ற புத்தஸ்தலமான மகா போதி சொசைட்டி மற்றும் இந்திய அமைதிப்படை நினைவு மண்டபத்தில் இலங்கையில் அமைதி பணியில் கலந்துகொண்டு உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். ஸ்ரீலங்கா சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் இலங்கையின் வணிகர்கள் மற்றும் நிறுவனங்களின் அதிபர்கள் ஏற்பாடுசெய்யும் விருந்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.\nமோடியின் இலங்கை வருகை விலைமதிக்க முடியாதது\nபிரதமர் மோடியுடன் ரணி��் விக்ரமசிங்கே சந்திப்பு\nபிரதமர் மோடி மற்றும் இலங்கை பிரதமர் ரணில்…\nஇலங்கை செல்ல தயாராகும் என்.எஸ்.ஜி\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nதமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி, அமைதி…\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nகிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதி� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங� ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ethanthi.com/p/recent-post.html", "date_download": "2020-09-29T15:55:39Z", "digest": "sha1:2TIG3QI5XSTKWZB662P437SVAAYPHBPF", "length": 3539, "nlines": 76, "source_domain": "www.ethanthi.com", "title": "தற்போதைய செய்திகள் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nகாஷ்மீர் பிரச்னையை தவிர்த்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை கூடாது.. ஹபீஸ் சயீத் \nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nஅதிக ஆபத்தை ஏற்படுத்தும் தலைவல��யும் அதன் வகைகளும் தெரியுமா\nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2017/03/29/68878.html", "date_download": "2020-09-29T16:27:51Z", "digest": "sha1:3BS5CZQXRMSJWS2NSARMEDBB3DGLHNSU", "length": 19095, "nlines": 175, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் செல்ல ஒரு அடி உயரம் கொண்ட தடுப்பு சுவர்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் செல்ல ஒரு அடி உயரம் கொண்ட தடுப்பு சுவர்\nபுதன்கிழமை, 29 மார்ச் 2017 கிருஷ்ணகிரி\nயானைகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வகையில் ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு வேலிகளை அகற்றி யானைகள் தாண்டி செல்லும் அளவிற்கு சிமெண்ட்டிலான தடுக்கு அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா வனப்பகுதியில் இருந்து 200 க்கும் மேற்பட்ட யானைகள் அஞ்செட்டி, ஜவளகிரி, ஊடேதுர்க்கம், சானமாவு, கோபசந்திரம், பேரிகை, வழியாக கோலார் சித்தூர் வழியாக ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதிக்கு சென்று வருவது வழக்கம்.கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உணவுக்காக 6 மாதங்கள் கர்நாடக மாநிலத்தில் தங்கி இருக்கும் இந்த யானைகள் கூட்டம் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில வன எல்லையில் சுற்றி ராகி உள்ளிட்ட விவசாயப் பயிர்களை சாப்பிட்டு இனவிருத்தி அடைந்து யானைகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வந்தன.கடந்த 10 ஆண்டுகள் முன்பு வரை ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைவு, இருவழி நெடுஞ்சாலையாக இருந்ததால் யானைகள் அந்தச் சாலையை எளிதில் கடந்து சென்று வந்தன. தற்பொழுது இந்த நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை பன்படங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 4 வழிச்சாலையாகவும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 6 வழிச்சாலையாகவும் அமைக்கப்பட்டு நொடிக்கு நொடி வாகனங்கள் சென்று வருகின்றன.இதனால் யானைகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து அஞ்செட்டி வழியாக சானமாவு காடு, கோபசந்திரம் வரை யானைகள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது சாலை விபத்தில் இறந்து விடுகின்றன. கோபசந்திரம் கிராமத்தில் 5 யானைகள் சாலையை கடக்க முயன்ற போது ஒரு பெண் யானை கார��� மோதி உயிரிழந்தது. இந்த யானையை விட்டுச் செல்லாமல் மற்ற யானைகள் தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே இரவு முழுவதும் காத்திருந்தன. அந்த யானைகள் வனத்துறையினர் விரட்ட முடியாமல் அவதியுற்றனர். அந்த யானைகள் ஒரு வாரத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் யானை இறந்த தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து பார்த்துவிட்டு பகல் நேரங்களில் வனப்பகுதியில் சென்று வந்தன. யானைகள் வாகனங்களின் பிரச்சனையின்றி சென்று வர இயற்கை மேம்பாலம் அமைத்திட வேண்டும். என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் இந்த வனபகுதியில் யானைகள் மட்டுமின்றி சிறுத்தைப்புலி,கரடி,மான்,மயில், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளும் அதிக அளவில் உள்ளன. இந்த வன விலங்குகள் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் விபத்தில் சிக்காமல் இருக்க உயரமான கம்பியிலான தடுப்பு சுவர் மற்றும் உயரமான செடிகள் இருந்தது. அதை அகற்றி விட்டு தற்போது யானைகள் தாண்டும் வகையில் சிமெண்ட்டிலான தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவர் ஒரு அடி வரை இருக்கும். இதனால் யானைகள் தங்கு தடையின்றி யனைகள் தாண்டி செல்ல முடிகிறது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 29-09-2020\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதடைகள் குறைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்புநிலை வருவதற்கு முழுமையான நடவடிக்கை : முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உறுதி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nகுஜராத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி\nஎஸ்.பி.பி. சிகிச்சை கட்டணம் குறித்து சரண் விளக்கம்\nஎஸ்.பி.பி. சிகிச்சையின் மருத்துவ���் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nதனக்கு சிலை செய்ய முன்பே ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி.\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை\nபொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்கள்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nபரவும் புதிய நோய் எதிரொலி: சீனாவில் அவசர நிலை பிரகடனம்\nசிகை அலங்காரத்திற்கு மட்டும் அதிபர் டிரம்ப் செலவிட்ட தொகை 52 லட்சம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : முதல் சுற்றில் டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nஅஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லையாம் -சொல்கிறார் சச்சின்\nசூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\nபுதுடெல்லி : வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை ...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு\nலக்னோ : அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ கோர்ட்டு ...\nஉணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயார்: உத்தவ் தாக்கரே\nமும்பை : உணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக இருப்பதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nமந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா 3 நாட்களில் டெல்லி பயணம்\nபெங்களூரு : மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா 3 நாட்களில் டெல்லிக்கு பயணம் ...\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் வி���ாரணை\nபுதுடெல்லி : 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ...\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\n1ஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி...\n2தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\n3வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்த...\n42-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiyaa.com/2009/10/blog-post_24.html", "date_download": "2020-09-29T17:49:23Z", "digest": "sha1:Z2HSPDKV3CS54WOH4CLZCHALFFQ53UZN", "length": 22835, "nlines": 444, "source_domain": "www.thiyaa.com", "title": "ஆறாந்திணை", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\n- அக்டோபர் 24, 2009\nபனியும் பனி சார்ந்த இடமும்\n(குறிப்பு :- முன்னர் ஐந்து நிலங்கள் பற்றி எழுதியுள்ளேன்.\nஅவை அன்பின் ஐந்திணை பற்றிய புதிய பார்வை. ஆனால் இது ஆறாந்திணை இதற்கு பொருத்தமான (குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பதைப்போல்) ஒரு மரத்தின் பெயரை வைப்பீர்களா எனக்கு புலம் பற்றிய அனுபவம் கிடையாது அதனால்தான் )\nகடல் வந்து அலை மோதி\nvasu balaji 24 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 5:30\nவிடை தெரியாத கேள்வி நண்பா:(\nநேசமித்ரன் 24 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 6:01\nஈ ரா 24 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 7:39\nகனக்க செய்த வரிகளும் கேள்விகளும்..\nசந்தான சங்கர் 24 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:45\nthiyaa 25 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:37\nவிடை தெரியாத கேள்வி நண்பா:(\nthiyaa 25 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:38\nthiyaa 25 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:39\nகனக்க செய்த வரிகளும் கேள்விகளும்..\nஈ ரா உண்மைதான் என்ன செய்வது\nthiyaa 25 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:40\nபுலவன் புலிகேசி 25 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:00\nகொடுமை...மனம் வலிக்கிறது தியா...என்னைப் போன்றவர்கள் வருத்தம் மட்டும் தான் பட முடிகிறது.\nதமிழ் நாடன் 26 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:04\nthiyaa 27 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 3:28\nபுலவன் புலிகேசி, அழுவதை தவிர நாம் என்னதான் செய்வது \nthiyaa 27 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 3:30\nநன்றி தமிழ் நாடன் ,\nவிடிவா அப்படிஎன்றால் என்ன என்றுதான் கேட்க தோணுது\nமா.குருபரன் 27 அக்டோபர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:11\nUnknown 28 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 11:23\nவலிகள் மட்டுமே மிச்���மிருக்குது தோழா...\nஉங்களது வரிகள் சூடாக தெறிக்கிறது...\nகனத்த இதயத்துடன் - உன்\n... - தாளமுடியா வருத்தத்துடன்...\nமென்மேலும் உன் எழுத்துக்களை எதிர்நோக்கி...\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n- செப்டம்பர் 22, 2010\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\nஎன் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி\n- அக்டோபர் 19, 2010\nஉன் பேச்சுஎன் நெஞ்சில்தேன் வார்க்கும்உன் மூச்சுஉள் மனதைத்தாலாட்டும்\nநாள்:- 15 .10 .2000என் கண்ணும்உன் கண்ணும்சங்கமிக்கும்அந்தச் சங்கமத்தில்இருவருக்கும்சுகம் பிறக்கும்\nஉன் மனமும்என் மனமும்கவி வடிக்கும்உன் மௌன மொழிக்கூட்டினுள்ளேகாதல் பிறக்கும்\nஉன் செவ்விதழில்பல்வரிசைபேச்சுரைக்கும்அந்தப் பேச்சினிலேஎன் நெஞ்சில்தேன் சுரக்கும்\nநாள்:- 18 .10 .2000நீளும் நாட்களிலேநீதான்என் உயிர் மூச்சுவீசும் காற்றினிலும்மெதுவாய்உன் சலனம்\nநாள்:- 19 .10 .2000 என் இதயத்துள்புகுந்துகொடி நாட்டினாய்உன் வெட்கத்தால்என்மேல்வலை வீசினாய்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nஇரவல் உடை (அல்லது) எழுத்தாளனின் வறுமை\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/kuzhanthaipadal/3492-3492narrinai213", "date_download": "2020-09-29T16:12:05Z", "digest": "sha1:EUI53DFT67TJVLBDKIFNT2WJHCI4BEON", "length": 2471, "nlines": 43, "source_domain": "ilakkiyam.com", "title": "குறிஞ்சி - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்", "raw_content": "\nகுறிஞ்சி - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்\nஅருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி\nகன்று கால்யாத்த மன்றப் பலவின்\nவேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்\nகுழவிச் சேதா மாந்தி அயலது\nவேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்\nபெருங் கல் வே��ிச் சிறுகுடி யாது என\nசொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென\nகருவி மா மழை வீழ்ந்தென எழுந்த\nசெங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்\nகொய் புனம் காவலும் நுமதோ\nகோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே\nமதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-assembly-elections-2021-aiadmk-targets-former-party-senior-leaders-in-dmk-392965.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-09-29T18:00:17Z", "digest": "sha1:DXT5NAQCO5MA272WDBBDJPFUYMOLY3CF", "length": 18203, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்களும் கேம் ஆடுவோம்-திமுகவுக்கு போன சீனியர்களை மீண்டும் இழுக்க முடியுமா? ஆழம் பார்க்கும் அதிமுக | TN Assembly Elections 2021: AIADMK targets former party Senior leaders in DMK - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅக்டோபர் மாத ராசி பலன் 2020: கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி\nபதவி கேட்கிறாரே செலவு செய்வாரா அவர்.. இ.பி.எஸ். இல்லத்தில் நள்ளிரவு வரை நடந்த விவாதம்..\nதமிழக பாஜக பொதுச்செயலாளர் கேடி ராகவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nவலியக்க வந்து வாங்க வாங்கன்னு கூப்பிடும் பாஜக.. குஷ்பு ஏன் அமைதி காக்கிறார்\nதொற்று நோய் பரவல் தடுப்பு உட்பட 4 பிரிவுகள்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ந்தது போலீஸ் வழக்கு\nஎல்லையில் போரும் இல்லை அமைதியும் இல்லை... விமானப்படை தளபதி பதவ்ரியா\nSports \"தோனி அவுட்\".. இப்பவே ஆட்டம் போடும் வீரர்கள்.. குறி வைக்கும் 5 பேர்.. அடுத்து என்ன நடக்குமோ\nFinance இந்தியாவில் டாப் 10 டெக் பணக்காரர்கள்.. முதலிடத்தில் தமிழன்..\nLifestyle இந்த பிரச்சனை உள்ளவங்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வர அதிக வாய்ப்பு இருக்காம்...ஜாக்கிரதை...\nMovies கொரோனாவால் வாய்ப்பு இல்லை.. ஃபேனில் தூக்குப் போட்டு இளம் நடிகர் தற்கொலை.. கொலை என்கிறது குடும்பம்\nAutomobiles டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடலின் விபரங்கள் கசிந்தது\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக ���ூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாங்களும் கேம் ஆடுவோம்-திமுகவுக்கு போன சீனியர்களை மீண்டும் இழுக்க முடியுமா\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்வைத்து அரசியல் கட்சிகளின் ஆடுபுலி ஆட்டங்கள் அதகளமாகிவருகின்றன. அதுவும் கட்சி தாவல்கள் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றன.\nதமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனவை முன்வைத்து தேர்தல் நடைபெறுமா ஒத்திவைக்கப்படுமா என்கிற விவாதங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது.\n\"கொரோனா கொண்டான்\".. செல்லூர் ராஜுவை வரவேற்க திரண்ட கூட்டம்.. சமூக இடைவெளி போயே போச்\nஇன்னொரு பக்கம் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஜரூராக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கட்சிகளின் கட்டமைப்புகளை வலிமைப்படுத்துதல், அதன் மூலம் ஒதுங்கி நிற்கும் பிரமுகர்களுக்கும் பதவி கொடுத்தல், கட்சிகளில் இருந்து பிரமுகர்களை தாவ வைத்தல் என்பவைதான் இப்போது ஹாட்டாபிக்காக ஓடுகிறது.\nஅதிமுகவில் அண்மையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒதுக்கப்பட்டிருந்த பல சீனியர் தலைவர்களும் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளனர். இதனால் நிச்சயம் கோஷ்டி பூசல் அதிகரிக்கும் என்றாலும் அடிப்படையில் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஒன்று சேர்க்கும் ஒரு முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.\nஆட்கள் வளைப்பில் திமுக- பாஜக\nஅதேபோல் திமுகவில் இருந்து தாவியவர்களுக்கு முக்கிய பதவிகளை கொடுத்து அதிர வைத்தது பாஜக. இதற்கு பதிலடியாக பாஜகவில் இருந்து லிஸ்ட் போட்டு ஆட்களை இழுக்கும் வேலைகளை திமுக துரிதமாக மேற்கொண்டு வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் இவரெல்லாமா வருவார் என அதிர்ச்சியளிக்கும் பலரது பெயர்களும் உருண்டு கொண்டிருக்கின்றன.\nமாஜி அதிமுக சீனியர்களுக்கு குறி\nஇன்னொரு பக்கம் அதிமுகவில் சசிகலா வெளியே வந்துவிடுவாரா சசிகலா வந்தால் அதிமுக என்னவாக இருக்கும் சசிகலா வந்தால் அதிமுக என்னவாக இருக்கும் என்கிற விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில் திமுகவைப் போல நாமும் ஆட்களை இழுக்கும் கேம் ஆடினால் என்ன என்கிற ஒரு மூவ் அதிமுகவில் மேற்கொள்ளப்படுகிறதாம். அதிமுகவில் இருந்து திமுகவுக்கு போன சீனியர்களை குறிவைத்து இந்த ஆட்டம் தொடங்கப்பட்டிருக்கிறதாம்.\nஅதிமுகவில் இருந்து திமுகவுக்கு போன பெரும்பாலானோர் அக்கட்சியின் முகங்களாகவே மாறிவிட்டனர். அப்படியானவர்களையே அசைத்துப் பார்த்துவிட்டால் நிச்சயம் திமுகவுக்கு பலத்த சேதாராமாகும் என்பதுதான் அதிமுகவினரின் கணக்கு. இந்த கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா என்பதற்கான உடனடி வாய்ப்புகள் இல்லை எனிலும் இது நடந்தால் திமுகவின் அடித்தளத்துக்கே அதிமுக வைக்கும் மிகப் பெரும் ஆப்பாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபதவி கேட்கிறாரே செலவு செய்வாரா அவர்.. இ.பி.எஸ். இல்லத்தில் நள்ளிரவு வரை நடந்த விவாதம்..\nதமிழக பாஜக பொதுச்செயலாளர் கேடி ராகவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nவலியக்க வந்து வாங்க வாங்கன்னு கூப்பிடும் பாஜக.. குஷ்பு ஏன் அமைதி காக்கிறார்\nதொற்று நோய் பரவல் தடுப்பு உட்பட 4 பிரிவுகள்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ந்தது போலீஸ் வழக்கு\nஇங்க பும்ரா, பும்ரான்னு இந்தியா கண்ட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருந்தாரே.. எப்போ வருவார்\nஓபிஎஸ் இந்த முறையும் வெல்லுவது ஏன் கடினம்\nகுடைச்சல் கொடுப்பதுன்னு கோதாவில் குதிச்சாச்சு கோவிந்தா... ஓபிஎஸ் தேனி பயணம் திடீர் ரத்து\n\"ஊழல், ஊழல் என்றாரே பிரதமர்.. இன்று அதிமுகவுக்கு பாஜக \"அன்பு பரிசு\" அளித்துள்ளதே.. ஸ்டாலின் பொளேர்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும் - வானிலை மையம்\nஎச். ராஜாவுக்கு மட்டும் பதவி தர.. இது என்ன திமுகவா.. பாஜகவினர் போடும் அதிரடி சரவெடி\nமாஜி அமைச்சர் 'டிஸ்மிஸ்' மணிகண்டன் திடீரென ஓபிஎஸ்- உடன் சந்திப்பு\nயாரும் பாடம் கற்றதாக தெரியவில்லை.. மாஸ்க்கும் இல்லை.. சமூக இடைவெளியும் இல்லை.. ஷாக் கோயம்பேடு\nஅக்.1ல் பள்ளிகள் திறப்பு இல்லை.. பள்ளிகள் திறப்பு எப்போது.. முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/1992-babri-masjid-demolition-case-verdict-on-advani-murli-manohar-joshi-on-sep-30-397798.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-09-29T17:41:04Z", "digest": "sha1:5MIBPYISTLB7OMMC32K5DISJV7BXR6ZU", "length": 22131, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் க்ளைமாக்ஸ்- செப்.30ல் லக்னோ கோர்ட் தீர்ப்பு! | 1992 Babri Masjid demolition case verdict on Advani, Murli Manohar Joshi on Sep.30 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா தொற்று... மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி... இன்று ஆலோசனை\n2ஜி வழக்கு: சிபிஐ அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில்...இன்று டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 69,671 ஆக குறைந்தது... 2ஆம் இடத்தில் ஆந்திரா\nஉலகளவில் கொரோனா தொற்று உயிரிழப்பு... இந்தியாவில்தான் அதிகம்... நேற்று மட்டும் 777 பேர் உயிரிழப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nடிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கொரோனா நோயாளியின் படுக்கையில் புழுக்கள் .. கேரளாவில் பெரும் அதிர்ச்சி\nAutomobiles இந்தியருக்காக வான் வழியாக வந்த ஸ்பெஷல் கார்... விலையை கேட்டு மயங்கி போன மக்கள்...\nMovies அழகு ரதி.. பாத் டப்பில் என்னம்மா சோப்பு போட்டு குளிக்கிறாங்க லாஸ்லியா.. வைரலாகும் வீடியோ\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம்... ஜாக்கிரதை...\nSports பொல்லார்டுக்கே தண்ணி காட்டிய இளம் வீரர்.. பரபர சூப்பர் ஓவர்.. கோலி டீம் ஜெயித்தது இப்படித்தான்\nFinance 6 மாதத்தில் 120% லாபமா.. அசத்தலான லாபத்தில் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்.. என்ன காரணம்\nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் க்ளைமாக்ஸ்- செப்.30ல் லக்னோ கோர்ட் தீர்ப்பு\nடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகன் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது குற்றம���சாட்டப்பட்டுள்ள பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30-ந் தேதி உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. இதனையடுத்து அத்வானி உள்ளிட்ட 32 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இந்திய ஜனநாயகத்தை உலுக்கி எடுத்த நாள்.. மதச்சார்பின்மையின் அடையாளமாக இருந்த உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி பாபர் மசூதியை இந்துத்துவா ஆதரவாளர்கள் இடித்து தரை மட்டமாக்கினர்.\nசெப்.30ம் தேதிக்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு- புது காலக்கெடு நிர்ணயித்த உச்சநீதிமன்றம்\nஇதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் கோரத் தாண்டவமாடின. இதன் உச்சமாக 1993-ம் ஆண்டு உலகையே உலுக்கிய பல நூறு உயிர்களை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. பின்னாளில் பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கிய குஜராத் வன்முறை சம்பவங்களுக்கும் இந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவமே அடிப்படையாக அமைந்தது.\nஅத்வானி உள்ளிட்டோர் மீது வழக்கு\nபாபர் மசூதியை இடித்ததாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் மீதான கிரிமினல் வழக்கை லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் (எஸ்கே யாதவ்) விசாரித்து வந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி ஓய்வு பெற வேண்டியது இருந்தது.\nஅவகாசம் தந்த சுப்ரீம் கோர்ட்\nஇருப்பினும் இந்த வழக்கை கண்காணித்து வந்த உச்சநீதிமன்றம், நீதிபதி யாதவே, பாபர் மசூதி இடிப்பு வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என அனுமதி அளித்தது. இதனால் உத்தரப்பிரதேச மாநில அரசு, நீதிபதி யாதவுக்கு பணி நீட்டிப்பு வழங்கியது. அப்போது 9 மாதங்களுக்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கை முடிக்க வேண்டும் என்கிற ஒரு காலக் கெடுவையும் உச்சநீதிமன்றம் விதித்திருந்தது. ஆனால் கடந்த மே மாதம், கொரோனா பரவல்- லாக்டவுன் காரணமாக விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார் நீதிபதி யாதவ்.\nஇதனடிப்படையில் ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் பாபர் மசூதி வழக்கை முடித்து வைக்க உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது. பின்னர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் பெற்றார் நீதிபதி. இந்த வாக்குமூலத்தின் போது, தங்களுக்கும் பாபர் மசூதி இடிப்புக்கும் தொடர்பு இல்லை என பாஜக தலைவர்கள் அனைவரும் மறுத்தனர். இதையடுத்து வழக்கின் இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து மேலும் கால அவகாசம் கோரினார் நீதிபதி யாதவ். இதனை ஏற்று செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்தது.\nஇந்த நிலையில்தான் வரும் 30-ந் தேதி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்குகிறார் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி யாதவ். இதற்காக அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 28 ஆண்டு கால வழக்கில் வரும் 30-ந் தேதி க்ளைமாக்ஸாக தீர்ப்பு வழங்கப்பட இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விவரம்: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுதிர் கக்கார், சதீஷ் பிரதான், ராம் சந்திர கத்ரி, சந்தோஷ் துபே, ஓம் பிரகாஷ் பாண்டே, கல்யாண்சிங், உமாபாரதி, ராம்விலாஸ் வேதாந்தி, வினய் கட்டியார், பிரகாஷ் ஷர்னா, காந்தி யாதவ், ஜெய்பான் சிங், லல்லுசிங், கம்லேஷ் திரிபாதி, பிரிஜ் பூஷண் சிங், ராம்ஜி குப்தா, மகந்த் நிருத்ய கோபால் தாஸ், சம்பத் ராய், சாக்ஷி மகாராஜ், வினய் குமார் ராய், நவீன் பாய் சுக்லா, தர்மதாஸ், ஜெய் பகவான் கோயல், அமர்நாத் கோயல், சாத்வி ரிதம்பரா, பவான் பாண்டே, விஜய் பகதுர் சிங், ஶ்ரீவத்ஸ்வா,, தர்மேந்திர சிங் குஜ்ஜார்,\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2ஜி வழக்கு: சிபிஐ அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில்...இன்று டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 69,671 ஆக குறைந்தது... 2ஆம் இடத்தில் ஆந்திரா\nசென்னை உட்பட 3 நகரங்களில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்- ஹெச். ராஜா வரவேற்பு\nஒரு நாட்டையே நம்பிக்கொண்டிருப்பது ஆபத்தானது.. சீனாவுக்கு மறைமுக குட்டு வைத்த மோடி\nசிவில் சர்வீஸ் தேர்வை ஒத்தி வைக்க முடியாது...உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி விளக்கம்\nவிவசாய சட்���ங்களுக்கு எதிராக காங். ஆளும் மாநிலங்கள் புது ஆயுதம்.. சோனியா காந்தி கொடுத்த அதிரடி ஐடியா\nவிவசாய மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள காங்கிரஸ் எம்பி மனு தாக்கல்\nபிரதமர் நிவாரண நிதியில் சேர்ந்த ரூ. 200 கோடி... எப்படி வந்தது... யார் கொடுத்தது\nஒருத்தருக்கும் பதவி இல்லை- ஒட்டுமொத்த தமிழக பாஜக மீது டெல்லி மேலிடம் செம 'காண்டு'\nவிவசாயிகள் நலனை காக்க மாநில சட்டத்தில் மாற்றங்கள் செய்வோம்... பஞ்சாப் அறிவிப்பு\nமத்திய அரசின் விவசாய சட்டத்துக்கு எதிர்ப்பு- டெல்லி இந்தியா கேட் அருகே டிராக்டரை எரித்து போராட்டம்\nசட்டமான விவசாய மசோதாக்கள்.. விவசாயிகளுக்கும் ஜனநாயகத்திற்கும் கருப்பு தினம்.. அகாலி தளம் விமர்சனம்\nபுதிய விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்... நினைத்ததை சாதித்த மத்திய அரசு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbabri masjid ayodhya advani bjp murli manohar joshi lucknow cbi court பாபர் மசூதி வழக்கு அயோத்தி அத்வானி பாஜக முரளி மனோகர் ஜோஷி லக்னோ சிபிஐ நீதிமன்றம் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/best-foreign-players-in-mumbai-indians", "date_download": "2020-09-29T15:58:01Z", "digest": "sha1:JVVFHFPJSTBHJMHCCENMZOSL6XQXXHQY", "length": 9638, "nlines": 71, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐ.பி.எல் 2019: மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த வெளிநாட்டு வீரர்கள்", "raw_content": "\nஐ.பி.எல் 2019: மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த வெளிநாட்டு வீரர்கள்\nபெஹ்ரண்டோர்ஃப் வளர்ந்து வரும் டி-20 பவுலர், மெக்லீனகான் மும்பை அணிக்கு சிறந்த பந்துவீச்சாளர்.\nமும்பை அணிக்குப் பலமாக இருப்பது வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள்\nஇந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மூன்று முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் யுவராஜ் சிங்கை ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியது. மேலும் முக்கிய வீரர் லசித் மலிங்கா மற்றும் ஆர்.சி.பி அணியிலிருந்து குயின்டன் டி காக்கை வாங்கியது. அணியின் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டையும் சமநிலை படுத்த ஆல்-ரவுண்டர்கள் முக்கியமானவர்கள். மேலும் வெளிநாட்டு வீரர்கள் அணிக்கு முக்கிய பங்கு வகிப்பார்கள்.\nடி காக் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்.\nதென் ஆப்பிரிக்கா அணியின் இளம் விக்கெட் கீப்பரான டி காக் பெங்களூர் அணியிலிருந்து மும்பை அணிக்கு வாங்கப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் சிறந்த தொடக்க ஆட்டக்காரரான டி காக் மும்பை அணிக்குச் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக இருப்பார். டி காக் பேட்ஸ்மேன்னாக மட்டுமல்லாது விக்கெட் கீப்பராகவும் சிறப்பாகச் செயல்படுவார். மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nசிறந்த பினிஷராக கட்டிங் இருப்பார்.\nமும்பை அணி ஒரு சிறப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொண்ட அணியாக உள்ளது. ஆல்-ரவுண்டர்களான பென் கட்டிங், பொல்லார்ட், பாண்டியா சகோதரர்கள் ஆகியோர் சிறந்த ஃபினிஷர்களாக இருப்பார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக சூர்யா குமார் யாதவ், யுவராஜ் சிங், இஷான் கிஷான் ஆகியோர் உள்ளனர். கட்டிங் ஆறாவது பந்து வீச்சாளராக அணியில் இடம் பெறலாம். ஆனால் மேற்கிந்திய தீவு அணியின் ஆல்-ரவுண்டரான பொல்லார்ட் மும்பை அணிக்கு முக்கிய வீரராக இருப்பதால், கட்டிங் அணியில் இடம் பெற சிறப்பாக விளையாட வேண்டிய நிலையில் உள்ளார். அதே நேரத்தில் கட்டிங் கடந்த ஆண்டு கிடைத்த குறைந்த வாய்ப்புகளிலும் சிறப்பாக விளையாடி தன்னை நிருபித்துள்ளார்.\nசிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக டி-20 போட்டிகளில் வளர்ந்து வருகிறார்.\nஇந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப் பந்துவீச்சாளரான பெஹ்ரண்டோர்ஃப் ஆஸ்திரேலியா அணிக்கு தற்போது டி-20 போட்டிகளில் முக்கிய பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான இவர் உள்நாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார். பெஹ்ரண்டோர்ப் பந்தை ஸ்விங் செய்யும் சிறப்பான திறன் கொண்டவர். பும்ராவுடன் முதல் மற்றும் டேத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவார்.\nமும்பை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தார்.\nதற்போது இவர் சிறிது காலத்திற்கு தேசிய அணியில் விளையாடவில்லை. ஆனால் மும்பை அணி மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற போதும் ஒரு நிலையான ஆட்டக்காரராக மிட்செல் மெக்லீனகான் இருந்துள்ளார். இடது கை பந்துவீச்சாளரான மெக்லீனகான், மும்பை அணிக்கு மிகவும் தேவையான சூழ்நிலையில் விளையாடியுள்ளார். ஒரு சிறந்த ஹிட்டராக மும்பை அணிக்கு விளையாடினார். மெக்லீனகா��் அனுபவம் மும்பை அணிக்கு உதவும். நியூசிலாந்து நாட்டின் மற்றுமொரு வீரரான ஆடம் மில்னே இருவரும் வேகமாகவும், பவுன்ஸ் பந்துகள் வீசுவதில் சிறந்தவர்கள். கடந்த சீசனில் பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றி வந்த லசித் மலிங்கா இந்த முறை மீண்டும் அணியில் இணைந்துள்ளார். மும்பை அணிக்கு வேகப்பந்து வீச்சர்களை பொருந்த வரை சிறப்பான வீரர்கள் உள்ளனர்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2012/12/internet-wi-fi.html", "date_download": "2020-09-29T16:26:11Z", "digest": "sha1:GP4AGXWP3LDW2DC6RGSIIIYHAGQ4QPO7", "length": 9295, "nlines": 61, "source_domain": "www.anbuthil.com", "title": "எந்த Internet இணைப்பையும் Wi-fi மூலமாக கணினி மற்றும் மொபைல்களிலும் பயன்படுத்த", "raw_content": "\nஎந்த Internet இணைப்பையும் Wi-fi மூலமாக கணினி மற்றும் மொபைல்களிலும் பயன்படுத்த\nகணிணியில் INTERNET இணைப்பைப் பயன்படுத்த நாம் மொபைல், தரைவழி பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் ஒரு இணைப்பில் ஒரே கணிணியை மட்டுமே பயன்படுத்துவோம். இரண்டு கணிணிகளில் இணைத்துப் பெற வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்துவர். இதை விட எளிமையான வழியில் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் பல கணிணிகளில் பயன்படுத்த வழிவகுக்கிறது ஒரு அற்புத மென்பொருள்.\nConnectify என்ற இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணிணியில் நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் வயர்கள் அல்லது கேபிள்கள் இல்லாமல் பல கணிணிகளில் பகிர்ந்து கொண்டு பயன்படுத்தலாம். இதற்கு உங்கள் கணிணியில் windows net frame work 3.5 நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணிணியில் வயர்லெஸ் சேவையைத் தரும் வயர்லெஸ் அடாப்டர் நிறுவப்பட்டிருக்க வேண்டும். லேப்டாப்பில் வயர்லெஸ் சேவை இணைந்தே தான் வருகிறது. டெஸ்க்டாப் என்றால் வயர்லெஸ் ரூட்டர் தனியாக போட்டிருக்க வேண்டும்.\nஇந்த மென்பொருள் என்ன செய்கிறது \nஇந்த மென்பொருள் உங்களிடமுள்ள இணைய இணைப்பை வயர்லெஸ் சேவை மூலம் அதனை ஒரு வயர்லெஸ் ரூட்டராக மாற்றுகிறது. இதன் மூலம் மொபைல், பிராண்ட்பேண்ட், 3G, Wi-fi போன்ற எந்த இணைய இணைப்பையும் பகிருமாறு செய்ய முடியும். உங்கள் கணிணியை மற்ற கணிணிகள் அணுகுமாறு Wi-fi Hotspot ஐப் போல மாற்றுகிறது.\nஇதனால் வயர்லெஸ் சேவை உள்ள எந்தவொரு கருவிகளும் ( Mobile, PC, Laptop, Tablet pcs, Android devices ) உங்களின் இணைய இ��ைப்பை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு WPA-PSK முறையிலான கடவுச்சொல் வைத்துக் கொள்ள முடியும். பாதுகாப்பான கடவுச்சொல்லை கொடுத்தால் மட்டுமே இணைப்பைப் பெற முடியும்.\n1.கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.\n2. நிறுவியதும் உங்கள் கணிணியின் டாஸ்க் பாரில் வலதுபுறத்தில் மென்பொருள் ஐகானாக தோன்றும். அதை கிளிக் செய்தால் அதன் மெயின் விண்டோ திறக்கப்படும்.\n3. Wi-fi Name – உங்கள் வயர்லெஸ் இணைப்பிற்கான பெயரைக் கொடுக்கவும். மற்ற கணிணிகளில் அல்லது கருவிகளில் இந்த பெயர் தான் தெரியும்.\n4. Password – மற்ற கணிணிகள் உங்கள் இணையத்தை அணுக பாதுகாப்பான கடவுச்சொல்லைக் கொடுக்கவும். குறைந்தது 8 எழுத்துகள் இருக்க வேண்டும்.\n5. Internet – இதில் எந்த இணைய இணைப்பைப் பகிரப் போகிறிர்களோ அதைத் தேர்வு செய்யவும். (எ.கா) Local Area Connection, Airtel\n6. Wi-Fi – இதில் உங்கள் கணிணியின் வயர்லெஸ் அடாப்டரைத் தேர்வு செய்யவும். (எ.கா) Wireless Area Connection 1\n7. பின்னர் Start Hotspot என்பதைக் கிளிக் செய்தால் போதும். இந்த மென்பொருளே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளும்.\nஇதில் எத்தனை பேர் நமது இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை\nConnected Clients இல் பார்க்க முடியும்.\nஇதில் ஏற்கனவே நீங்கள் எங்கிருந்தாவது பயன்படுத்தும் வயர்லெஸ் இணைப்பையும் கூட பகிரமுடியும். இந்த மென்பொருளை வீட்டில் , கல்லூரிகள், கடைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் வயர்லெஸ் கிடைக்கும் சுற்றளவுக்குள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். மேலும் இதைக் கொண்டு வணிகரீதியாக ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு பணம் என்று தீர்மானித்து பயனர்களுக்கு இணையத்தை அனுபவிக்க வழிசெய்யலாம்.\nஇறுதியாக இந்த மென்பொருள் இலவசமானது. அற்புதமானது.\nதரவிறக்கச்சுட்டி : Download Connectify\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.betterbutter.in/ta/recipe/157696/dry-mango-pickle/", "date_download": "2020-09-29T16:14:33Z", "digest": "sha1:KHDEN2F4YBDJ4ZS7GLUCOVH65TKMJNK6", "length": 23143, "nlines": 387, "source_domain": "www.betterbutter.in", "title": "Dry mango pickle recipe by Sarojam Arumugam in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / அட மாங்கா ஊறுகாய்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஅட மாங்கா ஊறுகாய் செய்முறை பற்றி\nதயிர் சாதம் ரசம் சாதத்துடன் சிறந்த சேர்வை\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nஅட மாங்காய் துண்டுகள் 2 கப்\nஇஞ்சி நீளமாக நறுக்கியது கால் கப்\nவெள்ளைப்பூடு நீளமாக நறுக்கியது கால் கப்\nபச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது அஞ்சு\nவெந்தய பொடி கால் தேக்கரண்டி\nமஞ்சள் பொடி கால் தேக்கரண்டி\nவத்தல் பொடி நான்கு மேசைகரண்டி\nவெள்ளம் உருகியது 2 மேசைக்கரண்டி\nஅட மாங்காய் வெந்நீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும்\nஒரு பேனில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு வதக்கவும்\nஅத்துடன் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் நறுக்கியது போட்டு நன்றாக வதக்கவும்\nமாங்காய் தண்ணீரில் இருந்து வடிகட்டி வைக்கவும்\nவதக்கிய கலவையுடன் அனைத்து தூள்களையும் சேர்க்கவும்\nஅத்துடன் மாங்காய் சேர்த்து வதக்கவும்\nவதங்கினதும் அத்துடன் வடிகட்டின தண்ணீரில் பகுதி சேர்த்து கொதிக்க வைக்கவும்\nகொதித்ததும் வெள்ளம் சிறப்பு செய்து வினாகிரி சேர்த்து அடுப்பை அணைத்து கொள்ளவும்\nஆறினதும் கண்ணாடி குப்பியில் வைக்கலாம்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nSarojam Arumugam தேவையான பொருட்கள்\nஅட மாங்காய் வெந்நீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும்\nஒரு பேனில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு வதக்கவும்\nஅத்துடன் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் நறுக்கியது போட்டு நன்றாக வதக்கவும்\nமாங்காய் தண்ணீரில் இருந்து வடிகட்டி வைக்கவும்\nவதக்கிய கலவையுடன் அனைத்து தூள்களையும் சேர்க்கவும்\nஅத்துடன் மாங்காய் சேர்த்து வதக்கவும்\nவதங்கினதும் அத்துடன் வடிகட்டின தண்ணீரில் பகுதி சேர்த்து கொதிக்க வைக்கவும்\nகொதித்ததும் வெள்ளம் சிறப்பு செய்து வினாகிரி சேர்த்து அடுப்பை அணைத்து கொள்ளவும்\nஆறினதும் கண்ணாடி குப்பியில் வைக்கலாம்\nஅட மாங்காய் துண்டுகள் 2 கப்\nஇஞ்சி நீளமாக நறுக்க��யது கால் கப்\nவெள்ளைப்பூடு நீளமாக நறுக்கியது கால் கப்\nபச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது அஞ்சு\nவெந்தய பொடி கால் தேக்கரண்டி\nமஞ்சள் பொடி கால் தேக்கரண்டி\nவத்தல் பொடி நான்கு மேசைகரண்டி\nவெள்ளம் உருகியது 2 மேசைக்கரண்டி\nஅட மாங்கா ஊறுகாய் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்��ள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/02/28231722/1120384/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-09-29T18:19:51Z", "digest": "sha1:RPQQU7KB5DTPKKFZFBZWICD4GRWP3OLY", "length": 5473, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "(28/02/2020)குற்ற சரித்திரம் : சடலத்துடன்... போதை ஆசாமிகளின் கொடூர முகம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(28/02/2020)குற்ற சரித்திரம் : சடலத்துடன்... போதை ஆசாமிகளின் கொடூர முகம்...\n(28/02/2020)குற்ற சரித்திரம் : சடலத்துடன்... போதை ஆசாமிகளின் கொடூர முகம்...\n(28/02/2020)குற்ற சரித்திரம் : சடலத்துடன்... போதை ஆசாமிகளின் கொடூர முகம்...\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nமூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு\nகொரனோ நோய் தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி இன்று இரவு முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.\n( 25.09.2020) குற்ற சரித்திரம்\n( 25.09.2020) குற்ற சரித்திரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=55908", "date_download": "2020-09-29T16:34:49Z", "digest": "sha1:RWOCGKQQUGXI3NMAPIUJEPLBBWK3YXZI", "length": 53331, "nlines": 946, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி (6) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்\nஆர்.லக்ஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.04.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.\nபுதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வ��ைப்பூ – மணிமிடைபவளம்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : ஆர்.லஷ்மி சாந்தி மாரியப்பன் மேகலா\nமனதில் நிறைந்த மக்கள் திலகம்\nநான் அறிந்த சிலம்பு – 184\n-மலர் சபா மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக் காதை மன்னனைக் கண்டு பொற்கொல்லன் செய்தி தெரிவித்தல் மன்னனைக் கண்ட பொற்கொல்லன் அவன் காலடியில் விழுந்து அவனைப் பலவாறு புகழ்ந்து போற்றினான். \"கன்னக\nபட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும்\n-- கவிஞர் காவிரிமைந்தன். அன்றாடம் நாம் சந்திக்கும் சராசரி மனிதர்களின் வாழ்வில் இடம்பெறும் பிரச்சினைகளை மையப்படுத்தி கதையமைப்பு.. திரைக்கதை.. வசனங்கள்.. பாடல்கள் என்று தமிழ்த்திரையொரு சகாப்தத்தை தன\nவீட்டு மூலையில் நூலாம்படையொன்று ஒய்யாரமாய் ஆடியாடி பசப்பிக் கொண்டிருந்தது புகலிடம் தருகிறேன் வாருங்கள் பூச்சிகளே அருகிற்சென்று நோக்குகையில் அது சொல்கிறது உமக்கு இங்கு இடமில்லை எம்மிலும்\nஒரு துளி மழை விழுமா \nஒத்தையடிப் பாதையில் கொம்புடன் செல்கின்றேன்\nஎன் பசு மாட்டை மேய்ப்பதற்கு கூடச் செல்கின்றேன்\nஎன் பிழைப்பே இந்த பசுமாட்டின் வளர்ச்சி\nஎன் வாழ்வில் என்றும் எனக்கில்லை தளர்ச்சி \nகாய்ந்த மண்ணும், மேடும் தாண்டி\nகாட்டிற்கு ஓட்டிச் செல்கின்றேன் என் பசுவை\nகன்றை விட்டு பசுவை மேய்கின்றேன்\nஎன் மகனை விட்டு தனிமையில் ஏங்குகின்றேன்\nபசு மேய்ந்தாலும் தன் கன்றை மறப்பதில்லை\nமகன் தாயை விட்டுப் பிரிந்தாலும், தாய் மறப்பதில்லை\nபசுவையும், கன்றையும் என் வீட்டில் வளர்கின்றேன்\nஇரண்டையும் என் மகன்போல் வளர்க்கின்றேன் \nவளர்க்கும்போது எந்த உறவும் சிறிது காலமே நிலைக்கும்,\nபறவையும், பறக்க தெரிந்ததும், கூட்டை விட்டு விலகும்\nமுதுமையிலும் சிலருக்கு தனித்து நிற்பது பிடிக்கும்,\nவாழ்வின் அனுபவத்தை அசைபோட பிடிக்கும் \nகருக்கலின் முன்னர் வீடு சென்றடைய வேண்டி\nகொடுவெயில் எரித்து என் பாதம் கருக்கியே\nகடுக்கின்ற கால்கள் இரண்டும் – வெந்தாலும்\nபாடுபட்டு உழைக்கும் பாமரப் பெண் நான்\nபாளங்களாக வெடித்துப் புண்ணாய் நோகும்\nதாளிணை இரண்டும் சுடு மணல் – போந்திருந்தும்\nமீளாது பயணம் செய்யும், கரடு முரடான சாலை\nநீளம் , சேரிடம் சேருமட்டும் \nபாலைவனமான பசுந்தரையின் புற்கள் உண்டே\nபாலைச் சுரந்தளிக்கும் பசுவின் கருணை – கண்டே\nகாலைச் சூரியனும் ��ார்முகிலுள் ஒளிந்து விட\nசாலை எங்கும் ஓர் தண்மை பரவிற்றே\nகருக்கலின் முன்னர் வீடு சென்றடைய வேண்டி\nசுருக்கென நடக்குமென்னை – இழுத்ததோ\nவிரும்பும் மழலைகள் தாம் விம்மியழுது\nஅரும்பும் அழைப்பினோசை அம்மா என்று \nதமிழே நீ தான் சாட்சி\nதமிழே நீ தான் சாட்சி\n‘‘வானம் பொய்ப்பினும், தான் பொய்யா\nவான் என்பதை வானம் எனத் தட்டச்சு செய்து விட்டேன். பிழையைப் பொறுத்தள்க\nகடும் விஷமாத்தான் ஆகிப் போச்சு \nநிலமும் பாளமா வெடிச்சு போச்சு \nநஞ்சை புஞ்சையாய் விளைஞ்ச பூமி\nபஞ்சத்துக்கு தான் பலியா போச்சு \nமாடு கண்ணு காடு கழனியில\nபுல்லு தின்ன காலம் மாறி\nதடியெடுத்து துணையாக வருகிறேன் நானுமே \nமாட்டைத்தரப் போறியா – இல்லை\nவட்டிகட்டப் போறியா – இல்லை\nமச்சகாளை தேடுகிறாய் – ஆமாம்\nஆவுக்குபா\tலும்ஊறும் – ஆமாம்\nபடக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா … மெல்பேண்\nவரண்ட பற்றைகள் வானத்தைப் பார்க்க\nவானமோ முறைத்து அவற்றினை நோக்க\nஎலும்பெலாம் தெரியும் எருதினை ஓட்டி\nஏக்கமும் தாக்கமும் இதயத்தில் தேக்கி\nபெண்ணவள் செல்கின்ற காட்சியைப் பார்க்க\nமண்ணிலே உள்ளவர் மனம் இரங்காரா \nபடக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்\nநீரற்ற நெடுந்தரை நெஞ்சமெலாம் பெருங்கனவு\nகாரற்ற நெடுவானம் கற்றரையில் நடைப்பயணம்\nவேரற்ற வாழ்வினிலே விடிவுதனை எதிர்பார்த்து\nநார்போன்ற பெண்ணவளூம் நரம்புதெரி எருதோட்டி\nநம்பிக்கை மனமேற்றி நம்பியவள் நடக்கின்றாள் \nஎலும்பில் சதைதூக்கும் திராணி இழந்து\nஅலுத்து நடக்கின்ற மாட்டை – உலுக்கும்\nமுதுமை உயிர்கள் அனைத்துக்கும் வாழ்வில்\nபொதுவென்னு முண்மை யுணர்ந்த மாது\nஅறுப்புக்குப் போடாமல் அன்போடு மேய்க்கும்\nபொறுப்பில் இருக்கும் கருணை வடிவமே\n‘அவன்’ இட்ட வரம் நீ\nவறுமை நீக்கா உரிமை நாடு\nஒற்றையடிப் பிரபஞ்சங்களில் – சரவணா\nநயாகரா அழுது கொண்டிருக்கலாம் ..\nநடந்து தேய்வது வைத்த நம்பிக்கை\nபோன நம் கால்களும் தான்.\nகால் நடையா போற எனக்கு\nவாழ்க்கை துணையும் எனக்கு இல்ல..\nஒத்துக்கிட்டு துணையா கூட வரவோ\nபடக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா\nவரண்ட நிலத்தில் இருண்ட வாழ்வு\nசுருண்டு போகும் காளை மாடு\nநிமிர்ந்து செல்லும் நெடிய பெண்ணிடம்\nஅமர்ந்து இருக்கும் ஆசைக் கனவுகள் \nபடக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா … மெல்பேண்\nஒரே வ���வு தான் .\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 277\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 277\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Breaking-News-Movie-Starred-Jay-in-Lead-Role-2nd-Schedule-Starts", "date_download": "2020-09-29T18:03:20Z", "digest": "sha1:K4KGNL2DWIHYO4ZMIULTPVUZLANTWK4D", "length": 13509, "nlines": 274, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் \"பிரேக்கிங் நியூஸ்\" இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\nஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் \"பிரேக்கிங் நியூஸ்\" இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது\nஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் \"பிரேக்கிங் நியூஸ்\" இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது\nஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் (Breaking News) ஆக்க்ஷன் திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.\nஜிகுனா படத்தை தயாரித்தவர் \"திருக்கடல் உதயம்\" இவர் தனது மூன்றாவது தயாரிப்பான பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார், இந்த படத்தை அந்நியன், முதல்வன், சிவாஜி போன்ற படங்களுக்கு Visual Effects துறையில் இருந்து பணியாற்றிய அண்ட்ரோ பாண்டியன் டைரக்ட்டு செய்கிறார்.\nஇயக்குனர் கூறுகையில்: ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷ்ன் படம், மிக பிரமாண்டமாக பொருள் செலவில் தயாராகிறது, இதில் சண்டை காட்சிகளில் ரோபோட்ரானிக், அனிமேட்ரோனிக் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம் மற்றும் Visual Effects யின் பங்கு அதிகமாக உள்ளது என்பதால் பாதி படத்திற்கு மேல் Green மற்றும் Blue மேட்டிலேயே படமாக்கி வருகிறோம், காதல், எமோஷன், சென்டிமெண்டுடன் கலந்த கமர்சியல் படமாக தயாராகிறது இவ்வாறு இயக்குனர் கூறினார்.\nஜெய், அறிமுக நாயகி பானு, சுறா படத்தில் வில்லனாக நடித்த தேவ்கில், வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த ராகுல் தேவ், இருவரும் இந்த படத்தில் வில்லன்களாக வருகிறார்கள், ஜெ பிரகாஷ், இந்தரஜா, சந்தானா பாரதி, மோகன் ராம், பழ கருப்பையா P.L. தேனப்பன் மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.\nஒளிப்பதிவு ஜானி லால்,எடிட்டிங் அன்ட்டனி, கலை N.M.மகேஷ், நடனம் ராதிகா, Visual Effects மேற்பார்வை தினேஷ் குமார், விஷால் பீட்டர் இசையமைக்க கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் அண்ட்ரோ பாண்டியன்.\nவைபவ் நடிக்கும் பிரம்மாண்டமான பேண்டஸி படம் ஆலம்பனா\nபட விழாவில் கதறி அழுத \"செம\" திரைப்பட நாயகி\nஜி.வி.பிரகாஷ் குமார், அர்த்தனா நடிப்பில் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும்...\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=1018", "date_download": "2020-09-29T16:17:13Z", "digest": "sha1:E3YO2ZUTG47G4LRXZ5AATOKYOPD2XPAJ", "length": 9907, "nlines": 66, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nவங்கிக்கடனுக்கான வட்டிக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது மத்திய அரசு திட்டவட்டம்.. வழக்கு ஒத்திவைப்பு..\nவங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களின் மாதத் தவணையை கொரோனாவால் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாக கூறி, அதை ரத்து செய்ய கோரி கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார்.\nஇந்த விவகாரத்தில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொண்டு தங்கள் நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்தது.\nமத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டபோது, வங்கிக்கடனுக்கான வட்டிக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது. கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை வலுவிலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியாது. எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டாலும், ஒவ்வொரு துறையின் பாதிப்பும் வெவ்வேறாக உள்ளது. ஆக.,31 வரை கடன் தவணை செலுத்தாதவர்களின் கணக்குகள் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது... இவ்வாறு அவர் வாதிட்டார்.\n“கொரோனா காலத்தில் எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கித் துறை, நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. அதை வலுவிழக்கச் செய்யக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முடியாது. அதே வேளையில் கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வங்கிக்கடன் வட்டியை தள்ளுபடி செய்வதில்லை; வங்கிக் கடன்களை செலுத்துவதில் சில தளர்வுகள் அளிக்கவும், விவசாய கடன்கள் உள்ளிட்டவற்றுக்கு தவணை செலுத்துவதற்கு அவகாசம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடன்களுக்கான தவணைமீது அவகாசம் அளிப்பதன் நோக்கம் வட்டியை தள்ளுபடி செய்வதல்ல. கடன்களை செலுத்த வேண்டிய காலத்தை தள்ளிவைப்பதே நோக்கம்” என கூறினார்.\n“��ரும் 6-ந் தேதி நிபுணர்கள் குழு துறை ரீதியான வழிகாட்டு நெறிமுறைகளை அளிக்கிறது. மேலும் 2020 பிப்ரவரி 1-ந் தேதி முதல் கடன் தவணை கட்டுவதில் பிரச்சினை உள்ளவர்கள் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். ஆனால் கடந்த டிசம்பர் முதல் தவணை கட்ட தவறியவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடையாது” என கூறினார்.\nஉடனே நீதிபதிகள், “கொரோனா காலத்துக்கு முன்பு ஒருவருக்கு கடன் தவணை கட்டுவதில் பிரச்சினை என்றால் அவருக்கு கொரோனா காலத்தில் மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாதா” என கேட்டனர். .\nநீதிபதிகள், ஆகஸ்ட் 31-ந் தேதி வரை கடன் தொகையை கட்டாத கணக்குகளை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்க கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2019/12/blog-post_67.html", "date_download": "2020-09-29T16:22:29Z", "digest": "sha1:CGJW72SZ6WCZI3NXQ35KEPF72OU7DNTH", "length": 6927, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அதிரடி தீர்ப்பளித்த சுவிஸ்! விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல!!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல\nபதிந்தவர்: தம்பியன் 03 December 2019\nவிடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று ச���விற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.\nபுலிகள் அமைப்பு குற்றத்திற்குரிய அமைப்பு அல்ல என நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் புலிகளுக்கு நிதி சேகரித்தமை சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்ட 12 பேர் வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது.\n1999ம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலத்தில் சுவிற்சலாந்து குற்றவியல் தண்டனை சட்டத்தின் 260 வது சரத்தை மீறி, புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேரில் 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது குற்ற அமைப்பு ஒன்றுக்கு உதவும் நடவடிக்கை என கூறப்பட்டிருந்தது.\nபெடரல் குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு இதன் சந்தேக நபர்களை விடுதலை செய்ததுடன் இன்று வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.\nஇந்த சட்டம் அல்-கைதா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் கையாளப்பட்டது. ஆனால் குறித்த குற்றம் நிகழ்ந்த போது புலிகள் அமைப்பு குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைப்பாக கருதப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் கூறியுள்ளது.\nஅந்த அமைப்பு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி இருந்தாலும் தனியான ஆட்சி அதிகாரத்தை பெறுவது, தமது சமூகத்தை சுயாதீனமான சமூகமாக அங்கீகரிக்க கோரியே ஆயுதப் போராட்டத்தை நடத்தியது என நீதிமன்றம் கருதியுள்ளது.\n0 Responses to அதிரடி தீர்ப்பளித்த சுவிஸ் விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\nதமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2019/11/19/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-09-29T16:02:16Z", "digest": "sha1:T4HIIG34Y2A647XECZGVQULH7F2AUNUO", "length": 7490, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "கோத்தபாயவின் நிகழ்வில் பங்கேற்ற மைத்திரிபால சிறிசேன | LankaSee", "raw_content": "\nGoogle Meet வீடியோ அழைப்பில் 49 நபர்களை இணைப்பது எப்படி\nஅமெரிக்காவில் டிக் டாக் அப்பிளிக்கேஷனை நிரந்தரமாக தடை செய்ய நடவடிக்கை..\nஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள்\nமாணவர்களின் வவுச்சர்கள் பதிலாக சீருடைத் துணி வழங்க தீர்மானம்..\nகிழக்கில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்..\nகேரளாவில் கரோனாவிலிருந்து மீண்ட கர்ப்பிணிப் பெண்ணை பிரசவத்திற்கு அனுமதிக்காததால் இரட்டை குழந்தைகள் பலி\nஒரு நபரால் 5 சிம் கார்ட்டுக்கும் அதிகமான இனிமேல் வைத்திருக்க முடியாது\nஇடிந்து விழுந்த 5 மாடி கட்டிடத்தின் உரிமையாளர் கைது..\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்கவின் பயணத்தடை நீடிப்பு\nபெண்ணொருவரின் கையை பிடித்து இழுத்த இளைஞன்..\nகோத்தபாயவின் நிகழ்வில் பங்கேற்ற மைத்திரிபால சிறிசேன\nஇலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தனது கடமைகளை இன்று பொறுப்பேற்ருக்கொண்டுள்ளார்.\nபழைய பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஇந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஞானசார தேரரின் அதிரடி அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் 25 மேற்பட்டவர்கள் மகிந்தவுடன் இணைவு\nமாணவர்களின் வவுச்சர்கள் பதிலாக சீருடைத் துணி வழங்க தீர்மானம்..\nகிழக்கில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்..\nஒரு நபரால் 5 சிம் கார்ட்டுக்கும் அதிகமான இனிமேல் வைத்திருக்க முடியாது\nGoogle Meet வீடியோ அழைப்பில் 49 நபர்களை இணைப்பது எப்படி\nஅமெரிக்காவில் டிக் டாக் அப்பிளிக்கேஷனை நிரந்தரமாக தடை செய்ய நடவடிக்கை..\nஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள்\nமாணவர்களின் வவுச்சர்கள் பதிலாக சீருடைத் துணி வழங்க தீர்மானம்..\nகிழக்கில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A", "date_download": "2020-09-29T16:44:36Z", "digest": "sha1:XNPQ4NA63F245PY36ZFC6FB5TCFZG457", "length": 6375, "nlines": 106, "source_domain": "newneervely.com", "title": "[:ta]முக்கிய செய்தி-நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினரின் “கலைமாலை 2017”[:] | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\n[:ta]முக்கிய செய்தி-நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினரின் “கலைமாலை 2017”[:]\n[:ta]நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினரின் “கலைமாலை 2017” – 15 ஜூலை 2017, பி.ப 5.00.\nநீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினரின் “கலைமாலை” நிகழ்ச்சிக்கு இம்முறை அனுமதி இலவசம் ஆனால் நீங்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களில் ஒன்றை அழைத்து உங்கள் வருகையையும் உங்களுடன் வருபவர்களின் விபரங்களையும் உடனே உறுதிப்படுத்தி உங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாத எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதை நிர்வாகத்தினர் தாழ்மையுடன் அறியத்தருகிறார்கள்.\nமிகுதி விபரங்கள் கீழ் உள்ளது;\nநீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினர் வருடந்தோறும் நடாத்தும் ”கலைமாலை 2017” நிகழ்வு எதிர்வரும் 15.07.2017 பி.ப 5.00 மணியளவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதே மண்டபத்தில் (Wood Bridge High School ,St. Barbanabas Road Woodford Green ,Essex 1G87DG) நடைபெறவுள்ளது.\n[:ta]வாய்க்காற்தரவைப்பிள்ளையார்- திருமண மண்டபம் திறப்பு விழா[:] »\n« [:ta]ஸ்ரீ கணேசா முன்பள்ளி -விளையாட்டு விழா[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/indian-meteorological-department/news/", "date_download": "2020-09-29T15:51:23Z", "digest": "sha1:Q4PVFQ2Z54RKXNVLHCLONCTI3TFAANRN", "length": 7663, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "indian meteorological department News in Tamil| indian meteorological department Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nகேரளாவில் 24 மணிநேரத்துக்கு கனமழை தொடரும்: இந்திய வானிலை மையம்\n2 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட்... - தமிழகத்திற்கு மழை இருக்கா...\nதமிழகத்தில் 7 மாவட்டங்���ளில் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..\nதமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் எவை\nபுயல்கள் அதிகரிக்கும், மழை குறையும் - என்ன சொல்கிறது அறிக்கை\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nதென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nஇந்திய வானிலை ஆய்வு மையத்தை பாராட்டிய உலக வானிலை ஆய்வு மையம்\nதென்மேற்கு பருவமழை இந்த வருடம் 102 % அதிகமாக இருக்கலாம்\nதமிழகத்தில் நேற்று கொட்டித் தீர்த்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்\nவெயிலுக்கு கூல் பண்ண வருது 'மழை'.. வானிலை மையம் ஹேப்பி நியூஸ்\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nபுதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅண்ணா பல்கலையை பிரிக்கும் சட்ட மசோதவை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும்\nவறுமையிலும் நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுனர்\nவிஜய் டிவி சீரியல்கள் ஒளிபரப்பு நேரத்தில் திடீர் மாற்றம்\nலாக்டவுன் முடியுற வரைக்கும் வெயிட் பண்ண முடியாதா.... ஹரிஷ் கல்யாணின் லவ் ட்வீட்டுக்கு ப்ரியா பவானி சங்கர் ரியாக்ஷன்\nகார் வாடகை தராமல் ஏமாற்றியதாக முமைத்கான் மீது ஓட்டுநர் குற்றச்சாட்டு\nவிரைவில் வெளியாகிறது மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு 5.0 - திரையரங்குகள், பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுமா\nதமிழக அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 - கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/17859", "date_download": "2020-09-29T17:04:48Z", "digest": "sha1:Q3CF7FHMLUBIDPH5N7MF4UW5ECONEWJV", "length": 4793, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "கடலுக்கு நடுவே ஊஞ்சலில் கவர்ச்சி உடையில் நடிகை அமலாபால் – புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / கடலுக்கு நடுவே ஊஞ்சலில் கவர்ச்சி உடையில் நடிகை அமலாபால் – புகைப்படம் இதோ\nகடலுக்கு நடுவே ஊ���்சலில் கவர்ச்சி உடையில் நடிகை அமலாபால் – புகைப்படம் இதோ\nநடிகை அமலா பால் மலையாளம், தமிழ் படங்கள் என தற்போது மிகவும் பிசியாக இருப்பவர். இவர் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.\nஅந்த படத்தில் அவரது நடிப்புக்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்தன. அதாவது எதிர்ப்பும் அதேநிலையில் ஆதரவும் வந்தது. எனினும் புதிய படங்கள் வரும் என்று எதிர்பார்த்த அமலாபாலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nதற்போது கடலுக்கு நடுவே ஊஞ்சலில் தொங்குவது போன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅதேசமயம், அவர் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்திருந்ததை காரணம் காட்டி, அவரை விஜய் சேதுபதியின் படத்தில் இருந்து நீக்கினார்கள்.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/131250/", "date_download": "2020-09-29T18:03:46Z", "digest": "sha1:7IP2E3X5OB7JJ2MESSUTDJDW4Q5CEIDW", "length": 58623, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–56 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு கல்பொருசிறுநுரை ‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–56\nபகுதி ஐந்து : எரிசொல் – 2\nஅவந்தியில் இருந்து துவாரகைக்கு வரவேண்டியிருந்த வணிகக்குழுவினர் எதிர்க்காற்றில் புழுதி இருந்தமையால் சற்று பிந்தினர். ஆகவே அவர்களுக்கு முன்னரே எழுந்து நடந்து நகருக்கு வந்த விஸ்வாமித்ரர் கோட்டைமுகப்பில் காத்திருந்த காவல்வீரர்களால் எதிர்கொள்ளப்பட்டார். வண்டி நிறைய பொருட்களுடன், மடி நிறைய பொன்னுடன், திருமகள் வடிவென வரும் வணிகர்களை எதிர்பார்த்திருந்த காவலர்கள் அவள் தமக்கையின் வடிவென அழுக்கு உடையும் சடைமுடித் தலையுமாக வந்த விஸ்வாமித்ரரை கண்டதும் சீற்றம் கொண்டனர். முதலில் எவரோ தங்களை இளிவரல் செய்யும்பொருட்டே அவரை அனுப்பியிருப்பதாக அவர்கள் நினைத்தனர்.\n” என்று அசுரகுடியைச் சேர்ந்த காவலர்தலைவனான விருஷபன் உரக்க கேட்டான். “யாரோ வேண்டுமென்றே அவனை நமக்கு எதிராக அனுப்பியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். புலர்காலையில் பித்தர்கள் இப்படி கிளம்பி வருவதில்லை” என்றான் துணைக்காவலர்தலைவனாகிய சாகரன். “அவன் பித்தன் அல்ல. பித்தன் பெரும்பாலையை தன்னந்தனியாக எப்படி கடப்பான்” என்றான் வில்லவர் தலைவனாகிய ஊர்வரன். “வேண்டுமென்றே வருகிறான். புலரியில் நமது முதல்விழி இன்று அவன்மேல் என்று அறிந்திருக்கிறான். மிகச் செருக்குடன் நடந்து வருகிறான்” என்றான் ஒரு வீரன். “அகற்று அவனை” என்று விருஷபன் கூவினான். வாளை உருவியபடி “நான் அகற்றுகிறேன், அக்கீழ்மகனை” என்று எழுந்தான்.\nவிருஷபன் அவரை நோக்கி சென்று ஒரு சொல்லும் உரைக்காமல் கால் தூக்கி அவர் விலாவில் உதைத்து மையச்சாலையில் இருந்து அப்பால் வீழ்த்தினான். வாளை உருவி அவரை அணுகி முகத்தில் துப்பி “கீழ்மகனே, யார் நீ இந்த இழிமங்கலத் தோற்றத்தில் ஏன் இப்புலர்காலையில் இப்பெருநகரின் வாயில் முன் தோன்றினாய் இந்த இழிமங்கலத் தோற்றத்தில் ஏன் இப்புலர்காலையில் இப்பெருநகரின் வாயில் முன் தோன்றினாய்” என்றான். புழுதியில் விழுந்த விஸ்வாமித்ரர் கையூன்றி எழுந்து அமர்ந்து “நான் தவம் செய்பவன். இப்புவியிலிருந்து எதை உரிமையெனக் கொண்டாலும் என் தவம் குறைவுபடும். ஆகவே அன்றன்று பெறுவனவற்றையே கொண்டிருக்கிறேன். இப்பாலையில் என்னை பேண எவருமில்லை. ஆகவேதான் இவ்வண்ணம் இருக்கிறேன்” என்று சொன்னார்.\n” என்று அவன் சிரித்தான். “உன் தேவதை என்ன மூத்தவளா எனில் அத்தவத்தை நீ காட்டில் செய்யவேண்டும். இங்கு மங்கலமும் அழகும் வெற்றியும் திகழும் நகரில் புலரியில் வந்து உன் இழிமுகத்தை காட்டலாகாது. பாற்கடலின் நஞ்சென உன்னை இங்கே உணர்கிறேன்” என்றான். அவனுக்குப் பின்னால் வந்து நின்ற சாகரன் “பரிமாறப்பட்ட அறுசுவை உணவில் ஒரு துளி மலத்தை வைத்ததுபோல” என்று சொன்னான். அவர்கள் அதைப்போன்ற அணிச்சொற்றொடர்களை சொல்லிப் பழகி அதில் மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். விருஷபன் “உன்னை இங்கு கண்டமையால் நானும் மங்கலம் அழிந்தேன்” என்றான். “ஓடு, எழுந்து திரும்பி ஓடினால் உயிர் பிழைப்பாய் எனில் அத்தவத்தை நீ காட்டில் செய்யவேண்டும். இங்கு மங்கலமும் அழகும் வெற்றியும் திகழும் நகரில் புலரியில் வந்து உன் இழிமுகத்தை காட்டலாகாது. பாற்கடலின் நஞ்சென உன்னை இங்கே உணர்கிறேன்” என்றான். அவனுக்குப் பின்னால் வந்து நின்ற சாகரன் “பரிமாறப்பட்ட அறுசுவை உணவில் ஒரு துளி மலத்தை வைத்ததுபோல” என்று சொன்னான். அவர்கள் அதைப்போன்ற அணிச்சொற்றொடர்களை சொல்லிப் பழகி அதில் மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். விருஷபன் “உன்னை இங்கு கண்டமையால் நானும் மங்கலம் அழிந்தேன்” என்றான். “ஓடு, எழுந்து திரும்பி ஓடினால் உயிர் பிழைப்பாய்\nவிஸ்வாமித்ரர் “நான் உங்கள் அரசரை பார்க்கவேண்டும்” என்றார். “அரசரையா, நீயா நீ என்னை சந்தித்ததனாலேயே உயிர்விடும் நிலையை அடைந்துவிட்டாய்” என்றான் விருஷபன். “நரியின் முகத்தில் முயல் காலையில் விழித்திருக்கிறது.” ஊர்வரன் வெடித்துச் சிரித்தான். “நான் அவரை பார்ப்பதற்காக வந்தேன்” என்றார் விஸ்வாமித்ரர். “அரசர் இப்பொழுது எவரையும் பார்ப்பதில்லை” என்று ஊர்வரன் சொன்னான். “அதிலும் உன்னைப்போன்ற அழுக்குப்பிறப்பை அவர் சந்தித்தால் இன்று அவர் சொல்லால் உன் தலை மட்டுமல்ல பல ஏதிலார் தலையும் உருளும்.” விஸ்வாமித்ரர் “நான் அவரை பார்க்கும் பொருட்டே வந்தேன். பார்த்துவிட்டே செல்வேன்” என்றார். “செத்து கீழுலகு செல்வதைப் பற்றி சொல்கிறான்” என்றான் ஊர்வரன். சாகரன் வெடித்துச் சிரித்தான்.\n” என்று விருஷபன் இன்னொரு காவலனிடம் கேட்டான். “இவனை இன்றைய நிலைமையில் நகருக்குள் நுழையவிட்டால் நம் குடிகளே அடித்துக் கிழித்துப் போட்டுவிடுவார்கள். இன்று இந்திரனுக்குரிய நாள். குடிக்களியாட்டு உச்சத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. குடிக்களியாட்டுக்களில் எவரையாவது தெருக்களில் அடித்து இழுத்துச்சென்று கொல்வது அவ்வப்போது நிகழ்கிறது” என்றான் சாகரன். “இவனை அவ்வாறு அவர்கள் கொன்று விளையாடட்டும்” என்றான் ஊர்வரன். “நம் வீரன் எவனாவது சாவதற்கு இ���்த அழுக்குப்பித்தன் சாகட்டுமே.”\nபின்னால் நின்ற ஒரு வீரன் “நூற்றுடையோரே, ஒரு செய்தி. இவன் உடலில் இருக்கும் பச்சைகுத்தப்பட்ட குறிகளை பாருங்கள். இவன் அரசகுடியினன்…” என்றான். விருஷபன் கூர்ந்து நோக்கி “ஆம், அழுக்கில் மறைந்துள்ளன அடையாளங்கள்… அரசகுடியினன் என்றே தோன்றுகிறது” என்றான். ஒரு வீரன் குந்தி அமர்ந்து நோக்கி “நூற்றுடையோரே, இவன் குறிகளில் இருந்து இவன் சந்திரகுலத்தவன், புரூரவஸின் மைந்தனாகிய அமரவசுவின் குருதிவழியில் வந்தவன் என்று தெரிகிறது. குசநாபரின் மைந்தர் காதி இவன் தந்தை. அவர் குசகுலத்தை ஆண்டவர், குசநகரியின் அரசர்” என்றான். விருஷபன் “அடேய், நீ அரசகுடியினனா” என்று கேட்டான். “நான் கௌசிக குடியினனாகிய விஸ்வாமித்ரன்… தவம் பயில்பவன்” என்று அவர் மறுமொழி சொன்னார்.\n” என்றான் விருஷபன். “நம் கையிலிருந்து கடத்திவிடுவோம். மேலும் வணிக வண்டிகள் வரும் பொழுது இது” என்றான் சாகரன். “ஐயம் எழுந்தமையால் இவனை சிறைபிடித்தோம் என்று சொல்வோம். முறைப்படி மூடுவண்டியிலேற்றி அரசரிடம் கொண்டு போகலாம். அவர் இவனை உசாவட்டும்” என்றான் விருஷபன். “இவன் அரசகுடியினன். அரசகுடியினர் இப்படி நகர்புகலாமா உளவறியக்கூட வந்திருக்கலாம்” என்றான் சாகரன். “ஆம், ஆனால் அரசர் இவனுக்குரிய தண்டனையை அளிக்கட்டும்” என்றான் விருஷபன். “காலையில் ஏன் இப்படி ஒரு சிக்கல் வந்து நம் தலையில் விழுகிறது உளவறியக்கூட வந்திருக்கலாம்” என்றான் சாகரன். “ஆம், ஆனால் அரசர் இவனுக்குரிய தண்டனையை அளிக்கட்டும்” என்றான் விருஷபன். “காலையில் ஏன் இப்படி ஒரு சிக்கல் வந்து நம் தலையில் விழுகிறது” என்று விருஷபன் திரும்பிப் பார்த்தான். “இவன் மெய்யாகவே பித்தன்தானா” என்று விருஷபன் திரும்பிப் பார்த்தான். “இவன் மெய்யாகவே பித்தன்தானா” சாகரன் “பித்தனல்ல என்றால் அரசகுடியினன் ஏன் இப்படி இருக்கிறான்” சாகரன் “பித்தனல்ல என்றால் அரசகுடியினன் ஏன் இப்படி இருக்கிறான்\nஅவர்கள் விஸ்வாமித்ரரைப் பிடித்து மதுக்கலங்களை கொண்டு செல்லும் கூண்டு வண்டி ஒன்றுக்குள் ஏற்றினார். அது உண்மையில் ஒரு பெரிய பீப்பாய். அதற்குள்ளே இட்டு அவரை மூடி ஒற்றை அத்திரி இழுத்த வண்டியில் நகருக்குள் கொண்டு சென்றனர். அவர் அதற்குள் எந்த ஓசையுமில்லாமல் படுத்திருந்தார். அவரை அரண்மனை ���ுற்றத்திற்கு கொண்டுசென்று இறக்கினர். அவருடன் வந்த ஊர்வரன் “காவலர்தலைவர் விருஷபன் என்னை அனுப்பினார். இந்த வண்டிக்குள் இருப்பவன் ஒரு பித்தன். ஆனால் அவன் உடலில் அரசகுடியினருக்குரிய குறிகள் இருக்கின்றன. ஆகவே இழுத்துவந்தோம். எவரும் பார்க்கவேண்டாம் என்று கூண்டுவண்டியில் கொண்டுவந்தோம்” என்றான்.\nதுணையமைச்சர் குடிலர் “இறக்கு அவனை” என்றார். விஸ்வாமித்ரர் இறங்கியதும் அவர் வந்து அவரை கூர்ந்து நோக்கி “யார் நீ” என்றார். “கௌசிகனாகிய விஸ்வாமித்ரன். தவம் பயில்பவன். உங்கள் அரசரை சந்திக்கும்பொருட்டு வந்தேன்” என்றார் விஸ்வாமித்ரர். “அரசரை இப்போது சந்திக்க முடியாது. இது முதற்புலரி வேளை. அரசர் இன்னும் மதுத்துயிலில் இருந்து எழவில்லை” என்றார் குடிலர். “அவன் எவ்வண்ணம் இருந்தாலும் அவனை சந்தித்தாகவேண்டும் நான்” என்றார் விஸ்வாமித்ரர். “நெறி மறந்தா பேசுகிறாய், அறிவிலி” என்றார். “கௌசிகனாகிய விஸ்வாமித்ரன். தவம் பயில்பவன். உங்கள் அரசரை சந்திக்கும்பொருட்டு வந்தேன்” என்றார் விஸ்வாமித்ரர். “அரசரை இப்போது சந்திக்க முடியாது. இது முதற்புலரி வேளை. அரசர் இன்னும் மதுத்துயிலில் இருந்து எழவில்லை” என்றார் குடிலர். “அவன் எவ்வண்ணம் இருந்தாலும் அவனை சந்தித்தாகவேண்டும் நான்” என்றார் விஸ்வாமித்ரர். “நெறி மறந்தா பேசுகிறாய், அறிவிலி” என்று சொல்லி அருகே நின்ற காவலர்தலைவன் விஸ்வாமித்ரரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். குடிலர் “இவனை அடைத்து வையுங்கள். நான் என்ன செய்வதென்று சொல்கிறேன்” என்றார்.\nஅவர்கள் விஸ்வாமித்ரரை இழுத்துச் சென்று அங்கிருந்த சிறிய இருட்டறை ஒன்றில் தள்ளி மூடினர். அதற்குள் அமைச்சர் வக்ரர் குடிலரை அழைத்தார். அவரிடம் துறைநிலைக்குப் போகும்படி சொன்னார். அங்கே பீதர்நாட்டுக் கலம் ஒன்றை துறைக்காவலர்களே இரவில் புகுந்து சூறையாடியிருந்தனர். “அவர்கள் எவரென்று பார். நம் குலத்தோர் என்றால் பெரிதாக தண்டிக்கவேண்டாம்” என்றார் வக்ரர். குடிலர் உடனே கிளம்பி துறைநிலைக்கு சென்றார். அங்கே யாதவர்களும் அசுரர்களும் ஷத்ரியர்களும் இணைந்துதான் அச்சூறையாடல் நடைபெற்றிருந்தது. பீதர் கலத்தின் காவலர்கள் அவர்களில் பன்னிருவரை சிறைப்பிடித்து வைத்திருந்தனர். பொருட்களை திரும்பக் கொடுக்கவில்லை என்றால் அவர்களைக் கொன்று நீரில் வீசிவிடுவதாக அவர்கள் சொன்னார்கள். துவாரகையின் காவலர்கள் பீதர் கலத்தை கொளுத்திவிடுவோம் என்று கொந்தளித்தனர்.\nகுடிலர் பீதர்களிடம் சென்று பேசினார். அவர்கள் சிறைப்பிடித்திருக்கும் வீரர்களை உடனே விடுவிக்கவேண்டும் என்றும் துவாரகையின் அரசர் உசாவி நீதி வழங்குவார் என்றும், பொருட்கள் அரசிடமிருந்து திரும்பக்கிடைக்கும் என்றும் சொன்னார். அவர்களை விடுவித்தார். அவர்களை மற்ற வீரர்கள் தோள்மேல் தூக்கி கூச்சலிட்டு நடனமிட்டபடி சென்றனர். பீதர்களிடம் பொறுத்திருங்கள் என்று சொல்லிவிட்டு அவர் திரும்பினார். “அவர்கள் அரசரிடம் முறையிடுவார்கள்” என்று அவருடன் வந்த உதவியாளன் சொன்னான். “முறையிட வாய்ப்பளிக்கவேண்டாம். அவர்கள் ஒரு வாரத்திற்கு மேல் இங்கே நிற்கமுடியாது. அவர்கள் செல்வதுவரை எந்தச் சொல்லும் அரசரிடம் வந்துசேரக் கூடாது” என்றார் குடிலர்.\nகுடிலர் திரும்பி வந்தபோது மாலையாகிவிட்டிருந்தது. வக்ரரிடம் அவர் நிகழ்ந்தவற்றை சுருக்கமாக சொன்னார். அப்போதுதான் அவருக்கு விஸ்வாமித்ரரின் நினைவு வந்தது. “மூத்தவரே, இன்று காலை அரசகுடியினன் ஆகிய ஒரு பித்தன் இங்கே தேடிவந்தான்” என்றார். “பித்தனா அரசகுடியினன் என்றால் என்ன பெயர் சொன்னான் அரசகுடியினன் என்றால் என்ன பெயர் சொன்னான்” என்று வக்ரர் கேட்டார். “அவன் பெயர் விஸ்வாமித்ரன். கௌசிக குடியினன்” என்றார் குடிலர். “எங்கோ கேட்ட பெயர். நன்று, அவனை அழைத்து வா” என்று வக்ரர் சொன்னார். குடிலர் ஏவலனிடம் விஸ்வாமித்ரரை அழைத்துவர ஆணையிட்டார். விஸ்வாமித்ரரை பார்த்தபோது வக்ரர் ஏமாற்றம் அடைந்தார். அவர் அரசகுடியினர் போலவே தோன்றவில்லை. “என்ன வேண்டும் உமக்கு” என்று வக்ரர் கேட்டார். “அவன் பெயர் விஸ்வாமித்ரன். கௌசிக குடியினன்” என்றார் குடிலர். “எங்கோ கேட்ட பெயர். நன்று, அவனை அழைத்து வா” என்று வக்ரர் சொன்னார். குடிலர் ஏவலனிடம் விஸ்வாமித்ரரை அழைத்துவர ஆணையிட்டார். விஸ்வாமித்ரரை பார்த்தபோது வக்ரர் ஏமாற்றம் அடைந்தார். அவர் அரசகுடியினர் போலவே தோன்றவில்லை. “என்ன வேண்டும் உமக்கு\n“நான் அரசரை பார்க்கவேண்டும்” என்றார் விஸ்வாமித்ரர். “அரசரை அத்தனை எளிதாக பார்க்கமுடியாது” என்று வக்ரர் சொன்னார். “நான் அவரை பார்த்தாகவேண்டும்” என்று விஸ்வாமித்ரர் மீண���டும் சொன்னார். வக்ரர் அதை எப்படி கடப்பது என்று எண்ணி அவைமறுப்பை சாம்பனின் இளையோர் எவரேனும் செய்யட்டும் என்று முடிவுசெய்தார். அவர் ஏவலனிடம் “இவரை அரசவைக்கு அழைத்துச் செல்… அரசரைக் காண விழைகிறார் என்று கூறு. அரசகுடியினர் என்பதனால் அனுப்பினேன் என்று சொல்” என்றார். பின்னர் தாழ்ந்த குரலில் “அவர்கள் இவரைத் தூக்கி வெளியே வீசுவார்கள். அப்படியே இழுத்து நகரிலிருந்து வெளியே கொண்டு வீசிவிடு” என்றார்.\n” என்று அழைத்துச் சென்றான். செல்லும் வழியிலேயே “இப்படி ஒரு தோற்றத்தில் எவரும் அரசரை சந்திக்க முடியாது. உமக்கு நான் வேண்டுமென்றால் என் மேலாடையை தருகிறேன். மேலே உடுத்திக்கொள்ளும்” என்றான். “வேண்டாம்” என்று விஸ்வாமித்ரர் சொன்னார். அவன் அவரை சாம்பனின் அவைக்கு அழைத்துச் சென்றான். சாம்பனின் அரண்மனை முழுக்கவே அசுரகுடியினரின் ஆட்சியில் இருந்தது. அவர்கள் கூடி நின்று விஸ்வாமித்ரரைப் பார்த்து சிரித்தனர். சிலர் “பித்தனை எதற்கு கொண்டுசெல்கிறீர்” என்றனர். “இன்று அவைக் களியாட்டுக்கு ஒரு பித்தன் தேவையாகிறான்” என்று அவன் மறுமொழி சொன்னான்.\nசாம்பன் அப்போது தன் உடன்பிறந்தாருடனும் காளிந்தியின் மைந்தருடனும் காப்பிரி நாட்டிலிருந்தும் யவன நாட்டிலிருந்தும் வந்த வணிகர்களுடன் சிற்றவைக்கூடத்தில் களியாட்டில் இருந்தார். அவர் காலையில் எழுந்து சிறுபொழுதே அரசப்பணிகளை நோக்கினார். அவை பெரும்பாலும் அரசி கிருஷ்ணையாலேயே நிறைவேற்றப்பட்டன. அரசர் என அவையில் தோற்றமளிப்பது ஒன்றே அவர் செய்யக்கூடுவது. ஒரு நாழிகைகூட அவரால் அங்கே அமரமுடியாது. பொறுமையிழந்து அசைந்துகொண்டிருப்பார். எழுந்து தன் அறைக்குச் சென்று அவையாடைகளைக் களைந்து வேற்று ஆடை அணிந்துகொண்டால் அதன்பின் நேராக களியாட்டறைக்குச் சென்றுவிடுவார். அங்கே அவருக்காக விறலியரும் பாணரும் பிறரும் கூடியிருப்பார்கள்.\nஅவர் பின்னிரவு வரை மதுக்களியாட்டில் ஈடுபட்டிருந்தார். மதுக்களியாட்டு அதனுடன் இளிவரலாடலை சேர்த்துக்கொண்டால்தான் கொண்டாட்டமாகிறது. இளிவரலாட்டு மேலும் மேலும் பொருளின்மைகொண்டு முழுப் பித்தாகவே ஆகும்போதுதான் அக்கொண்டாட்டம் உச்சமடைகிறது. அன்று உச்சிப்பொழுதிலேயே சாம்பன் குடிக்கத் தொடங்கியிருந்தார். விறலியர் நால்வரும் பாணர் நால்வரு��் நடனமாடினர். பாணர் பெண்ணுருக்கொண்டும் விறலியர் ஆணுருக்கொண்டும் ஆடினர். கீழ்மை நிறைந்த அசைவுகள், சொற்கள். அதற்கு அங்குளோர் சிரித்து கூச்சலிட்டனர்.\nஆட்டத்தின் ஒரு கட்டத்தில் சாம்பன் ஓடிச்சென்று ஒரு விறலியின் ஆடையை கிழித்து வீசினார். அங்கிருந்தோர் அனைவரும் பாய்ந்து சென்று அவர்களின் ஆடைகளை இழுத்துக் களைந்து வெற்றுடலாக்கினர். ஆடையில்லாத அவர்கள் அங்குமிங்கும் ஓட மற்றவர்கள் துரத்தினர். சிரிப்பும் கூச்சலும் வசைச்சொற்களும் அறைக்குள் நிறைந்திருந்தன. அந்த அறைக்குள் இருந்த ஏவலரும் காவலரும்கூட மது அருந்தி நிலையழிந்திருந்தனர். மது அருந்தாத எவரும் அங்கே நின்றிருக்க முடியாது. சாம்பன் விறலி ஒருத்தியின் ஆடையை எடுத்து அணிந்துகொண்டார். சுமித்ரன் “மிகச் சரியாக இருக்கிறது, மூத்தவரே அழகு” என்று கூச்சலிட்டார். வசுமான் “சாம்பவி இளவரசி சாம்பவி\nசாம்பன் ஆடையின்றி நின்ற விறலியின் முலைக்கச்சையையும் கைவளைகளையும் அணிந்து பெண்போலவே நடந்தார். இளையோர் கைதட்டி கூவினர். அவர் ஆடையை சுருட்டிக் கட்டியிருந்தார். பெரிய குடவயிறு கொண்டவராதலால் அது மேலும் பெரிதாகத் தெரிந்தது. சகஸ்ரஜித் “கருவுற்றிருக்கிறாள் சாம்பவிக்கு கரு முதிர்ந்திருக்கிறது” என்று கூச்சலிட்டார். சுருதனும் கவியும் விருஷனும் “ஆம் கரு கரு முதிர்ந்துள்ளது” என்று கூவினர். சித்ரகேது எழுந்து கையை குழவியை தூக்குவதுபோல வைத்து ஆட்டி தாலாட்டுப் பாட்டு ஒன்றை பாடினார். அதை விரைவான கைத்தாளத்தால் அவர்கள் ஆடலுக்குரிய பாடலாக மாற்றினர்.\nஅப்போதுதான் விஸ்வாமித்ரரை ஏவலன் அவை வாசலில் கொண்டுவந்து நிறுத்தினான். “என்ன” என்று வசுமான் கேட்டார். “அரசகுடியினராகிய ஒரு முனிவர்… பித்தன் போலிருக்கிறார். அரசரை பார்க்கவேண்டும் என்றார். அழைத்துவந்தேன்… அரசர் ஆணையிட்டால் பிறகு அழைத்து வருகிறேன்” என்றான் காவலன். வசுமான் உள்ளே நோக்கி “பித்தனாகிய முனிவர் ஒருவர் வந்துள்ளார்” என்று வசுமான் கேட்டார். “அரசகுடியினராகிய ஒரு முனிவர்… பித்தன் போலிருக்கிறார். அரசரை பார்க்கவேண்டும் என்றார். அழைத்துவந்தேன்… அரசர் ஆணையிட்டால் பிறகு அழைத்து வருகிறேன்” என்றான் காவலன். வசுமான் உள்ளே நோக்கி “பித்தனாகிய முனிவர் ஒருவர் வந்துள்ளார்” என்றார். “ஆ பித்தனாகிய முனிவன். அவன்தான் நமக்குத் தேவை… அழைத்து வருக” என்று சுருதன் கூவினார். கவி “பித்தன் வருக” என்று சுருதன் கூவினார். கவி “பித்தன் வருக நாமெல்லாம் பித்தர்கள்” என்றார். விருஷன் விஸ்வாமித்ரரிடம் “உள்ளே வருக” என்றார்.\nஉள்ளே சென்ற விஸ்வாமித்ரர் அவர்களை பார்த்தபடி எந்த உணர்ச்சியும் எழாத முகத்துடன் நின்றார். “பித்துமுனிவரே, வருக… இதோ சாம்பவி என்ற அரசி நமக்கெல்லாம் அள்ளி வழங்க வந்திருக்கிறாள்” என்றார் சுருதன். “அவள் கருவுற்றிருக்கிறாள் ஆம்” என்றார் விருஷன். கவி “நமது முனிவர் இப்போது கணித்துச் சொல்வார், அக்கருவில் எழவிருப்பது ஆணா பெண்ணா” என்றார். விஜயன் “ஆம், நாம் அறிந்தாகவேண்டும். ஆணா பெண்ணா” என்றார். விஜயன் “ஆம், நாம் அறிந்தாகவேண்டும். ஆணா பெண்ணா” என்றார். சித்ரகேது “ஆண் அல்லது பெண்” என்றார். சித்ரகேது “ஆண் அல்லது பெண் ஆகா” என்றார். சுருதன் “அதற்கு முன் இந்த அழுக்குமுனிவன் அவன் குலத்தையும் குடியையும் சொல்லவேண்டும்…” என்றார்.\n வந்து தங்கள் மணிவயிற்றை காட்டுக” என்றார். சாம்பன் ஒசிந்து நடந்து அருகே வந்து வயிற்றைக் காட்டி “என் கருவில் வளர்வது ஆணா பெண்ணா, முனிவரே” என்றார். சாம்பன் ஒசிந்து நடந்து அருகே வந்து வயிற்றைக் காட்டி “என் கருவில் வளர்வது ஆணா பெண்ணா, முனிவரே” என்றார். விஸ்வாமித்ரர் “நான் கௌசிகனாகிய விஸ்வாமித்ரன். இந்தக் கருவில் வளர்வது ஆணுமல்ல, பெண்ணும் அல்ல” என்றார். “இதற்குள் வளர்வது ஓர் இரும்பு உலக்கை. இது பிறந்து உங்கள் குடியை ஒரு துளியும் எச்சமின்றி அழிக்கும். இந்நகரை கற்குவியலாக ஆக்கும். நீரில் மூழ்கடிக்கும்… அறிக தெய்வங்கள்” என்றார். விஸ்வாமித்ரர் “நான் கௌசிகனாகிய விஸ்வாமித்ரன். இந்தக் கருவில் வளர்வது ஆணுமல்ல, பெண்ணும் அல்ல” என்றார். “இதற்குள் வளர்வது ஓர் இரும்பு உலக்கை. இது பிறந்து உங்கள் குடியை ஒரு துளியும் எச்சமின்றி அழிக்கும். இந்நகரை கற்குவியலாக ஆக்கும். நீரில் மூழ்கடிக்கும்… அறிக தெய்வங்கள்\nஆனால் அவர்கள் இருந்த நிலையில் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. “ஆ இரும்பு உலக்கை” என்று சுருதன் சிரித்தார். “முனிவரே, அந்த இரும்புலக்கை ஆணா பெண்ணா” என்று விருஷன் கேட்டார். சித்ரகேது “இரும்புலக்கைக்கு என்ன பெயரிடுவது” என்று விருஷன் கேட்டார். சித்ரகேது “இரும்புலக்கைக்கு என்ன பெயரிடுவது” என்றார். கிராது “பெயரை நான் இடுகிறேன், முசலன்” என்றார். “டேய், அது ஆணல்ல பெண்” என்றார் கவி. “முசலி” என்றார். கிராது “பெயரை நான் இடுகிறேன், முசலன்” என்றார். “டேய், அது ஆணல்ல பெண்” என்றார் கவி. “முசலி முசலி” என்று பலர் கூச்சலிட்டனர். “அது ஆணுமல்ல பெண்ணும் அல்ல. ஆகவே முசலம்” என்றார் சுமித்ரன். “முசலம் எழுக” என்றார் சுமித்ரன். “முசலம் எழுக முசலம்” என்று சகஸ்ரஜித்தும் விஜயனும் கூச்சலிட்டார்கள்.\n“முசலத்தின் வரவை அறிவித்த முனிவருக்கு மூன்று வெள்ளிக் காசுகள் பரிசு… தம்பி வசு, இந்த அழுக்குவிலங்கை இட்டுச்செல். இதற்கு மூன்று வெள்ளிக்காசுகளை தரையில் வீசிக்கொடு. இது கவ்வி எடுத்துக்கொண்டால் ஓடவிடு… இல்லையேல் சாட்டையால் இதற்கு தவழ்வது எப்படி என்று சொல்லிக்கொடு” என்றார் சுமித்ரன். சாம்பன் “என் வயிற்றில் இதோ இரும்புலக்கை அசைகிறது ஆ” என்று நடிக்க மற்றவர்கள் கைகொட்டிச் சிரித்தார்கள். விஸ்வாமித்ரர் தலைவணங்கி அறையிலிருந்து வெளியே சென்றார்.\nசீற்றத்துடன் அவருக்குப் பின்னால் ஓடி “நில்லுங்கள் நில்லுங்கள்” என்று கூவிய வசுமான் வாளை உருவி “என்ன சொல்லிவிட்டு செல்கிறீர்கள் இவ்வண்ணம் ஒரு சொல்லை உரைத்தபின் இந்நகரத்திலிருந்து வெளிச்செல்ல முடியாது உம்மால் இவ்வண்ணம் ஒரு சொல்லை உரைத்தபின் இந்நகரத்திலிருந்து வெளிச்செல்ல முடியாது உம்மால்” என்றார். “உங்களில் எவரேனும் துணிவிருந்தால் என் தலையை வெட்டலாம்” என்று கூறி விஸ்வாமித்ரர் நடந்தார். மேலும் பின்னால் ஓடிய வசுமான் வாளை உருவி அவர் தலையை வெட்டினார். ஆனால் அரைக்கணத்தில் திரும்பி அவர் வசுமான் கண்களை பார்த்தார். அந்த நோக்கு அவர் உடலில் ஏதோ நரம்பு ஒன்றை அறுத்ததுபோல் அவர் உடல் விதிர்த்து பக்கவாட்டில் விழுந்தது. அவர் வாயில் நுரை வர இழுத்துக்கொண்டார்.\nவிஸ்வாமித்ரர் திரும்பி சூழ நின்ற மூன்று காவல்வீரர்களை பார்க்க அம்மூவருமே அக்கணமே நிலத்தில் விழுந்து வலிப்பு கொண்டனர். அங்கிருந்த அத்தனை வீரர்களும் அஞ்சி கூச்சலிட்டுக்கொண்டு விலகிச்சென்று படைக்கலங்களை கீழே போட்டு சுவரோரமாக நின்றனர். அவர் இறங்கி வெளியே சென்று அரண்மனை நீங்குவது வரை அவருக்கு எதிரே வருவதற்கு எவரும் துணியவில்லை. அவர் மதயானை என நடந்து துவாரகையை வகுந்து வெளியே செ��்றார். செல்லச்செல்ல அவருக்கு பின்னால் அந்தத் தீச்சொல் பரவியது.\nஅன்று நிகழ்ந்தது எதையுமே சாம்பன் அறியவில்லை. களியாட்டுக்குப் பின் அவர் வழக்கம்போல் நிலையழிந்து விழுந்தார். அவரை கொண்டுசென்று மஞ்சத்தில் படுக்கவைத்தனர். துயிலில் அவர் ஒரு கனவு கண்டார். அவர் பெண்ணாக பேற்றுநோவு கொண்டு துடித்தார். அவருடைய கால்களுக்கு நடுவே தசை கிழிந்து பிளந்தது. உள்ளிருந்து சலமும் குருதியுமாக ஒரு பொருள் வெளியே வந்தது. அது ஓர் உலக்கை. அவர் அதை தன் காலால் தட்டி அப்பால் வீசிவிட்டு அலறினார். பிறரை அழைத்தார். அது நாகம் என குருதி படிந்த உடலை நெளித்து ஏறி மஞ்சத்தில் அவர் அருகே படுத்துக்கொண்டது.\nஅவர் அதை தள்ளிவிட முயன்றார். அது கரிய நிறமுள்ள இரும்புத் தடி என்றாலும் நெளிந்து அவரை பற்றிக்கொண்டு சூழ்ந்தது. அவருடைய மார்பில் பால் அருந்த முற்பட்டது. அவர் உரக்க கூச்சலிட்டு கையால் மெத்தையை ஓங்கி தட்டித்தட்டி ஏவலனை அழைத்தார். வெளியிலிருந்து ஏவலர்களும் மருத்துவர்களும் உள்ளே வந்தபோது அவர் எழுந்து அமர்ந்து வியர்த்து மூச்சிரைத்து “கொடுங்கனவு” என்றார். “கொடுங்கனவு… விந்தையானது” என்று சொல்லி “மது… மது கொண்டு வருக” என்றார். “கொடுங்கனவு… விந்தையானது” என்று சொல்லி “மது… மது கொண்டு வருக\n” என்று மருத்துவர் கேட்டார். சாம்பன் “ஒன்றுமில்லை. பொருளற்றது” என்றார். “மதுவின் மிச்சம் அது…” மருத்துவர் “தங்கள் நோயை கணக்கிட அது உதவக்கூடும்” என்றார். “நான் கருவுற்றிருப்பதாகவும் ஒரு குழவியைப் பெற்றதாகவும் கனவு கண்டேன். ஆனால் ஆணாகவே இருந்தேன். அது குழவி அல்ல, ஓர் இரும்புத் தடி” என்றார் சாம்பன். சூழ நின்ற முகங்கள் வெளிறின. திகைப்புடன் அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். நான்கு நாழிகை நேரத்துக்கு முன்னர்தான் விஸ்வாமித்ரரின் அந்தத் தீச்சொல் அங்கு நிகழ்ந்திருந்தது. அது எவ்வண்ணமேனும் சாம்பனின் செவிகளுக்கு வர எந்த வாய்ப்புமில்லை. அவர் கள்மயக்கில் இருந்தார். அப்படியே துயின்றார்.\n“ஆம் அரசே, அது பொருளற்ற கனவுதான். தங்கள் உடலுக்குள் ஒவ்வா உணவு ஒன்றிருக்கிறது. அவ்வண்ணம் இருக்கும்போதுதான் வாய் வழியாகவோ செவி வழியாகவோ பொருட்கள் வெளியேறுவதுபோல கனவு வரும். இது அது போன்ற ஒன்றே” என்று மருத்துவர் கூறினார். சாம்பன் மீண்டும் ��ற்று மது அருந்தி படுத்துக்கொண்டார். ஆனால் அவர் துயிலில் ஆழ்ந்து கொண்டிருக்கையிலேயே அவ்வாறு கனவொன்றைக் கண்ட செய்தி நகரெங்கும் பரவியது. மறுநாள் புலர்வதற்குள் நகர் முழுக்க அச்செய்தியே திகழ்ந்தது. அந்நகர் அழிய வேண்டுமென்று அரசமுனிவர் வந்து தீச்சொல்லிட்டுச் சென்றார் என்று சூதர்கள் கதை பெருக்கினர். “ஊன்தடி பிறக்கும். வாள் போழ்ந்து புதைப்பர். முளைத்தெழுந்து பெருகும். முற்றழித்து செல்லும்” என்ற சொல் நிலைகொண்டது.\nஅடுத்த கட்டுரைஇறைவன், துளி- கடிதங்கள்\nநவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை\nஎச்சிலில் புரள்வது என்னும் சடங்கு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆ��ிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/health/04/254837?ref=right-popular-cineulagam", "date_download": "2020-09-29T15:57:32Z", "digest": "sha1:DON42LPI3OQOCKK4ONVI5KGHX5BYX6JP", "length": 12560, "nlines": 151, "source_domain": "www.manithan.com", "title": "பல சத்துக்கள் அடங்கிய முந்திரி... இதற்கு பின்னால் நடக்கும் வேலையைப் பாருங்க!... - Manithan", "raw_content": "\nஇளநரையை போக்கி கருப்பு நிறமாக முடியை மாற்றும் கரிசலாங்கண்ணி.. எப்படி பயன்படுத்தவேண்டும்\nஎன் குழந்தை மருத்துவமனையில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டானோ\nஐ பி சி தமிழ்நாடு\nதிடீரென Lift அறுந்து விபத்து: வளைகாப்பு விழாவில் நடந்த சோகம்\nஐ பி சி தமிழ்நாடு\nஉணவளித்த மக்களுக்கு நடனமாடி நன்றியை தெரிவித்த மயில்\nஐ பி சி தமிழ்நாடு\nபாடகர் எஸ்.பி.பி இறந்தது எப்படி புதிய தகவல்களை வெளியிட்ட எஸ்.பி.சரண்\nஐ பி சி தமிழ்நாடு\nமின்னல் தாக்கி அக்கா- தம்பி பலி: ஒரே இடத்தில் உடல் கருகி கிடந்த சோகம்\nஐ பி சி தமிழ்நாடு\nடிவி சீரியல் நடிகர் தற்கொலை பிணத்தை பார்ந்து அதிர்போன பெண் தோழ் - இரவில் நடந்த சம்பவம்\n கையும் களவுமாக போலிசாரிடம் சிக்கிய சம்பவம்\nதிருமணம் ஆன 3 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் தம்பதி மனைவி எழுதி வைத்திருந்த கடிதம்\nஇது குழப்பமாக தான் இருக்கிறது: உண்மையை ஒப்புக்கொண்ட பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன்\nசபலத்தால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்: கொலை செய்தபின் விரல்களை வைத்து இளம்பெண்கள் செய்த மோசமான செயல்\nஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் மணிக்கு மணி தீவிரமடையும் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல்\nகழிவுநீர்க்குழாய் அடைப்பை சரி செய்ய வந்த பணியாளர்கள்: அடைப்புக்கு காரணமான பொருளால் தெரியவந்த கொலைகள்\nமொழி படத்தில் ஜோதிகா தோழியாக நடித்த நடிகை ஸ்வர்ணமாலயா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா\nமேடையில் காதல் மனைவியைக் கட்டிப்பிடித்து துள்ளிக் குதித்த எஸ்பிபி... கலங்க வைக்கும் மிக அரிய காட்சி\nவாழ்க்கையை திசை மாற்றிய எஸ்.பி.பியின் இறுதி சடங்கிற்கு கூட போகாத தல அஜித் முதன் முறையாக மனம் திறந்த சரண் முதன் முறையாக மனம் திறந்த சரண்\nஎஸ்.பி.பி புதைக்கப்பட்ட சிலமணி நேரத்தில் பண்ணை வீட்டின் நிலை\nபரிசாக பெற்ற சால்வைகளை என்ன செய்தார்... அதை விற்று காசாக்கவில்லை... இதை தான் செய்கிறேன்... அதை விற்று காசாக்கவில்லை... இதை தான் செய்கிறேன் அன்று எஸ்பிபி கூறிய உண்மை\nபாடகர் எஸ்.பி.பி கடைசி நொடியில் இப்படி தான் துடிதுடித்து இறந்தார்; மருத்துவர்களின் அதிர்ச்சி விளக்கம்\nசெல்லையா நடராசா, நடராசா மங்கயற்கரசி\nபல சத்துக்கள் அடங்கிய முந்திரி... இதற்கு பின்னால் நடக்கும் வேலையைப் பாருங்க\nமுந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவில் உள்ளது.\nபுற்றுநோயினை வராமல் தடுக்கும் இதனை தினசரி சிறதளவு சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும். சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.\nஇவ்வாறு பல வகையான சத்துக்கள் அடங்கிய இந்த முந்திரி முந்திரி மரத்திலிருந்து பழமாக பறிக்கப்பட்டு நமது கைகளில் இவ்வாறு எப்படி கிடைக்கின்றது என்பதைக் காணொளியில் காணலாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபரிசாக பெற்ற சால்வைகளை என்ன செய்தார்... அதை விற்று காசாக்கவில்லை... இதை தான் செய்கிறேன்... அதை விற்று காசாக்கவில்லை... இதை தான் செய்கிறேன் அன்று எஸ்பிபி கூறிய உண்மை\nஎஸ்.பி.பி புதைக்கப்பட்ட சிலமணி நேரத்தில் பண்ணை வீட்டின் நிலை\nமேடையில் காதல் மனைவியைக் கட்டிப்பிடித்து துள்ளிக் குதித்த எஸ்பிபி... கலங்க வைக்கும் மிக அரிய காட்சி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/medical/04/255534", "date_download": "2020-09-29T18:39:57Z", "digest": "sha1:EJRHXFYF6LO6YXUEWVINA4SDG5COY7WF", "length": 14626, "nlines": 161, "source_domain": "www.manithan.com", "title": "உடல் பருமன், கொழுப்பை குறைத்து 100 வருடங்கள் வாழ வேண்டுமா?.. இந்த ஒரு பொருளில் நிகழும் அதிசயம் - Manithan", "raw_content": "\nஇளநரையை போக்கி கருப்பு நிறமாக முடியை மாற்றும் கரிசலாங்கண்ணி.. எப்படி பயன்படுத்தவேண்டும்\nஎன் குழந்தை மருத்துவமனையில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டானோ\nஐ பி சி தமிழ்நாடு\nதிடீரென Lift அறுந்து விபத்து: வளைகாப்பு விழாவில் நடந்த சோகம்\nஐ பி சி தமிழ்நாடு\nஉணவளித்த மக்களுக்கு நடனமாடி நன்றியை தெரிவித்த மயில்\nஐ பி சி தமிழ்நாடு\nபாடகர் எஸ்.பி.பி இறந்தது எப்படி புதிய தகவல்களை வெளியிட்ட எஸ்.பி.சரண்\nஐ பி சி தமிழ்நாடு\nமின்னல் தாக்கி அக்கா- தம்பி பலி: ஒரே இடத்தில் உடல் கருகி கிடந்த சோகம்\nஐ பி சி தமிழ்நாடு\nஇளம்பெண்ணை தூக்கி சென்று சீரழித்த நால்வர் கும்பல்: முதுகெலும்பை உடைத்து நாக்கை அறுத்த கொடூரம்\nடிவி சீரியல் நடிகர் தற்கொலை பிணத்தை பார்ந்து அதிர்போன பெண் தோழ் - இரவில் நடந்த சம்பவம்\n கையும் களவுமாக போலிசாரிடம் சிக்கிய சம்பவம்\nஇது குழப்பமாக தான் இருக்கிறது: உண்மையை ஒப்புக்கொண்ட பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன்\nசபலத்தால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்: கொலை செய்தபின் விரல்களை வைத்து இளம்பெண்கள் செய்த மோசமான செயல்\nஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் மணிக்கு மணி தீவிரமடையும் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல்\nகழிவுநீர்க்குழாய் அடைப்பை சரி செய்ய வந்த பணியாளர்கள்: அடைப்புக்கு காரணமான பொருளால் தெரியவந்த கொலைகள்\nமொழி படத்தில் ஜோதிகா தோழியாக நடித்த நடிகை ஸ்வர்ணமாலயா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா\nமேடையில் காதல் மனைவியைக் கட்டிப்பிடித்து துள்ளிக் குதித்த எஸ்பிபி... கலங்க வைக்கும் மிக அரிய காட்சி\nபரிசாக பெற்ற சால்வைகளை என்ன செய்தார்... அதை விற்று காசாக்கவில்லை... இதை தான் செய்கிறேன்... அதை விற்று காசாக்கவில்லை... இதை தான் செய்கிறேன் அன்று எஸ்பிபி கூறிய உண்மை\nஎஸ்.பி.பி புதைக்கப்பட்ட சிலமணி நேரத்தில் பண்ணை வீட்டின் நிலை\nவாழ்க்கையை திசை மாற்றிய எஸ்.பி.பியின் இறுதி சடங்கிற்கு கூட போகாத தல அஜித் முதன் முறையாக மனம் திறந்த சரண் முதன் முறையாக மனம் திறந்த சரண்\nMr & Mrs சின்னத்திரை குறித்து உண்மையை உடைத்த பாடகி ரம்யா நாங்களே வெளியேறினோம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nசெல்லையா நடராசா, நடராசா மங்கயற்கரசி\nஉடல் பருமன், கொழுப்பை குறைத்து 100 வருடங்கள் வாழ வேண்டுமா.. இந்த ஒரு பொருளில் நிகழும் அதிசயம்\n100 வருடங்கள் நலமாக வாழ கருஞ்சீரகம் பல நன்மையை நம் உடலுக்கு தருகிறது என்பதை உணர்ந்து கொண்டால் நீங்களும் நிச்சயம் பயன்படுத்துவீங்க.\nபொதுவாகவே எந்தவொரு உணவை எடுத்துக் கொண்டாலும் அது சாதாரணமாக நம் உடலில் ஜீரணிக்க கூடியதாக இருக்கும். ஒரு சில உணவுப் பொருட்கள் ஒருசிலருக்கு ஜீரண கோளாறை ஏற்படுத்தும். சாப்பிட்ட அரை மணி நேரத்தில் தொண்டையில் வலி ஏற்படுதல் அதன் பின்னர் சளி பிடித்தல், தலைவலி, வாந்தி, மயக்கம் என அடுத்தடுத்து சந்திக்க நேரிடும்.\nஆனால் இவை அனைத்திற்கும் பொதுவாக கருஞ்சீரகம் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.\nகருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரசவத்திற்கு பின் கருப்பை சுத்தமாகும்.\nஇது தாய்மார்களுக்கு மிகவும் அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது.\nஇதேபோன்று இன்றைய நிலையில் அனைவருக்கும் ஓர் சவாலான விஷயமாக பார்க்கப்படுவது உடல் பருமன் மற்றும் உடலில் தேங்கி இருக்கும் தேவையில்லாத கொழுப்பினை அகற்றுகின்றது.\nஇதற்கு கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் இவை மூன்றையும் நன்கு வறுத்து பொடி செய்து கொண்டு இரவில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.\nமற்றொரு விஷயம் என்னவென்றால் தோல் நோய் கண் வலி மாதவிலக்கு பிரச்சனை மற்றும் சளி, இருமல் இவை அனைத்திற்கும் அருமையான மருந்தாக செயல்படுகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபரிசாக பெற்ற சால்வைகளை என்ன செய்தார்... அதை விற்று காசாக்கவில்லை... இதை தான் செய்கிறேன்... அதை விற்று காசாக்கவில்லை... இதை தான் செய்கிறேன் அன்று எஸ்பிபி கூறிய உண்மை\nஎஸ்.பி.பி புதைக்கப்பட்ட சிலமணி நேரத்தில் பண்ணை வீட்டின் நிலை\nமேடையில் காதல் மனைவியைக் கட்டிப்பிடித்து துள்ளிக் குதித்த எஸ்பிபி... கலங்க வைக்கும் மிக அரிய காட்சி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2013/08/namathumalayagam.html", "date_download": "2020-09-29T17:50:01Z", "digest": "sha1:YT4EYGX5KWIW2N5CAJ72CGYUS6IPFMVC", "length": 19744, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நமது மலையகம்.கொம் - அறிமுகநிகழ்வு - -மல்லியப்பு சந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » உரை , கட்டுரை » நமது மலையகம்.கொம் - அறிமுகநிகழ்வு - -மல்லியப்பு சந்தி திலகர்\nநமது மலையகம்.கொம் - அறிமுகநிகழ்வு - -மல்லியப்பு சந்தி திலகர்\nநாளைய மலையகத்துக்கான இணையத்தகவல் தளத்தினை உருவாக்கும் அத்திவாரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நமதுமலையகம்.கொம் இணையத்தள அறிமுக நிகழ்வு கடந்த 28 ஞாயிறு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. நமதுமலையகம்.கொம் நண்பர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெற்றது.\nதொடக்கவுரை ஆற்றிய லெனின் மதிவானம் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் மேலெழுந்துவரும் மலையக தேசிய கருத்துருவாக்கத்திற்கு மலையகத்துக்கான இணையத்தளம் ஒன்றின் அவசியம் குறித்து உரையாற்றினார்.\nதலைமையுரை ஆற்றிய தெளிவத்தை ஜோசப் அவர்கள் தனக்கு இணையத்தளம், முகநூல் போன்ற விடயங்கள் பரீட்சயம் இல்லாதபோதிலும் கூட அதன் வியாபகத்தையும் அதன் அவசியத்தையும் உணர்வதாக தெரிவத்தார். இணையத்தளங்களிலேயே எதிர்கால இதழியல் அடங்கப்போகின்றது என்கிறதன் அடிப்படையில் இதழியலின் முக்கியத்துவத்தினை ஈழத்து இதழியல் வரலாற்றோடு ஒப்பிட்டு உரையாற்றினார். பல்வேறு தகவல்களையும் கால ஒழுங்கில் எடுத்துக்கூறிய அவர் மலையகம் என்ற கருத்துருவாக்கத்தில் மலையக இலக்கியத்தின் பங்கு உயர்வானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.\nஅடுத்ததாக ‘மலையகத்தின் அரசியல் இருப்பில் இணையத்தின் வகிபாகம்’ எனும் தலைப்பில் ஊடகவியலாளர் என்.சரவணன் உரையாற்றினார். குறிப்பாக மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதிலும் மலையக மக்களுக்கான தேவைகள் குறித்த பரப்புரைச் செய்வதிலும் இணையத்தளங்கள் ஆற்றக்கூடிய பங்களிப்பு தொடர்பாகவும் நுட்பம் சார்ந்தவிடயங்களை முன்வைத்து சராவின் உரை அமைந்திருந்தது. இன்று மலையகத்தின் விடிவுக்கு, மலையக தேசியம் குறித்த குருத்தாக்கத்தை பலப்படுத்த வேண்டியிருக்கிறது அப்படிப்பட்ட கருத்தாக்கத்தை வலியுறுத்த, அதற்கான சித்தாந்த பலமூட்டும் ஆய்வுகளளையும், கட்டுரைகளையும் நிறைய கொணர வேண்டியிருக்கிறது, அதற்க்கான விழிப்புணர்ச்சியை பல மட்டங்களிலும் கொணர வேண்டியிருக்கிறது. அதற்கு ஊடக பலம் முக்கியமானது. துரதிர்ஷ்டவசமாக தமிழ் ஊடகத்துறை அன்றும் சரி இன்றும் சரி யாழ் மைய சக்திகளிடமே சிக்கியிருக்கிறது. அது உள்ளூரிலும் சரி புகலிடத்திலும் சரி. வடகிழக்கு தமிழ் மக்களுக்கு இரத்து குறித்து கரி���னை கொள்ளும் தார்மீக பொறுப்புண்டு. இருந்தாலும் இதற்காக இரைஞ்சுவதை விட நமக்கான ஊடகங்களை நாமே உருவாக்கிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுளோம். நமதுமலையகம்.கொம் அப்படியொரு நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்றார் சரவணன்.\nமலையகத் தகவல் தளம் இணைய வலைபின்னலுக்குள் உள்வாங்கப்படுவதன் அவசியம் குறித்த காத்திரமான உரையை பேராசியரியர் சோ.சந்திரசேகரன் ஆற்றினார். கல்வியியல் சார்ந்த சிந்தனைகளுடனும் இன்றைய தொழிநுட்ப யுகத்தில் இணையத்தின் தேவைப்பாடு குறித்தும் மலையகத் தகவல் தளம் அதனுள் உள்வாங்கப்படும்போது முன்னாலுள்ள சவால்கள் பற்றியும் கருத்துரைத்தார். கடந்த ஆறு வருடகாலமாக தனது ஆய்வு விடயங்களுக்காக இணையத்தளத்தை மாத்திரமே பயன்படுத்திவருவதாக கூறிய பேராசிரியர் இன்று நாம் வாழும் தகவல் புரட்சி யுகம் நமதுமலையகம்.கொம் உருவாக்கத்துக்கான தேவையை உருவாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.\nஇறுதியாக மலையகத் தேசியத்தைக் கட்டியெழுப்பும் பணி எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளரும் செயற்பாட்டாளருமான ஏ.லோரன்ஸ் உரையாற்றினார். மலையக தேசியத்தை கட்டியெழுப்புதல் என்பதைவிட மலையகத் தமிழத் தேசியத்தை கட்டியெழுப்புதல் என்றே இது குறிப்பாக நோக்கப்படவேண்டும் என விளக்கிய திரு.லோரன்ஸ் மலையக மக்கள் சிங்களதேசியவாதத்திற்க மாத்திரமல்லாது யாழ்மையவாத தேசியத்தினாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மலையகக் கல்விப் பணியில் வடபகுதி ஆசிரியர்களின் மகத்தான பணியை நன்றியுடன் நினைவு கூரும் அதேவேளை யாழ் மையவாத கருத்துக்களின் அடிப்படையில் மலையக மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளையும் மறந்துவிடமுடியாது என தெரிவித்தார். மலையக மக்களுக்கான அதிகார பகிர்வு மூலமே அவர்களின் காணியுரிமை வீட்டுரிமை உள்ளிட்ட பல உரிமைகளை வென்றெடுக்கமுடியும் எனவும் குறிப்பிட்டார்.\nநமதுமலையகம்.கொம் ஆரம்பநிகழ்வுக்கான உரைகளைத் தொகுத்தளித்த மல்லியப்புசந்தி திலகர் மலையகம் எனும் கருத்துருவாக்கத்துக்கு ஆதாரமாக அமைந்த மலையக இலக்கியப்பரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி தலைமையாக தெளிவத்தை ஜோசப் அவர்களும் மலையகப் பண்பாட்டம்சத்துடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொண்டுவரும் லெனின் மதிவானம் அவர்களும் மலையகக் கல்வியியல் சார்ந்து எதிர்கால முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பேராசிரியர்.சோ.சந்திரசேகரன் அவர்களும் ஊடகவியல் மற்று இணைய நுட்பம் சார்ந்து மலையகதகவல் தளத்தைக் கட்டியெழுப்புதல் அடிப்படையில் என்.சரவணன் அவர்களும் மலையக அரசியல் தொழிற்சங்க நடைமுறைகளுடன் தொடர்புட்ட வகையில் ஏ.லொரன்ஸ் அவர்களும் இன்றைய அறிமுக நிகழ்வில் உரைக்காக தெரிவு செய்யப்பட்டனர் எனவும் இதுவரை நண்பர்கள் மட்டத்தில் இயங்கிவந்த நமதுமலையகம்.கொம் இன்று முதல் அனைவருக்காகவும் திறந்துவிடப்படுவதாகவும் கூறினார்.\nசபையோர் கருத்துரையின்போது எழுத்தாளர்கள்; இரா. சடகோபன் மற்றும் ஜி.சேனாதிராஜா ஆகியோர் மலையகம் குறித்த இணையத்தள பதிவுகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வரவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். கல்வியாளர் ஜி.போல் அன்ரனி மற்றும் எழுத்தாளர் அந்தனி ஜீவா ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.கருத்துரை வழங்கிய அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் நமதுமலையகம்.கொம் தமக்கான கொள்கை கோட்பாடுகளை வரையறுத்து செயற்படுவது பற்றி சிந்திக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் விரும்பியோ விரும்பாமலோ மலையகக் கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்துடன் இணைந்து செய்ற்படுவதாகவும் அத்தகைய சூழ்நிலையில் மலையக தேசியத்தைக் கட்டியெழுப்புவதில் உள்ள சாத்தியப்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். ‘அடையாளம்’ அமைப்பின் செயலாளர் விஜயகுமார் கருத்துத் தெரிவிக்கையில் மலையக மக்களிடையே குறிப்பாக தொழிலாளர்களிடையே இருந்த போராட்ட குணம் திட்டமிட்ட அடிப்படையில் மழுங்கடிக்கப்பட்டுவருகின்றமை கவனத்தில் எடுக்கவேண்டியுள்ளது என குறிப்பிட்டார். நன்றியுரையாற்றிய நமதுமலையகம்.கொம் செயற்பாட்டாளர் எம்.ஜெயகுமார் நமதுமலையகம்.கொம் அனைத்தத்தரப்பினரையும் உள்வாங்கிச் செயற்படமுனையும் அதேவேளை அதன் நோக்கங்களுக்கு முரணான விடயங்களை உள்வாங்காத வகையில் கவனம்செலுத்தும் எனவும் கருத்துரைத்தார்.\nவருகை தந்தோரில் ஒரு பகுதியினர்\nபேராசிரியர் சபா.ஜெயராஜா, மா.கருணாநிதி, முதுநிலை விரிவுரையாளர் தை.தனராஜ், ஓ.ஆறுமுகம் உள்ளிட்ட கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த அறிமுக நிகழ்வில் மலையகம் பண்பலை வானொலியை இணையத்தில் இயக்கிவரும�� இளையவர்களான பிரதீப் மற்றும் தனா ஆகியோர் சபையோருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். மலையக புதிய முகங்கள் பலவும் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தமை புதிய உத்வேகத்தை காட்டியது.\nமலையக கருத்தியல் போராளிகளுக்குத் தமிழ் வையைக் கரையிலிருந்து நல்வாழ்த்துக்கள்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன்\n(இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்...\nகாரின் சக்கரத்தில் காற்று போனதால்; ஒரு அரசாங்கமே கவிழ்ந்த கதை\n1960 ஜீலை மாதம் நடந்த பொதுதேர்தலின் பின்னர் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு ஆட்சிக்கு வந்தநேரத்தில் 75 பாராளுமன்ற ஆசனங்களை வென்றது. அப்போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-29T18:19:30Z", "digest": "sha1:RXZBP3QYTAJHQPXD2ELVF47ZDKNWVBSU", "length": 12538, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "முடிவுகளைஎட்டாதசந்திப்புக்ளைநடத்தும் தலைவர்களால் மக்களுக்குபலனில்லை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநரேந்திர மோதி - மஹிந்த ராஜபக்ஷ உரையாடல் : இந்தியா- இலங்கை கூட்டறிக்கை\nதடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி ரகசியமாக தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்யும் சைனா \nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\n* சூப்பர் ஓவரில் பெங்களூரு வெற்றி: பின்ச், படிக்கல், டிவிலியர்ஸ் அரைசதம் * டிரம்ப், ஜோ பிடன் இன்று நேருக்கு நேர் விவாதம் * அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்: சர்ச்சை நாளாகுமா அக்டோபர் 7 * 2ஜி வழக்கு: சிபிஐ, அமலாக்கத்துறை மேல்ம��றையீட்டு மனுக்கள் மீது அக்டோபர் 5 முதல் தினமும் விசாரணை\nமுடிவுகளை எட்டாத சந்திப்புக்ளை நடத்தும் தலைவர்களால் மக்களுக்கு பலனில்லை\nபேயுலாவும் மண்ணில் பொழுதெப்போவிடியும் என்ற தலைப்பில் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இதே கதிரோட்டப் பக்கத்தில் வாராந்த ஆசிரிய தலையங்கத்தை நாம் வடித்தது இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள். அவர்களின் இருப்பை உறுதி செய்யும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படையுங்கள் என்று விடுதலைப் புலிகளின் தலைமை சமாதானத் தூதுவர்கள் மூலம் அப்போது ஆட்சியில் அமர்ந்திருந்த சிங்கள ஆட்சியாளர்களிடம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். “நீங்கள் சமாதானத்திற்கு வராவிட்டால் நாங்கள் யுத்தம் செய்து உங்களை அழித்து விடுவோம்” என்றுகர்ச்சித்தது சிங்கள ஆட்சி மன்றம். ஆமாம் அப்போதும் அவர்கள் யுத்த வெறியர்களாகவே இருந்தார்கள். தங்கள் சொந்த மக்கள் தங்கள் நிலங்களில் சுய உரிமை பெற்றவர்களாக வாழ வழி செய்வோம் என்று அவர்கள் எண்ணவே இல்லை.\nஇவ்வாறான ஒரு கொடூரமான அரசியல் தலைமைத்துவமே இன்னும் தென்னிலங்கையில் கோலோச்சுகின்றது என்றே நாம் கூற வேண்டியவர்களாக உள்ளோம். மகிந்த இராஜபக்சா என்ற கொடிய ஆட்சித் தலைவன் விலகிச் செல்ல“ சந்திரன் வருகின்றான்” என்ற ஆரவாரத்தோடு மைத்திரி பாலசிறிசேனாவை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள் மக்கள். அவர்களில் தமிழ்த் தலைவர்கள் ஆராத்தி எடுக்க மைத்திரி புன்னகைபூத்த முகத்தோடு வந்து ஆட்சியில் அமர்ந்தார். மைத்திரி ஆட்சி மலர்ந்து எத்தனையோ ஆண்டுகள் நகர்ந்து சென்றுள்ளன.\nதமிழ் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே போகி;ன்றன. சிறைகளில் வாடும் அப்பாவி அரசியல் கைதிகள், காணமற் போனவர்கள் என்ற நாமத்தோடு எங்கேயோ மறைந்திருக்கும் உறவுகள். அவர்களின் வரவுக்காக ஆண்டுகள் பலவாய் காத்திருக்கும் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பறிபோன காணிகளில் பூத்திருக்கும் படையினர் முகாம்களை பார்த்து பார்த்து கண்கள் பூத்துப் போன மக்கள், வேலையில்லாமல் வாடும் பட்டதாரிகள்… இவ்வாறான தமிழ் மக்களின் பிரச்சனை என்பதை பூதாகரமாக வளர்ந்து கொண்டே போகின்றன.\nபிரச்சனைகள் விரைவில் தீரும் என்று அடிக்கடி வாய்மொழி பகரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் அவர்களும் அவரதுஅரசியல் சகாக்கள் சிலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு நேரடியாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தங்கள் அரசியல் பயணத்தை தொடர்கின்றார்கள். நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரி உடனான பேச்சுவார்த்தைகள் கூட எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் நிறைவுற்றாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்ற நிலையில், சுமந்திரன் எம்பி யோசில நல்ல விடயங்கள் விரைவில் இடம்பெறும் என்று பொதுமக்களுக்கு “இல்லாதவற்றை” கூறி நிற்கின்றார். மைத்திரி பால சிறிசேனா தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு மக்கள் பிரச்சனை தொடர்பாக பேசியபோது அரசாங்கத்தின் பக்கத்தில் அவர் மட்டுமே இருந்திருக்கின்றார். மறு பக்கத்தில் சம்பந்தன் ஐயாவோடு சுமந்திரன் எம்பி மட்டுமே சென்றுள்ளார். இந்த சந்திப்பில் எவ்வாறு உறுதியான முடிவுகளை எடுக்க முடியும். நாம் கூறியவாறு இவர்களின் சந்திப்பு முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமலே முடிக்கப்பட்டுள்ளது.\nகாலத்தைக் கடத்தும் அரசியல் தலைவர்களின் போக்குகள் அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது, அவர்களது வருமானம், சுகபோகம் அனைத்தும் அவர்கள் மடிகளில் வந்து விழும். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களது மடிகளில் எப்போதும் வேதனையும் அழுகையும் தான்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/society", "date_download": "2020-09-29T18:10:04Z", "digest": "sha1:MDXARHJGZ3PVP2VNTXYMAY7O7RRNOF75", "length": 5037, "nlines": 156, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சமூகம்", "raw_content": "\nசிக்னல் பசி போக்கும் உடன்பிறப்பு\n - தலைமுறை அறிய வேண்டிய வரலாறு\nவெள்ளித் திரையில் மீண்டு(ம்) வருமா தமிழ் சினிமா\n திருச்சி காக்கிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n12 ராசிக்காரர்களுக்கும் பண வரவைப் பெருக்கும் ஜாதி வழிபாட்டு ரகசியம்\nகாதல் துயர் தீர்க்கும் பரிகாரம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\nஇந்த வாரத்தில் அன���கூலமான நாளும், நேரமும் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5204&id1=50&id2=28&issue=20190601", "date_download": "2020-09-29T16:28:42Z", "digest": "sha1:GPKEAMCL7DVQXLYU3SFLBKMJMWOI3WIS", "length": 10058, "nlines": 40, "source_domain": "kungumam.co.in", "title": "அங்கம் சிலிர்க்க வைத்த சிங்கமுகன் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅங்கம் சிலிர்க்க வைத்த சிங்கமுகன்\nஅழகிய சிங்கனின் இனிய இருபத்தைந்து தலங்கள் என்ற தொகுப்பின் மூலம் தென்னிந்தியாவின் நரசிம்ம ஆலயங்களைத் தொகுத்தளித்த சிறப்பு ஆன்மிக உலகின் தீனி ஜொலிப்பு. ‘நரசிம்ம ஜெயந்தி’க்கு முத்தாய்ப்பாக அமைந்தது\nஆன்மிகம் பலன் இதழ் (2019-16-31) மிகவும் அருமை. அட்டைப்படமே மிகவும் அழகாகவும் அசத்தலாகவும் நன்கு அமைந்திருந்தது வரவேற்கத்தக்கதே நரசிம்மரின் பக்தி ஸ்பெஷலை கண்முன் நிறுத்திய விதம் கண்டு இதழை பொக்கிஷமாக்கிக்கொண்டோம். மேலும் பொறுப்பாசிரியரின் அணிந்துரை வாயிலாக, கோயில் குளங்களை பராமரிக்க தகுந்த நேரத்தில் அறிவுறுத்திய விதம் மிகவும் அற்புதம். நீர் நிலைகளை பராமரிக்க (நீவிர்) எடுத்துரைத்த வரிகளைக் கண்டதும் கண்கள் குளமாயின என்பது நிதர்சனம். பாராட்டுக்கள் நரசிம்மரின் பக்தி ஸ்பெஷலை கண்முன் நிறுத்திய விதம் கண்டு இதழை பொக்கிஷமாக்கிக்கொண்டோம். மேலும் பொறுப்பாசிரியரின் அணிந்துரை வாயிலாக, கோயில் குளங்களை பராமரிக்க தகுந்த நேரத்தில் அறிவுறுத்திய விதம் மிகவும் அற்புதம். நீர் நிலைகளை பராமரிக்க (நீவிர்) எடுத்துரைத்த வரிகளைக் கண்டதும் கண்கள் குளமாயின என்பது நிதர்சனம். பாராட்டுக்கள்\nநரசிம்ம ஜெயந்தியை யொட்டி நரசிம்ம பெருமாளின் 25 தலங்களை பட்டியலிட்டு தல இருப்பிடம், தல சிறப்பு மற்றும் படங்களுடன் கட்டுரை வெளியிட்டு ஆன்மிகம் பலன் வாசகர்கள் நரசிம்மரை வழிபட்டு பயனடையச் செய்துவிட்டீர்கள். நன்றி. - K.சிவகுமார், சீர்காழி.\nதிருவானைக்கால் அகிலாண்டேஸ்வரி, உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலய ஆன்மிக அற்புதங்களை அறிந்துகொண்டோம். அர்ச்சகர் அம்பாள் வேடமிட்டு, சுவாமிக்குப் பூஜை செய்வது சிறப்பு. அகிலாண்டேஸ்வரி, காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் முப்பெருந்தேவியராகக் காட்சி அளிப்பது இன்னமும் சிறப்பு. சிவன் குருவாகவும், தேவி மாணவியாகவும் இருப்பது போற்றுதற்குரியது. தினமும் அன்னாபிஷேகமும், வழக்கத்திற்கு மாறாக வ���காசியில் அன்னாபிஷேகம் நடப்பது திருமுற்ற விசேடமாக அமைகிறது. - இராம.கண்ணன், சாந்திநகர், திருநெல்வேலி.\nஅழகிய சிங்கனின் இனிய இருபத்தைந்து திருத்தலங்களைப்பற்றிய தொகுப்பு நரசிம்ம ஜெயந்தி சிறப்பிதழுக்குப் பெருமை சேர்த்து பெருமிதம் கொள்ளச் செய்துவிட்டது. இவ்வளவு நரசிம்மர் ஆலயங்களைப் பற்றிய அரிய தகவல்களை சேகரித்து வெளியிட்டுள்ள தங்களின் முயற்சி, பிரமிக்க வைத்துவிட்டது. நரசிம்மர் ஜெயந்தி சமயத்தில் எங்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாய் சென்ற இதழ் மின்னியது. நன்றியுடன் பாராட்டுக்கள்.- அயன்புரம் த.சத்திய நாராயணன், பட்டாபிராம், சென்னை-72\nகோயில் குளங்களில் உள்ள நீரை தீர்த்தம் என்று ஏன் சொல்கிறார்கள் என்று இதுநாள் வரையில் குடைந்துகொண்டிருந்த கேள்விக்கு தக்க பதிலாய் அமைந்திருந்தது. ‘நலந்தானே’ பகுதி. கோயில் குளங்கள் பக்தர்களின் கண்களில் ரத்தக்கண்ணீர் வரவழைப்பதையும், அவைகள் பராமரிக்கப்பட்டு, பழைய நிலையை அடைய வேண்டும் என்பதையும் புரியும் விதத்தில் விளக்கியிருந்தது அருமை’ பகுதி. கோயில் குளங்கள் பக்தர்களின் கண்களில் ரத்தக்கண்ணீர் வரவழைப்பதையும், அவைகள் பராமரிக்கப்பட்டு, பழைய நிலையை அடைய வேண்டும் என்பதையும் புரியும் விதத்தில் விளக்கியிருந்தது அருமை - மு.மதிவாணன், அச்சல்வாடி P.o., அரூர்.\nகோயில் திருக்குளம் என்பது ஆத்ம தீர்த்தம் என்பது அக்காலம். இன்றோ வறண்டு கிரிக்கெட் மைதானமானது. மாடு புல் மேய்கிறது. சனிப்பெயர்ச்சியன்று திருநள்ளாறு குளத்தில் பழைய துணிகளாக மிதக்கும். புனித நதிகள்கூட, மகரஜோதி காலத்தில் பம்பா நதியில் அசிங்கம் மிதக்கும். கங்கையில் பிணம் மிதப்பதுபோல இவை, பயபக்தி போய், பக்தி யாத்திரைகூட டூர் ஆகி மக்களின் பொறுப்பற்ற தனத்தின் விளைவுகள். கோயில் குளத்தை காப்பாற்றாததால், மற்ற குளங்களும் வறண்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதை உணர்ந்தாவது, திருக்குளங்களை தலையங்கப்படி புனிதப்படுத்துவோமாக. - அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்ைட.\nஜூன் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nவசந்தோற்சவம் கண்ட ஸ்ரீரங்கம் அரங்கன்\nவளமை கொண்ட வசந்த காலம்\nஜூன் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅங்கம் சிலிர்க்க வைத்த சிங்கமுகன்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் ப���லம்மாள்\nவசந்தோற்சவம் கண்ட ஸ்ரீரங்கம் அரங்கன்\nவளமை கொண்ட வசந்த காலம்\nவாழ்விற்கு வளம் சேர்க்கும் வசந்தப் பெருவிழா01 Jun 2019\nவசந்தோற்சவம் காணும் திருவஹீந்திரபுரம் ஸ்வாமி தேசிகன் 01 Jun 2019\nஅக்னிக்கு விடைகொடுப்போம் வருணனை வரவேற்போம்\nதிருமஞ்சனம் கண்டருளும் திருமலையப்பன்01 Jun 2019\nஞானம் அளிப்பாள் ஞானேஸ்வரி01 Jun 2019\nகுடந்தையே குதூகலிக்கும் வசந்த உற்சவம்01 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews24x7.com/newsdetails.php?id=1019", "date_download": "2020-09-29T16:51:29Z", "digest": "sha1:IMEWVTJDC5QX75Y7OGCFIH3I2KYOCAVN", "length": 6918, "nlines": 62, "source_domain": "tamilnews24x7.com", "title": "Online Tamil News | நடுநிலை செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்து.. 7 பேர் பலி... முதல்வர் 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..\nகடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு நபர்கள் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில், பட்டாசு விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,\n“இந்த துயர சம்பவத்தில் அகால மரணமடைந்த ஏழு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் தொழில் துறை அமைச்சருக்கும், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். அந்த குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்'. என்று தெரிவித்துள்ளார்.\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவை வழக்கறிஞர் சங்கம் பெருந்தன்மையாக விட்டுவிடலாம் நீதிபதிகள் குழு\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nஅரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\n மேலும் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅருணாசலபிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள். திமிராக பதிலளிக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://wathanamtv.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-29T18:40:37Z", "digest": "sha1:HYWMB7R3MMAJ5ZPJNSJ2FKZEZRDPRLLI", "length": 4555, "nlines": 34, "source_domain": "wathanamtv.com", "title": "சுமந்திரனின் பொய் காரணமாக மக்கள் அவரை நிராகரிப்பர்- அம்பாறையில் கஜேந்திர குமார் பொன்னம்பலம் | WathanamTV", "raw_content": "\nசுமந்திரனின் பொய் காரணமாக மக்கள் அவரை நிராகரிப்பர்- அம்பாறையில் கஜேந்திர குமார் பொன்னம்பலம்\nசுமந்திரனின் பொய் காரணமாக மக்கள் அவரை நிராகரிப்பர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று(24) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது இன்றைக்கு சுமந்திரன் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வி அடைவார்.இவர் தனது கட்சி தலைவரினால் கூட நிராகரிக்கப்பட்டவர். இவருடன் நான் எப்படி விவாதத்திற்கு சென்று மக்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க போவதில்லை.நான் ஒரு கட்சியின் தலைவர் .சுமந்திரன் என்பவர் என்னுடன் விவாதிப்பதற்கு தகுதி இல்லை.இவருடன் பல இடங்களில் விவாதித்துள்ள நிலையில் தனது முகத்தை தற்போது ஒளித்துக்கொண்டு திரிகின்றார்.அத்துடன் தப்புவதற்கான சில வழிகளை தேடி வருகின்றார் என குற்றஞ்சாட���டினார்.\nசுகாதார நடைமுறைகளை பின்பற்றி பலத்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நல்லூர் ஆலய கொடியேற்ற உற்சவம்.\nஇன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன் நான் –இம்ரான்\nமன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு.\nவடகிழக்கு கோரிக்கையை ஏற்க மறுக்கின்ற கூட்டமைப்பும் ஏனைய தரப்பினரும் தோற்கடிக்கப்பட வேண்டும்\nசுமந்திரனின் பொய் காரணமாக மக்கள் அவரை நிராகரிப்பர்- அம்பாறையில் கஜேந்திர குமார் பொன்னம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2013/04/", "date_download": "2020-09-29T17:55:16Z", "digest": "sha1:GXU6P5MRVGTTZND62PSZWYZL3ZKFPXXZ", "length": 46026, "nlines": 333, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: April 2013", "raw_content": "\nஅதிரை பொருட்காட்சியில் ஒரு ரவுண்ட் அப் \nஅதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு \nதக்வா பள்ளி விவகாரம் : தன்னிச்சையாக முடிவா \nஇமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியிலிருந்து பேராசிரியர்கள...\nஅதிரையில் வர்த்தக பொருட்காட்சியின் அரங்கு பொதுமக்க...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 58 வது ஆண்டு விழா நிகழ...\nமரண அறிவிப்பு [ கீழத்தெரு ஹபீப் முஹம்மது மருமகன் ]\nதக்வாப் பள்ளி நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் \nத.மு.மு.க அதிரை கிளை நடத்திய மாபெரும் பேரணி மற்றும...\nஇலண்டன் தமிழ் வானொலியில் அதிரை மெய்சா அவர்களின் சி...\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில்...\nதரகர் தெரு ஜூம்மாப் பள்ளியில் அதிரை பைத்துல்மாலின்...\nபலத்த மழையால் சூட்டை தணித்துக்கொண்ட அதிரை \nசென்னை அப்போலோ மருத்துவர்கள் அதிரைக்கு வருகை \nஅதிரை தாஜூல் இஸ்லாம் சங்கத்தின் மனிதநேயப் பணி \nமரண அறிவிப்பு [ ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரிய...\nபுதுப்பட்டினம் அபு மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் ப...\n'மார்க்க பிரச்சாரகர்' ஹைதர் அலி ஆலிம் தக்வாப் பள்ள...\nஅதிரையில் வர்த்தக பொருட்காட்சிக்கு ஸ்டால் அமைக்கும...\nஅதிரை 14 வது வார்டு பகுதிகளில் சீராக குடிநீர் விநி...\nஅறுந்து விழப்போகும் உயர்மின் அழுத்தக் கம்பியால் ஆத...\nகடற்கரைத்தெருவில் தேங்கிய கழிவு நீரால் சுகாதாரக்கே...\nதுபாய் தமிழர் சங்கமம் 'கவியன்பன்' கலாம் அவர்கட்குப...\nநக்கீரனில் வெளிவந்த அதிரை பேரூராட்சியின் ஊழல் கிசு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா \nஅதிரை பிலால் நகரில் பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்திய...\nமரண அறிவிப்பு [ கீழத்தெரு ]\nஅதிரை தவ்ஹீத் ஜமாத்தின் கோடைகால இலவச பயிற்சி முகாம் \nஅதிரை பேரூராட்சியுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பண...\nஅதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளை சார்பில் தண்ணீ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மீலாத் விழா நிகழ்ச்சி \nமரண அறிவிப்பு [ புதுத்தெரு ]\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளி தீர்ப்பு : அதிரை பேரூராட்சித...\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளி தீர்ப்பு : அகமது அன்சாரி அவர...\nஅதிரை ஈ.சி.ஆர் சாலையில் இருசக்கர வாகன விபத்து.\nஅமீரகத்தில் மீண்டும் உணரப்பட்ட பூகம்பம் \nகோடையின் தாக்கமும், பசலையின் நன்மையும்\nதங்கம் விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன..\n [ கீழத்தெரு மஹல்லா ]\nகும்பகோணத்தில் நடைபெற்ற TNTJ மாநில பொதுக்குழுவில் ...\nதிருப்பூரில் தப்லீக் இஜ்திமா மாநாடு \nமரண அறிவிப்பு [ காலியார் தெரு ]\nகடற்கரைத்தெருவின் பிராதான சாலை சீரமைக்கப்படுமா \nசந்திப்பு : ‘தலைமை ஆசிரியர்’ ஹாஜி. மஹபூப் அலி அவர்...\nதாமதமில்லா சம்பளம் வழங்கக்கோரி அதிரை பேரூராட்சியின...\nஇலண்டன் தமிழ் வானொலியில் அதிரை மெய்சா அவர்களின் கவ...\nவெளிநாடு வாழ் தமிழர் நலன் தொடர்புடைய பணிகளுக்கு மா...\nமரண அறிவிப்பு [ கடற்கரைத்தெரு ]\nகோவில் விழாக்களில் ஆபாச நடனம் நடத்துவோர் மீது கடும...\n'அதிரை நியூஸ்’ வெளியிட்ட செய்தி எதிரொலி - சேதமடைந்...\nத.மு.மு.க வின் தஞ்சை மாவட்டச் செயலாளராக அஹமது ஹாஜா...\nசெய்னா குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடருமா \nதக்வாப் பள்ளி நிர்வாகிகளின் முதல் கூட்டம் \nகாயல்பட்டினத்தில் மாபெரும் தப்லீக் இஜ்திமா மாநாடு \nசெட்டியா குளம் ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக அலு...\nசவூதி தமாமில் அதிரை சகோதரர் மரணம் \nதஞ்சை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 45 நாட்களுக்கு ...\nதஞ்சையில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு \nதேங்கிய சாக்கடை கழிவு நீரை அகற்றக்கோரி தரகர் தெரு ...\nஅதிரையரின் மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு வி...\nமரண அறிவிப்பு [ நடுத்தெரு ]\nகூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அலுவலர்கள் அதிரையில...\nMSM நகர் சாலையோர பள்ளத்தில் விழுந்த மாட்டை விரைவாக...\n [ பக்கர் வாய்ஸ் உரிமையாளர் ]\nஅதிரை வாய்க்கால் தெருவில் தரமில்லா தார்சாலையால் பொ...\nஅமீரகத்தில் வஃபாத்தான மொய்தீன் அவர்களின் உடல் இன்ற...\n‘வீட்டுக்கு ஒரு கழிப்பறை’ அரசின் கணக்கெடுப்பு பணி ...\nஅதிரையை அச��்தும் பொரிச்சப் புரோட்டா [ காணொளி ]\nஅப்துல் ரஹ்மான் எம்.பியின் முத்துப்பேட்டை வீட்டில்...\nமரண அறிவிப்பு [ மேலத்தெரு ]\nஅதிரை TO பேராவூரணி [ வழி : சத்திரம் ]\nசத்திரம் ஜாமிஆ மஸ்ஜித் கட்டுமானப்பணிக்கு அமீரக அதி...\nஅதிரை ஆஸ்பத்திரித் தெருவில் புதிய தார்சாலைப் பணிகள் \nஅதிரை தக்வாப் பள்ளியில் மவ்லூத் நிகழ்ச்சி \nஉங்கள் பகுதிகளில் மனைகள் வாங்கும் முன் கவனம் : மாவ...\nகுடிநீர் தட்டுப்பாடு எதிரொலி அதிரை பேரூராட்சி அலுவ...\nமதுக்கூரில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமற...\nஅதிரையை கலக்கும் அறிவிப்பு பலகைகள் \nகட்டிட உரிமம் பெற தஞ்சை மாவட்ட ஆட்சியரின் கனிவான வ...\nSDPI - தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இலியாஸ் தாக்கப...\nஅதிரை பைத்துல்மாலின் மார்ச் மாத சேவைகள் மற்றும் செ...\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தக்வாப் பள்ளி நிர்வாகி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிரை பொருட்காட்சியில் ஒரு ரவுண்ட் அப் \nஅதிரை பொருட்காட்சியில் ஒரு ரவுண்ட் அப் \nஅதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு \n'பந்திக்கு முந்து படைக்கு பிந்து' என்ற பழமொழி எதற்கு கூறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிரையரின் உபசரிப்புக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாத்தான் இவை இருக்கும் என நான் கருதியதுண்டு. அந்தளவிற்கு விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் நமதூரும் ஒன்று. உற்றார் - உறவினர்- நண்பர்கள் படை சூழ வந்திருந்த அனைவருக்கும் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தும் விதமாக அருகிலே நின்று விருந்து உபசரிக்கப்படுகின்றன.\nநமதூரில் எவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றது \n1. திருமண வலீமா விருந்து\n2. வீடு குடிபுகுதல் விருந்து\n3. விருந்தாளிகளுக்கு வைக்கப்படும் விருந்து\n4. நண்பர்களுக்கு வைக்கப்படும் விருந்து\n5. ஹஜ் செல்லும்போதும் / முடித்துவிட்டு வரும்போதும் வைக்கப்படுகின்ற விருந்து\nஎன இவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகிறது.\nலுஹர்த் தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டின் அருகிலே பந்தல் அமைக்கப்பட்டு அல்லது திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இம்மதிய விருந்துகள் உற்றார் - உறவினர்- நண்பர்கள் ஆகியோருக்கு உபசரிக்கப்படுகின்றன.\nஊரிலே கலரி விருந்து என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு.\nஇஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை , பணக்காரான் , தெருக்கள் - குடும்ப பீலிங் என்றப் பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே சஹனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்றாக இருக்கிறது.\nஅஞ்சு கறி என்ற பெயரில் விருப்பமாக அழைக்கப்படும் இந்த உணவை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் தயாரிக்கப்படுகிற கம கம மணத்துடன் நெய்ச் சோறு, செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் ( ) இட்டு தயாரிக்கப்படுகிற கறி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே ( ) இட்டு தயாரிக்கப்படுகிற கறி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே ( ) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியானம் ( ரசம் ) போன்றவை ஒரு வகையாகவும்...\n நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய உணவாகவும் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியதாகவும் உள்ளது. இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிறப் பிரியாணி சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். மேலும் கூடுதலாக துண்டுகளிட்ட பொரிச்ச கோழி, வெங்காயத் தயிர் ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவைகள் இவற்றில் இடம்பெற்றிருப்பது வயிறார உண்பதற்கு கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.\n இதன் ருசியே தனி, அஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவிற்கு கூடுதல் இணைப்பாக அதில் இடம்பெற்றிருக்கும்.\n1. சேமியாவில் தயாரிக்கப்ப���ுகிற பிர்னி\n2. பீட்ரூட்டில் தயாரிக்கப்படுகிற இனிப்பு\n3. கோதுமையில் தயாரிக்கப்படுகிற இனிப்பு\n4. ரவாவில் தயாரிக்கப்படுகிற கேசரி\n5. பேரிட்சை பழத்தில் தயாரிக்கப்படுகிற இனிப்பு\nபோன்றவற்றில் ஏதாவது ஒன்று அஞ்சு கறி மற்றும் பிரியாணி உணவில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் ஒவ்வொரு சஹனிலும் மூன்று தண்ணிர்ப் பாக்கெட்கள் அதில் வைக்கப்பட்டிருக்கும்.\nஅஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவுகள் திருமண நிகழ்ச்சிகள், வீடு குடி புகுதல், ஹஜ் செல்லும்போது / முடித்துவிட்டு வரும்போது போன்ற நிகழ்வுகளில் மதிய உணவாக ஒவ்வொரு சஹனிலும் தலா மூவர் வீதம் அமர்ந்து பரிமாறுவார்கள்.\nமறு சோறு போதும்... போதும்... எனச்சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் வழங்கி தங்களின் சகோதரத்துவ அன்பைக் காட்டுவார்கள்.\nஅங்கே ஒரு சஹன் வைங்க \nஇன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க \nஎன இதுபோன்ற பழக்கப்பட்ட சந்தோஷக் குரல்கள் கலரிச் சாப்பாட்டில் அங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்...\nவைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கரை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம்.\nதக்வா பள்ளி விவகாரம் : தன்னிச்சையாக முடிவா \nகடந்த [ 19-04-2013 ] அன்று அதிரை தக்வாப் பள்ளி நிர்வாகிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள் தன்னிச்சையாக எடுக்கப்பட்டதாகவும், எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், அதற்கு விளக்கம் கேட்டு தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஒரு உறுப்பினர் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தக்வாப் பள்ளி நிர்வாகத்தின் இதர உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஇமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியிலிருந்து பேராசிரியர்கள் அப்துல் காதர், பர்கத் ஆகியோர் பணியிலிருந்து விடுவிப்பு \nஅதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி கடந்த 40 ஆண்டுகள��க்கும் மேலாக திறம்பட இயங்கி கல்வியில் பின்தங்கிய அதிரை மற்றும் அதனை சுற்றி வசித்து வருகின்ற மாணவ மாணவியருக்கு கல்வி புகட்டுதலில் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றது.\nஇப்பள்ளி டிரஸ்டின் கீழ் இயங்கி வந்தாலும் அதன் நிர்வாகிகள் பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளில் மும்முரமாகியுள்ளனர்.\nகடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள், அதே போல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் பேராசிரியர் பர்கத் அவர்கள். இவர்கள் இருவரும் வருகின்ற [ 30-04-2013 ] அன்று முதல் பணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.\nஅதிரையில் வர்த்தக பொருட்காட்சியின் அரங்கு பொதுமக்களின் பார்வைக்கு இன்று திறப்பு \nவர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பினர் [ ATCO ] அதிரையில் நடத்தும் மாபெரும் பொருட்காட்சியின் அரங்கு இன்று [28-04-2013 ] மாலை 6 மணி முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது.\nமுன்னதாக அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் தலைவர் MMS. சேக் நசுருதீன் அவர்களின் முன்னிலையில் அதிரை பேரூராட்சியின் தலைவர் SH. அஸ்லம் அவர்கள் பொருட்காட்சியை திறந்து வைத்தார்.\nமுதல்நாளில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்களை அரங்கிற்குள் இலவசமாக அனுமதித்தனர் நிர்வாகத்தினர். இந்த பொருட்காட்சியில் பல்வேறு நிறுவனத்தினரின் ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 58 வது ஆண்டு விழா நிகழ்ச்சி \nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 28-04-2013 ] காலை 10.30 மணியளவில் கல்லூரியின் கலையரங்கத்தில் 58 வது ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.\n1. கிராத் : வணிக ஆட்சியல் துறை பேராசிரியர் A. முஹம்மது சித்திக் அவர்கள்.\n2. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் A.M. உதுமான் முகைதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.\n3. கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஆண்டரிக்கையாக தொகுத்து வழங்கினார் கல்லூரி முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள்.\n4. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட MKN ட்ரஸ்டின் தற்காலிக நிர்வாகி நீதியரசர் K. சம்பத் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.\n5. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் V. மாணிக்க வாசகம் அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு, தேர்வில் பல்கலைக்கழக அளவில் சாதனை படைத்த மாணவ மாணவியருக்கும், மற்றும் பேச்சு, பொது அறிவு, கட்டுரை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.\n6. வணிகவியல் துறை தலைவர் முனைவர் M. சீனி முஹம்மது, வேதியியல் துறைத் தலைவர் முனைவர் T. இதயதுல்லாக்கான், வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் G. பாலசுப்பிரமணியன் ஆகியோரின் பணி நிறைவு அடைந்ததைத் தொடர்ந்து அவர்களுடைய பணிகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.\n7. நிகழ்ச்சியின் இறுதியில் கணினித்துறைத் தலைவர் முனைவர் N. செயவீரன் அவர்களால் நன்றியுரை வாசிக்கப்பட்டது.\n8. நிகழ்ச்சிகள் அனைத்தையும் மேஜர் முனைவர் கணபதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.\nஇவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nமரண அறிவிப்பு [ கீழத்தெரு ஹபீப் முஹம்மது மருமகன் ]\nகீழத்தெருவைச் சார்ந்த ஹபீப் முஹம்மது அவர்களின் மருமகனும், மதுக்கூரைச் சேர்ந்த மர்ஹூம் செய்யது இப்ராஹீம் அவர்களின் மகனாரும், முஜிபூர் ரஹ்மான், முஹம்மது அலி ஆகியோரின் மச்சானுமாகிய பகுருதீன் அவர்கள் மதுக்கூரில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று [ 28-04-2013 ] மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் மதுக்கூர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.\nதக்வாப் பள்ளி நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் \nநேற்று [ 27-04-0213 ] காலை 10 மணியளவில் தக்வாப் பள்ளியின் அலுவலகத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தக்வா பள்ளியின் நிர்வாகத் தலைவர் K.S. அப்துல் சுக்கூர் அவர்கள் தலைமை வகித்தார்.\nஅக்கூட்டத்தில் கடந்த [ 19-04-2013 ] வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கூட்டப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பள்ளியில் மார்க்கப் பயான் நடத்துவதற்கு 'உலமாக்கள் சப���' மூலம் ஒப்புதல் கடிதம் பெற்ற பிறகு அனுமதி வழங்குவது என்ற தீர்மானம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என்றும், இந்த தீர்மானத்தை மீறும் விதமாக நிர்வாக முடிவுக்கு எதிராக செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.\nமேலும் இந்த ஒரு பிரச்னையால் தக்வா பள்ளி மற்றும் மீன் மார்கெட் ஆகியவற்றின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்று பள்ளியின் நிர்வாகிகள் குறைபட்டுக்கொண்டனர்.\nத.மு.மு.க அதிரை கிளை நடத்திய மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் \nத.மு.மு.க அதிரை கிளையின் சார்பாக தொடர்ந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுபவதை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று [ 27-04-2013 ] மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.\nத.மு.மு.க வின் தஞ்சை மாவட்டத் [ தெற்கு ] தலைவர் ஜப்பார் அவர்கள் தலைமை வகிக்க, த.மு.மு.க வின் மாநில பொதுச்செயலாளர் P. அப்துல் சமது அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.\nமுன்னதாக பேரணி தக்வாப் பள்ளி அருகிலிருந்து புறப்பட்டு கடைத்தெரு, பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு வழியாக அதிரை பேருந்து நிலையத்தை அடைந்தது. இதைத்தொடர்ந்து பெரும் திரளானோர் கலந்து கொண்ட இந்தக்கூட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக பெங்களூரில் கடந்த சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா அலுவலகம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் தமிழகத்தை சேர்ந்த அப்பாவி முஸ்லிம்கள் மேலப்பாளையம் கிச்சான் புகாரி மற்றும் சில இளைஞர்களை கைது செய்துள்ளனர் என்றும், கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நாடகத்தை சேர்ந்தே நடத்தியுள்ளனர் என்றும், இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டவும், தொடர்ந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக காட்டும் காவல்துறையினரின் போக்கை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தின் இறுதியில் த.மு.மு.க வின் நகர பொருளாளர் M.O. செய்யது முஹம்மது புகாரி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.\nபேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க அதிரை கிளையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் த.மு.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.\nஅமீரகம் துபையில் கடந்த சில நாட்களாக கோடைகாலம் தொடங்கிய நிலையில் இன்று திடீரென்று காலை முதல் மந்தமான சூழ்நிலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டன. பிற்பகல் முதல் மிதமான மழை பொழிந்து நல்ல தட்பவெட்ப நிலை நிலவிக்கொண்டிருக்கிறது.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/2013/07/08/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-29T16:52:59Z", "digest": "sha1:VZUY3B326ZRCNEALOLAPC2PLNPZF2BEG", "length": 38644, "nlines": 149, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஞாநியும் சாதியும் (ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தொடர்பாக) | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nPost • ஃபேஸ் புக் குறிப்புகள் • அரசியல்\nஞாநியும் சாதியும் (ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தொடர்பாக)\nஞாநி போட்டிருக்கும் ஸ்டேட்டஸ் இது:\n//இன்றைய உடனடித் தேவை சுயசாதி மறுப்பாள்ர்களே. \" நான் பிறப்பால் வன்னியன் என்றார்கள். ஆனால் நான் சாதியற்றவன். சாதிக் கலப்பையும் சமத்துவத்தையும் ஆதரிப்பவன். எல்லா சாதி வெறியையும் எதிர்ப்பேன்\" என்று ஒவ்வொரு சாதியிலிருந்தும் குரல் வரவேண்டும். குரல் கொடுப்போர் இங்கு வந்து பதிய அழைக்கிறேன். முதல் குரல் என்னுடையது. நான் பிரந்த பார்ப்பன சாதியை நான் உதறிவிட்டேன். பார்ப்பபன சாதி வெறி உட்பட எல்லா சாதி வெறியர்களையும் நான் தொடர்ந்து எதிர்ப்பேன். சாதிக் கலப்பை ஆதரிப்பேன். இங்கே வந்து பதிவு செய்யும்படி முதன்மையாக வன்னியராகப் பிறக்க நேர்ந்த சாதி மறுப்பாளர்களை அழைக்கிறேன்.//\nஇதில் உள்ள மறுமொழிகளைப் படித்துவிடவும். இது தொடர்பாக என் கருத்து முதலில்:\nஇப்போதைக்கு எனக்கு ஜாதிய எண்ணம் இல்லை என்றே நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். நான் பூணூல் அணிவதில்லை. இதனால் ஜாதி எண்ணம் ஒழிந்துவிட்டதா என்றால் தெரியவில்லை என்றே சொல்லுவேன். ஏனென்றால் என் குடும்ப வழக்கம் எல்லாவற்றிலும் ஜாதியின் ஆக்கிரமிப்பு மிக அதிகமாக உள்ளது. நான் ஜாதியைப் புறக்கணிக்க வேண்டுமானால் முதலில் என் சொந்தங்களை என் கொள்கையை முன்வைத்து மறுக்கவேண்டும். என்னால் அது இயலவே இயலாது. எனவே நான் முற்றும் ஜாதியைத் துறந��துவிடவில்லை என்பதே உண்மையாகிறது.\nநாளை என் மகனுக்கு உபநயனம் செய்விக்காமல் இருப்பேன் என்று என்னால் உறுதி கூற முடியாது. என் அம்மா, என் உறவினர் அனைவருக்கும் இது கடுமையான மன உளைச்சலை விளைவிக்கும். அவர்களை எதிர்க்க எனக்கு உறுதி இல்லை. இது ஒரு நொண்டிச் சாக்கு என்று சிலர் சொல்லலாம். சொல்லிக்கொள்ளட்டும்.\nநானே முன் வந்து என் மகனுக்கோ மகளுக்கோ வேறு சாதியில் வரன் பார்த்துத் திருமணம் செய்விப்பேன் என்று இன்றைய நிலையில் என்னால் நிச்சயம் உறுதி கூற முடியாது. அதையும் இப்போதே சொல்லி வைக்கிறேன். ஆனால் என் மகனோ மகளோ அவர்களாக வேறு ஒரு சாதியில் யாரையேனும் விரும்பினால் (ஹிந்து மதம் தவிர வேறெந்த மதத்தையும் ஏற்கமாட்டேன்) அவர்கள் குடும்பமும் அந்த வரனும் நல்ல விதமாக எனக்குத் தோன்றினால் நிச்சயம் மணம் செய்து வைப்பேன். அதேபோல் அவர்களாகவே விரும்புவது இன்னொரு பிராமண வரன் என்றால், அந்த வரனோ அக்குடும்பமோ நல்ல விதமாக இல்லை என்றால் நிச்சயம் திருமணம் செய்விக்க மாட்டேன். இதுவே என் இன்றைய நிலை.\nநான் முதலில் இதைச் சொல்லிவிடுவதன் நோக்கம், ஞாநியின் ஸ்டேட்டஸ் குறித்து ஐயங்களை எழுப்பத்தான்.\n01. முதலில் இங்கே வந்து நான் ஜாதியை விட்டுவிட்டேன் என்று சொல்பவர்களெல்லாம் (பெரும்பாலும்) ஹிப்போகிரஸியை வளர்ப்பவர்களாகவே இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். சும்மா வாய் வார்த்தை சொல்வது எந்த வகையில் சரி இவர்கள் இதை எப்படி நிரூபிக்கப் போகிறார்கள்\n02. பொதுவாகவே உணர்ச்சிவசப்பட்டு பேசுவது நம் அனைவருக்குமே உரிய ஒன்று. இளவரசனின் மரணம் தந்த உளைச்சல் யாவருக்கும் உரியதே. எனக்கும் கடுமையாகவே இருந்தது. அவர் குடித்துவிட்டு செத்துக் கிடக்கிறார் என்று சொன்னவர்களை என் ஃபேஸ்புக்கில் அன்று நான் ப்ளாக் செய்தேன். எனக்கு ஒரு மகிழ்ச்சி இப்படி ப்ளாக் செய்வதில். அதே உணர்ச்சி வேகத்தில் நான் ஜாதியை விட்டுவிட்டேன் என்று சொன்னால், அதை எப்படி காலாகாலத்துக்கும் கடைப்பிடிப்பது என்று இவர்கள் யோசித்தார்களா இல்லையா\n03. மிக முக்கியமான கேள்வி, இப்படி ஜாதியை கைவிட்டுவிட்டவர்கள் ரிசர்வேஷன் அடிப்படையில் எச்சலுகையையும் கோரி பெறமாட்டார்களா இதைப் பற்றி ஞாநியும் எதுவும் கேட்டதாகத் தெரியவில்லை.\n04. இந்திய நாட்டில் ஜாதி என்ற ஒன்று நிஜமாகவே வெறும் ம���சம் செய்ய மட்டும்தான் இருக்கின்றதா எத்தனை எத்தனை ஜாதிகள். நம் வரையறையில் கொஞ்சம் கூட் யோசிக்க முடியாத அளவுக்கு ஜாதிகளும் அதன் பழக்கங்களும் அதன் பாரம்பரியமும் உள்ளனவே. இவைதானே பன்மைத்துவத்தின் உச்சம். ஒற்றை செயல் அடிப்படையில் இவற்றை எல்லாம் நாம் கை கழுவினால், என்ன ஆகும் எத்தனை எத்தனை ஜாதிகள். நம் வரையறையில் கொஞ்சம் கூட் யோசிக்க முடியாத அளவுக்கு ஜாதிகளும் அதன் பழக்கங்களும் அதன் பாரம்பரியமும் உள்ளனவே. இவைதானே பன்மைத்துவத்தின் உச்சம். ஒற்றை செயல் அடிப்படையில் இவற்றை எல்லாம் நாம் கை கழுவினால், என்ன ஆகும் இதைப் பற்றியெல்லாம் நாம் விவாதித்திருக்கிறோமா\nஇவற்றுக்கெல்லாம் பதில் சொன்னால்தான் ஜாதியைக் கைவிடுபவர்களைப் பற்றி நேர்மையாக என்னால் யோசிக்கமுடியும்.\nபின்குறிப்பு: நான் ஜாதி வெறியன் என்று சொல்லப்போகிறவர்களுக்கு – நான் ஜாதி வெறியன் இல்லை என்று மட்டுமே சொல்லமுடியும். அதை என்னால் நிரூபிக்கமுடியாது என்று ஒப்புக்கொள்கிறேன். இப்போதைக்கு என் நிலை இதுதான் என்பதை எவ்வித ஒளிவுமறைவும் இல்லாமல் சொல்லிக்கொள்வது தேவை என்று கருதி இதைச் சொல்கிறேன். நன்றி.\nபின்குறிப்பு 2: நான் இதை ஞாநியின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸிலேயே கேட்கமுடியும். விவாதம் திசை திரும்பிவிடும் என்பதற்காக மட்டுமே தனியாகப் பதிகிறேன்.\nஹரன் பிரசன்னா | 4 comments\nநான் வன்னியனாக பிறந்தவன். நான் என் சாதியை முற்றும் மறுக்கிறேன். எப்படி கடவுளை, ஏற்றத்தாழ்வுகளை, மூடநம்பிக்கைகளை, பொய்களை வெறுக்கிறேனோ அதே போலல்லாமல் மிக தீவிரமாக (மனதளவிலேனும்) எதிர்க்கிறேன். நான் முகநூலில் எழுதுவதை படிக்கும் சிலர் (சாதி வெறியர்கள்) என்னை அவர்களாகவே ஒரு சாதியிட்டு திட்டுவார்கள் . அப்போதெல்லாம் நான் எந்த வருத்தமும் பட்டதில்லை. அவர்களின் மடத்தனத்தை நிரூபிக்கும் பொருட்டு நான் பிறந்து தொலைத்த சாதியை சொல்லிவிட வேண்டுமென்று நினைத்ததில்லை. ஒருவேளை நான் பிறந்த சாதி பெயரை சொல்லவேண்டி வந்தால் அது சாதி மறுப்புக்காகவே இருக்க வேண்டும் என நினைத்தேன். நான் இப்போது சொல்கிறேன் என்னை பிடித்த ஒரே தீட்டு என் சாதியே என் ஒரே அசிங்கம் ஆண்ட சாதி பெருமை பேச்சே. இதை என் மனதிலிருந்து எப்போதோ தூக்கி எரிந்து விட்டேன். என்னை பிடித்திந்த மதம் என்னும் அழுக்கை எப்போதோ குளித்து கழுவி விட்டேன். மனிதரை மனிதராகவ் பார்க்கும் மனிதன் நான். இதை பார்க்கும் சிலர் நான் ஏதோ சாதி பார்க்க முடியாத ஊரில் இருப்பதாகவும் அதனால் நான் இப்படி இருப்பதாக நினைக்க வேண்டாம். அப்படியெல்லாம் இல்லை, என் ஊரில் மீதம் இருப்பது சாதி பெருமை மட்டுமே. எதற்கும் தகுதியில்லாத சிலர் சாதியை மட்டுமே தம் தகுதியாக நினைத்து கொண்டிருக்கும் ஊர் அது. எனக்கு ஆறறிவு இருப்பதாலும், சிந்திக்க முடிவதாலும் தான் நான் இதை கூறுகிறேன்.\nஎன்று என் மகனின் பள்ளி சேர் படிவத்தில் சாதிக்கும் மதத்துக்கும் எதிரே இல்லை என பிரகடணம் செய்வேனோ அன்று தான் என்ன தீட்டு என்னை விட்டு அகலும். நன்றி ஞாநி\nஏன் சாதியை வெறுக்க வேண்டும்\nஏற்ற தாழ்வு இல்லாத சமூக முறை வேண்டும் என்பதாலா அல்லது வேறு ஏதும் கரணம் உண்டா\nதூக்கி எறியப்பட வேண்டியது சாதியா இல்லை சாதி வெறியா\nஇவர் கேட்பது போல் சாதியை அழித்தால் சமுதாயத்தில் சமநிலை வந்துவிடுமா அப்படி ஒரு நிலைமை வந்தால் வேறு வழியில் அதிகார மற்றும் அடிமை வர்க்கம் என்ற நிலை இல்லாமல் போகுமா\nசாதி முறையிலாவது போராட்ட களம் அமைத்து போராட பாதிக்கபடும் சமூகத்திற்கு ஒரு வழி இருக்கும், இந்த பாதுகாப்பு இல்லாமல் முதலாளிதுவ மாற்றத்திற்கு வழி வகுக்கவே ஞாநி போன்றோர் களமிறக்கப்பட்டுள்ளர்களா என்ற சந்தேகம் மேலும் வலுக்கிறது. (தொழிலாளர் சங்கம் எல்லா இடத்திலும் பயன்பட போவது இல்லை மற்றும் இன்றைய தொழிலாளர் சங்கங்கள் முதலாளியின் கை கூலியாகவே செயல்படுகிறது). இன்றைய தர்மபுரி நிகழ்வில் சாதியை எதிர்த்து சாதி தான் முனைப்புடன் நிற்கிறது அன்றி முற்போக்குக் எழுத்தாளர்களோ கருத்து சொல்பவர்களோ களத்தில் இறங்கி போராட வரவில்லை.\nஒருவேளை தாழ்தப்பட்ட மக்களுக்கு என ஒரு சங்கமோ, கட்சியோ இல்லாவிடில் இந்நேரம் சில கைதுகள் மற்றும் காவல்துறை தடியடியுடன் முடிவுக்கு வந்துஇருக்கும். இன்றைய நிலைமையில் போராடும் மக்களை ஒருங்கிணைக்க ஏதோ ஒரு கட்டமைப்பு தேவை இது சாதி மற்றும் இயக்கம் போன்ற சில உணர்வுகளாலேயே முடியும்.\nஇந்தியாவையும் இன்றைய சீனா போல் மக்களை அரச அதிகார வர்கத்தால் அடக்கப்பட்ட நிலைக்கு சுதந்திரமாக பேசகூட முடியாத நிலைக்கு மாற்ற தான் இவ்வளவு நாடகமும் நடத்தப்படுகிறதா\nதான் முற்போக்காளன் என்று நடிக்க இவர் போன்ற���ர்களால் ஊதி பெரிதாக்கப்பட்ட பிரச்சனைகளே இன்று அனைவரின் தலை வலிக்கும் காரணம். ஒரு தனிப்பட்ட கட்சி தொண்டர்கள் செய்யும் வன்முறையை விமர்சிக்க ஒட்டுமொத்த சாதியை தாக்கி எழுதும் இவருக்கு நடுநிலைமைவாதியாக போடப்படும் வேடம் பொருத்தமாக இல்லை. இது எப்படி என்றால் ஒருசில தீவிரவாதிகள் செய்யும் அநியாயத்திற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் தீவிரவாதிகள் போல் ஆளும் வர்க்கமும் அவர்களின் கை கூலியுமான பத்திரிகைகளும் சித்தரிப்பது போல் முன்னெடுக்கபடுகிறது.\nமருத்துவர் இராமதாஸ் எப்படி ஒரு குறிப்பிட்ட சமுதாயதினரை ஒதுக்கி மாற்ற அனைத்து சமுதாயத்தையும் ஒன்றினைக்க கூட்டம் நடத்தினாரோ அதையேதான் முற்போக்கு எழுத்தாளர்கள் என சொல்லிகொள்ளும் இவர்களும் செய்கிறார்கள்.\nதிரு. ஞானி அவர்கள் இது போல் கூட்டம் சேர்த்து சமுதாயத்தை மேலும் பிரிவு படுத்துவதை விட்டுவிட்டு உண்மையான நடுநிலைமையுடன் ஏதாவது யோசனையை முன் வைத்தால் அவரை பின்பற்ற தயாராய் இருக்கிறோம்.\nஉங்கள் கூற்றில் உள்ள இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கான பதில்\nஇட ஒதுக்கீடு பற்றி நிறைய குழப்பங்கள்,புரிதல் இல்லாத நிலை இன்றும் அதிகமாக உள்ளது.\nஓபன் கோட்டா என்று ஒன்று எதிலும் கிடையாது.எல்லா பதவி ,படிப்புக்கும் ஏதாவது ஒரு ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் மக்கள் தேர்ந்தெடுக்கபடுவர்\nபுதுசேரியில் பல மருத்துவ கல்லூரிகள்(மாநில அரசு மருத்துவ கல்லூரி ஒன்று,மத்திய அரசு ஒன்று ,6,7 தனியார் மருத்துவ கல்லூரிகள்) அசாம் தவிர்த்த ஆறு வட கிழக்கு மாநிலங்களில் ஒரே ஒரு கல்லூரி தான் உள்ளது\nபக்கத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்தவர்களுக்கு கூட தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் ஓபன் கோட்டாவில் சேருவதற்கு அனுமதி கிடையாது .இங்கு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள்,குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகள் படித்தவர்கள் தான் ஓபன் கோட்டாவில் சேர முடியும்.மாநிலத்தை வைத்து வழங்கப்படும் இட ஒதுக்கீடு அது\nநம்மை விட அதிக மக்கள் தொகை,அதிக மாணவர்கள் கொண்ட மேற்கு வங்காளம் மாநிலத்தில் நம்மிடம் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களில் பாதி இடம் கூட கிடையாது .அவர்கள் யாரும் ஓபன் கோட்டா தானே என்று இங்கு வந்து சேர முடியாது.\nமிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நேபாளம் ,வங்காளதேசம் சேர்ந்தவர்களும் ஓ���ன் கோட்டா கீழ் வந்து சேர அனுமதி கோர முடியாது\nமாநில ,குடியுரிமை அடிப்படையில் மொத்த இடங்களும் இந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன\nகோவா முதல்வர் அற்புதமாக ஆட்சி செய்து வருவாயை பெருக்கி பல ஆயிரம் அரசு வேலைகளை உருவாக்கினால் அதனால் பலன் அவர்கள் மாநிலத்திற்கு தான்.மாநிலத்தில் யாரும் BPL கீழ் கிடையாது என்று அந்த மாநில காவல்துறை,மாநில அலுவலகங்களில் உள்ள வேலைகளை BPL மக்கள் அதிகமாக இருக்கும் மாநிலங்களுக்கோ,நாடுகளுக்கோ வழங்க முடியுமா\nமாநிலவாரி இட ஒதுக்கீடு எனபது நூறு சதவீதம் அல்லது மத்திய அரசு பொது தேர்விற்கு ஒப்பு கொண்ட மாநிலங்கள் என்றால் 85 /75 சதவீதம் .இந்த ஒதுக்கீட்டை தெரியாதது அல்லது புரியாதது போல பேசுவது வியப்பு தான்\nஇதில் சாதியின் பெயரால் வரும் இட ஒதுக்கீடு மட்டும் பெரிய குற்றமாக பார்க்கபடுவது ஏன்.\nஒவ்வொருவருக்கும் பலவிதமான கோட்டா அடிப்படையில் தான் இடங்கள் கிடைக்கிறது\nஇதில் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் வரும் சாதிகளுக்கு கிடைக்கும் சாதி அடிப்படையிலான கோட்டாவை மட்டும் கோட்டாவாக ,ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாக பார்ப்பது ஏன்\nகேரளாவை சேர்ந்த பெண்ணையோ,ஆணையோ திருமணம் செய்து கொண்டால் தமிழன் என்பதால் இங்குள்ள கல்லூரிகளில் உள்ள கோட்டாவை விட வேண்டும் எனபது சரியா \\\nஇரு இடங்களிலும்போட்டியிட அவர்களுக்கு அனுமதி எனபது தானே சரி\nஅதே தானே சாதிக்கும் பொருந்த வேண்டும்\nகிரோம்பேட்டை அண்ணா பல்கலை கீழ் வரும் MIT பொறியியல் கல்லூரியின் இடம் ராஜம் ஐயர் என்பவர் துவங்கி பின் அரசுக்கு இலவசமாக கொடுத்த கல்லூரி .அவர் குடும்பத்திற்கு founders கோட்டா என்று சில இடங்கள் உண்டு. அவர்கள் விருப்பப்படும் யாருக்கு வேண்டுமானாலும் அந்த இடங்களை கொடுக்கலாம்.அவர்கள் வீட்டில் பணி புரிபவர்,அலுவலகத்தில் பணி புரிபவர்களின் வாரிசுகள்,அவர்கள் செல்லும் கோவில் பூசாரி வாரிசுகள் என்று பலருக்கும் அந்த இடங்களை இன்றும் கொடுத்து வருகிறார்கள்.\nஇதே போல நாளை கிழக்கு பல்கலைகழகம் உருவாகி உங்களுக்கு FOUNDERS கோட்டா என்று சில இடங்கள் இருந்தால் அதை உங்கள் வாரிசுகளுக்கு ,உங்கள் நண்பர்களின் வாரிசுகளுக்கு பயன்படுத்த மாட்டீர்களா.\nஎல்லா தரப்பு மக்களும் குறிபிடத்தக்க சதவீதத்தில் அனைத்து தொழில்களிலும் இருக்க வே���்டும் என்ற அடிப்படையில் உருவான திட்டம் தான் இட ஒதுக்கீடு.அந்த நோக்கத்தை அடைவதில் இட ஒதுக்கீடு வெற்றி தான் பெற்றுள்ளது.\nகிழக்கில் வேலை செய்தவர்களின் வாரிசுக்கு இடங்கள் என்றால் ,அதில் அதிக சம்பளம் வாங்கியவரின் வாரிசுக்கு தர கூடாது,குறைந்த சம்பளம் வாங்கியவரின் வாரிசுக்கு தான் தர வேண்டும் எனபது சரியான வாதமா.உயர் அதிகாரிகள் வாரிசுகள் மட்டும் பலன் பெறுவது உண்மையில் நடந்தால் அதில் உள் ஒதுக்கீடாக குறைந்த சம்பளம் வாங்கியோருக்கு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்கலாம்.ஆனால் அதிக சம்பளம் வாங்கியோருக்கு தரவே கூடாது எனபது நியாயமா\nசாதி சார்ந்த தொழிலை செய்யாமல்,ஒரே சாதி மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் வசிக்காமல் பல சாதியினரோடு வசிப்பவர்,படிப்பவர்,பயணிப்பவர்,வேலை செய்பவர் எல்லாரும் சாதியை விட்டு விட்டவர்கள் தான்.அவர்களுக்கு சாதி தேவைப்படுவது திருமணதிற்கு மட்டும் தான்\nதிருமணத்திலும் வேறு சாதியில் திருமணம் செய்தவர்களை சாதியை விட முடியாது,hypocrites தான் சாதியை விட்டு விட்டதாக சொல்வார்கள் எனபது சரியா\nதாழ்த்தப்பட்ட வகுப்பை /MBC /தெலுகு BC தவிர மற்ற சாதிகள் ஓகே என்பதற்கும் ஹிந்துக்கள் மட்டும் ஓகே என்பதற்கும் என்ன வித்தியாசம்.\nஹிந்து நாடார்,ஆதித்ராவிடர்,வன்னியர் என்றால் ஒத்து கொள்வேன் ,அதே கிருத்துவ நாடார் என்றால் ஒத்து கொள்ள மாட்டேன் எனபது தான் ஹைபோச்ரிசி.படித்து விட்டு வேலையில் சொந்தக்காலில் நிற்கும் வாரிசுகள் இந்த மதத்தில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்கும் ,இந்த சாதியில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nஇரா.முருகனின் ராமோ��ியம் – எல்லையற்ற கடல்\nநடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=1538", "date_download": "2020-09-29T16:15:53Z", "digest": "sha1:BLBBOT2CGT4ZWP6RGI3ZRUIB5DPAZF5S", "length": 8900, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Kongu Naatu Palamozhigal - கொங்கு நாட்டுப் பழமொழிகள் » Buy tamil book Kongu Naatu Palamozhigal online", "raw_content": "\nகொங்கு நாட்டுப் பழமொழிகள் - Kongu Naatu Palamozhigal\nவகை : பழமொழிகள் (Palamozigal)\nஎழுத்தாளர் : ஜெயா மீனாட்சி சுந்தரம்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஒரு நூலைப் படித்து முடித்ததும் அதைப் படித்தவர் முன்பு இருந்த மனநிலையை விட ஒருபடி மேல் நிலையை அடையும் உணர்வைப் பெறவேண்டும். படிப்படியாகப் பல நல்லுணர்வுகளைப் பெற்று, பெறுகின்ற நல்லுணர்வுகளைக் கடைப்பிடித்துச் செயல்படுத்துவதே கல்வியின் பயன்.\nமொழி என்பது பேசும் விழி. அதிலும் பழமொழி என்றால் ஒளிமிகுந்த விழிக்கு ஒப்பாகும். ஒளிமிகுந்த விழிகளைக்கொண்டவர்கள் எந்த இருட்டுக்குள்ளும் பாதை அமைத்துக்கொள்வார்கள். பழமெழிகளைக் கற்றவர்கள் ப விழிகளைப் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் பார்வை பல திசைகளை நோக்கும். அதனால் படுகுழிகளில் விழுந்துவிடாமல் எச்சரிக்கை உணர்வு மேலோங்கும்.\nஇந்த நூல் கொங்கு நாட்டுப் பழமொழிகள், ஜெயா மீனாட்சி சுந்தரம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ் பழமொழிகள்\nசான்றோர் பொன்மொழிகள் - Saandroar Ponmozhigal\nமேதைகளின் மேன்மையான பொன்மொழிகள் - Methaigalin Menmaiyana Ponmoligal\nஆசிரியரின் (ஜெயா மீனாட்சி சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பழமொழிகள் வகை புத்தகங்கள் :\nபழமொழிகள் 400 தெளிவான உரையுடன்\nஆந்திர பழமொழிகளும் தமிழ் முதுமொழிகளும்\nஉலகப் பேரறிஞர்களின் பொன் மொழிகள்\nஉயர்வுக்கு வழிகாட்டும் உலகப்புகழ் ஆங்கிலப் பழமொழிகள் - Uyarvukku Vazhikattum Ulaga Pugazh Aangila Pazhamozhigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு விளக்கம்\nகொல்லிமலையில் சித்தமருத்துவத்தின் பயன்பாடுகள் - Kolimalaiyil Sithamaruthuvathin Payanpadugal\nசெராமிக் தொழில்நுட்பமும் பயன்களும் - Ceramic Tholilnutpamum Payangalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.suntamil5.net/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-09-29T17:17:42Z", "digest": "sha1:S3SCRLR2N5I4H56KXKZZ4SIDB3MIJVPP", "length": 1942, "nlines": 28, "source_domain": "www.suntamil5.net", "title": "\"நம்ம கதை முடிஞ்சுது-னு நினைச்சேன்!\"- உயிர் பிழைத்து வந்த Adithya TV VJ Lokesh உருக்கமான பேட்டி! - SunTamil5.Net", "raw_content": "\n“நம்ம கதை முடிஞ்சுது-னு நினைச்சேன்”- உயிர் பிழைத்து வந்த Adithya TV VJ Lokesh உருக்கமான பேட்டி\n“நம்ம கதை முடிஞ்சுது-னு நினைச்சேன்”- உயிர் பிழைத்து வந்த Adithya TV VJ Lokesh உருக்கமான பேட்டி\n06-08-2020 “நம்ம கதை முடிஞ்சுது-னு நினைச்சேன்”- உயிர் பிழைத்து வந்த Adithya TV VJ Lokesh உருக்கமான பேட்டி”- உயிர் பிழைத்து வந்த Adithya TV VJ Lokesh உருக்கமான பேட்டி\n“நம்ம கதை முடிஞ்சுது-னு நினைச்சேன்”- உயிர் பிழைத்து வந்த Adithya TV VJ Lokesh உருக்கமான பேட்டி\nகுஷ்புவின் ஜாலியான குடும்ப நிகழ்ச்சி- Jackpot Episode 25 | Khushboo-Jaya tv\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://directory.justlanded.com/ta/Leisure_Shopping_Baby-products/Ejuno", "date_download": "2020-09-29T17:39:25Z", "digest": "sha1:LNT62RFT3PKHUUBJ56XW4XLRGJ7EHQIR", "length": 9906, "nlines": 77, "source_domain": "directory.justlanded.com", "title": "Best Baby Products Brand - Ejuno: Baby productsஇன ஆஸ்த்ரேலியா - Shopping", "raw_content": "\nBaby products அதில் ஆஸ்த்ரேலியா\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால��தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://directory.justlanded.com/ta/Leisure_Shopping_Electrical-Goods-Appliances/Warewashing-Solutions-Pty-Ltd", "date_download": "2020-09-29T16:51:57Z", "digest": "sha1:AVNXHE7BUK4METYF5PGLDYJYUZSVNEAZ", "length": 11413, "nlines": 76, "source_domain": "directory.justlanded.com", "title": "Warewashing Solutions Pty Ltd: Electrical Goods & Appliancesஇன ஆஸ்த்ரேலியா - Shopping", "raw_content": "\nWarewashing Solutions Pty Ltdக்கு ஒரு செய்தி அனுப்பவும்\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்���ீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அர���பியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-09-29T16:52:03Z", "digest": "sha1:LDEHRTC5UF6XP5FDGS5USMLK35U3C5GA", "length": 17417, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "டைட்டானிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை டைட்டானிக் கப்பல் பற்றியது. திரைப்படம் பற்றி அறிய டைட்டானிக் (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்கவும்.\nஇங்கிலாந்து, சௌதாம்ப்டன் துறைமுகத்தில் ஆர்எம்எஸ் டைட்டானிக்\nஉரிமையாளர்: வைட் ஸ்டார் லைன்\nபதியப்பட்ட துறைமுகம்: லிவர்பூல், இங்கிலாந்து ஐக்கிய இராச்சியம்\nகட்டியோர்: ஹார்லண்ட் மற்றும் வூல்ஃப், பெல்பாஸ்ட், வட அயர்லாந்து\nதுவக்கம்: மார்ச் 31, 1909\nவெளியீடு: மே 31, 1911\nகன்னிப்பயணம்: ஏப்ரல் 10, 1912\nவிதி: ஏப்ரல் 15, 1912 இல் பனிப்பாறை ஒன்றில் மோதி மூழ்கியது\nவகுப்பும் வகையும்: ocean liner\nகொள்ளளவு: 3,547 பயணிகளும், சிப்பந்திகளும், முழுமையாக நிரம்பியது\nஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தின் போது ஏப்ரல் 14, 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது; மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15, 1912 இல் முற்றாக மூழ்கியது.\nடைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக்காலத்தில் நடந்��� மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது. கப்பலின் சேதமடைந்த பகுதிகளை செப்டம்பர் 1, 1985 இல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்கிலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கின்றது. இவ்வாழத்தின் நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்கூலத்திற்கு 6000 இறாத்தல் (2700 கிகி) ஆக உள்ளது[1].\nடைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது. புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயோர்க் என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்க்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதித்தே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ்டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு நியூயோர்க்கை நோக்கி 2,240 பயணிகளுடன் செல்லத் தொடங்கியது.[2].\nடைட்டானிக் மூன்று வகுப்புக்களைக் கொண்டிருந்தது. மூன்றாவது கீழ் வகுப்பில் பொதுவாக அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாக இருந்தனர். முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீசுவரர்கள் சென்றனர்.\nவிபத்தில் டைட்டானிக்41° 46′ N, 50° 14′ W இல் இருப்பதாக அறிவித்தாலும். அதன் சிதைவுகளை 41° 43′ N, 49° 56′ W இல் காணப்பட்டது..\nவில்லி ஸ்டோவரின் கைவண்ணத்தில் டைட்டானிக் மூழ்கும் நிகழ்வு\nஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14 இல் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது. 1:45 மணிக்கு அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து டைட்டானிக்க்குக்கு வழியில் பனிப்பாறைகள் உள்ளதாக செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் இச்செய்தி டைட்டானிக்கை அடையவில்லை.\nஇரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்��ல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன. முதலாவது படகு காலை 12:40க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது, ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்கள் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்க்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது.\nமொத்தம் இருந்த 2,223 பேரில், 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர்[3]. இவர்களில் பெரும்பாலானோர் கடலில் 28 °F (-2 °C) குளிர் தாங்காமையினால் உயிரிழந்தனர்.\nடைட்டானிக் கப்பல் மூழ்கிய 100ஆவது ஆண்டு நிறைவு\n↑ U.S. செனட் விசாரணை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/mgr-nadodi-mannan-movie-historical-achievement", "date_download": "2020-09-29T17:48:12Z", "digest": "sha1:XXJD4WVI4KB3OMUKF4XOVQDTUEDLBQD4", "length": 10651, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எம்.ஜி.ஆர் ரசிகர்களை குஷி படுத்திய தகவல்... மீண்டும் வரலாற்று சாதனை படைத்த “நாடோடி மன்னன்”!", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் ரசிகர்களை குஷி படுத்திய தகவல்... மீண்டும் வரலாற்று சாதனை படைத்த “நாடோடி மன்னன்”\n1958 -ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள்.\nஇப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்ட���்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில், எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்தார்கள்.\nஇப்படம் எம்.ஜி.ஆருக்கு 11 கோடி வசூலைக் குவித்தது மட்டுமல்லாமல், அவரது அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணை புரிந்தது.\nஇவ்வளவு பெருமைகளை உள்ளடக்கிய இத்திரைப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு 25 நாட்களைக் கடந்து ரீ-ரிலீசிலும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் விழா நடத்தப்பட்டது.\nஇந்த விழாவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை.துரைசாமி கலந்துகொண்டார். அவருடன் ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\nதமிழகத்தில் பொதுமுடக்கம் அக்டோபர்31ம் தேதி வரை நீடிப்பு.. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிச்சாமியுடனான கூட்டத்தைப் புறக்கணித்த ஓபிஎஸ்... ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை..\nதேர்தலுக்கு பிறகு அதிமுக எனும் கட்சியே இருக்காது... டி.ஆர். பாலு தாறுமாறு கணிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட��ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/naked-thief-entered-into-a-home-pzew9d", "date_download": "2020-09-29T17:50:45Z", "digest": "sha1:R3J7ERAWXVAIZFOD5HN7HQEK7LNFRXB3", "length": 10548, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உடம்பில் ஒட்டுத் துணிகூட இல்லாது நிர்வாண கோலத்தில் வீடு புகுந்த கொள்ளையன்..! 'பப்பி சேம்' திருடனால் பதற்றம்..!", "raw_content": "\nஉடம்பில் ஒட்டுத் துணிகூட இல்லாது நிர்வாண கோலத்தில் வீடு புகுந்த கொள்ளையன்.. 'பப்பி சேம்' திருடனால் பதற்றம்..\nவிருதாச்சலம் அருகே உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் திருட வந்த கொள்ளையனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவிருதாச்சலம் அருகே இருக்கிறது வி.என்.ஆர் நகர். இங்கிருக்கும் ஜமால் பாஷா தெருவில் கடந்த சில நாட்களாக அடிக்கடி கொள்ளை சம்பவம் நடந்து வந்தது. வீடுகளில் ஜன்னல் ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் தொடர்ந்து திருடு போயின. இதனால் தெருவில் வசிப்பவர்கள் அச்சத்தில் இருந்துள்ளனர்.\nஇதே தெருவில் ரம்ஜான் அலி என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல அவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வீட்டிற்குள் திருடன் ஒருவன் புகுந்து இருக்கிறான். சத்தம் கேட்டு விழித்த ரம்ஜான் திருடன் வந்ததை உணர்ந்திருக்கிறார். வீட்டில் இருப்பவர்கள் விழித்ததை அறிந்த திருடன் உடனடியாக\nஇதையடுத்து தனது வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களை ரம்ஜான் அலி ஆய்வு செய்திருக்கிறார். அப்போது அதில் பதிவான காட்சிகளை கண்டு அவர் அதிர்ந்து போனார். வீட்டிற்கு திருட வந்த கொள்ளையன் உடம்பில் ஒட��டு துணி கூட இல்லாமல் நிர்வாண கோலத்தில் கையில் ஒரு பிளாஸ்டிக் பைப்புடன் வந்திருக்கிறான். அந்த பைப்பை உபயோகப்படுத்தி ஜன்னல்வழியாக வீட்டிலிருந்த பொருட்களை திருட முயன்ற போதுதான் சத்தம்கேட்டு ரம்ஜான் அலி அளித்திருக்கிறார்.\nஇதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது உடம்பில் ஒட்டுத் துணியும் இல்லாமல் நிர்வாண கோலத்தில் வந்த பப்பி சேம் திருடனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nதங்க தாரகையாய் மாறிய ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா.. தகதகவென மின்னும் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு\nலோ நெக் சுடிதாரில்... பார்பி பொம்மை போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..\nஅஞ்சலி என்ன காஞ்ச எலி மாதிரி ஆகிடுச்சு.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..\nகுழந்தை பெற்ற பின்பும் பேரழகில் 'சித்தி' சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் வேற லெவலில் மிரட்டும் போட்டோஸ்\nமிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரம்யா மற்றும் அவரது கணவர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல் அரைக்��ும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/new-statute-for-jayalalitha-pi63nk", "date_download": "2020-09-29T17:10:38Z", "digest": "sha1:3JKS7JDA74737TBMWMAEAT5AFHMEI2QY", "length": 9802, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு புதிய சிலை… இபிஎஸ், ஓபிஎஸ் திறந்து வைத்தனர்….", "raw_content": "\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு புதிய சிலை… இபிஎஸ், ஓபிஎஸ் திறந்து வைத்தனர்….\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.\nசில மாதங்களுக்கு முன்பு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7 அடி உயர வெண்கல சிலை அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.\nஆனால் ஜெயலலிதாவின் சிலை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. அக்கட்சி தொண்டர்களே சிலையைப் பார்த்து, யார் இது என்று கேட்கும் அளவிற்கு முகம் மாறுதல் அடைந்து காணப்பட்டதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.\nஇதையடுத்து ஜெயலலிதாவின் புதிய சிலை உருவாக்கப்பட்டு வந்தது. இந்த சிலை முழு வடிவம் பெற்று, சென்னை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று காலை திறக்கப்பட்டது.\nமுதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஜெயலலிதா வீடு விவகாரம்: ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது தீபா எங்கிருந்தார். சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதி.\nஜெயலலிதா வீட்டில் இத்தனை கிலோ தங்கம்- வெள்ளிப்பொருட்களா.. அரசிதழில் வெளியான அதிரடி பட்டியல்..\nதமிழக அரசு எங்கள் சொத்துகளை அபகரித்துள்ளது... ஜெ. தீபா பரபரப்பு குற்றச்சாட்டு..\nஜெயலலிதா வீட்டை நினைவி���மாக்க வேகம் காட்டும் எடப்பாடியார் அரசு... நிலத்துக்கான இழப்பீட்டை செலுத்திய அரசு\nதிமுகவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.. எம்எல்ஏ இதயவர்மன் கைது. அதிரடி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபாஜகவை பின்னுக்குத்தள்ளிய ஜெயலலிதா... உதவியவர்களுக்கே இப்படியென்றால் எதிரிகள் நிலை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nRCB vs MI: உச்சகட்ட பரபரப்பு; கடைசி பந்தில் போட்டி டை.. சூப்பர் ஓவரில் த்ரில் முடிவு\nஆட்டோ ஓட்டுனர் கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை..\nஃபின்ச், ஏபிடி, படிக்கல் அரைசதம்; மீண்டும் கோலி காலி.. டெத் ஓவரில் தெறிக்கவிட்ட துபே. மும்பைக்கு கடின இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/pon-radahkrishnan-function-vedaranyam-ph7muf", "date_download": "2020-09-29T17:16:58Z", "digest": "sha1:QEDD4IQ2O47VZINEMNVJESKIU6HFRX7X", "length": 10622, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத்திய அமைச்சரை அழைத்து வந்து அசிங்கப்படுத்திய அதிகாரிகள்… அரசு விழாவில் மக்கள் கூட்டமே இல்லாததால் அதிர்ச்சி ….", "raw_content": "\nமத்திய அமைச்சரை அழைத்து வந்து அசிங்கப்படுத்திய அதிகாரிகள்… அரசு விழாவில் மக்கள் கூட்டமே இல்லாததால் அதிர்ச்சி ….\nவேதாரண்யம் அருகே மக்கள் கூட்டம் இல்லாததால் அரசு விழா மேடையில் உட்கார மறுத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் மக்களை அழைத்துவந்தத பின்னர்தான் மேடையேறி பேசினார். இதற்காக காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை அவர் காத்திருந்தார்.\nவேதாரண்யம் அடுத்த ஆதனூர் கிராமத்தில் இன்று மேம்படுத்தப்பட்ட துணை சுகாதார மையம் மற்றும் நலவாழ்வு மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.\nஇந்த விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு பொதுமக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதை கண்ட அமைச்சர் மேடையில் ஏறாமல் பார்வையாளர் வரிசையில் அரசு அதிகாரிகளோடு அமர்ந்து கொண்டார்.\nஅப்போது அரசு விழாவிற்கு பொதுமக்களை அழைக்காமல் விழா நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் கூறி வேதனைப்பட்டார். பிறகு அதிகாரிகளிடம் விழாவிற்கு பொதுமக்கள் வந்தால் பேசுகிறேன். இல்லை என்றால் உடனே கிளம்பி விடுவேன் என்று கடுமையாக கூறிவிட்டார்.\nஇதையடுத்து அரசு அதிகாரிகள், கிராமத்திற்கு சென்று மக்களை திரட்டி வர நடவடிக்கை எடுத்தனர். வேன், கார்களில் சென்று கிராம மக்கள் திரட் வந்தனர்.\nகாலை 11 மணிக்கு சுகாதார மையம் திறப்பு விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் தொடர்ந்து பொதுமக்கள் வருகைக்காக மேடை ஏறாமல் பார்வையாளர்கள் வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களை அழைத்து வந்தனர். இதையடுத்து சமரசமான அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதியம் 1 மணிக்கு மேடையில் ஏறி பேசிவிட்டு சென்றார்.\nதமிழகத்தில் பாஜகவை ஆளுங்கட்சியாக்க முயற்சி... பொன்.ராதாகிருஷ்ணன் பொளேர்..\nஇதை மட்டும் சொல்லி பாருங்க... திமுக கூட்டணி டமார்தான்... பொடி வைத்து பேசும் பொன். ராதாகிருஷ்ணன்..\nநீட் தேர்வு: திமுக பிணம் தின்னும் அலைவதாக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்.\nகன்னியாகுமரி தொகுதியை கைப்பற்றுவோம்... பொன். ராதாகிருஷ்ணன் பொளேர்..\nஇனி தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி... பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி ஆரூடம்..\nபொன்.மாணிக்கவேலுக்கு திடீர் உடல்நலக்குறைவு... தீவிர சிகிச்சை பிரிவில் அனுமத���..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nRCB vs MI: உச்சகட்ட பரபரப்பு; கடைசி பந்தில் போட்டி டை.. சூப்பர் ஓவரில் த்ரில் முடிவு\nஆட்டோ ஓட்டுனர் கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை..\nஃபின்ச், ஏபிடி, படிக்கல் அரைசதம்; மீண்டும் கோலி காலி.. டெத் ஓவரில் தெறிக்கவிட்ட துபே. மும்பைக்கு கடின இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/that-person-will-be-meet-chinnamma-sasikala-pimzke", "date_download": "2020-09-29T17:05:27Z", "digest": "sha1:FAILFCVGJTGEOBKYAJOGOMCFKOCVR6ZR", "length": 11010, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சின்னம்மாவை அந்த அமைச்சர் நிச்சயம் பார்க்க வருவார், கவனியுங்க!: தங்கம் தமிழ்செல்வன் தடாலடி", "raw_content": "\nசின்னம்மாவை அந்த அமைச்சர் நிச்சயம் பார்க்க வருவார், கவனியுங்க: தங்கம் தமிழ்செல்வன் தடாலடி\nகஜா களேபரத்தால் தமிழகத்தில் அரசியல் பரபரப்புகள் பஞ்சமாகிவிட்டதாக வெளியே ஒரு தோற்றம் நிலவுகிறது. ஆனால் உள்ளுக்குள்ளே கமுக்கமாக எல்லா கட்சியிலும் அதிரடி காட்சிகள் அரங்கேறிக் கொண்டேதான் இருக்கின்றன.\nபுயல் நிவாரண பணி சரியில்லை என்று அரசை ஒருபுறம் திட்டிக் கொண்டே, இடைத்தேர்தலுக்கான பணிகளில் இன்னொரு புறம் முழு வேகம் காட்ட���க் கொண்டிருக்கிறது தினரன் அணி.\nஇந்த சைலண்ட் நகர்வுகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கும் அ.ம.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளரான தங்கதமிழ்ச்செல்வன்...”சில சந்தேகங்கள் இருந்தாலும் கூட இடைத்தேர்தலை எதிர்கொள்ள் முழு வீச்சில் தயாராகி வருது எங்க கட்சி. இப்பவும் சொல்றேன், அ.தி.மு.க.வின் 90% தொண்டர்கள் எங்க பக்க்மதான் இருக்கிறாங்க. அதனால் புதிய உறுப்பினர் சேர்க்கையை ஒரு புறம் நடத்திக் கொண்டே, பூத் கமிட்டி அமைக்கும் வேலைகளையும் பார்த்துட்டு இருக்கிறோம்.\nஇந்த இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் துரோக கும்பல் விரட்டி விடப்படும். பல அமைச்சர்கள் எங்க பக்கம் வந்து சேருவாங்க, பல நிர்வாகிகள் அணி மாறி வருவாங்க. தேர்தல் வெற்றி பெற்றால் மட்டுமில்லை, சின்னம்மா வெளியில் வந்தாலும் கூட போதும். இப்போ இருக்கும் அமைச்சர்களில் பலரும் வந்து பார்த்து, மரியாதை பண்ணிடுவாங்க.\nகுறிப்பா அமைச்சர் செல்லூர் ராஜூ நிச்சயம் வருவார் பாருங்க. அவரே ‘எனக்கு எப்பவுமே சின்னம்மாதான்’ அப்படின்னு சொல்லியிருக்கிறாரே. அதுமட்டுமில்லாம, ‘இந்த இயக்கத்தை ஒரு பெண் தான் எதிர்காலத்தில் ஆட்சி செய்வார்’ அப்படின்னு சொல்லியிருக்கிறாரே. அதுமட்டுமில்லாம, ‘இந்த இயக்கத்தை ஒரு பெண் தான் எதிர்காலத்தில் ஆட்சி செய்வார்’ அப்படின்னும் அவர் சொல்லியிருக்கார். அதனால சின்னம்மா வந்ததும், முதல் ஆளா செல்லூரார் வருவார். அவர் கூடவே மேலும் சில அமைச்சர்களும் வருவாங்க. இது நடக்கும் நிச்சயம்.” என்றிருக்கிறார்.\nஅலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் பறிபோவதை ஏற்கமுடியாது.. முதல்வருக்கு முக்கிய கோரிக்கை வைத்த டிடிவி.தினகரன்.\nடி.டி.வி.தினகரன் ஆட்களுக்கு அதிமுகவில் பொறுப்பா.. கொட்டும் மழையில் கொதித்த ரத்தத்தின் ரத்தங்கள்..\n தனி விமானம் மூலம் டிடிவி.தினகரன் திடீர் டெல்லி பயணம்.. அலறும் இபிஎஸ், ஓபிஎஸ்..\nஅதிகார போதையில் தள்ளாடும் முதல்வர்.. அப்பாவி மக்களுக்கு நோய் பரவ நீங்கள் தான் காரணம்.. கொதிக்கும் தினகரன்..\nபெரியாருக்கு உண்டு... பிரதமர் மோடிக்கு இல்லை... தீர்க்கமான நிலையில் டி.டி.வி.தினகரன்..\nஜெயலலிதா வளர்த்த சிங்கக்குட்டி நாம்.. தீயசக்தியான திமுகவை சீறிப்பாய்ந்து துவம்சம் செய்வோம்.. சபதம் எடுத்த TTV\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ள���ு...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/north-east-moonsoon-will-staart-from-oct-15-pgftec", "date_download": "2020-09-29T17:44:59Z", "digest": "sha1:7M5OVIMCDKE2WIRXNWVQ4CUD3XCWC6CA", "length": 9922, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வடகிழக்கு பருவமழை எப்போ தொடங்கப் போகுது தெரியுமா ? வானிலை ஆய்வு மையம் புதுத் தகவல் !!", "raw_content": "\nவடகிழக்கு பருவமழை எப்போ தொடங்கப் போகுது தெரியுமா வானிலை ஆய்வு மையம் புதுத் தகவல் \nதமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வரும் 15 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்ப்ட்டுள்ளது.\nஅரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. எனவே, அக்டோபர் 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் புயல் சின்னம் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. வங்கக் கடலில் திடீரென உருவான டிட்லி புயல் இன்று அதிகாலை ஒரிசா- ஆந்திரா இடையே கரையைக் கடந்தது.\nஇந்தப் புயல் இரு மாநிலங்களிலும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றது. ஆந்திராவில் 8 க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்தனர். ஒடிசாவில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 3 மாவட்டங்களில் இருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇதனிடையே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு தொடங்க வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅதே நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணம்... உறுதிப்படுத்தும் தகவல்கள்..\nகிம் ஜாங் உன் இறந்தால் என்ன நடக்கும்..\nகோமாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.. சகோதரி கிம் யோ ஜாங்-யிடம் ஆட்சி பொறுப்புகள் ஒப்படைப்பு.\nவிவசாயத்திற்கு உரமாக்கப்படும் கைதிகளின் உடல்கள்... சர்வாதிகார ஆட்சியில் அள்ள அள்ளக் குறையாத சாகுபடி..\n இனி வறண்ட வானிலை தான்..\n 4 மாவட்டங்களில் கடும் வறட்சி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/student.html", "date_download": "2020-09-29T18:45:06Z", "digest": "sha1:4UPQD6TV7CKYST5VBKMN47IXAULK3RPP", "length": 4230, "nlines": 35, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Student News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n 'ஆன்லைன் கிளாஸ் இருக்கே...' 'வீட்ல வேற டவர் சிக்னல் இல்ல...' இப்போ என்ன பண்றது... - கல்லூரி மாணவியின் 'செம' ஐடியா...\n‘துடிதுடித்து அலறிய மரண ஓலம்’.. ‘அதிர்ச்சியை தந்த’ மாணவிகளின் செயல்கள்’.. ‘அதிர்ச்சியை தந்த’ மாணவிகளின் செயல்கள்.. அடுத்தடுத்த சோக சம்பவங்கள்\n 'இன்னும் ஏன்டா முழிச்சிட்டு ஆன்லைன் க்ளாஸ்ல இருக்க, தூங்கு...' பாடம் நடத்திட்டு இருக்கிறப்போவே மல்லாக்க படுத்து தூங்கிய மாணவன்...\n”என் ட்ரெஸ் வாஷ் பண்ணி கொடு...” - ’மாணவி பின்னாடியே, நைசா பாத்ரூமுக்குள்ள நுழைஞ்சு...’ - 4 வருஷமா, ஆசிரியர் செய்த பாலியல் வன்கொடுமை\n“பொண்ணு ரஷ்யால இருந்து வந்து 14 நாள் தனியா இருந்தா”.. மகளைக் காணச் சென்ற பெற்றோர்கள் கண்ட இதயம் நொறுங்கும் காட்சி\nஸ்கூல்ல 'பர்ஸ்ட்' ரேங்க் எடுக்குற பொண்ணுங்க... குடும்ப கஷ்டத்துக்காக 'காய்கறி' வித்து எல்லாம் கஷ்டப்பட்டுச்சு... இப்போ 'உதவி' வீடு தேடி வந்துருக்கு\n'கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவி பிரதிபாவுக்கு இருந்த பிரச்சனை'.. 'பிரேத' பரிசோதனையில் பரபரப்பு 'திருப்பம்'\n'விடுதியில் மர்மமாக இறந்த'.. 'மருத்துவக் கல்லூரி' மாணவிக்கு 'கொரோனா' தொற்று 'இல்லை'.. வெளியான பரிசோதனை முடிவுகள்\n.. 8 நாட்களில் ரூ.6 லட்சம் நிதி திரட்டிய... 6ம் வகுப்பு மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/gold-and-silver-prices-trade-in-near-new-high-in-mcx-020031.html", "date_download": "2020-09-29T17:10:18Z", "digest": "sha1:2ZKBENZG5QOFMMNMMMQQG3VMDV3DJPPJ", "length": 29185, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா? எப்போது தான் குறையும்..! | Gold and silver prices trade in near new high in MCX - Tamil Goodreturns", "raw_content": "\n» தொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா\nதொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா\n9 min ago ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் (செக்டார் ஃபண்டுகள் நீங்கலாக) 29.09.2020 நிலவரப்படி வருமான விவரம்\n2 hrs ago LICயின் 25% பங்கு விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்குமா\n2 hrs ago இந்தியாவில் ரூ.30,000 - 60,000 கோடி சந்தை மதிப்பு கொண்ட கம்பெனி பங்குகள் விவரம்\n2 hrs ago 38,000 தொடாத சென்செக்ஸ்\nNews குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்... குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..\nAutomobiles ரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\nSports அவமானங்கள்.. தோல்விகள்.. கேப்டன் பதவியும் இல்லை.. எதற்காகவும் டீமை விட்டுக் கொடுக்காத மிஸ்டர் 360\nMovies சும்மா தெறிக்க விடுறாங்களே.. காமிக்ஸ்தான் வின்னர் அபிஷேக் மற்றும் ரன்னர் ஷியாமாவின் கலகல பேட்டி\nLifestyle இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருமாம்...ஜாக்கிரதையா இருங்க...\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவது சாமனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் மூலம் முதலீட்டாளர்கள் லாபம் பார்த்து வருகின்றனர்.\nஇதனாலேயே தற்போது பலரின் பார்வையும் இந்த கமாடிட்டி வர்த்தகத்தின் மீது விழுந்துள்ளது.\nஇந்த நிலையில் நாளையுடன் எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் உள்ள ஆகஸ்ட் மாத காண்டிராக்டில் உள்ள தங்கம் விலையானது எக்ஸ்பெய்ரி ஆக உள்ள நிலையில், தங்கம் விலையானது இன்று பெரிய அளவில் மாற்றம் இல்லை எனினும் சற்றே ஏற்றம் கண்டு காணப்படுகிறது.\nஆபரண தங்கம் விலை அதிகரிக்க காரணம்\nசர்வதேச சந்தையில் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதன் காரணமான ஆபரண ��ங்கத்தின் விலையும் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. அதிலும் தங்கத்தின் இறக்குமதியினை குறைக்கும் பொருட்டு, அரசு இறக்குமதி வரி அதிகரிப்பு மற்றும் ஜிஎஸ்டியும் அதிகரித்தது. இதன் விலையும் ஆபரண தங்கத்தின் விலையும், தேவை குறைந்திருந்தாலும் கூட, விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.\nதொடர்ந்து வரலாற்று உச்சத்தினை தொட்டு வரும் தங்கம் விலையானது, வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமையன்று மீண்டும் புதிய உச்சத்தினை தொட்டது. எனினும் முதலீட்டாளர்கள் டாலரின் மதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கிய நிலையில், புராபிட் செய்ததால் தங்கம் விலையானது காலை நேர வர்த்தகத்தில் ஏற்றம் கண்டாலும், மாலை நேர வர்த்தகத்தில் சற்று குறைந்திருந்தது.\nநாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்புக்கு மத்தியில் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரிப்புக்கு மத்தியில், வட்டி விகிதங்கள் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர். இதுவும் தொடர்ந்து தங்கம் விலையானது அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.\nஏற்கனவே பொருளாதாரம் என்ன ஆகுமோ என்ற பயத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு, இன்னும் பயத்தினை தூண்டும் வகையில், உலக சுகாதார அமைப்பு, கொரோனாவிற்கான சரியான தடுப்பூசியை கண்டுபிடிக்க இன்னும் நீண்ட காலம் ஆகும் என்றும் எச்சரித்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மேலும் பய உணர்வை அதிகரித்துள்ளது.\nஎனினும் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் இருப்பதால், தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இப்படி பலதரப்பட்ட காரணங்கள் தங்கம் விலையேற்றத்திற்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ளது. சரி தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்லையா என்றால் உண்டு. அது கொரோனாவுக்கான சரியான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், அப்போது குறையலாம். அதுவரையில் தங்கம் விலையானது குறைந்தாலும் அது நிரந்தரமல்ல.\nசர்வதேச சந்தையில் தங்கம் விலை\nசர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், தற்போது அவுன்ஸுக்கு 5.70 டாலர்கள் அதிகரித்து 1980.40 டாலர்கலாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய சந்தையில் புதிய உச்சமான 1997 டாலர்களை தொட்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் முந்தைய நாள் உச்சத்தினையும் அதிகரித்து, முந்தைய நாள் குறைந்தபட்ச விலையையும் தாண்டி வர்த்தகமாகியுள்ள நிலையில், தினசரி கேண்டில் பேட்டனில் bearish engulfing pattern பார்ம் ஆகியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் தங்கம் விலையானது சற்று இன்று குறையவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் இது தற்காலிகமானது ஏனெனில் ஃபண்டமெண்டல் அனைத்தும் தங்கத்திற்கு ஆதரவாகத் தான் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.\nசர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை\nசர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையினை தொடர்ந்து வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டு காணப்படுகிறது. தற்போது வெள்ளியின் விலையானது 0.080 டாலர்கள் அதிகரித்து 24.497 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது தற்போது 0.27% அதிகரித்து காணப்படுகிறது. தங்கத்தினை போல வெள்ளியின் தினசரி கேண்டில் பேட்டனில் bearish engulfing pattern பார்ம் ஆகியுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆக நீண்டகால நோக்கில் இல்லாவிட்டாலும், இன்று வெள்ளி விலையானது சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஎம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை\nஎம்சிஎக்ஸ் சந்தையினை பொறுத்த வரையில் நாளை ஆகஸ்ட் மாத கான்டிராக்ட் எக்பெய்ரி ஆக உள்ள நிலையில், தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணப்படவில்லை. அக்டோபர் கான்டிராக்டில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 63 ரூபாய் அதிகரித்து, 53,780 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இந்த வாரத்தில் 5 நாட்கள் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nபடு சரிவில் தங்கம் விலை.. அடுத்த வாரத்தில் காத்திருக்கும் சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nநகை கடன்.. கழுத்தில், காதில் போட்டிருப்பதை அடகு வைக்கும் இந்தியர்கள்.. எல்லாம் இந்த கொரோனாவால்\nபலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\nதங்கம் கொடுக்கப்போகும் செம சான்ஸ்.. விரைவில் ரூ.65,000-68,000 தொடலாம்.. இப்போது வாங்கி வைக்கலாமா..\nஒரே நாளில் வெள்ளி விலை தட தடவென ரூ.6,400 வீழ்ச்சி.. தங்க நகை விலை எவ்வளவு தெரியுமா\nதங்கம் வாங்க இது செம சான்ஸ்.. 3% வீழ்ச்சிக்கு பிறகு தொடங்கிய ஏற்றம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nஅசுர ���ற்றம் கண்ட ஆபரணத் தங்கம் விலை எப்படி விலை ஏற்றம் கண்டது\n ஆனால் அடுத்த 2 – 3 மாதங்களில் ரூ.56,000 தொடலாம்.. \nGold: டன் கணக்கில் தங்கம் வைத்திருக்கும் டாப் நாடுகள் உங்ககிட்ட எவ்வளவு தங்கம் இருக்கு\nதங்கம் கொடுக்கப் போகும் செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. அமெரிக்காவின் முதலீட்டு குரு..\n இதில் இத்தனை நன்மைகள் இருக்கா\nஅனில் அம்பானி சொத்துக்களைக் கைப்பற்ற துடிக்கும் சீன வங்கிகள்..\nசெப்டம்பர் 2020-ல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருக்கும் முதலீடுகள் விவரம்\n2020-ல் இதுவரை எந்த மியூச்சுவல் ஃபண்ட் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கிறது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-09-29T16:56:53Z", "digest": "sha1:E2N6DAY276Y64AHUMTYVHWPN3TGIXRXQ", "length": 2370, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிலுக்கு சுமிதா | Latest சிலுக்கு சுமிதா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"சிலுக்கு சுமிதா\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரபல நடிகைகள் செய்து கொண்ட தற்கொலைகள்.. விடை தெரியாத மர்மங்கள்\nதமிழ்சினிமாவில் பிரபலமாக இருந்த சில நடிகைகள் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சோகமான முடிவுகளால் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிட்டனர். அவர்களின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nதமிழ் சினிமாவில் 1960ல் இருந்து 96 வரை கவர்ச்சியில் புரட்டிப்போட்ட சில்க் ஸ்மிதாவுக்கு இப்போது வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தனது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/08/01095203/1747456/Plasma-donors-in-AP-to-get-Rs-5000-each-CM-Jagan-Mohan.vpf", "date_download": "2020-09-29T17:15:45Z", "digest": "sha1:UJEOOUAYF5YNW5U5XF3USFRRQS4KTLRU", "length": 8162, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Plasma donors in AP to get Rs 5000 each CM Jagan Mohan Reddy announced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத���தொகை- ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.\nசீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச பொருளாதாரமும் சரிவை கண்டுள்ளது. இருப்பினும் வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. தடுப்பு மருத்து கண்டுபிடிக்கும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன.\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாக்களை பயன்படுத்தி, தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றிலிருந்து மீள்பவர்கள் பிளாஸ்மா தானம் செய்யவும் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.\nஇந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆந்திராவில் கடந்த 3 நாட்களாக தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்கு இதுவரை 1,40,933 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 63,864 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 1,349 பேர் இதுவரை பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nCoronavirus | Plasma | AP | Jagan Mohan Reddy | கொரோனா வைரஸ் | பிளாஸ்மா தானம் | ஊக்கத்தொகை | ஜெகன்மோகன் ரெட்டி\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் துபாய் செல்லும் பயணிகளின் முக்கிய கவனத்திற்கு\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,190 பேருக்கு கொரோனா தொற்று\nகுடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமெகபூபா முப்திக்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-070.html", "date_download": "2020-09-29T17:49:01Z", "digest": "sha1:KTMKBZD2PY6BGDKRX2MXAYBP2IW7TOVT", "length": 17877, "nlines": 178, "source_domain": "holyqurantamil.blogspot.com", "title": "திருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil: Chapter 070 - ஸூரத்துல் மஆரிஜ்", "raw_content": "\nதிருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்-குர்ஆன் 2:2)\nChapter 070 - ஸூரத்துல் மஆரிஜ்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)\n70:1. (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.\n70:2. காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.\n70:3. (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).\n70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.\n70:5. எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.\n70:6. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.\n70:7. ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.\n70:8. வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-\n70:9. இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-\n70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.\n70:11.அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-\n70:12.தன் மனைவியையும், தன் சகோதரனையும்-\n70:13.அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-\n70:14.இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).\n70:15.அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.\n70:16.அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.\n70:17. (நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.\n70:18.அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)\n70:19. நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.\n70:20.அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,\n70:21.ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.\n70:23. (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.\n70:24. அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.\n70:25. யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).\n70:26.அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.\n70:27.இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.\n70:28. நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.\n70:29.அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-\n70:30.தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நியதிக்கப்பட மாட்டார்கள்.\n70:31.எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.\n70:31.இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.\n70:33.இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.\n70:34.எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.\n70:35.(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.\n (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.\n70:37. வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக.\n70:38. அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா\n70:39.அவ்வாறு (ஆகப் போவது) இல்லை. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம்.\n70:40.எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத��� திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.\n70:41. (அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்); ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது.\n70:42.ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.\n70:43. நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.\n70:44. அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும், இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும், அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான்.\n002 - சூரத்துல் பகரா\n003 - சூரத்துல் ஆல இம்ரான்\n004 - சூரத்துன் னிஸா\n005 - சூரத்துல் மாயிதா\n006 - சூரத்துல் அன்ஆம்\n007 - சூரத்துல் அஃராஃப்\n008 - சூரத்துல் அன்ஃபால்\n009 - சூரத்துத் தவ்பா\n010 - ஸூரத்துத யூனுஸ்\n011 - சூரத்துல் ஹூது\n012 - சூரத்துல் யூஸூஃப்\n013 - ஸூரத்துத் ரஃது\n014 - ஸூரத்துத் இப்ராஹீம்\n015 - ஸூரத்துல் ஹிஜ்ர்\n016 - ஸூரத்துந் நஹ்ல்\n017 - பனீ இஸ்ராயீல்\n018 - ஸூரத்துல் கஹ்ஃபு\n019 - ஸூரத்து மர்யம்\n020 - ஸூரத்துத் தாஹா\n021 - ஸூரத்துல் அன்பியா\n022 - ஸூரத்துல் ஹஜ்\n023 - ஸூரத்துல் முஃமினூன்\n024 - ஸூரத்துந் நூர்\n025 - ஸூரத்துல் ஃபுர்ஃகான்\n026 - ஸூரத்துஷ் ஷுஹரா\n027 - ஸூரத்துந் நம்லி\n028 - ஸூரத்துல் கஸஸ்\n029 - ஸூரத்துல் அன்கபூத்\n030 - ஸூரத்துர் ரூம்\n031 - ஸூரத்து லுக்மான்\n032 - ஸூரத்துஸ் ஸஜ்தா\n033 - ஸூரத்துல் அஹ்ஜாப்\n034 - ஸூரத்துஸ் ஸபா\n035 - ஸூரத்து ஃபாத்திர்\n036 - ஸூரத்து யாஸீன்\n037 - ஸூரத்து ஸாஃப்ஃபாத்\n038 - ஸூரத்து ஸாத்\n039 - ஸூரத்துஜ் ஜுமர்\n040 - சூரத்துல் முஃமின்\n041 - ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா\n042 - ஸூரத்துஷ் ஷுறா\n043 - ஸூரத்துஜ் ஜுக்ருஃப்\n044 - ஸூரத்துத் துகான்\n045 - ஸூரத்துல் ஜாஸியா\n046 - ஸூரத்துல் அஹ்காஃப்\n047 - ஸூரத்து முஹம்மது(ஸல்)\n048 - ஸூரத்துல் ஃபத்ஹ்\n049 - ஸூரத்துல் ஹுஜுராத்\n050 - ஸூரத்து ஃகாஃப்\n051 - ஸூரத்து(த்) தாரியாத்\n052 - ஸூரத்துத் தூர்\n053 - ஸூரத்துந் நஜ்ம்\n054 - ஸூரத்துல் கமர்\n055 - ஸூரத்துர் ரஹ்மான்\n056 - ஸூரத்துல் வாகிஆ\n057 - ஸூரத்துல் ஹதீத்\n058 - ஸூரத்துல் முஜாதலா\n059 - ஸூரத்துல் ஹஷ்ர்\n060 - ஸூரத்துல் மும்தஹி��ா\n061 - ஸூரத்துஸ் ஸஃப்ஃபு\n062 - ஸூரத்துல் ஜுமுஆ\n063 - ஸூரத்துல் முனாஃபிஃகூன்\n064 - ஸூரத்துத் தகாபுன்\n065 - ஸூரத்துத் தலாஃக்\n066 - ஸூரத்துத் தஹ்ரீம்\n067 - ஸூரத்துல் முல்க்\n068 - ஸூரத்துல் கலம்\n069 - ஸூரத்துல் ஹாஃக்ஃகா\n070 - ஸூரத்துல் மஆரிஜ்\n071 - ஸூரத்து நூஹ்\n072 - ஸூரத்துல் ஜின்னு\n073 - ஸூரத்துல் முஸ்ஸம்மில்\n074 - ஸூரத்துல் முத்தஸ்ஸிர்\n075 - ஸூரத்துல் கியாமா\n076 - ஸூரத்துத் தஹ்ர்\n077 - ஸூரத்துல் முர்ஸலாத்\n078 - ஸூரத்துந் நபா\n079 - ஸூரத்துந் நாஜிஆத்\n080 - ஸூரத்து அபஸ\n081 - ஸூரத்துத் தக்வீர்\n082 - ஸூரத்துல் இன்ஃபிதார்\n083 - ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்\n084 - ஸூரத்துல் இன்ஷிகாக்\n085 - ஸூரத்துல் புரூஜ்\n086 - ஸூரத்துத் தாரிஃக்\n087 - ஸூரத்துல் அஃலா\n088 - ஸூரத்துல் காஷியா\n089 - ஸூரத்துல் ஃபஜ்ரி\n090 - ஸூரத்துல் பலத்\n091 - ஸூரத்துஷ் ஷம்ஸ்\n092 - ஸூரத்துல் லைல்\n093 - ஸூரத்துள் ளுஹா\n094 - ஸூரத்து அலம் நஷ்ரஹ்\n095 - ஸூரத்துத் தீன்\n096 - ஸூரத்துல் அலஃக்\n097 - ஸூரத்துல் கத்ரி\n098 - ஸூரத்துல் பய்யினா\n099 - ஸூரத்துஜ் ஜில்ஜால்\n100 - ஸூரத்துல் ஆதியாத்தி\n101 - ஸூரத்து அல்காரிஆ\n102 - ஸூரத்துத் தகாஸூர்\n103 - ஸூரத்துல் அஸ்ரி\n104 - ஸூரத்துல் ஹூமஜா\n105 - ஸூரத்துல் ஃபீல்\n106 - ஸூரத்து குறைஷின்\n107 - ஸூரத்துல் மாஊன்\n108 - ஸூரத்துல் கவ்ஸர்\n109 - ஸூரத்துல் காஃபிரூன்\n110 - ஸூரத்துந் நஸ்ர்\n111 - ஸூரத்துல் லஹப்\n112 - ஸூரத்துல் இஃக்லாஸ்\n113 - ஸூரத்துல் ஃபலக்\n114 - ஸூரத்துந் நாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/3563", "date_download": "2020-09-29T18:11:51Z", "digest": "sha1:R4BF6OR2TMFMHQ46WO3TTSYWUKNYJFVL", "length": 6454, "nlines": 152, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | E.R.Eswaran", "raw_content": "\nஆதரவு கூட்டம் நடத்த தயாரா அந்த தைரியம் இருக்கிறதா பிஜேபி அதிமுகவுக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி\nமுகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை\nபுதிய வேளாண் சட்டங்கள்; விவசாயிகளுக்கு எப்படி இது கேடான சட்டம்\nஅதிகாரிகள் ஊழலுக்கு ஆளுங்கட்சியினரின் துணையே காரணம்...\nஅடித்தட்டு மக்களுடைய சிரமங்களை புரிந்து கொள்ளாமலே உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கிறார்கள்... ஈ.ஆர். ஈஸ்வரன்\nஅருந்ததியர் சமூகத்திற்கு உள் இடஒதுக்கீடு -கொ.ம.தே.க ஈஸ்வரன் வரவேற்பு\nவிநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு அனுமதி மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது: ஈ.ஆர்.ஈஸ்வரன்\nவங்கிக் கடன்களுக்கான இ.எம்.ஐ. செலுத்தும் அவகாசத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்\nகிராமசபை கூட்டங்களை ரத்து செய்ததை கண்டிக்கிறோம் -ஈ.ஆர்.ஈஸ்வரன்\nஅஸ்கா சர்க்கரையை நிறம் மாற்றி நாட்டு சர்க்கரை என விற்பனை... தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது... ஈஸ்வரன் வேதனை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n12 ராசிக்காரர்களுக்கும் பண வரவைப் பெருக்கும் ஜாதி வழிபாட்டு ரகசியம்\nகாதல் துயர் தீர்க்கும் பரிகாரம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-09-29T16:07:16Z", "digest": "sha1:BZF3QXHAQTSOVEKVD7UHK6AO5RD7QRQ7", "length": 13610, "nlines": 84, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தி மொழி Archives - Tamils Now", "raw_content": "\nபொது முடக்கம் நீட்டிப்புக்கு மக்கள் எதிர்ப்பு வாழ்வாதாரம் பறிபோகிறது - பாஜக வழிகாட்டலில் தமிழகத்தில் அக்.31 வரை பொது முடக்கம் தொடரும் மக்கள் அதிர்ச்சி - பெலாரஸ்ஸில் மக்கள் போராட்டம்;பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் பிரான்ஸ் அதிபர் சந்திப்பு - சென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது இந்தி திணிப்பு - தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது\nசென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழியில் மாற்றப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக வைரலாகி வருகிறது. ஒன்றிய பாஜக அரசு தமிழ் நாட்டில் இந்தியை மறைமுகமாக திணிக்க கடுமையாக எத்தனிக்கிறது. சமீப காலங்களில் சின்ன, சின்ன விசயங்களில், ஒன்றிய அலுவலகங்களில் ஹிந்தி திணிப்பை துவங்கி உள்ளது. ஆகையால்தான் திமுக எம்பி ...\nசட்டப்பேரவையில் சுகாதாரத்துறை வழங்கிய புத்தகத்தில் இந்தி மொழி\nஇன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்குச் சுகாதாரத்துறை வழங்கிய புத்தகத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியும் இருந்ததால், இது மும்மொழிக் கொள்கைக்கான முன்னோட்டமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று சட்டப்பேரவைக்கு வந்த உறுப்பினர்களுக்கு ச��காதாரத்துறை அமைச்சகம் சார்பில் மூலிகைகள் குறித்த ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. அதில் விளக்கங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் ...\nஅரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக அமித்ஷா பேச்சு “நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்”\nநாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது இந்தி தினத்தையொட்டி பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ட்விட்டரில் கூறி இருப்பதாவது:- இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியா வெவ்வேறு மொழிகளைக் ...\nமத்திய அரசின் கல்வி வரைவு திட்டத்தில் திருத்தம்; தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயம் இல்லை\nமத்திய அரசின் திருத்தப்பட்ட புதிய வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ள கல்வி கொள்கையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு முடிவு செய்தது. அதன்படி நாடு ...\nமோடி அரசு குறித்து விமர்சனம்: சென்னை ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை\nமத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் மாட்டிறைச்சிக்கு தடை, அரசு அலுவலகங்களில் இந்தி மொழிப் பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுவது உள்ளிட்ட கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி-யில் செயல்படும் மாணவர் Ambedkar-Periyar Study Circle (APSC) என்ற மாணவர் அமைப்பு, அம்பேக்தர், பெரியார் மற்றும் தலித் சிந்தனைகளை ...\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகம் தனித்து போவதை தவிர வேறு வழி இல்லை: வைகோ ஆவேசம்\nம.தி.மு.க. சார்பில் சென்னை தியாகராயநகரில் பினாங்கு மாநாட்டு பிரகடன விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் வைகோ பேசியதாவது:- ஈழ போராட்டத்தை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு, முதலில் அவர்களை மது ...\nஇந்தி மொழியை பரப்ப நாடு முழுவதும் ஆராய்ச்சி மையங்கள்: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி\nஇந்தி மொழியை நாடு முழுவதிலும் பரவிடச் செய்யவும், அதன் பெருமையை அறிந்திடச் செய்யவும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தி மொழி ஆராய்ச்சி மையங்களை அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய மனித வள ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n சென்னை உள்பட 3 நகரங்களில் என்ஐஏ-யின் கிளை\nசர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தலைவர் மீது மம்தா பானர்ஜி காவல் நிலையத்தில் புகார்\nசெயற்குழு கூட்டத்தில் “முதலமைச்சர் ஆக்கியது யார்” என ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே காரசார வாக்குவாதம்\nகோயில்களின் அறங்காவலர் பெயர்களை வெளியிட அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமரபணு மாற்ற கத்தரி சாகுபடி: கள ஆய்வுக்கான அனுமதியைத் திரும்பப் பெறவேண்டும்; வைகோஅறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=27733", "date_download": "2020-09-29T17:54:14Z", "digest": "sha1:6XVT2MQPRCLAX5Z53DGMN2KPB3CBPQEP", "length": 6471, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "சூப்பர் கோலங்கள் » Buy tamil book சூப்பர் கோலங்கள் online", "raw_content": "\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : தங்கமணி கணேசன்\nபதிப்பகம் : அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)\nமனதைக் கவரும் மெஹந்தி டிசைன்கள் புத்தம் புதிய ரங்கோலி கோலங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சூப்பர் கோலங்கள், தங்கமணி கணேசன் அவர்களால் எழுதி அழகு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :\nஆசைக் குழந்தைக்கு ஆயிரம் பெயர்கள்\nநவீன தையற்கலை பெண்கள் சிறுவர் உடைகள் பாகம் 2\nஉங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம் 1 - Ungal Manasukku pidichathu Matum Pagam -1\n1000 பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் - 1000payanulla Veetu Kurippugal\nஇல்லத்தரசிகளுக்கான டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் - Illatharasigalukana Tips tips Tips\nசுவைமிகு சிக்கன் முட்டை சமையல்\nகுடும்ப நல்வாழ்விற்கு உதவும் பயனுள்ள குறிப்புகள் - Kudumba Nalvaazhvirku Udhavum Bayanulla Kurippugal\nஅறுசுவை அரசின் சமையல் சாம்ராஜ்யம் - Arusuvai Arasin Samayal Samrajiyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநினைத்ததை நிறைவேற்றும் காரியசித்தி மந்திரங்கள்\n��ேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்\nபாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்\nவாழ்வியலை உணர்த்தும் ஜென் கதைகள்\nசித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.proudhindudharma.com/search/label/Lord", "date_download": "2020-09-29T17:46:59Z", "digest": "sha1:RFNHSLX6PGMSNL75FLQI37IS2GII4XCL", "length": 66131, "nlines": 484, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: Lord", "raw_content": "\nஸ்ரீ ராமர், இன்றைய நிலையில் பரதன் அரசனாக இருப்பான் என்பதால்,\n.. A beautiful conversation with Lord Muruga - அரியது கேட்கும் வடிவடிவேலோய்... தெரிந்து கொள்ள..இங்கே படிக்கவும்..\nHanuman Chalisa with meaning (ஹனுமான் சாலிசா அர்த்தத்துடன்) தெரிந்து கொள்ள..இங்கே படிக்கவும்..\nஅரிது அரிது மானிடராதல் அரிது\nசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது\nகூன் குருடு செவிடு பேடு\nதானமும் தவமும் தான் செய்தல் அரிது\nதானமும் தவமும் தான் செய்வராயின்\nவானவர் நாடு வழி பிறந்திடுமே...\nஅரியது கேட்டமைக்கு அழகான தமிழில் விளக்கம் தந்த மூதாட்டியே\nகொடிது கொடிது வறுமை கொடிது\nஅதனினும் கொடிது இளமையில் வறுமை...\nஅதனினும் கொடிது ஆற்றுணாக் கொடு நோய்\nஅதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்\nஅதனினும் கொடிது அவர் கையால் இன்புற உண்பது தானே...\nமிக்க மகிழ்ச்சி சொல்லால் தமிழால்\nபெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய்\nபெரிது பெரிது புவனம் பெரிது\nபுவனமும் நான் முகன் படைப்பு\nநான் முகன் கரிய மால் (திருமால்/விஷ்ணு) உந்தியில் (தொப்புள்) வந்தோன்\nகரிய மாலோ அலைகடல் துயின்றோன்\nஅலை கடலோ குருமுனியன் கையிற் அடக்கம்\nபுவியோ அரவினுக்கொரு தலைப் பாரம்\nஅரமோ (அரவம்/பாம்பு) உமையவள் சிறு விரல் மோதிரம்\nஉமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்\nதொண்டர் தம் பெருமையை சொல்லவும்\nவாக்கிற்கு அடிமையாகி விடுவர் என்றால் அதில் வியப்பில்லை\nஇனியது கேட்கின் தனிநெடு வேலோய்\nஇனிது இனிது ஏகாந்தம் இனிது\nஅதனினும் இனிது ஆதியை தொழுதல்\nஅதனினும் இனிது அறிவினம் சேர்தல்\nகனவிலும் நனவிலும் காண்பது தானே\nஅரியது கொடியது பெரியது இனியது\nபொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது\nஅருள் நிறைந்த புலவர் நெஞ்சில்\nஅமுதம் என்னும் தமிழ் கொடுத்த\nபொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது\nமுருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த\nமுருகன் என்ற பெயரில் வந்த\nமுறுவல் (புன்முறுவல்/சிரிப்பு) காட்டும் குமரன் கொண்ட\nஅறிவில் அரியது அருளில் பெரியது\nஅள்ளி அள்ளி உண்ண உண்ண\nமுதலில் முடிவது முடிவில் முதலது\nமூன்று காலம் உணர்ந்த பேர்க்கு\nகம்பீரம் (காம்பீர்யம்) என்றால் என்ன\nआदित्य हृदय स्तोत्र (ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரம்) அர...\n வானரர்கள் எத்தனை முறை உயிர...\nபாசுரம் (அர்த்தம்) - \"மலைமுகடு மேல்வைத்து\". ஸ்ரீகூ...\nஹிந்து மதத்தை விட்டு விலகி போனவர்கள் என்ன செய்தார்...\nபெற்றோர் மீது பாசமுள்ள யாவருக்கும்' சாப்பிட்ட பின்...\nசீதை மருமகளாக எப்படி இருக்கிறாள்\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலம் (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஷ்மர் (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலா��ா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம (1) ராம நாமம் (1) ராமர் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\nகம்பீரம் (காம்பீர்யம்) என்றால் என்ன\nआदित्य हृदय स्तोत्र (ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரம்) அர...\n வானரர்கள் எத்தனை முறை உயிர...\nபாசுரம் (அர்த்தம்) - \"மலைமுகடு மேல்வைத்து\". ஸ்ரீகூ...\nஹிந்து மதத்தை விட்டு விலகி போனவர்கள் என்ன செய்தார்...\nபெற்றோர் மீது பாசமுள்ள யாவருக்கும்' சாப்பிட்ட பி��்...\nசீதை மருமகளாக எப்படி இருக்கிறாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://m.femina.in/tamil/beauty/makeup/yellow-face-pack-1966.html", "date_download": "2020-09-29T17:40:12Z", "digest": "sha1:5ZDTD5TWPT55ZQLJAP67EJNYJAD2K2TG", "length": 10908, "nlines": 88, "source_domain": "m.femina.in", "title": "சருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் பயன்படுத்தலாம்! - Yellow Face Pack | பெமினா தமிழ்", "raw_content": "\nசருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் பயன்படுத்தலாம்\nமேக்கப் தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி June 10, 2020, 1:42 AM IST\nமஞ்சள் ஒரு கிருமிநாசினி பொருள் என்று நம் அனைவருக்கும் தெரியும். பெண்கள் தினமும் சாதாரண மஞ்சளை சருமத்தில் பூசுவதற்கு பதில், கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள் சரும அழகை அதிகரிக்கும், ஷிமீஸீsவீtவீஸ்மீ சருமம் உள்ளவர்கள் வெறும் மஞ்சளை பூசுவதற்கு பதில் கஸ்தூரி மஞ்சளுடன் சில பொருட்களை கலந்து சருமத்திற்கு பயன்படுத்திவதினால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும். இந்த பதிவில் சருமத்திற்கு அழகு தரும் கஸ்தூரி மஞ்சள் ஃபேஸ் பேக் சிலவற்றை பதிவு செய்துள்ளோம். சரி வாங்க அவற்றையெல்லாம் இப்பொழுது படித்து பயன் பெறுவோம்.\nஒரு பவுலை எடுத்து எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மூன்று ஸ்பூன் காய்ச்சாத பால், ஒரு சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையினை சருமத்தில் இப்பொழுது அப்ளை செய்து நன்றாக காயவிடுங்கள், பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பால், கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேன் இவை மூன்று சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்குவதுடன், இயற்கையான முறையில் சருமத்தை என்றும் பளிச்சென்று வைத்து கொள்ளும்.\nஅடுத்ததாக நாம் சருமத்தில் ஸ்க்ரப்பிங் செய்ய போகிறோம், இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு தேக்கரண்டி வெள்ளை சக்கரை, 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது ஸ்க்ரப்பர் தயாராகிவிட்டது, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள் பின் 5 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஇவற்றில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களுக்கு புத்துயிர் அளிப்பதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். தேங்காய் எண்ணெய் மற்றும் கஸ்தூரி மஞ்சள் சருமத்தை மென்மையாகவும், பொலிவுடனும் வைத்து கொள்ளும்.அடுத்ததாக சருமத்திற்கு செய்ய வேண்டும். இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், 1 சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் இரண்டு வைட்டமின் ஈ மாத்திரையை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.\nபின் இந்த கலவையை சருமத்தில் நன்கு அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள் அதாவது 10 முதல் 15 நிமிடங்கள் வரை சருமத்தை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.முகத்திற்கு இவ்வாறு மசாஜ் செய்வதினால் சரும செல்கள் புத்துணர்ச்சியாக காணப்படும், மேலும் முகப்பருவினால் ஏற்படும் கரும் புள்ளிகள் மற்றும் கரும்திட்டுகள், சரும வறட்சி நீங்கி சருமம் பட்டுப்போல் ஒளிரும்.\nஇறுதியாக நாம் சருமத்திற்கு இயற்கையான முறையில் ஃபேஷ் பேக் தயார் செய்ய போகிறோம், இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள்.அவற்றில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் ஆகியவற்றில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது ஃபேஷ் பேக் தயார் இந்த ஃபேஸ் பேக்கினை முகத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் கழுத்து பகுதியிலும் நன்றாக அப்ளை செய்யுங்கள் பின்பு 30 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையினை வாரத்தில் ஒரு முறை செய்து வரலாம், முகத்திற்கு இது போன்று அடிக்கடி பேசியல் செய்வதினால் முகம் வெள்ளையாகவும், மென்மையாகவும், முகம் வசீகரமாக காணப்படும்.\nஅடுத்த கட்டுரை : நேரமில்லையா பரவாயில்லை. குவிக் மேக் ஓவர் டிப்ஸ்\nபிரகாசமான சருமத்தை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/nagercoil/nagarcoil-kasi-case-issue-kasi-father-arrested-389913.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-09-29T15:52:57Z", "digest": "sha1:DBGLNOPPPXB7B347EINT4JEVIQ7LIFCE", "length": 16995, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகன் செய்த தில்லாலங்கடி.. தடயங்களை அழித்த காசியின் தந்தை.. அதிரடி கைது.. நாகர்கோவிலில்! | nagarcoil kasi case issue: kasi father arrested - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகர்கோவில் செய்தி\nசசிகலா- பாஜக- ஈபிஎஸ்.... மாறி மாறி உள்ளே வெளியே... மங்காத்தா ஆடும் ஓபிஎஸ்\nகொரோனா கண்டெய்ண்மென்ட் ஜோனாக சமயபுரம் அறிவிப்பு.. ஒரு வாரத்துக்கு கடைகள் மூடல்\nஒரு நாட்டையே நம்பி இருப்பது ஆபத்து...டென்மார்க் பிரதமரிடம் சீனாவுக்கு குட்டு வைத்த பிரதமர் மோடி\nபுதிய விவசாய சட்டங்களை ஆதரித்து அதிமுக-பாஜக கூட்டம் நடத்த முடியுமா\nமண்டல பூஜையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி - நெய் அபிஷேகம் இல்லை\nஎங்கெல்லாம், எத்தனை ரயில் கோச்கள் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டது தமிழச்சி கேள்விக்கு பியூஷ் பதில்\nFinance டாடாவின் அதிரடி திட்டம்.. அம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் டாடா.. முதலீட்டாளர்களுடன் ஆலோசனை..\nMovies வாவ்.. பிக்பாஸ் கிராண்ட் ஓப்பனிங்ல இப்படியொரு சர்ப்ரைஸ் இருக்கா\nSports அவர்களால் முடிகிறது.. உங்களால் முடியாதா.. தோனிக்கு பறக்கும் வார்னிங்.. அடுத்தடுத்த திருப்பங்கள்\nAutomobiles பினின்ஃபரீனா கைவண்ணத்தில் இந்தியாவுக்கான புதிய ஃபோர்டு எஸ்யூவி கார்கள்\nLifestyle பருவநிலை மாற்றங்களின் போது ஏற்படும் சிரங்கு பிரச்சனையைத் தடுக்க சில டிப்ஸ்...\nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகன் செய்த தில்லாலங்கடி.. தடயங்களை அழித்த காசியின் தந்தை.. அதிரடி கைது.. நாகர்கோவிலில்\nநாகர்கோவில்: காசி செய்த தில்லாலங்கடி வேலைகள் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று அதற்கான ஆதாரங்களை அவரது தந்தை அழித்து விட்டாராம்.. தடயங்களை அழித்ததாக கூறி, காசியின் தந்தையை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.\n26 வயசு நாகர்கோவில் காசி என்பவர் பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள் எடுத்து.. லட்சக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.\nஇதைதவிர, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம���, போக்சோ, நிலஆக்கிரமிப்பு இப்படி என 6 கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது.. குண்டர் சட்டத்திலும் இவர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளார்.\nகாசியின் நண்பர் 19 வயது ஜினோவை ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில், மற்றொர நண்பர் தினேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது, காசி மீதான கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.\nமேலும் பைக்கை அபகரித்தது தொடர்பாக, தனியார் வங்கியில் இருந்தவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்தவர்கள் காசிக்கு உதவி செய்ததாக சொல்கிறார்கள்.அதனால், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.\nதிடீர் திருப்பம்.. காசி மீது குவிந்த புகார்.. கிடப்பில் போட்ட போலீஸார்.. தோண்டி எடுக்கும் சிபிசிஐடி\nஇதற்காக சம்பந்தப்பட்டவர்கள் 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், பணமோசடி செய்த வழக்கில் தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் கைதாகி உள்ளார். கைது செய்யப்பட்ட தங்க பாண்டியனிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஏற்கனவே காசியின் வீட்டில் மெமரிகார்டுகள், செல்போன்கள், லேட்டாப்கள் கைப்பற்றப்பட்டன.. அவைகளை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தும் வந்தனர்.. அப்போதுதான் ஏராளமான ஆதாரங்களை தங்கபாண்டியன் அழித்துள்ளது தெரிய வந்தது.. மேலும் மகனை காப்பாற்றவே இப்படி எல்லாவற்றையும் அழித்து வைத்ததும் தெரியவந்தது.. அதனால் தொடர்ந்து விசாரணையின் பிடியில் உள்ளார் தங்கபாண்டியன்\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபெற்ற தாயுடன் சேர்ந்து 15 வயசு சிறுமியை நாசமாக்கலாமா.. நாஞ்சில் முருகேசனிடம் நீதிபதி காட்டம்\nதடபுடல் ரிசப்ஷன்.. பூரிப்பில் மணமகன்.. மண்டபத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பத்தால் பரபரப்பு..குமரியில்\nவாசற்கதவை திறந்து வைத்து.. கட்டிலில் விடிய விடிய.. காயத்ரியின் வெறித்தனம்.. மிரண்டு போன நாகர்கோவில்\n\"அதை\" நசுக்கும் அளவுக்கு.. பிளே ஸ்கூல் காயத்ரிக்கு அவ்ளோ கோபமா.. \"இழப்பை\" தாங்க முடியாததால் ஆவேசம்\nநாகர்கோவில் ரயில் நிலையம்.. மதுரை, நெல்லைக்கு கூடுதல் ரயில் விட வேண்டும்.. பயணிகள் சங்கம் கோரிக்கை\n60 வயசு முருகேசன்.. முதலில் அம்மா.. பிறகு மகள்.. புத்தி தடுமாறி.. அடுத்தடுத்து வெளியாகும்.. பகீர்\nசிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு.. நாகர்கோவில் மாணவன் கணேஷ்குமார் தமிழகத்தில் முதலிடம்\n60 வயசு முருகேசனுக்கு 13 வயசு பிஞ்சு கேக்குதா.. பெற்ற தாயே இப்படி பண்ணலாமா.. பதறி துடிக்கும் மக்கள்\n15 வயது பிஞ்சுவை நாசம் செய்த மாஜி எம்எல்ஏ.. கட்சியிலிருந்து நீக்கம்.. பெற்ற தாயே கூட்டி சென்ற அவலம்\n15 வயசு பிஞ்சுவை.. 2 வருஷமாக சீரழித்த மாஜி எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்.. இப்ப எஸ்கேப்.. போலீஸ் வலை\nபெரியார் சிலைக்கு காவிச் சாயம்... கோயில் முன்பு கொளுத்திய டயர் வீச்சு...கோவையில் பரபரப்பு\n\"போலீஸ்காரங்க அராஜகம் பண்றாங்க.. சாத்தான்குளம் மாதிரியே பண்ணிடுவோம்னு..\" காசியின் தங்கை பரபர புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanniyakumari cbcid கன்னியாகுமரி காசி ஆபாச வீடியோ சிபிசிஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2020/sep/08/bollywood-actress-rhea-chakraborty-arrested-13052.html", "date_download": "2020-09-29T17:57:44Z", "digest": "sha1:XSHJDNUVMMHHDL2TQWKRDK25FXJCNYA5", "length": 9524, "nlines": 158, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போதைப் பொருள் வழக்கில் நடிகை ரியா கைது - புகைப்படங்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nபோதைப் பொருள் வழக்கில் நடிகை ரியா கைது - புகைப்படங்கள்\nபோதைப் பொருள் வழக்கு: போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ரியாவுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோயிக்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்த நிலையில், தற்போது ரியாவும் கைதாகியுள்ளார்.\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்த நடிகை ரியா சக்ரவர்த்தி.\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்த நடிகை ரியா சக்ரவர்த்தி.\nஇரண்டாவது நாள் விசாரணைக்காக என்சிபி அலுவலகத்துக்கு வந்த ரியா சக்ரவர்த்தி.\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்த நடிகை ரியா சக்ரவர்த்தி.\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்த���க்கு வந்த ரியா சக்ரவர்த்தி.\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்த ரியா சக்ரவர்த்தி.\nபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்த ரியா சக்ரவர்த்தி.\nரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசுஷாந்த் சிங் நடிகை ரியா\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/124890/", "date_download": "2020-09-29T16:43:25Z", "digest": "sha1:7N2RKR5XPODZNNA2SPEIJLACHIA4WY6J", "length": 49086, "nlines": 211, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாதவனத்தை நிர்மாணிக்கும் அபியின் படிமங்கள் – ரவிசுப்ரமணியன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கட்டுரை நாதவனத்தை நிர்மாணிக்கும் அபியின் படிமங்கள் – ரவிசுப்ரமணியன்\nநாதவனத்தை நிர்மாணிக்கும் அபியின் படிமங்கள் – ரவிசுப்ரமணியன்\nபாரதியும் பாரதிக்குப்பின் பிச்சமூர்த்தியும் தொடங்கிவைத்த புதுவித எழுத்து முறைமைகள்தான், அறுபதுகளில் கவிதை இயக்கம் வேர்பிடித்து வளர அடி மண்ணாய் இருந்ததெனச் சொல்லலாம்.\nஅந்த வளத்தில் விளையத் துவங்கியவை இன்றும் சங்கிலித்தொடராய் மகசூல்கள் தந்தவண்ணம் இருக்கின்றன. அப்போது ஏராளமான கவிகள் வந்தனர். பல குழுவினராய் பிரிந்து இயங்கி, கவிதைத் துறைக்கு வளம் சேர்த்தனர். ஒரு கோணத்தில் பாரதியிலிருந்தே தமிழின் அரூபக் கவிதைகளும் தொடங்கிவிட்டன என்றாலும், அவருக்குப் பின், அதில் குறிப்பிடும்படி இயங்கியவர், தருமுசிவராம் ��ன்கிற பிரமிள். அதன் பின், முப்பதாண்டுகளுக்கும் மேலாக அரூபக்கவிதைகளில் மட்டுமே மனஓர்மை கொண்டு இயங்கி, தன்னையே அந்த அரூப கவிமொழிக்கு ஒப்புக் கொடுத்து விட்டவர் அபி.\nஒரு வகைப்பாட்டிற்காக பிரமிளை இங்கு சேர்த்தாலும் அவரது இயங்கு தளங்களின் திசைகளும், அவர் ஏற்படுத்திய சாதக பாதக விளைவுகளும் முற்றிலும் வேறானவை. அபிக்கோ கவிதை மட்டுமே களம். தன் கவிதைக்கு ஆதர்சமும் வாரிசுமில்லாத அபூர்வ கவி அபி. இரைச்சல்களுக்கே ஆட்பட்ட நமக்கு, அவரது மௌனத்தை உணர்வது கடினம்தான். அவர் நுட்பமான வாசகனுக்கு பிடிபடலாம். பிடிபட்டது போல போக்கு காட்டி, ஓடலாம். அல்லது பிடிபட்டுவிடாமலேயே கூடப் போகலாம்.\nஅபியின் கவிதைச் சாதனைகளில் முதன்மையானது, மொழியிலிருந்து அதன் அர்த்தத்தை வெளியேற்றிவிட்டு, புதிய கவிதை மொழியை கவிதைக்குள் உருவாக்கியிருப்பதுதான். அகச் சலனங்களை நோக்கியே இயங்கும் இவரது கவிதைகள், அரூப நிலைகளிலேயே மையங்கொண்டு திளைக்கின்றன. தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தில், யாரோடும் ஒப்பிட முடியாத, யாரின் சாயலுமற்ற தனிப்பாதையைத் தனக்கென வகுத்துக் கொண்டவர் அபி. அதுவே பொது புத்திக்கு அவர் உறைக்காமல் போனதற்கும் காரணமாக அமைந்து விட்டது.\nஅரைநூற்றாண்டைக் கடந்த தமிழின் நவீனக் கவிதை வரலாற்றில், சட்டெனக் கண்ணுக்குப் புலனாகாத அபியின் இருப்பு, தேடலும் கரிசனமும் நிறைந்த நுட்பமான வாசிப்பில், பிடிபட சாத்தியமாகிற ஒன்றுதான். நவீன மரபில் இந்த அளவுக்கு அதீத மௌனத்தைத் தன் படைப்புகளின் ஆழத்தில் வண்டலாகப் படியவிட்டுப் பரிசோதித்தவர், இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.\nவாதப்பிரதிவாதங்கள், பிரகடனங்கள், வெற்று கோஷங்கள், மேடைக்குயுத்திகள், உரத்துப் பேசும் தன்மை, ஆதாயத் தேடல்கள், மறைமுக நிரல்கள் முதுகு சொரிதல்கள், நிரூபித்து அடையத்துடிக்கும் எத்தனங்கள் – என கவிதை உலகில் நிலவும் கசடுகள் எதுவும் இவரது கவிதைகளை மட்டுமல்ல இவரையும் கூடச் சீண்டவில்லை.\nஒரு ராகம் எப்படி நமக்கு சட்டென அடையாளப்படுகிறது அதன் பிரதான ஜீவஸ்வரங்கள் வழியேதான். அந்த ஜீவஸ்வரங்களை, உரிய முறையில் பிடித்து, துவக்கத்திலேயே உணர வைப்பவர்கள் உண்டு. மேலும் கீழுமாக ஏற்றியும் இறக்கியும் அசைத்தும் பாடும்போது, புரிய வைப்பவர்கள் உண்டு, அதன் சாயல் புலப்பட்டும் இன்னொரு ராகத்தின் மயக்கம் தோன்ற வைப்பவர்களும் உண்டு. ஜீவஸ்வரங்களை ஸ்வராந்திர அடுக்குகளுக்குள் மறைத்து விளையாடுபவர்களும் உண்டு. அந்த வித்வத்துவ விளையாட்டில் மேல்தளத்தில் ஒலிக்கிற சாதாரண காந்தாரத்தைக் கூர்ந்து கேட்டால், அது அந்தர காந்தாரமாக இருக்கலாம். அசட்டு கவனத்தில் கேட்கப்படும் கைசிகி நிஷாதத்தை ஆழ்ந்து கவனித்தால், காகிலி நிஷாதமாக இருக்கும். சில சமயம் புரிந்தது போல இருக்கும், புரியாது. பிறகு, ராகத் தேடலை மறந்து, ப்ருகாக்களின் உதிர்வில் மலைப்போம். கமகங்களில் கிறங்கித் திளைப்போம்.ஒரு கட்டத்தில் ராகமும் அழகான ஒலியும் கூட மறைந்து, உணர்வில் ததும்பும் அலையாக அது மாறி, ஏதோ இனம் புரியாத சிலிர்ப்பை நம்முள் நிகழ்த்தும். அந்த அனுபவத்தை ஒத்ததுதான் அபியின் கவிதைகள்.\nசெவிக்குப் புலனாகி மனசை வந்தடையும் சங்கீதம்போலவே, கண்களின் வழியே கருத்துக்கு புலனாகி மனசை வந்தடையும் அபியின் கவிதைச் சொற்களும், அதன் அர்த்தத்தில் அங்கு இருப்பதில்லை. நாமறிந்த மொழியின் சொற்களை கொண்டே அவர் எழுதியிருந்தாலும் மொழிக்குள் மொழியை உருவாக்கும் ரசவாதத்தால், புதிய புதிய அனுபவங்களை உணர வைக்கிறார்.\nஅபியின் ‘ராகம்’ – என்ற ஒரு கவிதை இப்படி முடிகிறது.\nஇங்கு கவிதை, மூச்சு, கடல் என்னும் படிமங்கள் வந்த வேகத்தில்\nபின் வாங்கிக் கொள்கின்றன. தன்னை மறுத்த தான் ஆகி, ஒரு ராகம்\nகொள்ளும் பெருவியாபகம் போல் அனுபவம் உண்டாகிறது.\nமேல்தளத்தில் ஒரு பொருளைத்தந்த ஒன்று, அடியாழத்தில் வேறொன்றாக உருமாறி, படிப்பவரின் அறிவுக்கும் அனுபவத்திற்குமேற்ப விதவிதமான பொருள்களைத் தந்து வினோதம் நிகழ்த்துகிறது. ஒரு வகையில் செப்பிடு வித்தை போல, படித்த சொல்லின் பொருள் ஒன்று, கணத்தில் மாயமாகி\nஅதே சொல்லில் வேறொன்று, ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்கிறது.\nபொறுமையையும், நிதானத்தையும், கவனக்குவிப்பையும், புதியதை விழையும் வேட்கையையும் கோருபவை அவரது கவிதைகள். அதை முழுமையாகக் கண்டடைய, அதன் மேல்மூட்டங்களையெல்லாம் விலக்கி விட்டு, குறியீடுகள், சமிக்ஞைகள், சன்ன ஒலிகள், சோபையான வெளிச்சக்கீற்றுகள் போன்றவற்றின் சொற்ப வழிகாட்டலில்தான் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு நடந்த பிறகு, நாம் வருமென்று நினைத்த ஊர் வரலாம். அல்லது வேறு புதிய ஊரை அறியலாம். எதுவுமே இல்லையெனில், கடந்துவந்த தூரம் என்னும் ஒரு காலமற்ற அனுபவம் நம்மை நிறைக்கலாம்.\n‘நிசப்தமும் மௌனமும்’ – என்று ஒரு கவிதை.\nஒரு எளிய பார்வையில், திடீரென நேர்ந்த ஒரு வெடிப்பில், சட்டென ஒரு பறவைக் கூட்டம் பறக்குமொரு காட்சி மனசில் விரிகிறது.\nநிதானமாக யோசித்தால், ஒவ்வொரு சொல்லும் நிறுக்கப்பட்டு, அதன் கனமறிந்து பயன்படுத்தப் பட்டிருப்பதை உணர முடிகிறது. இது இவரது எல்லாக் கவிதைகளுக்கும் பொருந்தும் ஒரு அம்சமாகவே இருக்கிறது.\n’நெடுங்கால நிசப்தம்’ – என்பது என்ன யாருடைய நிசப்தம் அது அல்லது எந்த சமூகத்தின் நிசப்தம் இல்லை, பிரபஞ்சத்தின் நிசப்தமா\nபடீரென வெடித்துச் சிதறியது என்றால் ஏன் அப்படி நிகழ்ந்தது\nயாரால் அல்லது எதனால் நிகழ்ந்தது இப்படி\nஅடுத்து ’கிளைகளில் உறங்கிய’ – என்கிறார். கிளைகளில் உறங்கியது எத்தகைய பறவை. அது என்ன உறக்கமா\n’புழுத்தின்னிப் பறவைகள்’ – என்று ஒரு சொல்லைப் போடுகிறார். நல்ல பழங்கள் இருந்தும் சாப்பிடவில்லையோ அல்லது புழுவையே தின்று வாழ சபிக்கப்பட்டவையா அவைகள்\nஅதன்பின், சாதாரணமாய்ப் பறக்கவில்லை. அலறியடித்துக் கொண்டு பறந்தோடுகிறது என்கிறார். அலறிக்கொண்டு மட்டுமில்லை. தத்தம் வறட்டு வார்த்தைகளை வேறு, அலகுகளால் கிழித்துக் கொண்டு. மொத்தத்தில்\nபறவை என்கிற படிமம், பறவை உருவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டு வேறு ஏதோவாக மாறி ஒரு பயங்கரம் தொனிக்கிறது.\nஇந்தச் சிறிய கவிதை வரிகள் எழுப்பும் கேள்விகள்தான் எத்தனை\nஒரு தட்டையான நேர்கோட்டுப் பார்வையில் இது தரும் பொருள்களை யோசித்தால், பல மடிப்புகள் விரிகிறது. ஒரு கூட்டத்தின் திடீர் எழுச்சி போலப் படுகிறது. ஒரு குடும்பத்தலைவனின் பொறுமை இழந்த நடவடிக்கையாகப் பார்க்க முடிகிறது. ஒன்றின் தன்னிழப்பில் இன்னொன்று புதிதாய்ப் பிறப்பது போல இருக்கிறது. செப்டம்பர் பதினொன்று போலவும் தோன்றுகிறது. ஒரே ஒரு சிறு காட்சிப் படிமம்தான். அது எத்தனை விதவிதமான அர்த்த அடுக்குகளை பார்வைக்கும் அனுபவத்துக்கும் தக்க விரித்து, முடியாமல் சென்றவாறே இருக்கிறது அபியின் இந்தக் கவிதையின் தலைப்பு ’நிசப்தமும் மெளனமும்’. அவர் கவிதையில் தொடங்குவது நிசப்தத்தின் வெடிப்பு. அப்படியானால் ம���ளனம் நிசப்தம் அல்ல. அந்த மெளனத்தின் தரிசனத்தைத்தான் கவிதையின் பிற்பகுதி ஏங்கி நோக்குகிறது.\nஎஸ்ரா பவுண்ட் படிமத்தைப் பற்றிச் சொன்னதை இங்கு பொருத்திப் பார்க்க இடமிருக்கிறது.\n“ஒரு படிமம் என்பது வெறும் கருத்தாக்கமல்ல;\nஅது ஒரு சுடரும் கண்ணி; கணு;\nஅல்லதுகொத்து. அது ஒரு சுழல்.\nஅதிலிருந்து கருத்தாக்கங்கள் பீறிட்டுக் கொண்டேயிருக்கின்றன.”\nவாழ்வின் அபத்தம், நிலையின்மை, சலனம், நிச்சலனம், தெளிவு, தெளிவின்மை, கணநேரப்பிரக்ஞை, காலம், இடம், வெளி, தத்துவத் தேடல், புதிர் – என நுட்பமான இழைகளூடே இயங்கும் இவரது கவிதைகளை எடுத்து விளக்க – கவிதைகளில் இவர் சொல்ல முயன்றதைத் தேடித் தவிப்பதைவிட, மறுபடி மறுபடி பயின்று விடைதெரியா உணர்வொன்றை உணரமுயற்சிப்பதே உத்தமம் என்று பல சமயம் எனக்குள் தோன்ற வைத்திருக்கின்றன இவரது கவிதைகள்.\nஅபியின் இசை ஈடுபாடு அவரது கவிதைகளிலும் அங்கங்கு விரவிக் கிடக்கிறது.\nவார்த்தைகளை கேட்டுக்கொண்டு என்ன செய்கிறாய்” – என்றும்,\n“எப்போதும் நீ கேட்பது நாதமல்ல\nநாதத்தில் படியும் உன் நிழல்” – என்றும் ஒரு கவிதையில்\nநீடிப்பில் நிலைத்தது கமகம்” – என்று கமகத்தை இன்னொரு கவிதையில் காட்சிப் படுத்துகிறார்.\nஎங்கோ பறந்து போயிருந்த உறக்கம்\nபடபடத்து விழிக்கூட்டுத் திரும்புகிறது” – என்று ஆரம்பிக்கும்\nஒரு கவிதைக்குத் தலைப்பாக, தாலாட்டுக்குப் பயன்படும் நீலாம்பரி ராகத்தின் பெயரைச் சூட்டுகிறார். அவரது தேர்ந்த சங்கீத ரசனையின் படிவங்கள் கவிதையில் படிந்த சில இடங்கள் இவை.\nதன்னோடு பேசுவதும் தன்னை முன்னிருத்திப் பலப்பல உருவெடுத்து விவாதிப்பதும் பகடி செய்வதும் அமைதி கொள்வதும் நிச்சலனத்தில் சலனங்களை எழுப்புவதும் உள்ளுக்குள் கொதிப்பைத் தகிக்கவிட்டுப் பார்வைக்கு அமைதியான ஒரு தோற்றத்தை நிறுத்தி வைப்பதும் புதுவிதப் புதிர்ப்பிராந்தியத்தை இயல்பாக சிருஷ்டிப்பதும் வாசகனின் அனுபவ வழியில் கவிதைகளைக் கண்டுணரச் சில சாவிகளை மறைத்து வைப்பதும் ஒவ்வொரு சொல்லையும் தூக்கி எடுத்து, அதன் ஜிகினாத் துகள்களை உதறி, அர்த்தப் பிசுக்குகளை கழுவித் துடைத்து சுத்தமாக உருமாற்றிப் புழங்க விடுவதும் மொழியின் லயத்தையே ஆதார ஸ்ருதியாகக் கொண்டு பித்தான மனோநிலையில் வார்த்தைகளற்ற ராகத்தை ஆ��ாபிப்பதுமென – அபியின் கவிதைவெளி பிரத்தியேகமானது. எளிய சொற்களில் தமது தர்க்கத்தை தாமே உருவாக்கி வளர்ந்து செல்வதை ’ஏற்பாடு’, ’மாற்றல்’, ’இருத்தல்’ – போன்ற கவிதைகளில் நாம் காணலாம்.\n‘நான்’ – ‘நீ’ என்று தன்னையே இருகூறாகப் பிரித்து, சில கவிதைகளில் உரையாடல் நிகழ்த்துகிறார். எதிரெதிர் துருவமாக இயங்கும் மன அமைப்புகொண்ட ‘நான்’ – ‘நீ’-யை அவற்றில் பேசவிட்டு, மனிதனின் ஸ்பிளிட் பர்சனாலிட்டியை வெளிக் கொண்டு வருகிறார். அல்லது அந்த உளவியல் உண்மையை ஒரு பாவனையாகக் காட்டி விட்டு உளவியல் தாண்டிய வேறொரு தரிசன உலகத்திற்குள் நுழையப்பார்க்கிறார்.\nதன் இருத்தலையே விதவிதமாகப் பார்க்கும் அபியின் கவிதைகள், தமிழுக்குப் புதியவை. ழான் – பால் – சார்தர் “Being and Nothingness”-ல் எழுதியுள்ள கட்டுரைகள் போல, என் பார்வையில் என் இருத்தல், என் பார்வையில் நான் இல்லாது இருத்தல். உங்கள் பார்வையில் என் இருத்தல், உங்கள் பார்வையில் என் இல்லாதிருத்தல். காணாமல் போனபிறகு இருத்தல். காணாமல் போனபிறகு இல்லாதிருத்தல் என்று மனித இருத்தலின் பல்வேறு கோணங்களை படம் பிடிக்கிறது அபியின் சில கவிதைகள்.\nநாற்பதாண்டு காலக் கவிதை வாழ்வில் மூன்று கவிதைத் தொகுதிகள், பின் இதை எல்லாம் சேர்த்த, அத்துடன் ”மாலை” என்னும் புதிய தொகுப்பு உள்ளடங்கிய ஒரு முழுத்தொகுதி. எழுதியவை குறைவெனினும் தமிழ்க் கவிதைப் பரப்பில் இல்லாத தளங்களைத் தனது உக்கிரமான பரிசோதனைகளின் மூலம் தந்து தமிழுக்கு வளம் சேர்த்த அபி.\nஅய்யந்திரிபறக் கற்பித்த தமிழாசிரியர். நண்பர்களுக்கு வயதுகளின் பேதம் துறந்த தோழன். சபைகளை விலக்கிவிட்டுச் சதா சாயைகளோடு பேசித் திரியும் பித்தன். மாலை, துண்டு, புகழ்மொழிகளின் லேசான தூவானத்திற்கே ஒடி ஒதுங்கி ஓரமாய் நின்று சிரிக்கும் துறவி.\nதேர்ந்த கலைஞனுக்கேயுரிய அலைக்கழிப்பும் பரிதவிப்பும் சமன்குலைவுகளும் மனோஅவஸ்தைகளும் லௌகீக உபாதைகளும் இவருக்கு உண்டெனினும், அதையெல்லாம் மீறிப் பிறந்த ஒரு அபூர்வ ராகம் அபி.\nபுழக்கத்தில் இல்லாத ராகத்தை நாம் இழந்து விடுகிறோம். அதனால் ராகத்துக்கு நேர்வது எதுவுமில்லை. எல்லா வித்வான்களாலும் பாடப்படுவதில்லையெனினும் புதிர்ப்பிராந்திய எல்லைகளில் சுவாதீனமாய்\nவளர்ந்து வளர்ந்து, தன்னந்தனியே ஒரு நாதவனத���தை நிர்மாணம் செய்து கொள்ளும் வல்லமை சில அபூர்வ ராகங்களுக்கு உண்டு.\nஇன்னொரு கோணத்தில் சொன்னால், பல வீடுகளில் தலைச்சன்கள் தன்னையே கரைத்துக் கொண்டு இயங்கி, பிறரது உயர்வின் பெருமிதங்களில் சாந்திகொண்டு துலங்குகின்றன. அபியும் ஒரு தலைச்சன்தான். அவர் அரூபக் கவிமொழியின் தலைச்சன்.\n‘மாலை’ – என்று அந்திப் பொழுதைக் குறிக்கும் கவிதை வரிசை,\nஇவரது கவிதைச் சித்து விளையாட்டின் உச்சபட்ச விஸ்தீரணங்களை காட்டக்கூடியதெனச் சொல்லலாம்.\nமாலையைத் தனக்கான தனிப் பொழுதாகவே அடையாளம் காண்கிறார் அபி. பிரம்மாண்டமும் வியப்பும் காத்திருத்தலும், மௌடீகமும் துலங்கும் மாலை அது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் யாருக்காக இப்படிக் காத்துக் கிடக்கிறது என்கிற கேள்வி கவியும் மாலை, அவர் காட்டும் மாலை. நாம் கண்டிராத மாலை. இந்த மாலை, ஒரு புதுவித முல்லைத்திணை. சங்கத் தமிழ்ப் பாடல்களில் தலைவி தலைவனுக்காகவோ தலைவன் தலைவிக்காகவோ காத்திருப்பார்கள். இங்கே கவிதைசொல்லியோ, தன் வரவுக்காகத் தானே காத்திருக்கிறான். எவ்வளவு வித்தியாசமான காத்திருப்பு இது\nதன் சோகத்துக்கும் தத்துவத் தேடலுக்கும் மௌனத்துக்கும் தோதாக மாலையை உருமாற்றி விடுகிறார் அபி. சில கவிதைகளில். பால்யத்தில் உறைந்த மாலையின் நினைவுகளில், நிகழின் சலனங்களைப் படிய விடுகிறார். உயிரற்ற மாலை அபியின் தீண்டலில் இயக்கம் கொள்கிறது.\nஒற்றையடிப் பாதை சலிக்கிறது” – என்கிறார் ஒரு மாலைக் கவிதையில்.\n“சவுக்குத் தோப்புகள் வேறு கவனமின்றி\nநிர்வாகம் செய்து கொண்டிருந்தன” – என்கிறார்\nமாலை விளையாட்டு முடிந்து அம்மாவிடம்கதை கேட்கும் குழந்தைகளுக்கு\nவெளியில் தெரியாத, இயற்கையின் உள்ளியக்கங்களை இவர் படிமப்படுத்தும் போது, மானிடமும் இயற்கையும் ஒன்று கலந்த பரவச பிம்பங்கள் எழுகின்றன.\nமாலைக் கவிதைகளிலும் காலமும் வெளியும் ஒளியும் மௌனமும் விளையாடுகின்றன. அவை இருப்பது போலவும் இல்லாதது போலவும் கண்ணாமூச்சி ஆடுகின்றன.\nஜாக்ஸன் போலக்கின் ‘ப்ளூபோல்’ வரிசை ஓவியங்கள், பார்வைக்கு முள்படல்கள் ஒன்றன்மேல் ஒன்று அடுக்கப்பட்டிருப்பது போலத் தோற்றமளிக்கும். நிதானமான கவனிப்பில், ஒவ்வொரு படலுக்கிடையேயான தூரமும் இருப்பும் வெளியும் வெளிச்சமும் புலனாகும். அதுபோலவே, க��லம், வெளி ஆகியவை இக்கவிதைகளில் இருப்பது போலவும் இல்லாதது போலவுமான மாய நிகழ்வினை நிகழ்த்திக் கொண்டே, சொல்லியும் சொல்லாமலும் ஏதேதோ சொல்கின்றன.\nஇவைகளை எல்லாம் எப்படி நாம் உள்வாங்குவது காலமென்றும் வெளியென்றும், அண்டமென்றும், சூன்யமென்றும், புதிரென்றும் மௌனமென்றும் விரியும் இவரது கவிதை உலகை எப்படி நாம் புரிந்துகொள்வது காலமென்றும் வெளியென்றும், அண்டமென்றும், சூன்யமென்றும், புதிரென்றும் மௌனமென்றும் விரியும் இவரது கவிதை உலகை எப்படி நாம் புரிந்துகொள்வது\nஇதுவரை நாம் கவிதையென்று படித்தவைகளையும் கவிதை குறித்த நம் முன் அனுமானங்களையும், கருத்தாக்கச் சுமைகளையும் துறந்துவிட்டு கவிதையின் முன், நாம் ஒரு வகை அகநிர்வாணியாகப் போக வேண்டியிருக்கிறது. மதர்ப்புகளையெல்லாம் மறந்து விட்டு இப்படி ரசிக்கத் துவங்கும் போது, குழந்தையாக ஆகிவிடுகின்றன அபியின் கவிதைகள்.அது ”குறுகுறு நடந்து சிறு கை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்…” (புறம்–188) மயக்கும் குழந்தை.\nஅபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா\nஅபி, விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள்\nகவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்\nஅபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3\nகவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது\nவிஷ்ணுபுரம் விருது விழா - 2019\nஅடுத்த கட்டுரைதரவுகள் என்னும் மூடுதிரை\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\nவிழா கடிதம் – ரவிச்சந்திரன்\nவிழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்\nவிழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்\nகடல், வண்ணத்துப்பூச்சி, சுரேஷ்குமார இந்திரஜித்- காளிப்பிரசாத்\nஅரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்\nகுற்றவாளிக் கூண்டில் மனு - விவேக்ராஜ்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை ���ுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ttamil.com/2020/02/7b.html", "date_download": "2020-09-29T16:35:42Z", "digest": "sha1:DW66YBVAZJXNTYZLCXVRAXHKE6NS7GYQ", "length": 32687, "nlines": 281, "source_domain": "www.ttamil.com", "title": "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?[7B] ~ Theebam.com", "raw_content": "\nஇணைய கலாச்சாரம் செய்யும் பெரிய தீங்கு, எதுவெனில் பெருமளவில் உடல் உழைப்பு தேவைப்படாத ஒரு வாழ்க்கை பணிக்கு [sedentary lifestyle] ஒருவரை உள்ளாக்குவது ஆகும் .கிட்டத் தட்ட அனைத்தையும் ஓர் சில அழுத்தத்தின் [clicks] மூலம் கையாளலாம் என்றால். யார் தான் தமது உடலை அசைக்க [physical movement] விரும்புவர் இது தான், இந்த குறைபாட்டிற்கு காரணம். வைப்பிடுதல், வணிகம், வைத்தியசாலைக்கு முன்பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல் அல்லது உங்கள் கனவு வீட்டை தேடுதல் [banking, shopping, booking hospital, paying bills or searching your dream home] போன்ற அத்தனையையும் இணையத்தில் மிகவும் எளிதாக நாம் செய்யலாம். ஆனால் இது உண்மையில் இளைஞர்களை நோய்க்கு உள்ளாக்கி விடுகிறது. எனவே நாம் உடல்பருமன், இதய நோய்கள் மற்றும் மனத் தளர்ச்சி [Obesity, Heart Ailments and depression] ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பல வழிகளில் அம்பலப்படுத்துவது, மக்கள் தமது கருத்துக்களை மற்றவர்களுக்கு கட்டாயப்படுத்தி திணிப்பது, மற்றும் முக்கிய அரசாங்கத் தகவல்களை திருடுவது போன்ற கெட்ட செயல்களுக்கும் இது உடந்தை யாவது எம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இவைகளுடன் குழந்தை பாலுணர்வு [ஆபாச] படைப்புக்கள், பயங்கரவாத நோக்கங்களுக்காக ஆட்சேர்ப்பு [Child Pornography, Recruitment for terrorism purposes] மற்றும் மக்களை தீவிரப்படுத்துதல் [radicalize people], துன்புறுத்தல் [Harassment] போன்ற செயகளுக்கும் இணையம் வழிவகுக்கிறது.\nஎனவே இணைய பாவனை ஒரு வழியில் ஒழுக்க சீர்கேடுகளையும் [moral decadence] சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது. இதில் முக்கியமானது பாலுணர்வு [ஆபாச] படைப்புக்களாகும். மற்றது தவறான மற்றும் தப்பு வழியில் அழைத்துச் செல்லக்கூடிய [false and misleading] செய்திகளை, தகவல்களை பரப்புதலாகும். ஆகவே எம்மில் எழும் முக்கிய கேள்விகள்,\n1] நிகழ்நிலை [online] யில் செலவழிக்கும் காலம் அவர்க ளின் நேரடியான சமூக இணைப்புகளை பாதிக்கிறதா [social connections] \n2] இணையம் சமூக நெறி முறைகளின் வலுவை அல்லது பிடியின் செறிவை குறைக்க [dilution of social norms] பங்களிப்புச் செய்கிறதா \nஇணையம் பொதுவாக மக்களை, மக்களுடனான நேரடி தொடர்பில் இருந்து [in-person contact] தூக்கி எறிந்து, அந்நியப்படுத்துவதுடன், நிஜ உலகத்துடனான தொடர்புகளுக்கான வாய்ப்புகளை துண்டிக்க ஊக்கு விப்பது, இன்று ஒரு பரவலான கவலையாக உள்ளது. இணையம் மக்களை வசப்படுத்தி, இயங்கலையில் [online] பல மணிநேரம் செலவழிக்க தூண்டுகிறது. அதனால், அவர்கள் கணனி திரைக்கு முன், வெளியே அயலவருடன், நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் கூடிப் பேசாமல், கதிரையில் இருந்து காலம் கழிக்கிறார்கள். இப்படி எதுவாகினும் உங்கள் நேரத்தில் கூடிய பங்கை எடுப்பது, உங்கள் ஆரோக்கியத்தை, கட்டாயம் எதோ ஒரு வழியில் பாதிக்கும்.\nமேலே கூறியவாறு சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி இருக்கும் மக்கள் ஒரு எதிர்மறையான பக்க விளைவுகளை அதிகமாக சந்திக்கலாம். உதாரணமாக, கண்கள் சோர்வு அடைதல், சமூகத்தில் இருந்து ஒதுங்குதல், அல்லது தூக்கம் இல்லாமை போன்றவை [eye strain, social withdrawal or lack of sleep.] வரக்கூடும். அது மட்டும் அல்ல, கணனியில் ஆய்வுகளில் ஈடுபடுபவர்களும் அல்லது மக்களுடன் பலமணிநேரம் வாதிடுபவர்களும் கூட இதே நிலையைத்தான் பெறுவார்கள். என்றாலும் சமூக ஊடகத்தில் அடிமையாகிறதே எல்லாவற்றையும் விட கொடுமையானது. இன்று இந்த நவீன உலகில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற இணைய சாதனங்களை [smartphones and other devices] பலர் தம்முடன் எடுத்து செல்வதால், இணையத்தில் இருந்து தப்பிப்பது மிக மிக கடினமாகும். மேலும் அவர்கள் இந்த வசதிகளால் கூடுதலான நேரம் தம்மை அறியாமலே முகநூல், கீச்சகம் மற்றும் படவரி [Facebook, Twitter and Instagram ] போன்ற சமூக ஊடகங்களில் கூடுதலான நேரம் செலவளிக்கிறார்கள். இந்த தளங்களுக்கு பழக்க அடிமையாகி விடக்கூடியவர்களுக்கு, இது அவர்களின் வாழ்க்கையிலும், அவர்களுடைய ஆரோக்கியத்திலும் கட்டாயம் ஒரு தீங்கு விளைவிக்கும், உதாரணமாக, வேலை, உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடு மற்றும் முகத்திற்கு முகம் சந்திக்கும் உறவு போன்றவற்றை குறைத்து விடும். இந்த நடவடிக்கைகளில் சில மிகவும் நடுநிலையானவை, அவைகள், உதாரணமாக கட்டணங்களை செலுத்துவது, பொருள்கள் வாங்குவது, வேலைக்கு மனு செய்வது, மற்றவருடன் தொடர்பு கொள்வது, போன்றவை இன்றைய உலகில் சில சில விடயங்களுக்கு தேவையானவை, ஆனால் மற்றவைகள், உதாரணமாக, ஆபாசமான புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் , ஒன்லைன் உறவுகள், போன்றவை வலுவான உணர்ச்சிகளை, அதனால் பாதிப்புகளை ஏற்படுத்த கூடியவை.\nநாம் வாழும் இன்றைய நூற்றாண்டு நம் கையை விட்டு நழுவி பெரும்பாலும் இணையத்தின் பிடியில் அகப்பட்டுள்ளது. இந்த இணையம் என்ற தளமும் பிற தளங்களை போன்று மக்களை காக்கவும் செய்கிறது, அழிக்கவும் செய்கிறது. இணையத்தில் வாழ்ந்தார்கள் என்பதை விட இன்று அழிந்தார்கள் என்பது கூடிக்கொண்டு போகிறது. உதாரணமாக, இணையத்தை அதிகம் பயன் படுத்துபவர்கள் 14 க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. அத்துடன் இவர்கள் அதிகமாக, தினமும் பயன்படுத்தும் சூழலையும் காண்கிறோம். இன்றைய இணையத்தில் பெருவாரியான ஆபாச செயல்கள் பயன்படுத்தப் படுகிறது என்று ஒரு கணிப்பு சுட்டிக் காட்டுகிறது. இன்றைய இளைய சமுதாயம் ஆபாச மயமாகி வளர சந்தர்ப்பம் அதிகமாகிறது. இப்படியான ஆபாசத்தின் விளைவுகள், உதாரணமாக, சுயஇன்பம், விபச்சாரம், ஓரினசேர்க்கை, என்று பல வித பாதிப்புக்களை இந்த சமூகத்தில் உருவாக்கி உள்ளது. இன்றைய காலக் கட்டத்தில் கைத்தொலை பேசி, நம் வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது. கை, கால்கள் போல, நம் உடலின் ஓர் பகுதி ஆகிவிட்டது. உதாரணமாக கைத்தொ��ை பேசியின் திரையில், பெரும்பாலோனோர் கட்டுண்டு கிடக்கின்றார்கள். ஆரம்ப காலங்களில், நாம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திய கைத்தொலை பேசி, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால். கணனியில் இருக்கும் அத்தனை வசதிகளையும் இன்று கொண்டு உள்ளது.\nஒரு நாளைக்கு நீங்கள் இணையத்துடன் எத்தனை மணி நேரம் செலவிடுகின்றீர்கள் செல விட்ட நேரத்தில் நீங்கள் எதனைக் கற்றுக் கொண்டீர்கள் செல விட்ட நேரத்தில் நீங்கள் எதனைக் கற்றுக் கொண்டீர்கள் இந்தக் கேள்விகளுக்கு தைரியமான பதிலொன்று உங்களிடமிருந்து கிடைக்கு மெனில் உங்களைப் பற்றி கவலையடையத் தேவயில்லை. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதுவதால் உண்மை எது, பொய் எது என்று புரியாமல் தடுமாறுகிறோம். எனவே,இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான செய்திகளை நாம் “கண்னால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற பார்வையில்தான் அணுக வேண்டும். இணையத்தில் சிறந்த கருத்துக்கள், வரலாறுகள், கலைகள், செய்திகள், விஞ்ஞானம், மருத்துவம், தொழில் நுட்பம் என எண்ணிலடங்கா விடையங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றில் உங்களுக்கு விரும்பிய உங்களை வளப்படுத்தத் தேவையான வற்றை தேடிப் படியுங்கள். உங்கள் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இணையம் என்பதை நல்லவிதமாக அணுகினால், அது நன்மையை மட்டுமே பயக்கிறது. அதை ஆயுதமாகக் கருதினால் அழிவையே தந்துவிடும். சமூகத்தின் பார்வையில் இணையம் இருமுனையிலும் கூரானக் கத்தியாகவே காணப்படுகிறது.\nTheebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nபகுதி: 08A வாசிக்க அழுத்துங்கள் →\nTheebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nசத்தியமான உண்மை. அத்தனை வரிகளிலும் உண்மை உண்மை உண்மை ஆழிக்கடல் போல் ஆழமாக உள்ளது. வாழ்க்கை யாதார்த்தத்தை நன்கு புரிந்து கொண்ட எத்தனை பேர் இந்த இணையத்தளங்களில் இருந்து வெளியே வர முடியாமல் சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டு இருக்கின்றோம் என்று என்னுடன் சேர்த்து சொல்லுங்கள் பார்க்கலாம்.\nஉங்களுக்கு விரும்பிய உங்களை வளப்படுத்தத் தேவையான வற்றை தேடிப் படியுங்கள். உங்கள் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இணையம் என்பதை நல்லவிதமாக அணுகினால், அது நன்மையை மட்டுமே பயக்கிறது. அதை ஆயுதமாகக் கருதினால் அழிவையே தந்துவிடும்.\nஅருமை அருமை உண்மை.காலோசித பதிவு.காலத்தின் கட்டாய தேவை.இருந்தும் என் சிற்றறிவுக்கு எட்டியவரை சில விமர்சனம்\nஇந்த இலத்திரன் டிஜிற்றல் இணைய தளம் முகநூல் கையடக்க தொலைபேசிகளுக்கு முன்பே ஆயிரமாயிரம் ஆண்டு களுக்கு முன்பே இங்கு குறிப்பிட்ட சகல சமூக சீர்கேடுகள் சீரழிவுகள் அரங்கேறியவையே\nஅதன் வீரியம் potentiality இன்று அதி வேகத்தில் உச்சகட்டத்தில்்\nஅதில் இருந்து எமை காக்க உபாய மார்க்கமொன்றுண்டு\nகடவுள் எமக்களித்த ஆறாவது அறிவை உபயோகிக்க வேண்டும்.\nநல்லவை தீயவையை இனம் காணவேண்டும்\nஒன்று உங்கள் பிள்ளைகளின் கணனி கையடக்க தொல்லை பேசி பாவனையை அவர்கள் அறியாமலேயே அவதானியுங்கள்.Monitering without their knowledge.\nஅடுத்து இன்று வெப் தளங்களில் ஒரு சொல்லை அடிக்க விரல் நுனியில் அனைத்தும்\nமனோவியாதி உடையோர் ஆபாச பக்கங்கள் போவார்கள். சகதியில் இறங்குவோரை நாம் காப்பாற்ற முடியாது.கடவுள் தான் காக்க வேண்டும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசத்து நிறைந்த ஓட்ஸ் மசாலா கஞ்சி\n\"இருபது இருபது ஒரு பெண்ணாகி\"\nஅப்பாவுக்கு-எத்தனை சுமைகள் ,எத்தனை வலிகள் [short f...\nபுற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு\nகவிதை: நாம்தமிழர் (#2):ஆக்கம் ---செல்லத்துரை மனுவ...\nஒரு \"கில்கமெஷ்\" பாடல்: கவி\nஒரு அப்பாவின் தியாகங்கள் - short film\nஎந்தநாடு போனாலும் தமிழன் ஊர் [குருநகர்] போலாகுமா\nசத்துகள் முழுமையாக கிடைக்கும் உணவுகள் எவை\nஅறிந்து கொள்ள வேண்டிய பஞ்சங்கள் \n\"என்றும் உன் நினைவில் வாழும்\"\n''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய கு...\nகனடாவில் இருந்து ஒரு கடிதம்..... ............\nஇரவில் உணவினை எப்படி உண்ணலாம்\n\"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்\"\nஅம்மாவின் அருமை ,இல்லாதபோது தெரியும்... short film\n(உ)வைன்[wine] குடித்தால் இதயத்துக்கு நல்லதா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals?limit=7&start=49", "date_download": "2020-09-29T18:30:46Z", "digest": "sha1:6PJ5YUKM7BFDR24FVOSIEKRZQM6ZRZ5O", "length": 17565, "nlines": 236, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைப்படவிழாக்கள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nலோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கைப் படைப்புக்கள் \nசினிமா படைப்புலகத்தின் இளங்கலைஞர்களுக்கும், புதிய அறிமுகங்களுக்கும், உரிய களம் அமைத்துக் கொடுக்கும், லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா, இன்று (02.08.2017) ஆரம்பமாகியது. 70வது ஆண்டினை எய்தியிருக்கும் இவ்வருட லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கைப் படைப்புக்கள் பலவும் பங்கேற்கின்றன.\nRead more: லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கைப் படைப்புக்கள் \nVisions du Réel நியோன் திரைப்பட விழாவில் செஸ்டெர்ஸ் தங்கக் காசு விருதை வென்றது சிரிய திரைப்படம் Taste of Cement\n«Visions du Réel» சர்வதேச நியோன் திரைப்பட விழாவின் செஸ்டெர்ஸ் தங்கக்காசு (Sesterce d’Or) விருதினை «Taste of Cement» எனும் சிரியத் திரைப்படம் தட்டிச் சென்றது.\nRead more: Visions du Réel நியோன் திரைப்பட விழாவில் செஸ்டெர்ஸ் தங்கக் காசு விருதை வென்றது சிரிய திரைப்படம் Taste of Cement\nலொகார்னோவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பல்கேரியத் திரைப்படம் \"Godless\"\nRalitza Petrova இயக்கிய Godless எனும் பல்கேரியத் திரைப்படம் இம்முறை 69வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் \"தங்கச் சிறுத்தை\" (Pardo d’Oro) வென்றது.\nRead more: லொகார்னோவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பல்கேரியத் திரைப்படம் \"Godless\"\nதெற்காசியாவின் நலிந்த சினிமாக்களுக்கான கதவைத் திறந்த லொகார்னோ\n69 வது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் 6ம் நாளாகிய நேற்றைய தினம் (09.08.2016), Open Doors பகுப்பில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.\nRead more: தெற்காசியாவின் நலிந்த சினிமாக்களுக்கான கதவைத் திறந்த லொகார்னோ\n«பட்டினிச் சாவு கொலைக்குச் சமம்» : லொகார்னோவில் சமூகவியல் பேசும் ஒரு ஆவணத் திரைப்படம்\nஇம்முறை 69வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் Fuori Concorso பிரிவில் பார்க்க கிடைத்த ஆவணத் திரைப்படம், «ஜோன் சியேக்லரும், மன உறுதியின் நம்பிக்கையும்» (Jean Ziegler, the Optimism of Willpower). இத்திரைப்படம் சுவிற்சர்லந்தானின் பொதுவுடமைச் சித்தாந்த மனிதர் ஜோன் சியேக்லரின் அரசியல், உலக அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்கிறது.\nRead more: «பட்டினிச் சாவு கொலைக்குச் சமம்» : லொகார்னோவில் சமூகவியல் பேசும் ஒரு ஆவணத் திரைப்படம்\nஒரு சினிமா படைப்பை வெளிக்கொண்டுவர நிச்சயம் மிகப்பெரிய பட்ஜெட் அவசியம் இல்லை - Roger Corman\n69 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இதுவரை பியாற்சே கிராண்டே திரையரங்கில் விரு���ுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களில் மிக முக்கியமான இருவர் Roger Corman மற்றும் Hervey Keitel.\nRead more: ஒரு சினிமா படைப்பை வெளிக்கொண்டுவர நிச்சயம் மிகப்பெரிய பட்ஜெட் அவசியம் இல்லை - Roger Corman\nஐரோப்பிய அச்சம் - Le Ciel Attendra (இறைவனின் இருப்பிடம் காத்திருக்கிறது)\nஆகஸ்டு 8. பியாற்சா கிரான்டே பெருமுற்றம் அதிர்ச்சியில் உறைந்து போனது போன்றிருந்தது. 69 வது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவின், பியாற்சே கிராண்டே பெருமுற்றத்தின் அகண்ட வெண் திரைக்கான அன்றைய திரைப்படம், திகில் படவகையைச் சார்ந்ததல்ல. மாறாக சமகால நிகழ்வுக் கதைக்களத்தைக் கொண்ட படம்.\nRead more: ஐரோப்பிய அச்சம் - Le Ciel Attendra (இறைவனின் இருப்பிடம் காத்திருக்கிறது)\n\"இதே நேரம் நாளை\" : யதார்த்தத்திற்கு மிக அருகில் மற்றுமொரு படம்\n\"90 வயதில் ஒரு இளம்பெண்\" : முதுமையைக் கொண்டாடும் லொகார்னோ\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nசமந்தாவின் ஊடரங்கு கால அசத்தல்கள்\nதமிழ் மற்றும் தேலுங்குப் படவுலகில் கடந்த 10 வருடத்துக்கும் மேலாக கதாநாயகியாக நடித்துவரும் சமந்தா தற்போது கதாநாயகியை மட்டுமே மையப்படுத்திவரும் படங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nஉலக இதய நாள் 2020 : பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா\nஇன்று செப்டம்பர் 29ஆம் திகதி ���லக இதய நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதய ஆரோக்கியம் குறித்து மக்களிடையே முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொரு கருப்பொருளில் அமைக்கப்படுகிறது.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.\nஉகாண்டாவிலிருந்து ஊக்கமளிக்கும் குழந்தைகளின் அசாத்திய நடனம் : காணொளி\nநடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiyaa.com/2009/12/blog-post_22.html", "date_download": "2020-09-29T15:48:51Z", "digest": "sha1:JAIGITLCKL7R5YCEW7XH3DCXMADTWI4S", "length": 35766, "nlines": 664, "source_domain": "www.thiyaa.com", "title": "இன்றுடன் ஏழுமாசம்...", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\n- டிசம்பர் 22, 2009\nவயிறு வளர்த்துக் காலம் கழிகிறது...\nஅவள் இன்று சிரிக்கக் கண்டேன்.\nஇன்று பிறந்த அவள் குழந்தை\nvasu balaji 22 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:26\nஆஹா தியா. அற்புதம். மிக மிக நெகிழ்வான கவிதை.\nஇன்றைய கவிதை 22 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:35\nகலகலப்ரியா 22 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:03\nம்ம்... ரொம்ப நல்லாருக்கு தியா... எங்கயோ எதுவோ மனதைத் தொடுகிறது...\nநிலாமதி 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:21\nஎங்கே என் அப்பா.....மனதை நெருடுகிறது.\nஆரூரன் விசுவநாதன் 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:36\nநெகிழ்வான பதிவு....அப்பெண்ணின் மன நிலையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.....\nபுலவன் புலிகேசி 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:13\nம் இப்போ சிரிக்குமவள் குழந்தை தகப்பன் எங்கே எனும் போது, ஊரார் தகப்பனில்லா பய எனும் போதும்....நினைக்கவே கொடுமை....\nஅன்புடன் நான் 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:25\nஇன்றுடன் ஏழுமாசம்... இனி என்றும் நெகிழ்ச்சி\nthiyaa 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:10\nஆஹா தியா. அற்புதம். மிக மிக நெகிழ்வான கவிதை.\n22 டிசம்பர், 2009 9:56 பம்\nthiyaa 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:10\n22 டிசம்பர், 2009 10:05 பம்\nthiyaa 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:12\nம்ம்... ரொம்ப நல்லாருக்கு தியா... எங்கயோ எதுவோ மனதைத் தொடுகிறது...\nநன்றி கலகலப்ரியா நீங்கள் சொல்வது சரிதான்....\nthiyaa 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:12\nஎங்கே என் அப்பா.....மனதை நெருடுகிறது.\nthiyaa 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:14\nநெகிழ்வான பதிவு....அப்பெண்ணின் மன நிலையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.....\nநன்றி ஆரூரன் விசுவநாதன் இப்படி எத்தனை எத்தனை வடுக்கள் நம்மவர் வாழ்வினில்......\nthiyaa 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:15\nம் இப்போ சிரிக்குமவள் குழந்தை தகப்பன் எங்கே எனும் போது, ஊரார் தகப்பனில்லா பய எனும் போதும்....நினைக்கவே கொடுமை....\n23 டிசம்பர், 2009 7:43 அம\nஅத்தனையும் உண்மை புலவன் புலிகேசி.\nthiyaa 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:16\nஇன்றுடன் ஏழுமாசம்... இனி என்றும் நெகிழ்ச்சி\n23 டிசம்பர், 2009 7:55 அம\nஅன்புடன் மலிக்கா 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:39\nநெகிழ்ச்சியின் உச்சம் அருமை தியா.\nஅருமையான நெகிழவைக்கும் கவிதை தியா\nrvelkannan 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:52\nநல்ல கவிதை இது தியா\n(முதன் முதலில் உங்களின் கவிதைகளை வாசித்தேன்.\nஅனைத்திற்கும் வாழ்த்துக்கள். இனி உங்களுடன் நானும்)\nS.A. நவாஸுதீன் 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:06\nஈ ரா 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:09\nஈ ரா 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:09\nஅம்பிகா 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:26\nPPattian 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:32\nவருத்தமும், மகிழ்ச்சியும் கலந்த உணர்வாக இருக்கும் அத்தாய்க்கு... நெகிழ்ந்தேன்..\nசிநேகிதன் அக்பர் 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:42\nகலா 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:01\nஇது ஒரு அபலையின் வாழ்வு அதை\nநன்றி உங்கள் பாச உணர்வுக்கு.\nஸ்ரீதர்ரங்கராஜ் 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:48\nசிவாஜி சங்கர் 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:50\nஸ்ரீராம். 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 3:14\nகலக்கல் வரிகளில் கலங்க வைத்த கவிதை.\nபடிக்க சற்றே சிரமமாக உள்ளது..\nபூங்குன்றன்.வே 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:31\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:00\nநெகிழ்ச்சியின் உச்சம் அருமை தியா.\nஉங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி மலிக்கா.\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:02\nஅருமையான நெகிழவைக்கும் கவிதை தியா\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:03\nநல்ல கவிதை இது தியா\n(முதன் முதலில் உங்களின் கவ��தைகளை வாசித்தேன்.\nஅனைத்திற்கும் வாழ்த்துக்கள். இனி உங்களுடன் நானும்)\nநன்றி velkannan உங்களின் வரவும் மகிழ்வு தருகின்றது. அடிக்கடி இந்தப்பக்கமும் வந்திட்டு போங்கள்.\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:04\nஉங்களின் பதிலுக்கு நன்றி S.A. நவாஸுதீன்\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:06\nபிளாகர் ஈ ரா கூறியது...\nநன்றி ஈ.ரா என்ன இரண்டுமுறை பதில் தந்துள்ளீர்கள்\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:07\n23 டிசம்பர், 2009 1:56 பம்\nஉங்களின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அம்பிகா\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:11\nPPattian : புபட்டியன் கூறியது...\nவருத்தமும், மகிழ்ச்சியும் கலந்த உணர்வாக இருக்கும் அத்தாய்க்கு... நெகிழ்ந்தேன்..\n23 டிசம்பர், 2009 2:02 பம்\nPPattian : புபட்டியன் உங்களின் கருத்துக்கும் வரவுக்கும் நன்றிகள்\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:12\n23 டிசம்பர், 2009 2:12 பம்\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:14\nஇது ஒரு அபலையின் வாழ்வு அதை\nநன்றி உங்கள் பாச உணர்வுக்கு.\n23 டிசம்பர், 2009 2:31 பம்\nநன்றி கலா உங்களின் கருத்துக்கு. மிகவும் நீண்ட மடலில் பின்நூட்டியுள்ளீர்கள் நன்றி.\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:15\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:16\n23 டிசம்பர், 2009 3:20 பம்\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:17\nகலக்கல் வரிகளில் கலங்க வைத்த கவிதை.\nபடிக்க சற்றே சிரமமாக உள்ளது..\n23 டிசம்பர், 2009 4:44 பம்\nஎந்த இடத்தில் சிரமம் சுட்டிக்காட்டினால் நல்லது.\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:18\n23 டிசம்பர், 2009 6:01 பம்\nஉங்களின் கருத்துக்கும் வரவுக்கும் நன்றி பூங்குன்றன்.வே\nநசரேயன் 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:13\n'பரிவை' சே.குமார் 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:36\nகமலேஷ் 23 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:58\nஹேமா 23 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:15\nஎங்கள் தேசத்தின் அவலம்.எத்தனை இளம் பெண்களின் வாழ்வு இப்படி \nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:41\n23 டிசம்பர், 2009 9:43 பம்\nஉங்களின் பாராட்டுக்கு நன்றி நசரேயன்\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:41\n23 டிசம்பர், 2009 10:06 பம்\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:43\n24 டிசம்பர், 2009 2:28 அம\nஉண்மையை அப்படியே சொல்லியுள்ளேன். நன்றி கமலேஷ்\nthiyaa 23 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:47\nஎங்கள் தேசத்தின் அவலம்.எத்தனை இளம் பெண்களின் வாழ்வு இப்படி \n24 டிசம்பர், 2009 5:45 அம\nMJV 24 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:19\nநல்ல நெகிழ்ச்சியான கவிதை.... வாழ்த்துக்கள் தியா....\nthiyaa 26 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:45\nநல்ல நெகிழ்ச்சியான கவிதை.... வாழ்த்துக்கள் தியா....\nநன்றி காவிரிக்கரையோன் MJV கூறியது...\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n- செப்டம்பர் 22, 2010\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\nஎன் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி\n- அக்டோபர் 19, 2010\nஉன் பேச்சுஎன் நெஞ்சில்தேன் வார்க்கும்உன் மூச்சுஉள் மனதைத்தாலாட்டும்\nநாள்:- 15 .10 .2000என் கண்ணும்உன் கண்ணும்சங்கமிக்கும்அந்தச் சங்கமத்தில்இருவருக்கும்சுகம் பிறக்கும்\nஉன் மனமும்என் மனமும்கவி வடிக்கும்உன் மௌன மொழிக்கூட்டினுள்ளேகாதல் பிறக்கும்\nஉன் செவ்விதழில்பல்வரிசைபேச்சுரைக்கும்அந்தப் பேச்சினிலேஎன் நெஞ்சில்தேன் சுரக்கும்\nநாள்:- 18 .10 .2000நீளும் நாட்களிலேநீதான்என் உயிர் மூச்சுவீசும் காற்றினிலும்மெதுவாய்உன் சலனம்\nநாள்:- 19 .10 .2000 என் இதயத்துள்புகுந்துகொடி நாட்டினாய்உன் வெட்கத்தால்என்மேல்வலை வீசினாய்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\nமெல்லத் தமிழ் இனிச் சாகுமா\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/india-car-news/mahindra-kuv1oo-launched-at-rs-442-lac-17490.htm", "date_download": "2020-09-29T18:16:08Z", "digest": "sha1:UHUEIKAXMTHK4NVNFRBTXU2RUWSWAD6Z", "length": 14378, "nlines": 185, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரூ.4.42 லட்சத்தில் மஹிந்திரா KUV1OO அறிமுகம் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகே யூ வி 100 ன் க்ஸ் டீ\nsecond hand மஹிந்திரா கேயூவி 100\nமுகப்புபுதிய கா���்கள்செய்திகள்ரூ.4.42 லட்சத்தில் மஹிந்திரா KUV1OO அறிமுகம்\nரூ.4.42 லட்சத்தில் மஹிந்திரா KUV1OO அறிமுகம்\nமஹிந்திரா நிறுவனம் தனது மைக்ரோ SUV-யான KUV100-யை, ரூ.4.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புனே) விலை நிர்ணயித்து அறிமுகம் செய்துள்ளது. ஒருசில வாரங்களுக்கு முன்பே இந்த KUV100-க்கான முன்பதிவு துவக்கப்பட்ட நிலையில், இந்த கவர்ச்சிகரமான விலை நிர்ணயம் மூலம் முன்பதிவின் வேகம் நிச்சயம் அதிகரிக்கும். இதில் KUV என்பதற்கு கூல் யூட்டிலிட்டி வெஹிக்கிள் என்று பொருள்படும் நிலையில், இந்திய வாகன சந்தையில் இவ்வாகனத்திற்கான நேரடி போட்டியாளராக எதுவும் இல்லை. அதே நேரத்தில், B-பிரிவை சேர்ந்த ஹேட்ச்களில் முக்கியமாக ஹூண்டாய் கிராண்ட் i10, மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஆகியவற்றுடன் இது போட்டியிட வாய்ப்புள்ளது. இதை கூறும் போதே, இதே பிரிவிற்குள் உட்படும் தனது இக்னிஸ் காரை மாருதி நிறுவனம், இந்தாண்டிற்குள் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇயந்திரவியலை குறித்து பார்க்கும் போது, மஹிந்திரா KUV100-யை பிராண்டின் புதிய 3-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் இயக்க உள்ளன. இதன் பெட்ரோல் வகையில், mஃபால்கன் G80 1.2-லிட்டர் யூனிட்டை கொண்டிருக்கும். இதன்மூலம் 5,500 rpm-ல் 82 bhp ஆற்றலையும், 3500-3600 rpm-க்கும் இடைப்பட்ட நிலையில் 114 Nm முடுக்குவிசையையும் வெளியிடும். டீசல் வகையில் mஃபால்கன் D75 1.2-லிட்டர் டர்போ டீசலை கொண்டிருக்கும். இதன்மூலம் 3750 rpm-ல் 77 bhp ஆற்றலையும், 1750-2250 rpm-க்கு இடைப்பட்ட நிலையில் 190 Nm முடுக்குவிசையையும் வெளியிடும்.\nKUV100-ல் முதல் வரிசையின் மத்தியில் ஒரு பெரியவர் அமரும் வகையிலான 3வது சீட் அமையப் பெற்று, மொத்த 6 சீட் கொண்ட வாகனமாக மாறியுள்ளது. உயர் வகைகளில் 5 சீட்களை மட்டும் கொண்டதாகவும் இது கிடைக்கிறது. பாதுகாப்பை பொறுத்த வரை, KUV100-ன் எல்லா வகைகளிலும் தரமான ABS-யை கொண்டும், எல்லா வகைகளிலும் இரட்டை-முன்பக்க ஏர்பேக்குகள் தேர்விற்குரியதாகவும் அளிக்கப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.\nKUV100-ன் பாடி மொத்தம் 7 நிறங்களில் கிடைக்கிறது. அவையாவன: டிசைனர் க்ரே, பியர்ல் வைட், ஃபேலம்பாயண்ட் ரெட், அக்வாமரைன், டாஸ்ஸலிங் சில்வர், மிட்நைட் பிளேக் மற்றும் ஃபைரி ஆரஞ்சு. இந்த காரில் 2வது வரிசை மற்றும் டிரைவர் உடனான சீட்டிற்கு கீழே பொருள் வைப்பு இடவசதி, கூல்டு குளோ பாக்ஸ் மற்றும் சன்கிளாஸ் ஹோல்டர் உள்ளிட்ட எண்ணற்ற பொருள் வைக்கும் இடவசதியை காண முடிகிறது. மேலும் KUV100-ல் ஒரு கியர் இன்டிகேட்டர், புடில் லெம்ப் மற்றும் ஒரு பளபளக்கும் கீ ரிங் ஆகிய அம்சங்களும் உள்ளன. இதிலுள்ள இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் 6-ஸ்பீக்கர்களை பெற்று, அதனுடன் ப்ளூடூத், ஹேன்ஸ்-ப்ரீ, USB, DIS மற்றும் AUX கனெக்ட்டிவிட்டி ஆகியவை உள்ளன.\nமஹிந்த்ரா KUV 100 Vs ரினால்ட் கிவிட்: சிறிய-பெரிய கார்களின் வளர்ச்சி\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஎக்ஸ்யூவி300 போட்டியாக கேயூவி 100\nஇக்னிஸ் போட்டியாக கேயூவி 100\nக்விட் போட்டியாக கேயூவி 100\nஸ்விப்ட் போட்டியாக கேயூவி 100\nடிரிபர் போட்டியாக கேயூவி 100\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஆர்டிஐ corp edition\nபோர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt சிஎன்ஜி\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி optional\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra/scorpio/price-in-boisar", "date_download": "2020-09-29T18:16:45Z", "digest": "sha1:TYHWARVHXNHCAFSVC26QOIE6ZRNWSZER", "length": 21149, "nlines": 380, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா ஸ்கார்பியோ போய்சர் விலை: ஸ்கார்பியோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா ஸ்கார்பியோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராஸ்கார்பியோroad price போய்சர் ஒன\nபோய்சர் சாலை விலைக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ\nthis மாடல் has டீசல் வகைகள் only\nசாலை விலைக்கு போய்சர் : Rs.14,50,196*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு போய்சர் : Rs.16,98,608*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு போய்சர் : Rs.17,61,113*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு போய்சர் : Rs.18,99,008*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா ஸ்கார்பியோ விலை போய்சர் ஆரம்பிப்பது Rs. 12.00 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்5 மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்11 உடன் விலை Rs. 15.78 Lakh. உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ ஷோரூம் போய்சர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மஹிந்திரா போலிரோ விலை போய்சர் Rs. 7.45 லட்சம் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் விலை போய்சர் தொடங்கி Rs. 13.13 லட்சம்.தொடங்கி\nஸ்கார்பியோ எஸ்7 Rs. 16.98 லட்சம்*\nஸ்கார்பியோ எஸ்5 Rs. 14.50 லட்சம்*\nஸ்கார்பியோ எஸ்11 Rs. 18.99 லட்சம்*\nஸ்கார்பியோ எஸ்9 Rs. 17.61 லட்சம்*\nஸ்கார்பியோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபோய்சர் இல் போலிரோ இன் விலை\nபோய்சர் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nபோய்சர் இல் ஹெரியர் இன் விலை\nபோய்சர் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nபோய்சர் இல் க்ரிட்டா இன் விலை\nபோய்சர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஸ்கார்பியோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,841 1\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 1,500 1\nடீசல் மேனுவல் Rs. 2,196 2\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 2,242 2\nடீசல் மேனுவல் Rs. 3,895 3\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 3,250 3\nடீசல் மேனுவல் Rs. 5,446 4\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 5,342 4\nடீசல் மேனுவல் Rs. 2,400 5\nடீசல் ஆட்டோமெட்டிக் Rs. 1,600 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஸ்கார்பியோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஸ்கார்பியோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா ஸ்கார்பியோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஸ்கார்பியோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கார்பியோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கார்பியோ விதேஒஸ் ஐயும் காண்க\nபிஎஸ்6 மஹிந்திரா ஸ்கார்பியோ விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. புதிய-தலைமுறை மாதிரி 2020 இல் அறிமுகமாகாது\nஸ்கார்பியோவில் தற்போது இருக்கின்ற 2.2-லிட்டர் இயந்திரம் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்தல்களைப் பெறும் அதே சமயத்தில், 2021 இல் அதன் அடுத்த தலைமுறை மாதிரியில் புத்தம் புதிய 2.0-ல\n2020 மஹிந்திரா ஸ்கார்பியோ உள்தோற்றம் வேவு பார்க்கப்பட்டது\nபிரபலமான மஹிந்திரா வகையில் புதிய BS6 டீசல் எஞ்சின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nமஹிந்திரா ஸ்கார்பியோ துணைக்கருவிகள் பட்டியல் விரிவாக்கம்\nஉங்கள் ஸ்கார்பியோவைத் தனிப்பயனாக்க விரும்புகிறீர்களா கிடைக்கக்கூடிய விருப்பங்களின் விரிவான பார்வை இங்கே\nஸ்கார்பியோ தொடர்ந்து ஆதிக்கம்: விற்பனை 5 லட்சத்தை எட்டியது\nமஹிந்த்ரா நிறுவனத்தின், வானளாவிய புகழ் பெற்ற அதன் முதல் SUV ரக காருக்கு மேலும் ஒரு பெருமை சேர்ந்துள்ளது. மஹிந்த்ரா ஸ்கார்பியோ காரின் ஒட்டுமொத்த விற்பனை 5 லட்சத்தை அடைந்தது. இந்த பெருமையின் ஒரு பகுதி இ\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the size அதன் ஸ்கார்பியோ எஸ்11 fog lights\n இல் What ஐஎஸ் சீட்டிங் types\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஸ்கார்பியோ இன் விலை\nசில்வாஸ்சா Rs. 13.29 - 17.39 லட்சம்\nபிவான்டி Rs. 14.50 - 18.99 லட்சம்\nகல்யாண் Rs. 14.50 - 18.99 லட்சம்\nநவி மும்பை Rs. 14.50 - 18.99 லட்சம்\nமஹிந்திரா கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kannottam.com/2020/08/blog-post_26.html", "date_download": "2020-09-29T17:53:34Z", "digest": "sha1:SGER4YOJO3S5WOXG7WDJN3DZDGG4RSK2", "length": 8406, "nlines": 75, "source_domain": "www.kannottam.com", "title": "“தத்துவ குழப்பத்தில் இடதுசாரிகள் - தனித்தியங்கும் தமிழ்த்தேசியம்” - “தமிழம்” இணைய ஊடகத்துக்கு ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கம்யூனிஸ்ட் / காணொலிகள் / ��மிழ்த்தேசியம் / “தத்துவ குழப்பத்தில் இடதுசாரிகள் - தனித்தியங்கும் தமிழ்த்தேசியம்” - “தமிழம்” இணைய ஊடகத்துக்கு ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி\n“தத்துவ குழப்பத்தில் இடதுசாரிகள் - தனித்தியங்கும் தமிழ்த்தேசியம்” - “தமிழம்” இணைய ஊடகத்துக்கு ஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி\n“தத்துவ குழப்பத்தில் இடதுசாரிகள் - தனித்தியங்கும் தமிழ்த்தேசியம்”\nஐயா பெ.மணியரசன் அவர்களின் செவ்வி\nதமிழ்தேசிய ஆசான் ஐயா பெ மணியரசன்\nதமிழ் நாட்டில் மக்களுக்கு சேவை செய்த இடதுசாரி இயக்கம் திராவிடத்துடன் மாற்றி மாற்றி கூட்டு சேர்ந்து மக்கிய இயக்கமாக\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n“வடமாநிலத்தவரை பணியமர்த்தியது தவறு என உணர்க்கிறோம்” திரு. பா. சரவணன் அவர்களின் நேர்காணல்\n“வெளி மாநிலத்தவருக்கு வீடு, வேலை, பொருள் எதுவும் தராதீங்க.” “ழகரம்” ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்\n“கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும்” - Liberty Tamil ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/09/slip-test-9th-04-01-to-50-pdf.html", "date_download": "2020-09-29T16:09:55Z", "digest": "sha1:B5HPVW6YY7PWUO4DHXFG6ZARA2C4ZRMK", "length": 20820, "nlines": 336, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "SLIP TEST 9th 04 நீர்க்கோளம் (01 to 50) PDF", "raw_content": "\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nமுகப்பு9th new book சமூக அறிவியல்\nbyமின்னல் வேக கணிதம் by JPD - செப்டம்பர் 04, 2020 1 கருத்துகள்\n1. இயற்கை வளங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தவிர்க்க இயலாத ஒன்றாகவும்____ விளங்குகிறது.\n2. புவிக் கோளத்தின் நீர் வளம் மிகுந்து காணப்படுவதால் நீர்க்கோளம் ____எனவும் அழைக்கப்படுகிறது.\n3. புவியின் மேற்பரப்பில் கடல் நீரானது ____சதவிகிதமும், பனிப்பாறைகளாக _____ சதவிகிதம் உள்ளது.\n4. புவியின் நீரானது நிலைத்த ______ தன்மை உடையவை ஆகும்.\n5. புவியின் மீது மேலும் கீழும் நீரின் இயக்கம் தொடர்ச்சியாக நடைபெறுவதே ____ எனப்படும்.\n6. ________ ஆகிய மூன்றும் நீர் சுழற்சியின் முக்கிய செயல்பாடுகள் ஆகும்.\n7. புவியில் காணப்படும் நீர் வளத்தினை _____ மற்றும் _____ என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.\n8. தூய்மையான நீராக கருதப்படுவது_____.\n9. சுமார் _____சதவிகிதம் அளவு நீர் ஆனது ஆறுகள் ந���ரோடைகள் ஏரிகள் மற்றும் குளங்களில் நீர்ம நிலையில் காணப்படுகிறது.\n10. புவியின் மேற்பரப்பில் உள்ள நீரானது நீர்ப் பாறைகள் வழியாக ஊடுருவி சென்று நிலத்தின் அடியில் சேமிக்கப்படுகிறது. இது _____ என்று\n11. ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று _____ அழைக்கப்படுகிறது.\n12. பின்லாந்தில் ______ ஏரிகள் காணப்படுகின்றன.\n13. ______ உள்ள நீரின் மேல் மட்ட நிலையே நிலத்தடி நீர்மட்டம் என்கிறோம்.\n14. நீர், நீருக்கொள் பாறைகளின் வழியாக ஊடுருவி சென்று நீர் உட்புகாத பாறையின் மேல் பகுதியில் தேங்கி நிற்கும் நீரை ______என்கிறோம்.\n15. ______ வட மற்றும் தென் மழை காலங்களில் ஒரே சீராக பரவி இருக்கவில்லை.\n16. வட அரைக்கோளம் _____ நிலப்பரப்பையும் தென் அரைக்கோளம் _____ நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது.\n17. நிலம் மற்றும் நீர் பரவலின் அடிப்படையில் வட அரைக்கோளம் ____என்றும் தென் அரைக்கோளம் _____ என்றும் அழைக்கப்படுகின்றன.\n18. அதிக அளவிலான உணவு மற்றும் கனிம வளங்களை கொண்டிருப்பதால் கடல்களும் பெருங்கடல்களும் புவிக் கோளத்தின் _____ கருதப்படுகிறது.\n19. ____ என்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சி நிபுணர் ஆவார்.\n20. கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக _____ மேற்கொண்ட முயற்சியை பாராட்டி 'தி டைம் இதழ்' இவருக்கு 'கோளத்தின் கதாநாயகன்'\nஎன்ற பட்டத்தை முதன்முதலில் வழங்கி சிறப்பித்துள்ளது.\n21. பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சியாளரான ______ஆழ்கடலினைப் பற்றிய மிக விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.\n22. ______ என்பவர்க்கு 1945 இல் 'போரின் சிலுவை' என்ற விருதும் 1985 இல் அமெரிக்க அதிபரின் சுதந்திரத்தின் பதக்கமும் வழங்கப்பட்டன.\n23. நிலத்திலிருந்து கடலை நோக்கி மென்சரிவுடன் கடலில் மூழ்கியுள்ள ஆழமற்ற பகுதியே _____ எனப்படும்.\n24. மென்சரிவைக் கொண்ட சீரான கடற்படுக்கைகள் ______ காணப்படுகின்றன.\n25. _____ ஆழமற்ற பகுதியாக இருப்பதனால் சூரிய ஒளி நன்கு ஊடுருவி செல்கிறது.\n26. கடற்புற்கள், கடற்பாசி பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்கு சாதகமாக உள்ளது _____ பகுதி.\n27. உலகின் செழிப்பான மீன்பிடிப்பு தளங்களில் ஒன்றாக உள்ளது _____பகுதி எடுத்துக்காட்டு நியூபவுண்ட்லாந்தில் ௨ள்ள ______.\n28.கண்டத்திட்டுக்கள் மிக அதிக அளவு கனிமங்களையும் _____ கொண்டுள்ளது.\n29. ஆழ்துளை கிணறுகள் மூலம் எண்ணெய் எடுப்பதற்கும், சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வத���்கும் சிறந்த இடமாக விளங்குவது ______ எடுத்துக்காட்டு அரபிக் கடலில் அமைந்துள்ள _______\n30. மும்பைஹை பகுதியில் _____மில்லியன் டன் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.\n31. கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து வன்சரிவுடன் ஆழ்க்கடலை நோக்கிச் சரிந்து காணப்படும் பகுதிய் _____\n32.கண்ட மேலோட்டிற்கும் கடலடி மேலோட்டிற்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குவது _____\n33. கடலடி பள்ளத்தாக்குகள் மற்றும் அகழிகள் காணப்படுவது _____\n34. சூரிய ஒளி மிகக் குறைந்த அளவே ஊடுருவிச் செல்வதால் _____ வெப்பநிலை மிக குறைவாகவே உள்ளது.\n35. கடல்வாழ் உயிரினங்களின் வளர்சிதை மாற்றம் மெதுவாக நடைபெறும் பகுதி ____\n36. கண்டச் சரிவிற்கும் கடலடிச் சமவெளிக்கும் இடையில் காணப்படும் நிலத்தோற்றம் ____ ஆகும்.\n37. கடல் அடியில் வண்டல் விசிறிகளை கொண்டுள்ள பகுதி _______\n38. _______ என்பது நிலப்பகுதியிலோ அல்லது நீர் பகுதியிலோ காணப்படும்\nநிலத்தோற்றங்களின் உயரத்தை வரைந்து காட்டும் கோட்டுப்படமாகும்.\n39.'Hypso' என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் ______என்பதாகும்.\n40. ஆழ்கடல் சமவெளி அல்லது அபிசெல் சமவெளி என்பது ஆழ்கடலில் காணப்படும் _____ ஆகும்.\n41. கண்ட உயர்ச்சியிலிருந்து மத்திய கடலடி மலைத் தொடர்கள் வரை பரவியுள்ளது _____\n42. சீராக உள்ள எவ்விதத் தோற்றங்களும் அற்ற மென் சரிவை கொண்ட பகுதி _____\n43. ______ ஆறுகளால் கொண்டுவரப்பட்ட களிமண் மணல் மற்றும் வண்டல்களால் உருவாக்கப்பட்ட அடர்ந்த படிவுகளால் ஆனது.\n44. _____ அபிசல் குன்றுகள், கடல் குன்றுகள், கடல்மட்ட குன்றுகள், பவளப்பாறைகள் மற்றும் வட்டப்பவளத்திட்டுகள் ஆகியன காணப்படுகின்றன.\n45. ______ மிக ஆழமான பகுதி ஆகும்.\n46. மொத்த கடல் அடிப்பரப்பில்____ சதவீதத்திற்கு மேல் அகழிகள் காணப்படுகிறது.\n47. ______ நீரின் வெப்பநிலை உறைநிலையை விட சற்று அதிகமாக இருக்கும்.\n48.அகழிகளில் படிவுகள் ஏதும் இல்லாததினால் பெரும்பாலான அகழிகள வன்சரிவுடன் _____ வடிவத்தில் காணப்படுகின்றன.\n49. பெரும்பாலும் வலிமையான நில அதிர்வுகளின் நிலநடுக்க மேல்மையப்புள்ளி ____ காணப்படுகிறது.\n50. உலகின் மிக ஆழமான கடலடி உறிஞ்சித்துளைக்கு _____ துளை என்று பெயர்.\nUnknown 4 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 2:02\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல்(9)\n10th new book சமூக அறிவியல்(4)\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாற��)(1)\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES(8)\n6th to 8th வாழ்வியல் கணிதம்(1)\n9th new book சமூக அறிவியல்(3)\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020(1)\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020(1)\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS(1)\nதனி வட்டி & கூட்டு வட்டி(3)\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து(28)\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020(1)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020(1)\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள்(1)\nAge Problems (வயது கணக்குகள்)(5)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல்\n10th new book சமூக அறிவியல்\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு)\n2A MAINS TAMIL எங்கு உள்ளது\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES\n6th to 8th வாழ்வியல் கணிதம்\n9th new book சமூக அறிவியல்\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS\nதனி வட்டி & கூட்டு வட்டி\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள்\nAge Problems (வயது கணக்குகள்)\nTNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.proz.com/profile/621204", "date_download": "2020-09-29T18:25:54Z", "digest": "sha1:CARMOAOONEC622IW3HMV6LM2YCAOC4UH", "length": 17238, "nlines": 463, "source_domain": "www.proz.com", "title": "Nandha Suresh - English to Tamil translator. Translation services in Agriculture - english to tamil translation, tamil to english translation, medical translation, ICF translation, software localization, clinical trial translation, tamil website localization, corporate presentation in tamil", "raw_content": "\nநாட்குறிப்பை பூர்த்தி செய்ய தேவையான அறிவுரைகள்\nசோதனையின் போது உங்கள் நாட்குறிப்பை தானாகவே பூர்த்திசெய்ய நாங்கள் கேட்போம். நாட்குறிப்பை எப்படி பூர்த்தி செய்வது என்று உங்கள் சோதனை மருத்துவர் அல்லது செவிலி உங்களுக்கு அறிவுறுத்துவார். நீங்கள் சாதாரணமாக ஒரு நீரழிவு நாட்குறிப்பை வைத்திருந்தால் ஒரே நேரத்தில் இரண்டு நாட்குறிப்பை வைத்து கொள்ள இயலும் என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.\nஒரு மருத்துவ வருகை அல்லது தொலைபேசித் தொடர்புக்குமுன் கடைசி வாரத்தில் மூன்று நாட்களுக்கு நீங்கள் கீழ்க்கண்டவற்றை பதிவு செய்வது அவசியமாகும்:\n•\tகாலை உணவு,மதியஉணவு, இரவு உணவு ஆகியவற்றிற்கு முன்னும் மற்றும் படுக்கும் நேரத்திலும் இரத்த குளுக்கோஸ் அளவீடுகள் செய்யப்பட வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள இரத்த குளுக்கோஸ் மானியிலிருந்து அளவீடுகளை பதிவு செய்யவும். 56 மி.கி/டெசி லிட்டர் அளவிற்கு கீழ் மதிப்புகள் இருந்தால், எந்த வித அறிகுறிகள் தென்படாவிட்டாலும், அதை “ஹைப்போகிளைசீமிக் நிகழ்வுகள்” அட்டவணையில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.\n•\tஅதே மூன்று நாட்களில் எடுத்துக்கொண்ட அனைத்து இன்சுலின் அளவுகளை இரத்த குளுக்கோஸ் அளவீடுகளாக எடுத்துக்கொள்ளவும்.\nசோதனை முழுவதும் , தயவுசெய்து கீழ்க்கண்ட தகவல்களை பதிவு செய்யவும். உதாரணங்களுக்கு சம்பந்தப்பட்ட பக்கத்தை பார்க்கவும்:\n•\tநீங்கள் ஆஸ்துமா அறிகுறிகளால் இரவில் தூக்கத்தில் இருந்து விழிதெழுந்தீர்களா இல்லையா. ஒவ்வொரு காலையிலும் “ஆஸ்துமா அறிகுறிகளால் ஏற்படும் இரவுநேர விழித்தெழுதல்களை” அட்டவணையில் பூர்த்தி செய்யவும்.\n•\tகடந்த 24 மணி நேரத்தில் ஆஸ்துமா அறிகுறிகள் காரணமாக காப்பாற்றும் நுரையீரல் விரிப்பான் மூலம் எடுக்கப்பட்ட உள்ளிழுப்புகளின் எண்ணிக்கை . ஒவ்வொரு காலையிலும் “ஆஸ்துமா அறிகுறிகள் காரணமாக பயன்படுத்திய காப்பாற்றும் நுரையீரல் விரிப்பான் ” அட்டவணையைப் பூர்த்தி செய்யவும்.\n•\tஉங்கள் தற்போதைய தினசரி பராமரிப்பு ஆஸ்துமா மருந்தளவை “தினசரி ஆஸ்துமா பராமரிப்பு மருந்து “ அட்டவணையில் குறிக்கவும்.\n•\tஉங்கள் தற்போதைய கீழ்ப்புறம் கொடுக்கப்படும் இன்சுலின் மற்றும் வாய்வழி கொடுக்கப்படும் நீரழிவு எதிர்ப்பு மருந்துகள் (ஓஎடி) மற்றும் எந்த புது மருந்துகள் ஆகியவற்றை “நோய் மற்றும் மருந்துகள்” அட்டவணையில் குறிக்கவும்.\n•\tஹைப்போகிளைசீமிக் (குறைந்த இரத்த சர்க்கரை அளவு) நிகழ்வுகளை நீங்கள் அனுபவித்தால் தயவு செய்து அதை ‘ஹைப்போகிளைசீமிக் அட்டவணையில்’ குறிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2017/06/01/72886.html", "date_download": "2020-09-29T16:59:32Z", "digest": "sha1:OOYTBAHXYE75B5UUZZ2DK3QN3UQXDJSB", "length": 20277, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "கடலூர் வட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் 16 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள்: கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகடலூர் வட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் 16 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள்: கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்\nவியாழக்கிழமை, 1 ஜூன் 2017 கடலூர்\nகடலூர் மாவட்டத்தில் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், நடைபெற்ற ஜமாபந்தியில் பொதும���்களிடமிருந்து பல்வேறு வகையான கோரிக்கைகள் அடங்கிய 165 மனுக்களைப் பெற்றார்.\nமேலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் 1426 பசலி ஆண்டு நிலவரி கணக்கு முடிப்பு பற்றிய ஆய்வு (ஜமாபந்தி) 25.05.2017 முதல் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், பண்ருட்டி வட்டத்தில் கடலூர் சார் ஆட்சியர், சிதம்பரம் வட்டத்தில் கடலூர் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்), புவனகிரி வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர், விருத்தாச்சலம் வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், திட்டக்குடி வட்டத்தில் கடலூர் தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்), வேப்பூர் வட்டத்தில் விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகிறார்கள். மேலும், 25.05.2017 முதல் சில தாலுக்காவில் 06.06.2017 வரையிலும் சில தாலுக்காவில் 09.06.2017 வரையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.\nஇன்றைய தினம் நடைபெற்ற ஜமாபந்தியில் ரெட்டிச்சாவடி குறுவட்டம் கீழ்குமாரமங்கலம், ஒடலப்பட்டு, மேலழிஞ்சிப்பட்டு, கீழ்அழிஞ்சிப்பட்டு, நாகப்பனூர், மதலப்பட்டு, புதுக்கடை, வடபுரம் கீழ்பாதி, சிங்கிரிக்குடி, கிளிஞ்சிக்குப்பம், செல்லஞ்சேரி, காரணப்பட்டு ஆகிய கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து 165 கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்று அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காண்பதற்காக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை அளித்தார்.\nகடலூர் மாவட்டத்தில் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 25.5.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 156 மனுக்களும், 26.05.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 159 மனுக்களும், 29.05.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 133 மனுக்களும், 30.05.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 180 மனுக்களும், 31.05.2017 அன்று நடைபெற்ற ஐமாபந்தியில் 130 மனுக்களும், நடைபெற்ற ஜமாபந்தியில் 165 மனுக்களும் என ஆகமொத்தம் 923 மனுக்கள் கலெக்டர் டி.பி.ராஜேஷ், அவர்களால் பெறப்பட்டது. இவற்றில் இன்றைய தினம் நடைபெற்ற ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களில் 17 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு 16 நபர்களுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், ஒரு நபருக்கு பாட்டா மாறுதலுக்கான ஆணையும் கலெக்டர் டி.பி.ராஜேஷ், வழங்கினார்.\\\nஇந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (நிலஅளவை) எஸ்.ரவி, கடலூர் வருவாய் வட்டாட்சியர் பி.பாலமுருகன், வட்டாட்சியர் (ச.பா.தி) எஸ்.சிவா, கலெக்டர் அலுவலக மேலாளர் பி.தேவனாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 29-09-2020\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதடைகள் குறைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்புநிலை வருவதற்கு முழுமையான நடவடிக்கை : முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உறுதி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nகுஜராத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி\nஎஸ்.பி.பி. சிகிச்சை கட்டணம் குறித்து சரண் விளக்கம்\nஎஸ்.பி.பி. சிகிச்சையின் மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nதனக்கு சிலை செய்ய முன்பே ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி.\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,546 பேரு���்கு கொரோனா தொற்று\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை\nபொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்கள்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nபரவும் புதிய நோய் எதிரொலி: சீனாவில் அவசர நிலை பிரகடனம்\nசிகை அலங்காரத்திற்கு மட்டும் அதிபர் டிரம்ப் செலவிட்ட தொகை 52 லட்சம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : முதல் சுற்றில் டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nஅஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லையாம் -சொல்கிறார் சச்சின்\nசூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\nபுதுடெல்லி : வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை ...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு\nலக்னோ : அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ கோர்ட்டு ...\nஉணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயார்: உத்தவ் தாக்கரே\nமும்பை : உணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக இருப்பதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nமந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா 3 நாட்களில் டெல்லி பயணம்\nபெங்களூரு : மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா 3 நாட்களில் டெல்லிக்கு பயணம் ...\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nபுதுடெல்லி : 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ...\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\n1ஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி...\n2தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\n3வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்த...\n42-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_74.html", "date_download": "2020-09-29T18:27:09Z", "digest": "sha1:YTC3ZGJK7R5CCSTM5MAAQEX524LBOSON", "length": 5977, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சம்பந்தன் - விக்னேஸ்வரன் கருத்துக்களினால் நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு: பொது பல சேனா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசம்பந்தன் - விக்னேஸ்வரன் கருத்துக்களினால் நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு: பொது பல சேனா\nபதிந்தவர்: தம்பியன் 11 October 2017\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் கருத்துக்களினால் நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\n“இலங்கையானது சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடாகும். எனவே, சிங்களவர்கள் தான் இங்கு ஆட்சி செய்யவேண்டும். சிங்களவர்களுக்கு ஏற்றவகையில்தான் அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொது பல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியலமைப்பு சபையால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு, யாப்பின் ஊடாக நாடு பிளவுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றுள்ளார்.\n0 Responses to சம்பந்தன் - விக்னேஸ்வரன் கருத்துக்களினால் நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு: பொது பல சேனா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\nதமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சம்பந்தன் - விக்னேஸ்வரன் கருத்துக்களினால் நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு: பொது பல சேனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/spiritual-worship-to-solve-mental-pain/", "date_download": "2020-09-29T16:46:59Z", "digest": "sha1:SY2XB3QM6Z6CRT7YAHGKVSE3YMF3R2E4", "length": 8907, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "மன வேதனையைத் தீர்க்க ஆன்மீக வழிபாடுகள்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் மன வேதனையைத் தீர்க்க ஆன்மீக வழிபாடுகள்\nமன வேதனையைத் தீர்க்க ஆன்மீக வழிபாடுகள்\nஇன்றைய காலகட்டத்தில் மனதில் இருப்பதை மற்றவர்களிடத்தில் பகிர முடியாத சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதைப் பற்றி இன்னும் விரிவாக இப்பதிவில் காண்போம்.\nவீட்டில் அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். மற்றும் கணவன் மனைவிக்கிடையே பல்வேறு பிரச்சனைகள் அன்றாடம் உருவாகிக்கொண்டே இருக்கும். இதனை நாம் ஆன்மீக ரீதியாக தீர்க்க முடியும். வீட்டில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்திட கூட நம்மால் முடிவதில்லை. இதனால் மனநிம்மதி வீட்டில் இல்லாமல் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்திடும்.\nநமது தீயப்பழங்களால் பணமும் வீணாகி வீட்டின் சந்தோஷமும், மனநிம்மதியை இழந்து அனைவரிடமும் கோபத்தை வெளிக்காட்டுவோம். மனதில் உள்ள வேதனைகளை நாம் யாரிடத்தில் சொல்லமுடியாமல் தவித்துக்கொண்டு இருப்போம். இதனால் மன நிம்மதி கெடும். சிவ ஆலயங்களில் நாம் தினமும் சென்று நந்திஸ்வரனுக்கு இரண்டு விளக்குகளை ஏற்றுவதன் மூலம் நமது மன நிம்மதி குறையும். இதனால் வீட்டில் இன்பம் பெருகும்.\nஅன்றாடம் நம் மனதில் பல நிகழ்வுகளை பற்றி நாம் யோசித்துக் கொண்டே இருப்போம் இதனால் நமது குடும்ப நலன் மற்றும் மற்றவர்களுடைய மனநிம்மதியும் நம்முடைய மன நிம்மதியும் கெடுகின்றது.இதிலிருந்து நமக்கு விடுதலை கிடைத்து விட்டால் நாம் அனைத்திலும் வெற்றி பெறலாம். மனதில் தேவையில்லாதவற்றை யோசித்து நாம் எப்பொழுதும் கவலை படக்கூடாது. நாம் கடவுளிடத்தில் நமது கோரிக்கைகளை வைக்கும் பொழுது அவை நியாயமான கோரிக்கையாக இருக்க வேண்டும் அவ்வாறு இருப்பதால் நமது வேண்டுதல்கள் நிறைவேற நாம் மன நிம்மதி அடையலாம்.\nமற்றவர்களுக்கு உதவி செய்வதால் நமக்கு கிடைக்கும் புண்ணியங்கள்.\nநோய் நொடி இன்றி செல்வ செழிப்போடு வாழ இந்த நாளில் முருகனை இப்படி மட்டும் வழிபடுங்கள்\nஅமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா போடக்கூடாதா எந்தெந்த நாளில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது\nஉங்களுக்கு எப்போதும் பணப் பிரச்சனை வராமல் இருக்க இதை இப்படி செய்யுங்கள் போதும் கோடி கோடியாய் செல்வம் சேரும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://myflowergirls.net/ta/anvarol-review", "date_download": "2020-09-29T17:15:45Z", "digest": "sha1:3DBJ7SC7AVUUTUVCAO4MQLKUSJ3WSGL3", "length": 26910, "nlines": 99, "source_domain": "myflowergirls.net", "title": "Anvarol ஆய்வு நம்பிக்கைக்கு உகந்ததல்லவா? நாங்கள் விஷயங்களை தெளிவுபடுத்துகிறோம்!", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடிசுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nAnvarol பயன்பாட்டுடன் தீர்வு மற்றும் உங்கள் Anvarol பற்றி மேலும் மேலும் Anvarol. அனுபவங்கள் தர்க்கரீதியாக எங்களுக்கு ஆர்வமாக உள்ளன.\nஆன்லைன் உலகில், நீங்கள் பாராட்டத்தக்க வாடிக்கையாளர் கருத்துக்களைக் காணலாம், எனவே இது தசைகளின் அளவு மற்றும் வலிமைக்கு Anvarol என்ற முடிவுக்கு இட்டுச் செல்லும். நன்கு நிறுவப்பட்ட உண்மைகளைப் பெற, பக்க விளைவுகள், பயன்பாடு மற்றும் அளவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் எங்கள் வழிகாட்டியில் படியுங்கள்.\nAnvarol இருந்து நீங்கள் என்ன Anvarol வேண்டும்\nஅதன் இயற்கையான பொருட்களுடன், Anvarol நிரூபிக்கப்பட்ட செயல் முறைகளை Anvarol. தயாரிப்பு மலிவானது மற்றும் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் எதுவும் இல்லை\nகூடுதலாக, முழு கொள்முதல் தனித்தனியாக, பரிந்துரை இல்லாமல் & உலகளாவிய வலையில் சிரமமின்றி - கொள்முதல் வழக்கமான தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு தனியுரிமை & கோ.\nஇனி காத்திருக்க வேண்டாம், Anvarol க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nAnvarol என்ன பேசுகிறது, Anvarol எதிராக என்ன\nமலிவா�� சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nAnvarol விதிவிலக்காக கவர்ந்திழுக்கும் பண்புகள்:\nதயாரிப்பின் பல சோதனை முடிவுகள் மற்றும் பயனர் அனுபவங்கள் படிகத்தை தெளிவாகக் காட்டுகின்றன: கூடுதல் நன்மை வாங்குவதை மிகவும் எளிதாக்குகிறது.\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தவிர்க்கப்படுகிறது\nஅனைத்து பொருட்களும் இயற்கை இராச்சியத்திலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து மருந்துகள்\nநீங்கள் ஒரு மருத்துவர் & மருந்தாளரிடம் செல்ல வேண்டியதில்லை, இது உங்கள் பிரச்சனையால் உங்களைப் பார்த்து புன்னகைக்கிறது\nஅவர்களுக்கு மருத்துவரிடமிருந்து எந்த மருந்துகளும் தேவையில்லை, குறிப்பாக ஆன்லைனில் சாதகமான சொற்களில் முகவர் மருந்து இல்லாமல் எளிமையாக வாங்க முடியும்\nஇணையத்தில் ஒரு ரகசிய உத்தரவு காரணமாக உங்கள் துயரத்தை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்\nAnvarol பயனர்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்\nவெவ்வேறு ஆராய்ச்சி முடிவுகளைப் Anvarol செயல்படுகிறது Anvarol எளிதானது மற்றும் தயாரிப்புகளின் பண்புகள் குறித்து ஒரு கண் வைத்திருங்கள்.\nநடைமுறையில், நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே செய்துள்ளோம். எனவே செயல்திறன் குறித்த உற்பத்தியாளரின் தகவல்களைப் பார்ப்போம், நோயாளி அறிக்கைகள் பற்றிய எங்கள் பகுப்பாய்வு கீழே உள்ளது.\nAnvarol தொடர்பான அனைத்து அறிக்கைகளும் பிற வெளி மூலங்களிலிருந்து Anvarol அல்லது மதிப்புரைகள் மற்றும் மதிப்புரைகளிலும் காணப்படுகின்றன. நீங்கள் அதை Instant Knockout ஒப்பிட்டுப் பார்த்தால், அதைக் குறிப்பிடுவது மதிப்பு.\nபின்வரும் மக்கள் குழுக்கள் எந்த சூழ்நிலையிலும் தயாரிப்பைப் பயன்படுத்தக்கூடாது\nபின்வரும் நிபந்தனைகளின் கீழ், இந்த முறையைப் பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம்: நீங்கள் தேவையான வயதை எட்டவில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், எதையும் மாற்ற விரும்பவில்லை.\nஇந்த புள்ளிகளில் நீங்கள் உங்களை கண்டுபிடிக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையை சுத்தம் செய்யவும் அதைப் பற்றி ஏதாவது செய்யவும் நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் பிரச்சினையை உலகத்திலிருந்து உருவாக்க இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது\nஉங்கள் சிரமங்களை எதிர்த��துப் போராட Anvarol முடியும் என்று நான் நம்புகிறேன்\nதயாரிப்பு தொடர்பாக உங்களுக்கு தற்போது ஏதேனும் பக்க விளைவுகள் உள்ளதா\nதற்போது மனித உடலின் செயல்முறைகளுக்கு Anvarol ஒரு சிறந்த தயாரிப்பு Anvarol என்ற அடிப்படை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.\nஇதனால் Anvarol உடலுக்கும் இடையில் ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது நடைமுறையில் Anvarol நிகழ்வுகளை விலக்குகிறது.\nஒருவர் முதலில் பயன்பாட்டுக்கு பழக வேண்டும் என்பது கற்பனைக்குரியது, இதனால் அது பொதுவானதாக உணர்கிறது.\n எல்லாவற்றிற்கும் மேலாக, உடல் ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இந்த விஷயத்தில், இது ஒரு ஆரம்ப மோசமடைதல் அல்லது அறிமுகமில்லாத உடல் உணர்வு மட்டுமே - இது ஒரு பக்க விளைவு, பின்னர் மறைந்துவிடும்.\nதயாரிப்பு பயனர்களின் மதிப்பீடுகள் பக்க விளைவுகள் பொதுவாக ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nஉற்பத்தியின் வளர்ந்த சூத்திரத்தின் அடித்தளம் பல முக்கிய பொருட்களை உருவாக்குகிறது :, மற்றும் பிறவற்றில்.\n> அசல் Anvarol -ஐ சிறந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nசூத்திரம் ஒரு சக்திவாய்ந்த அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதன் தாக்கத்தை நூறு சதவிகிதம் அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nஇந்த அளவு முக்கியமானது, பல தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, ஆனால் இந்த தயாரிப்புடன் அல்ல.\nஇது ஒரு செயலில் உள்ள பொருளாக பயன்படுத்தப்பட்டது என்று நான் ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டாலும், இப்போது, சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, இந்த பொருள் தசையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்ற கருத்தை இன்னும் அதிகமாகக் கொண்டிருக்கிறேன்.\nதீவிர ஸ்க்ரப்பிங் இல்லாமல், உற்பத்தியின் கலவையானது தசைகளின் அளவையும் வலிமையையும் சாதகமாகக் கையாளக்கூடும் என்பது திடீரென்று தெளிவாகத் தெரிகிறது.\nதயாரிப்புடன் ஒருவர் என்ன கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்\nபயன்பாட்டுக்கு வரும்போது, செயல்பாடு காரணமாக இங்கு விளக்கவோ விவாதிக்கவோ எதுவும் இல்லை. இதை silvets ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.\nயாரும் கவனிக்காமல் முழு நாளையும் நீங்கள் எப்போதும் வசதியாக எடுத்துச் செல்லலாம். நீங்கள் கட்டுரையைப் பயன்படுத்தி சிறந்த முன்னேற்றத்தை அடைவதற்கான வழி மூடப்பட்ட தகவல்களில் விளக்���ப்பட்டுள்ளது - இது விரைவாகவும் எளிதாகவும் செயல்படுத்தப்படுகிறது\nமேம்பாடுகளை நாம் அங்கீகரிக்க வேண்டுமா\nபல நுகர்வோர் தாங்கள் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டதைத் தணிக்க முடிந்தது என்று விவரிக்கிறார்கள். இதன் விளைவாக, ஏற்கனவே சில வாரங்களுக்குப் பிறகு வெற்றிகரமான அனுபவங்கள் கொண்டாடப்படலாம்.\nஅதிக நீண்ட கால Anvarol பயன்படுத்தப்படுகிறது, மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டுபிடிப்புகள் உள்ளன.\nஇருப்பினும், பயனர்கள் தயாரிப்பால் மிகவும் கெட்டுப்போனதாகத் தோன்றுகிறது, இது சில ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலிகமாக மீண்டும் பயன்படுத்தப்படும்.\nஎனவே இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது, இருப்பினும் எதிர்மாறான சில அறிக்கைகள் பொறுமையை நிரூபிக்கின்றன மற்றும் குறைந்தபட்சம் பல வாரங்களுக்கு தயாரிப்பைப் பயன்படுத்துகின்றன. கூடுதல் தகவலுக்கு, எங்கள் கொள்முதல் ஆலோசனையைப் பார்க்கவும்.\nAnvarol விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், தயாரிப்புடன் ஏற்கனவே அனுபவம் உள்ளதா என்பதை நீங்கள் ஆய்வு செய்ய பரிந்துரைக்கிறேன். திருப்தியடைந்த பயனர்களின் அனுபவங்கள் செயல்திறனைப் பற்றிய நல்ல படத்தை வழங்குகின்றன.\nஅனைத்து தனிப்பட்ட அனுபவங்கள், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சோதனை முடிவுகளை மதிப்பாய்வு செய்வதன் மூலம், Anvarol இந்த வெற்றியின் தொகுப்பை என்னால் Anvarol முடிந்தது:\nமற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது Anvarol மிகச் சிறப்பாக Anvarol\nAnvarol செய்த அனுபவங்கள் நம்பமுடியாத அளவிற்கு Anvarol.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே Anvarol -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nஇதுபோன்ற பொருட்களுக்கான தற்போதைய சந்தையை மாத்திரைகள், தைலம் மற்றும் பிற எய்ட்ஸ் வடிவில் சில காலமாக நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம், நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், அதை நாமே சோதித்துள்ளோம். இருப்பினும், Anvarol சோதனைகளைப் போன்ற தெளிவான நேர்மறையான Anvarol மிகவும் அரிதானது.\nமொத்தத்தில், நிறுவனம் விவரித்த எதிர்வினை ஆண்களின் முடிவுகளில் துல்லியமாக பிரதிபலிக்கிறது:\nதங்களைத் தாங்களே முயற்சி செய்வதற்கான வாய்ப்பை யாரும் கைவிட முடியாது, அது தெளிவாகிறது\nAnvarol, Anvarol போன்ற மிகவும் பயனுள்ள முகவர்களின் வகை பெரும்பாலும் ��ரு குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கிறது, ஏனென்றால் இயற்கை பொருட்கள் இந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது போட்டிக்கு எரிச்சலூட்டுகிறது. நீங்கள் அதை சோதிக்க விரும்பினால், நீங்கள் அதிக நேரம் காத்திருக்கக்கூடாது.\nஅத்தகைய ஒரு பொருளை எவரும் சட்டரீதியாகவும் மலிவாகவும் வாங்க முடியும் என்ற வழக்கு பெரும்பாலும் இல்லை. இது Mangosteen போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து தெளிவாக வேறுபடுகிறது. தற்போதைக்கு, நீங்கள் அதை உற்பத்தியாளரின் இணையதளத்தில் வாங்கலாம். பிற சலுகைகளுடன் ஒப்பிடும்போது, முறையான வழிகளைக் கண்டறிய இந்தப் பக்கத்தில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும்.\nஒரு வேளை உங்களுக்கு இடையூறு இல்லாமல் செல்ல தேவையான சுய கட்டுப்பாடு இல்லை என்றால், அதை கூட முயற்சி செய்யாதீர்கள்.இந்த விஷயத்தில், உறுதிப்பாடு இருப்பதாக நான் நம்புகிறேன். இருப்பினும், தயாரிப்பைப் பயன்படுத்தி நிலையான விளைவுகளை அடைய நீங்கள் போதுமான ஊக்கத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் நல்லது.\nநீங்கள் ஒருபோதும் செய்யாத சில பொதுவான தவறுகளை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்:\nஒரு சீரற்ற ஆன்லைன் ஸ்டோரில் அல்லது எங்களால் குறிப்பிடப்பட்டதைத் தவிர வேறு எந்த விநியோக மூலங்களிலிருந்தும் நிதியை வாங்குவதற்கான விருப்பம் தெளிவாக பரிந்துரைக்கப்படவில்லை.\nஇந்த சப்ளையர்களுடன் கள்ளநோட்டுகளைப் பெறுவதற்கான ஆபத்து உள்ளது, இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயனற்றது மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உறுப்புகளை கூட அழிக்கிறது. மேலும், வாடிக்கையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளுடன் ஈர்க்கப்படுகிறார்கள், ஆனால் இறுதியில் நீங்கள் இன்னும் துண்டிக்கப்படுவீர்கள்.\nவிரைவான மற்றும் பாதுகாப்பான விளைவுகளுக்கு, நீங்கள் அசல் விற்பனையாளரின் இணையதளத்தில் பிரத்தியேகமாக தயாரிப்பு வாங்க வேண்டும்.\nஎல்லாவற்றையும் இங்கே பெற்ற பிறகு தயாரிப்பு வாங்குவதற்கான சிறந்த ஆதாரமாக இந்த தளம் உள்ளது - குறைந்த கொள்முதல் விலைக்கான உண்மையான வழிமுறைகள், மிகவும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை மற்றும் விரைவான கப்பல் போக்குவரத்து. இது Garcinia போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை தெளிவாக வேறுபடுத்துகிறது.\nசமீபத்திய சலுகைகளை எவ்வாறு பெறுவது\nஆ��த்தான ஆராய்ச்சி நடைமுறைகளை நீங்களே சேமித்துக் கொள்ளுங்கள், அது இறுதியில் உங்கள் திருட்டுத்தனத்தை மட்டுமே முடிவுக்குக் கொண்டுவரும்.இந்த பக்கத்தில் உள்ள எங்கள் இணைப்புகளில் ஒன்றை நம்புங்கள். எங்கள் ஆசிரியர்கள் தொடர்ச்சியான இணைப்புகளை சரிபார்க்கிறார்கள். இதனால், விலை, ஏற்றுமதி மற்றும் நிபந்தனைகள் தொடர்ந்து சிறந்தவை.\nSuper 8 ஒப்பீட்டையும் கவனியுங்கள்.\n✓ Anvarol -ஐ இங்கே பாருங்கள்\nAnvarol க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rr-vs-mi-36th-match-report", "date_download": "2020-09-29T18:32:30Z", "digest": "sha1:UO5S53GP33I2CJ5PAVLZFFE3COQXDLLD", "length": 7551, "nlines": 64, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பட்லர் இல்லாமலேயே மும்பை அணியை தெறிக்கவிட்ட ராஜஸ்தான் அணி", "raw_content": "\nபட்லர் இல்லாமலேயே மும்பை அணியை தெறிக்கவிட்ட ராஜஸ்தான் அணி\nஸ்மித் மீண்டும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆகினார்.\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் முதல் பாதி லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 36வது லீக் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் விளையாடும் இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஇந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம் இறங்கினர். ரோஹித் சர்மா வந்த வேகத்தில் 5 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் சிறப்பான பாட்னர்ஷிப் கொடுக்க 2வது விக்கெட்டிற்கு 98 ரன்கள் சேர்த்தனர்.\nநிலைத்து விளையாடிய டி காக் அரைசதம் வீளாச சூரியகுமார் 34 ரன்னில் பின்னி பந்தில் அவுட் ஆக அடுத்தாக டி காக் 65 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த ஹர்டிக் பாண்டியா அதிரடியாக 23 ரன்கள் அடித்து ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த கீரன் பொலார்டு வந்த வேகத்தில் 10 ரன்னில் அவுட் ஆக 20 ஓவர்கள் முடிவில் மும்பை இன்டியன்ஸ் அணி 161-5 ரன்கள் எடுத்தது.\nஅதன் பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல் அணியில் தொடக்க வீரர்கள் அஜிங்கா ரஹானே மற்றும் சாம்சன் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்து அதிரடியாக விளையாடினார் சாம்சன். ரஹானே 12 ரன்னில் ராகுல் சஹார் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் நிலைத்து விளையாட சாம்சன் 19 பந்தில் 35 ரன்கள் அடித்து ராகுல் சஹாரின் சுழலில் வீழந்தார்.\nஅடுத்தாக வந்த பென் ஸ்டோக்ஸ் அதே ஓவரில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் ஸ்டிவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த இளம் இந்திய வீரர் ரீயான் பராக் சிறப்பாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டார். இந்த பாட்னர்ஷிபை பிரிக்க முடியாமல் மும்பை இன்டியன்ஸ் அணி திணறியது. நிலைத்து விளையாடிய கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் அரைசதம் வீளாசினார். சிறப்பாக விளையாடிய பராக் 43 ரன்னில் ரன்அவுட் ஆகினார். அடுத்து வந்த டர்னர் டக் அவுட் ஆகினார். ஸ்மித் 59 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569061-dhayanandha-saraswathi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-29T17:54:09Z", "digest": "sha1:D47NDC5FSQHXSKMRCPKVQTQUAC4IEVUM", "length": 14039, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "சுவாமி தயானந்த சரஸ்வதியின் 90-வது ஜெயந்தி விழா: ரிஷிகேஷில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன | dhayanandha saraswathi - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 29 2020\nசுவாமி தயானந்த சரஸ்வதியின் 90-வது ஜெயந்தி விழா: ரிஷிகேஷில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன\nதமிழகத்தைச் சேர்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதியின் 90-வது ஜெயந்தி விழா அவரது சமாதி அமைந்துள்ள ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சுவாமி தயானந்தரின் முதன்மை சீடரும், ஆர்ஷ வித்யா பீடத்தின் துணை தலைவருமான சுவாமி சாக்ஷாத்க்ருதானந்த சரஸ்வதி, சுவாமி தயானந்தரின் அதிஷ்டானத்தில் வைதீக முறைப்படி அபிஷேக ஆராதனைகள் செய்தார்.\nசுவாமி தயானந்த சரஸ்வதியின் 90-வது ஜெயந்தி விழா ரிஷிகேஷில் நேற்று நடைபெற்றது.\nதமிழகத்தை சேர்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதியின் 90-வது ஜெயந்தி விழா அவர் பிறந்த ரேவதி நட்சத்திர தினமான ஞாயிற்றுக்கிழமை (நேற்று) அவரது சமாதி அமைந்துள்ள ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நடைபெற்றது.\nசுவாமி தயானந்தரின் முதன்மை சீடரும், ஆர்ஷ வித்யா பீடத்தின் துணைத் தலைவருமான சுவாமி சாக்ஷாத்க்ருதானந்த சரஸ்வதி, சுவாமி தயானந்தரின் அதிஷ்டானத்தில் வைதீக முறைப்படி அபிஷேக ஆராதனைகள் செய்தார். ஆர்ஷ வித்யாபீடத்தின் தலைவர் சுவாமி சுத்தானந்த சரஸ்வதியின் மேற்பார்வையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nசுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த கும்பகோணம் அருகில் உள்ள மஞ்சக்குடியில் நேற்றுமுன்தினம் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜைகள்மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி நிகழ்த்திய மிக முக்கிய சொற்பொழிவுகளை www.aimforseva.in என்ற இணையதளத்தின் மூலம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\n90-வது ஜெயந்தி விழாசுவாமி தயானந்த சரஸ்வதிரிஷிகேஷில் சிறப்பு பூஜைகள்Dhayanandha saraswathi\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nசுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் பொதுமக்கள் அஞ்சலி\nசுவாமி தயானந்த சரஸ்வதியின் உடல் நல்லடக்கம்\nசுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு\nதேனி சக்கம்பட்டி சாயப்பட்டறைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் மாற்றம்: அக். 5 முதல் 3 மாதங்கள்...\n- மதுரையில் சிலைக் கடத்தல் தடுப்புப் போலீஸ் விசாரணை\nஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு இ-பாஸ் தளர்வால் குமுளியில் நெரிசல்: பரிசோதனைக்காக வெகுநேரம் காத்திருப்பு\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கரோனா உறுதி\nபுதினுடன் தொலைபேசியில் உரையாடிய ஜப்பான் பிரதமர்\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்: ராஜ்நாத் சிங் தொடங்��ி வைத்தார்\nபிரேசிலில் கரோனா பலி:1,42,058 ஆக அதிகரிப்பு\nவிமானவியல் குறித்த ‘பறக்கலாம் வாங்க’ வழிகாட்டி நிகழ்ச்சி ‘தொழிற்புரட்சி 5.0’க்குள் அடியெடுத்து வைக்க...\nதென்மேற்கு பருவமழை தமிழகத்தில் 56% அதிகம்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/1629", "date_download": "2020-09-29T17:58:38Z", "digest": "sha1:EMUVGQOMKVCNY3S7EMWULXF4BOFDCIXZ", "length": 6415, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..\nபாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..\nசுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் N.H சித்ரானந்த இதனைத் தெரிவித்துள்ளார்.\nபாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமையவே இது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எட்ட முடியுமெனவும் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.இதேவேளை, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், அடையாளங்காணப்பட்ட பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.\nPrevious articleகொரோனாவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தி 100 மருத்துவர்களை பலிகொடுத்த இத்தாலி.. கண்ணீர் விடும் ஒரு தேசத்தின் சோகம்…\nNext articleபுத்தாண்டின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பகுதியளவில் நீக்கப்படும் ஊரடங்குச் சட்டம்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்ச��யான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nதேடுவாரற்று நிலத்தில் வீழ்ந்து கிடந்த தென்னோலையிலிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த பொருளைத் தயாரித்து சாதனை படைத்த பேராசிரியர்..\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் விரைவில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு தயாராகும் அரசாங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Appa-Movie-Making-Video", "date_download": "2020-09-29T17:34:51Z", "digest": "sha1:SWPNSNCVU54BMV6MXCZMSMDYAQ4IV5AT", "length": 9734, "nlines": 272, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Samuthirakani's Appa Movie Making Video - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விஷால் அஞ்சலி செலுத்தினார்.....................\nமுனி, காஞ்சனா 1, 2, படங்களை விட மிரட்டலான படமாக உருவாகியுள்ள...\nமுனி, காஞ்சனா 1, 2, படங்களை விட மிரட்டலான படமாக உருவாகியுள்ள \"முனி 4 காஞ்சனா 3\"..............\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n\"மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை\" திவ்யா சத்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_824.html", "date_download": "2020-09-29T16:46:30Z", "digest": "sha1:7YYC357TCPEKUAIVI2LTGMZ3F6CF4TU7", "length": 8086, "nlines": 57, "source_domain": "www.uktamil.co.uk", "title": "பிரதேசவாத கருத்துகள் தெரிவிப்பது கண்டனத்திற்குரியது: ப.சத்தியலிங்கம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » பிரதேசவாத கருத்துகள் தெரிவிப்பது கண்டனத்திற்குரியது: ப.சத்தியலிங்கம்\nபிரதேசவாத கருத்துகள் தெரிவிப்பது கண்டனத்திற்குரியது: ப.சத்தியலிங்கம்\nதமிழ் பேசும் மக்கள் என்று ஒரு குடையில் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையை நிலைநாட்டவேண்டிய சூழ்நிலையில் பிரதேசவாத கருத்துக்களை தெரிவிப்பது கண்டனத்திற்குரியது என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nவவுனியாவில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் இவ்வாறான பிரதேசவாத கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இது கண்டனத்திற்குரியது.\nதமிழ் மக்கள் கட்சி அரசியலுக்குள் அகப்பட்டு பிரிந்து நிற்பதே ஆபத்தானது. இந்த நிலையில் குறுகிய வட்டத்திற்குள் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது வருத்தமளிக்கின்றது.\nஇந்த கருத்து தொடர்பில் நேரடியாக எனக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் எனக்கு ஆதரவாக நடைபெற்றதாக சொல்லப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் எனது கண்டனத்தை வெளியிடுவது தார்மீக கடமையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nவவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு ஆதரவாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையின் போது சிலர் பிரதேசவாத கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரி��� நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nகாட்டு யானை தாக்கியதில் ஜயப்பன் பக்தர் பலி\nதிருவனந்தபுரம்: சென்னையைச் சேர்ந்த 14 பேர் அடங்கிய பக்தர்கள் நேற்று முன்தினம் சபரிமலை வந்தனர். கரிமலை வனப்பாதை வழியாக இவர்கள் சன்னிதானத்தை ...\nஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகின்றோம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்\nஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதியின் படி சரணடைந்தோர் பட்டியல், தடுப்பு முகாம்களில் இருந்தோர், இருப்போர் உள்ளிட்ட பட்டியல்கள் உடனடியாக வெள...\n.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2019/12/blog-post_86.html", "date_download": "2020-09-29T16:08:16Z", "digest": "sha1:BZTTRRW6VPQPYB4YAHXDC2RAS6ATHCKK", "length": 7556, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கும்புறுமூலை மக்களுக்கு சுவின்டன் தமிழ் சங்கத்தின் உதவியில் அஹிம்சா நிறுவனால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கும்புறுமூலை மக்களுக்கு சுவின்டன் தமிழ் சங்கத்தின் உதவியில் அஹிம்சா நிறுவனால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கும்புறுமூலை மக்களுக்கு சுவின்டன் தமிழ் சங்கத்தின் உதவியில் அஹிம்சா நிறுவனால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கும்புறுமூலை மக்களுக்கு சுவின்டன் தமிழ் சங்கத்தின் உதவியில் அஹிம்சா நிறுவனால் உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கிவைப்பு\nதொடர் அடைமழை மற்றும் வெள்ள அனர்த்தத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை கிராம மக்களுக்கு சுவின்டன் தமிழ் சங்கத்தின் உதவியில் அஹிம்சா சமூக நிறுவனா���் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.\nஇதன்போது கும்புறுமூலை கிராமத்தைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 135 குடும்பங்களுக்கு சுவின்டன் தமிழ் சங்கத்தின் நிதி பங்களிப்பில் மட்டக்களப்பு அஹிம்சா சமூக நிறுவனத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.\nகிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் தலைமையில் அஹிம்சா சமூக நிறுவன நிறைவேற்று தலைவர் வி.விஜயராஜா, கிராமசேவகர் அஹிம்சா சமூக நிறுவன செயலாளர், உறுப்பினர்கள், மாதர்சங்க உறுப்பினர்கள்,இராவணா விழையாட்டுகழக உறுப்பினர்களால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nவவுணதீவு, இலுப்படிச்சேனையில் தையல் பயிற்சி நிலையம் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சினால் தையல் பயிற்சி நிலையம...\nஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு: இருவர் கைது\nமட்டக்களப்பு- காத்தான்குடி, ரெலிகொம் வீதியிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் காரியாலயத்திலிருந்து 48 ரக T86 துப்பா...\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொழிலாளி ஒருவருக்கும் அச்சுறுத்தல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் வர்த்தகர் ஒருவருக்கும் இனந்தெரியா...\nபுளியந்தீவு ரிதத்தின் பொங்கல் விழாவும் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி வழங்கலும்.\nஉழவர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக தமிழர் பிரதேசமெங்கும் பொங்கல் விழாக்கள் சிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மட்டக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2020/01/28/13-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-09-29T16:12:18Z", "digest": "sha1:2HAYIWV34DOX7MRVW3YBNWDG2ZQKPONX", "length": 11016, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "13 வயது சிறுமியின் வயிற்று வலி.. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.! | LankaSee", "raw_content": "\nGoogle Meet வீடியோ அழைப்பில் 49 நபர்களை இணைப்பது எப்படி\nஅமெரிக்காவில் டிக் டாக் அப்பிளிக்கேஷனை நிரந்தரமாக தடை செய்ய நடவடிக்கை..\nஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள்\nமாணவர்களின் வவுச்சர்கள் பதிலாக சீருடைத் துணி வழங்க தீர்மானம்..\nகிழக்கில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்..\nகேரளாவில் கரோனாவிலிருந்து மீண்ட கர்ப்பிணிப் பெண்ணை பிரசவத்திற்கு அனுமதிக்காததால் இரட்டை குழந்தைகள் பலி\nஒரு நபரால் 5 சிம் கார்ட்டுக்கும் அதிகமான இனிமேல் வைத்திருக்க முடியாது\nஇடிந்து விழுந்த 5 மாடி கட்டிடத்தின் உரிமையாளர் கைது..\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்கவின் பயணத்தடை நீடிப்பு\nபெண்ணொருவரின் கையை பிடித்து இழுத்த இளைஞன்..\n13 வயது சிறுமியின் வயிற்று வலி.. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.\nகோவையைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமிக்கு தொடர்ந்து வயிற்று வலி, வாந்தியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதானால் அவரால் திரவ உணவு மட்டுமே உட்கொண்டு வந்தார்.\nஇதையடுத்து, சிறுமியின் பெற்றோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறுமியை பசரிசோதனை செய்துள்ளனர். அங்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்ததில் சிறுமியின் வயிற்றில் திட வடிவில் கட்டி இருப்பது தெரிந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக அந்த கட்டி பத்திரமாக அகற்றப்பட்டு, சிறுமி தற்போது நலமாக உள்ளார்.\nசிறுமிக்கு அறுவைசிகிச்சை செய்தது தொடர்பாக குடலியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் கூறுவதாவது, அறுவை சிகிச்சையின் போது சிறுமியின் வயிற்றில் தலைமுடி, ஷாம்பு பாக்கெட் துகள்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். பின், அறுவைசிகிச்சை மருத்துவக் குழுவினர் சிறுமியின் வயிற்றில் இருந்த சுமார் 500 கிராம் எடையில் கட்டிபோல் இருந்த தலைமுடியை பத்திரமாக வெளியில் எடுத்து அப்புறப்படுத்தினர்.\nசிறுமியின் தாய்மாமா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இந்த மனஅழுத்தத்தை பற்றி பெற்றோருக்கு தெரியவில்லை. இதனால் சிறுமி தனது தலைமுடியை பிய்த்து அவ்வப்போது வாய்க்குள் போட்டுள்ளார். கட���்த 3 மாதங்களுக்கு இந்தச் செயல் நடந்திருக்கும் என கருதுகிறோம். தற்போது வயிற்றுக்குள் இருந்த 500 தலைமுடி அகற்றப்பட்டு சிறுமி தற்போது நலமாக உள்ளார் என்றனர்.\nஅந்த சிறுமிக்கு உளவியல் ஆலோசனை தரப்படுகிறது. மன அழுத்தம் பெரியவர்களை மட்டுமே பாதிக்காது சிறுவர்களும் அதனால் பாதிக்கப்படலாம். சிறுவர்களிடம் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் பெற்றோர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.\nகொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106ஆக உயர்வு\nமணமகளின் தாயுடன் ஓட்டம்பிடித்த மணமகனின் தந்தை\nகேரளாவில் கரோனாவிலிருந்து மீண்ட கர்ப்பிணிப் பெண்ணை பிரசவத்திற்கு அனுமதிக்காததால் இரட்டை குழந்தைகள் பலி\nநடிகர் விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக மருத்துவனை சற்று முன் வெளியிட்ட அறிக்கை\nஇலங்கையை சேர்ந்த நபரின் நிறுவனத்தில் நடந்த பாலியல் சீண்டல்கள் அடித்து துவைத்து கட்டிப் போட்ட தமிழ் பெண்கள்.. வெளியான முக்கிய தகவல்…\nGoogle Meet வீடியோ அழைப்பில் 49 நபர்களை இணைப்பது எப்படி\nஅமெரிக்காவில் டிக் டாக் அப்பிளிக்கேஷனை நிரந்தரமாக தடை செய்ய நடவடிக்கை..\nஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள்\nமாணவர்களின் வவுச்சர்கள் பதிலாக சீருடைத் துணி வழங்க தீர்மானம்..\nகிழக்கில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-29T16:55:43Z", "digest": "sha1:GEJYRYGRU47M3GKJ54CEOVPHLVWL6LAL", "length": 10609, "nlines": 181, "source_domain": "newuthayan.com", "title": "ஊரடங்கில் வெளியே செல்ல விசித்திர அனுமதி! | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nஊரடங்கில் வெளியே செல்ல விசித்திர அனுமதி\nஊரடங்கில் வெளியே செல்ல விசித்திர அனுமதி\nதேசிய அடையா��� அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்ல முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇதன்படி ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் ஒருவர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு மற்றும் மருந்துகள் போன்ற பொருட்களை வாங்க வேண்டும்.\nஇதுபோன்ற பொருட்களை வாங்க, ஒருவர் உள்ளூர் சந்தைக்குச் சென்று அருகிலுள்ள கடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் 13 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 433\nதகாத செயல் நடந்த வீடு முற்றுகை; மூவர் தனிமைப்படுத்தல்\n35 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஇராணுவ வாகனம் விபத்து; ஒருவர் பலி\nஅமைச்சரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க உடன் விரைந்த பெரும் புள்ளிகள்\nபயங்கரவாத தாக்குதல்: பொலிஸ் பரிசோதகர் கைது\nஈஸ்டர் பயங்கரவாதம்; பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது\nவவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் வாகனம் விபத்து\n‘52000’ பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை\nவிமலுக்கு ஆதரவு வழங்கி செயற்படும் முரளி\nபயங்கரவாத தாக்குதல்: பொலிஸ் பரிசோதகர் கைது\nஈஸ்டர் பயங்கரவாதம்; பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது\nவவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் வாகனம் விபத்து\n‘52000’ பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை\nவிமலுக்கு ஆதரவு வழங்கி செயற்படும் முரளி\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nஈஸ்டர் பயங்கரவாதம்; பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது\nகீரிமலை வெடிப்பு சம்பவம்; காயமடைந்தோர் உட்பட நால்வர் கைது\nவாக்களிக்க விடுப்பு வழங்க மறுப்பது தண்டனை குற்றம்\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/nilgiris/page-2/", "date_download": "2020-09-29T18:25:22Z", "digest": "sha1:LRUVAYB2OJVEIXARCZMDUC6BQJPND7AP", "length": 5849, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "Nilgiris | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nபிரசார பாதையில் ஆ.ராசாவுடன் ஒரு நாள்\nஓபிஎஸ் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து\nகொங்கு மண்டலத்தில் யாருக்கு வெற்றி\nஅதிநவீனமாகும் நீலகிரி மலை ரயில்\nபோன் பேசாததால் இளம்பெண்ணை கொன்ற கள்ளக்காதலன்\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\nஅவரைக்காயை இனி இப்படி பொரியல் செய்து பாருங்கள்...அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்\nசொந்தமாக வகுப்பறை உருவாக்கி பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் மாணவி\nஜப்பானில் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் டிசைனையும் விலையையும் வெளியிட்ட கூகிள்\nதுணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/78266-2/", "date_download": "2020-09-29T16:22:56Z", "digest": "sha1:KHOVC5IVANWVNQZ3LM2TXLWSRIZKRSPJ", "length": 18115, "nlines": 175, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்திய பொருளாதார வீழ்ச்சி – இப்போதுதான் தொடக்கம்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇந்திய பொருளாதார வீழ்ச்சி – இப்போதுதான் தொடக்கம்\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு தொடரும் : முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nதமிழகத்தில் இடைத்தேர்தல் கிடையாது: பொதுத் தேர்தல்தானாம்\n- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇதோட நிறுத்திக்கிறோம்- இந்தியாவில் பணிகளை நிறுத்திய அம்னெஸ்டி இன்டர்நேஷனல்\nசேவாசர்ச் தேடியந்திரத்தை பயன்படுத்தி ஏழை குழந்தைகளுக்கு உணவளிங்க\nஇதய நோயால் அதிகம் அவதிப்படும் இந்தியர்கள்\nபொறியியல் : மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ரிலீஸ்\n“வெற்றி” திரைப்படம் பெரு வெற்றி பெறும் .. ஏன் ��ெரியுமா – இயக்குநர் அஞ்சனா அலி கான் கணிப்பு\nமுத்ரா கடனில் கொஞ்சம் முழுக் கவனம் வைக்கோணும்\n & பில் தொகை குறித்து வதந்தி = எம்ஜிஎம் & சரண் முழு விளக்கம்\nமாதவன் & அனுஷ்கா நடிப்பில் தயாரான ‘நிஷப்தம்’ – என்ன ஸ்பெஷல்\nஅதிமுக வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் – 7 -ஆம் தேதி அறிவிப்பார்களாம்\nஇந்திய பொருளாதார வீழ்ச்சி – இப்போதுதான் தொடக்கம்\nin Running News, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க\nஇன்று உருவாகியுள்ள பெரு நெருக்கடி சமாளிக்கச் சில திட்டங்கள்..மோடி – நிர்மலா அரசுப் பார்வைக்கு சமாளிக்கச் சில திட்டங்கள்..மோடி – நிர்மலா அரசுப் பார்வைக்கு -இந்தப் பிரச்சினைகளை விளக்கித் திட்டங்களை முன்வைப்பது இன்று இந்திய அளவில் முக்கியமான பொருளியல் வல்லுனர் பேரா. ஜயதி கோஷ் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.\nநிகழ்ந்துள்ள இரண்டு விடயங்கள் நாம் என்ன நிலையில் உள்ளோம், எங்கு போய்க் கொண்டுள்ளோம் என்பதற்கு சாட்சியம் கூறுகின்றன.\n1. Global Leader – உலக முன்னோடி- ஆகப் போகுது நாடு என்றார்கள். எதில் என்பது இப்போதுதான் விளங்குகிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உலகளவில் நம்பர் 1 நிலையை எட்டப்போவதில் உலக முன்னோடிதான் மோடியின் இந்தியா..\n2. ஏப்ரல்- ஜூன் (2020) காலாண்டில் GDP வீழ்ச்சி 24%. வரலாறு காணாத வீஇழ்ச்சி, ஆனால் இதுவே குறைத்துச் சொல்லப்படும் மதிப்பீடு. உண்மை நிலை இன்னும் அதிகம்.\nஇந்த வீழ்ச்சிகள் நிர்மலா அம்மையார் சொல்வதுபோல கடவுள் கொடுத்தவை அல்ல. இந்தக் கையாலாகாதவர்கள் நம் மக்கள் மீது திணித்துள்ள கொடூரம். இவர்களின் தத்துபித்து நடவடிக்கைகள் பெரிய அளவில் நோய்த் தாக்குதல் பரவும் முன்னரே பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.\nஇதில் அச்சத்துக்குரிய அம்சம் என்னவெனில் இந்தப் பொருளாதார வீழ்ச்சிதான் உச்சம் அல்ல. இதுதான் தொடக்கம். இன்னும் இருக்கிறது நாம் எதிர்கொள்ள\nஇப்படியான பெரும் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்ன மோடி – நிர்மலா அரசின் கையாலாகாத்தனம் மட்டுமல்ல. இவர்களின் கஞ்சத்தனமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசின் நிவாரண நடவடிக்கைகள் மிகக் குறைவு, மிக மோசம். விளவு. ஒருபக்கம் நுகர்வுக் (consumption) குறைவு (மக்களுக்குப் பொருட்களை வாங்கும் திறனில்லை). இன்னொரு பக்கம். முதலீடுகள் (investment) குறைந்துவிட்டன. Liquidity யை அதிகரிக்கும் முயற்சிகள் படு த���ல்வி மோடி – நிர்மலா அரசின் கையாலாகாத்தனம் மட்டுமல்ல. இவர்களின் கஞ்சத்தனமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசின் நிவாரண நடவடிக்கைகள் மிகக் குறைவு, மிக மோசம். விளவு. ஒருபக்கம் நுகர்வுக் (consumption) குறைவு (மக்களுக்குப் பொருட்களை வாங்கும் திறனில்லை). இன்னொரு பக்கம். முதலீடுகள் (investment) குறைந்துவிட்டன. Liquidity யை அதிகரிக்கும் முயற்சிகள் படு தோல்வி வங்கிகள் தமக்கு வேண்டிய நிறுவனங்கள் தவிர மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை. பேரழிவு நிர்வாகச் சட்டம் மத்திய அளவில் செயல்படுத்தப்படுகிறது. மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவி ஏதுமில்லை. நோய்க் கட்டுப்பாட்டில் திணறுகின்றன மாநிலங்கள். சட்டபூர்வமாக மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய GST பாக்கித் தொகையையும் கொடுக்காமல் இருக்கும் கொடூரம். இந்த ஆண்டுக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. என்ன செய்யப் போகின்றன மாநில அரசுகள்\nஇந்நிலையில் இருந்து மீள ஒரே வழி. மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி அளிப்புத் திட்டங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும். வெறும் வாய்ச் சவடால்களாக இருக்காமல் பணம் கைமாற வேண்டும். உடன் GST கடன்களைத் தீர்க்க வேண்டும். பெருந்தொற்றுச் சமாளிப்புக்கு மட்டுமின்றி இன்றைய பெரும் பொருளியல் நெருக்கடியையும் ஓரளவு சமாளிக்கும் அளவில் அது இருக்க வேண்டும். பொது விநியோக அமைப்பை (PDS) எல்லோருக்கும் ஆக்கி ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 10 கிலோ அரிசி ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்னும் ஆறு மாதங்களுக்காவது கொடுக்க வேண்டும். அடுத்த 3 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 700 ரூ வங்கியில் இட வேண்டும். லாக் டவுனுக்கான இழப்பீடு இது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உள்ள வேலை நாட்களை ஆண்டுக்கு 200 என அதிகரிக்க வேண்டும்.\nஅதேபோல நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் ஒன்றையும் அறிவிக்க வேண்டும்.. கடன் திருப்பித் தர வேண்டிய கால கெடுவை வட்டியில்லாமல் அதிகரிக்க வேண்டும். MSME க்கள் மற்றும் விவசாயிகளுக்கு புதிய கடன்கள் உடன் வழங்கப்பட வேண்டும். பெருந்தொற்று மற்றும் இதர நோய் நொடிகள் ஆகியவற்றை எதிர்கொள்ள இன்னும் அதிகமான உதவிகளுக்கு வழி செய்ய வேண்டும்.\nஇதற்கெல்லாம் செலவாகும்தான். ஆனால் இதைச் செய்யாது போனால் அது மக்களுக்கு மட்டுமின்றி இந்த நாட்டின் பொருளா��ாரத்திற்கும் இன்னும் பெரிய இழப்பை ஏற்படுத்தும். இப்போது செலவிடத் தயங்குவதைக் காட்டிலும் அந்த இழப்புகள் அதிகமாக இருக்கும். செலவுகளைக் குறைத்தாலும் சமாளிக்க இயலாத அளவிற்கு பெரும் நிதிப் பற்றாக்குறைச் சுமையை ஏற்படுத்தும்.\nஇப்போதைக்கு இதனால் ஏற்படும் செலவுச் சுமைக்கு மத்திய அரசி ரிசர்வ் வங்கியிலிருந்து கடன் பெற வேண்டும். உலகெங்கிலும் எல்லா நாடுகளும் இப்படித்தான் இப்போது சமாளித்துக் கொண்டுள்ளன. இப்படியான நடவடிக்கை அப்படி ஒன்றும் பணவீக்கத்திற்குக் காரணமாகி விடாது. ஏனெனில் இப்போதைக்கு demand குறைவு. அவசியப் பொருட்கள் தட்டுப்படாமல் கைவசம் இருத்தல் அவசியம்.\nகூடவே சொத்து வரிகள், பன்னாட்டு கார்பொரேஷன்கள் மீதான வரிகள் ஆகியவற்றை சரியாகக் கையாளவேண்டும் இதை எல்லாம் எப்படிச் செயல்படுத்துவது என்பதை சிந்திக்க வேண்டும். டிஜிடல் முதலைகள் மீதெல்லாம் கவனம் குவிக்க வேண்டும்\nதுணிச்சலான சிந்தனை, உடனடிச் செயல்பாடு அதுவே இன்றைய உடனடித் தேவை.\n(Jayati Gosh, The Hindu, Sep 03)- தழுவி மார்க்ஸ் அந்தோணிசாமியால் எழுதப்பட்டது.\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு தொடரும் : முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nதமிழகத்தில் இடைத்தேர்தல் கிடையாது: பொதுத் தேர்தல்தானாம்\n- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇதோட நிறுத்திக்கிறோம்- இந்தியாவில் பணிகளை நிறுத்திய அம்னெஸ்டி இன்டர்நேஷனல்\nசேவாசர்ச் தேடியந்திரத்தை பயன்படுத்தி ஏழை குழந்தைகளுக்கு உணவளிங்க\nஇதய நோயால் அதிகம் அவதிப்படும் இந்தியர்கள்\nபொறியியல் : மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ரிலீஸ்\n“வெற்றி” திரைப்படம் பெரு வெற்றி பெறும் .. ஏன் தெரியுமா – இயக்குநர் அஞ்சனா அலி கான் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2018/04/", "date_download": "2020-09-29T17:57:13Z", "digest": "sha1:NO4G5FCR4T7P46CHMONITKXWJ36PNRGC", "length": 83256, "nlines": 437, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: April 2018", "raw_content": "\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படு...\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை ...\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம்...\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மன...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nதிருக்குர்ஆன் மாநாடு ~ பெண்கள��க்கான பேச்சுப் போட்ட...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனட...\n மூளையை மட்டும் 36 மணிந...\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன்...\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இ...\nஅதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்ல...\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கட...\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (ப...\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவு...\nதக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டத்தில்...\nஅதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு ~ அழைப்பி...\nஓமன் ~ அமீரகம் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்பு\nதுபை முனிசிபாலிட்டி சார்பில் 138 தொழிலாளர்கள் உம்ர...\nபாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட...\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயம்\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இன்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள்)\nமுத��துப்பேட்டையில் 36 மின் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில் அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள்)\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிப...\nஇணையவழிச் சான்று வழங்கும�� முகாம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக...\nசிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படும் கழிவுகளை அகற்ற நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கட்டண கழிப்பறை செப்டிங் டாங்கிலிருந்து கழிவுகள் வெளியேறி அருகில் உள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படுகிறது. இப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் முகமது தம்பி, பசீர் அகமது, முகமது பாசித், அஜ்மல் ஆகியோர் அதிராம்பட்டினம் பேரூர் துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் முத்துக்குமாரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மனுதாரர்களிடம் உறுதி அளித்தாராம்.\nLabels: அதிரை செய்திகள், நாம் தமிழர் கட்சி\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை உயர்வு\nஅமீரகத்தில் மாதந்தோறும் கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் சில்லறை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. கடந்த மாதம் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்பாடதிருந்த நிலையில் இந்த மாதம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஅடைப்புக்குறிக்குள் ஏப்ரல் மாத பெட்ரோல் விலை ஒப்பீட்டுக்காக,\n1. சூப்பர் 98 - 2.49 திர்ஹம் (2.33 திர்ஹம்) லிட்டருக்கு 16 காசுகள் உயர்வு\n2. ஸ்பெஷல் 95 - 2.37 திர்ஹம் (2.22 திர்ஹம்) லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு\n3. டீசல் - 2.56 திர்ஹம் (2.43 திர்ஹம்) லிட்டருக்கு 13 காசுகள் உயர்வு\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம் பொருத்த 30 சதவீத மானியம்\nசூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் சாதனத்தினை கட்டிடங்களின்\nமேற்கூறையில் நிறுவிட 30 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் (TEDA) மூலம், மரபுசாரா எரிசக்தியை மேம்படுத்தும் திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது மத்திய அரசு. சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் சாதனத்தினை கட்டிடங்களின் மேற்கூறையில் நிறுவிட 30 சதவீத மானியம் அறிவித்துள்ளது.\nஇம்மானியம் பெறுவதற்கு தனியார் பள்ளிகள், கல்லுரிகள், சமுதாய கட்டிடங்கள், அரசு சாரா அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் கல்விக்கான பணிமனைகள், தனிநபர் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை தகுதியானவை ஆகும்,\nசூரிய மின் உற்பத்தி சாதனம் மு்லம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை. சு{hpய ஒளி சாதனத்தை பயன்படுத்துபவர்கள். பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரம் மின்வாரியத்திற்கு நெட் மீட்டர் மூலம் அனுப்பபடுவதா��் மின் கட்டண செலவினம் பெருமளவில் குறைகிறது,\nஇத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தங்களுடைய மின்சார தேவைக்கேற்ப ஒரு கிலோ வாட் முதல் 500 கிலோ வாட் வரை சூரிய மின் உற்பத்தி சாதனத்தை அமைக்கலாம். ஒரு கிலோ உற்பத்திக்கு தமிழக அரசினால் நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.60,000-/ ஆகும், இதில் மத்திய அரசின் மானியம் ரூ.18,000-/ பயனாளி சூரிய மின் உற்பத்தி சாதனத்தை வாங்க செலவிட வேண்டிய தொகை ரூ.42,000-/ மட்டுமே, சூரிய சக்தி மின் உற்பத்தி சாதனத்தை முழுமையாக 25 ஆண்டுகள் பயன்படுத்தலாம்.\nஇத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் தனிநபர் அல்லது நிறுவனம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2டூவது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் உள்ள TEDA பிரிவில் உரிய ஆலோசனைகள் பெற்றிடலாம்.\nமேலும், அலுவலக வேலை நாட்களில் அப்பிhpவில் உதவி பொறியாளரை நேரடியாகவோ அல்லது 7708064632, 7708064720, 7708064628 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டும் மற்றும் வதே்வநனய.in மின்னஞ்சல் மூலமாகவோ சூரிய மின் உற்பத்தி சாதனம் மற்றும் மானியம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறலாம்.\nஎனவே விருப்பம் உள்ள அனைவரும் விண்ணப்பித்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nவருகின்ற 05.05.2018 அன்று ஒரத்தநாட்டில் பெண்கள்\nஉயர்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.\nதஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 05.05.2018 அன்று ஒரத்தநாடு அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, வேலைநாடுநர்களுக்கு பணிவாய்ப்புகளை அளிக்கவுள்ளனர்.\nமேலும் இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ((TAMILNADU SKILL DEVELOPMENT CORPORTATION) இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவுகளையும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் SSC, TNPSC, IBPS, RRB போன்ற போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவுகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பிற���கான பதிவுகள் (OVERSEAS MANPOWER CORPORATION) மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான பதிவுகள் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள், தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை,\nமுன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவிக்கப்படுகிறது.\nமேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் கல்வித்தகுதி மற்றும் அளிக்க இருக்கும் ஊதியம் போன்ற விவரத்தை addeotnj@gmaill.com, dddeotnj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.\nLabels: மாவட்ட ஆட்சியர், வேலை வாய்ப்புகள்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மனு ~ அதிகாரி வராததால் திமுகவினர் காத்திருப்பு போராட்டம் (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத்தின் 11 புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்காக தேர்தலில் போட்டியிட இன்று (ஏப்.30) திங்கட்கிழமை வேட்பு மனுதாக்கல் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் தலைமையில், திமுகவினர் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்ய விண்ணப்ப மனுவைப் பெற கூட்டுறவு சங்கத்திற்கு திங்கட்கிழமை காலை சென்றனர். ஆனால், கூட்டுறவு சங்க தேர்தலுக்கான அலுவலர் சங்கத்திற்கு வராததால், ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், கூட்டுறவு சங்கத்தின் உள்ளே அமர்ந்து சுமார் 30 நிமிடங்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nLabels: DMK, அதிரை செய்திகள்\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nஅதிராம்பட்டினம், மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் கா.நெ முகமது சாலிகு அவர்களின் மகளும், மர்ஹூம் கா.செ.அ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கா.நெ நெய்னா முகமது, மர்ஹூம் கா.நெ அகமது ஜலாலுதீன், மர்ஹூம் கா.நெ அப்துல் வஹாப், மர்ஹூம் கா.நெ அபுல் ஹசன், மர்ஹூம் கா.நெ அப்துல் மஜீது, மர்ஹூம் கா.நெ அப்துல் ஜப்பார், கா.நெ சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியும், எம்.எம் தீன் முகமது, எம்.லியாகத் அலி, எஸ். அலியுல் ஹவ்வாஸ் ஆகியோரின் மாமியாரும், கா.செ.அ அப்துல் மஜீது அவர்களின் தாயாருமாகிய வஜிஹா அம்மாள் (வயது 78) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (30-04-2018) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nதிருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்டி நாளை (மே.1 ந் தேதி) நடைபெறும்\nதஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளி விழா ஆண்டின், 15-வது திருக்குர்ஆன் மாநாடு, அதிராம்பட்டினம் புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகே உள்ள வளாகத்தில், எதிர்வரும் மே 4, 5, 6 ஆகிய 3 தினங்கள் நடைபெற உள்ளது.\nஇதையொட்டி நடைபெறும் போட்டிகளில் ஒன்றாகிய பெண்களுக்கான (15 வயதுக்கு உட்பட்ட முதல்நிலை, 16-20 வயதுக்கு உட்பட்ட மேல்நிலை) பேச்சுப் போட்டியில் முன்பதிவு செய்துள்ள மாணவிகளுக்கு நாளை மே.1 ந் தேதி காலை 9 மணிக்கு அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் போட்டி நடைபெறும் என அதிரை பைத்துல்மால் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனடியாக தொடங்க கோரிக்கை\nபட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று 5.00 மணியளவில் பட்டுக்கோட்டை ஹைஸ்கூல் ரோடு நிலா ஸ்கூலில் நடைபெற்றது.\nகூட்டத்திற்கு சங்க தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் ஜே.பிரின்ஸ் விஜயகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.செயலாளர் வ. விவேகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பி. சுந்தரராஜூலு வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்.\nகூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மக்களின் வரிப்பணத்தில், பல கோடிக்கான ரூபாய் செலவில் 73 கி. மீட்டர் நீளம் கொண்ட அகல ரயில் பாதை காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 30 ந்தேதி ஒருநாள் மட்டும் பயண சீட்டு வழங்கப்பட்டு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட���டைக்கும், மீண்டும்\nதமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இப்பாதையில் இரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். எனவே ரயில்வே நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ரயில் சேவையை தொடங்க வேண்டும்.\nபட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, அறந்தாங்கி பகுதியில் இருந்து தினமும் சென்னைக்கு சுமார் 100 பேருந்துகள் வரை செல்கிறது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், வியாபாரிகள் நலன் கருதியும், ரயில்வே துறைக்கு வரும்வருமானத்தை கணக்கில் கொண்டும் பட்டுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி, அரியலூர், வழியாக சென்னைக்கு விரைவு இரயில் விட வேண்டும். ரயில்கள் இயங்காத காரணத்தால் ரயில்நிலையங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறவும், ரயில்வே சொத்துகளுக்குசேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பட்டுக்கோட்டை திருவாரூர் அகலரயில்பாதை அமைக்கும் பணிகள்நடைபெற்று வருகிறது. இப்பணியினை துரிதமாக முடித்து சென்னைக்கு இரயில் வசதி செய்து தர வேண்டும்.\nமேற்கண்ட கோரிக்கைகளை ரயில்வே துறை நிறைவேற்ற பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள், விவசாயிகள், மீனவர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஒத்துழைப்புடன் ரயில்வே அமைச்சர் அவர்களுக்கு ஆயிரக்கணக்கான அஞ்சல்அட்டைகள் மூலம் கோரிக்கைகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை, மன்னார்குடி - பட்டுக்கோட்டை புதிய அகல ரயில்பாதைஅமைக்கும் பணிக்கான நில ஆர்ஜிதப்பணிகளை விரைவில் முடித்து, இப்பாதைகளில் விரைவில் இரயில் பாதை அமைக்கும் பணிகளை துவங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக செயற்குழு உறுப்பினர் டி. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.\n மூளையை மட்டும் 36 மணிநேரங்கள் உயிர்ப்புடன் வைத்திருந்து சாதனை\nநவீன மருத்துவத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. கண் (Eye), இதயம் (Heart Muscles), கணையம் (Pancreas), காது (Ear), எலும்புகள் (Bones), மூட்டுக்கள் (Limbs), கைகள் (Hands), விரல்கள் (Fingers), தோல் (Skin) மற்றும் சிறுநீர் பை (Bladder) போன்ற 10 பாகங்களை நாம் மாற்றிக் கொள்ள முடியும். மருத்துவ சாதனைகளால் பல மனித உயிர்களின் துடிப்புக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடப்படுகின்றன என்றால் மிக��யில்லை.\nஒவ்வொரு உயிரினத்தின் உடற்பாகங்களிலேயே மூளையே மிக பிரதானமானதாகும், மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் வார்த்தையில் 'மூளை ஓர் தலைமைச் செயலகம்'. இந்த தலைமைச் செயலகத்தை உடலிலிருந்து அகற்றி சுமார் 36 மணிநேரங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆராய்ச்சியின் முதற்கட்ட சோதனையில் மருத்துவ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்றாலும் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் என்பதையும் மறுப்பதற்கில்லை.\nஅமெரிக்காவில் 1701 ஆம் ஆண்டு உருவான பழமையான 'யேல் யூனிவர்சிட்டியின்' (Yale University) நரம்பியல் துறை விஞ்ஞானி 'நினாத் செஸ்தான்' (Nuero-Scientist Nenad Sestan) என்பவர் சுமார் 100க்கு மேற்பட்ட பன்றிகளின் மூளைத் திசுக்களை பிரித்தெடுத்து செயற்கை முறையில் ஆக்ஸிஜனை வழங்கி அதன் இரத்த ஓட்டத்தை மீண்டும் இயங்கச் செய்ததன் மூலம் மூளையை சுமார் 36 நேரம் வரை உயிர்ப்புடன் வெற்றிகரமாக இயங்கச் செய்துள்ளார். (Researchers delivered oxygen to the cells via a system of pumps and blood maintained at body temperature)\nஇரத்த ஓட்டத்தின் மூலம் மூளையை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் வழியாக சில வகை புற்றுநோய்கள், நினைவாற்றல் இழப்பு (அல்சைமர்) போன்ற நோய்களுக்கு தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும் நினாத் செஸ்தான் மற்றும் 16 விஞ்ஞானிகள் அடங்கிய குழு மனித மூளையின் மீது இதே ஆராய்ச்சியை தொடர்வதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும் நேச்சர் சயின்ஸ் என்ற மருத்துவ இதழிடம் வேண்டியுள்ளனர். இந்தத் திட்டத்திற்கு BrainEx system என பெயரிட்டுள்ளனர்.\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு\nசீனாவின் செங்டு (Chengdu) நகரத்தில் உள்ள கின்செங்க் மலைக்கு (Mount Qingcheng) களஆய்வுக்காக சென்றிருந்த போது 'இம்மாம் பெரிய கொசு' பிடிபட்டுள்ளது. Holorusia mikado என்ற இனத்தை (species) சேர்ந்த இந்த கொசு பொதுவாக 8 இஞ்ச் வரை வளருமாம் ஆனால் அதையும் தாண்டி 11 இஞ்ச் வரை இது வளர்ந்துள்ளதால் கொசு இனத்திலேயே மிகப்பெரிய கொசு என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nசில மைக்ரோ மில்லிமீட்டர்களே இருக்கும் நம்ம ஏரியா கொசுக்களின் கடியே தாங்க முடியல, இது கடிச்சா போய்ச்சேர வேண்டியது தான் என பயப்பட வேண்டாம். இந்த கொசு சைவ கொசுவாம் மலர்களில் உள்ள தேன், பழங்களில் உள்ள ரசம் (Nectars) போன்றவற்றைளே உண்ணுமாம். இந்த 11 இஞ்ச் 'கடோத்கஜன்' சைஸ் கொசு Insect Museum of West China in Chengdu, the capital of Sichuan Province என்ற இடத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன் வழிச்சேவை தொடக்கம்\nதுபையில் 8 வகை வாகன லைசென்ஸ் சேவைகள் ஆன்லைன் வழியாக மட்டுமே இனி கிடைக்கும்\nதுபை மாநகரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் பணியின் ஒரு அங்கமாகவும், அதிகமான எண்ணிக்கையில் செயல்பட்டு வரும் சேவை மையங்களை குறைப்பதற்காக வேண்டியும் வாகனங்கள் தொடர்புடைய 8 வகையான லைசன்ஸ் வழங்கல்கள் நடப்பு 2018 ஏப்ரல் மாத இறுதியிலிருந்து முற்றிலும் ஆன்லைன் மயமாக்கப்படுவதுடன் இத்தகைய சேவைகள் அனைத்தும் ஜூன் மாதத்துடன் சேவை மையங்களிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு முற்றிலும் நிறுத்திக் கொள்ளப்படும் என துபை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.\nகீழ்க்காணும் 8 வகை சேவைகளை இனி துபை போக்குவரத்து துறையின் (RTA Website (www.rta.ae), Dubai Drive App, Service Kiosks, and the Call Center (8009090) போன்ற ஆன்லைன் ஸ்மார்ட் சேனல்கள் வழியாகவே செய்யப்படும்.\nஅதேபோல், எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மேலும் பல சேவைகளும் ஆன்லைன் சேவையாக மாற்றப்படவுள்ளது. குறிப்பாக,\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இளைஞர்\n4 வருடத்திற்குள் 3 முறை விலங்குகளால் தாக்கப்பட்டும் உயிருடன் உள்ள இளைஞர்\nஅமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் டைலான் மெக்வில்லியம்ஸ். இவர் ஒரு உயிர் தற்காப்பு பயிற்சியாளர் (survival training instructor), மிருகங்கள் மற்றும் ஆபத்து காலங்களில் எவ்வாறு நம்மை நாமே தற்காத்துக் கொள்வது என்பது குறித்து தனது தாத்தாவிடம் இளம்வயது முதல் பயிற்சி பெற்று பின் அதையே பிறருக்கும் கற்றுத்தந்து வருகிறார்.\nஇவரது 17 வயது முதல் 20 வயதே இன்னும் பூர்த்தியாக இந்த 4 ஆண்டுகளுக்குள் 3 வகையான விலங்குகளால் தாக்கப்பட்டு உயிர்பிழைத்துள்ளார். இவர் உயிர் பிழைத்த நிகழ்வுகளை அதிர்ஷ்டம் என்பதா அல்லது கடிபட்ட நிகழ்வுகளை துரதிர்ஷ்டம் என்பதா அல்லது கடிபட்ட நிகழ்வுகளை துரதிர்ஷ்டம் என்பதா என பத்திரிக்கை பட்டிமன்றம்கள் நடத்திக் கொண்டுள்ளன. கெட்டதிலும் ஒரு நன்மையென நாம் கடந்து செல்வோம்.\nஇவரது 17வது வயதில் உடா (Utah) என்ற இடத்தில் நடந்து செல்லும் போது சுளீரென எதோ ஒன்று குத்தியுள்ளது, சப்பாத்தி கற்றாழை முள் தான் குத்திவிட்டதாக நினைத்தவருக்கு அங்கு சுருண்டு படித்திருந்த 'சங்கிலிக் கருப்பன்' (Rattlesnake) என்கிற கொடிய விஷமுள்ள பாம்பு தீண்டிய விஷயம் தெரிந்துள்ளது. 2 நாள் மருத்துவ சிகிச்கைக்குப் பின் பிழைத்துள்ளார்.\nபின்பு கடந்த 2017 ஜூலை மாதத்தில் கொலராடோ மாநிலத்தில் ஒரு தற்காப்பு பயிற்சி முகாம் நடத்திவிட்டு மணலில் கடந்து உறங்கியவரை அதிகாலை 4 மணியளவில் ஒரு பெரிய கரடி ஒன்று கழுத்துப்புறமாக வந்து கவ்விப்பிடித்துள்ளது. தன்னை தாக்கியது எது என்று அறிய முடியாத நிலையிலும், தலையை திருப்பக்கூட முடியாத அந்த சூழ்நிலையிலும் அதன் கண்களை 'குத்துமதிப்பாக' தாக்கி தப்பித்துள்ளார். 9 இடங்களில் அதன் நகங்கள் அழமாக பதிந்திருந்தன, இந்த சம்பவத்திலும் 2வது முறையாக உயிர் பிழைத்தார்.\nகடைசியாக கடந்த வாரம் ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று முன் ஹவாய் தீவில் படுத்தபடி விளையாடும் அலைச்சறுக்கு (body boarding) விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது சுமார் 2 மீட்டர் நீளமுடைய புலிச்சுறா (Tiger Shark) ஒன்று அவரது காலை தாக்கியது, அந்நிலையிலும் அந்த சுறாவை கால்களால் எட்டி உதைத்து தாக்கிவிட்டு கரையை நோக்கி விரைந்து தப்பியுள்ளார்.\nசுறா தாக்கியதன் வலி தன்னுடைய ஒரு பக்க காலையே இழந்தது போன்ற உணர்வை தந்தது எனத் தெரிவித்துள்ளார். எனினும் தான் மிருகங்களை நேசிப்பதை நிறுத்தவோ, அவற்றை குறை சொல்லவோ மாட்டேன் என்னுடைய கடமையை தொடர்வேன் என தெரிவித்துள்ளார்.\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nஅதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்லூரி 119-வது ஆண்டு விழா ~ பட்டமளிப்பு விழா (படங்கள்)\nதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அல் மதரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்லூரி 119-வது ஆண்டு விழா மற்றும் மவ்லவி, ஹாஃபிழ், காரி பட்டமளிப்பு விழா காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.\nவிழாவுக்கு, மவ்லவி எல்.எம்.எஸ் முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார். எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் மற்றும் ஆட்சி மன்றக் குழுத் தலைவர், உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.\nமவ்லவி. பி.எம்.எம் ஆதம் லெப்பை ஃபலாஹி, மவ்லவி ஜியாவுத்தீன் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இதில், கல்லூரி மாணவர்கள் மவ்லவி. முகமது அனஸ்க்கு ஸலாஹி ஆலிம் மற்���ும் காரி பட்டங்களும், எஸ்.அப்துல்லாவுக்கு காரி பட்டமும், எம்.எஸ் சஹ்ல், எம்.எஸ் சுஹைல், ஏ.முகமது வாசிம் அக்ரம், கே. சபீர் ஆகிய 4 பேருக்கு ஹாஃபிழ் பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், கல்லூரியில் அதிக மதிப்பெண் மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nசிறப்பு விருந்தினராக ஜம்இய்யத்துல் உலமா பத்வா குழு உறுப்பினர் மவ்லவி எம்.எச்.எம் யஹ்யா விழாப் பேரூரை வழங்கினார். மேலும், திருநெல்வேலி ரியாழுல் ஜினான் அரபிக் கல்லூரி முதல்வர் எம்.ஹுமாயுன் கபீர், கல்லூரி பேராசிரியர் மவ்லவி எஸ்.ரஷீத் அகமது காசிமி ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.\nகல்லூரி முதல்வர் மவ்லவி ஏ.எஸ் அகமது இப்ராஹீம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக கல்லூரிப் பேராசிரியர் மவ்லவி சபியுல்லா அன்வாரி வரவேற்றுப் பேசினார். விழா முடிவில், கல்லூரி மேலாளர் ஏ.எஸ்.எம் அகமது கபீர் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nLabels: KMC, பட்டமளிப்பு விழா\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கடிதம் கண்டெடுப்பு\nஇதுவரை கண்டெடுக்கப்பட்ட செய்திக் கடிதங்களிலேயே மிகப்பழமையானதாக கருதப்படும் ஒரு பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்த கடிதத்தை மேற்கு ஆஸ்திரேலியா பகுதியிலுள்ள வெட்ஜ் தீவு அருகே கைம், டோன்யா இல்மேன் என்ற இருவர் கடலிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.\nகருப்பு நிற பாட்டில் மிதந்து வருவதை கவனித்த டோன்யா முதலில் அதை குப்பையாக நினைத்தார் ஆனால் கூர்ந்து கவனித்த போது அதனுள் ஒரு பழைய சுற்றப்பட்ட நிலையிலான கடிதம் இருந்ததை கண்டு பிரம்மித்தார். அந்தக் கடிதம் 1886 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி 'பவுலா' (Paula) என்கிற ஜெர்மானியா ஆராய்ச்சி கப்பலில் இருந்து எழுதி மிதக்கவிடப்பட்டுள்ளது.\nஇந்தக் கடிதத்தில், இதை கண்டெடுப்பவர்கள் எங்கு கண்டெடுத்தீர்கள் என்ற விபரங்களுடன் ஜெர்மனியின் கடற்படை ஆய்வகத்திற்கு (German Naval Observatory) தெரிவிக்குமாறு வேண்டப்பட்டிருந்தது. கடல் நீரோட்டம் குறித்த இந்த ஆராய்ச்சியை ஜெர்மனி 1864 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபாட்டிலில் அடைத்து விடப்பட்ட இந்த கடித செய்தியை 'பவுலா' கப்பலின் கேப்டன் இந்தியப் பெருங்கடலை கடக்கும் போது கடலில் மிதக்கவிட்டது ஜெர்மானிய ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த கடிதம் Western Australian Maritime Museum என்ற அருங்காட்சியகத்தில் 2020 வரை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (படங்கள்)\nகுகைகள் என்றாலே ஒரு அதிபயங்கரத் தோற்றம் உள்ளில் மின்னி மறைவதை உணர்வோம் என்றாலும் பல குகைகள் ஆதிமனிதர்களின் வரலாற்றோடு தொடர்புடையவை. இன்னும் சில குகைகள் நீர்வழித்தடங்களாக உள்ளன. இந்தியாவிலுள்ள சில குகைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களை, கல்வெட்டுக்களையும், சிற்பங்களையும் சுமந்து கொண்டுள்ளன. தற்போதும் உலகின் பல குகைகள் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.\nஇன்னும் பல்லாயிரம் குகைகள் கண்டுபிடிக்கப்படாமலும், மனித பாதங்கள் படாமலும் உள்ளன. இந்நிலையில், உலகின் எண்ணற்ற குகைகள் பொருளாதாரத்தை ஈட்டித்தரும் சொகுசு ஹோட்டல்களாக, குளித்து கும்மாளமிடும் குளங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறு உருமாறிய உலகின் 18 குகைகளை பற்றி மட்டும் இப்பதிவினூடாக புகைப்பட வடிவில் காண்போம்.\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்து கதறக்கதற பள்ளிக்கூடம் கொண்டு சென்ற தந்தை (வீடியோ)\nசிறுவயதில் பள்ளிக்கூடம் செல்வதென்றாலே கசக்கும், பெரும்பாலான குழந்தைகளின் இயல்பும் அதுவே. பெற்றோர்களின் இயல்பு தனது குழந்தை ஒழுங்காக பள்ளிக்கூடம் சென்று படித்து பெரியாளாக வேண்டும் என்பதே. இந்த போராட்டத்தில் பெரும்பாலும் தாய்மார்கள் அன்பால் வென்றுவிடுவார்கள், தந்தையர்களோ பாசத்தைக் கூட சிலவேளைகளில் வன்முறையாக வெளிப்படுத்திவிடுவார்கள் அதனால் விளைவுகளும் விபரீதமாகிவிடுவது உண்டு.\nசீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் யுன்ஃபு எனும் நகரத்தில் (Guangdong city of Yunfu) ஒருவர் ஒரு சிறுவயது பெண் குழந்தையை தனது பைக் பின் சீட்டில் வைத்துக்கட்டிய நிலையில் நகர வீதிகளின் வழியாக கொண்டு சென்றார். குழந்தையோ செல்லும் வழியெங்கும் கட்டப்பட்ட நிலையில் கதறித் தீர்த்தது. பார்ப்பவர்களு���்கு யரோ ஒருவர் குழந்தையை கடத்திச் செல்வது போல் தோற்றமளித்துள்ளது.\nஇந்த கொடிய காட்சியின் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து போலீஸார் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரித்தனர். தனது பெண் குழந்தை பள்ளிக்கூடம் செல்ல மறுத்ததாலேயே அவ்வாறு கடுமையாக நடந்து கொண்டதாக அவர் விளக்கமளித்ததை ஏற்றுக் கொண்ட போலீஸார் அவரை கடுமையாக எச்சரித்து, மன்னித்து அனுப்பிவிட்டனர்.\nஇதேபோல் சீனாவில் நடைபெற்ற மற்றுமொரு சம்பவத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் தனது 4 வயது மகனை தூக்கியெறிந்த அதிர்ச்சிகர சம்பவமும் வீடியோ பதிவாக சமூக தளங்களில் சுற்றி வந்தது. பிறப்பு முதல் இதயக்குறைபாடுள்ள இந்த சிறுவனுக்கு 'புத்திபடித்து' கொடுக்கவே அவ்வாறு செய்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார். மேல் விபரங்கள் ஏதும் சொல்லப்படவில்லை.\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம் ~ பட்டுக்கோட்டை அணி 4 கோல் போட்டு அசத்தல் வெற்றி (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் ஃபுட் பால் கிளப் (WFC) நடத்தும் 8 வது ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.\nதொடர் போட்டியில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை, பள்ளத்தூர், காரைக்குடி, நாகூர், கூத்தாநல்லூர், புதுக்கோட்டை, காரைக்குடி, பள்ளத்தூர், அத்திக்கடை, பொதக்குடி உள்ளிட்ட மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.\nஇன்று (ஏப்.27) நடந்த முதல் நாள் ஆட்டத்தில் பட்டுக்கோட்டை அணியினரும், கோட்டைப்பட்டினம் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 4-1 என்ற கணக்கில் 4 கோல் அடித்து பட்டுக்கோட்டை அணியினர் வெற்றி பெற்றனர்.\nமுன்னதாக, சிறப்பு அழைப்பாளர்களாக தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், ம.செ ஜபருல்லாஹ், கே.எஸ்.எம் பகுருதீன், கால்பந்தாட்ட பயிற்சியாளர் லியாகத் அலி, எஸ்.எஸ்.எம்.ஜி பசூல்கான், அதிரை அகமது ஹாஜா, அகமது அனஸ், ஜபருல்லா, அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து முதல் ஆட்டத்தை தொடங்கி வைத்தனர்.\nநிகழ்ச்சியினை, அதிரை அகம��ு ஹாஜா தொகுத்து வழங்கினார். ஆட்டத்தின் நடுவர்களாக அதிரை ஷபானுதீன், அத்திவெட்டி நீலகண்டன் ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.\nதொடர் போட்டியின் முடிவில் சாம்பியன் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், வின்னர் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும், தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்ற ஆட்டநாயகன், தொடர் நாயகன், சிறந்த கோல் கீப்பர் உள்ளிட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன. தொடர் போட்டி இன்று (ஏப்.27) தொடங்கி வரும் மே 11 ந் தேதி வரை நடைபெற உள்ளது.\nமுதல்நாள் ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.\nநாளை சனிக்கிழமை ஆட்டங்கள் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில், அத்திவெட்டி அணியினரோடு, ஆலத்தூர் அணியினர் மோத உள்ளனர். 2 வது ஆட்டத்தில் அதிராம்பட்டினம் AFFA அணியினரோடு, நாகூர் அணியினர் மோத உள்ளனர். நாளைய ஆட்டம் சரியாக மாலை 4.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ethanthi.com/p/tamil-894-fm_7.html", "date_download": "2020-09-29T16:58:15Z", "digest": "sha1:CS2XONW6RON3Y6JO32UOTE6ZIYQKFAI4", "length": 3490, "nlines": 77, "source_domain": "www.ethanthi.com", "title": "Tamil 89.4 FM ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nகாஷ்மீர் பிரச்னையை தவிர்த்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை கூடாது.. ஹபீஸ் சயீத் \nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nஅதிக ஆபத்தை ஏற்படுத்தும் தலைவலியும் அதன் வகைகளும் தெரியுமா\nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/08/14082015.html", "date_download": "2020-09-29T17:01:18Z", "digest": "sha1:6S7HCP26T6656JVM4YT6HBIBKURCI7IH", "length": 23352, "nlines": 176, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் புண்ணியத்தை சேர்க்கும் \"ஆடி அமாவாசை\" சிறப்பு வழிபாடு ! ! ! 14.08.2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் புண்ணியத்தை சேர்க்கும் \"ஆடி அமாவாசை\" சிறப்பு வழிபாடு \nவிரதம் மேற்கொள்வதன் மூலம் நாம் விரும்பிய பலன்களை விரும்பியவாறே பெற்றுக்கொள்ள முடியும். விரதத்தில் வழிபாடு செய்வது முக்கியமானது.\n‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்போர் வணக்கத்துக்கு உரியவர்கள். விரதங்களில் பலவகை உண்டு. இறைவன், இறைவி குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதங்கள், தெய்வங்களாகி விட்ட தாய், தந்தை ஆகியோரை எண்ணி மேற்கொள்ளப்படும் விரதங்கள் என்று அவை பலவகைப்படும்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n\"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்.\"\nஅமாவாசை, பவுர்ணமி திதிகளில் கடைப்பிடிக்கப்படும் இரண்டு விரதங்களும், முறையே காலமான தாய், தந்தை ஆகியோரை குறித்து அவர்கள் நற்கதியடைய அவர்களின் பிள்ளை களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் ஆகும்.\nசூரியனை பிதுர்க்காரகன் என்றும், சந்திரனை மாதூர்க்காரகன் என்றும் அழைக்கிறார்கள். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சூரியனும், சந்திரனும் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று முன்னோர்களையும், இறந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது நல்லது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட தெய்வங்களை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் பாவங்கள் விலகும். தீ வினைகள், கர்ம வினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும்.\nஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை திதி, பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.\n‘அமா’ என்றால் ஓரிடத்தில் பொருந்தியது அல்லது சேர்ந்தது என்று பொருள். ‘வாசி’ என்றால் சாதகமான அல்லது வாய்ப்பான என்னும் கருத்தில் வருகிறது. ஒரே ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். அத்துடன் தே���ர்களும் அமாவாசையின் அதிபர் களாக உள்ளனர். பூமியில் உள்ளவர்களை பொருத்த மட்டில் ஒவ்வொரு அமாவாசையும் முக்கியமானது. பிதுர் கருமத்திற்கு உகந்த நாள்.\nசூரிய மண்டலத்திற்கு அப்பால் தென்மண்டலத்தில் பிதுர்க்கள் உறையும் ‘பிதுர் லோகம்’ உள்ளது.\nஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம்.\nநோயின்றி சுகமாக வாழவும், சகல செல்வங்களையும் பெற்று இனிதாக வாழவும் பிதுர்க்களை திருப்தி செய்ய வேண்டும். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களின் படத்துக்கு மாலை போட்டு, அவர் களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க, கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.\nஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்ன தானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.\nஅன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும்.\nகாகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்த மாணவர்கள் அணிந்து கொள்ளலாம். அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும்.\nராமேசுவரம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவையாறு ஆகிய இடங்களில் புனித நீராடுவது விசேஷம். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்று பக்தர்களின் நம்பிக்கை.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-999-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-397/", "date_download": "2020-09-29T18:22:16Z", "digest": "sha1:7DJ3URCH4M6LDHIS66UVHYC6X2KJX4HE", "length": 56015, "nlines": 143, "source_domain": "ta.freecomiconline.me", "title": "999 ஆண் கடவுளின் முத்தம் - அத்தியாயம் 397 - இலவச இணைய ஆன்லைன்", "raw_content": "\nஅத்தியாயம் 404 அத்தியாயம் 403 அத்தியாயம் 402 அத்தியாயம் 401 அத்தியாயம் 400 அத்தியாயம் 399 அத்தியாயம் 398 அத்தியாயம் 397 அத்தியாயம் 396 அத்தியாயம் 395 அத்தியாயம் 394 அத்தியாயம் 393 அத்தியாயம் 392 அத்தியாயம் 391 அத்தியாயம் 390 அத்தியாயம் 389 அத்தியாயம் 388 அத்தியாயம் 387 அத்தியாயம் 386 அத்தியாயம் 385 அத்தியாயம் 384 அத்தியாயம் 383 அத்தியாயம் 382 அத்தியாயம் 381 அத்தியாயம் 380 அத்தியாயம் 379 அத்தியாயம் 378 அத்தியாயம் 377 அத்தியாயம் 376 அத்தியாயம் 375 அத்தியாயம் 374 அத்தியாயம் 373 அத்தியாயம் 372 அத்தியாயம் 371 அத்தியாயம் 370 அத்தியாயம் 369 அத்தியாயம் 368 அத்தியாயம் 367 அத்தியாயம் 366 அத்தியாயம் 365 அத்தியாயம் 364 அத்தியாயம் 363 அத்தியாயம் 362 அத்தியாயம் 361 அத்தியாயம் 360 அத்தியாயம் 359 அத்தியாயம் 358 அத்தியாயம் 357 அத்தியாயம் 356 அத்தியாயம் 355 அத்தியாயம் 354 அத்தியாயம் 353 அத்தியாயம் 352 அத்தியாயம் 351 அத்தியாயம் 350 அத்தியாயம் 349 அத்தியாயம் 348 அத்தியாயம் 347 அத்தியாயம் 346 அத்தியாயம் 345 அத்தியாயம் 344 அத்தியாயம் 343 அத்தியாயம் 342 அத்தியாயம் 341 அத்தியாயம் 340 அத்தியாயம் 339 அத்தியாயம் 338 அத்தியாயம் 337 அத்தியாயம் 336 அத்தியாயம் 335 அத்தியாயம் 334 அத்தியாயம் 333 அத்தியாயம் 332 அத்தியாயம் 331 அத்தியாயம் 330 அத்தியாயம் 329 அத்தியாயம் 328 அத்தியாயம் 327 அத்தியாயம் 326 அத்தியாயம் 325 அத்தியாயம் 324 அத்தியாயம் 323 அத்தியாயம் 322 அத்தியாயம் 321 அத்தியாயம் 320 அத்தியாயம் 319 அத்தியாயம் 318 அத்தியாயம் 317 அத்தியாயம் 316 அத்தியாயம் 315 அத்தியாயம் 314 அத்தியாயம் 313 அத்தியாயம் 312 அத்தியாயம் 311 அத்தியாயம் 310 அத்தியாயம் 309 அத்தியாயம் 308 அத்தியாயம் 307 அத்தியாயம் 306 அத்தியாயம் 305 அத்தியாயம் 304 அத்தியாயம் 303 அத்தியாயம் 302 அத்தியாயம் 301 அத்தியாயம் 300 அத்தியாயம் 299 அத்தியாயம் 298 அத்தியாயம் 297 அத்தியாயம் 296 அத்தியாயம் 295 அத்தியாயம் 294 அத்தியாயம் 293 அத்தியாயம் 292 அத்தியாயம் 291 அத்தியாயம் 290 அத்தியாயம் 289 அத்தியாயம் 288 அத்தியாயம் 287 அத்தியாயம் 286 அத்தியாயம் 285 அத்தியாயம் 284 அத்தியாயம் 283 அத்தியாயம் 282 அத���தியாயம் 281 அத்தியாயம் 280 அத்தியாயம் 279 அத்தியாயம் 278 அத்தியாயம் 277 அத்தியாயம் 276 அத்தியாயம் 275 அத்தியாயம் 274 அத்தியாயம் 273 அத்தியாயம் 272 அத்தியாயம் 271 அத்தியாயம் 270 அத்தியாயம் 269 அத்தியாயம் 268 அத்தியாயம் 267 அத்தியாயம் 266 அத்தியாயம் 265 அத்தியாயம் 264 அத்தியாயம் 263 அத்தியாயம் 262 அத்தியாயம் 261 அத்தியாயம் 260 அத்தியாயம் 259 அத்தியாயம் 258 அத்தியாயம் 257 அத்தியாயம் 256 அத்தியாயம் 255 அத்தியாயம் 254 அத்தியாயம் 253 அத்தியாயம் 252 அத்தியாயம் 251 அத்தியாயம் 250 அத்தியாயம் 249 அத்தியாயம் 248 அத்தியாயம் 247 அத்தியாயம் 246 அத்தியாயம் 245 அத்தியாயம் 244 அத்தியாயம் 243 அத்தியாயம் 242 அத்தியாயம் 241 அத்தியாயம் 240 அத்தியாயம் 239 அத்தியாயம் 238 அத்தியாயம் 237 அத்தியாயம் 236 அத்தியாயம் 235 அத்தியாயம் 234 அத்தியாயம் 233 அத்தியாயம் 232 அத்தியாயம் 231 அத்தியாயம் 230 அத்தியாயம் 229 அத்தியாயம் 228 அத்தியாயம் 227 அத்தியாயம் 226 அத்தியாயம் 225 அத்தியாயம் 224 அத்தியாயம் 223 அத்தியாயம் 222 அத்தியாயம் 221 அத்தியாயம் 220 அத்தியாயம் 219 அத்தியாயம் 218 அத்தியாயம் 217 அத்தியாயம் 216 அத்தியாயம் 215 அத்தியாயம் 214 அத்தியாயம் 213 அத்தியாயம் 212 அத்தியாயம் 211 அத்தியாயம் 210 அத்தியாயம் 209 அத்தியாயம் 208 அத்தியாயம் 207 அத்தியாயம் 206 அத்தியாயம் 205 அத்தியாயம் 204 அத்தியாயம் 203 அத்தியாயம் 202 அத்தியாயம் 201 அத்தியாயம் 200 அத்தியாயம் 199 அத்தியாயம் 198 அத்தியாயம் 197 அத்தியாயம் 196 அத்தியாயம் 195 அத்தியாயம் 194 அத்தியாயம் 193 அத்தியாயம் 192 அத்தியாயம் 191 அத்தியாயம் 190 அத்தியாயம் 189 அத்தியாயம் 188 அத்தியாயம் 187 அத்தியாயம் 186 அத்தியாயம் 185 அத்தியாயம் 184 அத்தியாயம் 183 அத்தியாயம் 182 அத்தியாயம் 181 அத்தியாயம் 180 அத்தியாயம் 179 அத்தியாயம் 178 அத்தியாயம் 177 அத்தியாயம் 176 அத்தியாயம் 175 அத்தியாயம் 174 அத்தியாயம் 173 அத்தியாயம் 172 அத்தியாயம் 171 அத்தியாயம் 170 அத்தியாயம் 169 அத்தியாயம் 168 அத்தியாயம் 167 அத்தியாயம் 166 அத்தியாயம் 165 அத்தியாயம் 164 அத்தியாயம் 163 அத்தியாயம் 162 அத்தியாயம் 161 அத்தியாயம் 160 அத்தியாயம் 159 அத்தியாயம் 158 அத்தியாயம் 157 அத்தியாயம் 156 அத்தியாயம் 155 அத்தியாயம் 154 அத்தியாயம் 153 அத்தியாயம் 152 அத்தியாயம் 151 அத்தியாயம் 150 அத்தியாயம் 149 அத்தியாயம் 148 அத்தியாயம் 147 அத்தியாயம் 146 அத்தியாயம் 145 அத்தியாயம் 144 அத்தியாயம் 143 அத்தியாயம் 142 அத்தியாயம் 141 அத்தியாயம் 140 அத்தியாயம் 139 அத்தியாயம் 138 அத்தியாயம் 137 அத்தியாயம் 136 அத்தி��ாயம் 135 அத்தியாயம் 134 அத்தியாயம் 133 அத்தியாயம் 132 அத்தியாயம் 131 அத்தியாயம் 130 அத்தியாயம் 129 அத்தியாயம் 128 அத்தியாயம் 127 அத்தியாயம் 126 அத்தியாயம் 125 அத்தியாயம் 124 அத்தியாயம் 123 அத்தியாயம் 122 அத்தியாயம் 121 அத்தியாயம் 120 அத்தியாயம் 119 அத்தியாயம் 118 அத்தியாயம் 117 அத்தியாயம் 116 அத்தியாயம் 115 அத்தியாயம் 114 அத்தியாயம் 113 அத்தியாயம் 112 அத்தியாயம் 111 அத்தியாயம் 110 அத்தியாயம் 109 அத்தியாயம் 108 அத்தியாயம் 107 அத்தியாயம் 106 அத்தியாயம் 105 அத்தியாயம் 104 அத்தியாயம் 103 அத்தியாயம் 102 அத்தியாயம் 101 அத்தியாயம் 100 அத்தியாயம் 99 அத்தியாயம் 98 அத்தியாயம் 97 அத்தியாயம் 96 அத்தியாயம் 95 அத்தியாயம் 94 அத்தியாயம் 93 அத்தியாயம் 92 அத்தியாயம் 91 அத்தியாயம் 90 அத்தியாயம் 89 அத்தியாயம் 88 அத்தியாயம் 87 அத்தியாயம் 86 அத்தியாயம் 85 அத்தியாயம் 84 அத்தியாயம் 83 அத்தியாயம் 82 அத்தியாயம் 81 அத்தியாயம் 80 அத்தியாயம் 79 அத்தியாயம் 78 அத்தியாயம் 77 அத்தியாயம் 76 அத்தியாயம் 75 அத்தியாயம் 74 அத்தியாயம் 73 அத்தியாயம் 72 அத்தியாயம் 71 அத்தியாயம் 70 அத்தியாயம் 69 அத்தியாயம் 68 அத்தியாயம் 67 அத்தியாயம் 66 அத்தியாயம் 65 அத்தியாயம் 64 அத்தியாயம் 63 அத்தியாயம் 62 அத்தியாயம் 61 அத்தியாயம் 60 அத்தியாயம் 59 அத்தியாயம் 58 அத்தியாயம் 57 அத்தியாயம் 56 அத்தியாயம் 55 அத்தியாயம் 54 அத்தியாயம் 53 அத்தியாயம் 52 அத்தியாயம் 51 அத்தியாயம் 50 அத்தியாயம் 49 அத்தியாயம் 48 அத்தியாயம் 47 அத்தியாயம் 46 அத்தியாயம் 45 அத்தியாயம் 44 அத்தியாயம் 43 அத்தியாயம் 42 அத்தியாயம் 41 அத்தியாயம் 40 அத்தியாயம் 39 அத்தியாயம் 38 அத்தியாயம் 37 அத்தியாயம் 36 அத்தியாயம் 35 அத்தியாயம் 34 அத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\n999 ஆண் கடவுளின் முத்தம் - அத்தியாயம் 397\n999 ஆண் கடவுளின் முத்தம்\nஅத்தியாயம் 404 அத்தியாயம் 403 அத்தியாயம் 402 அத்தியாயம் 401 அத்தியாயம் 400 அத்தியாயம் 399 அத்தியாயம் 398 அத்தியாயம் 397 அத்தியாயம் 396 அத்தியாயம் 395 அத��தியாயம் 394 அத்தியாயம் 393 அத்தியாயம் 392 அத்தியாயம் 391 அத்தியாயம் 390 அத்தியாயம் 389 அத்தியாயம் 388 அத்தியாயம் 387 அத்தியாயம் 386 அத்தியாயம் 385 அத்தியாயம் 384 அத்தியாயம் 383 அத்தியாயம் 382 அத்தியாயம் 381 அத்தியாயம் 380 அத்தியாயம் 379 அத்தியாயம் 378 அத்தியாயம் 377 அத்தியாயம் 376 அத்தியாயம் 375 அத்தியாயம் 374 அத்தியாயம் 373 அத்தியாயம் 372 அத்தியாயம் 371 அத்தியாயம் 370 அத்தியாயம் 369 அத்தியாயம் 368 அத்தியாயம் 367 அத்தியாயம் 366 அத்தியாயம் 365 அத்தியாயம் 364 அத்தியாயம் 363 அத்தியாயம் 362 அத்தியாயம் 361 அத்தியாயம் 360 அத்தியாயம் 359 அத்தியாயம் 358 அத்தியாயம் 357 அத்தியாயம் 356 அத்தியாயம் 355 அத்தியாயம் 354 அத்தியாயம் 353 அத்தியாயம் 352 அத்தியாயம் 351 அத்தியாயம் 350 அத்தியாயம் 349 அத்தியாயம் 348 அத்தியாயம் 347 அத்தியாயம் 346 அத்தியாயம் 345 அத்தியாயம் 344 அத்தியாயம் 343 அத்தியாயம் 342 அத்தியாயம் 341 அத்தியாயம் 340 அத்தியாயம் 339 அத்தியாயம் 338 அத்தியாயம் 337 அத்தியாயம் 336 அத்தியாயம் 335 அத்தியாயம் 334 அத்தியாயம் 333 அத்தியாயம் 332 அத்தியாயம் 331 அத்தியாயம் 330 அத்தியாயம் 329 அத்தியாயம் 328 அத்தியாயம் 327 அத்தியாயம் 326 அத்தியாயம் 325 அத்தியாயம் 324 அத்தியாயம் 323 அத்தியாயம் 322 அத்தியாயம் 321 அத்தியாயம் 320 அத்தியாயம் 319 அத்தியாயம் 318 அத்தியாயம் 317 அத்தியாயம் 316 அத்தியாயம் 315 அத்தியாயம் 314 அத்தியாயம் 313 அத்தியாயம் 312 அத்தியாயம் 311 அத்தியாயம் 310 அத்தியாயம் 309 அத்தியாயம் 308 அத்தியாயம் 307 அத்தியாயம் 306 அத்தியாயம் 305 அத்தியாயம் 304 அத்தியாயம் 303 அத்தியாயம் 302 அத்தியாயம் 301 அத்தியாயம் 300 அத்தியாயம் 299 அத்தியாயம் 298 அத்தியாயம் 297 அத்தியாயம் 296 அத்தியாயம் 295 அத்தியாயம் 294 அத்தியாயம் 293 அத்தியாயம் 292 அத்தியாயம் 291 அத்தியாயம் 290 அத்தியாயம் 289 அத்தியாயம் 288 அத்தியாயம் 287 அத்தியாயம் 286 அத்தியாயம் 285 அத்தியாயம் 284 அத்தியாயம் 283 அத்தியாயம் 282 அத்தியாயம் 281 அத்தியாயம் 280 அத்தியாயம் 279 அத்தியாயம் 278 அத்தியாயம் 277 அத்தியாயம் 276 அத்தியாயம் 275 அத்தியாயம் 274 அத்தியாயம் 273 அத்தியாயம் 272 அத்தியாயம் 271 அத்தியாயம் 270 அத்தியாயம் 269 அத்தியாயம் 268 அத்தியாயம் 267 அத்தியாயம் 266 அத்தியாயம் 265 அத்தியாயம் 264 அத்தியாயம் 263 அத்தியாயம் 262 அத்தியாயம் 261 அத்தியாயம் 260 அத்தியாயம் 259 அத்தியாயம் 258 அத்தியாயம் 257 அத்தியாயம் 256 அத்தியாயம் 255 அத்தியாயம் 254 அத்தியாயம் 253 அத்தியாயம் 252 அத்தியாயம் 251 அத்தியாயம் 250 அத்தியாயம் 249 அத்தியாயம் 248 அத்தியாயம் 247 அத்தியாயம் 246 அத்தியாயம் 245 அத்தியாயம் 244 அத்தியாயம் 243 அத்தியாயம் 242 அத்தியாயம் 241 அத்தியாயம் 240 அத்தியாயம் 239 அத்தியாயம் 238 அத்தியாயம் 237 அத்தியாயம் 236 அத்தியாயம் 235 அத்தியாயம் 234 அத்தியாயம் 233 அத்தியாயம் 232 அத்தியாயம் 231 அத்தியாயம் 230 அத்தியாயம் 229 அத்தியாயம் 228 அத்தியாயம் 227 அத்தியாயம் 226 அத்தியாயம் 225 அத்தியாயம் 224 அத்தியாயம் 223 அத்தியாயம் 222 அத்தியாயம் 221 அத்தியாயம் 220 அத்தியாயம் 219 அத்தியாயம் 218 அத்தியாயம் 217 அத்தியாயம் 216 அத்தியாயம் 215 அத்தியாயம் 214 அத்தியாயம் 213 அத்தியாயம் 212 அத்தியாயம் 211 அத்தியாயம் 210 அத்தியாயம் 209 அத்தியாயம் 208 அத்தியாயம் 207 அத்தியாயம் 206 அத்தியாயம் 205 அத்தியாயம் 204 அத்தியாயம் 203 அத்தியாயம் 202 அத்தியாயம் 201 அத்தியாயம் 200 அத்தியாயம் 199 அத்தியாயம் 198 அத்தியாயம் 197 அத்தியாயம் 196 அத்தியாயம் 195 அத்தியாயம் 194 அத்தியாயம் 193 அத்தியாயம் 192 அத்தியாயம் 191 அத்தியாயம் 190 அத்தியாயம் 189 அத்தியாயம் 188 அத்தியாயம் 187 அத்தியாயம் 186 அத்தியாயம் 185 அத்தியாயம் 184 அத்தியாயம் 183 அத்தியாயம் 182 அத்தியாயம் 181 அத்தியாயம் 180 அத்தியாயம் 179 அத்தியாயம் 178 அத்தியாயம் 177 அத்தியாயம் 176 அத்தியாயம் 175 அத்தியாயம் 174 அத்தியாயம் 173 அத்தியாயம் 172 அத்தியாயம் 171 அத்தியாயம் 170 அத்தியாயம் 169 அத்தியாயம் 168 அத்தியாயம் 167 அத்தியாயம் 166 அத்தியாயம் 165 அத்தியாயம் 164 அத்தியாயம் 163 அத்தியாயம் 162 அத்தியாயம் 161 அத்தியாயம் 160 அத்தியாயம் 159 அத்தியாயம் 158 அத்தியாயம் 157 அத்தியாயம் 156 அத்தியாயம் 155 அத்தியாயம் 154 அத்தியாயம் 153 அத்தியாயம் 152 அத்தியாயம் 151 அத்தியாயம் 150 அத்தியாயம் 149 அத்தியாயம் 148 அத்தியாயம் 147 அத்தியாயம் 146 அத்தியாயம் 145 அத்தியாயம் 144 அத்தியாயம் 143 அத்தியாயம் 142 அத்தியாயம் 141 அத்தியாயம் 140 அத்தியாயம் 139 அத்தியாயம் 138 அத்தியாயம் 137 அத்தியாயம் 136 அத்தியாயம் 135 அத்தியாயம் 134 அத்தியாயம் 133 அத்தியாயம் 132 அத்தியாயம் 131 அத்தியாயம் 130 அத்தியாயம் 129 அத்தியாயம் 128 அத்தியாயம் 127 அத்தியாயம் 126 அத்தியாயம் 125 அத்தியாயம் 124 அத்தியாயம் 123 அத்தியாயம் 122 அத்தியாயம் 121 அத்தியாயம் 120 அத்தியாயம் 119 அத்தியாயம் 118 அத்தியாயம் 117 அத்தியாயம் 116 அத்தியாயம் 115 அத்தியாயம் 114 அத்தியாயம் 113 அத்தியாயம் 112 அத்தியாயம் 111 அத்தியாயம் 110 அத்தியாயம் 109 அத்தியாயம் 108 அத்தியாயம் 107 அத்தியாயம் 106 அத்தியாயம் 105 அத்தியாயம் 104 அத்தியாயம் 103 அத்தியாயம��� 102 அத்தியாயம் 101 அத்தியாயம் 100 அத்தியாயம் 99 அத்தியாயம் 98 அத்தியாயம் 97 அத்தியாயம் 96 அத்தியாயம் 95 அத்தியாயம் 94 அத்தியாயம் 93 அத்தியாயம் 92 அத்தியாயம் 91 அத்தியாயம் 90 அத்தியாயம் 89 அத்தியாயம் 88 அத்தியாயம் 87 அத்தியாயம் 86 அத்தியாயம் 85 அத்தியாயம் 84 அத்தியாயம் 83 அத்தியாயம் 82 அத்தியாயம் 81 அத்தியாயம் 80 அத்தியாயம் 79 அத்தியாயம் 78 அத்தியாயம் 77 அத்தியாயம் 76 அத்தியாயம் 75 அத்தியாயம் 74 அத்தியாயம் 73 அத்தியாயம் 72 அத்தியாயம் 71 அத்தியாயம் 70 அத்தியாயம் 69 அத்தியாயம் 68 அத்தியாயம் 67 அத்தியாயம் 66 அத்தியாயம் 65 அத்தியாயம் 64 அத்தியாயம் 63 அத்தியாயம் 62 அத்தியாயம் 61 அத்தியாயம் 60 அத்தியாயம் 59 அத்தியாயம் 58 அத்தியாயம் 57 அத்தியாயம் 56 அத்தியாயம் 55 அத்தியாயம் 54 அத்தியாயம் 53 அத்தியாயம் 52 அத்தியாயம் 51 அத்தியாயம் 50 அத்தியாயம் 49 அத்தியாயம் 48 அத்தியாயம் 47 அத்தியாயம் 46 அத்தியாயம் 45 அத்தியாயம் 44 அத்தியாயம் 43 அத்தியாயம் 42 அத்தியாயம் 41 அத்தியாயம் 40 அத்தியாயம் 39 அத்தியாயம் 38 அத்தியாயம் 37 அத்தியாயம் 36 அத்தியாயம் 35 அத்தியாயம் 34 அத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\n999 ஆண் கடவுளின் முத்தம்\nஅத்தியாயம் 404 அத்தியாயம் 403 அத்தியாயம் 402 அத்தியாயம் 401 அத்தியாயம் 400 அத்தியாயம் 399 அத்தியாயம் 398 அத்தியாயம் 397 அத்தியாயம் 396 அத்தியாயம் 395 அத்தியாயம் 394 அத்தியாயம் 393 அத்தியாயம் 392 அத்தியாயம் 391 அத்தியாயம் 390 அத்தியாயம் 389 அத்தியாயம் 388 அத்தியாயம் 387 அத்தியாயம் 386 அத்தியாயம் 385 அத்தியாயம் 384 அத்தியாயம் 383 அத்தியாயம் 382 அத்தியாயம் 381 அத்தியாயம் 380 அத்தியாயம் 379 அத்தியாயம் 378 அத்தியாயம் 377 அத்தியாயம் 376 அத்தியாயம் 375 அத்தியாயம் 374 அத்தியாயம் 373 அத்தியாயம் 372 அத்தியாயம் 371 அத்தியாயம் 370 அத்தியாயம் 369 அத்தியாயம் 368 அத்தியாயம் 367 அத்தியாயம் 366 அத்தியாயம் 365 அத்தியாயம் 364 அத்தியாயம் 363 அத்தியாயம் 362 அத்தியாயம் 361 அத்தியாயம் 360 அத்தியாயம் 359 அத்த���யாயம் 358 அத்தியாயம் 357 அத்தியாயம் 356 அத்தியாயம் 355 அத்தியாயம் 354 அத்தியாயம் 353 அத்தியாயம் 352 அத்தியாயம் 351 அத்தியாயம் 350 அத்தியாயம் 349 அத்தியாயம் 348 அத்தியாயம் 347 அத்தியாயம் 346 அத்தியாயம் 345 அத்தியாயம் 344 அத்தியாயம் 343 அத்தியாயம் 342 அத்தியாயம் 341 அத்தியாயம் 340 அத்தியாயம் 339 அத்தியாயம் 338 அத்தியாயம் 337 அத்தியாயம் 336 அத்தியாயம் 335 அத்தியாயம் 334 அத்தியாயம் 333 அத்தியாயம் 332 அத்தியாயம் 331 அத்தியாயம் 330 அத்தியாயம் 329 அத்தியாயம் 328 அத்தியாயம் 327 அத்தியாயம் 326 அத்தியாயம் 325 அத்தியாயம் 324 அத்தியாயம் 323 அத்தியாயம் 322 அத்தியாயம் 321 அத்தியாயம் 320 அத்தியாயம் 319 அத்தியாயம் 318 அத்தியாயம் 317 அத்தியாயம் 316 அத்தியாயம் 315 அத்தியாயம் 314 அத்தியாயம் 313 அத்தியாயம் 312 அத்தியாயம் 311 அத்தியாயம் 310 அத்தியாயம் 309 அத்தியாயம் 308 அத்தியாயம் 307 அத்தியாயம் 306 அத்தியாயம் 305 அத்தியாயம் 304 அத்தியாயம் 303 அத்தியாயம் 302 அத்தியாயம் 301 அத்தியாயம் 300 அத்தியாயம் 299 அத்தியாயம் 298 அத்தியாயம் 297 அத்தியாயம் 296 அத்தியாயம் 295 அத்தியாயம் 294 அத்தியாயம் 293 அத்தியாயம் 292 அத்தியாயம் 291 அத்தியாயம் 290 அத்தியாயம் 289 அத்தியாயம் 288 அத்தியாயம் 287 அத்தியாயம் 286 அத்தியாயம் 285 அத்தியாயம் 284 அத்தியாயம் 283 அத்தியாயம் 282 அத்தியாயம் 281 அத்தியாயம் 280 அத்தியாயம் 279 அத்தியாயம் 278 அத்தியாயம் 277 அத்தியாயம் 276 அத்தியாயம் 275 அத்தியாயம் 274 அத்தியாயம் 273 அத்தியாயம் 272 அத்தியாயம் 271 அத்தியாயம் 270 அத்தியாயம் 269 அத்தியாயம் 268 அத்தியாயம் 267 அத்தியாயம் 266 அத்தியாயம் 265 அத்தியாயம் 264 அத்தியாயம் 263 அத்தியாயம் 262 அத்தியாயம் 261 அத்தியாயம் 260 அத்தியாயம் 259 அத்தியாயம் 258 அத்தியாயம் 257 அத்தியாயம் 256 அத்தியாயம் 255 அத்தியாயம் 254 அத்தியாயம் 253 அத்தியாயம் 252 அத்தியாயம் 251 அத்தியாயம் 250 அத்தியாயம் 249 அத்தியாயம் 248 அத்தியாயம் 247 அத்தியாயம் 246 அத்தியாயம் 245 அத்தியாயம் 244 அத்தியாயம் 243 அத்தியாயம் 242 அத்தியாயம் 241 அத்தியாயம் 240 அத்தியாயம் 239 அத்தியாயம் 238 அத்தியாயம் 237 அத்தியாயம் 236 அத்தியாயம் 235 அத்தியாயம் 234 அத்தியாயம் 233 அத்தியாயம் 232 அத்தியாயம் 231 அத்தியாயம் 230 அத்தியாயம் 229 அத்தியாயம் 228 அத்தியாயம் 227 அத்தியாயம் 226 அத்தியாயம் 225 அத்தியாயம் 224 அத்தியாயம் 223 அத்தியாயம் 222 அத்தியாயம் 221 அத்தியாயம் 220 அத்தியாயம் 219 அத்தியாயம் 218 அத்தியாயம் 217 அத்தியாயம் 216 அத்தியாயம் 215 அத்தியாயம் 214 அத்தியாயம் 213 அத்தியா��ம் 212 அத்தியாயம் 211 அத்தியாயம் 210 அத்தியாயம் 209 அத்தியாயம் 208 அத்தியாயம் 207 அத்தியாயம் 206 அத்தியாயம் 205 அத்தியாயம் 204 அத்தியாயம் 203 அத்தியாயம் 202 அத்தியாயம் 201 அத்தியாயம் 200 அத்தியாயம் 199 அத்தியாயம் 198 அத்தியாயம் 197 அத்தியாயம் 196 அத்தியாயம் 195 அத்தியாயம் 194 அத்தியாயம் 193 அத்தியாயம் 192 அத்தியாயம் 191 அத்தியாயம் 190 அத்தியாயம் 189 அத்தியாயம் 188 அத்தியாயம் 187 அத்தியாயம் 186 அத்தியாயம் 185 அத்தியாயம் 184 அத்தியாயம் 183 அத்தியாயம் 182 அத்தியாயம் 181 அத்தியாயம் 180 அத்தியாயம் 179 அத்தியாயம் 178 அத்தியாயம் 177 அத்தியாயம் 176 அத்தியாயம் 175 அத்தியாயம் 174 அத்தியாயம் 173 அத்தியாயம் 172 அத்தியாயம் 171 அத்தியாயம் 170 அத்தியாயம் 169 அத்தியாயம் 168 அத்தியாயம் 167 அத்தியாயம் 166 அத்தியாயம் 165 அத்தியாயம் 164 அத்தியாயம் 163 அத்தியாயம் 162 அத்தியாயம் 161 அத்தியாயம் 160 அத்தியாயம் 159 அத்தியாயம் 158 அத்தியாயம் 157 அத்தியாயம் 156 அத்தியாயம் 155 அத்தியாயம் 154 அத்தியாயம் 153 அத்தியாயம் 152 அத்தியாயம் 151 அத்தியாயம் 150 அத்தியாயம் 149 அத்தியாயம் 148 அத்தியாயம் 147 அத்தியாயம் 146 அத்தியாயம் 145 அத்தியாயம் 144 அத்தியாயம் 143 அத்தியாயம் 142 அத்தியாயம் 141 அத்தியாயம் 140 அத்தியாயம் 139 அத்தியாயம் 138 அத்தியாயம் 137 அத்தியாயம் 136 அத்தியாயம் 135 அத்தியாயம் 134 அத்தியாயம் 133 அத்தியாயம் 132 அத்தியாயம் 131 அத்தியாயம் 130 அத்தியாயம் 129 அத்தியாயம் 128 அத்தியாயம் 127 அத்தியாயம் 126 அத்தியாயம் 125 அத்தியாயம் 124 அத்தியாயம் 123 அத்தியாயம் 122 அத்தியாயம் 121 அத்தியாயம் 120 அத்தியாயம் 119 அத்தியாயம் 118 அத்தியாயம் 117 அத்தியாயம் 116 அத்தியாயம் 115 அத்தியாயம் 114 அத்தியாயம் 113 அத்தியாயம் 112 அத்தியாயம் 111 அத்தியாயம் 110 அத்தியாயம் 109 அத்தியாயம் 108 அத்தியாயம் 107 அத்தியாயம் 106 அத்தியாயம் 105 அத்தியாயம் 104 அத்தியாயம் 103 அத்தியாயம் 102 அத்தியாயம் 101 அத்தியாயம் 100 அத்தியாயம் 99 அத்தியாயம் 98 அத்தியாயம் 97 அத்தியாயம் 96 அத்தியாயம் 95 அத்தியாயம் 94 அத்தியாயம் 93 அத்தியாயம் 92 அத்தியாயம் 91 அத்தியாயம் 90 அத்தியாயம் 89 அத்தியாயம் 88 அத்தியாயம் 87 அத்தியாயம் 86 அத்தியாயம் 85 அத்தியாயம் 84 அத்தியாயம் 83 அத்தியாயம் 82 அத்தியாயம் 81 அத்தியாயம் 80 அத்தியாயம் 79 அத்தியாயம் 78 அத்தியாயம் 77 அத்தியாயம் 76 அத்தியாயம் 75 அத்தியாயம் 74 அத்தியாயம் 73 அத்தியாயம் 72 அத்தியாயம் 71 அத்தியாயம் 70 அத்தியாயம் 69 அத்தியாயம் 68 அத்தியாயம் 67 அத்தியாயம் 66 அத்தியாயம் 65 அத்தியாயம் 64 அத்தியாயம் 63 அத்தியாயம் 62 அத்தியாயம் 61 அத்தியாயம் 60 அத்தியாயம் 59 அத்தியாயம் 58 அத்தியாயம் 57 அத்தியாயம் 56 அத்தியாயம் 55 அத்தியாயம் 54 அத்தியாயம் 53 அத்தியாயம் 52 அத்தியாயம் 51 அத்தியாயம் 50 அத்தியாயம் 49 அத்தியாயம் 48 அத்தியாயம் 47 அத்தியாயம் 46 அத்தியாயம் 45 அத்தியாயம் 44 அத்தியாயம் 43 அத்தியாயம் 42 அத்தியாயம் 41 அத்தியாயம் 40 அத்தியாயம் 39 அத்தியாயம் 38 அத்தியாயம் 37 அத்தியாயம் 36 அத்தியாயம் 35 அத்தியாயம் 34 அத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nகுறிப்புகள். குறைந்தபட்சம், வெனியம், வினோதமான உடற்பயிற்சி உல்லாம்கோ தொழிலாளர் நிசி உட் அலிகிப் எக்ஸ் ஈ காமோடோ விளைவு. Duis aulores eos qui ratione voluptatem sequi nesciunt. Neque porro quisquam est, qui dolorem ipsum quia dolor sit ame\nகிரீடம் இளவரசி ஒரு தேவதை நரி\nஅத்தியாயம் 102 அத்தியாயம் 101\nஐ நெவர் லவ் யூ\nஅத்தியாயம் 202 அத்தியாயம் 201\nஎன் கடந்த காலத்தின் கனவு கை\nஅத்தியாயம் 121 அத்தியாயம் 120\nஅத்தியாயம் 222 அத்தியாயம் 221\nநாங்கள் எளிதாக இறக்க மாட்டோம்\nஅத்தியாயம் 88 அத்தியாயம் 87\nமினி ஸ்கிட் 2 மினி ஸ்கிட் 1\nமான்ஸ்டர் அகாடமி அவதானிப்பு நாட்குறிப்பு\nஅனிம் வெப்டூன், பயன்பாட்டு வெப்டூன், சிறந்த கற்பனை வெப்டூன், சிறந்த கொரிய வெப்டூன், சிறந்த மன்ஹுவா, சிறந்த மன்ஹுவா மங்கா, சிறந்த காதல் வெப்டூன்கள், சிறந்த வெப்டூன் காமிக்ஸ், சிறந்த வெப்டூன் மங்கா, சிறந்த வெப்டூன் தொடர், சிறந்த வெப்டூன்கள், bl manhua, bl வெப்டூன், சீன மங்கா, சீன மன்ஹுவா, காமிக் நேவர், டாம் வெப்டூன் ஆங்கிலம், பதிவிறக்கம் மங்கா, வெப்டூன் பதிவிறக்கவும், இலவச மங்கா, இலவச வெப்டூன், இலவச வெப்டூன் நாணயங்கள், கே வெப்டூன்கள், gl manhua, gl வெப்டூன், சூடான மன்வா, கொரிய காமிக், லெஜின் காமிக்ஸ் இலவசம், lezhin manga, மங்கா மூல, manhua காதல், manhua ஆன்லைன், manhwa 18, manhwa bl, manhwa raw, அற்புதம் சூப்பர் ஹீரோக்கள், mr காங் மன்வா, naver webtoon, முதல் 10 காதல் வெப்டூன், முதல் 10 வெப்டூன் காமிக்ஸ், சி��ந்த செயல் மன்ஹுவா, சிறந்த செயல் வெப்டூன், சிறந்த கற்பனை வெப்டூன், சிறந்த திகில் வலைப்பூன், சிறந்த கொரிய வெப்டூன், மேல் மன்ஹுவா, உண்மையான அழகு மங்கா, உண்மையான அழகு வலைப்பூன், webtoon, வெப்டூன் பையன் காதல், வெப்டூன் நாணயங்கள் இலவசம், வெப்டூன் காமிக்ஸ், வெப்டூன் டாம், வெப்டூன் ஆங்கிலம், வெப்டூன் கொரியா, வெப்டூன் மங்கா, வெப்டூன் மன்வா, வெப்டூன் ஆன்லைன், வெப்டூன் காதல், வெப்டூன் தடைநீக்கப்பட்டது\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/police-do-not-extend-net-to-perpetrators-of-violence-umar-khalid", "date_download": "2020-09-29T16:03:41Z", "digest": "sha1:IR3LMGAJQDIM2HPKHZ6EK3Q3LB4TPDQQ", "length": 7197, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், செப்டம்பர் 29, 2020\nவன்முறையை தூண்டியவர்களை நோக்கி போலீஸ் வலை விரியவில்லை- உமர்காலித் குற்றச்சாட்டு\nதில்லி கலவரம் தொடர்பாக கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்ட தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் உமர் காலித் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் வன்முறையை தூண்டியவர்களை நோக்கி போலீஸ்வலை விரியவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.\n2 நிமிடம் 18 வினாடிகள் பதிவாகி உள்ள அந்த வீடியோவில் போலீஸ் மற்றும் டிவி சேனல்களின் கேமரா முன்னிலையில் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் வன்முறையை தூண்டியவர்களை நோக்கி போலீஸ் வலை விரியவில்லை. அவர்கள் மீது முதல் குற்றப்பத்திரிகை கூட வேண்டாம் கூப்பிட்டு விசாரிக்க கூட இல்லை.\nமாறாக தில்லி போலீஸ் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மற்றும் அரசை விமர்சித்தவர்கள் மீதே வழக்கு தொடர்ந்துள்ளது. இவர்களுக்கு எதிரான சாட்சியங்க��ே அவர்களில் இடத்தில் இல்லை. என் மீது தவறான குற்றங்களை சுமத்தி தில்லி போலீஸ் கைது செய்ய சில நாட்களாவே காத்திருந்தனர். பிப்ரவரி 17ம் தேதி அமராவதியில் நான் 17 நிமிடங்கள் பேசிய போது கலவரம் வன்முறை என்று பேசவில்லை. சத்தியாகிரகம் அகிம்சை என்றுதான் பேசினேன். இந்த நிலையில் தான் எனக்கு எதிராக பொய் சாட்சிகளை தயாரித்து வருகின்றனர். இங்கு அரசை விமர்சிக்கும் அனைவரையும் சிறைக்குள் தள்ளும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நாடு என்னுடையதும்தான் உங்களுடையதும்தான் என்று பேசியது குற்றமா அவர்களுக்கு எதிராக பேசியோரை சிறைக்கு அனுப்ப முயற்சித்து வருகின்றனர். எனவே அநீதிக்கு எதிராக குரல் கொடுங்கள் என்ற அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசிறந்த பணிக்காக இஸ்ரோ தலைவர் சிவனுக்கு IEEE சைமன் ராமோ பதக்கம்\nகோவா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு\nவன்முறையை தூண்டியவர்களை நோக்கி போலீஸ் வலை விரியவில்லை- உமர்காலித் குற்றச்சாட்டு\nமத்திய அரசின் பணிகளுக்கு தமிழர்க ளுக்கு முன்னுரிமை வழங்குக\nமக்களை அவமதிக்கும் பாஜக தலைவர்கள்...\nடென்மார்க் பிரதமர் இந்தியா மீது கவலை\nசிறிய நாடுகளை சமாளிக்க வேண்டும்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/77682-2/", "date_download": "2020-09-29T16:19:32Z", "digest": "sha1:3LVN5XVMVXCU5TG7DCHSAGAMUKMGNATW", "length": 12876, "nlines": 166, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இ-பாஸ் வழங்க லஞ்சம்!- ஐகோர்ட் காட்டம்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு தொடரும் : முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nதமிழகத்தில் இடைத்தேர்தல் கிடையாது: பொதுத் தேர்தல்தானாம்\n- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇதோட நிறுத்திக்கிறோம்- இந்தியாவில் பணிகளை நிறுத்திய அம்னெஸ்டி இன்டர்நேஷனல்\nசேவாசர்ச் தேடியந்திரத்தை பயன்படுத்தி ஏழை குழந்தைகளுக்கு உணவளிங்க\nஇதய நோயால் அதிகம் அவதிப்படும் இந்தியர்கள்\nபொறியியல் : மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ரிலீஸ்\n“வெற்றி” திரைப்படம் பெரு வெற்றி பெறும் .. ஏன் தெரியுமா – இயக்குநர் அஞ்சனா அலி கான் கணிப்பு\nமுத்ரா கடனில் கொஞ்சம் முழு���் கவனம் வைக்கோணும்\n & பில் தொகை குறித்து வதந்தி = எம்ஜிஎம் & சரண் முழு விளக்கம்\nமாதவன் & அனுஷ்கா நடிப்பில் தயாரான ‘நிஷப்தம்’ – என்ன ஸ்பெஷல்\nஅதிமுக வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் – 7 -ஆம் தேதி அறிவிப்பார்களாம்\nகொரோனா ஊரடங்கு காலத்தில் அவசரத் தேவைக்காக ஒரு மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nதமிழகமெங்கும் நடைமுறையில் உள்ள ஈ பாஸ் குறித்து சீனியர் ஜர்னலிஸ்ட் ஏழுமலை வெங்கடேசன் ,’இப்போ நான் காஞ்சிபுரத்துல இருக்கேன் பக்கத்துல நாப்பது கிலோ மீட்டர்ல இருக்கிற வந்தவாசியில கடன்காரனை நேர்ல தேடிப்போயாவணும் இதுக்கு நான் திருவண்ணா மலை கலெக்டர் கிட்ட இ பாஸ் அப்ளை பண்ணி வாங்கணும்.. அய்யா வாங்கிட்டேன்னே வெச்சிக்குங்கோ, நான் வந்தாவாசி போனா, கடன்காரன் 22 கிலோ மீட்டர் தொலைவுல இருக்கிற வெள்ளிமேடு பேட்டைக்கு போயிட்டான், அது விழுப்புரம் மாவட்டம்..இப்போ நான் விழுப்புரம் கலெக்டருக்கு இ பாஸ் போடணும்.. அவருக்கு எனக்கு பாஸ் குடுக்கறதுமட்டுந்தான் வேலையா.. அடபோங்கய்யா நீங்களும் இபாஸ் எழவெடுத்த கவர்மெண்ட்டும்..கொள்ளை அடிப்பதை தவிர வேறு ஒரு புண்ணாக்கும் இதில் இருப்பதாக தெரியவில்லை.. நாட்ல இப்படித்தான் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டிசைன்ல நெருக்கடிங்க.. அப்படியே மொத்தமா சாவடிங்க.. ’ என்றெல்லாம் சொல்லி இருந்தார் இல்லையா\nஇந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நூற்பாலையில் பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவிகளை மீட்கக் கோரித் தொடுத்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, இ-பாஸ் இல்லாமல் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முறையாக விண்ணப்பித்தவர்களால் இ-பாஸ் பெற இயலாத நிலையில், தரகர்கள் மூலம் 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை லஞ்சம் பெற்று அதிகாரிகள், இ-பாஸ்கள் வழங்குவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகத் தெரிவித்தனர்.\nகொரோனா காலத்திலும், ரத்தத் தாகம் கொண்ட ஓநாய்கள் போலச் செயல்படும் ஊழல் அரசு ஊழியர்களுக்��ு எதிராக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதிருப்பூர் நூற்பாலைகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனரா எனக் கண்காணிக்கவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு தொடரும் : முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nதமிழகத்தில் இடைத்தேர்தல் கிடையாது: பொதுத் தேர்தல்தானாம்\n- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇதோட நிறுத்திக்கிறோம்- இந்தியாவில் பணிகளை நிறுத்திய அம்னெஸ்டி இன்டர்நேஷனல்\nசேவாசர்ச் தேடியந்திரத்தை பயன்படுத்தி ஏழை குழந்தைகளுக்கு உணவளிங்க\nஇதய நோயால் அதிகம் அவதிப்படும் இந்தியர்கள்\nபொறியியல் : மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ரிலீஸ்\n“வெற்றி” திரைப்படம் பெரு வெற்றி பெறும் .. ஏன் தெரியுமா – இயக்குநர் அஞ்சனா அலி கான் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2020/sep/08/-actress-sanjjanaa-galrani-taken-to-central-crime-branch-for-interrogation-13053.html", "date_download": "2020-09-29T16:09:16Z", "digest": "sha1:WYJPF4RTEQGUJIFE7G3VNUP7XWXAY2VS", "length": 8136, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போதைப் பொருள் வழக்கில் நடிகை சஞ்சனா கைது - புகைப்படங்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nசஞ்சனா கல்ரானி கைது: தீவிரமடையும் போதைப் பொருள் விவகாரம் (புகைப்படங்கள்)\nபெங்களூருவில் போதைப் பொருள் தொடர்பான வழக்கில் கன்னட நடிகை சஞ்சனா கல்ரானியைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர்.\nசஞ்சனாவைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்லும் காவல் துறையினர்.\nசஞ்சனாவைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் காவல் துறையினர்.\nசஞ்சனாவைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் காவல் துறையினர்.\nகைதான நடிகை சஞ்சனா கல்ரானி நடிகை நிக்கி கல்ரானியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/108991/", "date_download": "2020-09-29T18:20:57Z", "digest": "sha1:KYJBO6NDWAPEJB7OLSBNLQCMMAGGRZVC", "length": 19465, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "நத்தையின் பாதை -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் நத்தையின் பாதை -கடிதம்\nஒன்றைப் பற்றிய புரிதல் ஏற்படும்போதே அதை மீற முடிகிறது. மீறுவது பெரும்பாலும் பொதுப்புத்திக்கு ஓங்குவதாகவே தெரிகிறது. அதிகாரமும் பயம் கண்டு அதை ஒடுக்கவே முற்படுகிறது. மரபார்ந்த அறிவு கொண்ட எவருமே தன் மரபுகளோடு முரண்பட்டு அதை வளர்த்தெடுத்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூகமளித்த பெயர் கலகக்காரர்கள். கலகம் இல்லாமல் இங்கு நியாயம் பிறப்பதில்லை. யார் கண்டது, ஆண்டனி போன்றவர்களால் கிறிஸ்து இன்னமும் நமக்கு அணுக்கமாயிருக்கலாம், நிகாஸ் கஸண்ட்ஸகீஸுக்கு ஆனது போல. கிறிஸ்துவம் இதைத் தடுத்திருக்கிறது.\nகிறிஸ்துவின் உயிர்த்தெழல் பற்றிய இளையராஜாவின் சமீபத்தியக் கருத்து நினைவுக்கு வந்தது. இங்குள்ள ஏசு வியாபாரிகளான பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு இளையராஜா சொன்னது புரியப்போவதேயில்லை.\nடால்ஸ்டாயின் சுவிஷேசத்திலிருந்து ஏசுவை அறிந்து கொண்டவர்களில் ஒருவர் ராஜா என்று எண்ணத் தோன்றுகிறது. கிறிஸ்துவத்திலிருந்து வெளியேறி கிறிஸ்துவை அறிந்து கொண்டவர் டால்ஸ்டாய். கிறிஸ்து கூறிய ஆவி வாழ்க்கைக்கு எதிரான மாமிச வாழ்க்கையிலிருந்து வெளியேறியவர். கிறிஸ்துவின் ��யிர்த்தெழல், மாமிசவாழ்க்கையை கைவிடமுடியாதவர்களால் அதைத் தொடர்வதற்காக செய்து கொண்ட ஒரு பாவனையே. ராஜா தேவையில்லாமல் எழுப்பியதும் இதைத்தான் என்று எண்ணுகிறேன்.\nதுரதிர்ஷ்டவசமாக எந்த மதத்திலும் இருந்து கொண்டு அம்மதங்களின் தீர்க்கதரிசிகளையோ கடவுள்களையோ நம்மால் அறிந்துகொள்ள முடிவதில்லை. நாம் அறிவதெல்லாம் மதபோதகர்களின், பூசாரிகளின், அர்ஷத்துகளின் திரிபுகளைத்தான்.\nஇப்படி மிக முக்கியமான புரிதல்களை எனக்களித்த ‘பாதை நிறைவுற்றது’ என்றவுடன் கொஞ்சம் வருத்தம் மேலெழுந்து, அப்பாதை என்னுள் ஏற்படுத்திய ஒளியில் இல்லாமலானது. “இந்து மெய்ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ மற்றும் ‘பின்தொடரும் நிழலின் குரல் ‘ வழியாக தொடங்கிய உங்களுடனான பந்தத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்றது விகடன் தடத்தில் வெளிவந்த இந்த நத்தையின் பாதை தொடர்தான்.\nஇத்தொடரில் வெளிவந்த ஒவ்வொரு கட்டுரையும் இலக்கியமறியா என்னைப் போன்ற பொது வாசகர்களுக்கு மிகப்பெரிய திறப்பாக அமைந்தவை.இலக்கியம் அறிய மரபுகளறிய வேண்டும் என்ற எதார்த்தத்தை ஆழமாக சுட்டிக்காட்டியவை. நம்மையும் அறியாமல் நாம் நம் மரபுகளின் மீது சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கோம் என்ற அறியாமையை உணர்த்திய ‘சிதல் புற்றுக்கள்’ இத்தொடரின் மிக முக்கியமான கட்டுரையென்று கருதுகிறேன். பன்னிரெண்டு கட்டுரைகள் கொண்ட இத்தொடரில், ஏனோ தெரியவில்லை சட்டென நினைவுக்கு வருவது இக்கட்டுரை மட்டுமே.\nஒளிரும் இப்பாதையின் தடத்தைப் பற்றிக் கொண்டு நானும் ஓரிரு தப்படிகள் எடுத்து வைத்திருக்கிறேன், “சொல்வளர்காடு” பற்றிய அவதானிப்பு(https://muthusitharal.com/2018/03/22/சொல்வளர்-காடு-dharmans-sabbatical-leave/), பதாகை வரை சென்றடைந்த என்னுடைய முதல் சிறுகதையென(https://padhaakai.com/2018/02/10/white-night/) , என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியும்கூட.\n1 நத்தையின் பாதை 1 ஜூன் 2017\n2 இந்த மாபெரும் சிதல்புற்று ஜூலை 2017\n3 தன்னை அழிக்கும் கலை ஆக 2017\n4 தொல்காடுகளின் பாடல் செப்டெம்பர் 2017\n5 காட்டைப்படைக்கும் இசை அக் 2017\n6 குருவியின் வால் நவம்பர் 2017\n7 இருண்ட சுழற்பாதை டிசம்பர் 2017\n8 நிலைப்பதும் கலைப்பதும் ஆனது ஜன 2018\n9 அகாலக்காலம் பெப் 2018\n10 செதுக்குகலையும் வெறியாட்டும் மார்ச் 2018\n11 சுவையின் வழி ஏப்ர1 2018\n12 மீறலும் ஓங்குதலும் மெ 2018\nகிரீஷ் கர்நாட், கிரேஸி மோகன் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூ��்று - 'வண்ணக்கடல்' - 18\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15\nஅனல் காற்று , சினிமா- கடிதம்\nதினமலர் - 19:தடி ஏந்திய ஆசிரியர்கள் தேவை\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2016/10/blog-post_13.html", "date_download": "2020-09-29T17:38:59Z", "digest": "sha1:UEUEWFNNI7NBLOXWTDR5BR5BXP3KCGMK", "length": 17386, "nlines": 89, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஜூலை கைச்சாத்திடப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் என்ன சொல்கிறது? - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » தொழிற்சங்கம் » ஜூலை கைச்சாத்திடப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nஜூலை கைச்சாத்திடப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nஇந்த இடைக்கால ஒப்பந்தம் (இதற்கு பின்னர் 1யு கூறப்படும்) வகுக்கப்பட்டுள்ளது தொழில் மற்றும் தொழிற்சங்க தொடர்பாடல் பொருளாதார துறை மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் தோட்ட தொழில்துறைகளுக்கு பொருப்பான அமைச்சர்கள் (இதற்கு பின்னர் \"அரசாங்கம்\" என கூறப்படும்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை1 மற்றும் பிராந்தியத் தோட்ட தொழில் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழில் வழங்குனர் கூட்டு சங்கம் (இதற்குப் பின்னர் தொழில் வழங்குனர் எனக் கூறப்படும்) மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியதோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் ஒன்றிணைந்ததோட்ட தொழில் சங்கநிலையம் (இதற்குப் பின்னர் \"கையொப்பமிடும் சங்கங்கள் எனக் கூறப்படும்) இணைந்து 2016 ஜூன் மற்றும் 2016 ஜுலை மாதங்களுக்காக மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நாளொன்றுக்கு 100 விதமான இடைக்கால கொடுப்பனவு (இதனுடன் EFF,ETF,OT ஊழியர் சேமலாபநிதி ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் மேலதிக வேலை கொடுப்பனவு போன்றவற்றிற்கு உள்ளடங்காத) உற்பத்தி திறனை அடிப்படையாக கொண்ட திருத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தத்ததை கைச்சாத்திடுவதற்காகவே ஆகும்.\nஎவ்வாறாயினும் 2013ம் ஆண்டு 10ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின்படி கையொப்பமிட்டவர்கள் (தற்போது சகல தரப்பினர்களும் கட்டுப்பட்ட அதனுடன் தொடர்பான ஒப்பந்தத்தின் 6ஆம் பிரிவுடன் சார்ந்த பொது குறிக்கோள்களை திருத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையை பெறுவதை மதிப்பிடுவதுடன் குறித்த கூட்டு ஒப்பந்தத்ததை திருத்துவதற்கும் அதன் மூலம் உற்பத்தி திறனை வளர்ச்சி செய்து புதிய கூட்டு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதற்கும் நாளொன்றுக்கு 100 வீதமான இடைக்கால கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கும் (இதனுடன் EPF,ET,FOT ஊழியர் சேமலாபநிதி ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் மேலதிக வேலை கொடுப்பனவு போன்னவற்றிற்கு உள்ளடங்காத) மற்றும் மேற்படி வகையில் 2 மாதத்திற்கான வரையறையை பின்பற்றி செயல்படுத்துவதற்கும் இணக்கம் கொண்டுள்ளது.\n1 தொழில் வழங்குனர்கள் (இதன் 1ஆம் அட்டவணையில் குறிப்பிடப்படும்) இலங்கை அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் கிடைக்கப்பெறும் நிதியை பயன்படுத்தி 2016 ஜூன் மற்றும் 2016 ஜுலை மாதங்களுக்காக மற்றும் மட்டுப்படுத்���ப்பட்ட நாளொன்றுக்கு 100 விதமான இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்கும் உறுதியளித்தனர்.\n2 குறித்த கொடுப்பனவு 2016 ஜுன் மற்றும் 2016 ஜுலை மாதங்களுக்கு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இருப்பதுடன் குறித்த கொடுப்பனவுகள் எவ்வித காரணமும் அடிப்படையாகக் கொண்டு அல்லது குறித்த 2 மாதங்களுக்கு மேல் செலுத்துவதற்கு தொழில் வழங்குனர்கள் எவ்வித கட்டுபாடும் கொள்ளப்பட மாட்டார்களென்றும் இவ்வொப்பந்தத்தில் தரப்பினர்களுக்கு மத்தியில் இணக்கப்பாடு ஒன்று ஏற்பட்டது.\n3.2016ம் ஆகஸ்ட் 1ஆம் திகதியிலிருந்து திருத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தம் ஆக குறைந்த பட்ச காலமாக 2 வருட காலத்திற்கு கட்டுப்பட்டு அக்காலப்பகுதிக்கு முன்னர் (அதாவது கடந்த ஒப்பந்தம் காலாவதியான பகுதியில் இருந்து சம்பள உயர்வு வழங்கும் காலப்பகுதி வரையிலான நிலுவை சம்பளம் வழங்குதலுக்கான ஒப்பந்தம்) காலத்தை கவனிக்காமல் உற்பத்தி திறனுடன் சார்ந்த திருத்தப்பட்ட சம்பளப்படிவத்திற்கான திருத்தப்பட்ட சம்பள ஒப்பந்தத்திற்கு சார்வதற்காக பேச்சுவார்த்தைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தொழில் வழங்குனர்களும் 2013ஆம் ஆண்டு 10ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களும் இணங்கியுள்ளனர்\n4. இலங்கை அரசாங்கம் மேற்படி குறிப்பிட்ட தொழில் வழங்குனர் மற்றும் 2013 ஆம் ஆண்டு 10ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்ட உறுதிப்படிதங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவதுடன் அவவொத்துழைப்பு இவ்வொப்பந்தம்படி மேற்படி வகையிலான உறுதிக் கூற்றுக்கள் (01) aa (02) மற்றும் (03) உடன் சார்ந்த செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு வசதி ஏற்படும். அதே போல் ஏதேனும் அல்லது விலை வீழ்ச்சி ஏற்பட்டால் காலத்தை நீடித்து பிராந்தியதோட்டத்துறை கம்பனிகளுக்கு உதவி வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தும்.\n5. இந்த இடைக்ககால ஒப்பந்தம் அதே வகையில் குறித்த தரப்பினருக்கு அறிவித்த்ல இன்றி 2016 ஜூலை 31ஆம் திகதி முடிவுக்கு வருவதுடன் அதுபற்றிய விடயம் தொழில் வழங்குனர் கையொப்பமிட்ட தொழில் சங்கங்களுக்கிடையில் திருத்தப்பட்ட ஒப்பந்தம் ஒன்றிற்கு சார்வதற்கு இயலுமா அல்லது இயலாதா என்பது பற்றி கவனிக்காமல் ஏற்படுவதுடன் அதன் செல்லுபடியான காலம் 2016 ஜூலை 31ஆம் திகதியில் முடிவுக்கு வரும். இதற்��ு சாட்சியாக மேற்படி தரப்பினர்கள் தங்களது கையொப்பங்களை 2016 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் திகதியான இன்று கொழும்பில் வைத்து இட்டனர்.\nதொழில் மற்றும் தோட்டதொழிற்சங்க கூட்டமைப்பு\nபொருளாதார விவகார மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்\nதொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்தருனர்கள் சார்பாக\nகெளரவ எஸ்.ஆர்.எம்.எ தொண்டமான் பொதுச்செயலாளர்\nலங்கா தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம்\nகூட்டு பெருந்தோட்ட தொழில் சங்க சம்மேளனம்\nஇலங்கை தொழில் வழங்குனர்கள் சம்மேளனம்\nபொகவந்தலாவை டி எஸ்டேட்ஸ் பி.எல.சி\nஒரன பிளான்டேசன்ஸ் பி.எல்.சி .\nதலவாக்கலை டி எஸ்டேட் பிஎல் சி\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன்\n(இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்...\nகாரின் சக்கரத்தில் காற்று போனதால்; ஒரு அரசாங்கமே கவிழ்ந்த கதை\n1960 ஜீலை மாதம் நடந்த பொதுதேர்தலின் பின்னர் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு ஆட்சிக்கு வந்தநேரத்தில் 75 பாராளுமன்ற ஆசனங்களை வென்றது. அப்போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/03/21224318/1193098/Will-Janata-Curfew-help-in-controlling-Corona-Virus.vpf", "date_download": "2020-09-29T16:17:21Z", "digest": "sha1:RIOIXNR7MQGBU6CPFKYFBRAC5B3V7UTU", "length": 9085, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "(21.03.2020) ஆயுத எழுத்து : மக்கள் ஊரடங்கு - கொரோனாவின் 3ம் நிலையைத் தடுக்குமா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21.03.2020) ஆயுத எழுத்து : மக்கள் ஊரடங்கு - கொரோனாவின் 3ம் நிலையைத் தடுக்குமா\nசிறப்பு விருந்தினராக - மோகன், பிரான்ஸ் // உன்னி கிருஷ்ணன், வியாபாரி // டாக்டர் ஜெயராமன், மருத்துவர் // கண்ணதாசன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக\n* முழு ஊரடங்கிற்கு தயாராகும் இந்தியா\n* இந்தியாவில் 300-பேரை பாதித்த கொரோனா\n* தமிழகத்தில் 6-ஆக உயர்ந்த நோயாளிகள் எண்ணிக்கை\n* மாநில முதல்வர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nமூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு\nகொரனோ நோய் தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி இன்று இரவு முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\n(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : 7ம் தேதி என்ன நடக்கும் \n(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : 7ம் தேதி என்ன நடக்கும் - சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // துரை கருணா, பத்திரிகையாளர்\n(28/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்., முந்துவது யார்...\n(28/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்., முந்துவது யார்... - சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // தனியரசு, கொங்கு.இ.பேரவை // ரமேஷ், பத்திரிகையாளர் // லஷ்மணன், பத்திரிகையாளர்\n(27/09/2020) ஆயுத எழுத்து - பள்ளிகளுக்கு அனுமதி : அவசியமா \nசிறப்பு விருந்தினர்களாக : மனுஷ்யபுத்திரன், திமுக // முருகையன், கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம் // ஜவஹர் அலி, அதிமுக\n(26/09/2020) ஆயுத எழுத்து - அதிமுகவும்...காத்திருக்கும் சவால்களும்...\nசிறப்பு விருந்தினர்களாக :கோவை செல்வராஜ், அதிமுக/கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி/ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்/லஷ்மணன், பத்திரிகையாளர்\n(24/09/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் உரிமைக்குரல் : திமுகவா \nசிறப்பு விருந்தினர்களாக :சரவணன், திமுக/எஸ்.ஆர்.சேகர்,பாஜக/சிவசங்கரி, அதிமுக/அருணன்,சிபிஎம்\n(23/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - பா.ஜ.க : உறவா \nசிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக/கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி/செந்தமிழன், அமமுக/நாராயணன், பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/mobile-deeplink/story_page/eia-2020-social-activist-padmapriya-interview", "date_download": "2020-09-29T17:43:22Z", "digest": "sha1:7U56IXSH4VRE2VGIP3GKZCJO3SASHMTP", "length": 7393, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 09 August 2020 - சூழல் போர் 2020: பத்மப்ரியா பற்றவைத்த வைரல் தீ! | EIA 2020 Social activist Padmapriya interview", "raw_content": "\nசூழல் போர் 2020: பத்மப்ரியா பற்றவைத்த வைரல் தீ\nவக்கீலின் காலை உடைத்து, வாயில் செருப்பைத் திணித்த போலீஸார்\n“ஐயோ, 140 வீடுகளைக் காணோம்\nநோயால் சாவா, ஊரடங்கால் சாவா\nஅடிமைகள்போல் நடத்தப்படும் ஆண்கள்... பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள்...\nதேசிய கல்விக் கொள்கை 2020 - வரவேற்பும் எதிர்ப்பும்\nஆளுங்கட்சியினர் என்பதால் கைது இல்லையா\nகொள்ளையோ கொள்ளை... கொரோனா கொள்ளை...\nவீட்டுச் சாப்பாடு, மருத்துவமனையில் ஓய்வு - ‘நஞ்சு’ முருகேசன் அப்டேட்\nஏ.டி.எம் கார்டு மோசடி... கமிஷன் ஆசையில் பணத்தை இழக்கும் அவலம்\nபாலியல் வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ... விடுதலை செய்த உயர் நீதிமன்றம்...\nமிஸ்டர் கழுகு: ஊரடங்கு நீட்டிப்பு... உளவுத்துறை ரிப்போர்ட் - கண்டுகொள்ளாத எடப்பாடி\n - 45 - ஆட்டோ சங்கர் எனும் அசுரன்\nபிளவுற்ற தமிழ்க் கட்சிகள் 3-ல் 2-ஐ குறிவைக்கும் ராஜபக்சே\n45,000 பேர் நியமனம்... 25,000 ஸ்மார்ட் போன்கள் - உற்சாகத்தில் அ.தி.மு.க ஐ.டி விங்\nசூழல் போர் 2020: பத்மப்ரியா பற்றவைத்த வைரல் தீ\nடாபிக் நான் இல்லை. இ.ஐ.ஏ தான் டாபிக். இ.ஐ.ஏ-வின் பாதிப்புகள் குறித்து மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2018/08/26/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-09-29T16:00:17Z", "digest": "sha1:QYJKDABVFSA6YF3W7EHPE5FOBRMAL7A4", "length": 33135, "nlines": 124, "source_domain": "peoplesfront.in", "title": "எழுவரையும் விடுதலை செய் – அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) – மக்கள் முன்னணி", "raw_content": "\nஎழுவரையும் விடுதலை செய் – அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)\n(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை)\n18.02.2014 அன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கொலைத் தண்டனையை ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதும், அன்றே தமிழக அமைச்சரவைக் கூடி விவாதித்து எழுவரையும் விடுதலை செய்ய தீர்மானித்தது.\n19.02.2014 அன்று தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய எழுவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவு குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட உத்தரவு. அதில் மூன்று நாட்களில் எழுவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அதற்கான தகவலை மத்திய அரசிற்கு தெரிவிப்பதாகவும் கூறி இருந்தார். எழுவரும் 24 நீண்ட ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்ட நிலையில் விடுதலைக்கான முடிவை தமிழக அரசு எடுத்தது.\nகுற்றவியல் நடைமுறை சட்டத்தில் விடுதலை செய்வதற்கு முடிவெடுக்கப்படும் வழக்கை மத்தியப் புலனாய்வு துறை விசாரித்திருந்தால், மத்திய அரசிடம் ஆலோசனை (Consultation) பெற வேண்டும் என்று அச்சட்டம் கூறுவதை ஒட்டி, மத்திய அரசிற்கு தகவல் அளிப்பதாக அதில் கூறப்பட்டது.\nஜெயலலிதா அவர்கள் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் விடுதலை செய்து உத்தரவு போட்டதற்கு பதிலாக, அரசமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்து உத்தரவு போட்டு இருந்தால் எந்த சிக்கலும் இல்லை. எழுவரும் உடனே விடுதலை அடைந்து இருப்பர். சொத்து குவிப்பு வழக்கை திறமையான வழக்குரைஞர்கள் மூலம் எதிர்கொண்ட ஜெயலலிதா அவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கும் இறையாண்மை அதிகாரம் பற்றி தெரியாது என்று கொள்ளமுடியாது. எழுவரின் விடுதலையில் உண்மையான அக்கறையின்மையையே இது காட்டுகிறது.\nஉடனே காங்கிரசின் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி, அந்த மூன்று நாட்களுக்குள் விடுதலை செய்வதற்கு தடை பெற்றுவிட்டது. மத்தியஅரசின் ஒப்புதல் (concurrence) இல்லாமல் மாநில அரசு, குற்றவியல் சட்டத்தின் கீழ் மத்தியப் புலனாய்வு துறை புலனா���்வு செய்த வழக்குகளில், குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுதலை செய்யமுடியாது என்ற வாதத்தை முன்வைத்தே தடைபெற்றது. அதாவது குற்றவியல் நடைமுறை சட்டத்தில் உள்ள ஆலோசனை (consultation) என்பது ஒப்புதல் (concurrence) என்று வாதிட்டது மத்திய அரசு.\nதடை கொடுத்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகளின் உச்ச நீதிமன்ற அமர்வு, அந்த வழக்கில் முக்கியமான சட்டப் பிரச்னைகள் – அதிலும் குறிப்பாக மாநில அரசின் மத்திய அரசின் அதிகாரம் பற்றிய பிரச்னைகள் – எழுப்படுவதால், அந்த சட்ட பிரச்சனையை 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு விசாரிக்க பரிந்துரைத்து 25.04.2014 -ல் உத்தரவு போட்டது.\nமேற்சொன்ன உச்ச நீதிமன்ற அமர்வின்முன், தமிழக அரசின் சார்பில் வாதாடிய திரு. திவேதி அவர்கள், எழுவரும் 24 ஆண்டுகள் சிறையில் இருப்பதால் தமிழக அரசு விடுதலை செய்யவேண்டும் என்று எடுத்த முடிவை மத்திய அரசு ஆட்சேபிக்க முடியாது என்றார். குறிப்பாக காங்கிரஸ் அரசு மகாத்மா காந்தி கொலை வழக்கில் சதி செயலுக்காக ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு 16 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின், விடுதலை அளித்தது என்பதை சுட்டிக் காட்டினார். இருப்பினும் காங்கிரஸ் மத்திய அரசு எடுத்த கடும் நிலைப்பாட்டால் வழக்கு 5 நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு மேற்கூறியவாறு சென்றது.\nஇந்நிலையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீண்ட விவாதங்களுக்குப் பின் 02.12.2015 அன்று சட்டப் பிரச்சனை சம்மந்தமாக தேதியிட்ட தீர்ப்பளித்தது. அதில் மாநில அரசு மத்திய அரசு புலனாய்வு செய்த வழக்கில், மத்திய அரசின் ஒப்புதல் இன்றி விடுதலை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மத்திய அரசின் ஆலோசனை (Consultation) பெற வேண்டும் என்பதை, மத்திய அரசின் ஒப்புதல் (Concurrence ) பெற வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை வியாக்யானம் செய்தது. இத்தீர்ப்பை வழங்கியது நீதிபதி திரு. இப்ராகிம் கலிபுல்லா அவர்கள்.\nஇருப்பினும் அத்தீர்ப்பில், மாநில அரசு அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று தெளிவாக கூறியிருந்தது.\nமேற்சொன்ன சட்டப் பிரச்சனை சம்மந்தமான தீர்ப்பின் அடிப்படையில் தீர்மானிக்க வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வ���க்கு அனுப்பியது. இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது, 2014 ஆம் ஆண்டு மே மாதம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. பா.ஜ.க அரசுதான் அதற்கு பின்னர் மேற் சொன்ன வழக்கை நடத்தியது. அவர்களும் காங்கிரசின் வழியிலேயே சென்று , எழுவரின் விடுதலையை கடுமையாக எதிர்த்து வாதாடினர். மாநில அரசின் விடுதலை செய்வது என்ற முடிவிற்கு பா.ஜ.க. ஒப்புதல் அளித்திருந்தால், எழுவரும் விடுதலையாகி இருப்பர். ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக வாதாடியும், மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மூன்று பேர்கள் 16 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர் என்று கூறியும் பயனில்லை.\nஎனவே இன்று எழுவர் விடுதலை ஆகாமல் சிறையில் இருப்பதற்கு மத்தியில் ஆண்ட காங்கிரசு அரசும், இப்போது ஆளும் பா.ஜ.க அரசும் காரணம். 1996-2001 மற்றும் 2006-2011 வரை தமிழகத்தை ஆண்ட தி.மு.க. அரசும் எழுவர் விடுதலையில் ஒன்றும் செய்யவில்லை என்பது வரலாறு.\n02.12.2015 தீர்ப்பிற்குப்பின், அத்தீர்ப்பு கூறியபடி ஜெயலலிதா அவர்கள் அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவரை விடுதலை செய்திருக்கலாம். 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போதுகூட அவர் செய்யவில்லை. 02.12.2015 தீர்ப்பிற்குப்பின் 02.03.2016-ல் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் மத்தியஅரசின் ஒப்புதல் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பிவிட்டு வாளாவிருந்தது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், வழக்கு விசாரணை தடா சட்டத்தின் கீழ் நடந்தது. தடா சட்டத்தின் கீழ் நடைபெறும் வழக்குகளில், காவல் துறையிடம் அளிக்கப்படும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்கப்படும். மற்ற குற்ற வழக்குகளில் இது சாட்சியமாகாது.\nஉச்ச நீதிமதின்றம் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என்று 11.05.1999 தேதிய தீர்ப்பில் தெளிவாகக் கூறியிருந்தது. ஆனால் காவல் துறையிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலம் மட்டுமே சாட்சியமாக இருந்த நிலையில் தண்டனையை ஏழு பேருக்கு அளித்தது. தடா சட்டம் பொருந்தாது என்று முடிவெடுத்ததால் மீண்டும் வழக்கை விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்பி இருக்க வேண்டும். இதுவும் குறைந்தபட்சம் எழுவரின் விடுதலைக்கு ஒரு காரணமாக கொள்ளலாம்.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை வழங்கிய அமர��வுக்கு தலைமை ஏற்ற நீதிபதி திரு. கே.டி. தாமஸ் அவர்கள் மேற்குறிப்பிட்ட குறைபாட்டை இப்போது சுட்டிக் காண்பித்து எழுவரின் விடுதலையைக் கோரியுள்ளார். அவர், சோனியா காந்திக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், புலனாய்வில் பல குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காண்பித்து, சோனியா காந்தி அவர்களும், அவரது மகனும் மகளும் அரசுக்கு கடிதம் எழுதி எழுவரை விடுதலை செய்யுமாறு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளார்.\nஇந்த வழக்கில், தலைமை புலனாய்வு அதிகாரியாக செயல்பட்ட திரு. ரகோத்தமன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் புலனாய்வு குறைபாடுகளுடன் கூடியது என்று மிக விரிவாக எழுதியுள்ளார். அரசியல் கட்சியின் பிரபலங்கள் புலனாய்வில் தவிர்க்கப்பட்டார்கள் என்றார். என்னுடன் கலந்துகொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எழுவரையும் விடுதலை செய்யலாம் என்று கூறினார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் புலனாய்வு அதிகாரியாக இருந்தவரும் வாக்குமூலங்களை குற்றவாளிகளிடம் இருந்து பெற்றவருமான திரு. தியாகராசன் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து வாக்குமூலங்கள் சரியானபடி பதிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.\nகுறிப்பாக மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட மூன்று பேரை 16 ஆண்டுகளில் விடுதலை செய்தபோது மேற்சொன்ன மாதிரியான காரணிகள் ஏதும் இல்லை. ஆனால் மேற்சொன்ன பல காரணிகள் இருந்தும் எழுவரும் சிறையில் 27 ஆண்டுகளாக வாடுகின்றனர்.\n02.12.2015 க்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுத்து மூன்று நீதிபதிகள் அமர்வு உடனே விசாரிக்க வேண்டும் என்று கூட தமிழக அரசு முயற்சி ஏதும் செய்யவில்லை. நீதிமன்றம் என்றாலே தாமதமான நீதிதான் என்பது நடைமுறை உண்மையாகிவிட்டது.\n2 ஆண்டுகளுக்குப் பின்னர் 23.01.2018 அன்று உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. 19.02.2014 அன்று தமிழக அரசு மூன்று நாட்களில் எழுவரின் விடுதலை சம்மந்தமாக மத்திய அரசு அதன் கருத்தை தெரிவிக்கக் கோரி இருந்தது. 2018 இல் விசாரணைக்கு வந்த போதும் மத்திய அரசு அதன் கருத்தை தெரிவிக்கவில்லை. இப்போது சுமார் 4 ஆண்டுகள் கடந்துவிட்டன.\nஎழுவரின் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தோடு மத்திய அரசின் கருத்து ஒத்துப்போகவில்லை எனக் கூறி ஜூன் 16 அன்று தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ஏற்க மறுத்துவிட்டார். “முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தேசத்தில் நடைபெற்ற குற்றங்களுடன் ஒப்பிடமுடியாத அளவுக்கு கொடூரமானது. எனவே, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையில் தொடர்புடைய 4 வெளிநாட்டு பிரஜைகளையும் மூன்று உள்நாட்டவரையும் விடுவிப்பது என்பது மிக மோசமன முன்னுதாரணமாவதோடு சர்வதேச அளவில் அதிர்ச்சியூட்டும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.” என்று கூறி இவர்களை விடுதலையை மறுப்பதாக மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பிய செய்தி ஜுன் 20 அன்று நாளிதிழ்களில் வெளிவந்தது.\nஇந்நிலையில், உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளதைப் போல் தமிழக அரசு அரசமைப்பு சட்டம் 161 இன் கீழ் உள்ள இறையாண்மை அதிகாரத்தின் படித்தான் விடுதலை செய்யவேண்டும். அதை இப்பொழுதே தமிழக அரசு செய்ய வேண்டும்.\n(நியூஸ் 18 இணையதளத்தில் வந்த கட்டுரையின் சுருக்கம்\nஎழுவரையும் விடுதலை செய்ய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 161 ஐ பயன்படுத்த தடை ஏதும் உண்டா\nஇல்லை. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளில் மத்திய அரசின் அதிகாரத்தின்கீழ் வரும் பிரிவுகளுக்கான தண்டனைகளை இவ்வெழுவரும் நிறைவேற்றிவிட்டனர். இப்போது எஞ்சியிருப்பது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 கீழ் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை மட்டுமே. இது மாநில அரசின் அதிகார எல்லைக்குட்பட்டதே. மேலும், மரண தண்டனையைக் குறைக்கக் கோரும் சட்டப் பிரிவுகள் 161 மற்றும் 72 ஆகியவற்றின்கீழ் ஒரு முறைக்கு மேலும் கருணை மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு என்பதையும் மருராம், திரிவேணி பென், கிருஷ்டா கவுடா மற்றும் பூமைய்யா, கிருஷ்ணா வழக்குகள் எனப் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. எனவே, உறுப்பு 161 ஐ பயன்படுத்த தமிழக அரசுக்கு எந்த் தடையும் இல்லை.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு சமூக அநீதியே \nஜனவரி 29 – ஈகி முத்துக்குமார் பத்தாம் ஆண்டு நினைவில்….முன்னேற்றக் கழகங்களிடம் இருந்து மக்களின் கைக்கு அரசியல் மாறும் ஊழியைத் தொடங்கி வைத்த தீப்பொறி – முத்துக்குமார்\nபசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க இந்திய ஜனநாயகம்\nஅறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்\n21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்\n உழவர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறு\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nபேரிடர் மேலாண்மை ஆணையம்: கொள்கையும் செயலாக்கமும்\n சிறிசேனா-இராசபக்சே சிங்கள பெளத்த பேரினவாதக் கூட்டணியின் ஆட்சிக் கவிழ்ப்பை வெளிப்படையாக கண்டித்திடு சனநாயகம் மற்றும் நாடாளுமன்ற மீட்சியை வலியுறுத்திடு\nஜூன் 20 – தோழர் அண்ணாதுரையின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் காலம் உன் பேர் சொல்லும் காலம் உன் பேர் சொல்லும்\nஇது இந்துக்கானதொழிற் லாளர்களுக்கானஅரசே இல்லை பாண்டியன்,Migrant Labour Modi Medical Reservation\nஅறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்\n21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்\n உழவர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறு\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு ��ெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/06/blog-post_66.html", "date_download": "2020-09-29T16:50:54Z", "digest": "sha1:RT4XU5NFQ35UD3QZAQANBP22H3GAMO5F", "length": 10168, "nlines": 295, "source_domain": "www.asiriyar.net", "title": "பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்? - Asiriyar.Net", "raw_content": "\nHome Private School பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்\nபத்தாம் வகுப்பு தேர்வு ரத்தால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்\nதமிழகத்தில் தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் 3,600 பள்ளிகளில் 2 லட்சம் மாணவ- மாணவியர் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கின்றனர். கொரோனா காரணமாக மேற்கண்ட இரண்டு தேர்வுகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஆனால், இந்த மாணவர்கள் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 மதிப்பெண்களும், வருகைப் பதிவுக்கு 20 மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.\nஇது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அரையாண்டுத் தேர்வுகளின் மதிப்பெண்களை தேர்வுத்துறை கேட்டுப் பெறும் வாய்ப்புள்ளது. ஆனால், தனியார் பள்ளிகளில் நிலை வேறு. முறைகேடு செய்ய வாய்ப்பு அதிகம். வேண்டிய மாணவர்களுக்கான மதிப்பெண்களை கூட்டியோ குறைத்தோ கொடுக்க வாய்ப்புள்ளது.\nநன்றாக படித்து வரும் மாணவர்கள் வேண்டப்படாதவர்களாக இருந்தால், அந்த மாணவர்களின் மதிப்பெண்களை குறைத்துக் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் பத்தாம் வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்கள் மேனிலை வகுப்புக்கு செல்லும் போது அவர்கள் விரும்பிய பாடப் பிரிவு கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.\nதனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களின் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களை கவனமுடன் பள்ளிக் கல்வித்துறை பெற வேண்டும். இதில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டால் மேற்கண்ட வழ��களில் முறைகேடுகளை செய்ய வா்ய்ப்பு அளித்தது போல ஆகிவிடும். எனவே பள்ளிக்கல்வித்துறை இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபோலி பணி நியமன ஆணைகள் மூலம் அரசுப் பள்ளியில் சேர்ந்த 5 பேர் கைது - CEO அலுவலக கண்காணிப்பாளரும் கைது - நியமன ஆணைகள் தயாரித்தது எப்படி\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.athishaonline.com/2010/05/blog-post_12.html", "date_download": "2020-09-29T17:26:34Z", "digest": "sha1:6E2FJSNJ7AIOI6H3TRLA7JHX7XFETLYW", "length": 17807, "nlines": 27, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: நமது தோல்வியை நாளை சரித்திரம் சொல்லும்!", "raw_content": "\nநமது தோல்வியை நாளை சரித்திரம் சொல்லும்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு தீவு நாடுகள் என்றாலே ராசியில்லை போலிருக்கு. போன முறை இங்கிலாந்தில் வாங்கியதே இன்னும் தீரவில்லை அதற்குள் மேற்கிந்திய தீவுகளிலும் அதையே வாங்கிக்கொண்டு அவசரமாக திரும்பியிருக்கிறார்கள். இலங்கையுடனான கடைசி சூப்பர் 8 மேட்சில்.. சொல்லித்தீராது அவர்கள் வாங்கிக்கட்டிக்கொண்டது... என்னவென்று அதிகம் யோசிக்கவேண்டாம் அதே அதே நொறுங்கிய செம்ம அடி வாங்கின சொம்புதான்\nகாரணங்களே இல்லாமல் வருவது வெற்றி. காரணங்கள் மட்டுமல்லாமல் பக்கத்துவீட்டுக்காரன் மனைவியின் பழிபாவங்களும் இலவச இணைப்பாக கிடைப்பது தோல்வி. இந்த முறை மரண அடி தோனியின் சிஷ்ய்ய கோடி கேடிகளுக்கு தோனியும் இன்னபிற இந்திய கிரிக்கெட் பெரிசுகளும் எத்தனை சாக்குபோக்கு சொன்னாலும் இந்த முறை செல்லாது செல்லாதுதான். தோப்புகரணம் போட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாத கடும்தோல்வி. மூன்று வருடங்களுக்கு முன்னாலே தலையில் கிரீடத்தோடு நான்தான்டா சிங்கம் டி20 தங்கம் என்று ஆடிக்கொண்டிருந்ததெல்லாம் பழங்கதை. எந்த நேரத்தில் உலகமகா பிரபலமான ஐபிஎல் தொடங்கியதோ அன்றைக்கே பிடித்துவிட்டது ���ந்தியா அணிக்கு சனி. (ஏழரை சனியாகவும் இருக்கலாம்.. ). இது இந்திய கிரிக்கெட் போர்டும் நம் வீரர்களும் இந்திய அணியின் டி20 எதிர்காலம் குறித்து ரூம் போட்டு யோசிக்க வேண்டிய தருணம் இது. (குறைந்த பட்சம் ஹால் போட்டாவது கூட்டாக யோசிக்கலாம்)\nஐபிஎல்லில் சூரப்புலிகளாய் விளையாடிய 11 பேர் கொண்ட அணிதானே உலக கோப்பையில் ஆடியது. இரண்டு மாத கடுமையான போட்டிகளை எதிர்கொண்டு மனதளவில் உலக கோப்பைக்கு தயாராகித்தானே மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றது. தயாரிப்பெல்லாம் மல்லையாவின் பார்ட்டிகளிலும் மந்திராபேடியுடனான பேட்டிகளுடனும் சரியாகத்தானே போய்க்கொண்டிருந்தது. எங்கே நடந்தது தவறு\nஅரைவெந்த ஆசிஸ் நெக்ராவும் , கம்பீரும் இன்ன பிற வீரர்களும் ஆடியதைப் பார்த்தால் கபில்தேவையும் வெங்கடபதி ராஜூவையும் மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளலாம் போலிருந்தது. உலக கோப்பைக்கு முன்னால் இன்சுரியாம். அவசர சிகிச்சை பிரிவிலிருந்து ஓடிவந்து விளையாடுவதைப்போல விளையாடுகிறார் காம்பீர். ரவிசாஸ்திரி கம்பீர் ரன் எடுக்க ஓடுவதைப் பார்த்து ஒரே வார்த்தையில் சொன்னார் “PATHETIC”. டுவிட்டரில் ஒரு நண்பரோ கம்பீரின் அழகு நடை சங்கர்தயாள்சர்மாவை நினைவூட்டுகிறதாம். ஒருவேளை ராமரில்லாத சீதையைப்போல சேவாக்கில்லாத கம்பீர் பிரிவில் வாடியிருக்கலாம். சேவாக்கை அணியிலிருந்து விரட்டிய அந்த தீய சக்தி கம்பீரையும் விரட்டியிருக்கலாம். அரைவெந்த ஆபாயிலைப் போலாடினார்.\nஇந்திய அணியின் பலவீனம் போன உலக கோப்பையிலேயே அம்பலமானது அனைவருக்கும் தெரியும். நாலு பவுன்சர்களைப் போட்டால் போதும் , கல்லால் அடிபட்ட நாயைப்போல வீல்வீல் என கத்திக்கொண்டு பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடிவிடுவார்கள். இது சிங்கப்பூர் கிரிக்கெட் அணிக்கு கூட தெரிந்திருந்தது. ஏனோ புடலங்காய் இந்திய அணி வீரர்களுக்கோ இறக்குமதி பயிற்றுனருக்கோ தெரியவில்லை\nஒரு வருடமாக கடுமையான பல ஆணிகளை புடுங்கிங்கொண்டிருந்த இந்திய அணியினர் இந்த உலக கோப்பையிலும் அதையே ரிப்பீட்டினர். பங்களாதேஷுடனும் , இலங்கை அணியுடனும் ஓயாமல் ஒருநாள் கிரிக்கெட் மட்டுமே ஆடிக்கொண்டிருந்திருக்கலாம். அல்லது ஐபிஎல்லில் ஏலமாக கிடைத்த தொகையை எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். உலக கோப்பைக்கு போய் சொம்பு வாங்கி வரவேண்டுமா\nஇந்திய ��ணியின் பந்துவீச்சு அதைவிட மட்டம். இந்த லட்சணத்தில் வெறும் மூன்று பவுலர்களோடு களமிறங்கும் சதுரங்க விளையாட்டெல்லாம் தோனிக்கு எதற்கு. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இடத்திலும் நாங்கள் ஸ்பின்னில் கிங்கு அதனால் அதைவைத்தே ஊதுவோம் சங்கு என்று பேசுவதெல்லாம் சுத்த ஹம்பக் அல்லாமல் வேறில்லை. உமேஷ் யாதவ் 140கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர், வினய்குமார் ஓரளவு பேட்டு பந்து இரண்டு பண்ணுபவர், இருவரையும் விட்டுவிட்டு ஜடேஜாவைப்போட்டு தொங்கிக்கொண்டிருந்ததெல்லாம் சுத்த ராமாயணத்தனம்.\nயுசுப் பதான் ஐபிஎல் தவிர்த்து வேறு எந்த மாதிரியான போட்டிகளிலும் (ஒருநாள் போட்டிகளிலும்) நன்றாக விளையாட மாட்டேன் என்று தம்பி மேல் ஆணையிட்டிருக்கிறார் போல சொதப்பல் மன்னர். ஐபிஎல் ஆறுதல் ரெய்னாவும் ரோகித் சர்மாவும் மட்டுமே.. என்ன செய்ய ஒரு விரலை வைத்துக்கொண்டு விரல் சூப்பலாம் அல்லது கேரம்போர்ட் ஆடலாம். வெஸ்ட் இன்டீஸ் அணியுடனான போட்டிகளில் இந்திய அணியின் பீல்டிங் முழுமையாக வெட்டவெளிச்சமானது. ஐபிஎல் தரத்திலேயே விளையாடிக்கொண்டிருந்தால் எப்படி பாஸு , ஐபிஎல்லில் கார்பன் கமால் கேட்ச் பிடிக்க டேவிட் ஹஸ்ஸியும் , டர்க் நான்ஸும் இன்னபிற பீட்டர்களும் இருந்தனர்.. இது இந்திய அணியல்லவா\n2007ல் உலக கோப்பை போட்டிகளில் வடை வாங்கின இந்திய அணியிலிருந்த பழங்காலத்து சொம்புகளை களை எடுத்து , இளம் வீரர்களால் அணிக்கு புது ரத்தம் பாய்ச்சி புறப்பட்டதோர் புதிய அணி தோனியின் தலைமையிலே (ம்ம் மூச்சு முட்டுது). அந்த அணியிலிருந்து வீரர்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்கிற வெறி இருநத்தோ இல்லையோ தோனியின் தலைமையிலே (ம்ம் மூச்சு முட்டுது). அந்த அணியிலிருந்து வீரர்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்கிற வெறி இருநத்தோ இல்லையோ அணியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்கிற முனைப்பாவது இருந்தது. இந்த முறை மே.இ.தீவுகளுக்கு சென்ற இந்திய அணியினரின் முகத்தை பார்த்தீர்களா அணியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்கிற முனைப்பாவது இருந்தது. இந்த முறை மே.இ.தீவுகளுக்கு சென்ற இந்திய அணியினரின் முகத்தை பார்த்தீர்களா எருமை சாணியை மூஞ்சியில் அப்பினது போல எருமை சாணியை மூஞ்சியில் அப்பினது போல கொஞ்சம் கூட வெற்றிபெற வேண்டும் என்கிற வெறியோ , ஆ���்வமோ, முனைப்போ இன்னபிறவோ இல்லாமல் நானும் போறேன் கச்சேரிக்கு என்று தோளில் துண்டைப்போட்டுக்கொண்டு , வாயில் வழியும் வெற்றிலை எச்சிலை துடைத்தபடி கிளம்பிவிட்டது போலிருந்தது. ‘ஒருவேளை சச்சினிருந்திருந்தால்’ என்று வாய் திறக்க எத்தனிக்கும் முன் ஒரே ஒரு கருத்து அவர் இதுவரை நிறைய உலக கோப்பை ஆடிவிட்டார்.\nமேலுள்ள தோனியின் கருத்தைப்பற்றி நான் ஏதும் சொல்வதற்கில்லை. அது உங்களுக்கானது.\nபார்படோஸின் மேலேழும்பும் அதிரடி பவுன்சர்களை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறியதை தோனியும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் சொல்லும் சாக்கு , இந்தியாவில் பவுன்சாகும் பிட்ச் இல்லையாம். அதுவுமில்லாமல் டி20 போட்டிகளில் பவுன்சராக இருந்தாலும் அடித்தாட வேண்டியிருக்கிறதாம். இந்தியாவில் பவுன்சாகும் பிட்ச்களை தயாரிக்க பலகோடிகள் செலவாகும் போலிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு நாங்கள் ஸ்பின்னுன்னா பொழந்துருவோம் பாஸ்ட்டுன்னா கஷ்டம்தான் பஜனையையே பாடிக்கொண்டிருக்க போகிறார்களோ தெரியவில்லை.\nஒட்டுமொத்த இந்திய அணியும் சோர்வாக இருக்கிறது. மேட்ச் முடிந்தால் பார்ட்டி, பார்ட்டி முடிந்தால் மேட்ச் என மாறி மாறி காயடிக்கப்பட்டவர்களாக ஆகியிருக்கின்றனர். நடுவில் பயிற்சியும் ஓய்வும் அவசியம் என்பதை உணரவேண்டும்.\nஇன்னும் ஒன்பது மாதங்கள்தான் இருக்கிறது தோனிக்கும் அவருடைய படையினருக்கும். உள்ளூரில் நடக்க இருக்கும் உலக கோப்பையிலும் இதே சொம்பு இதே பஜனையே பாடினால்.. ஒன்றும் செய்ய முடியாது.\nஅதற்குள் பலவீனங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். அதிலிருந்து மீள வேண்டும். ஒய்வெடுக்க வேண்டும். புதிய திறமைகளை கண்டெடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேல் மிட்சல் ஜான்சனைப்போல தாய்நாட்டு அணிக்காக ஐபிஎல் மாதிரியான கேளிக்கை போட்டிகளை புறக்கணிக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு தோல்வி பழக்கமான வியாதி ஆகிவிடும் வாய்ப்பிருக்கு\nமற்றபடி சதுரங்கத்தில் டாபலோவை விரட்டி விரட்டி ஓடவிட்டு சாம்பியன் பட்டம் வென்ற எங்கள் விஸ்வநாதன் ஆனந்துக்கும் அஸ்லான்ஷா போட்டிகளில் அசத்தலாய் ஆடிவரும் இந்திய ஹாக்கி அணிக்கும் பெண்கள் டி20 உலக கோப்பையில் திறமையோடு ஆடிவரும் இந்திய அணிக்கும் வாழ்த்துக்கள். தோனிக்கு வருத்தங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://be4books.com/product/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87/?page&product=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87&post_type=product&add_to_wishlist=6604", "date_download": "2020-09-29T16:52:23Z", "digest": "sha1:X2IBN6XQW3M76M22J6GHS3JTXDZMYL6T", "length": 8144, "nlines": 178, "source_domain": "be4books.com", "title": "நாளை மற்றுமொரு நாளே/Naalai matrumoru naale – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுகள்-New Releases (23)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nநாளை மற்றுமொரு நாளே/Naalai matrumoru naale\nஇது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் நம்மில் பலருக்குப்போலவே\nSKU: BE4B0130 Categories: நாவல்கள்-Novels, புத்தகங்கள் Tags: காலச்சுவ்டு, ஜி.நாகராஜன், நாளை மற்றுமொரு நாளே\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/man-to-man-movie-announce-the-actress-adar-sharma-pqbc5f", "date_download": "2020-09-29T16:13:56Z", "digest": "sha1:4FCAEC4WA53Z4K6URFVOK2HNFWVTOQ7O", "length": 9561, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆணாக இருந்து பெண்ணாக மாறும் சர்ச்சை கதாப்பாத்திரத்தில் சிம்பு பட நடிகை!", "raw_content": "\nஆணாக இருந்து பெண்ணாக மாறும் சர்ச்சை கதாப்பாத்திரத்தில் சிம்பு பட நடிகை\nதமிழில் நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா நடித்த, 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அடா ஷர்மா. அதே போல் பிரபுதேவா நடிப்பில் வெளியான 'சார்லி சாப்ளின் 2 ' படத்திலும் நடித்திருந்தார்.\nதமிழில் நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா நடித்த, 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அடா ஷர்மா. அதே போல் பிரபுதேவா நடிப்பில் வெளியான 'சார்லி சாப்ளின் 2 ' படத்திலும் நடித்திருந்தார்.\nதமிழில் இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் தற்போது, ஒரு ஹிந்தி படத்தில் கமிட் ஆகியுள்ளார். Man to Man என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அடா சர்மா ஆணாக இருந்து பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.\nஆணாக இருந்து பெண்ணாக மாறும் ஒருவரை, திருமணம் செய்து கொண்ட பின், இந்த உண்மை ஹீரோவிற்கு தெரியவர, அவரை ஏற்று கொள்கிறாரா, இதனால் என்ன பிரச்சனைகள் வருகிறது என்பது தான் இந்த படத்தின் கதை.\nஇந்த படம் பற்றி அடா சர்மா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.\nதங்க தாரகையாய் மாறிய ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா.. தகதகவென மின்னும் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு\nபிரபல சீரியல் இயக்குநருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... வாழ்க்கையையே புரட்டி போட்ட கொரோனா...\nலோ நெக் சுடிதாரில்... பார்பி பொம்மை போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..\nமுக்கிய கட்டத்தில் போதைப்பொருள் வழக்கு... நடிகைககள் சஞ்சனா, ராகினி ஜாமீன் மனு தள்ளுபடி...\nஅஞ்சலி என்ன காஞ்ச எலி மாதிரி ஆகிடுச்சு.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..\nநடந்தே கைலாசாவிற்கு போன கண்ணம்மா.... கையெடுத்து கும்பிட்டு வரவேற்ற நித்யானந்தா... வைரலாகும் மீம்ஸ்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\nதமிழகத்தில் பொதுமுடக்கம் அக்டோபர்31ம் தேதி வரை நீடிப்பு.. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/come-accept-the-leadership-dmk-volunteers-in-turmoil-by-the-poster-calling-mk-alagiri-qg0s5r", "date_download": "2020-09-29T17:33:59Z", "digest": "sha1:KZTEKPPRQUQI3RZ2YYXLV46AOPMTVTI7", "length": 11236, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தலைமை ஏற்க வா...மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுப்பதால் கலக்கத்தில் திமுக விஐபிகள்..! | Come accept the leadership ... DMK volunteers in turmoil by the poster calling MK Alagiri", "raw_content": "\nதலைமை ஏற்க வா...மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுப்பதால் கலக்கத்தில் திமுக விஐபிகள்..\nதலைமை ஏற்க வா, அஞ்சா தலைவனே என மு.க.அழகிரிக்காக கோவை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதலைமை ஏற்க வா, அஞ்சா தலைவனே என மு.க.அழகிரிக்காக கோவை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nமு.க.அழகிரி கருணாநிதி காலத்தில் கட்சியை விட்டு ஒதுக்கப்பட்டார். தந்தையின் மறைவுக்கு பிறகு எப்படியாவது திமுகவில் இணைந்து விடலாம் என பலவகையில் முயற்சி ச���ய்து வந்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் மனமிறங்கவில்லை. முரசொலி அறக்கட்டளையில் தனது மகனுக்கு பொறுப்புக் கொடுத்தால் போதும் என கேட்டுப்பார்த்தும் அழகிரியின் கோரிக்கையை சட்டை செய்யவில்லை ஸ்டாலின். இதனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் மு.க.அழகிரி சமீபகாலமாக திமுகவுக்கு எதிராக கொஞ்சம் குரலை எழுப்பத் தொடங்கியுள்ளார்.\nதிமுக அதிருப்தியாளர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கோவை மாநரில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘’அஞ்சா நெஞ்சனே நேரம் நெருங்கிவிட்டது. உண்மை தொண்டன் வெற்றியை உறுதி செய்ய வாரீர். கழக ஆட்சி என்றும் கலைஞர் ஆட்சி அமையட்டும்’’ என ஒரு வகை போஸ்டரும், மற்றொன்றில், ’’உண்மை தொண்டர்களின் உணர்வுகளை உயிரூட்ட தலைமை ஏற்க வா, அஞ்சா தலைவனே’’எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரை பகுதிகளில் அழகிரிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்படுவது வழக்கம். அதனை பெரிதாக்வும் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், மேற்கு மாவட்டமான கோவை மாநகரில் ஒட்டப்பட்டுள்ளது திமுகவினடுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. யார் இந்த போஸ்டர்களை ஒட்டியது என திமுகவினர் விசாரித்து வருகின்றனர்.\nமிஞ்சிப்பார்த்தாச்சு... இனி கெஞ்சிப்பார்ப்போம்... மு.க.அழகிரிக்காக மு.க.ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு..\n ட்விட்டரில் எந்த கணக்கும் இல்லை.. எல்லாம் போலி என மு.க.அழகிரியும் அவருடைய மகனும் விளக்கம்\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட எடுபுடி அரசு முடிவெடுக்கணும்... எடப்பாடியாரை அடுத்தடுத்து விமர்சித்த மு.க. அழகிரி\n’தகுதி இல்லாமல் பதவிக்கு வந்துவிட்டதால் நடுங்குகிறார்...’மு.க.ஸ்டாலினின் உள்ளுதறல்களை போட்டுடைத்த கே.பி.ஆர்..\nகொரோனா நிவாரணநிதிக்கு 10 லட்சம் வழங்கினார் மு.க அழகிரி.\nநஷ்டஈடு கேட்பவர்களை ஆபிஸ் ரூம் அன்புடன் வரவேற்கிறது... ரஜினிக்கு ஆதரவாக கோதாவில் இறங்கிய அஞ்சாநெஞ்சன் அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமியா கலிபா, சன்னி லியோன்.. திமுகவில் உறுப்பினராகும் ஆபாசப்பட நடிகைகள்.. பிரச்சாரத்திற்கு வருவார்களா\nஆபத்தான நிலையில் எஸ்.பி.பி... மகனுடன் அவசர ஆலோசனையில் மருத்துவர்கள்... தற்போதைய நிலவரம் என்ன\nதெருவில் போகிற நாய்களுடன் என்னால் விவாதம் செய்ய முடியாது... திமுக அனுபதாபிகளுக்கு அண்ணாமலை செருப்படி பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/udumalai-shankar-murder-case-appealed-to-supreme-court-marxist-communist-letter-to-cm-qf726o", "date_download": "2020-09-29T17:52:33Z", "digest": "sha1:XLXKUYS363JIFEIF4FRPWPE72ZENKTQI", "length": 13167, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உடுமலை சங்கர் கொலை வழக்கில் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு: முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம் | Udumalai Shankar murder case appealed to Supreme Court: Marxist Communist letter to CM", "raw_content": "\nஉடுமலை சங்கர் கொலை வழக்கில் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு: முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் வகையில் தமிழக அரசு இதுவரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை, இதனால் குற்றவாளிகள் தப்பித்து விடுவதோடு மேலும் இதுபோன்ற குற்ற நிகழ்வுகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும்.\nஉடுமலை சங்கர் கொலை வழக்கில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டுமென தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. உடுமலை சங்கர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட உடுமலைப்பேட்டை சங்கர் மற்றும் கவுசல்யா தம்பதியினருக்கு கௌசல்யா பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ள நிலையில்,\nகடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவும் அவரது கணவர் சங்கரும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கௌசல்யா உயிர்தப்பினார். இதுதொடர்பாக வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஜூன் 22ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து, மீதமுள்ள ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.\nதீர்ப்புக்கு எதிராக சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் வகையில் தமிழக அரசு இதுவரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை, இதனால் குற்றவாளிகள் தப்பித்து விடுவதோடு மேலும் இதுபோன்ற குற்ற நிகழ்வுகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும். எனவே தமிழக அரசு தாமதமில்லாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுடன், உரிய வாதங்களை எடுத்து வைத்து,குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nசொத்து வரியை செலுத்த தவறினால் இதுதான் தண்டணை.. மாநகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை..\nஐயோ மீண்டும் மரபணு மாற��ற கத்தரிக்காயா.. மனித குளத்திற்கு ஆபத்து என தலையில் அடித்துக் கதறும் வைகோ..\nஎல்லோருக்கும் தடுப்பூசி பேட 80 ஆயிரம் கோடி செலவாகும்: இவ்வளவு பணம் இருக்கிறதா. பூனவல்லா கேள்வி.\nமுகக் கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை.. 2.26 கோடி அபதாரம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்.\n5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கலைகட்டிய கோயம்பேடு மார்க்கெட்.. மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.\nராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை.. சென்னையில் 2 இடங்களில் துவங்கியது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nசொத்து வரியை செலுத்த தவறினால் இதுதான் தண்டணை.. மாநகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை..\nஐயோ மீண்டும் மரபணு மாற்ற கத்தரிக்காயா.. மனித குளத்திற்கு ஆபத்து என தலையில் அடித்துக் கதறும் வைகோ..\n2ஜி மேல்முறையீட்டை விரைவாக விசாரிக்க கோரும் வழக்கு... டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/5%20%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/arrival-of-5-rafale-aircraft-in-indian-air-force", "date_download": "2020-09-29T17:42:25Z", "digest": "sha1:VPR3RPPR3OZCO6VXO2OLFCCS7VGC4N6K", "length": 8617, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், செப்டம்பர் 29, 2020\nஇந்திய விமானப்படையில் 5 ரபேல் விமானங்களின் வருகை\nஇந்திய விமானப்படைக்கு 5 ரபேல் விமானங்கள் இம்மாத இறுதியில் வந்தடையும் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.ரபேலை விமானப்படையில் சேர்க்கும் பணி ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது போன்று நிகழ்வுகள் நடைபெறும் போது பாஜக அரசு மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறது என்பது தெரிகிறது.\n2012 -பிரான்சிடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடுவெடுத்து ஒப்பந்தம் போட்டது.அமேரிக்கா,ரஷ்யா போன்ற நாடுகளின் ஒப்பந்தங்களை நிராகரித்து,பிரான்ஸ் தேர்வு செய்யப்பட்டது.இது காங்கிரஸ் செய்த ஊழல் என்று பாஜக குற்றம் சாட்டி வருகிறது.\n2014 -தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்து பாஜக ஆட்சிக்கு வந்தது.இடையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் ஒப்பந்தம் நிலுவையில் இருந்தது.\n2015-ஏப்ரல் பிரதமர் மோடி பிரான்சிடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களுக்குப் பதிலாக பறக்க தயாராக இருக்கும் வகையிலான 36 ரபேல் விமானங்களை உடனடியாக வாங்கப்படும் என்று அறிவித்தார்.\n2016- ல் ரபேல் விமானங்களுக்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.அதன் படி 36 விமானங்கள் வாங்கப்படும் என்றும், 36 விமானங்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி தருவதென ஒப்புக் கொள்ளப்பட்டது.இது காங்கிரஸ் 2012 யில் ஒப்பந்தம் போட்டப் போது ஒப்புக்கொண்ட மதிப்பை விட மூன்று மடங்கு அதிகாமாகும்.மேலும் அனில் அம்பானியை டசால்ட்ஸ் நிருவன இந்திய பங்குதாரராக தேர்வு செய்ததில் மோடி அரசின் பங்கு அதிகம் உள்ளதாக கூறப்பட்டது.\n2016-ல் ரபேல் ஓப்பந்தம் ஆகி நாங்கு வருடங்கள் முடியப் போகிறது.\nஆனால் இது வரை எத்தனை விமானங்கள் வாங்கப்பட்டன..,ஆனால் இந்திய விமானப்படையில் 5 ரபேல் விமானங்கள் வரப்போகிறது என்று பாஜக அரசு சொல்லும் போது இதில் எத்தகைய உண்மை உள்ளது என்று தெறியுமா..,ஆனால் இந்திய விமானப்படையில் 5 ரபேல் விமானங்கள் வரப்போகிறது என்று பாஜக அரசு சொல்லும் போது இதில் எத்தகைய உண்மை உள்ளது என்று தெறியுமா..\nகொரோனா வைரஸ் பரவிக்கொண்டு இருக்கும் காலத்தில் , இந்திய விமானப்படையில் 5 ரபேல் விமானங்கள் சேர்க்கப்படும் என பாஜக ��ரசு அறிவிக்கும் போது ,இந்த கொரோனா ஊரடங்கால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் கூட பாஜக அரசியல் செய்கிறது என்பது நிதர்சனமான உண்மை.\nஇந்திய விமானப்படையில் 5 ரபேல் விமானங்களின் வருகை\nரிசர்வ் வங்கியின் நிதிக் கல்விக்கான புதிய வியூகம்- 5 சி திட்டம்\nஅரசியல் சாசனமும், அரிக்கும் கரையான்களும் - ஆர்.பத்ரி\nமத்திய அரசின் பணிகளுக்கு தமிழர்க ளுக்கு முன்னுரிமை வழங்குக\nதமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை.... தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n‘மெஹ்பூபா முப்தி எந்த உத்தரவின்படி காவலில் வைக்கப்பட்டுள்ளார்\nவிவசாயிகளை ஏமாற்றும் பாஜக அரசு... ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3ஆயிரம் விலை நிர்ணயம் செய்து அறிவித்திடுக...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cos.youth4work.com/ta/Insights/work-in-world-for-Diploma-Engineer", "date_download": "2020-09-29T16:11:39Z", "digest": "sha1:OK5PCMZN45RQFRBUPQPZU6HNU6OFQLIG", "length": 14139, "nlines": 238, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Diploma Engineer உள்ள உலக க்கான தொழில் வாய்ப்புகள் நுண்ணறிவு மற்றும் போக்குகள்", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nவேலை தேடுபவர்கள் Vs வேலைகள் - பகுப்பாய்வு வேலைகள் உலக இல் Diploma Engineer\nபகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 2,331 ஒவ்வொரு DIPLOMA ENGINEER வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் .\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nவழங்கல் விகிதத்திற்கு இடையே ஒரு ஏற்றத்தாழ்வு உள்ளது அதாவது Diploma Engineer அனைத்து இளைஞர்களும் மத்தியில் இருக்கும் திறமைகளை உலக மற்றும் தேவை, அதாவது மொத்த தற்போதைய வேலை வாய்ப்புகளை DIPLOMA ENGINEER உள்ள உலக\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\nDiploma Engineer க்கான வேலைவாய்ப்புகளின் சராசரி எண்ணிக்கை, சராசரியாக வேலைகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் கடுமையான போட்டியைக் கொண்டிருக்கின்றீர்கள்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nஐந்து பணியமர்த்தல் என்று நிறுவனங்கள் Diploma Engineer உள்ள உலக\nஇந்த நிறுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக���கும். அனைத்து நிறுவனங்கள் கண்டறியவும் இங்கு Check out more companies looking to hire skilled candidates like you\nஇளைஞர் Diploma Engineer உள்ள உலக\nஅனைத்து நல்வாழ்விற்காக வேலை தேடுபவர்கள் மற்றும் தனிப்பட்டோர் தங்கள் சொந்த திறமைக்கு இங்கே இடம் பெறலாம் மற்றும் நேரடியாக பணியமர்த்தப்படலாம்.\nDiploma Engineer வேலைகள் உலக க்கு சம்பளம் என்ன\nசம்பள வரம்பு ஐந்து Diploma Engineer வேலைகள் உள்ள உலக.\nகல்வி என்னென்ன தகுதிகள் Diploma Engineer வேலைகள் உள்ள உலக க்கான முதலாளிகள் அதிகம் விரும்புகின்றனர்\nBE BTech-Bachelor of Engineering or Technology பெரும்பாலான கல்வி தகுதி தேடப்படுகிறது உள்ளது Diploma Engineer வேலைகள் உள்ள உலக.\nமிகவும் விருப்பமான கல்வி தகுதிகள் Diploma Engineer வேலைகள் உள்ள உலக உள்ளன:\nஎன்ன திறன்கள் மற்றும் திறமைகள் பொறுத்தவரை முதலாளிகள் அதிகம் விரும்புகின்றனர் Diploma Engineer வேலைகள் உள்ள உலக\nவழங்கப்படும் சம்பள பொதிகளின் அடிப்படையில், சிறந்த 5 நிறுவனங்கள் in உலக உள்ளன\nபின்பற்றுபவர்கள் எண்ணிக்கை மூலம் அதன் புகழ் அடிப்படையில், முதல் 5 நிறுவனங்கள் உள்ள உலக உள்ளன\nசிறந்த திறமையான மக்களுக்கான நேரடியாக அமர்த்த யார் வேண்டுமா Diploma Engineer வேலைகள் உள்ள உலக\nVelisela Swetha Mahalakshmi உலக இல் Diploma Engineer வேலைகள் க்கான மிகவும் திறமையான நபர். நாட்டில் பல்வேறு நகரங்களில் பல்வேறு திறமை கொண்ட இளைஞர்கள் உள்ளனர். நிறுவனங்களின் தேவை அவர்களை அடையாளம் மற்றும் அவற்றை தட்டவும் / அவர்களை தொடர்பு மற்றும் அவர்களை ஈடுபட உள்ளது. இளைஞர்கள் / மக்களை பணியமர்த்துவதற்கு கிடைக்கவில்லை என்றால், நிறுவனங்கள், மின்னஞ்சல்கள், மன்றங்கள், கலந்துரையாடல்கள், போட்டிகள் ஆகியவற்றால் அவர்களோடு தொடர்பு கொள்ளலாம். சிறந்த திறமை வாய்ந்த இளைஞர்கள் எப்பொழுதும் நிறுவனங்களை உருவாக்கும் ஈடுபாடு மூலம் உந்துதல் பெறுகின்றனர், மேலும் தங்கள் வேலைகளை சிறந்த வாய்ப்புகளுக்கு மாற்ற விரும்புகின்றனர்.\nசிறந்த 6 இளைஞர்கள் / Diploma Engineer திறமை உள்ளவர்களுக்கு உலக உள்ளன:\nவேலைகள் உள்ள Agra க்கான English Language\nவேலைகள் உள்ள Guwahati க்கான Autocad\nவேலைகள் உள்ள Surat க்கான Applications\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/03/28.html", "date_download": "2020-09-29T18:26:13Z", "digest": "sha1:TYXILPJC64G2X2VWQMMY2WEQFNEK4JEA", "length": 7186, "nlines": 59, "source_domain": "www.thaitv.lk", "title": "28 வருடங்களின் பின்னர் கோட்டாபய ஏற்படுத்திய மாற்றம்! | தாய்Tv மீடியா", "raw_content": "\n28 வருடங்களின் பின்னர் கோட்டாபய ஏற்படுத்திய மாற்றம்\nஅபிவிருத்தி தடைப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சவாலை வெற்றி கொள்வதில் மக்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத் திட்டத்தின் நோக்கமாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nவரப்பிரசாதங்கள் அற்ற மக்கள் பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாவதால் பாதுகாப்புத் தொடர்பான பல பிரச்சினைகளை கடந்த காலத்தில் எதிர்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஇனம், மதம், மொழி, பிரதேசம் என்பவற்றை கருத்திற்கொள்ளாமல் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சமபொருளாதார வாய்ப்பை வழங்குவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். இதனைக் கருத்திற்கொண்டு மக்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார செயற்திட்டத்தை தான் முன்மொழிந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரதிநிதிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.\nஏழை மக்கள் உட்பட சமூகத்திலுள்ள அனைவருக்கும் பொருளாதார முன்னேற்றத்தின் பயன் கிடைக்க வேண்டுமென்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.\nவறுமையிலிருந்து மக்களை விடுவித்து பொருளாதாரத்தின் பங்காளிகளாக அவர்களை மாற்றியமைத்து வாழ்க்கைத் தரத்தை விருத்தி செய்ய வேண்டும். டிஜிற்றல் யுகத்தின் தேவைப்பாடுகளுக்கு அமைய உயர்மட்ட நிபுணத்துவம் கொண்ட ஒரு தரப்பை உருவாக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nகல்வி நிறுவனங்களில் இருந்து உருவாகும் ஊழியர் படைக்கும் தொழிற்சந்தைக்கும் இடையில் பொருத்தமின்மை காணப்படுவதால், கல்விக் கட்டமைப்பின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குறுங்கால மற்றும் மத்திய கால தீர்வைக் காண்பது ஓர் அவசரத் தேவைப்பாடாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\n28 வருடங்களின் பின்னர், இந்தத் துறை சார் நிபுணர்கள் மத்தியில் உரையாற்றிய முதலாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப, திறன் பேரவையின் தலைவர் சிந்தக விஜேவிக்ரம குறிப்பிட்டார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/150013/", "date_download": "2020-09-29T15:52:08Z", "digest": "sha1:MDAZIGDFR36FOTJDVSGM4BB5XZQNTWY4", "length": 9161, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "கொங்கோவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 50 தொழிலாளர்கள் பலி - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 50 தொழிலாளர்கள் பலி\nகொங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கொங்கோ நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா அருகே உள்ள தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் பலர் பணியாற்றிய நிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது.\nஇதனால் தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் மண்ணுக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்ட நிலையில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. #கொங்கோ #தங்கசுரங்கம் #தொழிலாளர்கள் #பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தத்தில் புதிய திருத்தங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பிக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க பிரஜைக்கு தாய்லாந்தில் 2 வருட சிறைத் தண்டனை.\n2 நாடு, 2 நிர்வாகம், 2 இராணுவக் கட்டமைப்பு – பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை…\nகொரோனா பாதிப்பிலிருந்து மீள இந்தியா மேலும் நிதிச் சலுகைகள் வழங்க வேண்டும்\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல் September 29, 2020\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை September 29, 2020\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது September 29, 2020\n20 ஆவது திருத்தத்தில் புதிய திருத்தங்கள்… September 29, 2020\nசம்பிக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்��ித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%93%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-09-29T17:21:22Z", "digest": "sha1:TFEMVGMXGDK62MJQ35373LGEAU2XFL4K", "length": 5468, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "ஓகி Archives - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதொடர் மழையால் முடங்கியது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் – நால்வர் உயிரிழப்பு\nதொடர் மழையால் முடங்கியது தமிழகத்தின் கன்னியாகுமரி...\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல் September 29, 2020\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை September 29, 2020\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது September 29, 2020\n20 ஆவது திருத்தத்தில் புதிய திருத்தங்கள்… September 29, 2020\nசம்பிக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்��து:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=holmes96holmes", "date_download": "2020-09-29T17:17:32Z", "digest": "sha1:LUTBH6XEWEFDYVLHEF2XQMLREUXMG7KH", "length": 2942, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User holmes96holmes - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sreegopi.blogspot.com/2014/08/", "date_download": "2020-09-29T16:09:50Z", "digest": "sha1:GXKVUNUWBNYRZDUE7KTV6IJEQIFAUMP5", "length": 8291, "nlines": 72, "source_domain": "sreegopi.blogspot.com", "title": "முதலெழுத்து: ஆகஸ்ட் 2014", "raw_content": "\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்.\nபுதன், ஆகஸ்ட் 13, 2014\nஅம்மா -வுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.ஏற்கெனவே இது பற்றி பதிவிட்டிருந்தேன்.என்றாலும் குறைகளை மீறி நிறைகள் நடைபெறும்போது பாராட்டுவது கடமையே.\nகிட்டதட்ட. 4 மாதங்களுக்கு மேலாக கிராமப்பகுதியாகிய எங்கள் பகுதிக்கு தடையற்ற மின்சாரம் கிடைத்துக்கொண்டுள்ளது.இதனால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதிலும் தொடர்ந்து மும்முனை மின்சாரம் கிடைப்பது மிக்க மகிழ்ச்சியே.தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலும் இந்நிலையே காணப்படும் என எண்ணுகிறேன்.\nமின்சாரம் இனி பெரும்பாலும் தடைபடாது கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இப்பதிவின் வாயிலாக மிக்க நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன்.\nஇடுகையிட்டது ஸ்ரீ நேரம் 6:37 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014\nமுந்தைய விவசாய விரோதி பிரதமர் மன்மோகன், ஒப்புக்கொண்ட நமது விவசாயிகளை ஒழித்துக்கட்ட அமெரிக்கா நிறைவேற்ற துடிக்கும் உலக வர்த்தக ஏற்பாடு ஒப்பந்தத்தை அமெரிக்க எதிர்ப்பையும் மீறி துணிவுடன் தடுத்து நிறுத்தியமைக்கு நன்றி.\nஅதே சமயம் உங்கள் அரசு, மாநில அரசுகள் விவசாய விளைபொருளுக்கு கூடுதல் விலை வழங்க கூடாது என உத்தரவிட்டுள்ளதாக செய்தி.\nமத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டுப்படியானதல்ல என்பது ஊரரிந்த விஷயம். எனவே அனைத்து விவசாய விளைபொருளுக்குமான தற்போதய குறைந்தபட்ச ஆதரவு விலையை (நியாயமான விலை)இரு மடங்காக உயர்த்தி நீங்கள் வழங்கினால் மேற்படி உத்தரவு நியாயமே என விவசாயிகள் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்.\nஜெய் ஜவான்,ஜெய் கிசான் என தேர்தலுக்கு முன் நீங்கள் முழங்கிய வார்த்தைகள் எங்கள் செவிகளில் இன்னமும் ஒலித்துகொண்டுள்ளது.அவ்வொலியின் உண்மையான உணர்வோடு உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nபல்வேறு இன்னல்கள் எதிர்கொண்டு, விவசாயிகள் விளைவித்த கரும்பை பெற்றுகொண்ட ஆலைகள் அவற்றுக்கான விலையை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருவது நீங்கள் அறியாததல்ல. விற்ற பொருளுக்கு விலை கேட்டு போராடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளது நியாயமா நீங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் நெருங்க உள்ளது.அதற்குள்ளாவது விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை அதிரயடியாக நிறைவேற்றி தர பணிவுடன் வேண்டுகிறேன்.\nஇடுகையிட்டது ஸ்ரீ நேரம் 9:46 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nவிவசாய கண்காட்சி - 2014\nகோயம்புத்தூரில் சமீபத்தில் நடைபெற்ற அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில் எடுத்த சில புகைபடங்கள் .\nநினைத்த காரியம் முடிந்த களிப்புடன்\nஇடுகையிட்டது ஸ்ரீ நேரம் 8:05 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவருகை தரும் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிவசாய கண்காட்சி - 2014\nஇந்தியா – Google செய்திகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_555.html", "date_download": "2020-09-29T17:45:00Z", "digest": "sha1:F6BRGOEK72PBUT5TYBIUBXGNYLI7ECJT", "length": 4222, "nlines": 59, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: மடமை ஓவியம்", "raw_content": "\nபார்த்ததைப் பார்ப்பதும், கேட்டதைக் கேட்பதும்\nபோர்த்த அழுக்குடை மாற்றமும், வேறு\nகாத்தது முன்னைப் பழங்கதை தான்எனில்,\nமாத்தமிழ் நாட்டினர் எந்தப் புதுக்கதை\nபாமர மக்கள் மகிழ்ந்திட வைத்தல்\nநாமம் குழைத்திட வோஅறி வாளர்கள்\nதூய்மைத் தமிழ்ப்படம் செந்தமிழ் நாட்டில்\nநேர்மைஇ லாவகை இத்தகை நாளும்\nசீர்மிகு செந்தமிழ்ச் செல்வர்கள் பார்வைத்\nஓர்தமிழ் நாட்டில் உருசிய நாட்டையும்\nஆர்செய்யும் பூச்சாண்டி இங்குப் பலித்திடும்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_790.html", "date_download": "2020-09-29T17:23:46Z", "digest": "sha1:CCU2MKNXQXV2RUR5HIXCFBPSM5RWZJDM", "length": 6486, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பறிக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும்: ஜயம்பதி விக்ரமரட்ன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபறிக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும்: ஜயம்பதி விக்ரமரட்ன\nபதிந்தவர்: தம்பியன் 10 February 2017\nவாழ்வின் எழுச்சி சட்டமூலத்தின் ஊடாக பறிக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் கூறியுள்ளதாவது, “இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்குவது குறித்தும் தற்பொழுது பேசப்பட்டுவருகின்றன. ஆனால், கடந்த ஆட்சியின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பிரயோகித்து மாகாண சபைகள் பலவீனப்படுத்தப்பட்டன.\nஅரசாங்கத்தின் கரத்தை பலப்படுத்துகிறோம் என்ற போர்வையில் எதிரணியிலிருந்து உறுப்பினர்கள் வளைத்துப்போடப்பட்டனர். அவர்களைப் பயன்படுத்தியே மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.\n13வது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுக்கவும், கிராம அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திவிநெகும சட்டத்தின் ஊடாக அவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.” என்றுள்ளார்.\n0 Responses to பறிக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும்: ஜயம்பதி விக்ரமரட்ன\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\nதமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பறிக்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும்: ஜயம்பதி விக்ரமரட்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/sports/other-sports-sharad-wins-silver-mariyappan-vinay-take-bronze-at-wpa-san-226083.html", "date_download": "2020-09-29T17:38:29Z", "digest": "sha1:4BPDS4RSUJO6Y5RYY5XCP5OR7UDVG5IE", "length": 8667, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "Sharad wins silver; Mariyappan, Vinay take bronze at WPA C’ships– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஉலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வென்கலம் வென்ற மாரியப்பன் தங்கவேலு...\nதுபாயில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்றார்.\nசேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு, கடந்த 2016-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.\nதற்போது துபாயில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்துவரும் நிலையில், உயரம் தாண்டுதல் போட்டியில், 1.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றுள்ள மாரியப்பன், 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்க உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.\nஇதேபோட்டியில்,1.83 மீட்டர் உயரம் தாண்டிய மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றார். இவரும் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்க உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nபுதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅண்ணா பல்கலையை பிரிக்கும் சட்ட மசோதவை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும்\nவறுமையிலும் நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுனர்\nஉலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வென்கலம் வென்ற மாரியப்பன் தங்கவேலு...\nபேர்ஸ்டோ, வார்னர், வில்லியம்ஸன் சிறப்பான ஆட்டம்: 162 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nமும்பை-பெங்களூரு போட்டி: சிறப்பாக ஆடிய வீரர்கள் யார் யார்\nதொடர் தோல்வியில் சன்ரைசர்ஸ்: 3-வது வெற்றியை நோக்கி டெல்லி: அணிகள் என்னென்ன மாற்றங்களுடன் களமிறங்குகின்றன\nசூப்பர் ஓவர் த்ரில் ஆட்டம்: மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nஜப்பானில் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் டிசைனையும் விலையையும் வெளியிட்ட கூகிள்\nதுணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பராமரிக்க ஐடி போர்டல் - அக்.1 முதல் அமல்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-match-14-rr-vs-rcb-match-preview-probable-xi", "date_download": "2020-09-29T17:08:04Z", "digest": "sha1:VWXZIDO5CHJG5H3SOMK4NLS2GGGUQINI", "length": 13566, "nlines": 84, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: மேட்ச் 14, RR vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI", "raw_content": "\nஐபிஎல் 2019: மேட்ச் 14, RR vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nராஜஸ்தான் மற்றும் பெங்களூரு, இரு அணிகளில் எந்த அணி தனது முதல் 2019 ஐபிஎல் வெற்றியை பதிவு செய்யும்\nராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் 2019 ஐபிஎல் தொடரின் 14வது போட்டி ஏப்ரல் 2 அன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இவ்வருட ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டிகளில் கூட இவ்விரு அணிகளும் வெற்றி பெறவில்லை. எனவே இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி தங்களது முதல் வெற்றியை இப்போட்டியில் பதிவு செய்யும்.\nஒட்டுமொத்த நேருக்கு நேர்: இதுவரை இரு அணிகளும் 17 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 9 முறை வெற்றி பெற்றுள்ளது. 2018 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணிக்கு எதிரான இரு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசவாய் மான் சிங் மைதானத்தில் நேருக்கு நேர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 6 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இந்த மைதானத்தில் மோதியுள்ளது. இதில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.\nபெங்களூரு அணி 2019 ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று மூன்றிலும் தோல்வியை தழுவியுள்ளது. மோசமான ஆட்டத்திறனால் தடுமாறி வரும் பெங்களூரு அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.\nநட்சத்திர வீரர்கள்: விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், பார்தீவ் படேல்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கை பொறுத்த வரை பார்தீவ் படேல், ஏபி டிவில்லியர்ஸ், கேப்டன் விராட் கோலி ஆகியோரையே பெரிதும் நம்பியுள்ளது. பெரும்பாலும் இந்த அணியில் இவர்களது பேட்டிங் பங்களிப்பே அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த போட்டியில் இவர்களது ஆட்டத்திறனும் மோசமாகவே இருந்தது.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர்களது பேட்டிங் அதிரடியாக இருக��கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் நிர்வாகம் ஷிம்ரன் ஹெட்மயர், காலின் டி கிரான்ட் ஹோம், மொய்ன் அலி ஆகியோரின் பேட்டிங்கையும் எதிர்பார்க்கிறது.\nநட்சத்திர வீரர்கள்: யுஜ்வேந்திர சகால், உமேஷ் யாதவ், மொய்ன் அலி\nபெங்களூரு அணியின் பௌலிங்கில் யுஜ்வேந்திர சகாலின் பௌலிங் மட்டுமே இந்த சீசனில் சிறப்பாக உள்ளது. ரிஸ்ட் ஸ்பின்னரான இவர் 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் முன்னணி நட்சத்திர வீரராக உள்ளார். அனுபவ வீரர் மொய்ன் அலி மிடில் ஓவரில் சகாலுடன் சேர்ந்து சுழற்பந்து வீச்சை மேற்கொள்கிறார். வேகப் பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் தங்களது இயல்பான ஆட்டத்தை ராஜஸ்தான் அணிக்கு எதிராக வெளிப்படுத்தி தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉத்தேச XI: பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), மொய்ன் அலி, ஏபி டிவில்லியர்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், சிவம் தூபே, காலின் டி கிரான்ட் ஹாம்/ டிம் சௌதி/ நாதன் குல்டர் நில், பிரயாஸ் பார்மன், யுஜ்வேந்திர சகால், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்/ வாஷிங்டன் சுந்தர்.\nராஜஸ்தான் அணி வலிமையாக இருந்தாலும் இதுவரை சிறப்பாக விளையாடிய போதும் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது ராஜஸ்தான் அணி. எனவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை இந்த சீசனில் பதிவு செய்யும் என தெரிகிறது.\nநட்சத்திர வீரர்கள்: ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், அஜின்க்யா ரகானே\nராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் மிகுந்த வலிமையான அணியாக திகழ்கிறது. ஜாஸ் பட்லர், அஜின்க்யா ரகானே, சஞ்சு சாம்சன், ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் டாப் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். ஜாஸ் பட்லர் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து அணியின் வெற்றியை தீர்மானிக்கிறார்.\nசஞ்சு சாம்சன் ஹைதராபாதிற்கு எதிரான போட்டியில் 102 ரன்களை விளாசித் தள்ளினார். எனவே இதே ஆட்டத்திறனை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணியில் டாப் ஆர்டர் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மிடில் ஆர்டரில் ஸ்மித் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அணியின் ரன்களை உயர்த்துகின்றனர்.\nநட்சத்திர வீரர்கள்: ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரேயஸ் கோபால், தவால் குல்கர்னி\nசென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஐபிஎல் தொடரில் வலிமையான அணியாக திகழும் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகுந்த அழுத்தத்தை தனது பௌலிங்கில் அளித்தார் ஆர்ச்சர். ஆனால் ஜெய்தேவ் உனட்கட் மோசமான பந்துவீச்சை மேற்கொண்டு சென்னை அணி பக்கம் ஆட்டத்தை மாற்றி விட்டார்.\nஸ்ரேயஸ் கோபால் 3 போட்டிகளில் பங்கேற்று 6.87 எகானமி ரேட்-டுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லெக் ஸ்பின்னரான இவர் மிடில் ஓவரில் எதிணியின் ரன் ரேட்டை தனது பந்துவீச்சில் கட்டுபடுத்துகிறார்.\nஉத்தேச XI: அஜின்க்யா ரகானே (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ஸ்டிவன் ஸ்மித், ராகுல் திர்பாதி, பென் ஸ்டோக்ஸ், தவால் குல்கர்னி, ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரேயஸ் கோபால்,கிருஷ்னப்பா கௌதம், வரூன் ஆரோன்.\nஐபிஎல் 2019 ராஜஸ்தான் ராயல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/famous-football-player-neymar-gets-corona-infection", "date_download": "2020-09-29T18:16:50Z", "digest": "sha1:F3Y5ATVWNAA2FEUZA26KMADLTXIZL7PB", "length": 5611, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், செப்டம்பர் 29, 2020\nபிரபல கால்பந்து வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று…\nபிரபல கால்பந்து கிளப் அணியும், கால்பந்து உலகின் பணக்கார அணிகளில் ஒன்றான பாரீஸ் செயின்ட்- ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமானதாகும். இந்த அணியில் விளையாடி வரும் கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், பிரேசில் அணியின் கேப்டனுமான நெய்மாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் பாரீஸ் நகருக்கு அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த தகவலை பிஎஸ்ஜி அணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. மேலும் அந்த அணியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டத���. இறுதியில் ஏஞ்ஜெல் டி மரியா (அர்ஜெண்டினா), லியான்றோ (அர்ஜெண்டினா) ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nTags கால்பந்து வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று football player Neymar gets\nபிரபல கால்பந்து வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று…\nகேலி செய்த மும்பை நெட்டிசன்கள்... ருத்ரதாண்டவமாடிய சாம் கர்ரன்...\nநாளை ஐபிஎல் தொடர் தொடக்கம்...\nமத்திய அரசின் பணிகளுக்கு தமிழர்க ளுக்கு முன்னுரிமை வழங்குக\nதமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை.... தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n‘மெஹ்பூபா முப்தி எந்த உத்தரவின்படி காவலில் வைக்கப்பட்டுள்ளார்\nவிவசாயிகளை ஏமாற்றும் பாஜக அரசு... ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3ஆயிரம் விலை நிர்ணயம் செய்து அறிவித்திடுக...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2020/06/instagram_23.html", "date_download": "2020-09-29T16:32:25Z", "digest": "sha1:245FQMWUAK2OFUXZYCJ63N22PCGM2GQJ", "length": 8806, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "இணைய சமூகம் புண்படுத்தும்\": ரத்தன் டாடாவின் உணர்ச்சிபூர்வமான Instagram பதிவு - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / JustNow / இணைய சமூகம் புண்படுத்தும்\": ரத்தன் டாடாவின் உணர்ச்சிபூர்வமான Instagram பதிவு\nஇணைய சமூகம் புண்படுத்தும்\": ரத்தன் டாடாவின் உணர்ச்சிபூர்வமான Instagram பதிவு\nஇளைஞர் இந்தியா ஜூன் 23, 2020 0\nஆன்லைன் சமூகம் (ஒருவருக்கொருவர்) ஒருவருக்கொருவர் புண்படுத்துகிறது\nஒருவருக்கொருவர் கடுமையான மற்றும் விரைவான தீர்ப்புகளுடன்\" என்று சுட்டிக்காட்டினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதம���\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/33918/", "date_download": "2020-09-29T18:31:40Z", "digest": "sha1:PCEFPF5BEI4A4Z6PJDPRKAZ4LFOT6W6U", "length": 37534, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "பஸ்தர்- விவாதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சமூகம் பஸ்தர்- விவாதம்\nகுகைத்தொடரின் மிக முக்கியமான கட்டுரை. பயணம் என்பதன் முக்கியத்துவம் அதன் நேரடித்தனத்தில் அது நம்முள் படிவதில் அது நம் பார்வையில் உருவாக்கும் தாக்கத்தில் இருக்கிறது.\n“இந்தப்பெரும் செல்வத்தின்மீது பஸ்தர் பழங்குடிகள் அமர்ந்திருக்கிறார்கள். மிகமிகக்குறைவான மக்கள்தொகையினர் அவர்கள். அந்த தேசியசெல்வத்துக்கு அவர்கள் முழுமையாக உரிமை கொண்டாடவேண்டும் என்று சொல்வதில் எந்தப்பொருளும் இல்லை. அத்துடன் அங்குள்ள மாபெரும் விளைநிலப்பரப்பை இன்றைய இந்தியா அப்படியே விட்டுவிடவேண்டும் என்பதிலும் பொருத்தப்பாடு இல்லை. இந்தியாவின் தொழில்துறையும் விவசாயமும் அப்பகுதியை நோக்கிப்படர்வதைத் தவிர்க்கமுடியாது. தவிர்ப்பதற்கு ஒரே வழிதான் உள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவும் முழுமையாகவே காந்திய வழியில் கிராமப் பொருளியலை நோக்கி நகர்வது. நுகர்வு-தொழில்-வணிகப் பண்பாட்டை முற்றாக உதறுவது. அது இப்போது உடனடிச் சாத்தியம் அல்ல”.\nஇது அரசியல் சரித்தனம் கிடையாது. சுரண்டப்படும் பழங்குடியினர் Vs சுரண்டும் தேசிய பூர்ஷ்வாக்கள் என்று காண்பதுதான் முற்போக்கின் வழி. இந்த சமன்பாட்டை கலைத்தால் அவன் பிற்போக்குவாதி. இதை உடைத்துச்சொல்லும் நேர்மையும் துணிவும் சமநிலைப் பார்வையும் இன்றைய எழுத்தாளர்களில் வேறு யாரிடத்திலும் நான் கண்டதில்லை. அதுவும் அடுத்த பாராவில் தன் எண்ணப்போக்கு ”முற்போக்கிலிருந்து பிற்போக்காக” மாறியதை ஒப்புக்கொள்ள எத்தனை எழுத்தாளர்களுக்கு மனம் வரும்\nபஸ்தருக்கு வருவதற்கு முன் ஆங்கில ஊடகங்கள், அவற்றின் அரசியலை அப்படியே மொழியாக்கம் செய்யும் தமிழ் அரசியல் எழுத்தாளர்கள் எழுத்துக்களை வாசித்து என் மனதில் இருந்த பிம்பம் என்பது பஸ்தர் பழங்குடிகளின் நெருக்கமான வசிப்பிடங்களைக் கலைத்து அவர்களைத் துரத்தி அந்நிலத்தைக் கைப்பற்ற வேதாந்தாவும் டாட்டாவும் முயல்கிறார்கள் என்பதே. ஆனால் இந்த நிலம் வழியாகச் செல்லும் பயணம் நேர் மாறான சித்திரத்தை அளிக்கிறது. இப்பகுதி வெரியர் எல்வினின் கொள்கைப்படி அரசால் அப்படியே விடப்பட்டிருக்கிறது. விரிந்து பரந்த விளைநிலமும் கனிச்செல்வமும் வீணாகக் கிடக்க பழங்குடி வாழ்க்கை அப்படியே தேங்கி செயலற்றுக்கிடக்கிறது”.\nகட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை.\nஇதே வாதத்தை, திருவனந்தபுரம் கோவிலில் கிடக்கும் செல்வத்தின் மீதும் வைக்கலாம். மண்ணிற்குக் கீழ் இருக்கும் செல்வம் பஸ்தர் பழங்குடிகளுடையதல்ல என்றே வைத்துக் கொள்வோம். அது நிச்சயம் சைரஸ் மிஸ்திரியுடையதும், அனில் அகர்வாலுடையதும் அல்ல.\nஅந்தப் பஸ்தர் பழங்குடிகளை இடம் பெயர்க்கும் முன்பு, அவர்களுக்கு உண்மையான கல்வியும், வாழ்க்கையையும் மேற்கொள்ளும் முயற்சிகளையும் அரசு எடுத்த பின்பு, தொழில் மயமாவதை யாரும் மறுக்கப் போவதில்லை. சில ஆயிரம் கோடிகளில் செய்து விடக் கூடிய பணிதான் அது. (இன்று வரை நர்மதை அணையினால் பாதிக்கப் பட்ட பழங்குடியினருக்கான குறைந்த பட்ச உதவித் தொகையைக் கூட மேதா பட்கரின் பல்வேறு போராட்டங்கள்தான் பெற்றுக் கொடுத்திருக்கின்றது. அரசோ, நர்மதை நீரினால் பயன்பெற்ற குழுக்களோ எதுவும் செய்யவில்லை. குஜராத்தின் வேளாண் உற்பத்தி அதிகரித்திருப்பதாக மார் தட்டிக் கொள்ளூம் அரசு, அதற்காகத் தான் வாழ்க்கையைத் தியாகம் செய்த ஆதிவாசிக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதே நிஜம்.\nமாறாக, அனுமதி கிடைத்தவுடன், சுற்றுச் சூழல், மக்கள் நலன் என்ற ஒன்றையும் கருதாமல், சுற்றுச் சூழல் சூறையாடப் படும் விதத்தை, ஒரு பயணம் சென்று, கோவாவிலும், கர்நாடாகாவிலும் கண்டு வரவேண்டும். பொதுச்சொத்தை தனியார் துறை கையாளும் விதம் பற்றிய உண்மையான அறிதல் வேண்டும். வங்காள விரிகுடாவின் பெட்ரோலியமும், சத்தீஸ்கரின் கனிமமும் 10-15 தொழிலதிபர்களின் சொத்து அல்ல. அது வேண்டுமெனில், அதற்கான நியாயமான விலையை (மக்கள் பாதிப்பு, சுற்றுச் சூழல் பாதிப்பு) விலையைக் கொடுத்துப் பெற்றுச் செல்லட்டும்\nஇன்று முன்னேற்றம் என்ற பெயரில் வரவேற்கும் சில விஷயங்களால், நாளை, மொத்தச் சூழலும் மாறி, ஏரிகள் மூடப் பட்டு, ஆறுகள் மாசுபடுத்தப் பட்டு, ரியல் எஸ்டேட்களாக மாறும் காலத்தில் புலம்பிப் பிரயோசனப் படாது.\nஎனவே, சீன மாவோயிஸமோ, இந்திய முதலாளியிஸமோ வழி அல்ல.. இந்த இடத்தில் பரம்பரையாக இருந்து வரும் பஸ்தர் மக்களின் முனைப்பில் அங்கு முன்னேற்றப் பணிகள் நடை பெறுவதே சரியாக இருக்கும். மிக முக்கியமாக, இன்னும் “முன்னேற்றம்” சென்றடையாத இடங்களில், எது ‘முன்னேற்றம்’ என்பது குறித்த வாதங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. ஒரு ஒட்டு மொத்த – மக்கள், சுற்றுச் சூழல், கனிம வளத்தைப் பயன்படுத்துதல் – நோக்கு வர வேண்டும்.\nநான் எழுதியது நேரடிய��ன உடனடி மனப்பதிவு. பயணம்செய்து பழக்கமுள்ளவர்களுக்கு அப்படி நேரடியாக உருவாகும் மனப்பதிவுகளின் மதிப்பு என்ன என்று தெரியும். அது தர்க்கபூர்வமானதல்ல. அதேசமயம் நம் உள்ளுணர்வாலும் பொதுவிவேகத்தாலும் நம்முள் எழும் சித்திரமாகையால் மிக மிக முக்கியமானதும் கூட. எந்தப்பயணத்திலும் நாம் படித்து கற்று தெரிந்து வைத்துள்ளவற்றைக் கழற்றிவீசிவிட்டுக் கண்ணும் கருத்தும் மட்டும் விழித்திருக்க செல்வதே உசிதம் என்பது என் அனுபவம்\nநமக்கு இந்த பஸ்தர் பழங்குடிகளைப்பற்றி இந்நிலத்தைப்பற்றிப் பல்வேறு ஆய்வாளர்கள் எழுதி அளிக்கும் நூல்கள் அளிக்கும் சித்திரத்தில் இருந்து நேரடிச்சித்திரம் மிக மிக மாறுபட்டது என்பதையே நான் முதன்மையாகக் குறிப்பிடுகிறேன். இந்த மண்ணில் வளம், இங்குள்ள வாய்ப்புகள் ஆகியவை கண்கூடானவை. கூடவே இங்குள்ள பழங்குடிகளின் துடிப்பில்லாத சோம்பல் வாழ்க்கை. மிக முக்கியமாக இவர்களின் அதீதமான குடி. இங்குள்ள வறுமைக்கான காரணத்துக்கு இவற்றை உதாசீனம் செய்து அரசாங்கம், சுரண்டல் என்று மட்டுமே காரணம் காட்டுவது வெறும் பிரச்சாரம். அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசாங்கப் பிரச்சாரம் போலவே அதன் மறுபக்கமாக மட்டுமே காணத்தக்கது.\nநான் சொல்வது இந்த மக்களின் வாழ்க்கையில் மாற்றம் வருவதற்கான நடைமுறைச் சாத்தியங்கள் பற்றி. இந்த மக்களின் இயல்பில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி அவர்களை அச்சப்படுத்தி, பொய்யான உணர்ச்ச்சிகளை ஊட்டி, மத்திய அரசுக்கு எதிரான போராளிகளாக மாற்றி அவர்களின் வாழ்க்கையை மேலும் கீழானதாக ஆக்குவதில் உள்ள அதார்மிகம் பற்றி. அது இன்னொருவகை சுரண்டல். மிகக்கேவலமான ‘பயன்படுத்திக்கொள்ளும்’ உத்தி.\nஅதைப்பற்றிப்பேசும்போது சம்பந்தமே இல்லாமல் எதையெதையாவது இழுத்துவந்து பேசுவதும் மிகையான உணர்ச்சி கொள்வதும் பயனற்றவை. எதை விவாதித்தாலும் உணர்ச்சிப்பெருக்கு கொண்டால்தான் நாம் நேர்மையானவர்கள் , தீவிரமானவர்கள் என அர்த்தமில்லை. நம்முடைய சொந்த சமரசங்களின் மறுபக்க சமநிலையாக நாம் இத்தகைய மிகையுணர்ச்சிகளை அடைகிறோம். நம் சூழலில் கருத்துவிவாதங்கள் யதார்த்தமாக நிகழாமல் தடுக்கும் சக்தியே இந்த அர்த்தமில்லாத மிகையுணர்ச்சிகள்தான்\nஇந்தக் கனிவளங்களை தேசநலனுக்காக, ஒட்டுமொத்த இந்தியப் பொருளியலின் நலனுக்காக பயன்படுத்துவது சரி என்ற முடிவை எடுத்தால் அதை எப்படி செய்வது என்று யோசிக்கலாம். அதை பொதுத்துறை நிறுவனங்களைக் கொண்டு எடுக்கலாம். தனியாரிடம் குத்தகைக்கு விடலாம். பொதுத்துறை நிறுவனம் செயல்படும் விதமென்ன என்பதை நேரடியாக அறிந்தவன் என்ற வகையில் எந்தக் கீழ்த்தர தனியார் துறையைவிடவும் அது மோசமானது என்றே சொல்வேன். எந்தச்சட்டத்துக்கும் நியாயத்துக்கும் கட்டுப்படாத அதிகாரிகளின் கூட்டுக்கொள்ளையாக மட்டுமே அது நிகழ முடியும்.\nபொதுத்துறை இங்கே பெரும் நஷ்டத்தை மட்டுமே உருவாக்கியது. அகழ்ந்து எடுத்து விற்பதில் நஷ்டம். ஆகவே தனியார் துறைக்கு சென்றோம். ஆனால் அங்கு அரசும் பெருவணிகர்களும் சேர்ந்து கூட்டுக்கொள்ளை அடிக்க முடியும். அதுதான் எங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது இன்று ஊடகங்கள் வழி அனைவரும் அறிந்ததாக உள்ளது. ஆனால் சென்ற பலவருடங்களில் பொதுத்துறை அடித்த கொள்ளைகள் பொதுக்கவனத்துக்கே வரவில்லை. இன்று அவலங்கள் சுட்டப்படும்போது நாம் கொதிக்கிறோம். ஆனால் இந்தத் தனியாரைப் பொதுமக்கள் கவனம் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பதையே சமீபகால நிகழ்ச்ச்சிகள் காட்டுகின்றன.\nஆக எப்படியும் கனிவளம் சுரண்டப்படும். அதிலுள்ள உண்மையான பிரச்சினை ஊழல். அதற்கு எதிரான பொதுமக்கள் கண்காணிப்பும் ஊடகக் கண்காணிப்பும் அதன் விளைவான ஜனநாயக அரசியல் போராட்டங்களுமே அதைத் தடுப்பதற்கான வழிகள். பழங்குடிகள் ஆயுதம் எடுத்து போராடிப் பட்டினி கிடந்து சாவது அல்ல. சீன ஆதரவாளர்களின் அரசு எதிர்ப்புப் போராட்டமும் அல்ல. அதை எடுக்கவே வேண்டாம், அப்படியே கிடக்கட்டும் என்ற நிலைப்பாடும் அல்ல.\nபழங்குடி நலன் இந்தப்பிரசினையின் அடுத்த பக்கம். அதைப் பிரித்து ஆராயவேண்டும். உண்மையில் பழங்குடி நலன் நோக்கம் என்றால் இந்தக் கனிச்சுரங்கச்செல்வத்தில் சிறுபகுதியை அதற்காகச் செலவிட்டாலே போதும். சுற்றுலாத்துறையை வளரவிட்டாலே போதும். ஏன் ஒன்றுமே செய்யாமல் இருந்ந்தால் கூட இந்த ஒட்டுமொத்த வளர்ச்சியின் பகுதியாக அவர்கள் இன்றிருப்பதை விட மேலான வாழ்க்கையையே அடைவார்கள் என்றே நான் நினைக்கிறேன்\nஎந்த அரசும் இயல்பாக மக்கள் நலனுக்கு வந்துவிடாது. ஜனநாயகத்தின் விதியே அழும் பிள்ளைக்குப் பால் என்பதுதான். போராடக்கூடிய ஒரு���்கிணைவுள்ள சமூகங்களே வளர்ச்ச்சியின் பலனை அடைவார்கள். ஆகவே ஜனநாயகத்தில் பழங்குடிகள் தங்கள் உரிமைகளை அடையப் போராட்டமே ஒரே வழி என்று நான் சொல்கிறேன்.\nஅதற்கான தெளிவான கோரிக்கைகளுடன் பொதுவெளிக்கு வந்து போராடுவதும் அந்தப் போராட்டத்தை அவர்களே நடத்திக்கொள்ளப் பழங்குடிகளைப் பயிற்றுவதுமே வழி. அதையே நான் கட்டுரையில் வலுவாகச் சொல்லியிருந்தேன். மேதாபட்கரின் இயக்கம் போல.\nஇருபதாண்டுக்காலமாக மேதா பட்கரின் இயக்கத்தைத் திட்டவட்டமாக் ஆதரித்துஎழுதிவருகிறேன். தமிழிலும் மலையாளத்திலுமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அத்தகைய போராட்டங்கள் பழங்குடிகளை அரசியல் படுத்துகின்றன. அவர்களுக்குப் போராடக் கற்றுக்கொடுக்கின்றன. அவர்களின் தேக்கநிலையில் இருந்து வெளியே கொண்டு வரவும் செய்கின்றன. எந்நிலையிலும் அவை வெற்றியையே அடைகின்றன.\nமாறாக இங்குள்ள மாவோயிசப்போராட்டம் பழங்குடிகளுக்கானது அல்ல. அவர்களின் நலனை நோக்கமாகக் கொண்டது அல்ல. அவர்களைத் தேங்கிய நிலையில் வைத்திருப்பது மட்டுமே அவர்களின் இலக்கு. இப்பகுதி இப்படியே கைவிடப்பட்டுக் கிடப்பது மட்டுமே அவர்களின் வழிமுறை.\nஇப்பிரச்சினைகளைப் பிரித்துப்பார்க்கவும், தனித்தனியாக கண்கூடான மனச்சித்திரத்தின் வெளிச்சத்தில் நடைமுறை சார்ந்து விவாதிக்கவுமே நான் என் குறிப்பை எழுதினேன். அதில் எல்லாமே தெளிவாக உள்ளது.\nஎந்த விஷயம் என்றாலும் உடனே எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்று கலந்து பொத்தாம்பொதுவாக ஆக்கி அதில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து உணர்ச்சிக்கொந்தளிப்பை முன்வைப்பதே நாம் செய்யும் விவாதமாக இருக்கிறது. விவாதிக்க விவாதிக்க மேலும் மேலும் சம்பந்தமில்லாத விஷயங்களை இழுத்துப்போட்டுக் குழப்புவோம். இந்த விவாதத்தின் பயன் என்னவென்றால் கடைசியில் மாறி மாறி முத்திரை குத்துவதுதான்.\nஇந்தப்பிரச்சினையில் அவரவர் சுயபிம்பம் முக்கியம் என நினைத்தால் நான் சொல்ல ஒன்றுமில்லை. உண்மை என்பது பலகோணங்களில் ஆராய்ந்து அடையப்படும் ஒரு சமரசப்புள்ளி என்று நினைத்தால் இருபதாண்டுக்காலமாக இப்பிரச்சினைகளை வாசித்தறிந்தும் பல்வேறு வகைகளில் ஈடுபட்டும் நேரடியாக வந்து பார்த்தும் நான் சொல்வதையும் கருத்தில் கொள்ளுங்கள்.\nஒளியை அறிய இருளே வழி .\nகுகைகள���ன் வழியே – 22\nகுகைகளின் வழியே – 21\nகுகைகளின் வழியே – 20\nகுகைகளின் வழியே – 19\nதவளையும் இளவரசனும், ஆனையில்லா, பூனை - கடிதங்கள்\nஇன்றைய காந்திகள், லடாக்- கடிதம்\nகோவை புத்தகக் கண்காட்சி விருதுகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2020/08/10095828/1769262/Poosam-Nakshatra-slokas.vpf", "date_download": "2020-09-29T17:10:45Z", "digest": "sha1:ZXGKSEWEVLC7ZZKSD5FV2NIASHE3266B", "length": 6675, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Poosam Nakshatra slokas", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபூசம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nகாலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர். சிவனைத் துதித்து பூசம் நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.\nஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம:\nசிவாய சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய\nமன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம:\nசிவாய மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய\nபொருள் : பிறப்பு - இறப்பு எனும் மிகக் கடுமையான பிணியைப் போக்கடிப்பவரும், ஞானமனைத்தும் ஒரே உருவமாயுடைய\nவரும், மன விருப்பத்தை நிறைவேற்றுகிறவரும், ஸாதுக்களின் மனத்தில் உள்ளவரும், காமனுக்கு சத்ருவுமான சிவபெருமானே நமஸ்காரம்.\nசெவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார்\nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nபுரட்டாசி சனிக்கிழமையான இன்று சொல்ல வேண்டிய 108 பெருமாள் போற்றி\nசெல்வம் தரும் சுக்கிர பகவான் காயத்ரி மந்திரம்\nவளர்பிறை அஷ்டமியான இன்று சொல்ல வேண்டிய பைரவர் 108 போற்றி\nரேவதி நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nபூரட்டாதி நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nசதயம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nஅவிட்டம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nபுனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/nia-arrested-bengaluru-doctor-for-allegedly-working-for-isis", "date_download": "2020-09-29T18:37:18Z", "digest": "sha1:6UWYGDWQ2OICC2LT2H3WX2TWT5DRC52J", "length": 14813, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழகம், கர்நாடகா டார்கெட்; ஐ.எஸ் அமைப்புக்கு மொபைல் அப்ளிகேஷன்!’- பெங்களூரு கண் மருத்துவர் கைது | NIA arrested bengaluru doctor for allegedly working for ISIS", "raw_content": "\n`தமிழகம், கர்நாடகா டார்கெட்; ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு மொபைல் அப்ளிகேஷன்’ - பெங்களூரு கண் மருத்துவர் கைது\nபெங்களூரு கண் மருத்துவர் அப்த���ர் ரஹ்மான்\nதமிழகம், கர்நாடகாவில் நடைபெறும் சி.ஏ.ஏ தொடர்பான நிகழ்வுகள் குறித்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்குத் தகவல் அளித்துவந்த கர்நாடகாவைச் சேர்ந்த கண் மருத்துவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பல்வேறு நபர்கள் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இந்தியாவில் அந்த இயக்கம் காலூன்றுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.\nஅந்த வகையில், டெல்லி ஜாமியா நகரின் ஓக்லா விஹாரைச் சேர்ந்த ஜஹன்சைப் சமி வானி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பெய்க் ஆகியோர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் துணை அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட் கொரோஷன் பிராவினன்ஸ்-உடன் (ISKP) தொடர்பில் இருந்ததாக, கடந்த மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் பலனாக மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த இதழியல் மாணவி நாடியா அன்வர் ஷேக் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜிம் உரிமையாளர் நபீல் சித்திக் காட்ரி ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். நாடியா மற்றும் சித்திக் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்ட ஜஹன்சைப்புடன் பணியாற்றிவந்தது விசாரணையில் தெரியவந்தது.\nஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஏஜென்ட்டுகள் பதுங்குவதற்குத் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்\nநாடியாவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியமான அசைன்மென்ட் தேசிய அளவில் நடக்கும் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள், அவற்றுக்கு எதிராக போலீஸார் எடுத்த நடவடிக்கைகள், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்றவை குறித்த தகவல்களைத் திரட்டி டெல்லியிலிருந்த ஜஹன்சைப்பிடம் அளிப்பதுதான். அதேபோல், இவை குறித்த தகவல்களை சிரியாவிலிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் இரண்டாம்கட்டத் தலைவர்களிடமும் தொடர்ந்து அளித்து வந்ததாகச் சொல்கிறார்கள் என்.ஐ.ஏ அதிகாரிகள். அந்தவகையில், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் சி.ஏ.ஏ தொடர்பான நிகழ்வுகளை நாடியாவுக்கு கர்நாடகக் கண் மருத்துவர் அப்துர் ரஹ்மான் அளித்துவந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.\nஜஹன்சைப் சமி வானி, ஹினா பஷீர் பெய்க்\nகண் மருத்துவர் அப்துர் ரகுமான்\nநாடியா மற்றும் சித்திக்கிடம் நடத்திய விசாரணையில் அப்துர் ரஹ்மான் குறித்த தகவல் கிடைத்ததும், அவரைத் தொடர் கண்காணிப்பில் என்.ஐ.ஏ வைத்தது என்கிறார்கள். இந்தநிலையில், பெங்களூரு தெற்கு பகுதியிலுள்ள பசவனக்குடி பகுதியில்வைத்து அப்துர் ரஹ்மானை என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக என்.ஐ.ஏ தரப்பில், `அப்துர் ரஹ்மானிடம் நடத்திய விசாரணையில், ஜாஹன்சைப் மற்றும் சிரியாவிலிருந்து இயங்கிவரும் மற்ற தீவிரவாதிகளுடன் இணைந்து பணியாற்றியதை ஒப்புக்கொண்டார். போர் நடைபெறும் பகுதிகளில் காயமடைந்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் மருத்துவரீதியான செல்போன் செயலி மற்றும் ஆயுதப் பரிமாற்றம் தொடர்பான செல்போன் செயலி போன்றவற்றை உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பு அப்துர் ரஹ்மானுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுவந்திருக்கிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபினராயி Vs அஜித் தோவல்... கேரள அரசியல் ஆட்டத்துக்குள் என்.ஐ.ஏ\n28 வயதான கண் மருத்துவர் அப்துர் ரஹ்மான், முன்னணி மருத்துவக் கல்லூரியான பெங்களூரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2014-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரின் முக்கிய தனியார் மருத்துவக் கல்லூரியான ராமையா மருத்துவக் கல்லூரியில், கண் மருத்துவப் பிரிவில் முதுகலைப் பிரிவில் சேர்ந்திருக்கிறார். அங்கு பணியாற்றிக் கொண்டே படிப்பைத் தொடர்ந்த அவர், கடந்த ஜூலையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.\nபெங்களூரு கண் மருத்துவர் அப்துர் ரகுமான்\nஎம்.பி.பி.எஸ் முடித்த பின்னர், கடந்த 2014-ம் ஆண்டில் சிரியா சென்ற அப்துர் ரஹ்மான், அங்கு சில நாள்கள் தங்கியிருந்து காயமடைந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குச் சிகிச்சை அளித்ததாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அப்துர் ரஹ்மானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மெசேஜிங் அப்ளிகேஷன்கள் மூலம் சிரியாவில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத் தலைவர்களுடன் பல்வேறு தகவல்களைப் பரிமாறி வந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, அவரிடமிருந்து லேப்டாப் மற்றும் செல்போன்கள் போன்றவற்றை என்.���.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cineinfotv.com/2016/04/music-director-ghibran-is-setting-his-music-free-literally/", "date_download": "2020-09-29T18:25:11Z", "digest": "sha1:XOB3RSXALE6H6MKF2MTTJQQ4CCU4SAJH", "length": 9839, "nlines": 187, "source_domain": "cineinfotv.com", "title": "Music Director Ghibran is setting his music free ‘literally’", "raw_content": "\nஜிப்ரான் இசை அமைக்கும் சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் ஆறு நாடுகளில் வெளியீடு\n“சர சர சார காத்து வீசும் போது, சார பாத்து பேசும் போது” என்ற வாகை சூடவா திரைப்பட பாடல் மூலம் அனைவரின் நெஞ்சங்களையும் கவர்ந்தவர் இசை அமைப்பாளர் ஜிப்ரான். தன்னுடைய மெல்லிசை மெலோடியால் தமிழ் சினிமாவில் விரைவில் வளர்ந்து, உத்தம வில்லன், பாப்பநாசம், தூங்காவனம் மற்றும் விஸ்வரூபம் 2 போன்ற படங்கள் மூலம் பத்மபூஷன் உலகநாயகன் கமலஹாசனுடன் தொடர்ந்து கைக்கோர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் இசையமைத்திற்கும் சென்னை 2 சிங்கப்பூர் திரைப்படத்தின் ஆறு பாடல்களை, ஆறு நாடுகளில் வெளியிடும் பிரமாண்ட யோசனையுடன் களம் இறங்கியுள்ளார். அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி, சிங்கபூர் மீடியா டெவலப்மெண்ட் அத்தாரிட்டி துணையோடு, காமிக்புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.\nபுதுமுகங்கள் கோகுல் ஆனந்த் மற்றும் அஞ்சு குரியன் நடிக்கும் இந்த திரைப்படத்தின் ஆறு பாடல்களும், விரைவில் அனைவரது கவனத்தையும் ஈர்க்க கூடும் என்று எதிர்ப்பார்கபடுகிறது. சிங்கப்பூரில் ஆரம்பித்து, ஐந்து நாடுகளில் ஒவ்வொரு பாடலை வெளியிடும் இந்த தனித்துவமான யோசனைக்கு உலகநாயகன் தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். “முந்தைய காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் பல நாடுகள் மீது படையெடுத்து சென்று கண்டறிந்த சிங்கப்பூரம் என்னும் நகரத்தை தான் நாம் இப்போது சிங்கப்பூர் என்று அழைக்கிறோம். அதே போல் ஜிப்ரானின் இந்த புதிய முயற்சி இதோடு முடிந்துவிடாமல், கின்னஸ் சாதனையை நோக்கி பயணிக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்’ என்றார் உலகநாயகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://ithayasaaral.blogspot.com/2010/10/blog-post_23.html", "date_download": "2020-09-29T17:55:26Z", "digest": "sha1:5JUYKU6F6LLNPILLRA3CHX42V5QH46OS", "length": 19221, "nlines": 295, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": \"அவளை நினைத்து....!\".", "raw_content": "\nநுரைத் தளும்ப கரைப்புரளும் நதிமகள்...\nநரைத் திரை மூப்பிலா இளநங்கை...\nநந்தவனம் நடைபயிலும் அழகிய அசைவுகள்...\nநாளும் மனமேங்கும் உன் வரவுகள்..\nகுலுங்கி சிரித்து குதூகளிக்கும் வனப்பில்\nகுழைந்து நெக்குருகும் இதயம் இன்னும்\nகிரங்கி இங்கிதம் கருதி சொல்லப் படாத\nகாதலை சொல்ல கண்ணாடி முன்.....\n... எத்தனை நாள் காத்திருப்பு..\nநயனப் நோக்குக்கே பசலைப் படுக்கை....\nநெளிச்சுழி அதரப் பேரழகில்.... உள்ளுக்குள்\nநிகழும் பிரபஞ்சப் பெருவெடிப்பு யாரரிவார்..\nஇலட்சம் முறை சொல்லிப் பார்த்தும்\nசுயம் இழக்கச் செய்யும் உன்வசீகரம்...\nசுத்தமாய் செத்துப் போகிறேன் நானற்று....\nவேரற்ற வேம்பாய் விழும் என்னுயிர்...\nபரவசமடைந்த பக்தனின் நிலையில் வார்த்தைகளின்றி...\nவிழிமூட விபூதி பூசும் பூசாரியாய் நீ...\nவியர்த்துக் கொட்டி விசும்புகிறேன் நான்..\nகாத்திருக்கும் என் நேசம்... வேள்வியாய்...\nஎன்றாலும் எனக்குள் ஓரெண்ணம் கேள்வியாய்...\nஎனக்கு நேர்ந்தது.... உனக்கு நேரவில்லையா...\nஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டாம்...\nஎன்வினைக் கெதிரான எதிர்வினை உன்னிடத்தில்..\nகேள்விகள் கேட்டகாமல் நேசித்து கொண்டே இரும் ..விடை ஒரு நாள் வந்து விழும்\nஎல்லாக் கேள்விகளுக்கும் விடை உண்டு அது நமக்கு கிடைக்குமா என்பதுதான் இன்னொரு கேள்வி\nஒருநாள் விடை தெரியும் அதுவரை நேசியுங்கள் நண்பரே..\nவாங்க... பத்மா.., மனசுக்கு ஆறுதலா சொல்றீங்க.., உங்கள நம்பித்தான் இருக்கேன்.. பார்த்துக்கோங்க...\nகேள்விக்கு எதிர்க்கேள்விப் போட்ட எஸ்.கே... வாங்க.., உங்ககிட்ட இருந்து ஐயா..எஸ்கேப்.\nவாங்க, தோழா.. (குமார்) ஏதோ நீங்கள்லாம் சொல்றீங்க.... அதனால \"மனச\"த் தேத்திக்கிறேன்.\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\n\" பாகம் - 2.\n\" பாகம் - 1.\nவாய்மூடி வேடிக்கை பார்க்கும் ஊடகங்களும் மதவெறியாளர்களும்\nசிவ புராணமும் பௌத்த மத சம்சார தத்துவமும்\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nகாவியத் தலைவன் - க��்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". தமிழர்களே...ஒன்றானோம். தமிழ் உலகம் உருவாகட்டும். ”வாழ்க தமிழ், வெல்க தமிழர்”.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2001.05.10&hideredirs=1&hidetrans=1&limit=20", "date_download": "2020-09-29T18:23:22Z", "digest": "sha1:J7W5FRANH3VNI4FOK56JDSI6ABMH5YZ6", "length": 3004, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"உதயன் 2001.05.10\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2001.05.10\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை காட்டு\nஉதயன் 2001.05.10 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:572 (← இணைப்புக்கள்)\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-29T16:30:31Z", "digest": "sha1:KKWS4QQ7WPAUGX6D3ON5EIVRFBQ32XPR", "length": 7554, "nlines": 64, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநடிகர் சூர்யா கருத்து Archives - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,546 பேருக்குக் கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழந்துள்ளனர் - பொது முடக்கம் நீட்டிப்புக்கு மக்கள் எதிர்ப்பு - பொது முடக்கம் நீட்டிப்புக்கு மக்கள் எதிர்ப்பு வாழ்வாதாரம் பறிபோகிறது - பாஜக வழிகாட்டலில் தமிழகத்தில் அக்.31 வரை பொது முடக்கம் தொடரும் மக்கள் அதிர்ச்சி - பெலாரஸ்ஸில் மக்கள் போராட்டம்;பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் பிரான்ஸ் அதிபர் சந்திப்பு - சென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது\nTag Archives: நடிகர் சூர்யா கருத்து\nநடிகர் சூர்யா கருத்திற்கு மட்டும் உடனடியாக எதிர்வினை புரியும் நீதித்துறை; சு.வெங்கடேசன் விமர்ச்சனம்\nநடிகர் சூர்யா கருத்திற்கு மட்டும் நீதித்துறை உடனடியாக எதிர்வினைப் புரிவதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன் மக்களவையில் கடும் வ��மர்ச்சனம் செய்தார் இது குறித்து மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் இன்றைய பூஜ்ஜியம் நேரத்தில் பேசியதாவது: அனிதா முதல் ஜோதி ஸ்ரீதுர்கா வரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்தின் துயரத்திலிருந்து மீளா வேதனையுடன் கேட்கிறோம். ...\nநடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை நீதிபதிக்கு 6 ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்\nநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா தொற்றுக் காலத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள், பெரும்பாலான மாணவர்கள் வலியுறுத்திய நிலையிலும் மத்திய அரசு தேர்வை நடத்தியே தீர்வோம் என்று விடாப்பிடியாக ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n சென்னை உள்பட 3 நகரங்களில் என்ஐஏ-யின் கிளை\nசர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தலைவர் மீது மம்தா பானர்ஜி காவல் நிலையத்தில் புகார்\nசெயற்குழு கூட்டத்தில் “முதலமைச்சர் ஆக்கியது யார்” என ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே காரசார வாக்குவாதம்\nகோயில்களின் அறங்காவலர் பெயர்களை வெளியிட அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை உயர்நீதிமன்றத்தின் லோகோ இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/Vadukalin-Varalaru/", "date_download": "2020-09-29T18:23:49Z", "digest": "sha1:KEYYSPIWPSOAWWJ4TIO2OJ2PEOVRMUU5", "length": 5554, "nlines": 78, "source_domain": "freetamilebooks.com", "title": "வடுக்களின் வரலாறு – கவிதைகள் – பாம்பன் மு.பிரசாந்த்", "raw_content": "\nவடுக்களின் வரலாறு – கவிதைகள் – பாம்பன் மு.பிரசாந்த்\nநூல் : வடுக்களின் வரலாறு\nஆசிரியர் : பாம்பன் மு.பிரசாந்த்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 403\nநூல் வகை: கவிதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: பாம்பன் மு.பிரசாந்த்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/jyothika-donates-rs-25-lakh-to-tanjore-government-hospital/", "date_download": "2020-09-29T17:56:30Z", "digest": "sha1:CLIOQ2P7XTRDKKUENZQEWPOEOFKGOJO3", "length": 12070, "nlines": 165, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!அமைச்சர், ஆட்சியர் பாராட்டு! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு தொடரும் : முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nதமிழகத்தில் இடைத்தேர்தல் கிடையாது: பொதுத் தேர்தல்தானாம்\n- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇதோட நிறுத்திக்கிறோம்- இந்தியாவில் பணிகளை நிறுத்திய அம்னெஸ்டி இன்டர்நேஷனல்\nசேவாசர்ச் தேடியந்திரத்தை பயன்படுத்தி ஏழை குழந்தைகளுக்கு உணவளிங்க\nஇதய நோயால் அதிகம் அவதிப்படும் இந்தியர்கள்\nபொறியியல் : மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ரிலீஸ்\n“வெற்றி” திரைப்படம் பெரு வெற்றி பெறும் .. ஏன் தெரியுமா – இயக்குநர் அஞ்சனா அலி கான் கணிப்பு\nமுத்ரா கடனில் கொஞ்சம் முழுக் கவனம் வைக்கோணும்\n & பில் தொகை குறித்து வதந்தி = எம்ஜிஎம் & சரண் முழு விளக்கம்\nமாதவன் & அனுஷ்கா நடிப்பில் தயாரான ‘நிஷப்தம்’ – என்ன ஸ்பெஷல்\nஅதிமுக வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் – 7 -ஆம் தேதி அறிவிப்பார்களாம்\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nநடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத�� துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது.\nசில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்தே தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார் ஜோதிகா.\nஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். “ஜோதிகா அவர்கள் செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு.கோவிந்த்ராவ், “ஜோதிகா அவர்களின் சமூக அக்கறைக்குத் தலை வணங்குகிறேன்” என்றார்.\n“தாய்மார்கள், குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெருமனதுக்கு நன்றி. அரசின் திட்டங்களுடன் மக்களின் பங்களிப்பும் கைகோக்கும்போது அது எவ்வளவு சிறப்பாக அமையும் என்பதற்கு ஜோதிகா அவர்களின் உதவி சரியான முன் உதாரணம்.” என்றார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் துரை.\nஇந்த நிகழ்வில் தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, ராஜ்யசபா உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு தொடரும் : முதல்வர் அறிவிப்பு முழு விபரம்\nதமிழகத்தில் இடைத்தேர்தல் கிடையாது: பொதுத் தேர்தல்தானாம்\n- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇதோட நிறுத்திக்கிறோம்- இந்தியாவில் பணிகளை நிறுத்திய அம்னெஸ்டி இன்டர்நேஷனல்\nசேவாசர்ச் தேடியந்திரத்தை பயன்படுத்தி ஏழை குழந்தைகளுக்கு உணவளிங்க\nஇதய நோயால் அதிகம் அவதிப்படும் இந்தியர்கள்\nபொறியியல் : மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ரிலீஸ்\n“வெற்றி” திரைப்படம் பெரு வெற்றி பெறும் .. ஏன் தெரியுமா – இயக்குநர் அஞ்சனா அலி கான் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/shankar-top-collection-movie/", "date_download": "2020-09-29T18:16:16Z", "digest": "sha1:3IPMRZCVCS7QS2J6V3SC2QUXZLOL3XED", "length": 6872, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் டாப் 5 வசூல் விவரம்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் டாப் 5 வசூல் விவரம்\nஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் டாப் 5 வசூல் விவரம்\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர இயக்குனர் மற்றும் ரசிகர்களால் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர்.\nஅர்ஜுன் நடிப்பில் வெளியான ஜெண்டில் மேன் திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குனராக அறிமுகமானார்.\nஇதன்பின் இவர் இயக்கி வந்த ஒவ்வொரு படமும் மாபெரும் வசூலை, தமிழ் சினிமா கண்டிராத அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் குவித்து வந்தது.\nமேலும் உலக நாயகன் கமல் ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் என பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி யுள்ளார் ஷங்கர்.\nஇந்நிலையில் இவர் இயக்கத்தில் வெளியான கடைசி 5 திரைப்படங்களின் வசூல் விவரம் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்..\n1. சிவாஜி – 138 கோடி\n2. எந்திரன் – 289 கோடி\n3. நண்பன் – 75 கோடி\nலாக் டவுனில் அஜித் இதை தான் இத்தனை நாட்களாக செய்து வந்தாராம்\nதிடீர் நடிகை ஓவியா லவ் ட்விட்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/01/15215820/1065189/Cracks-widen-in-DMK-Congress-alliance.vpf", "date_download": "2020-09-29T17:34:58Z", "digest": "sha1:ORJGUT5KZ6NZBA55OY6VNMCLBXRNRGLS", "length": 9544, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(15/01/2020) ஆயுத எழுத்து - திமுக - காங் அடுத்தடுத்த விமர்சனங்கள் : விரிவட��கிறதா விரிசல்?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(15/01/2020) ஆயுத எழுத்து - திமுக - காங் அடுத்தடுத்த விமர்சனங்கள் : விரிவடைகிறதா விரிசல்\nசிறப்பு விருந்தினர்களாக : புதுக்கோட்டை செல்வம், ம.தி.மு.க// திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்// ப்ரியன், பத்திரிகையாளர்// கோலாகல ஸ்ரீநிவாஸ்,பத்திரிகையாளர்\n* 'காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை'\n* திமுக வாக்குவங்கி பாதிக்காது - துரைமுருகன்\n* உறவில் குழப்பம் ஏதுமில்லை - கே.எஸ்.அழகிரி\n* உரசலுக்கு காரணம் உள்ளாட்சி மட்டும் தானா \nமறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்\nமறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\n(31/07/2020) ஆயுத எழுத்து - தடுப்பூசி வரை தொடர்கிறதா ஊரடங்கு \nசிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // சரவணன், திமுக // தனியரசு எம்.எல்.ஏ,கொங்கு இளைஞர் பேரவை\nஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.\n(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : 7ம் தேதி என்ன நடக்கும் \n(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : 7ம் தேதி என்ன நடக்கும் - சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // துரை கருணா, பத்திரிகையாளர்\n(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : 7ம் தேதி என்ன நடக்கும் \n(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : 7ம் தேதி என்ன நடக்கும் - சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // துரை கருணா, பத்திரிகையாளர்\n(28/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்., முந்துவது யார்...\n(28/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்., முந்துவது யார்... - சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // தனியரசு, கொங்கு.இ.பேரவை // ரமேஷ், பத்திரிகையாளர் // லஷ்மணன், பத்திரிகையாளர்\n(27/09/2020) ஆயுத எழுத்து - பள்ளி��ளுக்கு அனுமதி : அவசியமா \nசிறப்பு விருந்தினர்களாக : மனுஷ்யபுத்திரன், திமுக // முருகையன், கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம் // ஜவஹர் அலி, அதிமுக\n(26/09/2020) ஆயுத எழுத்து - அதிமுகவும்...காத்திருக்கும் சவால்களும்...\nசிறப்பு விருந்தினர்களாக :கோவை செல்வராஜ், அதிமுக/கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி/ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்/லஷ்மணன், பத்திரிகையாளர்\n(24/09/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் உரிமைக்குரல் : திமுகவா \nசிறப்பு விருந்தினர்களாக :சரவணன், திமுக/எஸ்.ஆர்.சேகர்,பாஜக/சிவசங்கரி, அதிமுக/அருணன்,சிபிஎம்\n(23/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - பா.ஜ.க : உறவா \nசிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக/கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி/செந்தமிழன், அமமுக/நாராயணன், பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/feed-my-chennai-initiative-ngo-shares-their-own-experience", "date_download": "2020-09-29T18:26:28Z", "digest": "sha1:M3J2ESLRMIMQ4KNVPAJOGLVQJG3KYMNV", "length": 18062, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "`ஊரடங்கில் 5 லட்சம் உணவுப் பொட்டலங்கள்!’ - மாநகரட்சியோடு கைகோத்த `ஃபீட் மை சென்னை’ தன்னார்வ அமைப்பு- Feed my Chennai Initiative NGO Shares their own experience", "raw_content": "\n`ஊரடங்கில் 5 லட்சம் உணவுப் பொட்டலங்கள்’ - மாநகராட்சியோடு கைகோத்த `ஃபீட் மை சென்னை’ தன்னார்வ அமைப்பு\n``ஒருவரின் பசியை ஆற்றுவதைவிட, இந்த வாழ்வின் நிறைவுக்கு வேறென்ன வேண்டும்\" - நெகிழும் `ஃபீட் மை சென்னை' தன்னார்வ அமைப்பினர்.\nகொரோனா தாக்கம் அதிகரிப்பதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, இந்தியாவே முடங்கிப்போய் இருக்கிறது. இப்படியான தொடர் ஊரடங்கு காலத்தில், அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகளும் புலம்பெயர்ந்து நம் ஊரில் வாழ்ந்துகொண்டிருக்கும் தினக்கூலிளும்தான். இப்படியானவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், உணவும் இருப்பிடமும். அந்த இரண்டையும் நிவர்த்திசெய்வதுதான், தலையாய கடமை என அரசு உணர்ந்து வரும் இந்தச் சூழலில், அரசோடு இணைந்து, பல தன்னார்வ அமைப்புகள் கைகோத்து களத்தில் இறங்கியுள்ளன.\nஅப்படி ஒரு தன்னார்வ அமைப்புதான், `ஃபீட் மை சென்னை' (Feed My Chennai). சென்னையின் மிகமுக்கியமான சில தனியார் நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள், நிர்வாக இயக்குநர்கள், நிறுவனர்கள் 10 பேர் இணைந்து உருவாக்கியதுதான், இந்த ஃபீட் மை சென்னை இனிஷியேட்டிவ்.\nடி.வி.எஸ் கேப்பிட்டல் ஃபண்ட்ஸ் தலைவர் கோபால் ஶ்ரீநிவாசன்,\nசிஃபி & தி சென்னை ஏஞ்சல்ஸின் நிறுவனத்தைத் தோற்றுவித்த ராமராஜ்,\nகெவின்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரங்கநாதன்,\nயுனிமிடி சொல்யூஷன்ஸின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன்,\nடி.ஐ.இ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அகிலா ராஜேஷ்வர்,\nடி.எஸ்.மகாலிங்கம் குழுமத்தின் பங்குதாரரும் இயக்குநருமான மகாலிங்கம்,\nகாங்குரென்ட் சொல்யூஷன்ஸின் இணை இயக்குநர் பலராமன் ஜெயராமன்,\nடி.வி.எஸ். எலெக்ட்ராடிஸின் இணைத்தலைவர் பிரசன்னா,\nஆக்ஸோஹப் நிறுவனத்தின் நிறுவனர் யாஷாஸ்வினி ராஜசேகர்,\nமார்கா சிஸ்டஸின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் கிருஷ்ணமூர்த்தி\n- ஆகியோர்தான் அந்த 10 பேர்\nஏப்ரல்-1 ம் தேதி முதல் உணவளிக்கும் சேவையைத் தொடங்கிய இந்த அமைப்பு, இந்நாள் வரை ஐந்து லட்சம் உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளதாம். பிற நேரத்தைவிடவும், தொற்றுநோய்ப்பரவுதலின்போது உணவு விநியோகிப்பதென்பது, மிகவும் சவாலான காரியம் என்றே சொல்ல வேண்டும். காரணம், கொஞ்சம் தவறினாலும், தொற்று அபாயம் ஏற்பட்டுவிடும். அந்த வகையில், இந்தச் சேவைக்கு பொறுப்பும் பொறுமையும் மிகவும் அவசியம். இத்தனை லட்சம் உணவுப்பொட்டலங்களை இவர்கள் விநியோகித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயமாகும். இதை இவர்கள் எப்படி சாத்தியப்படுத்தினர் எனத் தெரிந்துகொள்ள, ஒருங்கிணைப்பார்களில் ஒருவரான டி.எஸ்.மகாலிங்கம் குழுமத்தின் பங்குதாரரும் இயக்குநருமான மகாலிங்கத்தைத் தொடர்புகொண்டு பேசினோம்.\n``இது, சிரமமான விஷயமென நாங்கள் நினைக்கவில்லை. மாறாக, சவாலானது என்றே நினைக்கிறோம். இருப்பினும், எல்லா சவால்களுக்கும் துணிந்தே இதை நாங்கள் செய்யத் தொடங்கினோம். இதற்கு முன்பு, இப்படியா��� தன்னார்வ அமைப்புகளில் எங்களுக்கு அனுபவமில்லை என்பதால், அனுபவம் பெற்றவர்களிடமிருந்து அறிவுரைகள் பெற்றுக்கொண்டோம். இதற்கு முன் பெங்களூரில் கணேஷ் என்பவர் இலவச உணவு விநிநோயகத்தை 'ஃபீட் மை பெங்களூரு' என்ற பெயரில் மேற்கொண்டிருந்தார்.\nஇப்போது அவரோடு இணைந்து, சென்னையில் நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இதில் புலம் பெயர்ந்து வந்து நம் ஊரில் பணிபுரிந்துகொண்டிருக்கும் தினக்கூலிகளுக்கு, உணவளிக்க வேண்டுமென நாங்கள் நினைக்கக் காரணம், இப்போது அவர்களின் வாழ்வாதாரம்தான் கேள்விக்குறியாகியிருக்கிறது. ரேஷன் அட்டை இல்லாத இவர்களுக்கு, அரசின் நிதிஉதவிகூட கிடைத்திருக்காது. அப்படியிருக்கும்போது, சாப்பாட்டுக்கு எங்கே போவார்கள்\nநம்மைச் சுற்றி இருப்பவர்கள், நம் ஊரையும் நம்மையும் நம்பி வேலைக்கு வந்தவர்களின் பசியைப் போக்கவேண்டியது நம் கடமை இல்லையா\nஃபீட் மை சென்னை அமைப்பினர்\nநாங்கள் மிகக் கவனமாக இருக்கும் மற்றொரு விஷயம், உணவின் தரம். அந்த வகையில் சத்தான உணவு, சுத்தமான உணவு என்பது மட்டுமே எங்களின் நிலைப்பாடாக இருக்கிறது.\nஇவையெல்லாம் ஒருபக்கம் இருப்பினும், நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில்கொண்டு, இவர்களுக்கு மட்டுமன்றி உணவுக்கு சிரமப்படும் அனைவருக்குமே உணவளித்து வருகிறோம். நோய்த்தொற்று வேகமாகப் பரவிவரும் இந்தச் சூழலில், மாஸ்க், சானிடைஸர் போன்றவற்றை விநியோகிக்கலாமே என சிலர் சொல்லக் கேட்க முடிகிறது. ஆனால் மாஸ்க் - சானிடைஸரைவிடவும், உணவுதான் மிக மிக முக்கியமென எங்களுக்குத் தோன்றியது.\nஎங்களின் இந்தச் சேவையில், நாங்கள் வெறும் ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும்தான். டொனேஷன் கலெக்ட் செய்வது தொடங்கி களத்தில் இறங்கிச் செயல்படுவது வரையில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் எங்களோடு இணைந்துள்ளனர். இந்த ஒருங்கிணைப்பில், எங்கள் தன்னார்வலர்கள் மட்டுமன்றி மேலும் இரண்டு தரப்பினருக்கு நன்றி கூற விரும்புகிறோம். ஒன்று, சென்னை மாநகராட்சி. மற்றொன்று, எங்களுக்கு நிதி அளிப்பவர்கள்.\nஇவர்கள் இருவரையும் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், அளவுக்கதிகமான உணவு விநியோகிக்கும்போது, இரு மாபெரும் சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளது. அவை, உணவு மீதமாவதும், நிதிப்பிரச்னையும். ஆனால் எங்களுக்கு இவை இரண்டுமே ஏற்படவில்லை. இதில் உணவு மீதமாகாமல் இருக்கக் காரணம், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள்தான்.\nதினமும் அவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு எந்தப் பகுதியில் எத்தனை உணவுப்பொட்டலங்கள் தேவை என அப்டேட் செய்வார்கள். பல நேரங்களில், `இந்த இடத்துக்கு இத்தனை சப்பாத்தி பொட்டலங்கள், சாப்பாடு பொட்டலங்கள் அனுப்பி வையுங்கள்' என அறிவுரையும் சொல்வார்கள். அவர்களிடம் கேட்டு, தேவைக்கேற்ப சமைப்போம். நிதியைப் பொறுத்தவரை, எங்களுக்கு பிரச்னையே இல்லை. 100 ரூபாய் தொடங்கி லட்சக் கணக்கில் எங்களுக்கு நிதி தருகிறார்கள் ஒவ்வொருவரும். ஒவ்வொரு ரூபாயும் இங்கு மதிப்புமிக்கது.\nஇந்த உணவளிக்கும் சேவையில், நல்ல மனிதர்கள் நம்மைச் சூழ்ந்திருக்கிறார்கள் என்பதுதான் எங்களுக்கான பெரிய ஆறுதல். அந்த ஆறுதல் தரும் நிறைவைத்தவிர, வாழ்க்கைக்கு வேறென்ன தேவைப்பட்டுவிடப்போகிறது...\" என்கிறார் அகமகிழ்ச்சியோடு.\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/06/dexamethasone-proves-first-life-saving-drug.html", "date_download": "2020-09-29T18:09:15Z", "digest": "sha1:UAV6ZXLW4X5N5IYXNLDHDNEDO6QP3SIE", "length": 4435, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரோனாவுக்கு 'டெக்சாமெத்தசோன்' எனப்படும் மருந்து பலனளித்துள்ளது! ஆக்ஸ்போர்ட் உறுதி!", "raw_content": "\nகொரோனாவுக்கு 'டெக்சாமெத்தசோன்' எனப்படும் மருந்து பலனளித்துள்ளது\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெக்சாமெத்தசோன் மருந்தை கொடுக்கும் போது நல்ல பலன் கிடைப்பதாக இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇருப்பினும் இந்த மருந்து கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு நல்ல தீர்வாக அமையும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. ஆனால் நோயை குணப்படுத்தும் விகிதம் அதிகமாக இருப்பதால் இந்த மருந்தை அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றன.\nஆபத்தான நிலையில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு டெக்சாமெத்தசோன் மருந்துகளை கொடுத்ததில் மூன்றில் ஒருவர் உயிர் பிழைத்தது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதுவரை சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் உயிர் பிழைத்துள்ளனர்.\nஇந்த மருந்தை முன்னரே பயன்படுத்தியிருந்தால் இங்கிலாந்தில் சுமார் 5 ஆயிரம் இறப்புகளை தவிர்த்திருக்கலாம் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெக்சாமெத்தசோன் மருந்தை உடனடியாக கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.\nமுஸ்லிம்கள் அபாயா அணிவது தொடர்பாக நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து\nமாவனல்லை பகுதியில் 14 வயது சிறுமி கழிப்பறையில் விழுந்து மரணம்\nமாடறுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் இன்று - இனி மாடறுக்க முடியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hindudept.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=133%3A2019-11-27-07-21-19&catid=1%3Anews-a-events&Itemid=90&lang=ta", "date_download": "2020-09-29T16:02:16Z", "digest": "sha1:2P562EPHF2HYDIFBORW4DM5LTZHA2AEX", "length": 4418, "nlines": 20, "source_domain": "hindudept.gov.lk", "title": "ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு செய்திகளும் சம்பவங்களும் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும்\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபை, ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம்,இந்து வித்தியாவிருத்திச் சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம்,இலங்கை சைவநெறிக் கழகம் என்பன இணைந்து இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையும் விழாவும் 20-11-2019 திகதி அன்று,புதன்கிழமை, மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில், குருபூசையுடன் ஆரம்பமாகி நடைபெற்றது.\nகுறித்த விழாவில் மாணவர்களின் உரைகள், நடனம், கதாப்பிரசங்கம், சைவப்புலவர் சிவஶ்ரீ தற்புருஷ அனுசானந்த தேசிகர் அவர்களின் சிறப்புச்சொற்பொழிவு என்பன இடம்பெற்றதுடன் . நாவலர் பெருமான்பால் பத்தியுள்ளமுடையவரும் ஓவியங்களால் சிவநெறிக்குத்தொண்டாற்றிக்கொண்டிருப்பவருமான ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு, ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். இந்நிகழ்வில் இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் பாடசாலைகளில் நடத்தப்பட்ட சைவசமய வினாவிடைப் பரீட்சையில் சிறப்புப்புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குரிய பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.\nஎழுத்துரிமை © 2020 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13383&id1=4&issue=20180309", "date_download": "2020-09-29T18:37:33Z", "digest": "sha1:CVE5ADEMDJE7R3FOOJ7S5TVP6RNQR5FJ", "length": 15028, "nlines": 44, "source_domain": "kungumam.co.in", "title": "vitamin D குறைபாடு டுபாக்கூர் ஆய்வு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nvitamin D குறைபாடு டுபாக்கூர் ஆய்வு\nஉலகிலேயே ஒரு பைசா கூடச் செலவில்லாமல் எளிதாகக் கிடைக்கும் ஒரே சத்து, ‘வைட்டமின் டி’ மட்டும்தான். நம் உடல் மீது வெயில் பட்டாலே போதும், தேவையான அளவு வைட்டமின் டி நமக்கு கிடைத்துவிடும். இந்நிலையில் ‘‘இந்திய நகரவாசிகளில் சுமார் 80% பேர் வைட்டமின் டி குறைபாட்டால் அவதிப்படுகின்றனர்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. வெயில் நாடான இந்தியாவில் வைட்டமின் டி குறைபாடா இதற்குப் பின்னால் இருக்கும் உண்மைகள் என்ன இதற்குப் பின்னால் இருக்கும் உண்மைகள் என்ன துறை சார்ந்த மருத்துவர்களிடம் பேசினோம்.\n‘‘ஒரு காலத்தில் எலும்பு மற்றும் சதைகளின் திடத்துக்கு மட்டுமே வைட்டமின் டி தேவையாக இருந்தது. இன்று நரம்பு மண்டலம், மூளை, கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்ற உடலின் மற்ற உறுப்புகளுக்கும் அது அவசியமானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் அதிகமாக இல்லை. குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் வைட்டமின் டி சத்தை அபரிமிதமாகக் கொண்டிருக்கும் வெயிலின் அருமையை உணராமல் நிழலைத் தேடிச் செல்கின்றனர். உடலின் மீது சூரிய ஒளியே படாத ஒரு வாழ்க்கையை வாழ்வதால் இந்தியா போன்ற வெப்பம் மிகுந்த நாடுகளில் கூட வைட்டமின் டி குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nஇந்நிலையில் வெயிலை நாடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. குறிப்பாக காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணிவரை அடிக்கும் வெயிலில் வைட்டமின் டி சத்து அதிகமாகக் கிடைக்கிறது. குறைந்தபட்சம் தினமும் 20 நிமிடங்களாவது உடலின் பாகங்கள் வெயிலில் படும்படி பார்த்துக்கொள்வது நல்லது...’’ என்று வைட்டமின் டி பற்றிய அடிப்படையான விஷயங்களைப் பகிர்ந்தார் எலும்பியல் மருத்துவரான ரமேஷ் ப��பு. நம் உடலில் உள்ள வைட்டமின் டி-யின் அளவை ‘நானோமோல்ஸ்’ என்ற ஒரு கணக்கின்படி அளவிடு கிறார்கள்.\nஇதன்படி குறைந்தபட்சம் 75லிருந்து அதிகபட்சமாக 185 - 200 நானோமோல்ஸ் வரை இருக்கலாம். இதை அளவிடும் முக்கியமான பரிசோதனை ‘25 ஹைட்ராக்சி வைட்டமின் டி’. இந்தப் பரிசோதனையைத்தான் இந்தியா உட்பட பல நாடுகளிலும் கடைப்பிடிக்கிறார்கள்.‘‘‘25 ஹைட்ராக்சி வைட்டமின் டி’ பரிசோதனையால்தான் இந்தியர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாக கணிக்கப்பட்டு வருகிறது...’’ என ஆதங்கத்துடன் பேச ஆரம்பித்தார் ‘மியாட்’ மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவரான ராஜன் ரவிச்சந்திரன்.\n‘‘இந்திய மருத்துவ உலகில் பெரும் விவாதத்தை சமீப காலங்களில் கிளப்பிய விஷயம் வைட்டமின் டி குறைபாடுதான். சர்வதேச மருந்துக் கம்பெனிகள் இந்திய சந்தையில் வைட்டமின் டி மாத்திரைகளை விற்று கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகத்தான் இதுபோன்ற போலியான ஆய்வுகளை மேற்கொண்டு மக்களை பயமுறுத்துகிறது. வெப்ப நாடான இந்தியாவில் 20 நிமிடங்கள் கூட உடலில் வெயில் படாத நபர்கள் இருக்கவே முடியாது. அப்படியிருக்கையில் எப்படி வைட்டமின் டி குறைபாடு இங்கு சாத்தியம்..’’ உண்மையை உடைத்த மருத்துவர் தொடர்ந்தார்.\n‘‘நமது ரத்தத்தில் இரண்டு விதமாக வைட்டமின் டி கலந்திருக்கிறது. ஒன்று நமது உடலிலுள்ள புரதத்தோடு கலந்திருக்கும். இன்னொன்று தனியாக ரத்தத்தில் கலந்திருக்கும். தனியாக இருக்கும் வைட்டமின் டி போதுமானதாக இல்லாதபோதுதான் புரதத்தில் இருக்கும் வைட்டமின் டி வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்தியர்களுக்குப் புரதத்தில் இருக்கும் வைட்டமின் டி-யைவிட தனியாக இருக்கும் வைட்டமின் டி-தான் அதிகம். வெப்பம் குறைவான குளிர்ப்பிரதேசங்களில் வாழ்கிறவர்களுக்குத்தான் புரதத்தில் கலந்த வைட்டமின் டி அதிகமாக இருக்கும்.\n‘ஹைட்ராக்சி’ பரிசோதனை இரண்டு விதமான வைட்டமின் டி-யையும் தனித்தனியாக கணக்கிடாமல், மொத்தமாக கணக்கிடுவதால் இந்தியர்களுக்கு இருக்கும் தனியான வைட்டமின் டி-யைக் குறைத்து மதிப்பிடுகிறது. இதன் அடிப்படையில்தான் இந்தியர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாக அந்த ஆய்வு சொல்கிறது. இது முற்றிலும் தவறான ஆய்வு...’’என்று டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் முடிக்க, ‘‘வைட்டமின் டி பரிசோதனையைக் காட்டிலும், வைட்டமின் டி குறைபாட்டையும்,\nஅதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் நமது வாழ்க்கை முறைகளிலிருந்து பேசுவது மிக அவசியம்...’’ என்று ஆரம்பித்தார் சுரப்பியல் மருத்துவரான உஷா ஸ்ரீராம்.‘‘உண்மையில் இந்தத் தலைமுறையினர் வெயிலில் நடமாடுவதே இல்லை. தவிர நம் உணவுப் பழக்கவழக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியர்களைப் பொறுத்தளவில் சைவ உணவுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றனர். குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு வகையான சைவ உணவுகளில் மட்டுமே வைட்டமின் டி சத்து உள்ளது. அசைவத்தில்தான் அதிகமாக வைட்டமின் டி உள்ளது.\nஇந்நிலையில் இந்தியர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்...’’ என்றவர் தீர்வுகளையும் பட்டியலிட்டார்.‘‘ஒரு காலத்தில் ‘அயோடின் குறைபாடு’ என்று வந்தபோது, அயோடினை உப்பில் கலந்து கொடுத்தனர். அதேபோல் உணவுப்பொருட்களில் வைட்டமின் டி-யைக் கலந்து கொடுப்பதற்கு அரசு ஆவன செய்யவேண்டும். குறைந்தபட்சம் பாலிலாவது கலந்து தரலாம். வெளிநாட்டில் பாலில் வைட்டமின் டி-யைக் கலப்பது நடைமுறையில் இருக்கிறது. அதேபோல் சாக்லெட்டிலும் கலக்குகிறார்கள்.\nஇயற்கையான வழிமுறைகளில் வைட்டமின் டி-யைப் பெறுவதுதான் உடலுக்கு நல்லது. அதற்கான வழிகள் இல்லாதபோது மாற்றுவழிகளைத் தேடிச் செல்வது தவறில்லை. வைட்டமின் டி மாத்திரைகளைப் பொறுத்தளவில் மருத்துவர்களை ஆலோசித்த பின் எடுத்துக் கொள்வதே நல்லது.\nஎப்படி வைட்டமின் டி குறைபாடு பிரச்னைகளை உண்டாக்குகிறதோ அதேபோல் அதிகளவு வைட்டமின் டி-யும் பிரச்னைகளைக் கொண்டுவரும். எதுவும் அளவோடு இருத்தல் நலம். வைட்டமின் டி பரிசோதனையில் குறைபாடு இருக்கிறதோ, இல்லையோ, நம் உடலுக்கு எனர்ஜி வேண்டும் என்று விரும்புபவர்கள் நிச்சயம் வெளியே வந்து வெயிலில் விளையாட வேண்டும்\nசொடக்கு மேல சொடக்கு போடுது கரகாட்டம் டூ சினிமா... ஒரு பாடகரின் பயணம்\n20 வயதில் உலக சாம்பியன்\nஷங்கரால 2 நாட்கள் விஜய்யை கட்டிப் பிடிச்சேன்\nகும்பகோணம் மங்களாம்பிகா விலாஸ் 09 Mar 2018\nஷங்கரால 2 நாட்கள் விஜய்யை கட்டிப் பிடிச்சேன்\nvitamin D குறைபாடு டுபாக்கூர் ஆய்வு\nசொடக்கு மேல சொடக்கு போடுது கரகாட்டம் டூ சினிமா... ஒரு பாடகரின் பயணம்09 Mar 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vijay.sangarramu.com/2008/12/blog-post_823.html", "date_download": "2020-09-29T17:35:55Z", "digest": "sha1:KDAAV6ONDQ34ARPHJIVFC7KPEKXIA66D", "length": 25048, "nlines": 59, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: மரண அரசியல் !", "raw_content": "\nபல வருடங்கள் முன்பு ஹிந்து பேப்பரில் ஒரு நாள் முழுப் பக்கமும் ஒரு பெரிய புகைப்படத்துடன் வந்திருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்துவிட்டு என் மகன் அது என்ன என்று கேட்டான்.\nஅப்போது அவனுக்கு பத்து வயது. அது, இறந்துவிட்ட ஒரு தொழிலதிபருக்கு மரண அஞ்சலி விளம்பரம் என்றும் அதற்கு எத்தனை லட்சம் ரூபாய்கள் செலவாகிறது என்றும் அவனுக்கு விளக்கினேன். ``அப்பா, நீ செத்துப் போகும்போது நானும் உனக்காக இப்படி ஒரு முழுப் பக்கம் விளம்பரம் கொடுப்பேன்'' என்று வெள்ளந்தியாக தன் அன்பை வெளிப்படுத்தினான் அவன்.\nபெரும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் மரண அஞ்சலி விளம்பரங்கள், கொஞ்சம் அன்பையும் நிறைய பணபலத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துபவை. அண்மையில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், நட்சத்திர ஓட்டல்களில் கொல்லப்பட்ட வர்த்தகத்துறைப் பிரமுகர்களுக்கான அஞ்சலி விளம்பரங்கள் பல நாட்கள் மும்பை ஆங்கில ஏடுகளை ஆக்கிரமித்தன.\nரயிலடியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி விளம்பரம் தரும் வசதியுள்ள உறவினர்கள், நண்பர்கள் குறைவு. அநேகமாக அவரவர் பகுதிகளில் 30க்கு 20 கறுப்பு சுவரொட்டிகள் சிலருக்குக் கிட்டியிருக்கலாம்.\nபயங்கரவாதிகளுடன் மோதி இறந்த கமாண்டோ வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், கீழ் நிலைக் காவலர்கள் ஆகியோரின் உயிர்த் தியாகத்தைப் போற்றி எந்த நட்சத்திர ஓட்டலும், எந்த பெரும் தொழில் நிறுவனமும் பெரிய அஞ்சலி விளம்பரங்களை வெளியிடவில்லை. அவர்களுக்கெல்லாம் மும்பை நகரில் அஞ்சலிப் பலகைகளை வைத்தது, மீடியாவால் கடுமையாக திட்டப்பட்ட அரசியல்வாதிகள்தான்.\nசரத்பவாரின் காங்கிரஸ், சிவசேனை, ராஜ் தாக்கரேவின் எம்.என்.எஸ் ஆகியவை பல சாலைச் சந்திப்புகளில் இறந்த போலீஸாரின் படங்களுடன் அஞ்சலிப் பலகைகள் வைத்தன. அவற்றிலும், பிடிபட்டிருக்கும் ஒரே ஒரு தீவிரவாதியைப் பிடிக்க உதவியாக, அவனுடைய துப்பாக்கிக் குழலையே கையில் பிடித்து குண்டுகளைத் தன் மார்பில் வாங்கி இறந்த சப்இன்ஸ்பெக்டர் துக்காராமின் படம், மிகச் சிலவற்றில்தான் இடம் பெற்றது.\nமரண விளம்பரங்கள் ஒருவரின் பணபலத்தை மட்டுமே பொறுத்தவை. அதனால்தான், மறைந்த நண்பர் தினமணி ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் தன் பொறுப்பில் இதழ் வந்த சமயத்தில் யாருடைய மரணச் செய்தியையும் வெளியிடலாம் என்ற ஒரு நடைமுறையைச் செயல்படுத்தினார். இறந்தவர் பிரபலமாகவோ, பிரபலத்தின் உறவாகவோ நட்பாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி எண்ணற்ற சாமான்யர்களின் மரணச் செய்திகளை அவர் வெளியிட்டிருக்கிறார்.\nமரணச் செய்தியை வெளியிடுவதில் ஊடகங்களுக்கு, பத்திரிகைகளுக்கு ஓர் அரசியல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. வெளியிடுவது, வெளியிடாமலே இருப்பது, போகிற போக்கில் தெரிவிப்பது, விரிவாக பெரிய படங்களுடன் வெளியிடுவது, விமர்சனங்களுடன் வெளியிடுவது என்று பலவிதங்களில் பிரபலங்களின் மரணங்களை ஊடகங்கள் அணுகுகின்றன.\nஎல்லா பத்திரிகைகளும், ஊடகங்களும் ஜாதி, மத, வர்க்க, வணிக அரசியல் சார்ந்துதான் பிறப்பு முதல் மரணம் வரை செய்தி வெளியிடுகின்றன.\nஇறந்த ஒரு பிரபலத்தைப் பற்றி மிக இழிவாக மரணச் செய்தி வெளியிடப்பட்டதை முதல்முறையாக இப்போதுதான் பார்த்தேன். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணமடைந்த செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் ஏறத்தாழ இருட்டடிப்பே செய்யப்பட்டுவிட்டது என்று சொல்லலாம். என்ன செய்வது, மும்பை பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் செத்துப் போனது அவருடைய தப்புதானே. அது கூட ஒரு சாக்குதான்.தாக்குதலுக்கு நடுவே கிரிக்கெட் செய்தி விரிவாகவே காட்டப்படத்தான் செய்தது.\nஇந்தியா டுடே இதழில் அதன் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பிரசன்னராஜன், வி.பி.சிங் பற்றி எழுதியது மிகவும் ரசக்குறைவானது. `இந்திய சமூகத்தையே சீர்குலைத்தவன் செத்து ஒழிந்தான், அப்பாடா' என்பதுதான் அந்த சிறு கட்டுரையின் தொனி. வி.பி.சிங்கை இப்போது தகனம் செய்த தீ நமக்கு, அவர் கொண்டு வந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தீக்குளித்த (போதும் செத்து தியாகியாக முடியாமற்போன) ராஜீவ் கோஸ்வாமியைச் சுட்ட தீயை நினைவுபடுத்த வேண்டும் என்று வலிந்து எழுதுகிறார் பிரசன்னராஜன். ஆங்கில மொழியின் நயங்களைப் பயன்படுத்தி வி.பி.சிங்கை பிரசன்னராஜன் செய்த நக்கல், நையாண்டியெல்லாம், அதே இதழின் தமிழ் மொழிபெயர்ப்பில் நயங்களையும் இழந்து, அப்பட்டமான குரோதமாகப் பல்லிளிக்கிறது.\nஇந்திய சமூகத்தை வி.பி.சிங் பிளவுபடுத்தினார் என்பது எவ்வளவு பெரிய பொய். அவரா ஜா���ிகளைக் கண்டுபிடித்தார் வர்ணாசிரமத்தை உருவாக்கினார் ஏற்கெனவே பிளவுபட்டும் ஏற்றத்தாழ்வுகளுடனும் இருக்கும் ஜாதீய சமூகத்தில், சம நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சியை எடுத்தவரா, பிளவுபடுத்துபவர்\nஜாதி ஆதிக்கம், வர்க்க ஆதிக்கம் இவற்றில் ஆழ்ந்த பிடிப்பு இருக்கும் எவரும் வி.பி.சிங் மீது வெறுப்பு காட்டுவதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால், அவர் எந்தப் பதவியை வகித்தபோதும் இவற்றுக்கெதிராக நடவடிக்கைகள் எடுத்தார். நடவடிக்கைகள் எடுத்ததால், பதவி பறிபோகும் என்றால் அவர் அது பற்றிக் கவலைப்படாமல் பதவிகளை இழந்தார்.\nஅவர் உ.பி. முதலமைச்சராக இருந்தபோது ஜெயப்பிரகாஷ் நாராயண் வழிகாட்டுதலில் சம்பல் கொள்ளைக்காரர்களை சரண் அடையச் செய்ய முயற்சி எடுத்தார். அது பிடிக்காதவர்கள் அவர் சகோதரரையே கொன்றார்கள். அதற்காக அவர் தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. ராஜீவ் அமைச்சரவையில் அவர் நிதி அமைச்சராக இருந்தபோது வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர்கள் கிர்லோஸ்கர், லலித் மோகன் தாப்பர் ஆகியோரை துணிச்சலாகக் கைது செய்தார். அதனால் துறை மாற்றப்பட்டு ராணுவ அமைச்சரானார். அங்கே நீர்மூழ்கிக் கப்பல் பேர ஊழல், பீரங்கி பேர ஊழல்களையெல்லாம் வெளியே கொண்டு வந்தார். அதனால் ஆட்சியை விட்டே வெளியேற வேண்டியதாயிற்று.\nபி.ஜே.பி., இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரித்ததில் அவர் பிரதமரானபின், அத்வானியின் மதவெறி ரத யாத்திரையைத் தடுத்து நிறுத்தினார். தமிழ்நாட்டிலும் சில மாநிலங்களிலும் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு இருந்தபோதிலும் சுதந்திரம் பெற்று 40 வருடங்களாகியும் மத்திய அரசில் அது இருக்கவில்லை. மண்டல் கமிஷன் அடிப்படையில் அதை அறிமுகப்படுத்தினார். இதனால் பி.ஜே.பி. ஆதரவை திரும்பப் பெற்றதில் பிரதமர் பதவி போயிற்று.\nவி.பி.சிங் கவலைப்படவில்லை. பாபர் மசூதி இடிப்பின் தொடர்ச்சியாக மும்பையில் நடந்த கலவரங்களையடுத்து மத நல்லிணக்கத்துக்காக அவர் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்ததில் அவர் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன. ரத்தப் புற்று நோயும் இருந்தது. அன்றாட கட்சி அரசியலிலிருந்து ஒதுங்கி, மக்கள் இயக்க அரசியலில் இயங்கிவந்தார். மறுபடியும் பிரதமராகும் வாய்ப்பு வந்தபோதும் அவர் மறுத்ததால்தான் குஜ்ராலும் தேவ கவுடாவும் பிரதம��ாக முடிந்தது.\nபதவிகளைப் பொருட்படுத்தாமல் கொள்கை அடிப்படையில் மட்டுமே இயங்கிய அபூர்வமான மனிதர் அவர். அதனால்தான் அவர் தேசிய முன்னணி அமைத்து அதன் வழியே பிரதமரானபோது, தேசிய முன்னணியின் முக்கிய கட்சியான தி.மு.க.வுக்கு ஒரு லோக் சபா எம்.பி.கூட தேர்தலில் கிட்டாதபோதும், ஃபெடரலிசக் கொள்கை அடிப்படையில் முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கினார்.\nகவிஞராகவும் ஓவியராகவும் நுட்பமான உணர்வுகளுடன் இயங்கிய அவர், தனி வாழ்க்கையில் மிக எளிமையானவர் என்பதை அவருடைய மொழிபெயர்ப்பாளனாக தேசிய முன்னணி தொடக்க கால மேடைகளில் செயல்பட்டபோது நேரில் நான் அறிந்தேன். நண்பர் ஜெகவீரபாண்டியன் அவருக்கு என்னை அறிமுகப்படுத்தியதால் எனக்குக் கிட்டிய அனுபவங்கள் என் வாழ்க்கையின் இனிமையான தருணங்களில் முக்கியமானவை. மேடைகளில் அவர் சொன்ன குட்டிக்கதைகள் தொகுக்கப்பட்டால் அருமையான வாசிப்பு அனுபவமாக இருக்கும்.\nதமிழகத்தில் பெரியார் பணியாற்றி இட ஒதுக்கீட்டுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது போல வடக்கே யாரும் செய்யவில்லை என்பதால்தான் மண்டல் கமிஷன் அமலாக்கத்துக்கு எதிர்ப்பை வி.பி.சிங் சந்திக்க வேண்டி வந்தது. ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பெரியார் முழுமையாக மொழிபெயர்க்கப்படவே இல்லை என்பது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.\nபெரியார் பார்வையும் லோஹியா பார்வையும் கலந்த ஓர் சமூக அரசியலை வடக்கே பரப்ப அவர் முயற்சித்தார். அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பது _ அவர் காலத்துக்குப் பின் இன்று பி.ஜே.பி உட்பட எந்த அரசியல் கட்சியும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிராகரித்து அரசியல் செய்யமுடியாது என்ற நிலையை அவர் ஏற்படுத்தியதுதான். ராஜீவ் கொலையும் உடல் நலிவும் நிகழ்ந்திராவிட்டால். வி.பி.சிங் 1991_ல் மீண்டும் பிரதமராகியிருப்பார். இந்திய அரசியல் மிக ஆரோக்கியமான வழியில் சென்றிருக்க முடியும்.\nவாரிசு அரசியல், குடும்ப நலன், ஊழல் செய்து சொத்துக் குவிப்பு எதையும் செய்யாத நேர்மையாளரான வி.பி.சிங்குக்கு இவற்றில் திளைக்கும் தி.மு.க.வும் பெரியாரை தனிச் சொத்தாக பாவிக்கும் தி.க.வும் வி.பி.சிங்கின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் செலுத்தும் அஞ்சலிகளை விட, அவருடைய எதிரிகளின் சார்பாக இந்தியா டுடே பிரசன்னராஜன் எழுத��யிருக்கும் கண்டனம்தான், வி.பி.சிங் யார் என்பதைச் சரியாக அடையாளப்படுத்தும் மிகச் சிறந்த புகழுரையாக அமைகிறது..\nவழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு. மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மல் அமிர் கசாப் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என்று பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றி வரும் வேளையில், அப்படி மறுப்பது தொழில் தர்மத்துக்கு முரணானது என்றும் கசாப் கேட்டுக் கொண்டால் தான் ஆஜராவேன் என்றும் ராம் ஜெத்மலானி அறிவித்திருப்பதற்காக இ.வா.பூச்செண்டு. கசாப் ஏற்கெனவே குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதால் தண்டனை நிச்சயம்; மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையை கோரிப் பெற தான் வாதாட இயலும் என்று ராம்ஜெத் மலானி தெரிவித்திருக்கிறார்.\nதிருச்சி பகுதியில் சிறு தொழிற்சாலைகள் 55 சதவிகித மின்வெட்டில் திணறிக் கொண்டிருக்கையில், ஸ்டாலின் உறையூரில் பேசும் பொதுக் கூட்டத்துக்காக ஐந்து கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை நெடுக டியூப் லைட்டும் அலங்கார விளக்குகளுமாக செய்திருக்கும் அட்டகாசத்தை நேரில் கண்டேன். அருவருப்பாக இருக்கிறது. திருந்தவே மாட்டீங்களா\nவகைகள் : ஓ பக்கங்கள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athishaonline.com/2011/12/", "date_download": "2020-09-29T18:28:28Z", "digest": "sha1:CIFNNODZJC5GSHVZWXXGNVUSJQYREE2O", "length": 129502, "nlines": 170, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: December 2011", "raw_content": "\nமீண்டும் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஆண்டும் எதையும் சாதிக்கவில்லை. அடுத்த ஆண்டாவது எதாவது சாதனைகள் செய்யவேண்டும் என்கிற லட்சியவெறி மட்டும் ஒவ்வொரு ஆண்டு நிறைவிலும் சடங்கு போல எஞ்சியிருக்கிறது.\nஎந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நண்பர்களின் எண்ணிக்கை 2011ல் கணிசமாக அதிகரித்திருக்கிறது. பத்திரிகை பணி தொடர்பாக சந்தித்த நண்பர்கள் போக ஃபேஸ்புக்,டுவிட்டர் என புதிய தளங்களிலிருந்து நிறைய நிறைய நண்பர்கள்.\nநிறைய வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் இளைப்பாற நல்ல இடமாக டுவிட்டரும் ஃபேஸ்புக்கும் இருந்தன. அங்கே பலரோடு வேடிக்கையாக சண்டைகள் போட்டாலும் புதிய நட்புகளுக்கான இடமாக அமைந்தது. தொடர்ந்து நம் வலைப்பூவிலும் மாதத்திற்கு ஐந்து கட்டுரைகள் என்கிற அளவில் எழுதியே வந்துள்ளேன். முடிந்தவரை சினிமா தொடர்பான விஷயங்களை தவிர்த்து புதிதாக எழுத முயற்சி செய்துள்ளேன். சீமானை விமர்சித்து எழுதப்பட்ட பதிவுக்காக நிறைய அனானி ஆபாச போன் கால்களை சந்திக்க நேர்ந்தது பெருமையாக இருந்தது. நம் தளத்தில் எழுதிய வாகைசூடவா விமர்சனத்தின் வரிகள் அப்படத்தின் பத்திரிகை விளம்பரங்களில் உபயோகிக்கப்பட்டது இன்னும் மகிழ்ச்சி.\nசென்னையை சேர்ந்த டுவிட்டர் நண்பர்கள் இணைந்து வாராவாரம் கிரிக்கெட் ஆடியதை மறக்கவே முடியாது. அடுத்த ஆண்டும் கிரிக்கெட் ஆட முயற்சி செய்ய வேண்டும். கிரிக்கெட் என்பதையும் தாண்டி அது சின்ன வயது சிநேகித உணர்வுகளை மீட்டுக்கொடுத்துள்ளது. முன்னெடுத்து சென்ற உருப்படாதது நாராயணனுக்கும் மச்சி கார்க்கிக்கும் நன்றி.\nவிகடனின் வலைபாயுதே பக்கத்தில் தொடர்ந்து வெளியான என்னுடைய ஏகப்பட்ட டுவிட்டுகளும் ஸ்டேடஸ்களும் பலரையும் கவர்ந்ததாக அறிகிறேன். அதை படித்துவிட்டு தொடர்ந்து பாராட்டும் வாழ்த்தும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.\nஇந்த ஆண்டு நிறைய புத்தகங்கள் வாசிக்க முடிந்தது. கிட்டத்தட்ட 500க்கும் மேல் திரைப்படங்கள் பார்த்திருப்பேன். பைத்தியகாரன் சிவராமன் நிறைய புத்தகங்கள் மற்றும் சிடிக்களை தொடர்ந்து கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. இலக்கியம் குறித்து தொடர்ந்து புட்டிப்பால் ஊட்டிவரும் மச்சிசார் மாமல்லன் மற்றும் ஜ்யோவ்ராமின் இனிய நட்பு இந்த ஆண்டும் தொடர்கிறது. காமிக்ஸ் விஷ்வா மற்றும் பின்தொடரும் நிழலான தோழர் யுவகிருஷ்ணாவின் தயவில் நிறைய காமிக்ஸ்கள் படித்தேன்.\nபயணங்கள் அதிகமில்லாத ஆண்டாக இது அமைந்தது. யானைகள் குறித்த ஆராய்ச்சி கட்டுரைக்காக மேற்குதொடர்ச்சி மலையெங்கும் சுற்றியது தவிர பெரிய பயண அனுபவங்கள் ஏதுமில்லை. அடுத்த ஆண்டாவது நிறைய சஞ்சாரம் செய்ய நினைத்திருக்கிறேன்.\nபல ஆண்டு கனவான சொந்தமாக ஒரு கேமரா வாங்கவேண்டும் என்கிற ஆசை நிறைவேறியது. டிஜிட்டல் கேமரா��ான்.. (எஸ்எல்ஆர் எல்லாம் ரொம்ப காஸ்ட்லி.) அதை வைத்துக்கொண்டு ஏகப்பட்ட படங்கள் எடுத்து தள்ளினாலும் சில படங்கள் பலரையும் கவர்ந்தது ஊக்கமளித்தது, அதிலும் புகைப்பட கலைஞர் ஜீவ்ஸ் கிருஷ்ணனின் தொடர்ச்சியான புகைப்படக்கலை குறித்த தகவல்களும் அவருடைய போட்டோகிராபி இன் தமிழ் வலைப்பூவும் நிறையவே உதவின. அவருக்கு நன்றி. முதல் முறையாக என்னை மேடையேற்றி அழகுபார்த்தனர் ஈரோடு பதிவர்கள்.\nசீமான்,விஜய்,அன்னாஹசாரே,கருணாநிதி,ஜெயலலிதா,மன்மோகன்,சோனியா,விஜயகாந்த் என பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்களால்தான் நமக்கு இணையத்தில் பொழப்பு ஓடுகிறது நன்றி சொல்ல இன்னும் நிறைய பேர் இருந்தாலும் முக்கியமான ஒரு சிலர் அதில் உண்டு.\nதீபாவளிக்கு முதல் நாள் ஒரு போன்கால் ‘’அண்ணா வணக்கம் நான் இருளாயி பேசறேன்’’ என்றது எதிர்முனை. பேரைச்சொன்னதும் உடனே நினைவுக்கு வந்துவிட்டது. பிளஸ்டூ தேர்வில் நர்சிங் பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி இருளாயி. படிக்க வசதியில்லாமல் செங்கல் சூளையில் செங்கல் சுமந்துகொண்டிருந்தவரை பழனிக்கே போய் பார்த்து அவரை பற்றி நான் பணியாற்றும் பத்திரிகையிலும் நம்முடைய இணையதளத்திலும் எழுதியிருந்தோம். அந்தப்பெண்தான் செல்போனில் அழைத்திருந்தாள் ‘’சொல்லும்மா ‘’அண்ணா வணக்கம் நான் இருளாயி பேசறேன்’’ என்றது எதிர்முனை. பேரைச்சொன்னதும் உடனே நினைவுக்கு வந்துவிட்டது. பிளஸ்டூ தேர்வில் நர்சிங் பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி இருளாயி. படிக்க வசதியில்லாமல் செங்கல் சூளையில் செங்கல் சுமந்துகொண்டிருந்தவரை பழனிக்கே போய் பார்த்து அவரை பற்றி நான் பணியாற்றும் பத்திரிகையிலும் நம்முடைய இணையதளத்திலும் எழுதியிருந்தோம். அந்தப்பெண்தான் செல்போனில் அழைத்திருந்தாள் ‘’சொல்லும்மா எப்படி இருக்க, தம்பிங்க நல்லாருக்காங்களா எப்படி இருக்க, தம்பிங்க நல்லாருக்காங்களா ஸ்கூல் போறாங்களா’’ என கேள்விகளை அடுக்கினேன்.\n‘’அண்ணா இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேங்ண்ணா. கிட்டத்தட்ட ஒருலட்ச ரூபாய் வரைக்கும் உதவிகள் கிடைச்சிருக்குண்ணா.. எனக்கு உதவி செஞ்சவங்க யார்னு கூட தெரியல , அவங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுண்ணும் தெரியலண்ணா.. இப்போ நான் மட்டும் படிக்கல அந்த தொகையால செங்கல் சூளைக்கு போய்கிட்டிருந்த என் ரெண்டு தம்பிகளும் கூட படிக்கறாங்கண்ணா’’ என நெகிழ்ச்சியாக சொன்னாள். எனக்கும் கூட இப்போது வரைக்கும் தெரியாது ஆஸ்திரேலியாவிலிருந்தும் கனடாவிலிருந்து ஐரோப்பாவிலிருந்து இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் ஏகப்பட்ட பேர் தங்களால் முடிந்த உதவிகளை அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளனர். அவளுக்கு கல்லூரியில் சீட் தர எத்தனையோ நண்பர்கள் முன்வந்தனர். ஆனால் விடாப்பிடியாக அரசுக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். கோவையிலிருந்து ஒருநண்பர் அவருக்கு மாதந்தோறும் ஒரு சிறுதொகையை அனுப்பிவருகிறார்.\nஇதுவரை இதைவிடவும் பெரிதாக மகிழ்ந்த நெகிழ்ந்த கண்ணீர் விட்டழுத சம்பவம் எதுவுமே எனக்கு நினைவில்லை. உதவி செய்த அத்தனை நண்பர்களுக்கும் என்னால் ஒரு நன்றியைக்கூட சொல்லமுடியவில்லை என்கிற வருத்தம் இப்போதும் இருக்கிறது. அப்பெண்ணுக்கு உதவி செய்தவர்கள் இதை படிக்க நேர்ந்தால் அந்த நல்ல உள்ளங்களுக்கு என் சார்பிலும் இருளாயியின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள்.\nஇந்த ஆண்டில் என்னென்னவோ நல்லதும் கெட்டதும் நடந்திருந்தாலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த 2011 மட்டும் இருளாயியாலும் அவருக்கு உதவி செய்த நண்பர்களாலும் நிச்சயமாக நினைவிலேயே இருக்கும்.\nமுன்னெச்சரிக்கை - (இந்தப்பதிவு உங்கள் உடல்நலத்திற்கு கேடுவிளைவிக்கலாம்)\nஇந்த ஆண்டு எத்தனையோ பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி வெற்றிபெற்றிருந்தாலும் எந்தப்படமும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியதாக தெரியவில்லை. இப்படியொரு மகா மோசமான தமிழ்சினிமா சூழலில் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் என்கிற புதுமுகம் நடித்த லத்திகா என்கிற மாகாவியம் 300 நாட்களை கடந்து இன்னமும் சக்கைப்போடு போடுகிறது.. (ஒரே தியேட்டரில்). மொக்கையான கதை, மட்டமான நடிப்பு, கேவலமான இசை, தாங்கமுடியாத தலைவலி படம் எப்படி 300நாட்களை கடந்தும் ஓடுகிறது என்கிற வியப்பு நம் அனைவருக்குமே இருக்கலாம்\n‘’ஆமாய்யா காசு கொடுத்துதான் படத்தை ஓட்டுறேன், ரசிகர்களுக்காக ஓட்டித்தானே ஆக வேண்டியிதாருக்கு’’ என விகடன்,குமுதம்,விஜய்டீவி,சன்டிவி முதலான பிரபல பத்திரிகைகளில் டிவியில் பேட்டியும் கொடுத்திருக்கிறார் படத்தின் நாயகன் பவர்ஸ்டார். தமிழ்சினிமாவின் சூப்பர் நாயகர்களில் யாருமே இதுபோல ஒன்றை செய்ததாக தெரியில்லை.. ரசிகர்களுக்காக உயிரையும் கொடுக்க தயங்காத மாமணியாக பவர்ஸ்டார் இருக்கிறார். அதனால்தான் ரசிகர்களின் நலன் கருதி வருடத்திற்கு ஒருபடம் நடிக்கிறாரோ என்னவோ\nஅவருடைய லத்திகா திரைப்படங்களின் காட்சித்தொகுப்பு.. கண்டு மகிழுங்கள். பார்த்துவிட்டு வாட் ஏ மேன் என வியந்துபோவீர்கள்\nஅதுதவிர படம் வெளியாகி ஒரு வருடமாகியும் இன்னமும் திருட்டு டிவிடி வெளிவராத ஒரே திரைப்படம் லத்திகா மட்டும்தான் திருட்டு டிவிடியை ஒழிக்க நம் தமிழக காவல்துறையும் முட்டிப்போட்டு குட்டிகரணம் அடித்தும் முடியாதிருக்க.. சத்தமேயில்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புரட்சியை பண்ணிவிட்டு சின்னகவுண்டர் விஜயகாந்த் போல துண்டை தூக்கி தோளில் போட்டுகிட்டு போய்கொண்டே இருக்கிறார் பவர்ஸ்டார்.\nஜேகே ரித்திஷ் அரசியலில் பிஸியாகிவிட்ட சூழலில் அவருடைய இடத்தை நிரப்ப ஒரு தலைவன் வரமாட்டானா என ஏங்கிக்கொண்டிருந்த தமிழ் சம்முகத்திற்கு கிடைத்த வரம்தான் பவர்ஸ்டார். சினிமாவிலிருந்து அரசியல் என்பதே ரூட்டு அதை மாத்திப்போட்டு அடிச்சாரே ரிவீட்டு. அவர்தான் அரசியலிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் சொக்கத்தக்கம்தான் பவுடர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் ஸ்ரீனிவாசன். சினிமாவில் ஆயிரக்கணக்கான போலிடாக்டர்கள் (விஜய்,விக்ரம் etc) இருந்தாலும் இவரு மெய்யாலுமே படித்து பட்டம் வாங்கிய ஒரிஜினல் டாக்டர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருத்துவர் அணித்தலைவராக மட்டுமே இருந்தவர்.\nரஜினியைப்போலவே வில்லனாக தொடங்கியது பவரின் பயணம். மேகம்,போகம்,மண்டபம் என ஒன்றிரண்டு கில்மா படங்களில் அவ்வப்போது பத்து பெண்களை கற்பழிக்கும் ஒற்றை வில்லனாக முகத்தில் எந்த சுரணையுமேயில்லாமல் வெறித்தனமாக நடித்துக்கொண்டிருந்தார். என்ன ஆச்சோ ஏதாச்சோ நம் பயுபுள்ள பவர்ஸ்டார் தீர்ப்பு சொல்லும் பண்ணையாராக வாழ்ந்த ‘’நீதானா அவன்’’ என்கிற படத்தின் வரலாறு காணாத மாபெரும் வெற்றி அவருக்கு கதாநாயக அந்தஸ்த்தை பெற்றுத்தந்தது.\nஹீரோ அந்தஸ்து கிடைத்தும் புரோடியூசர் கிடைக்கவில்லை என்கிற காரணத்தினால் ரசிகர்கள் ஏமாந்துவிடக்கூடாதே என்கிற ஒரே காரணத்திற்காகவும்.. தமிழ் மக்களுக்காகவும்.. பாரதமண்ணிற்காகவும்.. சொந்தகாசில் லத்திகா என்கிற படத்தை தயாரிக்க முன்வந்தார். அதற்கு பிறகு லத்திகா பெரும் வெற்றியடைந்து தமிழ்நாடு டாராந்துபோனதெல்லாம் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் வரலாறு..\nபவர்ஸ்டாரின் இந்த வெற்றி ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களையும் பிலிம் இன்டஸ்ட்ரியையுமே மூச்சுபேச்சில்லாமல் செய்திருக்கிறது. அண்ணாரின் அடுத்த படமான ஆனந்த தொல்லை இதனாலேயே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.\nஇதுதாண்டா டிரைலர் என்று சொல்லுமளவுக்கு அண்ணலின் இரண்டாவது படத்தினுடைய டிரைலர் வெளியாகியிருக்கிறது. இரண்டரை நிமிட டிரைலரே இந்த அளவுக்கு மிரட்டுதுன்னா இரண்டரை மணிநேர படம் வெளியானா தமிழ்நாடு என்னத்துக்கு ஆவறது என்கிற அச்சமும் நம் மனதில் உதிக்காமல் இல்லை கூடங்குளத்தையே தாங்குகிற தமிழினம் இதை தாங்காதா கூடங்குளத்தையே தாங்குகிற தமிழினம் இதை தாங்காதா நம் தமிழ்மக்கள் மேல்தான் தலைவனுக்கு என்ன ஒருநம்பிக்கை. அதைதான் இந்த டிரைலரும் நமக்கு காட்டுகிறது.\nஉங்களுக்காக அந்த அதி அற்புத டிரைலர். டிரைலரையே இரண்டு மணிநேரம் கூட பார்க்கலாம் அதிலும் குறிப்பாக 1:54 நிமிடத்தில் வருகிற சண்டைக்காட்சியை கண்டு அர்னால்டுக்கே குலைநடுங்கும். வாட் ஏ ஃபைட் ஆஃப் தி டுவென்டி பஸ்ட் செஞ்சுரி பாக்ஸ்.\nடிரைலர் பார்த்தாச்சா.. அதை பார்க்காவிட்டால் இந்த பதிவின் நோக்கம் நிச்சயமாக நிறைவேறாது. பார்க்காமல் போக நேர்ந்தால் அது நீங்கள் செய்த புண்ணியாபலனாகவும் இருக்கலாம். இந்தப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. விஜயின் நண்பன், தனுஷின் 3, ஆர்யாவின் வேட்டை என பிரபலங்களின் படங்களுக்கு நடுவே சந்துகேப்பில் சிந்துபாட தயாராகி வருகிறது ஆனந்ததொல்லை. படம் வெளியானால் விஜய் அஜித் சிம்பு தனுஷெல்லாம் ஃபீல்ட் அவுட் ஆகப்போவது உறுதியாக இப்போதே தெரிகிறது.\nபிரபஞ்ச நாயகன் , நடிப்பு புயல் , அண்டம் வியக்கும் அண்ணன் பவர்ஸ்டாரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.\nஎழுத வந்து இத்தனை ஆண்டுகளில் இதுதான் முதல் மேடை. முதல் கௌரவம். முதல் சால்வை, முதல் போர்வை. கிட்டத்தட்ட முதல் இரவுக்கு காத்திருக்கும் புதுமாப்பிள்ளையின் அநேக குழப்பங்களோடு ஈரோடு கிளம்பினேன். ஈரோடு சங்கமம் நிகழ்ச்சியில் உங்களை கௌரவிக்கப்போறோம் என்று கதிர் சொன்னபோது சும்மா கலாய்க்கிறாங்களோ என்றுதான் நினைத்தேன். நம்மலெவலுக்கு அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது. என்னத்த எழுதி கிழித்துவிட்டோம் என்கிற மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.\nமேடையில் என் பெயர் சொல்லி அழைக்கும்வரை என்னால் அதை நம்பவே முடியவில்லை. காரணம் இதுவரை நான் எதையும் உருப்படியாக செய்ததாக நினைவில்லை. பண்ணிடாத குற்றத்துக்கு தண்டனைபெறுவதைப் போல செய்யாத சாதனைக்கு கௌரவிக்கப்படுவதும் பெரும் மன உளைச்சலை அனுபவிக்க நேருகிறது. அப்படியொரு மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.\nஅதைவிடுங்க.. விருந்தோம்பலில் சும்மாவே காட்டு காட்டென்று காட்டும் ஈரோடு பதிவர்கள் சங்கமம் என்று வந்துவிட்டால் என்ன காட்டுகாட்டுவார்கள் என்பதை கடந்த ஞாயிறு ஈரோடு போயிருந்தால் உணர்ந்திருக்கலாம். ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் ஆண்டுதோறும் நடத்துகிற சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கிளம்பினேன்.\nஏற்காடு எக்ஸ்பிரஸில் ஈரோட்டுக்கு வந்துசேர்ந்துவிட்ட என்னையும் தோழர் யுவகிருஷ்ணாவையும் வரவேற்க ஆறுமணிக்கே காத்திருந்தார் நண்பர் ஜாஃபர். லாட்ஜில் ரூம் போட்டுக்கொடுத்து தேவையான உதவிகளை அரங்குக்கு செல்லும்வரை கூடவே இருந்து செய்து உதவினார். அரங்கில் பிரமாதமான காலை உணவு பரிமாறப்பட்டது. 200க்கும் மேல் பதிவர்களும் சமூகவலைதள நண்பர்களும் கூடியிருந்தனர். வாசலிலேயே தாமோதர் சந்துருவும் ஈரோடுகதிரும் வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தனர். பாலாசி ஓடியாடி துடிப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சங்கோவி,கார்த்திக்ஈரோ,லவ்டேல் மேடி என என்னுடைய வாசகநண்பர்கள் நிறையபேர் என்னிடம் ஆட்டோகிராப் பெற நினைத்துக்கொண்டேயிருந்தனர்.\nதிருப்பூர் பதிவர்கள் சேர்தளம் என்று ஒரு இலக்கிய அமைப்பை நடத்தி வருகின்றனர். வெள்ளை டிஷர்ட்டில் சேர்தளம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு திருப்பூரிலிருந்து பலரும் வந்திருந்தனர். பார்க்கவே தமாஷாக இருந்தது. வெயிலான்தான் தலைவர் என நினைக்கிறேன். அவரும் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார். சென்னையிலிருந்து மணிஜியும் அகநாழிகையும் பிலாசபி பிராபகரனும் இன்னபிற நண்பர்களும் வந்திருந்தனர். கேஆர்பி செந்திலும் ஜாக்கிசேகரும் உண்மைதமிழனும் கூட வந்திருந்தனர். அவர்களும் என்னோடு கௌரவிக்கப்பட்டனர். மதுரையிலிருந்து சீனா,தருமி எ��� மூத்தபதிவர்கள் வந்திருந்தனர். கிட்டத்தட்ட தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த பதிவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சில குடிகாரர்களையும் அரங்கில் பார்க்க முடிந்தது. குடிப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு என்பதை அழுந்த சொல்லி அவர்களையெல்லாம் திருத்த முயன்றேன்.\nபிரமாண்டமான ஏற்பாடுகளை கண்டு பிரமிப்பாக இருந்தது. நமக்குத்தெரிந்த பதிவர் சந்திப்பெல்லாம் மெரீனாவின் கடற்கரையில் எளிமையாக அளவளாவி டீக்கடையில் அரசியல் பேசிக்கலைவது மட்டும்தான். அதன் சுகமே தனி இது வேறு மாதிரி கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒழுங்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட போர்டு மீட்டிங்கை போல இருந்தது. நிறைய பெண் பதிவர்களும் , சிலபதிவர்கள் குடும்பத்துடனும் வந்திருந்தனர். தோழர் ஆரூரான் இனிமையாக பேசி விழாவை துவக்க.. சாதனையாளர்கள் அழைக்கப்பட்டனர். என்னையும்தான் இது வேறு மாதிரி கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒழுங்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட போர்டு மீட்டிங்கை போல இருந்தது. நிறைய பெண் பதிவர்களும் , சிலபதிவர்கள் குடும்பத்துடனும் வந்திருந்தனர். தோழர் ஆரூரான் இனிமையாக பேசி விழாவை துவக்க.. சாதனையாளர்கள் அழைக்கப்பட்டனர். என்னையும்தான் அப்போதும் கூட எனக்கு உள்ளுக்குள் ஒருவித லஜ்ஜையாகவே உணர்ந்தேன். ஒவ்வொருவரையும் அழைக்கும்போதும் நாதஸ்வரம் வாசித்தது புதுமையாக காமெடியாக இருந்தது.\nநான் யாருக்கெல்லாம் ரசிகனோ அத்தனைபேரும் அந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக நான் யாரைப்பார்த்து எழுதவந்தேனோ அந்த நபர் தோழர் லக்கிலுக், என்னை எழுதவைத்த பாலபாரதி, சிறுவயதில் நான் வியந்து பார்த்த கட்அவுட்களை வரைந்தவரும் தேசிய விருது பெற்ற எழுத்தாளருமான ஜீவநாதன், நாளைய இயக்குனரில் பல முறை என்னை கலங்கவைத்த குறும்பட இயக்குனர் ரவிக்குமார், எனது புகைப்படகலை ஆசான் ஜீவ்ஸ் என அத்தனை பேருக்கும் நடுவில் என்னையும் கௌரவித்தது சிலிர்ப்பூட்டியது.\nஅந்த மேடையில் அமரும் தகுதியற்றவனாக நெளிந்தபடி மேடையில் அமர்ந்திருந்தேன்.\nஒவ்வொருவரை குறித்தும் ஒரு அறிமுகத்தினை வாசித்தனர். என்னைப்பற்றிய அறிமுகத்தையும் வாசித்தனர். அதை கேட்டபோது என் குற்றவுணர்வு அதிகரித்து மவனே மரியாதையா மேடைலருந்து இறங்கி ஓடிடு என பயமுறுத்தியது. கௌரவிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுக்கு உபயோகமான போர்வை பரிசாக அளிக்கப்பட்டது. வீட்டில் காட்டியபோது அம்மா அகமகிழ்ந்து போர்வை நல்லா காஸ்ட்லியா இருக்கும்போலருக்கு, நீ எழுதி எழுதி உருப்படியா வாங்கினது இதுதான் என்று வியந்து பாராட்டினார்.\nமுதல்மேடை என்பதால் உட்காருவதற்கே ரொம்பவே சங்கோஜமாக உணர்ந்தேன்.\nபார்வையாளர்கள் அனைவருமே நம்மையே பார்ப்பது போன்றதொரு பிரமை. படபடப்பாகவும் கிலியாகவும் இருந்தது. இதில் ஒவ்வொருவரும் ஒருநிமிடம் பேசியே ஆகவேண்டும் என்று சொல்ல.. கையில் மைக் பிடித்தது மட்டும்தான் நினைவிருக்கிறது என்ன பேசினேன் என்றே தெரியவில்லை. இருந்தும் செய்யாத சாதனைக்கு விருது என்கிற என்னுடைய குற்றவுணர்ச்சிவேறு வந்துவந்து அச்சுறுத்தியது. ஓடக்காத்திருக்கும் ஓட்டப்பந்தய வீரனைப்போலவே சீட்டு நுனியில் அமர்ந்துகொண்டு விட்டாப்போதும் என்றே அமர்ந்திருந்தேன்.\nஎந்த விழாவாக இருந்தாலும் நம்முடைய கவனமெல்லாம் சாப்பாடுதான். ஈரோடு பதிவர்கள் சாப்பாட்டு விஷயத்தில் எப்போதுமே கில்லிதான். ஒரு வருடத்திற்கு முன் ஈரோடு சென்றிருந்தபோது கதிரும் நண்பர்களும் பிரமாதமான ஒரு ரோட்டுக்கடையில் அருமையான முட்டை தோசை வாங்கிக்கொடுத்து அசத்தினர். அதனால் மதிய உணவிலும் அதுமாதிரி புதுமைகள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில் முட்டை அப்பம், தலைக்கறி, சிக்கன் ஃபிரை, மட்டம் ஃபிரை, சிக்கன் சூப் என நான்வெஜ்ஜிலும்.. எனக்கு பிடிக்கவே பிடிக்காத தாவரங்களை சமைத்து வெஜ்ஜிலும் அசத்தியிருந்தனர். வயிறார சாப்பிட்டேன்.\nமற்றபடி ஈரோடு பதிவர் சங்கமம் மிகச்சிறந்த நெகிழ்ச்சியான மகிழ்ச்சியான அனுபவத்தை தந்தது. விருந்தினர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுத்தந்தது. ஒரு சிறிய விழாவாக இருந்தாலும் அதை எப்படி குறைந்த செலவில் பிரமாண்டமாக நடத்தமுடியும் என்பதை போதித்தது. இன்னும் நிறைய சொல்லலாம். ஈரோடு பதிவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். என்னை வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.\nஅடுத்த முறை கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய விழாக்களில் சங்கமமும் ஒன்றென உணர்ந்தேன். இத்தனைக்கும் நடுவில் உள்ளுணர்வு இன்னமும் உனக்கேன் இதெல்லாம் குடுத்தாங்க சொல்லு என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறது இனியாச்சும் ஒழுங்கா நல்லதா நாலு கட்டுரை எழுதோணும். இல்லாட்டி என் மனசாட்சியே என்னை கொன்னுபோடும்\nஅன்றையதினம் விடிவதற்கு சற்றுமுன்பாகவே கிஷ்ணனின் உயிர்த்தோழன் அருண் தன்னுடைய ஆன்ட்ராய்ட் மொபைலிலிருந்து குறுஞ்செய்தியொன்றை அனுப்பினான். அதை ஆதியில் செல்போனாக கருதப்பட்ட இரட்டை ஒன்று இரட்டை பூஜ்யம் ரக செல்போனில் கிஷ்ணன் பார்த்தான். அதில் ‘’மச்சான் ஐயாம் பிளஸ்ட் வித் ஏ பாய்’’என்று சொல்லியிருந்தான் அருண்.\nகிஷ்ணன் அதை அரைத்தூக்கத்தில் பார்த்துவிட்டு மீண்டும குப்புறப்படுத்து தூங்கிவிட்டான். அந்த குறுஞ்செய்தி பின்னாளில் அவனுடைய வாழ்க்கையையே புரட்டிப்போடப்போகிறதென்பது தெரியாது. விடிந்ததும் தோழனுக்கு எதையாவது பரிசு கொடுக்கணுமே என நினைத்து, வீட்டிலே பரணில் உறங்கிக்கொண்டிருந்த வெள்ளிச்சங்கினை எடுத்து தூசி தட்டி புளிபோட்டு கழுவி பளபளவென்றாக்கி ஜிகினா பேப்பரில் சுற்றி புதிதுபோல மாற்றிப் பரிசளித்தான். அருண் அதைக்கண்டு நண்பனின் நட்பை வியந்து உச்சிமுகர்ந்தான். கிஷ்ணனுக்கு பெருமையாக இருந்தது.\nஅந்த வெள்ளிச்சங்கு அவனுடைய குடும்பத்தில் பரம்பரையாக உபயோகித்து வந்த ஆதிகாலத்து பால்குடி சங்கு. கிஷ்ணனுக்கு அதில்தான் பால் புகட்டப்பட்டது. என்றைக்கு கிஷ்ணன் டியூப் வைத்த டம்ளரில் பால் குடிக்கத்தொடங்கினானோ அன்றையதினத்திலிருந்து வெள்ளிச்சங்கு பரணுக்குள் முடங்கியது. கிட்டத்தட்ட 25ஆண்டுகளாக அது வைத்த இடத்திலேயேதான் கிடக்கிறது. அதைப்பற்றி வீட்டிலிருக்கும் அம்மாவுக்கோ ஆயாவுக்கோ அப்பாவுக்கோ ஒரு கவலையுமில்லை. பிறகு என்ன மயித்துக்கு அந்த கெரகத்த அங்க வச்சிருக்கணும்.. எனவே அது அருணுடைய குழந்தைக்கு பரிசளிக்கப்பட்டது.\nஓர் இரவில் கிஷ்ணனின் அம்மாவுக்கு ஒரு நல்ல கனவு வந்தது. அந்தக்கனவில் பூச்சூடியம்மன் காட்சியளித்தது. அம்மனோடுனான கனவுரையாடலில் ‘’கிஷ்ணனுக்கு ஒரு கல்யாணங்காச்சி பண்ணிப்பாக்கணுமாத்தா அதுக்கு நீதான் ஒதவோணும்’’ என்று கிஷ்ணனின் அம்மா வேண்டுகோளை முன்வைக்க.. யோசித்துவிட்டு அம்மன் சொன்னது ‘’என்ர கோயிலுக்கு வாராவாரம் வந்து உன்ர வூட்டுபரணுமேல கெடக்கற வெள்ளிச்சங்குல வெளக்கேத்தி வச்சியன்னா மூன்ற மாசத்துல டான்னு கல்யாணமாகிப்போயிடும்’’ என்றது. இப்படியாக அந்த கனவு நீண்டது. விடிந்தது.\nவிடிந்ததும் ���ம்மா அரக்கபரக்க கிஷ்ணனை எழுப்பினாள். ‘’கிஷ்ணா கொஞ்சம் பரண் ஏறி அந்த வெள்ளிச்சங்கை எடுத்துக்குட்ரா’’. தூங்கிக்கொண்டிருந்த கிஷ்ணன் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தான். ‘’என்னகேட்ட.. வெள்ளிச்சங்கா’’.. அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் வேறுவழியின்றி அதை தேடுவதுபோல பாவலா காட்டினான். ‘’இங்கே இல்லம்மா..’’ என கடிந்துகொண்டான். ‘’தம்பீ பத்துரூவா வேணா வாங்கிக்க.. அதை எப்படியாச்சும் எடுத்துக்குட்றா’’ என்றாள்.\n‘’ இப்ப என்னத்துக்கு அத வேலமெனக்கெட்டு தேடிக்கிட்டிருக்க.. அப்படியென்ன கொள்ளகொண்டுபோற அவசரம்’’ என மேலும் கோபங்கூட்டினான் கிஷ்ணன்.\n‘’இல்ல தம்பீ..நேத்து நைட்டு கனவுல...’’ என பூச்சூடியம்மனுடனான உரையாடல் குறித்து ஃபிளாஷ்பேக்கில் விளக்கினாள். கிஷ்ணன் கோபமாக தேடிதேடி நடித்தான். தேடலில் எதுவுமே அகப்படவில்லை என்கிற வருத்ததுடன் ‘’வேற வழியில்ல தம்பீ பேசாம மொளகாயரைச்சிர வேண்டியதுதான்’’ என தன் முடிவையும் தெரிவித்தாள். ம்க்கும் என்ன செஞ்சிடும் மொளகா.. என தெனாவெட்டாக மனதுக்குள் நினைத்துக்கொண்டாலும் ஒருவித பயம் அவனுடைய இதயத்தில் உருவானது.\n‘’அடப்போம்மா அதெல்லாம் சும்மா , அந்த பூசாரிப்பய ஊர ஏமாத்திட்டு திரியறான் நீ வேற.. என்னமோ பீடத்துல மொளகாவ அரைச்சு தேப்பாய்ங்களாம்.. உடனே உடம்பு எரிஞ்சிருமாம்.. ரத்தம் கக்குமாம், மெட்ராஸ் வெயில்ல அவனவன் இதெல்லாம் இல்லாமயே வெந்துபோய் ரத்தம் கக்கிட்டுதான் அலையறான்.. நீ வேற, இன்டெர்நெட்டு த்ரீஜி ஃபோர்ஜினு போய்கிட்டிருக்கோம்..ஒன்னு பண்ணு பேசாம போலீஸ்டேசன் போவோம் கம்ப்ளைன்ட் குடுமப்போம். சட்டப்படி செய்வோம்’’ என கடிந்துகொண்டான். தண்ணீரில் விட்ட ஒருதுளி சொட்டுநீலம் போலவே பயம் மெதுவாக உள்ளுக்குள் கரையத்தொடங்கியது.\n‘’என்ரா பெரிய போலீஸு மயிராண்டி.. சாமியவுட உன்ர போலீஸு பெரிய இதுவா.. பூச்சூடியம்மனோட மகிமை உனக்கெங்க தெரியப்போவ்து.. போன வாரம் நம்ம சுப்பு கம்மல் தொலைஞ்சிருச்சினு மொளகா அரைச்சு தேச்சி வச்சு.. ஒரே ஒரு வாரந்தான்.. அவ தெருவுல ஒருத்தன் ரத்தங்கக்கி கைகால் விளங்காம போயி கண்ணு அவுஞ்சு உடம்பு எல்லாம் கொப்புளமா கிடந்து அழுகிப்போய் செத்துப்போனான் தெரியுமில்லே... டாக்டருங்களாலயே ஒன்னும் பண்ணமுடியல’’ என்றாள். அது சொட்டுநீலத்தை மேலும் கரைத்தது.\nமுடிந��தவரை அம்மாவின் பேச்சுக்கு காதுகொடுக்காமல் அதைப்பற்றி கவலைப்படாமல் சுவரில் மாட்டியிருந்த சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பும்போது ஹாலிலிருந்த பீரோகண்ணாடியில் ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே கிளம்பினான். வ.உ.சி பூங்காவில் பூச்சூடியம்மன் கோயில் பூசாரியின் மகளான உஷா காத்திருப்பாள்\nநமக்குநாமே திட்டம்போல கிஷ்ணன் தனக்கான மொளகாயை தானே அரைக்க அம்மாவினால் அழைக்கப்பட்டான். முதலில் மறுத்தாலும் தற்போது வேலைவெட்டியில்லாமல் இருப்பதாலும் அவ்வப்போது பெட்ரோலுக்கும் தம்முக்கும் அம்மாவிடம் அஞ்சுபத்துக்கு போயி நிற்கவேண்டும் என்கிற காரணத்தாலும் பைக்கை எடுத்துக்கொண்டு அம்மாவை பின்னால் அமர்த்திக்கொண்டு கோயிலை நோக்கி புறப்பட்டான். வயிற்றுக்குள் ஏதோ எரிவதைப்போலவும், இதயம் என்றைக்கும் இல்லாமல் இன்று அதிவேகமாய் துடிப்பதாகவும் உணர்ந்தான். மொம்மது தெருவில் இருந்தது பூச்சூடியம்மன் கோயில்.\nதெருவில் இருக்கிற நூறு கடைகளுக்கு நடுவே பெரிய இடத்தை வளைத்துப்போட்டு ஒரு கரையான் கட்டிய புற்றுதான் பூச்சூடியம்மன் கோவில். அந்த புற்றில் ஆதிகாலத்தில் பாம்பு வசித்திருக்கலாம். ஊரின் சந்தை சாலையாக மாறிவிட்ட காலத்திலும் அதில் பாம்பு இருப்பதாக ஊர் நம்பியது. அதனால் புற்றை சுற்றி சுவர் எழுப்பி நடுவில் புற்றை வைத்து அதன் மீது மஞ்சள் குங்குமம் கொட்டி.. அதன் துளைகளில் பால் ஊற்றி.. முட்டையை உடைத்து போட்டு.. பூவைத்து.. பொட்டு வைத்து.. புற்றுக்கு கண்மலர்கள் வைத்து.. வெள்ளியில் மூக்கு வைத்து வாய் வைத்து.. கிட்டத்தட்ட அந்த புற்றை அம்மன் சிலைபோல மாற்றிவைத்திருந்தனர்.\nஅதை பார்த்தால் யாருக்குமே பக்தி பீறிட்டு வந்துவிடும். புதிதாக வருகிறவர்களுக்கு அந்த பூச்சூடியம்மனே இறங்கி ஆட்கொண்டு அருள்வாக்கு சொல்வதும் உண்டு எந்த ஊரில் எது தொலைந்தாலும் இங்கே வந்து மொளகாயரைக்கலாம். மாவட்டத்திலேயே பவர்ஃபுல் அம்மன் என்றால் அது பூச்சூடியம்மன்தான் எந்த ஊரில் எது தொலைந்தாலும் இங்கே வந்து மொளகாயரைக்கலாம். மாவட்டத்திலேயே பவர்ஃபுல் அம்மன் என்றால் அது பூச்சூடியம்மன்தான் இங்கே வாசலிலேயே சூனியம் வைக்க வருகிறவர்களுக்கு வசதியாக அம்மிக்கல்லும் குளவியும் வைத்திருப்பார்கள். அதில் மிளகாயை அரைத்து அந்த காரமான சட்னியை கொண்டுபோய் புற்றுக்கு முன்னால் இருக்கிற கல்லில் பூசிவிட்டால் போதும். சோளி முடிந்தது இங்கே வாசலிலேயே சூனியம் வைக்க வருகிறவர்களுக்கு வசதியாக அம்மிக்கல்லும் குளவியும் வைத்திருப்பார்கள். அதில் மிளகாயை அரைத்து அந்த காரமான சட்னியை கொண்டுபோய் புற்றுக்கு முன்னால் இருக்கிற கல்லில் பூசிவிட்டால் போதும். சோளி முடிந்தது ரத்தம் கக்க அம்மன் கியாரண்டி என்பார் பூசாரி ரத்தம் கக்க அம்மன் கியாரண்டி என்பார் பூசாரி பூசாரியின் குடும்பம்தான் பரம்பரையாக அங்கே பூஜை செய்துவந்தது.\n‘’அம்மா இதெல்லாம் எதுக்கும்மா.. ஆப்டரால் வெள்ளிச்சங்கு.. ஐநூறு ரூவா பொறுமா.. அதுக்குபோயி மொளகாயரைச்சி சூனியம் வைக்கறேனு கிளம்பிருக்கியா.. திருடினங்களுக்கும் குடும்பங்குட்டி இருக்கும்ல.. நாளைக்கே ஏதாச்சும் ஒன்னாயி செத்துப்போயிட்டான்னா அவன் குடும்பம் அநாதையா நிக்காதா யோசிச்சு பாரு.. அந்த வெள்ளிச்சங்க கொண்டுபோயி அவனென்ன லச்சுமிமில்ஸையா வெலைக்கு வாங்கப்போறான்.. வுட்டுத்தொலையேன்..’’ என பைக் ஓட்டியபடி அம்மாவோடு பேசிக்கொண்டே வந்தான்.\n‘’இவரு பெரிய இவரு.. சொல்லிட்டாரு.. அடப்போடா.. அப்படியே வண்டிகாரன்வீதிகிட்ட நிறுத்து..’’ என கிஷ்ணனின் பேச்சுக்கு துளிகூட மரியாதை கொடுக்காமல் பேசினாள் அம்மா. வண்டிக்காரன் வீதியில்தான் உஷாவின் வீடிருந்தது. துன்பத்திலும் ஒரு இன்பம் என நினைத்துக்கொண்டு வீதிக்குள் வண்டியை நுழைத்தான். வேண்டுமென்றே உஷாவின் வீட்டு வாசலுக்கு அருகில் வண்டியை நிறுத்தி இரண்டொருமுறை ஹாரன் அடித்தான். ‘’நீ போயி அண்ணாச்சிக்கிட்ட நான் சொன்னேனு சொல்லி ஒரு கிலோ காஞ்ச மொளகா வாங்கிக்க.. அப்படியே ஒர்ரூவாக்கு கற்பூரமும், ரெண்ட்ர்ரூவாக்கு வெத்தல பாக்கும்.. ஊதுபத்தி அஞ்சுரூவா பாக்கட்டும் வாங்கிக்க..’’ என்று கட்டளையிட்டாள் அம்மா. தனக்கு சூனியம் வைக்க தானே இதையெல்லாம் வாங்கவேண்டிய பாக்கியம் யாருக்கு கிடைக்கும்.\nஉஷாவீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டு ‘’ஏன்டி இவளே கொஞ்சம் தண்ணிகொண்டாடி’’ என சப்தமிட்டாள் அம்மா. உஷா வெளியே ஓடிவந்து சுடிதார் ஷாலை சரிசெய்தபடி ‘’வாங்த்த.. எப்படி இருக்கீங்’’ என சொன்னாலும் வாசலில் நின்ற கிஷ்ணனின் பைக்கை பார்த்து அவனெங்கே என நோட்டம்விட்டாள். கிஷ்ணன் எதிர்த்த கடையில் சாமான் வாங்கிக்கொண்டிருந்த��ன். ‘’எங்கே கிளம்பிட்டீங்க..’’ என அம்மாவிடம் கேட்டபடி அண்ணாச்சிகடையையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘’உங்க அய்யனெங்கே.. கோயில்லயா.. அங்கதான் போறோம்’’ என்றாள் அம்மா. ‘’காத்தால போனவரு இன்னும் வரலீங்த்த.. ‘’ என பேச்சிக்கொண்டிருக்க கிஷ்ணன் வந்தான்.\nஅவளைப்பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தான். அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். அம்மா அதை கவனித்தாள். ‘சரிடி இவளே நான் கிளம்பறேன்..’’ என இடுப்பில் கையை வைத்துக்கொண்டு பொறுமையாக எழுந்து பைக்கில் அமர.. கண்களாலேயே உஷாவுக்கு ஒரு டாட்டாவை உதிர்த்துவிட்டு கிளம்பினான் கிஷ்ணன்.\nகிஷ்ணனுக்கு வழியெல்லாம் பதட்டமாகவே இருந்தது. மொளகா அரைக்கும் முன்னமே வயிறு எரிவது போலவும் கண்கள் சிவப்பது போலவும் ஒரு உள்ளுணர்வு. லேசாக இடதுகால் கொஞ்சம் வீங்கி அதன் எடை அதிகரிப்பதைப்போலவும் இருந்தது. இதயம் வேறு திக்திக் என அடித்துக்கொண்டும் எரிச்சலாகவும் இருந்தது. விரல்கள் நடுங்கின. வியர்த்துக்கொட்டியது. அதோடு வண்டியோட்ட முடியாமல் ஓரிடத்தில் நிறுத்தினான். ‘’தம்பீ என்னடா ஆச்சு..’’ பதறினாள் அம்மா. ‘’ஒன்னுமில்லே லைட்டா தலைசுத்தல்’’ என சமாளித்தான். ‘’கண்டபசங்களோட சேர்ந்து கண்டதையும் குடிக்கறது.. கேட்டா அதெல்லாம் இல்லனு சொல்லவேண்டியது’’ என சலித்துக்கொண்டாள் அம்மா. அப்படியே ஒரமாக வண்டியை நிறுத்தி இருவருமாக வேப்பமர நிழலில் கொஞ்சநேரம் நின்றனர்.\nவேப்பமரம் அருகிலேயே ஒரு கரையான் புற்று.. ஏன் இந்த இடம் இன்னும் கோயிலா ஆகல என்கிற கேள்வி அவனுக்குள் எழுந்தது.\nஅம்மா எதையாவது பேச வேண்டுமே என பேசினாள். ‘’உனக்கு தெரியுமா.. ஒருக்கா பூச்சூடியம்மன் கோயில்லயே ஒருத்தன் கைய வச்சிட்டான்.. உண்டியல உடச்சிட்டான்.. பூசாரி வுடுவாரா.. ஒருமூட்டை .. நாப்பது கிலோ மொளாகா வாங்கிட்டு வந்து அரைச்சு தேய்ச்ச மூனாம்த்து நாளு அவனா வந்து கால்ல வுழுந்தான்.. சாமீ என்ன காப்பாத்துங்க தெரியாம கைய வச்சிட்டேன்.. எடுத்த காச திருப்பிகுடுத்துட்டான்.. ஏன்னு பார்த்தா.. அவனுக்கு யானைக்கால் வந்து ஒரு காலே வீங்கிப்போயி கிடக்கு..நாம எவ்ளோ மொளகா அரைக்கிறமோ அவ்ளோக்கவ்ளோ திருடனுக்கு ஆபத்து.. வெள்ளிச்சங்குக்கு ஒரு கிலோ போதும்னுதான் விட்டுட்டேன்’’ என்றாள் அம்மா. கிஷ்ணனின் பயத்தை இது இரட்டிப்பாக்கியது. முன்னைவிடவும் வேர்த்துக்கொட்டியது. காலுக்குள் புழு ஊறுவதைப்போலவும் கண்கள் இருண்டு தூரத்தில் மரணம் காத்திருப்பதாகவும் உணர்ந்தான்.\nபேசாம கிஷ்ணா உண்மைய சொல்லிடு.. என்றது மனசாட்சி. அதை சொன்னா ஏற்கனவே தொலைந்து போன மூக்குத்தி.. குத்துவிளக்கு கேஸெல்லாம் மீண்டும் தூசித்தட்டப்படும் என்பதால் அதுவும் முடியாது. சங்கை போய் திருப்பிக்கேட்டா அருண் மட்டுமா காறித்துப்புவான்.. ஊரே துப்புமே.. நமக்கு ஒரு ஆபத்துன்னா ஆண்டவன்கிட்ட போகலாம்.. ஆனா ஆபத்தே அந்த ஆண்டவனாலதான்னும் போது யாருகிட்ட போறது மனதிற்குள் புலம்பிக்கொண்டே அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தான்.\nகோயிலை நெருங்க நெருங்க அவனையும் மீறி அவனுக்குள் ஒரு படபடப்பு. உஷாவின் காதல்வேறு கண்முன்னால் வந்துவந்து மறைந்த்து. ‘கண்ணே உஷா உன்னை வாழ்க்கைல கல்யாணமே பண்ணிக்காம செத்திடுவேன் போலருக்கேமா.. நான் செத்துட்டா வேற யாராயாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லபடியா வாழணும்.. ‘’ என மனசுக்குள் மத்தாப்பு கதறினான். தயங்கி தயங்கி மார்க்கெட் ரோடில் வண்டியைவிட்டான். பார்க் செய்தான். தூரத்தில் ஒரே கூட்டம். அம்மாவும் மகனும் பரபரக்க கோயில் இருந்த இடத்தை நோக்கி ஓடினர்.\nகூட்டத்தை கலைத்துவிட்டுப்பார்த்தால் கோயிலையே காணோம் புற்றையும் காணோம். மொளகா பீடத்தையும் காணோம். பதினெட்டாவது மாடியிலிருந்து விழும் ஒருவன் உயிர்பிழைத்தால் என்ன செய்வானோ எப்படி மகிழ்வானோ அப்படி ஒரு மகிழ்ச்சி கிஷ்ணனின் மனது முழுக்க நிறைந்தது. விஜய் ஆன்டனி இசையில் ஒரு குத்துப்பாட்டு போட்டு செம டான்ஸ் ஆடவேண்டும் போல இருந்தது.\nஅம்மா தன் இதயத்தில் கைவைத்தபடி அப்படியே கிஷ்ணனின் தோளில் சாய்ந்தாள். வத்தாத நதியெல்லாம் அந்த கடலை பார்த்து ஆறுதல் அடையும் அந்த கடலே காணாம போயிடுச்சின்னா.. கோயிலிருந்த இடம் காலியாக இருந்தது, ஓரமாக பூசாரி கண்கள் வீங்க அமர்ந்திருந்தார். அவர் முகமெல்லாம் இருண்டு போய்.. கவிழ்ந்து போன டைடானிக் கப்பலின் கேப்டன் போல கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். வெள்ளிசங்க காணோம்னு கோயிலுக்கு வந்தா இங்கே கோயிலையே காணோமேடா.. என்று அம்மா அலறினாள். அம்மாவை பூசாரிக்கு அருகில் அமரவைத்துவிட்டு கூட்டத்தில் விசாரித்தான்.\n‘’பஞ்சாயத்துல புதுசா யாரோ ஆபீசரு.. மொத்தமா தூக்கிட்டான்\n‘’கிரேன��� வச்சி இடிச்சாங்களாம்யா.. ‘’\nநான் பாக்காம போயிட்டேன்... தூங்கிட்டேன்பா..\nபுத்த இடிச்சப்பா உள்ளே பத்தடி நீளத்துல ராஜநாகம் வெளிப்பட்டுச்சாம்.. அதை பார்த்து ஆபீசரே அலறிட்டாராம்..\nசன்டிவில படம் புடிச்சாங்களாம்யா.. ஊர்காரய்ங்களே பேட்டி வேற எடுத்தாங்களாம்.. நான் அப்பதான் பஸ் புடிச்சி கொழுந்தியா வீட்டுக்கு போனேன்பா..\nஆபீசருக்கு சாமினா புடிக்காதாம், அதான் மொத்தமா தகர்த்துட்டாராம்\nபோக்குவரத்துக்கு இடையூறுனு கோர்ட்டுல ஆர்டர் வாங்கிட்டாய்ங்களாம்பா ’’\nஎன்று பலரும் பல கதைகள் சொன்னார்கள். கோயிலோடு சேர்ந்து இடிந்துபோய் அமர்ந்திருந்தார் பூசாரி. அவனுக்கு மனதுக்குள் ஒரே மகிழ்ச்சி. அந்த பலிபீடக்கல்லையும் கொண்டு போய்விட்டார்கள் போல காணோம். விட்டிருந்தா ஆபீசருக்கே மொளகா அரைச்சிருப்பாய்ங்க முட்டாப்பயலுங்க. கைகொட்டி கண்களில் நீர்வழிய சிரிக்க வேண்டும் போல இருந்தது.\nஅவனுடைய மகிழ்ச்சி குதூகலத்திற்கு மத்தியில் அம்மா எழுந்து நின்று ஓய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என அலற.. கூட்டம் அம்மாவை சுற்றி வளைத்தது. கிஷ்ணனும் அருகில் போய் நின்றான்.\nகண்கள் சிவக்க.. தலையை அவிழ்த்துவிட்டு.. குத்துப்பாட்டுக்கு நடனமாடுகிறவர்கள் நாக்கைமடிப்பதுபோல மடித்துக்கொண்டு ‘’யேய்.....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.’’ என்று சப்தமிட சலசலப்புடனிருந்த கூட்டம், மொத்தமாக அமைதியானது.\n‘’எவன்டா என் கோயில இடிச்சது.. ம்ம்ம்ம்ம்ம்ம்..ஸ்ஸ்ஸ்ஸ் ‘’ , அம்மன் பாம்போடு தொடர்புடையவர்என்பதால் அம்மாவும் கைகளை பாம்பு போல் வைத்துக்கொண்டு ஸ்ஸ்ஸ் என பாம்பினைப்போல சத்தம் கொடுத்தார்.\nபூசாரிக்கு தெம்புவந்துவிட்டது.. முகத்தில் உற்சாகம், மூலையில் கிடந்த அவருடைய பிரசாத தட்டையும் வேப்பில்லையையும் எடுத்துக்கொண்டு அருகில் ஓடி வந்தார்.\n‘’தாயீ.. யாரு தாயீ வந்திருக்க..’’\n‘’நான்தான்டா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பூச்சூடியாத்தாடா..’’ என்று கைகள் இரண்டையும் மேலே உயர்த்திப்பிடித்து நாக்கை மடக்கிக்கொண்டு, பல்லால் கடித்தபடி அச்சு அசல் சாமியாடுகிறவர்களை போலவே இருந்தாள். கிஷ்ணன் இதற்கு முன் அம்மா சாமியாடி பார்த்ததேயில்லை. இதென்ன புதுப்பழக்கம் அவனுக்கு இதில் ஏதோ சூது இருப்பதாக புரிந்தது.\n அங்கே ஒரு புத்திருக்கு.. அங்கே எனக்கு கோயில வையி.. எனக்கு அமைதி வேணும்.. அமைதி வேணும்..’’ என்றாள் அம்மா\nவரும்வழியில் வேப்பமரத்தடியில் பார்த்த புத்து. இங்கே அதையே பிட் ஆக போட்டது அவனை சிரிக்க வைத்தது . அம்மா அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். பார்வையே பயமுறுத்தியது. அருந்ததி அனுஷ்காவையும் சந்திரமுகி ஜோதிகாவையும் கலந்து செய்த கலவைபோல பார்வை. ஆனாலும் அம்மாவின் பார்வைதான்.. நிஜமாவே சாமி வந்திருக்குமா\n‘’தாயீ இந்த கோயில என்ன பண்ணுறது..’’\n‘’அதை இடிச்சவன நான் பாத்துக்கறேன்டா.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. நீ போயி கோயில கட்டுற வழியப்பாருடா.. ம்ம்ம்ம்ம்ம்’’ என்று தலையையும் உடலையும் ஒரேநேரத்தில் சுற்றி சுற்றி சொல்ல.. பூசாரியும் அம்மாவுக்கு ஏற்றபடி அதே சுருதியில் சுற்றினார். வாயில் ஒரு முழூ எலுமிச்சம்பழத்தையும் போட்டு அம்மா அதை நறநறவென கடித்து தின்ன கிஷ்ணனுக்கு பல் கூசியது ஒரு கற்பூரத்தையும் வாயில் போட்டு அம்மனை சகல மரியாதைகளுடன் மலையேற்றிவைத்தார் பூசாரி. அம்மாவும் மற்ற சாமியாடிகளை போலவே மயங்கி விழுந்தார்.\nஅவள் விழித்த போது லேசாக இருட்டியிருந்தது. அம்மன் இறங்கி கிளம்பியபின் அம்மா தலையை வாரிமுடிந்துகொண்டு நார்மலானார். டீக்கடையில் ஸ்ட்ராங் டீ மூன்று சொல்லப்பட்டது.\n‘’பூசாரி.. நான் என்ன பாக்கியம் பண்ணினேன் அந்த பூச்சூடியம்மனே என்மேல வந்து எறங்க..’’\n‘’அம்மா உங்கூட்ல ஏதோ நல்லது நடக்கபோவுதுனு நினைக்கிறேன்.. கைல என்ன மொளகா’’\n‘’அதுவா.. அது பெரிய கதை.. மொதல்ல புதுக்கோயில கட்ற வேலைய பாருங்க.. அது யாரு நெலம்..’’ டீ குடித்தபடி பேசினாள் அம்மா. அது யாருநிலமா கிஷ்ணன் திடுக்கிட்டு நின்றான்.. பூசாரி ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தினார்.. அம்மா லேசாக நமுட்டு சிரிப்பை உதிர்த்தாள்.\n‘’நம்ம மூலக்கட முருகனோடது.. கறாரான ஆளு.. அதான் என்ன பண்றதுனு யோசிக்கறேன்.. உஷாவுக்கு வேற கல்யாணம் பண்ணோனும்.. ஆடிமாசம் வரப்போவுதே கொஞ்சம் வருமானம் வரும் முடிச்சுட்ரலாம்னு இருந்தேன்.. இப்ப பாருங்க..’’ என்று சலித்துக்கொண்டார் பூசாரி.\n‘’நிலத்த பத்தி கவல படாதீங்க பூசாரி.. ஆத்தா பாத்துக்குவா.. ஏன் என் பையன பார்த்தா பையனாட்டம் தெரியலையா.. அஞ்சு காசு குடுக்க வேணாம்… ‘’\nபூசாரி அசையாமல் நின்றார். கிஷ்ணனுக்கு குலை நடுங்கியது. அப்படியே அம்மாவின் காலில் விழுந்தார். சூனியம் வைக்க வாங்கிய மொளகாயில் அடுத்த நாள் பூசாரிக்கு கறிக்கொழம்பு விர��ந்து வைக்கப்பட்டது.\nகோயில் நிலம் மூலக்கடை முருகனுக்கு சொந்தமானது. அவன் அதெல்லாம் முடியாது.. ஆத்தாவாவது அம்மனாவது.. யோவ் அது நாலு லட்சம் போகும்யா.. என்று கொடுக்க மறுத்தான். அம்மாவின் மீது மட்டுமே பூச்சூடியம்மன் இப்போதெல்லாம் அடிக்கடி இறங்குவது போலவே அன்றைக்கும் இறங்கினாள்.\nமுருகனிடம் ‘’டேய் பன்னிப்பயலே ஒழுங்கா நிலத்தை குட்றா இல்ல குலத்தையே நாசம் பண்ணிருவேன்ஏய்ய்ய்ய்’’ என மிரட்ட.. அவனும் அடிபணிந்தான். புதுக்கோவிலுக்கு புதுப்பீடம் வரவழைக்கப்பட்டது. அதில் அனுதினமும் மொளகாய் அரைக்கப்பட்டது. புது இடம் விசாலமாக இருந்ததால் பக்தர்கள் எண்ணிக்கை பெருகி அது வெரி ஃபேமஸ் டெம்பிளாக மாறியது. கிஷ்ணனின் மொளகாவுக்காக பீடம் காத்திருந்தது.\nதிருமணம் நிச்சயமாகிவிட்டதால்.. வெள்ளிச்சங்கை மறந்தேபோனாள் அம்மா இதோ கிஷ்ணனுக்கு கல்யாணமாகி குழந்தையும் பிறக்கப் போகிறது. அம்மா வெள்ளிசங்கு எங்கேயென்று கேட்கலாம்.. அருணிடம் விஷயத்தைச்சொல்லி துப்பினாலும் கொடுத்த பரிசை திருப்பிக் கேட்டுவிட முடிவெடுத்தான்.. இந்த விதிதால் எத்தனை வலியது. அருண் வீட்டிலிருந்த வெள்ளிச்சங்கை யாரோ திருடிவிட்டார்களாம். கிஷ்ணனுக்கு தலை சுற்றியது.\nசிம்புவை விரல் நடிகர்னு ஊரே நக்கலடிக்கும். அதனால ‘இந்த படத்துலயாச்சும் பத்து வெரலையும் கட்டிவச்சிட்டு நடிங்க பாஸ்’னு டைரக்டர் கொஞ்சி கேட்டிருப்பார் போல. பயபுள்ள வெரலை கட்டிப்போட்டுட்டு கண்ணு காது மூக்கு முழி இடுப்பு உடுப்புனு டோட்டல் பாடி பார்ட்ஸ்லயும் வளைச்சி வளைச்சி வித்தைககாட்டி படம் பாக்கற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்ணிடுச்சி. அதுவாச்சும் பரவால்லங்க படம் முழுக்க திருநெல்வேலி பாஷை பேசுறேனு அடித்தொண்டைல பேசி ஏலே வாலே ஓலேனு இழுத்து இழுத்து பஞ்ச் டயலாக் பேசி ஸ்ஸ்ஸ்ப்பா.. ஒருமனுஷன் எவ்ளோ நேரந்தான் வலிக்காத மாதிரியே இருக்கறது.\nஇந்த சிம்புபையன் சாதாரண தமிழ்ல பஞ்ச் டயலாக் பேசினாலே இந்தியாவுக்கே பொறுக்காது.. இதுல திருநெல்வேலி பாஷைல பன்ச் அடிச்சா 2011லயே உலகம் அழிஞ்சிராதா பயபுள்ள போலீஸ் வேஷத்துல வேற நடிச்சி தொலைச்சிருக்கு. போஸ்டர்ல ஏதோ கிராபிக்ஸ் பண்ணி பாக்க மீசையில்லாத தங்கப்பதக்கம் சிவாஜியாட்டம் லிட்டில் சூப்பர் ஸ்டாரை காட்டிட்டாலும் ஸ்க்ரீன்ல பாக்க சொல்ல கோயம்புத்தூரு ஸ்டேன்ஸ் ஸ்கூலு பத்தாம்ப்பூ பையனாட்டம்.. தியேட்டரே சிரிச்சி மகிழுதுய்யா\n குருவினு ஒரு படமெடுத்து டோட்டல் தமிழ்நாடே குனியவச்சி குளிப்பாட்டினதாலே கொஞ்சநாள் தலைமறைவாகி மறுபடியும் திரும்பி வந்துருக்காப்ல இந்த வாட்டி ரொம்பவே ரிஸ்க் எடுக்காம ஹிந்தில சல்மான்கான் நடிச்ச தபாங்கையே ரிமேக்கிட்டாப்ல. நல்லதுதேன். ஆனாப்பாருங்க ஹிந்தில காமெடியா நக்கலா எடுத்த படத்த சிம்புவ வச்சு ஏன் இம்பூட்டு சீரியஸா எடுக்கோணும்னு கேக்கேன் இந்த வாட்டி ரொம்பவே ரிஸ்க் எடுக்காம ஹிந்தில சல்மான்கான் நடிச்ச தபாங்கையே ரிமேக்கிட்டாப்ல. நல்லதுதேன். ஆனாப்பாருங்க ஹிந்தில காமெடியா நக்கலா எடுத்த படத்த சிம்புவ வச்சு ஏன் இம்பூட்டு சீரியஸா எடுக்கோணும்னு கேக்கேன் முழு உழைப்பகொட்டி படமெடுத்துருந்தாலும் ஆக்கின சோத்துல பல்லிவிழுந்த மாதிரி சிம்புவச்சுலா படம் எடுத்துருக்காரு\nநேர்மையான போலீஸு + பயங்கரமான கெட்ட வில்லன் + அம்மாவ கொன்னுடறான் வில்லன் + ஹீரோவோட தம்பி துரோகம் பண்றான் + ஹீரோயின லவ்பண்றான் ஹீரோ + கிளைமாக்ஸ்ல தம்பி திருந்தி வில்லன் சாவுறான் இவ்ளோதான் கதை. நான் பொறக்கறதுக்கு முன்னாடி வெளியான பழிவாங்கற படம், போலீஸ் படம், அம்மா சென்டிமென்ட் படம்னு அந்தப் படங்களோட கதைகளையெல்லாம் மிக்ஸ் பண்ணி எடுத்த ஹிந்தி படத்தோட கதையப்போயி என்ன மைசூருக்கு காசு குடுத்து ரைட்ஸ் வாங்கி ரிமேக் பண்ணோனுங்கறேன் இவ்ளோதான் கதை. நான் பொறக்கறதுக்கு முன்னாடி வெளியான பழிவாங்கற படம், போலீஸ் படம், அம்மா சென்டிமென்ட் படம்னு அந்தப் படங்களோட கதைகளையெல்லாம் மிக்ஸ் பண்ணி எடுத்த ஹிந்தி படத்தோட கதையப்போயி என்ன மைசூருக்கு காசு குடுத்து ரைட்ஸ் வாங்கி ரிமேக் பண்ணோனுங்கறேன் அதுமில்லாம இன்னைக்கு பம்பைக்காரனே தமிழ்படத்த ரீமேக்கிட்டு திரியும்போது ஹிந்தி படத்த ரிமேக்கறதெல்லாம் சிம்புவாலதாம்லே முடியும் அதுமில்லாம இன்னைக்கு பம்பைக்காரனே தமிழ்படத்த ரீமேக்கிட்டு திரியும்போது ஹிந்தி படத்த ரிமேக்கறதெல்லாம் சிம்புவாலதாம்லே முடியும் (விஜய் காட்டிய வழியா இருக்கலாம்) அது புரொடியூசர் படும் பாடு நமக்கேன் பொச்செரிச்சல்றேன்.\nஅந்த பொண்ணு ஹீரோயினு படம் முழுக்க அங்கிட்டிருந்து இங்கிட்டு நடக்குது.. இங்கிட்டுருந்து அங்கிட்டு நடக்குது.. ��ன்னு ரெண்டு வசனம் பேசுது.. பாட்டுல கூட சிம்புதான் ஆடுதாரு. ஹீரோயின் நடந்துகிட்டே இருக்குது. அஜித்து அண்ணன்கிட்ட நடிப்பு டிரெயினிங் எடுத்துகிட்ட புள்ளையோ என்னவோ.. இடுப்புல தங்கத்துல அர்ணாகொடியோ என்னவோ மாட்டிகிட்டு ஜிங்கு ஜிங்குனு செம நடப்பு குட் இடுப்பு அதிர்ச்சியூட்டும் வகைல ஜித்தன் ரமேஷ் ஓரளவு சுமாரா நடிச்சிருக்காப்ல..\nவில்லன் நடிகர் சோனுசூட் எப்பயும் போல ஏஏஏஏஏஏய் னு கத்தறதையும் டாடா சுமோவுல பாஞ்சு பாஞ்சு துறத்தறதையும் நல்லா திருப்தியா செஞ்சுருகாப்ல. படத்தோட ஒரே சந்தோசம் பேரரசு இஸ்டைல் மசாலா வசனங்கள் அப்புறம் அந்த கலாசலா கலாசலானு எல்ஆர் ஈஸ்வரியோட பாடி மல்லிகா ஷெராவத்து ஆடற குத்துப்பாட்டு.. அந்த ஒரே ஒருபாட்டுக்காக படம் பாக்கலாம். சந்தானம் போர் அடிக்க ஆரம்பிச்சிருகாப்ல.. அடுத்தவருஷம் ரீல் அந்துரும்னுதேன் தோணுது.\nஇத்தன கொடுமைக்கு மத்தில கிளைமாக்ஸ்ல சிம்பு சிக்ஸ்பேக்ஸ் பாடியெல்லாம் காட்டுறாரு. கண்ணு ரெண்டையும் தோண்டி காக்காய்க்கு போட்டுரலாம்போல கொலைவெறி வருது..\nமத்தபடி பெருசா சொல்ல ஒன்னுமில்லே.. அரைச்ச மாவ அரைப்போமா துவைச்ச துணிய துவைப்போமானு ஒரு படம். எங்களுக்கும் மசாலா படம் புடிக்கும்லே.. ஆனா இது மொன்னை மசாலா. ஒன்னும் அர்ஜன்ட் இல்லலே... டிவில போடுறப்ப பொறுமையா பாத்துக்கலாம்.\nதமிழ் இலக்கிய வரலாற்றில் இப்படியொரு கூட்டத்தை யாருமே கண்டிருக்க முடியாது. ஜெயகாந்தனுக்கு வராத கூட்டம்.. சுஜாதாவுக்கு கூடாத கூட்டம்.. காமராஜர் அரங்கம் நிரம்பி வழிந்தது. வந்தவர்கள் வாய் பிழந்தனர். இலக்கியவாதிகள் வயிறெரிந்தனர். வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் வாய்வலிக்க வாழ்த்தி மகிழ்ந்தனர். குடும்பத்தோடு ஏதோ திருமணவிழாவிற்கு வந்ததுபோல வாசகர்கள் கூடியிருந்தனர். வாசகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர். வெளியீடு முடிந்ததும் குடித்துத்தீர்த்தனர். வெளியிடப்பட்ட புத்தகம் அரங்கிலேயே 500க்கும் மேல் விற்றுத்தீர்ந்தன. பதிப்பத்தினரோ ‘’புத்தக கண்காட்சிக்குள் பிரிண்ட் பண்ணின புத்தகங்கள் தீர்ந்துவிடும் என்றே நினைக்கிறோம்.. புக்ஃபேருக்கு புதிதாகத்தான் அச்சிடவேண்டும் போலிருக்கிறது’’ என உற்சாகமூட்டினர். இவையெல்லாம் நடந்தது சாருவின் எக்ஸைல் நாவல் வெளியீட்டில். கனவு போலத்தான் இருக்கிறது.\nஆயிரங்கோடி ரூபாயில் அவதார் ரிலீஸ் பண்ணினவன் கூட இந்த அளவுக்கு விளம்பரம் செய்திருப்பானா தெரியாது.. கடந்த மூன்று மாதங்களாகவே வெறித்தனமாக எக்ஸைல் நாவல் வெளியீடு குறித்து விளம்பரப்படுத்திவந்தார் சாரு. அவரோடு அவருடைய வாசகர் வட்டத்தைச் சேர்ந்த துடிப்பான இளைஞர்களும் இணைய துண்டுபிரசுரம் தொடங்கி போஸ்டர்,பத்திரிகை விளம்பரம் என அசத்தினர். தமிழில் முதன்முறையாக நாவலுக்கு டிரைலரெல்லாம் வெளியிடப்பட்டது. சென்னையில் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆண்டுதோறும் உயிர்மை என்னும் குடையின் கீழ் நடைபெறுகிற சாருவின் புத்தகவெளியீட்டு விழா இம்முறை அவருடைய வாசகர்களால் அவருடைய வாசகர்களுக்காகவே நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த செலவும் சாருவின் வாசகர்களுடையது என்றே அவதானிக்கிறேன்.\nஇதெல்லாம் சிலருக்கு காமெடியாக இருந்தாலும் தமிழ் இலக்கிய வரலாற்றில் எந்த நாவலும் இதுவரை கண்டிராதது. இத்தனை விளம்பரம் எதற்கு வேறு வழியில்லை செய்துதான் ஆகவேண்டும். தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளரான சுஜாதாவின் புத்தகமே பத்தாயிரம்தான் விற்கிறதென்றால் காரணம் என்ன வேறு வழியில்லை செய்துதான் ஆகவேண்டும். தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளரான சுஜாதாவின் புத்தகமே பத்தாயிரம்தான் விற்கிறதென்றால் காரணம் என்ன அந்த கேள்விக்கான விடையை தன்னுடைய இந்த நாவல் வெளியீட்டின் மூலம் அடிகோடிட்டு காட்டுகிறார் அல்டிமேட் ரைட்டர் என்று அவருடைய வாசகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிற சாரு\nஆறு மணி நிகழ்ச்சிக்கு ஆறேகாலுக்குத்தான் செல்ல முடிந்தது. கோட் சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு ரிசப்ஷனில் மணமகளோடு கெக்கேபிக்கே என்று அசட்டு சிரிப்பை உதிர்க்கிற மணமகனைப்போல அழகாக காட்சியளித்தார் சாரு இப்போதெல்லாம் தலைக்கு டை அடிப்பதில்லை போல.. வெள்ளைத்தலையும் குறுந்தாடியுமாக வெளிநாட்டு எழுத்தாளரைப்போல இருந்தார். அவருடைய பிரமாண்டமான புகைப்பட பேனர் வைக்கப்பட்டு மேடையில் மூன்றே மூன்று நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. இந்திரா பார்த்தசாரதி, வாலிப கவிஞர் வாலி, சாரு மூவர்மட்டும்தான் பேசப்போவதாக சாரு அறிவித்தார். அதற்கு முன்னால் இருபது வாசகர்களுக்கு தன்னுடைய புத்தக பிரதியை மேடையில் வழங்கினார்.\nமுதலில் பேசிய வாலி சாருவின் அத்தனை புத��தகங்களையும் படித்துவிட்டேன்.. அற்புதம் சூப்பர் ஆஹா ஓஹா.. என்றவர் எந்த குறிப்பிட்ட புத்தகம் குறித்தும் பேசவில்லை , விமர்சிக்கப்படுபவன்தான் அறிவாளி என்று இன்னும் பேச, சுவாரஸ்யக்குறைவினால் தூக்கம் கண்களை தழுவியது. அவர் சொன்னதில் எனக்கு நினைவில் இருப்பது இதுதான்.. இந்த எக்ஸைல் நாவல் சாஃப்ட் போர்னாகிராபி கிடையாது ஹார்ட் போர்னாகிராபி என்றார். விழித்துப்பார்க்கும் போது இந்திரா பார்த்தசாரதி இப்படி ஒரு கூட்டத்தை வாழ்க்கைல பார்த்ததில்லை என்றார். நான் டெல்லியில் இருக்கச்சே அவாள்லாம் சேந்துண்டு.. என்று அவர் சின்ன வயசாக இருக்கச்சே ஆதாம் ஏவாளோடு இலக்கியம் வளர்த்த கதையை சொல்லிக்கொண்டிருக்க நான் தூங்கிக்கொண்டிருந்தேன்.\nசென்ற ஆண்டு தேகம் நாவல் குறித்து பேசிய மிஷ்கின் , இது சரோஜா தேவி என்று குறிப்பிட்டதையே நாசூக்கான மொழியில் இபாவும் வாலியும் குறிப்பிட்டு பேசியதாகவே கருதுகிறேன். ஆனால் சாரு மிஷ்கினை திட்டியது போல இவாளை திட்டமாட்டார் என்றே நினைக்கிறேன்.\nமதன் கம்பீரமாக கர்ஜிக்கும் சிங்கத்தினை போல நிகழ்ச்சியின் பாதியில் அரங்கத்திற்குள் நுழைந்தார். அவரை பேச சாரு அழைத்தார். அரை மணிநேரம் பேசினார்.. சாரு ஒரு உலக எழுத்தாளர்.. அவரை நாம கொண்டாடனும்.. அவருதான் மாஸ்.. மத்ததெல்லாம் தூஸ், இது உலகத்தரம் வாய்ந்த நாவல் என்பது கணக்காக நிறைய பாராட்டி பேசினார். நான் சாருவின் ரசிகனாகிட்டேன் என பெருந்தன்மையோடு அறிவித்தார்.\nஅதற்கு பிறகு இந்த தமிழ் இலக்கிய சமூகத்தில் தான் சந்திக்கிற பெருந்துன்பங்களை பட்டியலிட்டு பேசினார் சாரு. இனிமேல் நான் தமிழில் எழுதப்போவதில்லை என அறிவித்தார். அதாவது தமிழில் எழுதி ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துதான் வெளியிடலாம் என்ற யோசனையில் இருக்கிறேன் என்றார். பிறகு மூலிகை வளம்,சித்தமருத்துவம்,பழம்பெருமை பற்றியெல்லாம் பேசினார். வாசகர்வட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். சாரு பேசிமுடித்த அடுத்த நொடி பலரும் அவரை சூழ்ந்துகொண்டு ஆட்டோகிராப் வாங்கினர். பதிப்பகத்தார் பத்ரி நிகழ்ச்சி முழுவதையும் வீடியோவாக பதிவு செய்துகொண்டார். ஒட்டு மொத்தமாக நிகழ்ச்சி படு போர் சாருவின் நிகழ்ச்சிகளில் நாம் எதிர்பார்க்கிற அந்த ஜோர் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் சாரு ரொம்பவே அடக்கிவாசித்ததால் என்பதாலோ அல்லது கூட்டத்தில் உரையாற்றிவர்களின் பேச்சாலோ இருக்கலாம். ஆனால் இந்தமுறை ஏமாற்றமே\nசாருவின் குசேலரான ஷோபாசக்தியும் நெருங்கிய நண்பர் எஸ்ராவும் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. எழுத்தாளர் மாமல்லன் ஜிகஜிகாவென வெளிர்பச்சை நிற டிஷர்ட்டில் வந்து பயமுறுத்தினார். நிகழ்ச்சி முழுக்க ரொம்பவே அவதியுற்றார். மனுஷ்யபுத்திரன் வருவார் என கிசுகிசுக்கப்பட்டது. அவரும் வரவில்லை. சாருநிவேதிதா உயிர்மையை திட்டுவார் என எதிர்பார்த்து வந்திருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம். உயிர்மையில் பத்தாண்டுகளாக சினிமாவிமர்சனம் எழுதினேன் எனக்கு பத்துகாசு கூட கொடுக்கவில்லை என பழைய பாட்டையேதான் சாரு பாடினார். அதோடு அந்த நேரத்தில் என்னுடைய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு வேலைகளை பார்த்திருந்தால்.. என்றெல்லாம் பேசினார்.\nபுத்தகம் அரங்கிலேயே விற்கப்பட்டது. அரங்கத்திற்கு வந்திருந்த பலரும் எக்ஸைலும் கையுமாக அலைந்தனர். சாருவுக்கு ஆகாதவர்கள் பலரும் புத்தகம் வாங்கி பைக்குள் வைத்துக்கொண்டு மாறுவேடத்தில் திரிந்தனர். நானும் வாங்கலாம் என கடைக்கு போனால் விலை 200,.. 250ரூபாய் மதிப்புள்ள புத்தகம் 200க்கு கொடுக்கப்பட்டது.\nஏற்கனவே பலமுறை எழுதியதுதான் சாருவைப்போலவே அடியேனும் பரம ஏழை. 200ரூபாய்க்கு புத்தகம் வாங்கி படிக்கிற வசதி சமகாலத்தில் அடியேனுக்கு இல்லை. அதனால் புத்தகம் வாங்கியவர்களை ஏக்க பெருமூச்சோடு வேடிக்கை பார்த்தேன். தோழர் ஒருவர் வாங்கிய புத்தகத்தை ஒன்மினிட் ப்ளீஸ் என கேட்டு வாங்கி புரட்டினேன். காசுகொடுத்து வாங்க முடியவில்லையே என்கிற சோகம் மனதை கவ்வியது கண்களில் நீர் கசிந்தது. துடைத்துப்போட்டுவிட்டு.. அதைவிடுங்க எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்.\nஒருவழியாக நிகழ்ச்சி முடிந்தது. என்னை பொருத்தவரையில் இந்த நிகழ்வை அவருடைய வாசகர்கள் எந்தகுறையும் வைக்காமல் சிறப்பாக நடத்தி காட்டியிருக்கின்றனர். பதிப்பத்தின் பெரிய உதவியோ இலக்கியவாதிகளின் அரவணைப்போ எதுவுமேயில்லாமல் வெறித்தனமாக வேலை பார்த்து இவ்வளவு பிரமாண்டமான விழாவை நடத்திய சாருவின் வாசகர்களுக்கு பாரட்டும் வாழ்த்துகளும். இதுபோல வாசகர்கள் தமிழில் எந்த எழுத்தாளருக்கும் இதுவரை கிடைத்ததில்லை என்பது நிச்சயம். நாகேஸ���வரராவ் பார்க்கில் போய் துண்டுபிரசுரம் கொடுக்கிற அளவு அர்ப்பணிப்பை தமிழ் இலக்கயவாசகர்களிடையே மைக்ரோஸ்கோப்பில் தேடினாலும் அகப்படுமா தெரியவில்லை. இது இலக்கியத்திற்கு நல்லதா என்பதையும் தாண்டி என்னை வெகுவாக கவர்ந்தது.\nஎன்னதான் பிரமாண்டமான இலக்கிய கொண்டாட்டமாக இருந்தாலும் என்னளவில் பெரிய ஏமாற்றம்தான். காரணம் டீ காஃபி சமோசா எதுவுமே கொடுக்கவில்லை. ஸ்பான்சர் கிடைக்கவில்லையோ என்னவோ சமோசா இல்லாமல் என்னத்த இலக்கியம் வளர்த்து.. அடப்போங்கப்பா\nமாவுத்து, காவடி மற்றும் ஷங்கர்\nயானைகுறித்த ஆராய்ச்சிக்காக முதுமலைக்கு சென்றிருந்தபோதுதான் மாதவன் பழக்கமானார். அவர் ஒரு மாவுத்து. மாவுத்து என்றால் யானைப்பாகன் என்று அர்த்தம். மிக இனிமையான மனிதர். முதுமலையில் யானைகளோடு யானைகளாக வாழ்பவர். யானைகள் குறித்து பல அரிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவரோடு ஒருநாள் முழுக்க சுற்றிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன யானைக்கதைகள் ஏராளம். பாகன்களுக்கும் யானைகளுக்குமான உறவு அலாதியானது. ஒரு நாவலே எழுதலாம்.\nமாவுத்து மாதவனுக்கு எல்லாமே ஷங்கர்தான் தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். கையை தூக்கி கொட்டாவி விட்டபடி வாசலுக்கு வந்தால்.. அப்படியும் இப்படியும் வாலை ஆட்டிக்கொண்டு இலைதளைகளை தின்றபடி காத்திருப்பான் ஷங்கர் தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். கையை தூக்கி கொட்டாவி விட்டபடி வாசலுக்கு வந்தால்.. அப்படியும் இப்படியும் வாலை ஆட்டிக்கொண்டு இலைதளைகளை தின்றபடி காத்திருப்பான் ஷங்கர் தினமும் கண்விழிப்பது அவன் முகத்தில்தான். ஒருநாள் கூட அவனைவிட்டு பிரியமாட்டார். மாதவனை கண்டதும் உற்சாகமாகி வ்ர்ர்ர்ராங் என தும்பிக்கை உயர்த்தி கத்தி கூச்சலிடுவான் ஷங்கர். புன்னகைத்தபடி அவனருகில் சென்று அவனுடைய காது மடல்களை தடவிக்கொடுத்தால்.. குழைவான்.\nஅவனை கட்டியிருக்கும் சங்கிலிகளை கழட்டிப்போட்டுவிட்டு.. இருவரும் அங்கிருந்து கிளம்பினால் அடுத்து காட்டுவழிச்சாலை. காட்டிலிருந்து வேப்பங்குச்சியை உடைத்து பல்லு விலக்கியபடி நகர, பெரிய மரத்தில் நல்ல பசுங்கொம்பாய் ஷங்கரும் உடைத்து மென்றபடியே நடைபோடுவான். அருகிலே ஓடும் ஆற்றில் இரண்டுபேருமாக குத்தாட்டம் போட்டு குளித்து எழுந்து.. கால்மணிநேரம் காலார நடந்தால் ம��துமலையிலிருக்கிற யானைகள் கேம்ப் வந்துவிடும் அங்கே ஷங்கருக்கான ‘’டயட் பிரேக் ஃபாஸ்ட்’’ பக்காவாக தயார் செய்து வைத்திருப்பான் ‘’காவடி’’ கணேஷ்\nவேகவைத்த கொள்ளு நான்கு கட்டிகள், ராகி களி இரண்டு கட்டி, அரிசி சோறு மூன்று கட்டி, ஒரு கைப்புடி உப்பு, சர்க்கரை, கொஞ்சம் புரதச்சத்து பவுடர் என எல்லாமே வரிசையில் காத்திருக்கும். ஹாயாக போய் அதன் ‘’பார்க்கிங் ஸ்டான்டில்’’ நின்றுகொண்டால் மேலே சொன்ன அனைத்தையும் மொத்தமாக போட்டு பிசைந்து உருண்டையாக்கி கொண்டுபோய் குட்டிப்பாப்பாவுக்கு ஊட்டுவது போல ஊட்டிவிடுவார் மாதவன் பொறுமையாக மென்று தின்றபின் அடுத்த உருண்டை.. ம்ம் வேண்டாம் என்று தலையை ஆட்டி அடம்பிடித்தால்.. சாப்பிடு கண்ணா என பிரமாண்ட காதை பிடித்து திருகி.. சாப்பிடவைக்கிறார். சாப்பிட்டு முடித்ததும் ஜாலியாக காட்டுக்குள் கிளம்பினால் மாலைவரை காடு காடு காடுதான்\nகாட்டுக்குள் சுற்றும்போதே வேண்டிய அளவு இளைதளைகளை பறித்து ஒன்றாக கட்டி தந்தங்களுக்குள் சொருகி வைத்துக்கொண்டு, ஆற்றுப்பக்கமாக மதியநேர குளியலை முடித்துவிட்டால் ஸ்ட்ரைட்டா முகாம்தான் முகாமில் கொஞ்சம் ஓய்வு. பிறகு மீண்டும் இருவருமாக வீடு நோக்கி பயணிக்கத்தொடங்கிவிடுவார்கள்.\n‘’இதோ இந்த யானைக்கு நான்ன்னா அவ்ளோ இஷ்டம்ங்க.. அப்படியே தும்பிக்கையால கட்டிப்புடிச்சிக்குவான். ஒருமணிநேரம் கூட பிரிஞ்சி இருக்கமாட்டான். கண்ணெதிர்லயே இருக்கணும். குழந்தைமாதிரி.. ஒருவயசு குட்டிலருந்து இவனோடதான் வாழறேன். இவனுக்கு நான்தான் அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,காதலி எல்லாமே’’ என சிரிக்கிறார் ஒரு மாவுத்து. இவர் மட்டுமல்ல முதுமலையில் இருக்கிற 24யானைகளுக்கும் ஒரு மாவூத்து.. ஒவ்வொருவரும் தன் உயிராக இந்த யானைகளை நேசிக்கின்றனர்.\nமுதுமலை யானைகள் முகாமில் ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு பாகன்கள். பாகன்களை மாவுத்து என்றே அழைக்கின்றனர். லாரி டிரைவருக்கு ஒரு க்ளீனர் போல ஒவ்வொரு மாவுத்துக்கும் ஒவ்வொரு காவடி யானையை குளிப்பாட்டுவதில் தொடங்கி அதற்கு சாப்பாடு தயார் செய்வது வரை எல்லாமே காவடிகளின் வேலை. யானையை கட்டுப்படுத்துவது அதற்கு உணவூட்டுவது அதை கவனமாக பார்த்துக்கொள்வது மாவுத்தின் வேலை. குக்கா புக்கா என்று ஏதோ புதுமாதிரியான பாஷையில் யானைகளோடு எப்போதும் பேச��க்கொண்டிருக்கின்றனர் இந்த மாவுத்துகள்.\nஅதுவும் நாய்க்குட்டி போல இவர்களுடைய பேச்சினை அப்படியே கேட்கின்றன. நில் என்றால் நிற்பதும் உட்காரென்றால் உட்காருவதும்.. குதி என்றால் குதிப்பதில்லை.. யானைகள் குதிக்காது. ஆனால் மனிதர்களின் அன்புக்கு எப்போதுமே கட்டுப்பட்டிருக்கின்றனர்.\n‘’இதோ இங்கே ரெண்டு பேர் இருக்கானுங்க பாருங்க ஒருத்தன் பேரு விஜய் இன்னொருத்தன் சுஜய், இரட்டை பயலுக சரியான முரட்டு பசங்க.. நம்ம பேச்சை மட்டும்தான் கேப்பானுங்க’’ என்று அறிமுகப்படுத்துகிறார் இன்னொரு மாவுத்து. இவர்கள் யானைகளுடன் பேசுகிற இந்த மொழி மிகவும் வித்தியசமானதாகவும் ஆனால் தெரிந்த மாதிரியும் இருந்ததால் அதுகுறித்து விசாரித்தோம்.\n‘’இதுங்களா, உருது,மலையாளம்,தமிழ்னு குறிப்பிட்டு இதானு சொல்லமுடியாத அளவுக்கு நிறைய பாஷைகள் கலந்த பாஷைங்க. பரம்பரையா இதை கத்துக்குறோம். காவடிங்களுக்கு கத்துக்குடுக்கறோம்’’ என்கின்றனர். ஒரு குக்கா புக்கா கட்டளைகள்தான் என்றாலும் யானை தன்னுடைய பாகன் சொன்னால் மட்டும்தான் கேட்டு நடக்கின்றன. மற்றவர்களுக்கு பெப்பேதான்\nஒரு காலத்தில் பெரிய மரங்களை தூக்கிச்செல்லவும் சுமைகளை ஏற்றிச்செல்லவும் இந்த யானைகள் பயன்படுத்தப்பட்டாலும் அண்மைக்காலங்களில் இவை குமுகியாக மட்டுமே பயன்படுகின்றனர். அதென்ன குமுகி\n‘’ஊருக்குள் எங்கேயாவது காட்டுயானைகள் நுழைந்தாலோ, வயலுக்குள் புகுந்துகொண்டு வெளியேறாமல் இருந்தாலோ, தன் கூட்டத்தை விட்டு சாலைகளுக்கும் முக்கிய பகுதிகளுக்கும் வந்துவிடுகிற யானைகளை விரட்ட மனிதர்களால் முடியவே முடியாது. அதிலும் சில குறும்புக்கார காட்டு யானைகள் உண்டு. என்ன செய்தாலும் நகராது. அந்த நேரத்தில்தான் நம்ம ஸ்பெஷல் கும்கி யானை டீம் அங்கே களமிறங்கி மொத்தமா விரட்டுவாங்க.. இவங்க போயிட்டா வேலை முடிஞ்சா மாதிரிதான்’’ என்று சிரிக்கிறார் வன அலுவலர்.\nமுதுமலை சரணாலயத்தில் இருக்கிற இந்த போலீஸ் யானைகளுக்கு டியூட்டி காடுகளுக்குள்தான். வேட்டைத்தடுப்பு காவலர்களோடு காட்டுக்குள் ரோந்து சுற்றும். எல்லைதாண்டும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தும். டியூட்டி நேரம் போக மற்ற நேரங்களில் ஓய்வு மட்டும்தான். இந்த குமுகி யானைகளை கண்டால் காட்டுயானைகள் தெறித்து ஓடுமாம்\n‘’இங்கே இருக்கிற ���வ்வொரு யானையும் எங்களுக்கு நண்பர்களைப்போல அதனால் அவர்களுடைய நலனில் மிகுந்த அக்கறையுண்டு எங்களுக்கு ஒவ்வொரு யானையும் காலையில் என்ன சாப்பிடவேண்டும். எவ்வளவு சாப்பிட வேண்டும் என்கிற டயட் பிளானை இங்கேயே இருக்கிற மருத்துவர் அளித்துவிடுவார், அந்த அளவு உணவுதான் தரப்படும், நோய்வாய்ப்பட்டால் உடனடியாக மருந்துகளும் சிகிச்சையும் அளிக்கப்படும். மற்றபடி எங்க டிபார்ட்மென்ட்டில் எங்களோடு பணியாற்றுகிற சகபணியாளராக நண்பராகவே இவர்களும் இருக்கின்றனர் ஒவ்வொரு யானையும் காலையில் என்ன சாப்பிடவேண்டும். எவ்வளவு சாப்பிட வேண்டும் என்கிற டயட் பிளானை இங்கேயே இருக்கிற மருத்துவர் அளித்துவிடுவார், அந்த அளவு உணவுதான் தரப்படும், நோய்வாய்ப்பட்டால் உடனடியாக மருந்துகளும் சிகிச்சையும் அளிக்கப்படும். மற்றபடி எங்க டிபார்ட்மென்ட்டில் எங்களோடு பணியாற்றுகிற சகபணியாளராக நண்பராகவே இவர்களும் இருக்கின்றனர் இவங்கள யானைனு சொல்லவே மாட்டோம்.. பேர் சொல்லிதான் அழைப்போம், உலகில் யானைகளை விடவும் மனிதர்களுக்கு நெருக்கமான அன்பை பகிர்ந்துகொள்கிற விலங்கு எதுவுமே கிடையாது இவங்கள யானைனு சொல்லவே மாட்டோம்.. பேர் சொல்லிதான் அழைப்போம், உலகில் யானைகளை விடவும் மனிதர்களுக்கு நெருக்கமான அன்பை பகிர்ந்துகொள்கிற விலங்கு எதுவுமே கிடையாது’’ என அடித்துச்சொல்கிறார் வனஅலுவலர்\nஅதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டுகின்றனர் விஜயும் சுஜயும்\nஇங்கே புதிதாக இணைந்தவர் மிஸ்டர்.செம்மொழியான் என்கிற வேது வயது ஒன்று. காட்டில் எப்படியோ தாயை பிரிந்த இந்த குட்டி யானை முதுமலை முகாமில் பத்திரமாக வளர்க்கப்படுகிறது. செம்மொழி மாநாடு நேரத்தில் கிடைத்ததால் செம்மொழியான் என பெயர் வைத்துவிட்டனராம் வயது ஒன்று. காட்டில் எப்படியோ தாயை பிரிந்த இந்த குட்டி யானை முதுமலை முகாமில் பத்திரமாக வளர்க்கப்படுகிறது. செம்மொழி மாநாடு நேரத்தில் கிடைத்ததால் செம்மொழியான் என பெயர் வைத்துவிட்டனராம் இவருக்கு மூன்று வேலையும் லேக்டஜன் 2 கொடுக்கின்றனர். ஆறுமாதம் வரை ட்யூப் மூலமாக லேக்டஜன் ஒன்று கொடுக்கப்பட்டதாம். ஒன்றரை வயதுக்குமேல்தான் சாதாரண உணவுகள் கொடுக்கப்படுமாம். நாம் கையை நீட்ட பாசத்தோடு நம் கைகளை பற்றிக்கொள்ள பிரிந்து வர மனமேயில்லாமல் கிளம்பினேன். ��ன்னதான் தமிழ்ப்பெயர் சூட்டினாலும் ஷார்ட்நேம் முக்கியமென்பதால் வேது என அழைக்கின்றனர்.\nஇவருக்கு துணையாக இன்னொரு குட்டியும் இருக்கிறாள் அவள் பெயர் வேதா. அவளுக்கு வயது ஆறுமாதம்தான். இன்னும் ரொம்ப குட்டியாக இருக்கிறாள். கிருமித்தொற்று உண்டாகும் என யாரும் அவளை பார்க்க அனுமதிப்பதில்லை. நான் மட்டும் சிறப்பு அனுமதியில் பார்த்தேன். தூங்கிக்கொண்டிருந்தாள். படமெடுக்க மனமில்லாமல் கிளம்பினேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/05/30-people-have-been-sent-to-quarantine-in-rajagiriya.html", "date_download": "2020-09-29T16:25:59Z", "digest": "sha1:YXCDYGSTW53ZS5SRI5ESK4SFNFYM3QKT", "length": 2400, "nlines": 62, "source_domain": "www.cbctamil.com", "title": "ராஜகிரியவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் - 30 பேர் தனிமைப்படுத்தல் முகாமில்", "raw_content": "\nHomeeditors-pickராஜகிரியவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் - 30 பேர் தனிமைப்படுத்தல் முகாமில்\nராஜகிரியவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் - 30 பேர் தனிமைப்படுத்தல் முகாமில்\nகொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரவைச் சேர்ந்த 30 பேர் கந்தகாடு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலதிக தகவல்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்\nதிங்கள் முதல் அரச பணியாளர்களுக்கு வேலை - அமைச்சர் சமல் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nவெள்ளிக்குள் இறுதி முடிவு... ஞாயிறு அல்லது பொது விடுமுறை நாட்களில் இடம்பெறாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A/", "date_download": "2020-09-29T17:21:44Z", "digest": "sha1:SD4PTRFINSNXO7TU5L2DQP4DTEAPPSJW", "length": 5840, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "7 பேர் விடுதலை விவகாரம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு | Chennai Today News", "raw_content": "\n7 பேர் விடுதலை விவகாரம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு\n7 பேர் விடுதலை விவகாரம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு\n7 பேர் விடுதலை விவகாரம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி அந்த தீர்மானத்தை ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைத்தது\nஆனால் தமிழக கவர்னர் இதுகுறித்து எந்தவித முடிவு எடுக��காமல் காலதாமதம் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில் இந்த விவகாரத்தில் கவர்னர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்று கூறி 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு\nடயர் மெக்கானிக் வேலை செய்யும் 60 வயது பெண்மணி\nமட்டமாக விமர்சனம் செய்கிறார் கவுதம் காம்பீர்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு\nஆகஸ்ட் மாதம் விடுதலையாகிறாரா சசிகலா\nபுகழ் பெற்ற பூரி ஜெகநாத் கோயில் ரத யாத்திரைக்கு தடை\nமதுக்கடை திறக்க கவர்னர் அனுமதி:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.suduthanni.com/2009/11/blog-post_25.html", "date_download": "2020-09-29T16:15:51Z", "digest": "sha1:ROUAPSZFFOVYZLMP4I6VLLWJREA23YMQ", "length": 14348, "nlines": 104, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: யு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி?", "raw_content": "\nயு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி\nஇணையப் பயன்பாட்டில் காணொளிகள் பயன்படுத்தப்படும் இடமெல்லாம் பெரும்பாலும் யு-டியூப் பயன்படுத்தப்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. யு-டியூப் போலவே வேறு சில இணையத் தளங்கள் இருந்தாலும் பயனாளர் எண்ணிக்கையில் யு-டியூப் ஒரு கடல். அதனால் காணொளி முத்துக் குளிக்க ஏற்ற இடமாகிவிட்டது யு-டியூப். யு-டியூப்பில் காணொளியை வலையேற்றி விட்டால் அதை நம் இணையப் பக்கங்களில் ஒருங்கிணைத்துக் கொள்ள முடியும் (embedding) என்பது கூடுதல் சிறப்பு.\nபிட்டுப் படங்கள் முதல் புட்டு செய்வது வரை, சுவற்றில் ஆணியடிப்பது எப்படி என்பது முதல் ஐ-போனை எப்படி அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் போடுவது என்பது வரை யு-டியூப்பில் காணொளியின் வகைகள் ஏராளம் ஏராளம். எப்போதும் யு-டியூப்பில் இருக்கும் காணொளிகளைக் கண்டு ரசிக்கும் நமக்கு சில நேரங்களில் நம்மிடம் இருக்கும் காணொளிகளைப் ���கிர்ந்து கொள்ள விரும்பும் சூழ்நிலைகளும் நேரலாம். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி வலையேற்றுவது என்பதை இப்பதிவில் காண்போம்.\nமுதலில் யு-டியூப் பயனாளர் கணக்கு வேண்டும். கூகுள் பெற்றுப்போட்ட அல்லது தத்தெடுக்கப்பட்ட வதவத குட்டிகளில் யு-டியூப்பும் ஒன்றென்பதால் கூகுள் பயனாளர் கணக்கு இருந்தால் யு-டியூப்புக்கு அது செல்லுபடியாகும். அப்படி கூகுள் கணக்கு இல்லாதவர்கள் www.youtube.com சென்று புதிய பயனாளர் கணக்கு ஒன்றை துவக்கிக் கொள்ள வேண்டியது. அடுத்து வலையேற்றம் செய்ய வேண்டிய காணொளி கோப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு யு-டியூப் சில வரைமுறைகளை வைத்துள்ளது. அவற்றிற்கு ஏற்றாற் போல் நம் காணொளிக் கோப்பு வடிவத்தை மாற்றியமைக்க வேண்டும். அதன்பின் நாம் வலையேற்றம் செய்யும் கோப்பினை யு-டியூப் FLV கோப்பு வடிவத்திற்கு மாற்றி நம் பயன்பாட்டுக்கு வழங்கும்.\nசரி, அந்த வரைமுறைகள் என்னென்ன. காணொளிக் கோப்பு avi, mp4, wmv, mov போன்றவற்றுள் ஏதேனும் ஒரு கோப்பு வடிவத்தில் இருக்க வேண்டும். காணொளியின் நீளம் பத்து நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். காணோளியின் ஒளித்தரம் (resolution) 1280 x 720 வரை இருக்கலாம். இவற்றுள் avi அல்லது mp4 கோப்பு வடிவங்களும், ஒளித்தரம் 320 x 240ம், நீளம் 10 நிமிடங்களுக்கு மிகாமலும் இருக்குமாறு காணொளியினை வழங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் உங்கள் காணொளியின் கோப்பு அளவு (file size) கட்டுக்குள் இருக்கும், அதனால் வலையேற்றம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காமல் எளிதாக இருக்கும். இவற்றை எவ்வாறு செய்வது. காணொளிக் கோப்பு avi, mp4, wmv, mov போன்றவற்றுள் ஏதேனும் ஒரு கோப்பு வடிவத்தில் இருக்க வேண்டும். காணொளியின் நீளம் பத்து நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். காணோளியின் ஒளித்தரம் (resolution) 1280 x 720 வரை இருக்கலாம். இவற்றுள் avi அல்லது mp4 கோப்பு வடிவங்களும், ஒளித்தரம் 320 x 240ம், நீளம் 10 நிமிடங்களுக்கு மிகாமலும் இருக்குமாறு காணொளியினை வழங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் உங்கள் காணொளியின் கோப்பு அளவு (file size) கட்டுக்குள் இருக்கும், அதனால் வலையேற்றம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காமல் எளிதாக இருக்கும். இவற்றை எவ்வாறு செய்வது. இருக்கவே இருக்கிறது இலவச மென்பொருட்கள்.\nAny video Converter (avc) என்ற மென்பொருள் இலவசமாக கீழ்காணும் சுட்டியில் கிடைக்கிற��ு. இதுபோல் இன்னும் பல மென்பொருட்கள் இணையத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன. கூகுளாடி விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். மென்பொருளைத் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். பின் ADD VIDEO என்ற பொத்தானை சொடுக்கி உங்கள் கணினியிலோ அலல்து குறிந்தகட்டிலோ இருக்கும் காணொளிக் கோப்பினை உள்ளிடுங்கள். பின்னர் காணொளியின் எந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும், எந்த இடத்தில் முடிக்க வேண்டும் என்பதை நேரத்தினாலோ அல்லது scroll bar உதவியுடனோ தெரிவிக்க வேண்டும். அதன்பின் எந்த வடிவத்திற்கு கோப்பினை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உள்ளிடுங்கள். இங்கு உதாரணத்திற்கு mp4 வடிவத்திற்கு எவ்வாறு avc மென்பொருளில் உள்ளீடுகள் இருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டுள்ளது (பார்க்க படம் - க்ளிக் செய்து பெரிது படுத்திப் பார்க்கவும்).\nமாற்றியமைக்கப்பட்ட காணொளிக் கோப்பு இயல்பாக My documents-AnyVideoConverter-mp4 என்ற இடத்தில் இருக்கும். அல்லது மென்பொருளில் நீங்கள் எந்த இடத்தில் சேமிக்கச் சொல்லி உள்ளிடுகின்றீர்களோ அங்கு சேமிக்கப் படும். அவ்வளவு தான், உங்கள் காணொளி வலையேற்றத்திற்கு தயார். யு-டியூப் வலைத்தளத்திற்கு சென்று மேலே வலதுபுற மூலையில் இருக்கும் upload என்ற பொத்தானை அமுக்கி உங்கள் காணொளிக் கோப்பை வலையேற்றம் செய்ய வேண்டியது தான்.\nஉங்கள் இனிய யு-டியூப் அனுபவத்திற்கு சுடுதண்ணியின் வாழ்த்துக்கள் \nLabels: அனுபவம் | தொழில்நுட்பம் | அறிவியல்\n//பிட்டுப் படங்கள் முதல் புட்டு செய்வது வரை, சுவற்றில் ஆணியடிப்பது எப்படி என்பது முதல் ஐ-போனை எப்படி அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் போடுவது என்பது வரை யு-டியூப்பில் காணொளியின் வகைகள் ஏராளம் //\nஆங்காங்கே உங்க பஞ்ச்களையும் சேர்த்து கலக்குறீங்க\n//உங்கள் இனிய யு-டியூப் அனுபவத்திற்கு சுடுதண்ணியின் வாழ்த்துக்கள்//\nமுதல் வீடியோ அப்லோடு பண்ணிட்டு லிங்க் தர்றேன். பாருங்க தல..\nஊக்கத்துக்கு மிக்க நன்றி நண்பா. வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன் வீடியோ பார்க்க :D\nயு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி\nமெமரி டிஸ்க் அபாயங்கள் - 2 (முற்றும்)\nமெமரி டிஸ்க் அபாயங்கள் - 1\nஜலதோஷமா, உடல்வலியா, மூட்டுவலியா இல்ல ஹாங்க் ஓவரா \nஇணையத்தில் மீனவர்கள் : பிஷ்ஷிங் - 2 (முற்றும்)\nஇணையத்தில் மீனவர்கள் : பிஷ்ஷிங் - 1\nநீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும்...\nநீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும்...\nகுறைந்த செலவில் இரு கணினிகளுக்கிடையே வலையமைப்பு செ...\nஇணையத்தில் ரகசியத் தகவல் / ஸ்டெகனோக்ராபி - ஓர் அறி...\nரகசியத் தகவல் தொடர்புக்கு இணையத்தை பயன்படுத்தும் த...\nவலையுலகில் கொண்டை/ஐ.பி மாஸ்க்கிங் ஒரு அறிமுகம் -2...\nவலையுலகில் கொண்டையை மறைப்பது எப்படி\nகனவில் துரத்தும் பாம்புகளும், அழகிய தேவதைகளும் ...\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 3 (முற்றும்)\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 2\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?p=3161", "date_download": "2020-09-29T17:10:33Z", "digest": "sha1:LUPGDXEWWZOHSJKVRRMAHYLWNBKW2H76", "length": 11784, "nlines": 168, "source_domain": "www.siruppiddy.net", "title": "ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு\n80களில் பல்வேறு கலைகளும் சிறந்து வளர்ந்திருந்த ஈழத்தமிழ் மண்ணில் ப�� கலைஞர்கள் எம் மண்ணை வலம் வந்தார்கள். அப்படி மிளிர்ந்த சில கலைஞர்களில் நகைச்சுவைக் கலைஞர்கள் எனும் போது என்றும் மறக்கமுடியாதவர்கள் டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன் ஆகியோராவார்.\nஈழத்தின் பலபாகங்களிலும், மேடைநிகழ்ச்சிகள் மூலமும், வானொலி மூலமும், இலங்கையில் தயாரான வாடைக்காற்று திரைப்படம் , அதன்பின் ஒலி நாடாவினாலும், மக்களைச் சென்றடைந்து சிரிக்க வைத்தார்கள்;. ஆயினும் இக்கலைஞர்களின் கலைவடிவங்கள் காலவோட்டத்தில் இல்லாது போனது. எனினும் ஆங்காங்கே கிடைத்தவற்றைக்கொண்டு ஒரு முழு ஒலித்தொகுப்பாக உங்கள் முன் பகிர்கிறேன்\n7 Responses to “ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு”\n« வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்கள் வட பகுதிக்கு செல்லும் கட்டுபாடு நீக்கம்\nசாய்பாபா படத்திலிருந்து கொட்டும் விபூதி: பக்தர்கள் பரசவம் »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_44.html", "date_download": "2020-09-29T15:51:26Z", "digest": "sha1:RD3SLMXF4UFM66KUJFVIFJXNFSFMDLOA", "length": 10448, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ரஜினி அடுத்த மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கின்றார்; அரசியல் முடிவு சொல்வாரா?!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nரஜினி அடுத்த மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கின்றார்; அரசியல் முடிவு சொல்வாரா\nபதிந்தவர்: தம்பியன் 09 August 2017\nரஜினிகாந்த் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் இறுதியிலும், அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலும் மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், மீண்டும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.\nரஜினிகாந்த் கடந்த ஜூன் மாதம் 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தினார்கள். அவர்களுக்கு பதில் அளித்து அவர் பேசும்போது நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது. ஒருவேளை அரச��யலில் ஈடுபட நேர்ந்தால் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் இருப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்றார்.\nநாட்டில் ‘சிஸ்டம்’ சரியில்லாமல் இருக்கிறது. போருக்கு தயாராக இருங்கள் என்றும் அறைகூவல் விடுத்தார். இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அரசியல் வட்டாரத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. அரசியலில் ஈடுபடலாமா வேண்டாமா என்பது குறித்து நெருங்கிய நண்பர்கள், நடிகர்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் நடிகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகள் கேட்டு தற்போது ஒரு முடிவுக்கு அவர் வந்து இருப்பதாக கூறப்படுகிறது.\nசமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அரசியலுக்கு வரும் முடிவில் ரஜினிகாந்த் இருக்கிறார். நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார் என்றார்.\nஎந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தை முடித்துவிட்டு தற்போது காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். மும்பையில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வரும் காலா படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்று நடித்து வருகிறார். அடுத்த மாதத்துக்குள் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.\nஅடுத்த மாதம் இறுதியிலும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திலும் மீண்டும் ரசிகர்களை சந்திக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விடுபட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருப்பூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.\nஅப்போது அரசியல் பிரவேசம் குறித்த தனது இறுதி முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. இதற்கிடையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வருகிற 20-ந் தேதி திருச்சியில் கூட்டம் நடத்துகிறார்.\nஇந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினிகாந்த் ரசிகர்கள் கலந்துகொள்கிறார்கள். ரஜினிகாந்த் ரசிகர்களி��் மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெறும் என்று ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.\n0 Responses to ரஜினி அடுத்த மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கின்றார்; அரசியல் முடிவு சொல்வாரா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nலிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா\nதமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅவன்தான் தியாகதீபம் திலீபன்: கவிதை வடிவம் யேர்மன் திருமலைச்செல்வன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ரஜினி அடுத்த மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கின்றார்; அரசியல் முடிவு சொல்வாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://annasweetynovels.com/thuli-thee-2-2/", "date_download": "2020-09-29T16:33:14Z", "digest": "sha1:XCY7FFAUOASO2OGMGG4BXYI4QZMAHTLT", "length": 13619, "nlines": 64, "source_domain": "annasweetynovels.com", "title": "துளித் தீ நீயாவாய் 2 (2) – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nதுளித் தீ நீயாவாய் 2 (2)\n“டைனோசர் முட்டைதான் இப்படி பாறையா மாறிட்டாம்” இங்கு முன்பு வந்த போது கருண் இந்த பெரிய பெரிய முட்டை அமைப்பு பாறைகளைப் பார்த்துச் சொன்னது நியாபகம் இருக்கிறது இவளுக்கு.\n“ஹான் அதெப்படி முட்டை பாறையாகும் வெயில்ல கிடந்தா ஆம்லெட்டா வேணா ஆகும்” இவள் தனக்குத் தெரிந்தபடி மறுக்க,\n“ஏய் கொத்து பரோட்டா, ஊட்டில பார்த்தமே மரம் பாறையாகிட்டுன்னு, அது போலத்தான் இதுவும்” கருண் இப்போது ஆதாரத்துடன் சொல்ல,\nகொத்து பரோட்டோ என அவன் அழைக்கும் போதெல்லாம் எகிறுபவள் இப்போதைக்கு அதை கவனிக்காமல் விட்டு, பொட்டானிகல் கார்டனில் பார்த்த அந்த பாறையாக மாறிய மரம் நியாபகத்தில் இப்போது கருண் சொல்வதுதான் சரியோ என சின்னதே சின்னதாய் நம்பத் துவங்க,\n“ரிசர்ச் போய்ட்டு இருக்காம், கூடிய சீக்கிரம் உன் ஃபோட்டோவோட ந்யூஸ் பேப்பர்ல வருமாம், இப்படி கொத்துப் பரோட்டோவோட இடத்தில் டைனோசர் முட்டை இருக்குன்னு” கருண் கண்ணை உருட்டி இன்னுமாய் கதைவிட,\nஅவன் தலையில் தட்டியபடி வந்து சேர்ந்தான் ப்ரவி “டேய் சின்னப் பிள்ளைய ஏன்டா இப்படி ஏமாத்ற\n“இது வெறும் பாறைதான் பவிமா” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,\nகருண் தலையில் தன் பங்குக்கு தானும் ஒன்று ஓங்கி வைத்துவிட்டு ப்ரவியின் கையைப் பற்றிய படி அந்த முட்டைப் பாறையில் ஏற முயன்ற இவள் கோலம் மங்கலாக மனதில் தெரிகிறது இவளுக்கு.\nவிழா வீட்டுக்கு சென்று வந்ததால் போலும் ஆரஞ்சும் அடர் பிங்குமாய் ஒரு பட்டுப்பாவடை உடுத்தி இருந்தாள். சறுக்கும் பாறையில் அது கால் தட்ட, சமாளிக்க முடியாமல் இவள் சட்டென உட்கார்ந்து கொள்ள,\n“விழுந்து வாரினியோ உன் தயாப்பா என்னை சட்னியாக்கிடுவாங்க” என்றபடி ப்ரவி இவளை குழந்தையை தூக்குவது போல் தூக்கிதான் கீழிறக்கிவிட்டான்.\nஅவ்வளவுதான் அது நியாபகம் வரவும் உள்ளுக்குள் இருந்த கொதிப்பு இன்னும் உச்சிக்குப் போக, அழுகை அதுபாட்டுக்கு அடக்க மாட்டாமல் விம்மிக் கொண்டு வருகிறது.\nஅதே மன நிலையில் அவளது இடத்துக்குள் நுழைந்தாள் பவித்ரா.\nநுழைந்தாள் எனச் சொல்ல வாசலா கதவா காலி இடத்துக்குள் நடந்தாள். இவள் முன்பு பார்த்த காட்டுப் புல் இவள் இடத்தில் மட்டும்தான் வளர்ந்து கிடந்தது இப்போது.\n‘ஓ பராமரிப்பு இல்லாத இடத்தில மட்டும் வளருது போல, அப்ப மத்த இடமெல்லாம் முன்ன சும்மா கிடந்தத இப்ப ஆள் எடுத்து வேலை செய்றாங்களா இருக்கும்’\nதூக்கிச் சுமந்த சோகத்தை தற்காலிகமாய் விட்டுவிட்டு சூழ்நிலையை படிக்க முயன்றது இவள் மனம்.\nஅதே நேரம் கண்ணில் கிடைக்கிறது புதர் மண்டி பாழடைந்து கிடக்கும் இவர்களது கிணற்றுப் பகுதி.\nஅதன் அருகில் உட்கார்ந்து ஓடிக் கொண்டிருக்கும் புது மோட்டரும்தான்.\nஅதாவது இவளது கிணறை யாரோ அனுமதி இன்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிணறை மட்டும்தானா இப்போதெல்லாம் உரிமையாளருக்குத் தெரியாமல் மற்றவர் பேரில் பத்திரம் மாற்றிக் கொடுத்து இடமே திருட்டுப் போய் விடுகிறதே\nகிணறைப் பார்த்து பதறப் பதற ஓடினாள் பவி.\nஇவளுக்கென இருக்கும் ஒரே விஷயம் இந்த நிலம் மட்டும்தான். இதிலும் வில்லங்கம் என்றால் என்ன செய்வாள் இவள்\nகிணறோ இவளது ஐந்து ஏக்கர் நிலமோ யாரும் தங்களைப் பயன்படுத்தும் சுவடே இல்லாமல்தான் கிடக்கின்றன, ஆனால் நீர் மட்டும் இங்கிருந்து பக்கத்து தோப்புக்கு போய்க் கொண்டிருந்தது.\nகுழாயைப் பின்பற்றி இவள் அங்கு போய் நிற்க, அது செங்கல் உற்பத்தி செய்யும் இடம் போலும், ஆணும் பெண்��ும் குழந்தைகளுமாய் பலர் குழைத்த களிமண்ணை அதன் அச்சில் இட்டு செங்கல் அறுத்துக் கொண்டிருக்க,\n” என்ற இவளது கேள்விக்கு யாரும் பதில் சொல்லவே இல்லை.\nவேற்று கிரக ஜீவராசியைப் பார்ப்பது போல் இவளை நிமிர்ந்து ஓரிரு நொடிகள் அவர்கள் பார்த்துக் கொண்டாலும் வார்த்தை என எதுவும் வரவே இல்லை. வேகம் குறையாமல் வேலை செய்வதில் மட்டுமே கவனமாய் இருந்தார்கள்.\nசற்று நேரம் இவள் என்ன செய்வதென தெரியாமல் விழித்தபடி நிற்க, அங்கு வந்து சேர்ந்தான் ஒரு பைக் பேர்வழி.\nஅவன் ஏற இறங்க இவளைப் பார்த்த துகிலுரியும் பார்வையில் இவளுக்குள் வன்முறை உணர்வு உற்பத்தி.\n“அடுத்த வயல் என்னோடது, அங்க இருந்து யார்ட்டயும் கேட்காம தண்ணி எடுக்கீங்க. அதை இதோட நிறுத்திக்கோங்க” சொல்ல வேண்டிய விஷயத்தை அழுத்த குரலில் இவள் சொல்ல,\n எத்தன பேர் கிளம்பிருக்கீங்க இப்படி கனி அண்ணாச்சி காதுல விழுந்துதுன்னா எக்குதப்பா ஆகிடப் போகுது, ஒழுங்கா வீடு போய் சேர வழியப் பாரு” என வெகு அலட்சிய தொனியில் சொன்னபடி அறுத்திருந்த செங்கல்கள் புறம் சென்றான் அந்த பைக்காரன்.\nஅடுத்து இவள் அங்கு இல்லவே இல்லை என்பது போல் முழு கவனமாக செங்கல்களை கணக்கிடத் துவங்கினான்.\nபவிக்கு கொதித்துக் கொண்டு வருகிறதுதான், ஆனால் இவன் வெறும் கைத்தடி போலும், இவனிடம் கத்தி ஆகப் போவது என்ன அந்த யாரோ கனியாமே அவனல்லவா இங்கு மெயின் வில்லன் போல.\n“SP பரிசுத்தனோட வீட்ல இருந்து இது அவங்களோட வயல்னு சொல்றாங்கன்னு உன் கனி அண்ணாச்சிட்ட சொல்லி வை, அவருக்காவது மூளை வேலை செய்யும்னு நினைக்கிறேன்” என்றுவிட்டு இவள் திரும்பி நடக்கத் துவங்கிவிட்டாள்.\nப்ரவியின் பெயரையெல்லாம் இழுக்க இவள் நினைத்திருக்கவில்லைதான், ஆனால் இருக்கின்ற சூழ்நிலைக்கு இதைத் தவிர இவளுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை என்பதால் இதைச் சொல்லிவிட்டு மனதிற்குள் குமைந்து கொண்டே வந்தாள்.\n‘இதிலும் ப்ரவி ஹெல்ப் இல்லைனா முடியாதுன்னா இவ எப்படிதான் சர்வைவ் ஆக\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.eelam5.com/2020/03/blog-post_24.html", "date_download": "2020-09-29T16:26:57Z", "digest": "sha1:KJ6M5FCLVFQZYNTPT3SPH3ASM32WQQPY", "length": 8993, "nlines": 55, "source_domain": "news.eelam5.com", "title": "சுமந்திரனுக்கு தக்க பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள் போராளிகளின் குடும்பத்தினர்! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » Breaking News » new » சுமந்திரனுக்கு தக்க பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள் போராளிகளின் குடும்பத்தினர்\nசுமந்திரனுக்கு தக்க பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள் போராளிகளின் குடும்பத்தினர்\nசுமந்திரனுக்கு தக்க பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள் போராளிகளின் குடும்பத்தினர்\nபோரிட்டவர்கள் பயங்கரவாதிகள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளமைக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.\nபோராளிகளின் குடும்பத்தவர்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனுக்கு பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஒருமித்த கருத்து ஒருமித்த பயணமும்’ என்ற தொனிப்பொருளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் கருத்தறியும் கலந்துரையாடல் 29 ஆம் திகதி இடம்பெற்றது. இதில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தமிழீழ விடுதலைப் புலிகள் சகோதரப் படுகொலையை மேற்கொண்டு தான் தனி இயக்கமாக வளர்ந்து வந்தார்கள் என்று ஆயுதப் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.\nசுமந்திரனின் இந்த கருத்து தொடர்பில் தொண்டமானாறு, கெருடாவில் மாயவர் கோவிலடி குடியிருப்பு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சி.வி.விக்னேஸ்வரன், அரச பயங்கரவாதமே சாதுவான இளைஞர் யுவதிகளை ஆயுதமேந்த வைத்தது என குறிப்பிட்டுள்ளார்.\nஉரிமைக்காகப��� போராடுவதைப் பயங்கரவாதம் என்று கூறி சுமந்திரன் உலகெங்கணும் உருவாகும் உரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்தி விட்டதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இராணுவம்\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளா...\nகனடா, சுவிஸ், லண்டன், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, நோர்வே, ஆகிய நாடுகளில் மட்டும் தமிழன் தேர்தலில் போட்டியிட்டால், ஈழத் தமிழண்டா\nதன் பூர்வீக நாட்டில் தேர்தலில், அதுவும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட் டால் காமடியண்டா. இதுதான் தமிழ் தேசியவாதம்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதமிழீழத் தனியரசை பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் -மாவீரர் நாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை\nயுத்த வெற்றி வாதத்தை முதன்மையாகக் கொண்டு சிந்திக்கவும், சர்வதேச சமூகத்தால் போர்க்குற்றவாளியாகவும் கொடூரமான மனிதவுரிமை மீறுனராகவும் பார்க...\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது\nதியாகி திலீபனுடன் அந்த ஒரு கணப்பொழுது மூத்த போராளி திரு.தேவர் தியாக தீபம் திலீபன் உட்பட்ட பல்லாயிரக் கணக்கான மாவீரர்கள் தமிழீழம் என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/blogs/569044-greetings-from-the-creepy-tamil-thai-in-the-golden-jubilee-year.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-29T16:25:27Z", "digest": "sha1:NZ4DI3JMYICLCL5RMMLS2VTQWQ5B3MWY", "length": 17622, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "பொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து! | Greetings from the creepy Tamil Thai in the Golden Jubilee year! - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 29 2020\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nநம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இது பொன்விழா ஆண்டு. இந்திய நாட்டுக்கென்று ஒரு தேசிய கீதம் இருப்பது போல், தமிழ்நாட்டுக்கென்று தமிழ் மொழிக்கென்று தனித் தன்மையோடு ஒரு பாடல் இருக்க வேண்டும் என்று தொலைநோக்கோடு சிந்தித்தவர் தமிழக முதல்வர் அண்ணா. அவரைத் தொடர்ந்��ு தமிழகத்தின் முதல்வராக முதல் முறையாக ஆட்சியில் அமர்ந்த உடனேயே அதைச் செயல்படுத்தியவர் கலைஞர் மு.கருணாநிதி.\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கென பல பாடல்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளையின் `நீராரும் கடலுடுத்த’ எனத் தொடங்கும் பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் ஐந்து வரிகளை நீக்கிவிட்டு, 1970இல் தமிழ்நாடு அரசின் வாழ்த்துப் பாடலாக இதை அறிவித்ததுடன், பாடலுக்கு இசையமைப்பதற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையும் ஒருங்கிணைப்பாளர்களாக இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு ஆகியோரையும் நியமித்தார் கலைஞர். எப்போதுமே அடுத்தவரின் துறையில் ஆதிக்கம் செலுத்தாதவரான கலைஞர், தமிழ்த்தாய் வாழ்த்து எப்படி வரவேண்டும் என்பதற்கு ஒரேயொரு கண்டிஷன்தான் போட்டார். “தேசிய அளவில் `ஜன கணமன’ எனத் தொடங்கும் தேசிய கீதம் எப்படி மதிக்கப்படுகிறதோ அப்படி மாநில அளவில் போற்றப்படுவதாக இந்தப் பாடலின் இசை அமைய வேண்டும்..” என்பதுதான் அந்த கண்டிஷன்.\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசை அமைத்த தருணங்களை மெல்லிசை மன்னர் பதிவு செய்துள்ளார். “தமிழ்த்தாய் வாழ்த்துக்காக 21 மெட்டுகளைப் போட்டேன். அதிலிருந்து ஒரு மெட்டைத் தேர்ந்தெடுத்தார் கலைஞர். இன்று நாம் கேட்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிப்பது அந்த ட்யூனில்தான். 21 மெட்டுகளையும் பொறுமையோடு கேட்டுவிட்டு, கலைஞர் தேர்ந்தெடுத்தது நான் போட்ட முதல் மெட்டைத்தான்” என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன்.\nமோகனம் எனும் ராகத்தில் அமைந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடினார்கள்.\nஇன்றைக்குத் தமிழ்நாட்டில் தேசிய கீதத்துக்குக் கொடுக்கப்படும் மரியாதையை நமது தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கொடுக்க வேண்டும் என்னும் நிலையை உருவாக்கியவர் கலைஞர்.\n`உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே’ என ஒவ்வொரு முறையும் நம்முடைய மொழியை வாழ்த்தும் வரிகளைப் பாடும்போதும், கூடவே இந்த வாழ்த்தை எழுதிய மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பாடலைத் தெரிவு செய்த கலைஞர், இசையமைத்த எம்.எஸ்.வி., பாடிய டி.எம்.எஸ்., பி.சுசீலா ஆகியோரையும் வாழ்த்துவோம்\nசின்ன சின்ன ஆசை; கலெக்டருக்குக் கார் ஓட்ட ஆசை; ராமதாஸின் நெகிழ்ச்சிப் பதிவு\nபுதிய இயல்பு நிலையே இன்றைய தேவை\nகரோனாவுக்குப் பலனளிக்குமா ஜிங்கிவிர் –ஹெச்\nதமிழ்த்தாய் வாழ்த்து21 மெட்டுகள்பொன்விழாகலைஞர்பி.சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்கருணாநிதிமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைமெல்லிசைவாழ்த்துBlogger special\nசின்ன சின்ன ஆசை; கலெக்டருக்குக் கார் ஓட்ட ஆசை; ராமதாஸின் நெகிழ்ச்சிப் பதிவு\nபுதிய இயல்பு நிலையே இன்றைய தேவை\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nகொங்கு தேன் 29: கிழிச்சு வீசின 13 பக்க கடிதம்\nபாலு இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நமது வேலைகளைத் தொடர்வோம்: பி.சுசீலா\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு\nமன்மோகன் சிங் பிறந்த தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\nசெல்லப் பிராணியே என்றாலும் எச்சரிக்கை தேவை: அரசு கால்நடை மருத்துவரின் ரேபீஸ் நோய்த்...\nகொங்கு தேன் 29: கிழிச்சு வீசின 13 பக்க கடிதம்\nகரோனா: மக்களின் வலியைப் பாடும் மல்லி\nஅவரின் மூச்சும், பாட்டும் அணையா விளக்கே.. உருகும் மதுரை மேடை இசைக் கலைஞர்கள்\nகரோனா: மக்களின் வலியைப் பாடும் மல்லி\nதென் திருப்பதி பிரம்மோற்சவத்தில் ஒலித்த மல்லாரி\nசுத்தம் செய்தே யுத்தம் செய்: புதிய இயல்புக்கான நம்பிக்கை கீதம்\nடொரண்டோ சர்வதேச விழாவில் ஜூரி விருது பெற்ற ‘காபி கஃபே’\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்\nஇந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568740-hc-bench-seeks-clarification-on-government-s-dual-language-policy.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-29T17:39:19Z", "digest": "sha1:UOVV2LHS4PCQU3OSFERTPBDPLBG6RTIH", "length": 19502, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "இருமொழிக் கொள்கையை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு | HC bench seeks clarification on government's dual language policy - hindutamil.in", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 29 2020\nஇருமொழிக் கொள்கையை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு\nதமிழக அரசின் இருமொழிக் கொள்கை தொடர்பாக தலைமைச் செயலர் அல்லது பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசு உதவி பெறும், உதவி பெறாத தனியார் பள்ளி உபரி ஆசிரியர்களை காலியிடங்களுக்கு இடமாற்றம் செய்வது தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன், சுரேஷ்குமார் அமர்வு விசாரித்து வருகிறது.\nஇந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:\nஅரசு உதவி பெறும், உதவி பெறாத, சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் கல்வி மற்றும் நிர்வாக விஷயங்கள் மட்டும் இல்லாமல் பணியாளர்கள் பிரச்சினையை சரி செய்ய தமிழகத்தில் ஒருங்கிணைந்த சட்டம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.\nதமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 1973 மற்றும் விதிகள் தவிர வேறு எந்த ஒருங்கிணைந்த சட்டமும் இல்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் அவ்வப்போது அரசு உத்தரவுகள், நிர்வாக உத்தரவுகள் மட்டுமே பிறப்பிக்கப்படுகின்றன. சில நேரங்களில் பிரச்சினைக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.\nஇதை தவிர்க்க தனியார் பள்ளிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் குறிப்பிட்ட கால கொடுவுக்குள் ஒருங்கிணைந்த சட்டம் நிறைவேற்ற அரசு கொள்ளை முடிவு எடுத்துள்ளதா என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள விரும்புகிறது.\nஇந்த வழக்கு விசாரணையின் போது, மற்றொரு முக்கியமான விஷயம் தெரியவந்தது. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையை தொடர்ந்து தமிழக முதல்வர் தமிழகம் இருமொழிக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து கடைபிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nஇருமொழிக் கொள்கை மாநில அரசின் கொள்கையாக எடுத்துக்கொண்டால், அந்த இரு மொழி தமிழும் வேறு எதாவது ஒரு மொழியா அல்லது தமிழும் ஆங்கிலம் மட்டும் தானா\nதமிழும் ஆங்கிலமும் மட்டும் என்றால் தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலத்தை கற்பிக்கும் மொழியாக மாறிய பள்ளிகள் அல்லது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழியையும் சரிசமமாக கற்பிக்கும் மொழியாக கொண்ட பள்ளிகள் அல்லது வே��ு மொழி விகிதாச்சாரத்தில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு அரசு மானியம் கொடுப்பதில் மாற்றுக்கருத்து ஏற்படுமா என்பது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் அல்லது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nஇதற்கு பதிலளிக்க அரசு 2 வார அவகாசம் கேட்டுள்ளது. 2 வார அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் அவகாசம் கேட்காமல் நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். விசாரணை ஆக. 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.\nஇவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.\nகருணாநிதி 2-ம் ஆண்டு நினைவு தினம்: தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்\nதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: மதுரையில் திமுகவினர் மரியாதை\nபண மோசடி வழக்கு: திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஆக.14 வரை கைது செய்ய தடை\nஆரம்ப நிலையில் கரோனா இருந்ததால் ஜிப்மரிலிருந்து 'டிஸ்சார்ஜ்'; வீட்டில் மகனுடன் தனிமைப்படுத்திக்கொண்ட புதுச்சேரி அமைச்சர்\nதமிழக அரசுஇரு மொழி கொள்கைஉயர் நீதிமன்றம் உத்தரவுமதுரை செய்திஇந்திதமிழ்இரு மொழிக் கொள்கைஉயர் நீதிமன்ற மதுரை கிளைOne minute news\nகருணாநிதி 2-ம் ஆண்டு நினைவு தினம்: தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்...\nதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: மதுரையில் திமுகவினர் மரியாதை\nபண மோசடி வழக்கு: திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஆக.14 வரை கைது செய்ய தடை\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nபுதினுடன் தொலைபேசியில் உரையாடிய ஜப்பான் பிரதமர்\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்\nதேனி சக்கம்பட்டி சாயப்பட்டறைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nபிரேசிலில் கரோனா பலி:1,42,058 ஆக அதிகரிப்பு\nதேனி சக்கம்பட்டி சாயப்பட்டறைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் மாற்றம்: அக். 5 முதல் 3 மாதங்கள்...\n- மதுரையில் சிலைக் கடத்தல் தடுப்புப் போலீஸ் விசாரணை\nஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு இ-பாஸ் தளர்வால் குமுளியில் நெரிசல்: பரிசோதனைக்காக வெகுநேரம் காத்திருப்பு\nஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் மாற்றம்: அக். 5 முதல் 3 மாதங்கள்...\nமணல் கடத்தலைத் தடுக்க புதிய விதிகள் வகுக்கப்படுமா- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nசட்டவிரோத மணல் விற்பனையைத் தடுக்கக் கோரி வழக்கு: சிவகங்கை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nநான்கு வழிச்சாலை பணிக்காக பெரியார், வைகை கால்வாய் மதகுகளை இடிக்க உயர் நீதிமன்றம் தடை\nஆகஸ்ட் 7 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 7-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507314620", "date_download": "2020-09-29T17:59:12Z", "digest": "sha1:L4T6F64DYEE5PZCI2YX7QOMWFVMBKVFI", "length": 19463, "nlines": 27, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: கேரளாவும், மத சர்ச்சைகளும்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\nசிறப்புக் கட்டுரை: கேரளாவும், மத சர்ச்சைகளும்\nஇந்துகள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மும்மதத்தினரும் பெரும்பான்மையாக வாழும் மாநிலமாகக் கேரளா உள்ளது. எனினும், சமீப நாள்களாக மதம் தொடர்பான சர்ச்சைகளில் அம்மாநிலத்தில் பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. இந்துவான அகிலா, இஸ்லாம் மதத்துக்கு மாறி ஹாதியா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டது அதன் பின்னர் இஸ்லாமியர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் இருந்து வருகிறது.\nஇந்தச் சம்பவத்தின் பின்புலம் குறித்து ஏற்கெனவே நாம் பதிவிட்டிருந்தோம். இது தொடர்பான சர்ச்சைகள் ஓயாத நிலையத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.\nசிவசக்தி யோகா வித்யா கேந்திரம் கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து, தங்கியிருந்து யோகா பயின்று ச���ல்கின்றனர். கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சுவேதா ஹரிதாசன் என்ற பெண் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அதில், சிவசக்தி யோகா நிலையத்தில் தான் மன, உடல் ரீதியிலான தொல்லைகளை அனுபவித்ததாகத் தெரிவித்திருந்தார். ஸ்ருதி மெலதத் என்ற பெண்ணும், யோகா மையத்தில் தான் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்கு இடைப்பட்ட 58 நாள்களுக்கு யோகா மையத்தில் தான் தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் கூறியுள்ளார். ஸ்ருதி அனீஸ் ஹமித் என்பவரைக் காதலித்து வருகிறார். அவரைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ள நிலையில், அவரை மறக்க வேண்டும் என்று சிவசக்தி யோகா நிலையத்தில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாம்.\nஇந்த யோகா மையத்தை கே.ஆர்.மனோஜ் என்பவர் நிறுவினார். அதன் நிர்வாக இயக்குநராகவும் உள்ள அவர், போலீஸ் விசாரணை தொடங்கிய பின் மாயமாகியுள்ளார். கேரளாவில் லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்துகள் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவதாக இந்துத்துவ அமைப்புகள் கூறிவரும் நிலையில், இவ்விரு பெண்களின் குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றன.\nசுவேதா ஹரிதாசன் கடந்த நவம்பர் மாதம், ரிண்டோ ஐசக் என்பவரைப் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். பின்னர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஐசக் வீட்டில் வசித்துவந்தனர். திருமணம் செய்துகொண்டாலும், இருவரும் அவரவர் மதத்தையே பின்பற்றி வந்தனர்.\nஇந்த நிலையில், ஒன்பது மாதங்கள் கழித்து எர்ணாகுளத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சுவேதா சென்றபோது, அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக சிவசக்தி யோகா வித்யா கேந்திரத்தில் சேர்த்துவிட்டுள்ளனர். அங்கு, கணவரை விட்டுப் பிரிய வேண்டும் என சுவேதா நிர்ப்பந்திக்கப்படுகிறார்.\nஜூலை 31ஆம் தேதி மையத்தில் சேர்ந்த அவர் ஆகஸ்ட் 21ஆம் தேதிதான் விடுதலை செய்யப்படுகிறார். அதுவும் இந்து ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக அவர் ஒப்புக்கொண்ட பிறகே. பின்னர் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து தப்பித்த அவர் செப்டம்பர் 11ஆம் தேதி கணவருடன் மீண்டும் சேர்கிறார். அதன் பின்னரே, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். “வீட்டு வேலைகள் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டேன். நான் கணவருடன் திரும்ப வாழச் சென்றால் அவரைக் கொன்றுவிடுவோம் என்று குருஜி (மனோஜ்) என்னைப் பயமுறுத்தினார்” எனத் தனது வாக்குமூலத்தில் சுவேதா கூறியுள்ளார்.\nமேலும், அங்கு தங்கியுள்ளவர்கள் அனைவரும் வெறும் தரையில் தூங்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். கழிவறைக் கதவுகளுக்குத் தாழ் கிடையாது. பெரும்பாலானோர் நோயுற்ற நிலையில் உள்ளனர். எனினும் அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று மையத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ருதியின் நிலையும் ஏறக்குறைய இதேதான். கன்னூரைச் சேர்ந்த ஸ்ருதி அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் ஹமீத் என்பவரைக் காதலித்து வந்தார். அவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த நிலையில், யோகா வித்யா கேந்திரத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், “யோகா மையத்தில் இருந்தவர்கள் ஹமீதை விட்டுப் பிரிந்துசெல்லும்படி என்னை நிர்பந்தித்தனர். நான் மறுத்தபோது, முகத்தில் அறைந்தனர். வயிற்றில் மிதித்து கொடுமைப்படுத்தினர். கத்தாமல் இருப்பதற்காக எனது வாயில் துணியை வைத்து அடைத்தனர். இதற்கெல்லாம் மேலாக, வலுக்கட்டாயமாகக் கர்ப்பப் பரிசோதனைகளும் எடுக்கப்பட்டன” என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.\nயோகா மையத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போலீஸார் தயக்கம் காட்டினர் என்று இரண்டு பேருமே குற்றஞ்சாட்டியுள்ளனர். சுவேதா கூறும்போது, “எர்ணாகுளத்தில் உள்ள உதயம்பேரூர் பகுதி போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யக் காலதாமதம் செய்தனர். செப்டம்பர் 15ஆம் தேதி மதியம் காவல் நிலையத்துக்குச் சென்ற எங்களை 3 மணி நேரம் காக்க வைத்தனர். எங்களின் வழக்கறிஞர் தலையிட்ட பின்னரே எஃப்ஐஆர் பதிவு செய்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.\nஸ்ருதி விவகாரத்திலும் போலீஸாரின் செயல்பாடுகள் கேள்விக்குரியதாகவே உள்ளன. அவரது புகாரை போலீஸார் கையாண்ட விதம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றமே கவலை தெரிவித்துள்ளது. எஃப்ஐஆரில் தாக்குதல் தொடர்பான முக்கியத் தகவல்களைச் சேர்க்காமல் விட்டதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் ஸ்ருதியின் வாக்குமூலத்தை நேரிடையாகவே பதிவு செய்துகொண்டது. இந்த விவகாரத்தை எளிதாக எடுத்துக்கொள்�� வேண்டாம் என்று வழக்கு விசாரணை இயக்குநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஹமீதுடன் வாழ்ந்த ஒரு மாத காலத்தில் மதம் மாற வேண்டும் என்ற எண்ணம்கூடத் தனக்கு ஏற்படவில்லை என்று கூறுகிறார் ஸ்ருதி. சுவேதா, ஐசக் தம்பதி இந்த விவகாரத்தில் நிறையவே பாதிக்கப்பட்டுள்ளனர். “எங்கள் வாழ்க்கையில் மதத்தை நுழைக்கக் கூடாது என்று திருமணத்துக்கு முன்பே நாங்கள் முடிவு செய்துவிட்டோம். இது எங்களுக்கு மதம் சார்ந்த பிரச்னையல்ல. வாழ்க்கை சார்ந்தது” என்று வேதனையுடன் கூறுகிறார் ஐசக்.\nமேலும் அவர், “மதம் சம்பந்தப்பட்ட திருமணங்கள் தொடர்பான சமுதாயத்தின் அக்கறையின்மை என்னைக் கவலை அடையச் செய்கிறது. விரும்பியவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ள ஏன் கேரள மக்கள் தவறுகின்றனர் என்று ஆச்சர்யப்படுகிறேன். மதம் இல்லாத உலகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.\nசிவசக்தி யோகா வித்யா கேந்திரத்தின் நிறுவனர் மனோஜ் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். “தேச விரோத மதமாற்றங்களை எதிர்த்துவரும் பிற இந்து அமைப்புகளுடன் இணைந்து அர்ஷ வித்யா சமாஜம் செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், இந்து ஐக்கிய வேதி, சின்மையா மிஷன் போன்றவையுடன் நல்ல உறவு உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக யோகா மைய அதிகாரிகள் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அம்மையத்தின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள ஸ்ருதி தொலைக்காட்சி ஒன்றுக்குக் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி பேட்டியளித்திருந்தார். அதில், “இத்தனை ஆண்டுகளில் ஒருவர்கூட எங்கள் மையம் மீது புகார் தெரிவித்ததில்லை. பெற்றோருடன் வரும் மாணவர்களையே நாங்கள் சேர்த்துக்கொள்கிறோம். மையத்தை விட்டு சென்ற இரண்டு மாதங்களுக்குப் பின் ஏன் சுவேதா புகார் தெரிவிக்க வேண்டும் மற்ற மதத்துக்கு மாறியவர்களை மீண்டும் தாய் மதத்துக்கே திரும்பச் செய்யும் எங்களின் சேவை பிடிக்காதவர்கள் இதன் பின்னர் உள்ளனர் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nகேரள பெண்கள் ஆணையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தாரா, “���ட்டாயப்படுத்தித் தாய் மதத்துக்கு மாற்றப்படுகிற சம்பவம் தொடர்பாகப் புகார் வந்தால் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். பெண்களைக் கொடுமைப்படுத்தி இந்து மதத்துக்கு மாற்றும் இத்தகைய மையங்கள் தொடர்பாகக் கேள்விப்படும்போது வெட்கப்படுகிறேன். இதுபோன்ற மையங்களை மாநிலத்திலிருந்து அகற்ற, அரசு சட்டமியற்ற வேண்டிய நேரம் இது” என்றும் தெரிவித்துள்ளார்.\nமதம், இனம், மொழி, நாடு போன்றவற்றைக் கடந்ததுதான் காதலும் திருமணமும் என்னும்போது, அவற்றை மையமாக வைத்தே மோதல்கள் வருவது தனிநபர்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கும் நல்லதல்ல.\nவெள்ளி, 6 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5182&id1=50&id2=29&issue=20190601", "date_download": "2020-09-29T16:02:47Z", "digest": "sha1:5IEJOVXXWA2JNVNKYFZBG7BQQOXJ6KW3", "length": 9536, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "அக்னிக்கு விடைகொடுப்போம் வருணனை வரவேற்போம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅக்னிக்கு விடைகொடுப்போம் வருணனை வரவேற்போம்\nவசந்த காலம் மகிழ்ச்சி நிறைந்த காலமாகும். பூக்கள் அதிகமாக மலர்ந்து மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.வசந்தம் கொண்டாடுதல் என்பது தொன்று தொட்டு நடைபெற்று வரும் விழாவாகும். சித்திரை வைகாசி மாதங்களில் வசந்த விழா கொண்டாடப்படுகிறது. பெரிய ஆலயங்களில் மூன்று நாட்களுக்குக் குறையாமல் வசந்த விழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. பல ஆலயங்களில் வசந்த விழாவிற்காக மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த மண்டபங்கள் பெரிய தோட்டத்தின் நடுவில் அமையப்பெற்றிருக்கிறது.\nநடுவில் அமையும் மண்டபம் உயர்ந்த மேடை மீது கட்டப்பட்டிருக்கும். மேடையைச்சுற்றி அகழிபோல் நீரைத் தேக்கி வைத்து அதில் பூக்களை இட்டு வைப்பர். மேடைமீது அமையும் மண்டபம் பதினாறு கால்களைக் கொண்டதாக அமையும். மண்டபத்தின் மீது ஸ்ரீவிமானம் அமைந்திருக்கும். விழாக்காலங்களில் மண்டபத்தைச் சுற்றிலும் நீரில் நனைத்த வெட்டிவேர் தட்டிகளை வைப்பர். இதனால் அவ்விடம் குளிர்ச்சியாக இருக்கும்.\nஉச்சிக்காலத்தில் இறையுருவங்களை இங்கே எழுந்தருளுவித்துப் பெரிய அளவிலான அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் முடிந்ததும் சந்தனத்தை அணிவித்து மருக்கொழுந்தால் அலங்காரம் செய்வர். அதன் பின் பன்னீர் தெளிப்பர். வெள்ளரிப் பிஞ்சு, நீர்மோர், பானகம் தயிர்சாதம் போன்றவற்றைப் படைப்பர். வெப்பத்தைத் தணிவிக்கச் செய்யும் விழாவாகவே இது நடைபெறுகிறது.\nசென்னை நகரிலுள்ள ஆலயங்களில் வசந்த விழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. சிறிய செய்குளங்களைப் பிராகாரத்தில் அமைப்பர். அதன் நடுவில் சிறிய நீராழி மண்டபம் அமைப்பர். குளத்தைச் சுற்றிலும் பூந்தொட்டிகளை வைத்து அழகுபடுத்துவர். மாலையில் சுவாமி அம்மனுக்கு அலங்காரம் செய்து பெரிய தீபாராதனை நடைபெறும்.\nபின்னர் சுவாமியை அந்த செய்குளத்தைச் சுற்றி ஒற்றை எண்ணிக்கையில் மூன்று முறைக்குக் குறையாமல் சுற்றிவரச் செய்வர். சுற்றி வரும் போது, முன்னாளில் ஆடல் மகளிரின் ஆடல், பாடல்கள் நிகழ்ந்து வந்தன. இப்போது நாதஸ்வரம், வேதகோஷம், திருமுறை ஓதுதல் ஆகியன நடைபெறுகின்றன. வசந்த விழா முன்னாளில் கலைஞர்களின் ஆடல் பாடல் திறத்தை மக்களுக்கு வெளிப்படுத்தி மகிழ்ச்சியூட்டும் விழாவாக இருந்து வந்ததை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். வசந்தம் என்பது மகிழ்ச்சியின் அடையாளம் ஆதலின் அந்தப் பெயரை மக்கள் சூடினர். மன்மதனுக்கு வசந்தன் என்பது பெயர்.\nவசந்தம் கலைகளின் வௌிப்பாடாக அமைந்து மக்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதால் கலைகளின் தெய்வமான சரஸ்வதியை வசந்தி என்றும் வசந்தா என்றும் அழைக்கின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் வீர வசந்த வைபோக வல்லாள மகாராஜனுக்குக் குழந்தையாகத் தோன்றியதால் அருண வசந்தர் என்று அழைக்கப்படுகிறார். குயில்கள் வசந்த காலத்தை வரவேற்றுப்பாடுகின்றன. அதனால் வசந்த கோகிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அம்பிகைக்கு வசந்த வல்லி, வசந்த நாயகி எனும் பெயர்கள் வழங்குகின்றன.செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள வல்லம் எனும் திருத்தலத்திலுள்ள மலையில் குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வசந்தீஸ்வரம் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.\nஜூன் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅங்கம் சிலிர்க்க வைத்த சிங்கமுகன்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nவசந்தோற்சவம் கண்ட ஸ்ரீரங்கம் அரங்கன்\nஜூன் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஅங்கம் சிலிர்க்க வைத்த சிங்கமுகன்\nகன்னியர் குறை போக்குவாள் கன்னி தெய்வம் பாலம்மாள்\nவசந்தோற்சவம் கண்ட ஸ்ரீரங்கம் அரங்கன்\nவளமை கொண்ட வசந்த காலம்\nவாழ்விற்கு வளம் சேர்க்கும் வசந்தப் பெருவிழா01 Jun 2019\nவ���ந்தோற்சவம் காணும் திருவஹீந்திரபுரம் ஸ்வாமி தேசிகன் 01 Jun 2019\nஅக்னிக்கு விடைகொடுப்போம் வருணனை வரவேற்போம்\nதிருமஞ்சனம் கண்டருளும் திருமலையப்பன்01 Jun 2019\nஞானம் அளிப்பாள் ஞானேஸ்வரி01 Jun 2019\nகுடந்தையே குதூகலிக்கும் வசந்த உற்சவம்01 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF&action=history", "date_download": "2020-09-29T17:10:58Z", "digest": "sha1:2BQ22PGMDLVROYFP7SYHLLJK3IP7RDAH", "length": 3014, "nlines": 33, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"பகுப்பு:சைவ போதினி\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"பகுப்பு:சைவ போதினி\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 23:18, 10 அக்டோபர் 2016 Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) . . (970 எண்ணுன்மிகள்) (+883)\n(நடப்பு | முந்திய) 03:47, 12 மே 2016 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) . . (87 எண்ணுன்மிகள்) (+87) . . (\"பகுப்பு:பத்திரிகைகள் த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-29T17:22:45Z", "digest": "sha1:ETDVN673NPCPP7Y7C5BVIXOTKGR4RNN2", "length": 21191, "nlines": 82, "source_domain": "siragu.com", "title": "பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய காரணம் … « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "செப்டம்பர் 26, 2020 இதழ்\nபெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய காரணம் …\n“பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத்தான் மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளோபீடியா’, ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும்” (பக்கம் – 286); என்று நகைச்சுவையாகத் தனது கருத்தை வலியுறுத்த முனையும் பெரியார், நாம் ஒருவரை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது அவருடைய பணம், படிப்பு, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, திறமை ஆகியவற்றுக்காக அல்ல என்கிறார்.\nஅப்படியானால் எதற்காக நாம் ஒருவரை நினைவில் நிறுத்துகிறோம் அதற்குப் பெரியாரே கூறும் விடை, “மனிதர்களாக — மனிதத்தன்மை உடையவர்களாக இருந்து, மறைந்த மனிதர்களுக்காக இரங்கி, அவர்களது மனிதத்தன்மையை எடுத்துக் கூறி, மற்றவர்களையும் மனிதர்களாக ஆகுங்கள் என்பதற்காகவே யாகும்” என்ற தெளிவான ஒரு வரையறையை வகுக்கிறார்.\nசராசரி மனிதருக்கும் என்றென்றும் போற்றப்படுபவர்களுக்கும் உள்ள வேறுபாடு அது. போற்றப்படுவோரது வாழ்வும், அந்த வாழ்வு பிறருக்கு அளித்த பயனுமே ஒருவரை நினைவில் நிறுத்துவதற்கான அளவுகோல் என்று பெரியார் கருதுகிறார். தனது நலனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும், பணியாற்றிக் கொண்டிருக்கும், ஊதியத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் எவரையும் அவர்களிடம் பலன் பெறுவோர் மட்டுமே மதிப்பர். அது ஒரு சாதாரணமான வாழ்க்கை, போற்றப்பட வேண்டிய வாழ்க்கையல்ல. ஆனால் தன்னலம் இன்றி பிறர் நலனைக் கருத்தில் கொண்டு மற்றவருக்காக வாழ்ந்து மறைந்தவர் என்றென்றுமே மக்களால் போற்றப்படுவர்.\nஆகவே, சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக, மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள் மட்டுமே அத்தகைய சிறப்புக்குரியவர்கள். அவர்களின் உருவப்படத் திறப்புவிழா செய்வதன் நோக்கமென்ன அதற்கும் பெரியாரே கூறும் விளக்கமுண்டு. “நாம் உருவப்படத் திறப்புவிழா நடத்துவது என்பது பூசை செய்யவோ, தேங்காய், பழம் ஆராதனை செய்து, விழுந்து கும்பிட்டுப் பக்தி செய்து, நமக்கு வேண்டியதைக் கோரிப் பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த — செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல,” (பக்கம் – 287) என்று பெரியார் படத்திறப்பு விழாவிற்கான நோக்கத்தையும் அவரே தெளிவு படுத்துகிறார்.\nமனிதகுலத்தின் மேம்பாட்டுக்காகத் தன்னலம் கருதாது, சமூகத்தின் நலன் கருதி; தனக்கென பலனோ, கூலியோ, புகழோ, பாராட்டோ எதிர்பார்க்காமல்; தனது முயற்சியையும், உழைப்பையும், பொருளையும் வழங்கி பிறருக்காகப் பொறுப்புடன் தொண்டாற்றிய பெரியோர்களைக் குறித்தும், அவர்களது தொண்டு குறித்தும், பண்பு குறித்தும் பாராட்டிப் பேசுவதால் மற்றவரும் பொதுப்பணியில் ஈடுபட எண்ணுவார்கள் என்ற நோக்கத்தில்தான் அதற்கான ஒரு வாய்ப்பாகப் படத���திறப்பு விழா செய்கிறோம் எனப் பெரியார் விளக்குகிறார்.\nமக்கள் நலனுக்காகத் தொண்டாற்றுபவர்களின் வாழ்க்கை அவர்கள் வாழும் காலத்தில் போராட்டமாக இருக்கும். மக்களில் சிலரும், ஆதிக்கத்தில் உள்ளவரும் அவர்கள் பணியைப் பாராட்டாது தொல்லைகள் தருவார்கள். ஆனால், அவர்கள் உழைக்கும் நோக்கத்தின் உண்மை அறிந்த மக்கள் என்றென்றும் அவர்களைப் போற்றுவார்கள். அவ்வாறே திராவிட இயக்கம் செய்யும் செயல்பாடுகளைப் பலர் வெறுக்கலாம், தொண்டர்கள் வாழ்க்கையைத் துன்பம் தருவதாக ஆக்கலாம், ஆனால் அவர்கள் பணியையும் அது தரும் பலனையும் உணர்ந்த மக்கள் பிற்காலத்தில் அவர்களைப் போற்றுவார்கள் என்று பெரியார் நம்பிக்கை தெரிவிக்கிறார்.\nஇந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்கள் மக்களின் வளர்ச்சிக்கு உதவுவதில்லை. அவை வெறும் அர்த்தமற்ற சடங்குகள். அவை யாராலோ, யார் பிழைப்பிற்காகவோ உருவாக்கப்பட்டு நடத்தப்படுபவை. அந்த விழாக்கள் மக்கள் வாழ்வில் எந்த மாறுதல்களையும் கொண்டு வருவதுமில்லை. இந்த விழாக்களைக் கொண்டாடுவதால் என்ன பலன் என்று கொண்டாடும் மக்களும் அக்கறையுடன் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாக்களை வாய்ப்பாகக் கொண்டு அவர்களிடம் இருக்கும் வேற்றுமையை நீக்கவும் அறிவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவுமாறு அறிவாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் விழாக்கள் மாற்றியமைக்கப்படவேண்டும் என்பது பெரியாரின் நோக்கம். (பக்கம் – 289) இந்நாளின் ‘அத்திவரதர் தரிசனம்’ என்ற ஆர்ப்பாட்டத்தின் விளைவால் உண்மையிலேயே பலனடைந்தவர் யாரென்பதை எதையும் ஆராய்ந்து உண்மை அறிய விரும்புவோருக்கு விளங்காமல் போகாது. அப்பொழுது பெரியார் குறிப்பிடுவதில் இருக்கும் உண்மையும் புரியாமல் போகாது.\nஅவ்வாறே, தனி நபர் ஒருவர் பேரால் எடுக்கப்படும் விழாவின் குறிக்கோளும் கூட அப்பெரியோரது வாழ்வை அவர் சமுதாயத்திற்கு அளித்த பங்களிப்பை நினைவுகூர்ந்து மக்கள் அவரது வாழ்வைப் பின்பற்ற வேண்டும் என்று உணர்த்துவதற்குத்தான் (பக்கம் – 299) என்றும்; ஒருவருக்குச் சிலை திறப்பது என்றால் அது உருவ வழிபாடு அல்ல. அது அவர் பண்பை வழிபாடு செய்வது என்றும் பெரியார் தனது கோணத்தைக் கூறுகிறார். “இது குண வழிபாடு, பண்பு வழிபாடு என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரின் குணத்தையும், பண்பையும் மக்கள் அறிந்து அதன்படி நடக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுவதாகும்” என்பது பெரியார் சிலை திறப்புவிழா குறித்துத் தரும் விளக்கமாகும். (பக்கம் – 308)\nஇவ்வாறு ஒருவருக்கான பிறந்தநாள் விழா, நினைவு நாள் விழா, படத் திறப்புவிழா, சிலை திறப்பு விழா ஆகியவற்றைப் பற்றிய தனது கருத்துக்களைக் கூறிய பெரியார் ஈ.வெ.ரா., தனது பிறந்த நாள் விழா குறித்து என்ன கூறினார் என்பதை அவரது பிறந்த நாள் (செப்டெம்பர் 17) அன்று அவர் ஆற்றிய உரை ஒன்றினையே மீள்பார்வை செய்து அறியலாம்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள பெரியாரின் உரை அவரது 93 ஆவது வயதில் அவர் பேசியது. இதற்குப் பிறகு மற்றுமொரு பிறந்தநாள் கொண்டாட மட்டுமே அவரது வாழ்க்கை அவரை அனுமதித்தது. அவரது அளவுகோல் கொண்டே அவரது வாழ்வை எடை போடும்பொழுது இன்றும், அவர் மறைந்து 45 ஆண்டுகள் கடந்த பின்னரும், மக்கள் அவரை போற்றும் வண்ணம் விழா எடுப்பதிலிருந்து அவர் கூற்றிலிருந்த உண்மை புலனாகிறது.\nஎன் பிறந்த நாள் விழா\nபிறந்த நாள் விழா என்பது முதன் முதலில் துவக்கப்பட்டது எல்லாம் பொய், பித்தலாட்டங்களை அடிப்படையாக வைத்துத்தான். எப்படி எனில் இதுவரை கடவுள்களின் பிறந்த நாள் என்ற பெயரால்தான் நம் நாட்டில் விழாக் கொண்டாடுவது வழக்கம். உண்மையிலேயே இந்தக் கடவுள்கள் எல்லாம் இருந்தார்களா பிறந்தார்களா\nஅப்படி அவர்கள் கொண்டாடியதன் நோக்கம்–அதை வைத்து மக்களிடத்தில் பக்திப் பிரச்சாரத்தைச் செய்யலாம் என்பதற்காகத்தான்; அதில் வெற்றியும் பெற்றார்கள். அடுத்து நாயன்மார், ஆழ்வார் ஆகியவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள்; அவர்கள் எல்லாம் கடைந்தெடுத்த பித்தலாட்டக்காரர்கள். அவர்கள் செய்யாத காரியங்களை எல்லாம் இட்டுக்கட்டிச் சொல்லி அவர்களுக்குப் பெருமையை உண்டாக்கி அதன் மூலம் கடவுள்களைப் புதுப்பிக்க ஏற்பாடு செய்து விட்டனர்.\nஎந்த அயோக்கியத்தனமான பொய்யை எல்லாம் சொல்லியும் கடவுள் பக்தியை உண்டாக்கவே இவற்றையெல்லாம் செய்தனர்.\nநம் இயக்கம் தோன்றி அறிவுப் பிரச்சாரம் செய்ததற்குப் பின்னால்தான் உண்மையிலேயே பிறந்த மனிதர்கட்கு, மனிதத் தொண்டு செய்த பெரியார்கட்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடும் தன்மை ஏற்பட்டது.\nஎனக்குப் பிறந்த நா���் விழாக் கொண்டாடுவதன் நோக்கம், கடவுளை ஒழிப்பதாகும். இதைப் போன்ற கருத்துக்களில் இப்போது மக்கள் உற்சாகம் காட்டுகிறார்கள். நாடெங்கும் என் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்றால் நோக்கம் அதுதான்.\nமற்றவர்கட்கு விழா நடக்கிறது என்றால் அது சாதி வளர்க்கவும் கடவுள் பக்தியை வளர்க்கவும் பயன்படுமே தவிர, உருப்படியாக சமுதாய வளர்ச்சிக்கு எள்ளளவும் பயன்படாதே. எங்களுக்கு விழா நடக்கிறது என்றால், அவற்றிற்கு மாறுபட்ட கொள்கையைப் பிரச்சாரம் செய்வதால்தான் ஆகும்.\n(மாயூரத்தில் 22-9-1972-ல் சொற்பொழிவு–’விடுதலை’ 9-10-1972)\n(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்; பக்கம் – 308)\nபெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து, சிந்தனையாளர் கழகம். முதற் பதிப்பு, வெளியீடு – ஜூலை 1974.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய காரணம் …”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/gold-rate-07-05-2019/", "date_download": "2020-09-29T18:29:24Z", "digest": "sha1:TC43ZV7RY57ZRJM3QUYGKPSZL2NSOZ5Q", "length": 6923, "nlines": 94, "source_domain": "dheivegam.com", "title": "Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் - சித்திரை 24 விகாரி", "raw_content": "\nHome வணிக செய்திகள் தங்கம் விலை Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – சித்திரை 24 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – சித்திரை 24 விகாரி\nஅட்சய திருதியை தினமான இன்று (07-05-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,022.00 ரூபாயாகவும், 8 கிராம், அவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,176.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.\nசொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,173.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,384.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையை காட்டிலும் இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை அதிகபட்சமாக இரண்டு ருபாய் உயர்ந்துள்ளது.\nஇன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.20 க��கும், ஒரு கிலோ வெள்ளி 40,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையிலேயே இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.\nஇன்று அட்சய திருதியை தினம் என்பதால் காலை முதல் இரவு வரை நகைக்கடைகளில் தங்கம் வெள்ளி போன்றவற்றின் விற்பனை சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக இருக்கும். எனவே இன்றைய தினம் மட்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மிகப்பெரும் மாற்றங்கள் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகை விற்பனையாளர்கள் கருதுகின்றனர்.\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 28 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 27 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 25 விகாரி\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-jan-11-2017/", "date_download": "2020-09-29T18:46:52Z", "digest": "sha1:R5QRT6UV5SILVX6OVMNZKXF7VANZJ4EO", "length": 20905, "nlines": 531, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current affairs in tamil jan 11, 2017 - Download as PDF", "raw_content": "\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nசுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12னை கொண்டாடும் பொருட்டு, இளைஞர் அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹரியானாவி���் ரோதக்கிலுள்ள விளையாட்டு அமைச்சகத்தின் மூலம் தேசிய இளைஞர் விழா ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்படுகிறது.\nஇந்த ஆண்டு கரு : “டிஜிட்டல் இந்தியாவிற்கான இளைஞர்கள்”.\nமாநிலத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் பாலின சமத்துவமின்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டும் மாநில அரசின் உணர்திறனை பிரதிபலிக்கும் பொருட்டு “Lado” என்ற சின்னம் இத்தினத்தினை கொண்டாட பயன்படுத்தப்படுகிறது.\nதலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்\nபெட்ரோலிய அமைச்சகம் – வெள்ளி விருது\nபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் இந்தியன் ஆயில், HPCL மற்றும் BPCL போன்ற எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மக்களை மையப்படுத்திய சேவைகளில் தங்களது திறமைகளுக்காக மின்-ஆளுமைக்கான 2016-17 ம் ஆண்டிற்கான வெள்ளி விருதுகள் வழங்கப்பட்டது.\nஎல்பிஜி துறையில் Sahaj (புதிய இணைப்புகளை ஆன்லைன் பிரச்சினை), ஆன்லைன் நிரப்பி கட்டணம் போன்ற பல்வேறு முயற்சிகள் மூலம் E-governance பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு கண்டுபிடிப்புகள் மூலம் இந்த அமைச்சகத்தின் சாதனைகள் அங்கீகாரம் பெற்று இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nதலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்\nவருமான வரி துறைக்கு வெள்ளி விருது\nவருமான வரி துறையின் E-வருமான வரி செலுத்துதல் திட்டத்திற்காக மின்-ஆளுமை-2016-17 தேசிய விருதுகள் விழாவில் வெள்ளி விருது வழங்கப்பட்டது.\nமின்-ஆளுமை பகுதியில் உள்ள துறையிலும் மின்-ஆளுமை திட்டங்களில் வெற்றிகரமான குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளுக்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.\nஇந்த அமைச்சகம் வருமான வரி e-தாக்கல் திட்டத்திற்காக ஏற்கனவே 2007-08-ம் ஆண்டில் மின்-ஆளுமை தேசிய விருதுகள் விழாவில் வெள்ளி விருது பெற்றுள்ளது.\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/astrology/569008-vaara-natchatira-palangal.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-29T18:46:44Z", "digest": "sha1:NERK2W3TZVVHSSQZAFFXBU2JRLJYMA7L", "length": 35430, "nlines": 359, "source_domain": "www.hindutamil.in", "title": "புனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம் தேதி வரை) | vaara natchatira palangal - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 30 2020\nஜோதிடம் வார நட்சத்திரப் பலன்கள்\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம் தேதி வரை)\n- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nபணவரவு தாராளமாக இருக்கும். நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்சினைகள் படிப்படியாக தீரும். குடும்ப உறவுகள் பலப்படும். புத்திரபாக்கியம் இல்லாத தம்பதிக்கு இப்போது புத்திர பாக்கியம் உண்டாகும்.\nஆரோக்கிய பிரச்சனைகள் முற்றிலுமாக தீரும் வாய்ப்பு உள்ளது. மருத்துவச் செலவு வெகுவாக குறையும். சகோதரர்களுடன் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் சமாதானம் ஆகும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு ஏற்படும். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலமாக தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும்.\nவியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். பெண்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் முற்றிலுமாகத் தீரும். சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சுய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்கும். அதற்குத் தேவையான உதவிகள் தேடி வரும்.\nகலைத்துறையினருக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும்.\nஅவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. தொழில் அல்லது வியாபார சந்திப்புகளை தள்ளி வையுங்கள். கைப்பொருளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். பணத்தைக் கையாளும் போது, ஒரு முறைக்கு இரு முறை கவனத்துடன் கையாளுவது நல்லது.\nநேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தாமதமான பல விஷயங்கள் இன்று மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.\nநன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்குத் திருமணம் உள்ளிட்ட சுப காரிய விசேஷங்கள் முடிவாகும்.\nவரவும் செலவும் சமமாக இருக்கும். செலவுகள் சற்று அதிகமாக இருந்தாலும் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். மனைவிவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். புத்திர பாக்கியம் உறுதியாகி மனமகிழ்ச்சி ஏற்படும்.\nவியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு கணவர் வழியில் எதிர்பாராத பண உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான தகவல் மன உற்சாகத்தைத் தருவதாக இருக்கும்.\nதாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையை செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மனநிறைவைத் தரும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். கமிஷன் தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும்.\nஎடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஸ்ரீ மகாபிரத்யங்கிரா அம்மனை வணங்குங்கள். கேதுவின் ஆதிக்கம் தொடர்வதால் புளியோதரை சாதம் தானம் தாருங்கள். பிரச்சினைகள் தீரும். நினைத்தது நிறைவேறும்.\nஅதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.\nகுடும்ப உறவுகள் பலப்படும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். சகோதரருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். மாமன் வகை உறவுகளால் நன்மைகள் கிடைக்கும்.\nசொத்து தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்க்கும் வாய்ப்பு உள்ளது. சொத்து தொடர்பான வழக்குகள் திரும்பப் பெறப்படும். மாற்று மொழி அல்லது மாற்று இனத்தவரால் எதிர்பாராத நன்மைகளும் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.\nசுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் எதிர்பார்த்தபடியே வளர்ச்சிப் பாதையில் செல்லும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். ��ுதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nபெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனமகிழ்ச்சி தரும்படியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.\nமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். புதிய கடன் ஒன்று வங்கியில் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.\nஎடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எண்ணியது எண்ணியபடியே செயலாகும் நாள்.\nஉங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். அலுவலகப் பணியில் உங்களுடைய வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையை மட்டும் கவனியுங்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். சங்கடங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.\nஅதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை நீடிக்கும். தொழில் செய்யும் இடத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். எந்தச் செயலிலும் அதிக கவனம் வேண்டும். தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஎதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒற்றுமை நீடிக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.\nகுடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மற்றும் வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த முக்கியமான ஒப்பந்தம் இன்று நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடக்கும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nநவக்கிரகத்த��ல் இருக்கும் சனீஸ்வர பகவானை வணங்குங்கள். கோளறு பதிகம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.\nஎடுத்துக்கொண்ட செயல்களை அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வாரம்.\nபணவரவுகள் தாராளமாக இருக்கும். இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். இதுவரை சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இனி மருத்துவச் செலவுகள் அறவே இல்லாமல் போகும்.\nஅலுவலகப் பணிகளில் திருப்திகரமான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் ஆதரவும் கிடைப்பதால் உங்கள் செயல்களில் உற்சாகம் பிறக்கும். தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகும்.\nகுழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்போது குழந்தை பாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nபணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.\nஅலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும்.\nஎடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் தேவையான அரசு உதவிகள் கிடைக்கும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயமாகும். புத்திர பாக்கியம் தொடர்பான செய்தி மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nஅதிக நன்மைகள் நடைபெறும் நாள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுய தொழில் செய்து கொண்டிருப்பவர்க���ுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nசெயல்களில் முன்னேற்றமான பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.\nநிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். மனச்சோர்வு இருக்கும். தேவையற்ற சிந்தனைகள் உருவாகும். மனதில் அச்ச உணர்வு இருக்கும். பதட்டத்தைக் குறைத்து அமைதியாக மனதை வைத்துக் கொண்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது.\nவியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அயல் நாட்டில் இருக்கும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் உங்களுக்கு இணக்கமாகவும் உதவியாகவும் இருப்பார்கள். நண்பர்களால் தொழில் அல்லது வியாபார ஆதாயம் கிடைக்கும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஸ்ரீநரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nகண்ணனைக் கட்டிப் போடுங்கள்: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nவா கண்ணா வா... - கிருஷ்ண ஜயந்தி ஸ்பெஷல்\nசொந்த வீடு தருவார்; செவ்வாய் தோஷம் நீங்கும்; - செவ்வாய் பகவான், அங்காரகன் மகிமை\nமனக்குழப்பம் தீர்க்கும் சந்திர பகவான் காயத்ரி\nபுனர்பூசம் பூசம் ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம் தேதி வரை)புனர்பூசம் பூசம்ஆயில்யம்வார நட்சத்திரப் பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்Vaara natchatira palangal\nகண்ணனைக் கட்டிப் போடுங்கள்: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nவா கண்ணா வா... - கிருஷ்ண ஜயந்தி ஸ்பெஷல்\nசொந்த வீடு தருவார்; செவ்வாய் தோஷம் நீங்கும்; - செவ்வாய் பகவான், அங்காரகன்...\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\n27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 78 ;...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர் 28...\nதிருவோணம், அவிட்டம், சதயம் ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர் 28...\nமூலம், பூராடம், உத்திராடம் ; வார நட்சத்திரப் பலன்கள் ; செப்டம்பர் 28...\n27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 78 ;...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n அக்டோபர் மாத பலன்கள் ; தம்பதி ஒற்றுமை; பணத்தேவை...\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கரோனா உறுதி\nபுதினுடன் தொலைபேசியில் உரையாடிய ஜப்பான் பிரதமர்\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்\nபிரேசிலில் கரோனா பலி:1,42,058 ஆக அதிகரிப்பு\nஇன்ப அதிர்ச்சி: ரயிலில் தவறவிட்ட பர்ஸைக் கண்டுபிடித்து உரியவரிடம் 14 ஆண்டுகளுக்குப் பின்...\nபசுமை இந்தியா: மகேஷ் பாபு சவாலை ஏற்பாரா விஜய்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507314621", "date_download": "2020-09-29T16:16:27Z", "digest": "sha1:2QNSJKRI267KVSUFKJDIDK6GD33Q4ICS", "length": 5975, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:பிரபாஸ் - அனுஷ்கா வதந்திக்குப் புகார்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\nபிரபாஸ் - அனுஷ்கா வதந்திக்குப் புகார்\nதெலுங்கு திரையுலகில் தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ள செய்தி, பிரபாஸுக்கும் நடிகை அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக வந்த வதந்தி. இது தொடர்பாக தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nபிரபாஸும் அனுஷ்காவும் நீண்டகால நண்பர்கள். ‘பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், இதை இருவரும் மறுத்தனர். நாங்கள் நல்ல நண்பர்கள். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தனர்.\nசமீபத்தில் நடைபெற்ற சில விருந்து நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். இதையடுத்து, இருவருக்கும் நெருக்கம் அதிகமாகிவிட்டதாகப் பேசப்பட்டது. சில இணையதளங்களில், “பிரபாஸ், அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொ���்ள முடிவு செய்துவிட்டனர். இருவரின் பெற்றோரும் இவர்களது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதனால்தான் அனுஷ்கா புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு டிசம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டுள்ளனர்” என்று செய்தி வெளியானது.\nஇந்த விவகாரம் தொடர்பாக பிரபாஸ் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை. நான் நிச்சயதார்த்தம் செய்துகொண்டால் அப்போது உங்களிடம் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானா திரைப்பட நடிகர்கள் சங்க தலைவர் சிவாஜி ராஜா, விஜயவாடா காவல்துறை டிஜிபி சாம்பசிவ ராவிடம் இதுபோன்ற வதந்திகளைப் பரப்புபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், “நடிகர், நடிகைகள் பற்றி இணையதளங்களில் உண்மைக்கு மாறாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. பிரபாஸ், அனுஷ்கா திருமணம் குறித்த வதந்தி மட்டுமல்லாது பல நடிகைகள் பற்றிய தவறான செய்திகள் வெளியாகின்றன. இதனால் திரையுலகைச் சேர்ந்த பலர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, திரையுலகைப் பாதிக்கும் வகையில் வதந்திகளைப் பரப்புவோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசனி, 7 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neermai.com/php-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-21-php-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2020-09-29T16:20:59Z", "digest": "sha1:B3PAS5VYYGQUEVXUFOTQUDBUZZYBG7KN", "length": 37938, "nlines": 689, "source_domain": "www.neermai.com", "title": "PHP தமிழில் பகுதி 21 – PHP யும் தரவுத்தளமும்(Using PHP with MySQL) | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n வீடியோக்களுக்கான போட்டி – 2020\nஅ��ைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 13\n வீடியோக்களுக்கான போட்டி – 2020\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 06\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் PHP தமிழில் PHP தமிழில் பகுதி 21 – PHP யும் தரவுத்தளமும்(Using PHP with MySQL)\nPHP தமிழில் பகுதி 21 – PHP யும் தரவுத்தளமும்(Using PHP with MySQL)\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைபேசிகள், நாற்காலிகள், கணினிகள் போன்றவைகளை உருவாக்க பிளாஸ்டிக் என்பது எப்படி அவசியமானதோ அதே போன்றுதான் இணைய உலகில் தரவுத்தளமும்(Database). பிளாஸ்டிக் இல்லாத உலகை நாம் முடிவு செய்தால், இந்த உலகத்தில் பாதிக்கு மேலான பொருட்களை நாம்மால் பயன்படுத்த முடியாது. அதுபோலவே தரவுத்தளம் இல்லையென்றால் பாதிக்கு மேலான இணையதளங்கள் பயனில்லாததாகிவிடும். இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் தரவுதளம்தான் இணையம் மற்றும் வலை ஆகியவைகளின் இதயம் என்று கூடச் சொல்லலாம். தகவல்களை சேமிக்கவும், சேமித்த தகவல்களை திரும்ப எடுக்கவும் வழியில்லையென்றால் இணையம் என்பது பயனற்ற ஒன்றாக ஆகிவிடும்.\nMySQL உடன் PHP யை எளிமையாக பயன்படுத்தலாம். இது PHP யின் முக்கியமான அ���்சங்களில் ஒன்றாகும். MySQL ஐப் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் தெரிந்து கொள்ள தமிழில் த.நித்யா அவர்கள் எழுதிய புத்தகத்தைப் படிக்கவும். இந்த புத்தகத்தில் MySQL ஐப் பற்றிய தகவல்கள் அனைத்தும் விரிவாக அனைவருக்கும் புரியும் படி விளக்கப்பட்டுள்ளது. ஆகையால் நாம் நேரடியாக PHP உடன் MySQL ஐப் இணைப்பதைப் பற்றி பார்க்கலாம்.\nPHP உடம் MySQL தரவுத்தளத்தை இணைப்பதற்கு mysql_connect() எனும் function பயன்படுத்தப்படுகிறது. mysql_connect function ஆனது தரவுத்தளத்துடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தி தரவுத்தளத்தில் இருக்கும் தகவல்களை நாம் அணுகுவதற்கான வசதியை ஏற்படுத்தித் தருகிறது. mysql_connect function ஐந்து arguments களை பெற்றுக்கொண்டு நமக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருகிறது. இதில் முதல் மூன்று arguments கள் அவசியமானவைகள்.\nமுதல் argument தரவுத்தளம் இருக்கும் சேவையகத்தின்(server) முகவரி, இது default ஆக localhost:3306 என இருக்கும். இரண்டாவது argument தரவுத்தளத்திற்குள் நுழைவதற்கான பயனரின் பெயர், மூன்றாதவது argument பயனருக்குண்டான கடவுச்சொல்(password).\nதரவுத்தளத்துடனான இணைப்பைத் துண்டிப்பதற்கு mysql_close() எனும் function பயன்படுத்தப்படுகிறது. எந்த இணைப்பை நாம் துண்டிக்க வேண்டுமோ அந்த இணைப்பின் பெயரை இதற்கு argument ஆக கொடுக்க வேண்டும்.\nஇப்பொழுது PHP யைக் கொண்டு MySQL தரவுத்தளத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதற்குண்டான நிரலைப் பார்ப்போமா இந்த நிரலில் நான் பயன்படுத்தியிருக்கும் பயனர் பெயர், கடவுச்சொல், தரவுத்தளத்தின்(Database) பெயர் ஆகியவைகள் என்னுடைய கணினியில் நான் அமைத்து வைத்திருப்பது. உங்களுடைய கணினியில் இருப்பதற்கு ஏற்ப மேற்கண்டவைகளின் மதிப்புகளைக் நீங்கள் கொடுத்துக்கொள்ளுங்கள்.\nநாம் தற்போது MySQL தரவுத்தளத்துடன் வெற்றிகரமாக இணைப்பை ஏற்படுத்தி விட்டோம். அடுத்ததாக தரவுத்தளத்தில் இருக்கும் தகவல்களை அணுக வேண்டும். அதற்கு முதலில் தாம் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தரவுத்தளத்தினை(Database) தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகுதான் நம்மால் தரவுத்தளத்திற்குள் இருக்கும் அட்டவணைகளில்(Tables) இருந்து தகவல்களை பெற முடியும். ஆகையால் நாம் முதலில் தரவுத்தளத்தினை தேர்வு செய்வது எப்படி என்று பார்ப்போம். தரவுத்தளத்தினை தேர்வு செய்வதற்கு mysql_select_db() எனும் function பயன்படுகிறது. அதன்பிறகு நம்முடைய SQL Query களை mysql_query() function க்கு argument ஆக கொடுப்பதன் மூலமாக தகவல்களை அ���ுக முடியும்.\nmysql_query() function மூலமாக கிடைக்கும் முடிவுகள்(results) array -யில் சேமிக்கப்படுகிறது. அவ்வாறு array -யில் சேமிக்கப்படும் முடிவுகளை mysql_fetch_array() funtion மூலமாக நாம் பெற்றுக்கொள்ளலாம்.\nசரி மேல சொல்லப்பட்ட கருத்துக்களுக்கான நிரலைப் பார்ப்போமா\nதரவுத்தளத்தில் பதிவேட்டில் தகவல்களை சேர்ப்பது மிகவும் எளிமையானது. இதற்கும் mysql_query() function பயன்படுத்திக்கொள்ளலாம். SQL Query யை மட்டும் Insert Query யாக மாற்ற வேண்டியதுதான்.\nMySQL தரவுத்தளத்தினுடைய தகவல்களைப் பெறுவதற்கென PHP பல்வேறு பயனுள்ள functions களைக் கொண்டுள்ளது. ஒரு அட்டவணையில் இருக்கும் fields களின் பட்டியல்களைப் பெறுவதற்கு mysql_list_fields() function பயன்படுகிறது. தரவுத்தளத்தின் பெயர், அட்டவணையின் பெயர், mysql_connect() function -னிலிருந்து கிடைத்த தகவல் ஆகிய மூன்று arguments களை உள்ளீடாக இந்த function பெற்றுக்கொள்கிறது.\nஅட்டவணையில் இருக்கும் fields களின் எண்ணிக்கையைப் பெறுவதற்கு mysql_num_fields() funciton பயன்படுகிறது. இந்த function mysql_list_field() function மூலமாக கிடைக்கும் resource identifier ஐ argument ஆக எடுத்துக்கொள்கிறது.\nஒருமுறை mysql_list_fields() funtion லிருந்து resource identifier ஐ நாம் பெற்றுவிட்டால் அதன்பின் அட்டவணையின் ஒவ்வொரு field ஐப் பற்றிய தகவல்களையும் பெறுவதற்கு mysql_field_name(), mysql_field_type(), mysql_field_len() போன்ற function களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nமுந்தைய கட்டுரைPHP தமிழில் பகுதி 20 – பொருள் நோக்கு நிரலாக்கம் (Object Oriented Programming)\nஅடுத்த கட்டுரைPHP தமிழில் பகுதி 22 – PHP மற்றும் SQLite (PHP and SQLite)\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல் சியோமி 100MP என்ன ஆனது\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 13\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202095\nPHP தமிழில் பகுதி 20 – பொருள் நோக்கு நிரலாக்கம் (Object Oriented Programming)\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2014/11/25-27-11-2014.html", "date_download": "2020-09-29T15:50:36Z", "digest": "sha1:FCI4RJG5KKLIAW7PSVBDWWHHDQ6WYWIT", "length": 4012, "nlines": 42, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தோழர் கே. ஏ. சுப்பிரமணியத்தின் 25வது நினைவு தினம்(27-11-2014) லெனின் மதிவானம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » தோழர் கே. ஏ. சுப்பிரமணியத்தின் 25வது நினைவு தினம்(27-11-2014) லெனின் மதிவானம்\nதோழர் கே. ஏ. சுப்பிரமணியத்தின் 25வது நினைவு தினம்(27-11-2014) லெனின் மதிவானம்\nஅடிமை இருட்டை அகற்ற புறப்பட்ட\nதோழர் கே. ஏ. சுப்பிரமணியம்\nஓர் உழைக்கும் மக்கள் நலனிலிருந்து அந்நியப்படாமல்\nஅவ்வாழ்க்கையை புஷ்பிக்க முனைந்த அவரது வரலாற்றை\nகற்கும் எந்த மனிதனும் இதயமுள்ளவனாக மாறுவான்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன்\n(இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்...\nகாரின் சக்கரத்தில் காற்று போனதால்; ஒரு அரசாங்கமே கவிழ்ந்த கதை\n1960 ஜீலை மாதம் நடந்த பொதுதேர்தலின் பின்னர் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு ஆட்சிக்கு வந்தநேரத்தில் 75 பாராளுமன்ற ஆசனங்களை வென்றது. அப்போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/239634?ref=archive-feed", "date_download": "2020-09-29T18:35:08Z", "digest": "sha1:XKFCFWGZGJGMK7F76VPHUABCURJBWPUM", "length": 8938, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "போரில் நடந்த அநியாயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்! துமிந்த நாகமுவ - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபோரில் நடந்த அநியாயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅரசாங்கம் செய்ய வேண்டியது ஜெனிவா யோசனையில் இருந்து விலகுவது அல்ல எனவும், போரில் மனித உரிமைகளுக்கு எதிரான சம்பவங்கள் நடந்திருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nகாணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம் ஏற்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்ற போதிலும் அதற்கு செலவிட்ட பணத்தை தவிர எதுவும் நடக்கவில்லை. காணாமல் போனோர் சம்பந்தமான செயலகமும் காணாமல் போக போகிறது.\nஐக்கிய நாடுகள் அமைப்பு போன்றவை காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற முக்கியமான சம்பவங்களுக்காக குரல் கொடுக்க போவதில்லை. இவை எல்லாம் நாடகம்.\nபோர் காலத்தில் நடந்த அநியாயம், அநீதி, மனித உரிமைக்கு எதிராக செயல்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்கள் சம்பந்தமாக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது எனவும் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2019/06/oic.html", "date_download": "2020-09-29T16:09:36Z", "digest": "sha1:EN5TE3OMQY5QHUJA3XVFOP42KASWTXU5", "length": 3668, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "முஸ்லிம் தலைவர்கள் இன்று OIC இஸ்லாமிய தூதுவர்களை சந்திக்கின்றார்கள். | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News Sri Lanka முஸ்லிம் தலைவர்கள் இன்று OIC இஸ்லாமிய தூதுவர்களை சந்திக்கின்றார்கள்.\nமுஸ்லிம் தலைவர்கள் இன்று OIC இஸ்லாமிய தூதுவர்களை சந்திக்கின்றார்கள்.\nஇஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பின் உறுப்பு நாடுகளுடைய இலங்கைத் தூதர்களை இன்றைய தினம் (26) முக்கிய அரசியல் தலைமைகள் சந்திக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஓ.ஐ.சி அமைப்பூடாக முக்கிய நெருக்குதல்களை உருவாக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/idhalgal/cinikkuttu/nayantharas-young-villain", "date_download": "2020-09-29T18:11:14Z", "digest": "sha1:D43S6D44JKZ7EPC3H6COF63N3ODQKORH", "length": 7702, "nlines": 166, "source_domain": "image.nakkheeran.in", "title": "நயன்தாராவின் இளம் வில்லன்! | Nayanthara's young villain! | nakkheeran", "raw_content": "\nரௌத்திரம் மிக்க இளைஞனாக \"அஞ்சாதே', ஸ்டைலீஷான புத்திசாலி வில்லனாக \"இரவுக்கு ஆயிரம் கண்கள்' என தான் நடிக்கும் அனைத்துப் படங்களிலும், வித்தியாசமான நடிப்பை தந்து, அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக் கும் நடிகராக விளங்கிவருகிறார் அஜ்மல். தற்போது இவர் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் \"நெற்றிக் ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகொரோனாவால் குலை நடுங்கும் கோலிவுட்\nதிவ்யா சத்யராஜின் ஆலோசனையும் வேண்டுகோளும்\nமோகன்லாலுடன் புது அனுபவம்-கோமல் சர்மா குதூகல பேட்டி\nசிக்குனா குளோஸ் -அலறும் ஆத்மிகா\nஇதுதான் நிலைமை -ஒத்துக்கொள்ளும் நிகிலா விமல்\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?p=1381", "date_download": "2020-09-29T17:43:14Z", "digest": "sha1:4BWZJVNHYU3GBE4APKU3YPBNV4RCVFSH", "length": 12336, "nlines": 144, "source_domain": "www.siruppiddy.net", "title": "இளைஞரால் ஏமாற்றப்பட்ட சிறுமி கர்ப்பமடைந்தார் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » இளைஞரால் ஏமாற்றப்பட்ட சிறுமி கர்ப்பமடைந்தார்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nஇளைஞரால் ஏமாற்றப்பட்ட சிறுமி கர்ப்பமடைந்தார்\n16 வயதுச் சிறுமியொருவர் 27 வயது இளைஞரால் ஏமாற்றப்பட்டு கர்ப்பம் அடைந்துள்ளார்.கவ்வியங்காடு கேணியடியைச் சேர்ந்த சிறுமியே கட்டப்பிராயைச் சேர்ந்த இளைஞன் இவரால் ஏமாற்றப்பட்டு கர்ப்பமடைந்தவராவார்.\nகுறித்த சிறுமி உடல்நிலை சரியில்லை எனக் கூறி தாயுடன் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துள்ளார். மருத்துவ பரிசோதனையின் போது சிறுமி கர்ப்பமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.குறித்த சிறுமியின் தாய் உடனடியாக கோப்பாய் காவல் துறையினரிடம் சென்று முறைப்பாட்டை கொடுத்தார். சிறுமியை விசாரித்த கோப்பாய் காவல் துறையினருக்கு சிறுமி குறித்த இளைஞன் தன்னுடன் நீண்டகாலமாக நெருங்கிப் பழகினதாகவும் தனக்கு பணம் தேவைப்படும் போது குறித்த இளைஞனைக்கேட்ட போது அவ் இளைஞன் தனக்கு 5000 ரூபா தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.தன்னை கொக்குவிலில் உள்ள பாழடைந்த வீட்டில் உடல் உறவு கொண்டதாகவும் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.\nகோப்பாய் காவல் துறையினர் குறித்த இளைஞனைத் தேடி வந்தனர்.ஆயினும் தலைமறைவாக இருந்து வந்த இளைஞனை கடந்த 28ம் திகதி கைது செய்யப்பட்டார். அவ் இளைஞனை 29ம் திகதி யாழ் நீதி மன்றத்தில் கோப்பாய் காவல் துறையினர் ஆஜர் செய்தனர். குறித்த இளைஞனை விசாரித்த யாழ் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ஆனந்தராஜா 14 நாட்கள் நீதி மன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nOne Response to “இளைஞரால் ஏமாற்றப்பட்ட சிறுமி கர்ப்பமடைந்தார்”\n« திருக்கேதீஸ்வரர் ஆலயப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nநீச்சல் உடை பஷன் ஷோவில் இந்துக் கடவுள்கள் »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-09-29T17:15:25Z", "digest": "sha1:AZGHBSF7Y3DYMNUPVN26PIWJAOPIKLWT", "length": 7785, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆறு (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆறு 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nசூர்யா (நடிகர்) - ஆறுமுகம்\nஆஷிஷ் வித்யார்த்தி - விஷ்வநாத்\nவடிவேலு (நடிகர்) - சுமோ (சுண்டிமோதரம்)\nஜெய பிரகாஸ் ரெட்டி - ரெட்டி\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nவிஷ்வனாதனுக்குக் கூலியாளாக இருக்கும் ஆறு (சூர்யா) தனது எஜமானரான விஷ்வனாதனுக்காக (அசிஷ் விஷ்யாத்ரி) பல கொடிய செயல்களைத் துணிந்து செய்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் பரம எதிரியான ரெட்டியினால் பல பிரச்சனைகள் வரவே அவருக்கு எதிராக ஆறுவை மோதச் சொல்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் சூழ்ச்சியினால் ஆறுவின் நெருங்கிய நண்பர்கள் கொல்லப்படவே பின்னைய காலங்களில் முதலாளியின் சூழ்ச்சிகளை அறிந்து கொள்கின்றார் ஆறு. பின்னர் தனது முதலாளியைப் பழி வாங்குகின்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 20:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/15-member-india-team-for-world-cup-2019", "date_download": "2020-09-29T15:51:06Z", "digest": "sha1:O6Q6QENFOBZUSSS542FSIN63JGG34MDE", "length": 12444, "nlines": 75, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெரும் 15 வீரர்கள் யார்?", "raw_content": "\nஉலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெரும் 15 வீரர்கள் யார்\nஅனுபவமுள்ள வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி\nஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் நான்கு மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளது. ஒவ்வொரு அணியும் உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா உட்பட ஒவ்வொரு நாடும் 15 பேர் கொண்ட அணியை இறுதி செய்யத் திட்டமிடும். ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணியுடனான வெற்றிகள் இந்திய அணிக்குப் பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. இது இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் இருப்���தையும் காட்டுகின்றன. விராட் கோலி உலகக்கோப்பை தொடருக்கு விளையாடும் வீரர்கள் பற்றிப் பல முறை ஆராய்ந்து ஒரு அணியை உருவாக்குவார். மேலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.\nரோகித் சர்மா, ஷிகார் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் 2011 உலகக்கோப்பைக்கு பிறகு உலகின் சிறந்த முதல் மூன்று இடங்களைக் கொண்டுள்ளனர். பல்வேறு வீரர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளுக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து அம்பதி ராயுடு, மகேந்திர சிங் தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் களாக களமிறங்கவுள்ளனர். தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் உலகக்கோப்பை தொடரில் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவார்கள். ஹார்டிக் பாண்டியா காயமடைந்து பின்னர் பி.சி.சி.ஐ தடை செய்யப்பட்டு தற்போது அணிக்கு திரும்பியுள்ளார். 25 வயதான பாண்டியா தற்போது அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்- ரவுண்டராக சிறப்பாக விளையாடி வருகிறார். ரவீந்திர ஜடேஜா அணியில் ஸ்பின்னராக தனது ஆல்-ரவுண்டர் திறமையை வெளிப்படுத்துவார்.\nபந்து வீச்சில் எந்த விவாதமும் இல்லை. ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு பிறகு சமி தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஸ்பின்னர்களான சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் கூட்டணி இந்தியாவிற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.\nசாஹல் மற்றும் குல்தீப் சாஹல் மற்றும் குல்தீப்\nஐ.சி.சி போட்டிகளுக்கான இந்திய அணியின் சமீபத்திய பார்வை இந்திய அணியில் நான்கு வேக பந்து வீச்சாளர்களை விரும்புகிறார்கள் என்று காட்டுகிறது. எனவே தேர்வாளர்கள் குழுவில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க உள்ளனர். ஆனால் யார் என்ற கேள்வி கடந்த ஆண்டு அல்லது அதற்குமேலும் இருந்து வருகிறது. கலீல் அகமது, முகமது சிராஜ், தீபக் சஹார், சித்தார்த் கவுல் மற்றும் தாகூர் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர்களில் யாரும் எதிர்பார்த்த அளவில் ஈர்க்கப்படவில்லை.\n2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றியிலும், 2015 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி வரை இந்தியாவில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர் உமேஷ் யாதவ் ஆவார். யாதவ் இப்போது சிறந்த தேர்வு என்றாலும், அவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அளவ��ற்கு ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பு இல்லை.\nசுப்மான் கில் நியூசிலாந்து தொடரில் அறிமுகமான நிலையில் அவரை உலகக் கோப்பைக்கு அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவே. கடந்த ஆண்டு முதல் ராகுல் இந்திய அணியில் ஒரு மாற்று தொடக்க ஆட்டக்காரராக பயணித்து வருகிறார். இருப்பினும், ஒருநாள் போட்டிகளில் ராகுல் ஒரு குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் 13 ஒருநாள் போட்டிகளில் 35.2 சராசரி, 317 ரன்கள் எடுத்து உள்ளார். இந்தியாவுக்கு இன்னொரு வாய்ப்பு ரஹானே. அவர் நிறைய அனுபவங்கள் கொண்டிருக்கிறார், ஆனால் அவர் கடைசி ஒருநாள் சர்வதேச போட்டி பிப்ரவரி 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடியது தான். 33 வயதான ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக விளையாடியுள்ளார்.\nரிஷப் பண்ட் மற்றும் கார்த்திக் ஆகியோர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார்கள். கார்த்திக் நீண்ட நாட்களாக இந்திய அணியில் தனது இடத்தை நிரந்தரமாக்காமல் தவித்து வருகிறார். பண்ட் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன் மற்றும் இளம் வீரர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவரது செயல்பாடு எதிர்பார்த்த அளவில் இல்லை. ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தின் சுற்றுப்பயணங்களுக்கு கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.\nரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்\nஆல்-ரவுண்டர் பாண்டியாவிற்கு அடுத்து அணியில் சிறந்த ஆல்-ரவுண்டராக ஜடேஜா சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் சுழற்பந்து வீச்சில் சாஹல், குல்தீப் கூட்டணி இந்திய அணிக்கு பெரும் பலம். ஜடேஜா பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினாலும் பந்து வீச்சில் சாஹல், குல்தீப் அளவிற்கு இருப்பதில்லை.\nநியூசிலாந்து அணியுடன் 5-வது ஒருநாள் போட்டி\nவிஜய் ஷங்கர் இந்தியாவுக்கு கிடைத்த மற்றுமொரு ஆல்-ரவுண்டர். ஷங்கர் பாண்டியாவைப் போன்ற அளவில் இல்லை என்றாலும் நியூசிலாந்து அணியுடன் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/corona-world-situation-sep-10-a-m--to-2-p-m", "date_download": "2020-09-29T17:12:31Z", "digest": "sha1:PE3EJVBEDBNRRNUYQYWDDSOHYRBLDPYZ", "length": 4712, "nlines": 90, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர�� - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், செப்டம்பர் 29, 2020\nகொரோனா உலக நிலவரம்.... செப். 10 பிற்பகல் 2 மணி நிலவரப்படி\nநாடுகள் பாதிப்பு பலி எண்ணிக்கை\n8 தென் ஆப்பிரிக்கா 642,431 15,168\n16 சவூதி அரேபியா 323,012 4,165\nகொரோனா உலக நிலவரம்.... செப். 10 பிற்பகல் 2 மணி நிலவரப்படி\nடென்மார்க் பிரதமர் இந்தியா மீது கவலை\nஆப்கனில் குண்டுவெடிப்பு: 5 குழந்தைகள் உட்பட 14 பேர் பலி\nமத்திய அரசின் பணிகளுக்கு தமிழர்க ளுக்கு முன்னுரிமை வழங்குக\nதமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை.... தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகுடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கிடுக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்\nகொரோனா காலத்தில் இஎம்ஐ வசூலை தடுத்து நிறுத்துக - சிஐடியு ஆர்ப்பாட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=1028", "date_download": "2020-09-29T16:56:55Z", "digest": "sha1:NPWTJ3U7MYZGLKFJQ7CQ2ATYOK2YKUYX", "length": 31972, "nlines": 104, "source_domain": "writerpara.com", "title": "மாவோயிஸ்ட்: நூல் அறிமுகம் » Pa Raghavan", "raw_content": "\nDecember 29, 2009 Pa Raghavan அரசியல், புத்தகக் கண்காட்சி, புத்தகம்\nஇந்த வருடம் நான் எழுத நினைத்த, எழுதிக்கொண்டிருந்த அனைத்துப் புத்தகங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, என்னைச் செலுத்தி, தன்னை எழுதிக்கொண்ட புத்தகம் மாவோயிஸ்ட். சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியாகிறது.\nஇன்றைய தேதியில் இந்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குபவர்கள் அவர்கள். இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள். ஆனால், பரவலாக வெளியே தெரியாதிருந்தது. கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில், மாநில அரசுக்கு எதிராக இந்த இடது சாரி இயக்கமே யுத்தம் தொடங்கிய பிறகுதான் மாவோயிஸ்டுகளைப் பற்றி நாம் பரவலாகக் கேள்விப்படத் தொடங்கினோம்.\nஇந்தியாவில், வளர்ச்சியடையாத மாநிலங்களிலும், வளர்ச்சியடைந்த மாநிலங்களின் வளர்ச்சியுறாத பகுதிகளிலும் மட்டும்தான் மாவோயிஸ்டுகள் இருக்கிறார்கள், செயல்படுகிறார்கள். இதனை வேறு சொற்களில் கூறுவதென்றால், அரசாங்கங்களால் அலட்சியப்படுத்தப்படும் மக்கள�� மத்தியில் மாவோயிஸ்டுகள் செல்வாக்குப் பெறுகிறார்கள். அவர்களுடைய செயல்பாட்டுக்கான தேவையும் வரவேற்பும் அந்தப் பகுதிகளில் கிடைக்கின்றன.\nஇந்தியா கிராமங்களால் வாழ்கிறது என்று வாய் வார்த்தைக்கு நாம் சொல்லிக்கொண்டிருந்தாலும் கிராமப்புற மக்களுக்கான நலத்திட்டங்கள் பெருமளவில் அவர்களைச் சென்றடைவதில்லை என்பதுதான் உண்மை. எத்தனை அரசுகள் மாறினாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், எத்தனை நூறு வாக்குறுதிகள் வழங்கினாலும் நடைமுறையில் அவர்களது வாழ்வில் பெரிய மாறுதல்கள் எப்போதும் ஏற்படுவதில்லை.\nஒப்பீட்டளவில் தமிழகம், கேரளம், கர்நாடகம் போன்ற தென் மாநிலங்களில் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் கணிசமான அளவுக்குப் பலனளித்திருக்கின்றன. இங்கும் அதே அரசியல்வாதிகள், அதே ஊழல்கள், அதே செயலின்மை, அதே சுரண்டல்கள் உண்டென்றாலும் வட மாநிலங்களில் உள்ள அளவுக்கு மோசமான நிலைமை தெற்கே உண்டானதில்லை. குறுகிய காலம் தமிழகத்திலும் தீவிரம் கண்ட நக்சலைட் இயக்கம், தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் விரைவிலேயே இல்லாமல் போனதை இங்கே நினைவுகூரலாம்.\nதமிழகத்தைப் பொருத்தவரை திராவிட இயக்கங்கள் ஆட்சி புரிந்ததில் சாதித்த மிகப்பெரிய செயல் என்று இதனைத் தயங்காமல் சொல்லலாம். வோட்டுக்காகவாவது சாலைகள், குடிநீர், அடிப்படை சுகாதாரம், மின்சாரம், விவசாயக் கடன் உதவிகள், அவ்வப்போது தள்ளுபடி, இலவசத் திட்டங்கள் என்று என்னவாவது செய்து, மக்கள் முற்றிலும் கொதிப்படைந்து போகாமல் பார்த்துக்கொள்கின்றன நமது அரசுகள்.\nவட மாநிலங்களில் பெரும்பாலும் இதெல்லாம் இல்லை என்பது முதல் விஷயம்.\nஉதாரணமாக, இரண்டாயிரமாவது வருடம் மத்திய பிரதேசத்திலிருந்து பிரிந்து தனி மாநிலமான சத்தீஸ்கரை எடுத்துக்கொள்ளலாம். சத்தீஸ்கரி என்னும் பிராந்திய மொழி பேசும் மத்திய பிரதேசத்தின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த பதினாறு மாவட்டங்கள் இணைந்து இந்த மாநிலம் உருவானது.\nஅநேகமாக இம்மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் எண்பத்தி ஐந்து சதவீதம் கிராமங்கள்தாம். இவற்றிலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்களைத் தலைநகர் ராய்பூரிலிருந்து சென்றடைவது என்பது சாத்தியமே இல்லை. முற்றிலும் சாலைகளே இல்லாத கிராமங்கள் மிகுதி. மின்சாரம் பார்க்காத கிராமங்கள் மிகுதி. அடர்ந்த கானகங்களும் வற்றாத நீர் ஆதாரங்களும் இருப்பதால் மக்கள் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.\nசத்தீஸ்கரோடு ஒப்பிட்டால், அதன் அண்டை மாநிலமான ஒரிஸ்ஸாவின் பல கிராமங்களில் விவசாயத்துக்கான வசதிகள் கூடக் கிடையாது. வானம் பார்த்த பூமியாக எப்போதும் காய்ந்து கிடக்கும் கிராமங்களே அங்கு அதிகம். அடித்தால் பேய் மழை அல்லது பிசாசு வறட்சி என்றே காலம் காலமாகப் பார்த்து வந்திருக்கிறார்கள்.\nஆந்திர மாநிலத்தின் வடக்கு எல்லையில் உள்ள கிராமங்களின் நிலையும் இதுதான். விவசாய சாத்தியங்கள் அற்ற கிராமங்கள் அங்கும் அதிகம்.\nஎல்லா மாநிலங்களிலும் இத்தகைய கிராமப்பகுதிகளைப் பார்க்கலாம். ஆனால் இவை முற்றிலுமாக அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படும்போது அம்மக்களுக்கு ஏதாவது செய்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் எண்ணம் ஏற்படுகிறது. ஏழைமை என்பது மட்டுமல்லாமல், தங்களது சொற்ப வளம்கூட சுரண்டப்படும்போது இந்தக் கோபம் தீவிரம் கொள்கிறது.\nநகர்மயமாக்கலின் விளைவான நிலக் கையகப்படுத்தல்கள், கனிம வளங்களுக்காகச் சுரங்கங்கள் தோண்டவேண்டி, அதன் பொருட்டு நில ஆக்கிரமிப்பு செய்வது, காடுகளை அழித்து, அம்மக்களை வாழ இடமின்றி அலைய விடுவது, எத்தகைய நவீனத்துவ நடவடிக்கைக்கும் பதிலான உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காதிருப்பது, வழங்கப்படும் தொகையிலும் ஊழல் புகுவது, கால தாமதங்கள் –\nபல காரணிகள் இத்தகைய பகுதிகளில் மாவோயிஸ்டுகளைச் செல்வாக்குப் பெறவைக்கின்றன.\nஅரசாங்கங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கும் ஏழை எளிய ஆதிவாசி மக்களை மாவோயிஸ்டுகள் முன்னிலைப்படுத்தத் தொடங்குவதன் மூலம் அவர்கள் மனத்தில் இடம் பிடிக்கிறார்கள். உங்கள் நிலம் உங்களுக்கே என்று சொல்வதன்மூலம் நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். வெறும் பேச்சாக இல்லாமல், அதிகார வர்க்கத்தினரை, நில உடைமையாளர்களைத் தாக்கி, விரட்டியடித்து நிலங்களைப் பங்குபோட்டு மக்களுக்குக் கொடுப்பதன்மூலம் அவர்களது ஆதரவையும் அன்பையும் பெறுகிறார்கள்.\nசித்தாந்தம் என்பது எளிய மக்களுக்கான கருவியல்ல. பசியும் வறுமையும் வேலையின்மையும் வாட்டும்போது சித்தாந்தங்கள் எடுபடாது என்பது மாவோயிஸ்டுகளுக்குத் தெரியும். அவர்கள் அம்மக்களுக்கு அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிக் கொடுத்துவிட்ட பிறகுதான் சித்தாந்தம் பேசுகிறார்கள். இதனால்தான் படிப்பறிவில்லாத, பாமர, ஆதிவாசி மக்கள் மத்தியில் அவர்களுக்குத் தொடர்ந்து செல்வாக்கு இருந்துவருகிறது. மறுக்கப்படும் விஷயங்கள் கிடைக்கத் தொடங்கும்போது மக்கள் காதுகொடுத்துக் கேட்கத் தயாராகிறார்கள்.\nஇதனை இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள, கிறிஸ்தவ மிஷினரிகள் இந்தியாவுக்கு வரத்தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கடலோர மீனவ மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று, மெல்ல மெல்ல தேசம் முழுவதும் பரவியதை எண்ணிப் பார்க்கலாம்.\nமீன் பிடிக்கச் செல்பவர்களுக்குக் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து மன்னர்கள் தராத பாதுகாப்பை இந்த மிஷினரிகள் தந்தன. அம்மக்களைத் தீண்டத்தகாதவர்களாக சாதி இந்துக்கள் ஒதுக்கி வைத்திருந்த நிலையில், அரவணைத்து, உனக்கும் வேதம் சொல்லித்தருகிறேன் என்று அவர்களுக்குப் புரியும் மொழியில் கடவுள் கதை பேசி நம்பிக்கையைப் பெற்றார்கள். தென் இந்தியாவின் கடலோர நகரங்கள் அனைத்திலும் கிறிஸ்தவத்தின் வேர் வலுவாக ஊன்றப்பட்டு அதன் வலுவிலேயே அது நடுப் பகுதிகளுக்கும் பரவியது.\nகிறிஸ்தவ மிஷினரிகளின் நோக்கத்துக்கும் மாவோயிஸ்டுகளின் நோக்கத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆனால் பிரச்னை ஒன்றுதான். உத்தி ஒன்றுதான். புறக்கணிப்பின் துயரால் வாடும் மக்களுக்கு அடிப்படை ஆறுதல் தருவது.\nஇதனை அரசாங்கங்களே சரியாகச் செய்யுமானால் இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கும் அவர்களுடைய புரட்சிகர நடவடிக்கைகளுக்கும் அவசியமே இல்லை.\nமேற்கு வங்க மாநிலத்தையே எடுத்துக்கொள்ளலாம். அங்கே ஆட்சியில் இருப்பது இடதுசாரிகள்தாம். இன்று நேற்றல்ல. முப்பது வருடங்களுக்கு மேலாக ஆட்சி புரியும் இடதுசாரிகள். காங்கிரசும் திரிணமூல் காங்கிரசும் இதர பிராந்திய, தேசியக் கட்சிகளும் எத்தனை முயற்சி செய்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளை அங்கே யாராலும் பதவியிலிருந்து இறக்க முடிந்ததில்லை. வலுவான, ஆணித்தரமான ஆட்சியதிகாரம் கொண்ட கட்சியாகவே அது அங்கே விளங்குகிறது.\nஆனால், மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் கம்யூனிசத்தில் தீர்வு உண்டு என்பது நிஜமானால், நாட்டில் வேறெங்குமில்லாத அளவுக்கு மேற்கு வங்கத்தில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் திரண்டு எழவேண்டியதன் அவசியம் என்ன இடது சாரி மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக, இடதுசாரி மாவோயிஸ்டுகளே போர் முரசு கொட்டவேண்டிய சூழலின் அவலப் பின்னணி என்ன\nசிங்கூர், நந்திகிராம், லால்கர் சம்பவங்கள் ஓர் எச்சரிக்கை மணிதான். முப்பதாண்டுக் கால கம்யூனிஸ்ட் அரசு, மேற்கு வங்க மாநிலத்தின் அடித்தட்டு மக்களின் நலனுக்காக எதையுமே செய்யவில்லை என்பதைத்தான் இச்சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. லால்கர் சம்பவங்கள் மாநிலத்தின் வேறு எந்தப் பகுதியிலும் மீள வெடிக்கலாம். அரசாங்கம் திரும்பவும் இரும்புக் கரம் கொண்டு புரட்சியாளர்களை ஒடுக்க முயற்சி செய்யலாம்.\nஆனால் பிரச்னை அப்படியே இருக்கும். அவலம் அப்படியே இருக்கும். அதிகார வர்க்கம் மாறினாலும் அடித்தட்டு மக்களின் நிலை மட்டும் அப்படியேதான் இருக்கும்.\nஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிஸ்ஸா, பிகார் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளை, மக்கள் அவர்களுக்கு அளிக்கும் ஆதரவைப் புரிந்துகொள்ள இயலும். ஆனால் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த – நிகழும் சம்பவங்கள் யாருக்கும் மிகுந்த அதிர்ச்சியையே தரும். வளர்ந்த மாநிலம் என்றும், படிப்பறிவு பெற்றோர் சதவீதம் அதிகமுள்ள மாநிலம் என்றும், கலாசார பலம் பொருந்திய மாநிலம் என்றும் இன்ன பலவாகவும் எப்போதும் வருணிக்கப்படும் பிராந்தியம் அது.\nஆனால் ஒரு பிகாரைக் காட்டிலும் மோசமான முதலாளித்துவம், நில உடைமையாளர்களின் அராஜகம், அரசாங்கத்தின் தாதாத்தனம் மேற்கு வங்கத்தில் இத்தனை ஆண்டுக் காலமாக இருந்து வந்திருக்கிறது என்பது லால்கர் சம்பவத்துக்குப் பிறகு தெரியவரும்போது படித்த, நகர்ப்புற மக்களும் நம்பிக்கை இழந்து போகிறார்கள்.\nசித்தாந்தங்களின்மீது பழி போட்டுவிட்டு ஒதுங்கிவிடுவது, தப்பிக்கும் செயலாகிவிடும். அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களின் மெத்தனமும் அலட்சிய மனோபாவமும் அடாவடித்தனங்களும் சித்தாந்தங்களோடு தொடர்புடையவை அல்ல. மாறாக அதிகாரம் கைக்குக் கிடைக்கும்போது ஜனநாயகவாதிகளே எத்தனை மோசமாக உருமாறக்கூடும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.\nஇந்நிலையில் ஆயுதப் புரட்சியின்மூலம் அதிகாரம் என்னும் செயல்திட்டத்துடன் தீவிரமாக யுத்தம் மேற்கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகளிடம் போகுமானால் தேசம் என்ன ஆகும்\nமாவோயிஸ்டுகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குச் சவால் விட்டுக்கொண்டிருப்பவர்கள். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவ்வகையில் காஷ்மீர், அஸ்ஸாம், நாகாலாந்து தீவிரவாதிகளைக் காட்டிலும் அவர்களது செயல்பாடுகள் அபாயகரமானவை. மாவோயிஸ்டுகள் பிராந்தியவாதம் பேசுபவர்கள் அல்லர். மாறாக, பிராந்தியம் தோறும் தனித்தனியே மக்களை கெரில்லாப் படைகளாக உருமாற்றி, தேசம் முழுதும் ஒரே சமயத்தில் மாபெரும் புரட்சி வெடிக்கச் செய்து, ஆயுதம் மூலமாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அவர்களுடைய நீண்டநாள் இலக்கு.\nஇதற்கான சூழ்நிலையைத் தொடர்ந்து உருவாக்கிவருவது மக்களோ, மாவோயிஸ்டுகளோ அல்லர். அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும்தான்.\nமாவோயிஸ்டுகளைத் தடை செய்து, அவர்களுக்கு எதிரான காவல் துறை மற்றும் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்துவதிலும் முதன்மையானது, அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக அரசியல்வாதிகள் சற்றேனும் சிந்திப்பது, செயல்படுவது. அவர்களது உரிமைகளைச் சுரண்டி வாழாதிருப்பது.\nமக்கள் ஆதரித்துக்கொண்டிருக்கும் வரை மாவோயிஸ்டுகளைக் காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியாது. அம்மக்கள், அரசாங்கத்தை ஆதரிப்பவர்களாக மாறுகிற சூழலை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தினாலொழிய இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்று ஏதுமில்லை.\nகலைஞர், கண்காட்சி, கிழக்கு – ஆரம்பம், அமர்க்களம்\nசரியான நேரத்தில் வெளிவந்த புத்தகம்..\nமேற்கு வங்கத்தில் நடந்த புரட்சிக்கு பிறகு, இதை பற்றி அறிய முற்படும் போது பல அதிர்ச்சிகள் \nமக்களின் ஒரு பிரிவுக்கு துப்பாக்கி கொடுத்து , மக்களுடன் சண்டை போட வைக்கும் மக்களாட்சி 🙁\n//தமிழகத்தைப் பொருத்தவரை திராவிட இயக்கங்கள் ஆட்சி புரிந்ததில் சாதித்த மிகப்பெரிய செயல் என்று இதனைத் தயங்காமல் சொல்லலாம். வோட்டுக்காகவாவது சாலைகள், குடிநீர், அடிப்படை சுகாதாரம், மின்சாரம், விவசாயக் கடன் உதவிகள், அவ்வப்போது தள்ளுபடி, இலவசத் திட்டங்கள் என்று என்னவாவது செய்து, மக்கள் முற்றிலும் கொதிப்படைந்து போகாமல் பார்த்துக்கொள்கின்றன நமது அரசுகள்.//\nஉண்மையை தைரியமாக எழுதியதற்கு நன்றி 🙂\nஆனால் வோட்டுக்காகவாவது என்ற சொல் யாரையோ திருப்திபடுத்த எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது 🙂\n//தமிழகத்தைப் பொருத்தவரை திராவிட இயக்கங்கள் ஆட்சி புரிந்ததில் சாதித்த மிகப்பெரிய செயல் என்று இதனைத் தயங்காமல் சொல்லலாம். வோட்டுக்காகவாவது சாலைகள், குடிநீர், அடிப்படை சுகாதாரம், மின்சாரம், விவசாயக் கடன் உதவிகள், அவ்வப்போது தள்ளுபடி, இலவசத் திட்டங்கள் என்று என்னவாவது செய்து, மக்கள் முற்றிலும் கொதிப்படைந்து போகாமல் பார்த்துக்கொள்கின்றன நமது அரசுகள்.\nலக்கி, எனக்கு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியமில்லை. என் திருப்தி ஒன்றே எழுத்தில் என் கவனம்.\nதமிழக சமீபத்திய நிகழ்வுகள் (ஸ்டெர்லைட், கூடங்குளம், நியூட்ரினொ, சாலைகள்) குறிப்பாக நிராயுதபாணிகளை கைக்கூலி பெற்று கொலை செய்த ஸ்டெர்லைட் சம்பவம் மாவோயிஸ்டுகள் வளர சிறந்த நிலம் தமிழகம் என்று நிருபிக்க வாய்ப்புள்ளது.\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=12095", "date_download": "2020-09-29T17:53:25Z", "digest": "sha1:6Q2J35HHPZVR2EXBDDXYPROEDTT4KCWZ", "length": 12608, "nlines": 53, "source_domain": "writerpara.com", "title": "யதி - வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி] » Pa Raghavan", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nதுறவறம் எனும் சத்திய தடம் தேடிச் சென்ற நாவலுடன் நானும் பயணித்தேன். மறக்க முடியாத அனுபவம் இது.\nதிஜாவின் கும்பகோணம் – காவிரி போல கேளம்பாக்கம் கோவளம் கடற்கரை மற்றும் திருவிடந்தை பெருமாள் இந்நாவலெங்கும் வியாபிக்கிறார்கள். அந்த விவரிப்பு தரும் சிலிர்ப்பே என்னை ஜீவத் தடத்தைத் தேடிச் செல்லுவதை உறுதிப்படுத்துகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சிறிய கடலோர கிராமத்தில் கிளம்பி, கேரளத்தில் மாந்திரீகம் கற்று, மடிகேரி மழையில் நனைந்து இமயமலையில் திரிந்து திருவண்ணாமலையில் உச்சம் அடைந்து கன்னியாகுமரியின் நிறைவுறுகிறது இந்தப் பயணம். அங்கேதான் பல உண்மைகள் நமக்குக் காட்டப்படுகிறது. அம்மா,கேசவன் மாமா, பத்மா மாமி,சித்ரா ஆகியோர் மைய நோக்கு விசையாகவும், நான்கு வி’ க்களும்,சொரிமுத்துவும் மைய விலக்கு விசையாகவும் இருந்து நாவலில் சுழல்கிறார்கள். இறுதியில் மைய நோக்கு விசையை நோக்கி நகர்ந்து மையம் விலகிச் செல்கிற ஒரு அற்புதமான கட்டமைப்பு படிப்பனுபவத்தையே பரவசமாக்குகிறது.\nஅம்மா எனும் தேர் விஜய்,வினய்,வினோத்,விமல் எனும் சக்கரங்களால் இயக்கப்படுகிறது. அம்மாதான் முதன்மையான பாத்திரம். இதற்கு இணைப் பாத்திரம் இல்லை என்பது என் கருத்து. மாமி,கேசவன் மாமா ஆகியோரின் ஆகிருதி பெரிது என்றாலும் அம்மாவின் விசுவரூபத்துக்கு முன் ஒன்றுமில்லை. சம்சுதீன் மற்றும் சொரிமுத்து இருவரும் அற்புதமான வார்ப்புகள். சித்தர்களின் பல நிலைகள் இவர்களின் மூலமே காட்டப்படுகிறது. பத்மா மாமி,பேயாய் அலையும் சித்ரா என்ற துணை பாத்திரங்கள் சிலிர்ப்பூட்டுகின்றன.\nதுறவு என்பது பல நிலைகளைக் கொண்டது.காட்டில் தவம் புரிந்து மந்திரங்களை உச்சரித்து, கடவுளைக் காண நினைப்பது மட்டுமல்ல. ஒவ்வொருவரின் வாழ்வும் அதனதன் நிலைகளில் துறவறமே. உண்மையான துறவி அம்மா என்ற பாத்திரம் என்று கணிக்க முடிந்தாலும்,அந்த பாத்திரத்தின் உள்ளுக்குள் பல உண்மைகள் புதைத்து வைத்து தன்னோடு கொண்டு செல்கிறது. பாசம்,பரிவு,உண்மைகளின் உறைவிடம் என விரியும் இவளின் வாழ்வு, பாதி உண்மைகளை வெளிப்படுத்தி,மீதியை மறைபொருளாய்க் கொண்டு இருக்கும் அவளின் கடைசி பத்து வினாடிகளில் அந்த எட்டு வினாடிகளில் தெரியும் புன்சிரிப்போடு உச்சம் பெறுகிறாள். தனது கணவனின் விரல் நுனிகூடத் தன்மீது படவிடாமல் முழு வாழ்வையும் வாழ்ந்து முடிக்க ஒரு பெண்ணால் முடியுமா அப்படியான வாழ்வில் ஒரு குடும்பத்தைக் கட்டமைத்து, அதைக் கலைத்து ஆடவும் தோன்றுமா அப்படியான வாழ்வில் ஒரு குடும்பத்தைக் கட்டமைத்து, அதைக் கலைத்து ஆடவும் தோன்றுமா பெண்மையின் பெரும் சக்தியை இதுவரை காணாத வேறொரு பரிமாணத்தில் இந்நாவலில் தரிசிக்க முடிகிறது.\nஅடுத்து கேசவன் மாமா, அற்புதமான பாத்திரம். மனைவிக்காக சில காலம், அக்கா மற்றும் அத்திம்பேருக்காக சிலகாலம், குழந்தைகளுக்காக சில காலம் அக்கா மற்றும் பத்மா மாமிக்காக மீதிக் காலம் என மற்றவர்களுக்காவே வாழும் வாழ்வு இவருடையது. காணாமல் போனவர்களைத் தேடுவதாக இருக்கட்டும்,அக்காவை கவனித்து கொள்வதாகட்டும், அக்காவின் கடைசி நேரத்தில் படும் பாடாக இருக்கட்டும் – இவரின் பேச்சுக்கள் [வசனங்கள் ], ஒரு சாதாரண பிர���மண மாமாவைத் தன்னில் வெளிப்படுத்தி, அக்கா கொள்ளி வைக்க வேண்டும் என்று சொன்னவுடன் மறுத்து, “அவ அக்கா இல்லடா,என் அம்மா” என்ற இடத்தில் உச்சம் அடைகிறார்.அவரின் மூலமும் முடிவும் தெரியவே இல்லை. திருவிடந்தையில் அவரின் வாழ்வு இருப்பதாலும் மற்றவருக்காகவே வாழ்வதாலும் அவரைக் கல்யாண பெருமாளாகவே நான் நினைக்கிறேன்.\nபத்மா மாமி மற்றும் அவளின் மகள் சித்ரா ஒரு அற்புதம். நித்ய கல்யாணப்பெருமாள் தவிர ஏதும் அறியாத, ஜாதக நுணுக்கங்களை அறிந்தும் , சித்ரா நிலை அறிந்தும் கவலை எனும் சிலந்தி வலையில் சிக்கி , நித்திய பெருமாள் கோவிலில் படுத்து, அங்கேயே உயிரை விடத் துணிந்து, கடவுளைத் தண்டிக்கத் துடிக்கும் அந்த உக்கிரம், அப்பப்பா சித்ராவின் திருமணம் தோல்வியில் முடிந்து, பேயாய் கோவளம் கடற்கரையில் அலைந்து திரிந்து, வெறியோடு பழிவாங்கும் எண்ணத்தோடு உலவுகிறாள். இவள்தான் இடாகினி என்றபோது ஒரு திருப்பம் உண்டானாலும் மொத்தத் தவத்தையே, தேவியின் உதிரத்தின் ஒரு சொட்டைத் தலையில் சுமந்தாலும் – பழிவாங்கத் துடிப்பதினால் அவளின் துறவு நிறைவு பெறவில்லை.\nவிஜய் ,வினய் ,விமல் மற்றும் வினோத் இவர்களின் மூலமாகத்தான் நாம் அனைத்து தரிசனங்களும் அடைகிறோம். ஒவ்வொன்றும் ஒரு விதம், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான உக்கிரம். நால்வரில் கதைசொல்லி விமல் எனக்குச் சற்று நெருக்கமாக இருந்தான். எதையும் அலட்டிக்கொள்ளாமல் அலசும் அவனது வார்ப்பு மிகவும் ஈர்த்தது.\nதுறவு நிலை குறித்த மேலோட்டமான, சிதறலான எண்ணங்களும் தகவல்களும் மட்டுமே நமக்கு இதுவரை கிடைத்து வந்திருக்கின்றன. யதி, இந்த இயலின் அடியாழம் வரை அழைத்துச் சென்று தரிசிக்க வைக்கிறது.\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nசுகம் பிரம்மாஸ்மி – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2017/05/blog-post_23.html", "date_download": "2020-09-29T18:15:40Z", "digest": "sha1:WJOGO5ILRENF4BT45R5H5SQD4C3KNXY5", "length": 17249, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மத்திய மாகாண சபையில் ஆட்சி மாற்றம் சாத்தியமா? - செழியன் நல்லதம்பி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்��ு » கட்டுரை » மத்திய மாகாண சபையில் ஆட்சி மாற்றம் சாத்தியமா\nமத்திய மாகாண சபையில் ஆட்சி மாற்றம் சாத்தியமா\nமத்திய மாகாண சபையிலும் வடமத்திய மாகாண சபையிலும் ஆட்சியை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இரண்டு மாகாண சபைகளிலும் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியே இடம்பெற்று வருகிறது.\nவடமத்திய மாகாண சபையில் 33 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 21 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்கள். மிகுதி 12 பேரில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 11 பேரும் ஒரு மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினரும் அடங்குகின்றனர்.\nஐ.ம.சு.கூட்டமைப்பிலுள்ள 21 பேரில் 17 பேர் ஒன்றிணைந்த எதிரணிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதுடன் அவர்கள் தனித்துச் செயற்பட முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஐ.ம.சு.க்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததுடன் ஆட்சி கவிழும் நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஅது மட்டுமன்றி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் வடமத்திய மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது ஐ.ம.சு.கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nஇதனிடையே ஐ.தே.க.யின் 11 உறுப்பினர்களுடன் இணைந்து எஞ்சியுள்ள ஐ.ம.சு.முன்னணி உறுப்பினர்கள் ஆட்சியைத் தொடரச் செய்யும் நிலைமைகள் பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், அது சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.\nஆனால், ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு இடமளிக்காதவகையில், அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ.ம.சு.தலைமையும் கட்சியும் முன்னெடுத்துவருகின்றது.\nஇவ்வாறானதொரு நிலைமையே மத்திய மாகாண சபையிலும் நிலவுகின்றது. மத்திய மாகாணசபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியே நடைபெறுகின்றது. மத்திய மாகாண சபையின் மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 58 ஆகும். இதில் ஆளும் கட்சியான ஐ.ம.சு.மு.யின் சார்பில் 40 உறுப்பினர்கள் இருந்தனர். எதிர்க்கட்சி தரப்பில் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.\nஆளுங்கட்சி தரப்பில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பிரமித்த தென்னக்கோன் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததுடன் தன்னுடன் இணைந்துள்ள 10 பேருடன் சேர்ந்து (11 பேராக) தனித்து இயங்கப்போவதாக அறிவித்திருந்தார்.\nஇந்த 11 பேரும் தனித்து இயங்குவார்களேயானால் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 29 ஆகக் குறைவடையக்கூடும். அத்துடன் 11 பேரும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்களேயானால் எதிர்க்கட்சியின் பலமும் 29 ஆக அதிகரிக்கக்கூடும்.\nஎவ்வாறெனினும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தமது கட்சியிலுள்ள ஒரு பிரிவினரை தனித்துச் செயற்பட அனுமதிக்கப்போவதில்லை. அவ்வாறு செயற்பட முற்படுவோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து பதவியிலிருந்து நீக்கவும் கூடும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.\nகடந்த மாகாண சபைத் தேர்தலில் மலையக தமிழ் கட்சிகள் ஐ.ம.சு.கூ.சார்பிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றன. இ.தொ.கா.சார்பில் 6 பேர் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் அவர்களில் எம்.ரமேஷ் மாகாண சபை அமைச்சராகவும் துரை மதியுகராஜா சபை முதல்வராகவும் பதவி வகிக்கின்றனர்.\nஅதேவேளை தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் 6 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் யாருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்படவில்லை.\nஇவ்வாறானதொரு நிலையில் அதிருப்தி மாகாண சபை உறுப்பினர் பிரமித்த தென்னக்கோனின் ஆதரவாளர்கள் என கூறப்படும் உறுப்பினர்களும் கட்சியைவிட்டு வெளியேறி எதிர்க்கட்சியுடன் இணைந்துகொள்வதன் மூலம் ஆட்சியைக்கைப்பற்றக்கூடியதாக இருக்குமென்று ஒரு கருத்து நிலவுகிறது.\nஆனால், பிரமித்த தென்னகோன் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஆளுங்கட்சியின் கடைசி வரிசை ஆசனத்திலேயே தமக்கான ஆசனத்தைப் பெற்றுக்கொண்டு சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதாக மத்திய மாகாண சபை முதல்வரான துரைமதியுகராஜா தெரிவித்தார்.\nஅத்துடன் தமது தலைமையில் ஒரு குழுவினர் தனித்து செயற்படப்போவது பற்றி பிரமித்த தென்னக்கோன் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவோ அல்லது எழுத்துமூலமான ஆவணம் ஒன்றை இதுவரை கையளிக்கவோ இல்லையெனவும் துரைமதியுகராஜா குறிப்பிட்டார். இது இவ்வாறிருக்க ஐ.ம.சு.மு அதிருப்தியாளர்களுடன் அந்த முன்னணியிலுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் சேர்ந்து எதிர்க்கட்சியுடன் இணைந்து மாகாண ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.\nஆனால் இது சாத்தியமானதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nஏனெனில் ஆட்சி மாற்றம் இடம்பெறவேண்டுமானால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அரைவாசிப் பேருக்கு மேல் ஆதரவளிக்க வேண்டும். ஆனால் ஐ.ம.சு.முன்னணி சார்பில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் 36 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.\nபிரமித்த தென்னக்கோன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவருமே தற்போதும் ஆளும் கட்சியிலேயே இருக்கின்றார்கள்.\nஇந்த நிலையில் மத்திய மாகாண முதலமைச்சரை மாற்றவோ அல்லது ஆட்சியை கவிழ்க்கவோ முடியாத நிலைமையே காணப்படுகிறது.\nஇதனிடையே மத்திய மாகாண விவசாய இந்து கலாசார தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் எம்.ரமேஷிடம், மாகாண தமிழ்க் கல்வி அமைச்சையும் ஒப்படைத்திருக்கின்றனர். கடந்த 8 ஆம் திகதி மாகாண ஆளுநர் முன்னிலையில் எம்.ரமேஷ் தமிழ் கல்வி அமைச்சராகவும் சத்திய பிரமாணம் செய்து கொண்டார். 4 வருடங்களின் பின்னர் தமிழ் கல்வி அமைச்சு தற்போது வழங்கப்பட்டுள்ளமை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.\nமத்திய மாகாண சபைக்கான தேர்தல் 2013 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றது. அந்த வகையில் மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 1 ¼ வருடகாலமே இருக்கிறது. அடுத்தவருடம் 2018 இல் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவேண்டும்.\nஇந்த இறுதிக் காலப்பகுதியில் தமிழ் கல்வியமைச்சை இ.தொ.கா.வுக்கு வழங்க வேண்டியதன் அவசியம் என்ன ஆட்சிமாற்ற அச்சுறுத்தல், அடுத்த மாகாண சபைத் தேர்தல், ஐ.ம.சு.கூட்டமைப்பின் எதிர்கால வெற்றி என்பவற்றை முன்னிலைப்படுத்திதான் 4 வருடங்களின் பின்னர் மீண்டும் தமிழ்க் கல்வி அமைச்சு வழங்கப்பட்டிருக்கிறதா\nமத்திய மாகாணத்திற்கான தமிழ் கல்வியமைச்சை ஏற்கனவே வழங்கியிருந்தால் மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகள் எவ்வளவோ முன்னேற்றமடைந்திருக்குமல்லவா இதை ஏன் புரிந்து கொள்ளவில்லை\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன்\n(இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும��� இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்...\nகாரின் சக்கரத்தில் காற்று போனதால்; ஒரு அரசாங்கமே கவிழ்ந்த கதை\n1960 ஜீலை மாதம் நடந்த பொதுதேர்தலின் பின்னர் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு ஆட்சிக்கு வந்தநேரத்தில் 75 பாராளுமன்ற ஆசனங்களை வென்றது. அப்போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/239677?ref=archive-feed", "date_download": "2020-09-29T17:52:33Z", "digest": "sha1:LBMQNIB7JPZDCXXNCEWE6AQS7TYTJZGE", "length": 8402, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "சர்வதேச விசாரணை முடியவில்லை! இலங்கைக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n இலங்கைக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து\nஇலங்கையில் தமிழினத்தை ஏமாற்றியவர்கள் இப்போது உலகத்தை ஏமாற்ற தொடங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.\nஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.\nஇதில் கலந்து கொண்ட நிலையில் எமது செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.\nஅத்துடன், காலங்காலமாக இலங்கையை ஏமாற்றியவர்கள், இலங்கையில் தமிழினத்தை ஏமாற்றியவர்கள், ஒப்பந்தங்கள் செய்து கிழித்தெறிந்த இவர்கள் இப்போது உலகத்தை ஏமாற்ற தொடங்கியிருக்கிறார்கள்.\nஇது ஒரு புதிய விடயமல்ல. ஆனால் இதற்கெதிரான முழு முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம்.\nஅதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சிகள் இன்னும் வேகமாக முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதி���ம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=40324&replytocom=9302&format=pdf", "date_download": "2020-09-29T18:01:46Z", "digest": "sha1:DOG5TAOU7EFRT7M7ZNRMMMJZU53GY7GY", "length": 26826, "nlines": 320, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபழந்தமிழர் உணவுகளில் கிழங்கு வகைகள் அதிகம் உண்டு. அப்படிப்பட்ட கிழங்குவகைகளில் பனங்கிழங்கு வகைகள் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் முற்றிய பனங்கிழங்கு என்பது வாய்பிளந்து வரும்போது அதன் சுவை மிக அருமையாக இருக்குமாம். அப்படிப்பட்ட முற்றிய வாய் பிளந்த பனங்கிழங்குகளை விவசாயி ஒருவன் தன் அரசனுக்குக்கொடுப்பதற்காக அரச சபைக்கு வருகிறான். சரி, ஏதோ சுவையாக பனங்கிழங்கு வருகிறது.. வாங்கிப் போட்டுக்கொண்டு நேரம் கிடைக்கும்போது சாப்பிட்டுப் போகவேண்டியதுதானே..ஆனால் இந்த ராஜாதான் தமிழ் விரும்பும் ராஜா ஆயிற்றே.. விட்டு விடுவானா அப்படியே.. உடனே தன் கவிஞர் பெருமக்களைக் கூப்பிட்டு அந்த வாய் பிளந்த பனங்கிழங்குக்கு உவமையாக ஒரு தமிழ்க் கவிதை பாடச் சொல்லிக் கேட்டுள்ளான்.\nஇந்த புலவர் பெருமக்களே ஒரு மாதிரியானவர்கள் போலும். நக்கீரன் வழி வந்தவர்கள்.. அதுவும் தமிழ்ப் புலவர்களல்லவா. இவர்களுக்கென கற்பனை வந்து. இவர்களாக பாடினால்தான் உண்டு. ஒருவேளை சந்திரனை, சூரியனை, அரசிளங்குமரியின் கண்களை உவமையாகப் பாடு என்றால் சபை களை கட்டியிருக்குமோ என்னவோ.. . போயும் போயும் ஒரு விவசாயி கொண்டு வந்த வாயைப் பிளந்த பனங்கிழங்குக்கு உவமை வேண்டுமாம்…தம்மால் முடியாது என்பதை சொல்லாமல் சொல்லி அந்த சபையில் மௌனம் காத்தனர். மன்னனுக்கும் கோபம் வந்தது.. தனக்கென ஒரு கவிதை கேட்டால் பாடமாட்டாத இவர்களெல்லாம் ���ன்ன புலவர்களோ.\nசத்திமுத்திப் புலவர் என்பவர் சோழநாட்டைச் சேர்ந்தவர். பாவம் வறுமையில் வாழும் இந்த புலவர் தன் புலமைக்கு யாராவது பரிசு தரமாட்டார்களாவென ஊர் ஊராக திரிந்து களைப்பால் இந்த அரசன் ஆளும் நாட்டுக்கு வருகிறார். இரவு வேளை.. ஒரு வீட்டின் முற்றத்தில் படுக்க இடம் கிடைக்க அங்கே படுத்துக்கொண்டு இரவைக் கழிக்க நினைப்பவர் கண்களுக்குப் பக்கத்தில் ஒரு நாரைப் பறவையும் இவருக்கு துணையாக அந்த முற்றத்தில் இருப்பது தெரிகிறது. அந்த பறவையை தன் மனைவிக்கு தூது செல்லப் பணிக்கிறார். தன் வீட்டில் தனக்காகவும் தான் கொண்டுவருவதாக சொல்லியிருக்கும் செல்வத்துக்காகவும் காத்துக் கொண்டிருக்கும் மனைவியிடம் தன் நிலையை எடுத்துச் சொல்லச் சொல்லிப் பாடுகிறார்.\n’நாராய் நாராய் செங்கால் நாராய்;\nபவளக் கூர்வாய் செங்கால் நாராய்’ என்று ஆரம்பித்து கவிதை படிக்கிறார்.\nஅவரது அதிர்ஷ்டம் அன்று இரவு சோதனைக்காக மாறு வேடத்தில் வந்திருந்த அந்த நாட்டு அரசனின் காதுகளிலேயே இந்தப் பாடல் ஒலிக்க.. (இனிமேல் கதை புரிந்திருக்குமே)\nஅது சரிதான், இந்தக் கதையை ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்த வார வல்லமையில் ஒரு அழகான நாரையைப் பற்றிய பாடல் கண்டேன். திரு சச்சிதானந்தம் அவர்கள் தன் குறவன் பாட்டுப் பகுதியில் இந்தப் பாடலை வேறு விதமாக எழுதியிருந்ததும் அந்தப் பழைய நாரைப்பாடல் நினைவுக்கு வந்தது, குறவன் பாட்டு நான் ரசித்துப் படித்து வரும் பாடல்.\nவேகவைத்துத் தோலுரித்து, நுனிதொடங்கிப் பாதிவரை\nபிளந்தபின்பு, நடுத்தண்டை நீட்டி நிற்கும்,\nபனைங் கிழங்காய் நாரை தன்,\nபேரலகைப் பிளந்து நாநீட்டி நிற்கும்\nஇந்தப் பாடல்கள் முழுவதையும் படித்த பிறகு அவரைப் பாராட்டுவது நல்லது என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் நடுவில் இந்த நாரை வந்து ‘காலத்தை ஏன் வீணடிக்கிறாய் என்று கேட்பது போல பட்டது. அதுவும் மிகவும் பிடித்த சத்திமுத்திப் புலவர் பாடிய பாடல் போல பட்டதால் அவரை மிகவும் பாராட்டி இந்த வார வல்லமையாளர் விருது வழங்குகிறோம். திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nகடைசி பாரா: திரு வெ. கோபாலனின் பட்டினத்தார் பாடல்களிலிருந்து\nமாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால் சலித்தேன்\nவேதாவும் கைசலித்து விட்டானே – நாதா\nஇருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை\nRelated tags : வல்லமையாளர்\nஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள்\nசெ.இரா. செல்வக்குமார் இந்தக் கிழமையின் வல்லமையாளர் வியப்பூட்டும் ஒரு கணிதவியலாளர். உலகத்திலே பல்லாயிரக்கணக்கான துறைகளும் கலைகளும் உள்ளன. கடந்த 5000-6000 ஆண்டுகளாக மாந்தர்கள் வாழ்வியல்\nதிவாகர் ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் என்னும் புகழ்பெற்ற நகரைப் பற்றிய சரித்திரங்கள் சுவாரசியமானவை. அதுவும் ரங்கநாதனைப் பற்றிய வரலாறுகள் ஒவ்வொன்றும் ஒருவிதமானவையாக இருந்தாலும் எல்லா விஷயங்களுமே\nசென்ற வார வல்லமையாளர் விருது\nதிவாகர் ஒவ்வொரு வாரமும் வல்லமையாளர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளதால் எனக்கு ஒரு சிறிய திருப்தியும் வருத்தமும் உண்டு. அது அந்த வார வல்லமையாளராக நான் என்னையே தேர்ந்தெடு\nஇவ்வார வல்லமையாளர் நண்பர் சச்சிதானந்தத்திற்கு வாழ்த்துக்கள்.\nபலாப்பழ நாரில் வண்டுகள் மாட்டிக்கொண்டு விடுபட வழியின்றிச் சிறகடிக்க, குரங்குகள் வந்து மனிதர்களைப் போலவே செயல்பட்டு அவற்றை விடுவித்தன என்று சித்தரித்த வரிகள் மிக அழகு.\nஇவ்வார வல்லமையாளராய்த் தெரிவு செய்யப்பட்டுள்ள ‘குறவன் பாட்டு’ புகழ் திரு. சச்சிதானந்தம் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்\nபட்டினத்தார் பாடல்களைச் சுவையோடு படைத்துக் ’கடைசி பாரா’வில் இடம்பெற்றுள்ள திரு. வெ. கோபாலன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்\nவல்லமையாளர் விருது பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்.\nநாரையை புரட்டல் செய்து சாப்பிட்டு சுவையறியும் கூட்டத்திற்கு முன்பு, அதன் அழகை வர்ணித்த குறவன் பாட்டு கவிஞன் வாழ்க. அந்த அழகு மிகு கவிதையும், அதன் வர்ணனையும் அருமை.\nசிறப்பு பதிவர் கோபாலன் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஇரண்டாவது முறையாக வல்லமையாளராக தேர்வு செய்து வாழ்த்துக்களை வழங்கியுள்ள திரு.திவாகர் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nதொடரினைத் தொடர்ந்து படித்து ஊக்கமளித்துப் பாராட்டி வரும் நண்பர்கள் திரு.தனுசு, திரு.செண்பக ஜெகதீசன், திருமதி.தேமொழி, திருமதி.மேகலா இராமமூர்த்தி, திருமதி.பார்வதி இராமச்சந்திரன், திரு.கோதண்டராமன் ஐயா, திரு.ஆலாசியம், மற்றும் ஆசிரியர். திருமதி.பவள சங்கரி அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்.\nபட்டினத்தடிகளின் பாடல்களுக்கு எளிமையாக உரை���ெய்து விளக்கி வரும் சிறப்பு பதிவர் திரு.கோபாலன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nகுறவன் பாட்டுக்கு ஒரு பாராட்டு. வல்லமையாளராகத் தேர்வு பெற்றமைக்கு ஒரு பாராட்டு.\nமனமார்ந்த நல்வாழ்த்துக்கள் திரு.சச்சிதானந்தம் அவர்களே.. தங்களது அற்புதமான தொடரைத் தொடர்ந்து படித்து, மகிழ்ந்து வருகிறேன்.. இருமுறை வல்லமையாளர் விருது பெற்ற தங்களது வல்லமை போற்றத்தக்கது.. தங்களது அற்புதமான தொடரைத் தொடர்ந்து படித்து, மகிழ்ந்து வருகிறேன்.. இருமுறை வல்லமையாளர் விருது பெற்ற தங்களது வல்லமை போற்றத்தக்கது\nபட்டினத்தடிகளின் கவிதை வரிகளைத் தந்த திரு.கோபாலன் ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 277\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 277\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/06/sri-lanka-army-manufactured-air-conditioned-mali-bound-unibuffels.html", "date_download": "2020-09-29T15:54:05Z", "digest": "sha1:6WGUY7BQZMYT667GCJ7ZIRPESRJTD3OF", "length": 2887, "nlines": 34, "source_domain": "www.yazhnews.com", "title": "படங்கள்: இலங்கை இராணுவம் தயாரித்த Unibuffels என அழைக்கப்படும் கவச வாகனம்!!", "raw_content": "\nபடங்கள்: இலங்கை இராணுவம் தயாரித்த Unibuffels என அழைக்கப்படும் கவச வாகனம்\nஇலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியியல் பிரிவு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தின்படி மாலியில் சேவையாற்றும் நமது இலங்கை இராணுவ வீரர்கள் பயன்படுத்துவதற்காக கவச வாகனங்களை (Unibuffels) தயாரித்துள்ளது.\nமுன்னர் ஒரு கவசவாகனத்திற்கு ரூபா 40 மில்லியன் செலுத்தி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஆனால் ��ந்த கவசவாகம் ரூபா 10 மில்லியன் செலவில் இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பிரிவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தில் இதுபோன்று மேலும் தயாரித்து வெளிநாடுகளின் இராணுவ பயன்பாட்டிற்காக ஏற்றுமதி செய்ய முடியும்.\nமுஸ்லிம்கள் அபாயா அணிவது தொடர்பாக நீதி அமைச்சர் தெரிவித்த கருத்து\nமாவனல்லை பகுதியில் 14 வயது சிறுமி கழிப்பறையில் விழுந்து மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2017/02/22/66483.html", "date_download": "2020-09-29T15:56:59Z", "digest": "sha1:QWGVDDBRLK3VQGMAIBC3FVTT4KGPDQ56", "length": 15555, "nlines": 176, "source_domain": "www.thinaboomi.com", "title": "திட்டப்பணிகள் மற்றும் பிறதுறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிட்டப்பணிகள் மற்றும் பிறதுறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது\nபுதன்கிழமை, 22 பெப்ரவரி 2017 கடலூர்\nகலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் இருபது அம்சத்திட்டம், திட்டப்பணிகள் மற்றும் பிறதுறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.ட்டத்தில் கடலூர்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டார். 2016-17-ம் நிதியாண்டில் நிலுவையிலுள்ள பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரையும் நிலுவையிலுள்ள பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.மேலும், துறை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்துப் பணிகளையும் 28.02.2017-க்குள் முடிக்க வேண்டுமென கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.ஆனந்தராஜ், நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பிறதுறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 29-09-2020\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊ��டங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதடைகள் குறைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்புநிலை வருவதற்கு முழுமையான நடவடிக்கை : முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உறுதி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nகுஜராத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி\nஎஸ்.பி.பி. சிகிச்சை கட்டணம் குறித்து சரண் விளக்கம்\nஎஸ்.பி.பி. சிகிச்சையின் மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nதனக்கு சிலை செய்ய முன்பே ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி.\nஜெகன்மோகன், எடியூரப்பா திருப்பதியில் சாமி தரிசனம்\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை\nபொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்கள்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nபரவும் புதிய நோய் எதிரொலி: சீனாவில் அவசர நிலை பிரகடனம்\nசிகை அலங்காரத்திற்கு மட்டும் அதிபர் டிரம்ப் செலவிட்ட தொகை 52 லட்சம்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : முதல் சுற்றில் டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nஅஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லையாம் -சொல்கிறார் சச்சின்\nசூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து ��ங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு\nபுதுடெல்லி : வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை ...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு\nலக்னோ : அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ கோர்ட்டு ...\nஉணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயார்: உத்தவ் தாக்கரே\nமும்பை : உணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக இருப்பதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nமந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா 3 நாட்களில் டெல்லி பயணம்\nபெங்களூரு : மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா 3 நாட்களில் டெல்லிக்கு பயணம் ...\n2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nபுதுடெல்லி : 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ...\nசெவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020\n1ஆலோசனை கூட்டத்திற்குப்பின் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு: அக்டோபர் 31-ம்தேதி...\n2தமிழகத்தில் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\n3வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கிறார்கள்: பிரதமர் நரேந்த...\n42-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2015/09/blog-post_28.html", "date_download": "2020-09-29T18:08:38Z", "digest": "sha1:YKTSKFJ4H26M45JXGJ2WSNHC3X4D36S5", "length": 3395, "nlines": 36, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்\" மு.சி.கந்தையா - நூல் அறிமுகம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , நூல் » \"சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்\" மு.சி.கந்தையா - நூல் அறிமுகம்\n\"சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்\" மு.சி.கந்தையா - நூல் அறிமுகம்\nசிறிமாவோ சாஸ்திரி உடன்படிக்கை ஐம்பதாண்டு நிறைவு நிகழ்வு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்ப��\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன்\n(இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்...\nகாரின் சக்கரத்தில் காற்று போனதால்; ஒரு அரசாங்கமே கவிழ்ந்த கதை\n1960 ஜீலை மாதம் நடந்த பொதுதேர்தலின் பின்னர் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு ஆட்சிக்கு வந்தநேரத்தில் 75 பாராளுமன்ற ஆசனங்களை வென்றது. அப்போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2020/07/blog-post_67.html", "date_download": "2020-09-29T16:20:55Z", "digest": "sha1:NBO53ONTIZ7KCKWD4EEW2L3E3PYYFEJP", "length": 5531, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இலத்திரனியல் காணிப் பதிவை துரிதப்படுத்த உத்தரவு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலத்திரனியல் காணிப் பதிவை துரிதப்படுத்த உத்தரவு\nஇலத்திரனியல் காணிப் பதிவை துரிதப்படுத்த உத்தரவு\nஇலங்கையில் காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.\nகாணி மோசடி மற்றும் காணிப் பதிவில் ஏற்படும் தாமதங்களைக் களையும் நோக்கில் இது தொடர்பில் துரித நடவடிக்கை அவசியப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nதற்சமயம், காணிப் பதிவுகளுக்கு நீண்ட காலம் எடுப்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் உறுதிப் பத்திரங்களை இலத்திரனியல் மயப்படுத்துவதன் ஊடாக மோசடிகளைத் தவிர்த்து, செயற்பாட்டைத் துரிதப்படுத்த முடியும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/valai-veechu/valai-veechu-78", "date_download": "2020-09-29T17:56:19Z", "digest": "sha1:P6VSH2XES4DG5JQ5OGAEY3LFEIV37DJB", "length": 9641, "nlines": 180, "source_domain": "image.nakkheeran.in", "title": "வலைவீச்சு | Valai Veechu | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.\nராங்கால் : டெல்லி சப்போர்ட்டில் ஓ.பி.எஸ்.\nகொரோனாவுக்கு 15 ஆயிரம் கமிஷன்\n கொலை மர்மம் முதல் கொரோனா பதட்டம் வரை\n இந்தியாவை அச்சுறுத்தும் ராஜபக்சே வெற்றி\nகூடா உறவு: கூகுள் தேடல்\nஇராம ஜென்ம பூமி நினைவூட்டும் சமூகநீதிப் போராட்டம்\nசமஸ்கிருதத்துக்கு சேவை செய்யும் செம்மொழி இயக்குநர்\nஆகாயம்... பூலோகம்... அடுத்தடுத்த கொடூரம்\nசிக்னல் : அரசுப் பணத்தை விரயமாக்கும் கல்வி அதிகாரி\nகழுகுக் கள்ளன் அங்கோடா மரண வில்லங்கம்\nபா.ஜ.க. வலையில் அ.தி.மு.க. அமைச்சர்கள் - கழகங்களை கதிகலக்கும் டெல்லி ஸ்கெட்ச்\nஎடப்பாடி கண்முன்னே அ.தி.மு.க. ஈகோ ஃபைட்\n மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.\nராங்கால் : டெல்லி சப்போர்ட்டில் ஓ.பி.எஸ்.\nகொரோனாவுக்கு 15 ஆயிரம் கமிஷன்\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலை��ால் உருகிய கமல்\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithayasaaral.blogspot.com/2010/08/blog-post_27.html", "date_download": "2020-09-29T16:10:51Z", "digest": "sha1:FEHDJ7U7K4BYHIAWAG2DMF6CJHKROEW5", "length": 21034, "nlines": 324, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": \"கள்ளி\"...கள்!", "raw_content": "\nகுறுக்கும் நெடுக்குமாய் சில எழுத்து.\nஉன் காயம் ஆறிய \"வடுக்களாய்\"\nஉன் முதுகு, முகம் யாவும்\nஎங்களைப் போல் நீயும் ...\nஉன் அன்பை எங்கள் மேல் எழுதுகிறாய்.\nகிறுக்கியே பழக்கப் பட்ட எங்களுக்கு...\nஉன் எழுத்துக்கள் \"கீறலாய்த்தான்\" தோன்றுகிறது.\nநீயும் சரி, நாங்களும் சரி...\nஇரத்தம் சிந்தாமல் அன்பை சொல்ல முடியாதா\nகாவு கொடுத்தால்தான் காதல் பலிக்குமா\nநேசத்துக்குரிய நெஞ்சத்துக்கு தெரியும் முன்னே...\nஎங்கள் நேசம் பற்றிய இரகசியம்\nகள்ளியே உனைத் தீண்டிய பின்புதான்...\nஈட்டும் பொருள் யாவும் யமக்கே தந்து...\nபடர்ந்த உன் மேனியில் எழுத பயன்படுகிறது.\n\"ஆசையே உங்களின் துன்பத்திற்கு காரணம்\".\nஇலைகளை முட்களாக்கி நீ மெய் கிழிக்கிறாய்...\nமென்மையில் நீயும், அவளும் ஒன்றுதான்.\nமெத்தையில் அவள் உன்னைப் போலவும்,\nஉன்னை கீறும்போது நீ அவளைப் போலவும்,\nஉன் தண்டு தின்னும். ஏன் தெரியுமா\nஇலை, பூ எதுவும் உதிர்ப்பதில்லை.\nஇறந்தாலும் இருக்கிறது முட்கள் உன்னுடனே.\nஇன்றும் இருக்கிறது அவள் நினைவு முட்கள் என்னுடனே..\nகன்னிகள் கற்க வேண்டிய பாடம் இது.\nவீழ்ந்துக் கிடக்கும் கொடிகளுக்கோ சேயாகிறாய்...\nஇப்படி பல நேரங்களில் நீ பெண்ணாகிறாய்.\nஆட்டுக்கு உன் பால் அமுதமாகிறது.\nஆட்டுப் பால் எங்களுக்கு அமுதமாகிறது.\nகுழந்தைக்கு உன் பால் கொடிய விடம்...\nகுமரியோ உன் போல் கொடிய விடம்.\nகுளிர்விடும் காலம் உன் துளிர்விடும் காலம்.\nகோடையில்தான் உன் குடும்பம் குதூகளிக்கும்.\nதரிசானாலும் சரி, கரிசானாலும் சரி...\nபிறந்த வீடும், புகுந்த வீடும்\nகளமும், கட்டுக் கதிர் நெல்லும் உழவன்\nகுதிர் சேறும் வரை காவல் செய்கிறாய்.\nஎமக்காக இரவு பகல் ஏவல் செய்கிறாய்.\nகுலப் பெண்கள் உன் குணம் கற்று...\nபூ��ித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\nவாய்மூடி வேடிக்கை பார்க்கும் ஊடகங்களும் மதவெறியாளர்களும்\nசிவ புராணமும் பௌத்த மத சம்சார தத்துவமும்\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". தமிழர்களே...ஒன்றானோம். தமிழ் உலகம் உருவாகட்டும். ”வாழ்க தமிழ், வெல்க தமிழர்”.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்ப�� நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-29T16:38:05Z", "digest": "sha1:5Y5IHJXJMSK3SBEYCV2PRF6UJKC5BOVR", "length": 22365, "nlines": 68, "source_domain": "siragu.com", "title": "கலைஞர் நடத்திய அறப்போர் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "செப்டம்பர் 26, 2020 இதழ்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த தட்சிணாமூர்த்தி என்ற கருணாநிதி பிற்காலத்தில் கலைஞர் என்றே அழைக்கப்பட்டார்.சிறுவயதிலேயே அரசியலில் ஈர்க்கப்பட்ட கருணாநிதி பள்ளி நாட்களிலேயே மாணவ பேச்சாளராகவும், ‘தமிழ் மாணவர் மன்றம்’ என்ற ஒரு மன்றத்தையும் துவக்கியவர். ‘முரசொலி’ (1942) என்ற துண்டறிக்கை இதழையும் புனைபெயரில் பள்ளிநாட்களில் நடத்தியவர் கருணாநிதி. பிற்காலத்தில் வார இதழ், தினசரி என்ற பல உருமாற்றங்களையும் எதிர்கொண்ட முரசொலி இதழ்கள், 1962க்குப் பிறகு தடையின்றி வெளிவந்தது.\nநம்நாடு என்ற இதழ் திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்த அக்காலத்தில், முரசொலி இதழ்கள் கருணாநிதியின் கருத்துகளைத் தாங்கி வந்தன. அவரது அரசியல், இலக்கிய ஆளுமைக்கு அடையாளம் முரசொலி இதழ் என்றால் மிகையன்று. ஒரு இயக்கத்தின் தலைவரின் குறிக்கோளை, கொள்கையை, தொலைநோக்கை எதிரொலிக்கும் வகையில் தனது எழுத்தை நுட்பமாக இதழ்களில் வெளியிடத் தெரிந்தவர் கருணாநிதி. மக்களை பத்திரிக்கைகளைப் படிக்க வைத்த இயக்கம் திராவிட இயக்கம் என்று கூறப்படும் அளவிற்கு பத்திரிக்கைகளைத் திராவிட இயக்க ஆதரவாளர்கள் துவக்கி வெளியிட்டுக் கொண்டிருந்த காலத்தில் கருணாநிதியும் முரசொலியைத் தனது தனிப்பட்ட பத்திரிக்கையாகத்தான் துவக்கினார். அது அன்று ஒரு கட்சியின் கொள்கை பரப்பும் இதழ் என்ற தகுதியில் துவக்கப்படவில்லை. இன்று 75 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாகக் கடந்துவிட்ட முரசொலி இதழ் கடந்து வந்த பாதையில் பல சுவையான செய்திகள் உள்ளன. அவை தமிழகம் கடந்த அரசியல் மைல் கற்களாகவும் அறியப்பட வேண்டியவை.\nஅவற்றில் ஒன்று அவரது பிறந்தநாளுடன் தொடர்பு கொண்டது. கருணாநிதி மறைந்த பிறகு அவரது முதல் பிறந்தநாளாக அறியப்படும் இந்த நேரத்தில் அந்த சுவையான நிகழ்வு நினைவுகூரத்தக்கது. கருணாநிதியின் அரசியல் அறிவு நுட்பம், துணிவு ஆகியவையும் அதில் வெளிப்படக் காணலாம். ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில் எழுதினார் கருணாநிதி. நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் நூல்களாகவும் அவை வெளிவந்தன. அவற்றில் நெஞ்சுக்கு நீதி-இரண்டாம் பாகம் நூலில், ’77. அண்ணா சாலையில் ஓர் அறப்போர்’ (பக்கம்- 558) என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், ஜூன் 1976 ஆண்டு அவரது 52 ஆண்டுகள் நிறைவு பிறந்தநாளையொட்டி எழுதிய கட்டுரையையும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்தவற்றையும் குறிப்பிட்டுள்ளார். அதில் அக்கால தமிழக அரசியல் சூழ்நிலையை இன்றைய கண்ணோட்டத்தில் காணும்பொழுது நம்பமுடியாத ஒரு சூழ்நிலையிலிருந்ததையும் அறிய முடிகிறது.\nகருணாநிதி தனது அரசியல் வாழ்வில் 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை. தனது 33 வயதில் முதன் முதலாகச் சட்டமன்ற உறுப்பினராகவும், 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றவர் கருணாநிதி. அண்ணாதுரையின் மறைவிற்குப் பிறகு 1969 முதல் 1971 வரையிலும் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து வந்த பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று 1971 முதல் 1976 வரை இரண்டாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்தார். இந்த ஆட்சிக் காலத்தில், கருணாநிதி பல புரட்சிகர திட்டங்களைக் கொண்டு வந்தார். நல்ல பல மக்கள்நலத் திட்டங்களை அவரது பிறந்தநாளன்று அறிவிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், இக்காலம் தமிழக அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் அரசியல் நெருக்கடிகள் நிறைந்த காலத்தை ��திர் கொண்டது. ஆட்சி கலைக்கப்பட்டு ஜனவரி 4, 1971 முதல் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டது. பத்திரிக்கைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.\nஇந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது முரசொலி இதழ் அதனைத் தீவிரமாக எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்தது. தணிக்கையை எதிர்த்து முரசொலி தொடர்ந்த வழக்கும் நீதிமன்றத்தில் தோல்வியைச் சந்தித்தது. ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகத் தணிக்கையை நீக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது. விளைவாக முரசொலி கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த நிலையையும் நையாண்டி செய்வது போல; “வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” ரஷ்யாவிலிருந்து திரும்பிய ஆதிலட்சுமி ஆராய்ச்சி, “விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்: வைத்தியர் வேதாந்தைய்யா அறிவிப்பு” என்றவற்றை முரசொலியின் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு இது போன்ற செய்திகள்தாம் இனி வெளியிடமுடியும் என்ற நாட்டு நடப்பைக் காட்டியது.\nநெருக்கடி நிலை முறை அமலிலிருந்தபோதும் தணிக்கையாளர்களும் தடுக்க முடியாத வகையில் புதுமையான வழிகளில் தொண்டர்களிடம் செய்திகளை முரசொலி இதழ் கொண்டு சென்றது. தேசிய பாதுகாப்புச் சட்டம் மிகவும் கெடுபிடியாக இருந்த 1976 ஆண்டின் துவக்கம் அது. பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தி.மு.கவினர் பலரும் கைது செய்யப்பட்ட நிலையில், யார் யார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்கள் என்பதையும் முரசொலியில் வெளியிடமுடியாது. ஆகவே அண்ணாவின் நினைவு தினத்தன்று வெளியான முரசொலியில் (பிப்ரவரி 3, 1976 ), “அண்ணாவின் நினைவிடத்திற்கு வரமுடியாதவர்களின் பட்டியல்” என கைதானவர்களின் பட்டியல் வெளியானது. அதில் மாவட்டம் வாரியாகக் கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.\nவழக்கம் போல தனது ஜூன் மூன்றாம் நாள் பிறந்தநாளையொட்டி, பிறந்தநாள் செய்தியாக ஒரு கட்டுரை எழுதி முரசொலி வெளியீட்டுக்கு அனுப்பினார் கருணாநிதி (நெஞ்சுக்கு நீதி-இரண்டாம் பாகம், பக்கம்: 560-562). ஜூன் முதல்நாள் இரவு அக்கட்டுரை தணிக்கைக் குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அக்கட்டுரையில் கருணாநிதி எழுதியிருந்த “என் அன்னையை விட அதிக அன்பை அண்ணா என் மீது பொழிந்தார்” என்ற வரியை நீக்கவேண்டும் என்று தணிக்கக் குழு அதிகாரி ஆணை பிறப்பித்தார். அது குறித்து தொலைபேசியில் கருணாநிதி அதிகாரியிடம் விளக்கம் கேட்க, கட்டப்பஞ்சாயத்து (கருணாநிதியின் வார்த்தையில் ‘காட்டு தர்பார்’) பாணியில் மறுமொழி கிடைக்கவும் அதனை எதிர்க்க முடிவெடுக்கிறார் கருணாநிதி. அண்ணா என்ற சொல் இருக்கக்கூடாது என்பதுதான் தணிக்கை குழுவின் விருப்பமாக இருக்கிறது.\nதான் எழுத்து சுதந்திரம் வேண்டிச் செய்யும் சனநாயகப் போர் இது, ஜூன் இரண்டாம் நாள் காலையில் அண்ணாசாலையிலிருந்து கிளம்பி தணிக்கை அலுவலகம் சென்று அங்கே உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படும் என தனது கைப்பட செய்தி அறிக்கை எழுதுகிறார். முரசொலியில் அச்சிட்டால் தகவல் கசிந்துவிடலாம் எனக் கருதுகிறார். ஆகவே, அச்செய்தி வெளியாகா வண்ணம் ரகசியமாக அதனை அச்சு எடுத்து, இரவோடு இரவாகத் தனது மகன்கள் உதவியுடன் அதை ஒவ்வொரு தாளாக ஒற்றி ஒற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட துண்டறிக்கைகள் தயார் செய்கிறார்.\nமறுநாள் ஜூன் 2 (அவர் பிறந்தநாளுக்கு முதல் நாள்) காலை 10 மணியளவில் அவரை தற்செயலாகச் சந்திக்க வந்த இளமுருகு பொற்செல்வி செய்தியறிந்து அவருடன் சேர்ந்து கொள்கிறார். காரில் அண்ணா சாலை நோக்கிச் செல்கிறார்கள். அவரது மகன்கள் குடும்பத்தார் மற்றொரு காரில் பின் தொடர்கிறார்கள். ஆயிரம் விளக்குப் பகுதியைக் கடந்ததும் காரைவிட்டு இறங்கி, தான் அச்சிட்ட அறப்போர் துண்டறிக்கையை விநியோகித்தவாறு நடக்கிறார். சிலகாலம் முன்வரை 7 ஆண்டுகள் முதல்வராக ஆட்சி செய்தவர் தெருவில் துண்டறிக்கை வழங்குவதில் எதிர்பார வியப்பு அடைந்த பொதுமக்களும் ஆதரவாளர்களும் அவரைப் பின்தொடரத் துவங்குகின்றனர். அவர் அண்ணாசிலையின் பீடம் நெருங்குவதற்குள் செய்தி பரவி கூட்டம் சேர்ந்து போக்குவரத்து தடைப்படுகிறது.\nகையில் கழகக்கொடி பறக்க அண்ணாசிலை முன் நின்று கருணாநிதி ‘சர்வாதிகாரம்’ என்று முழங்க இளமுருகும் மற்றவர்களும் ‘வீழ்க’ என முழங்குகிறார்கள். தொடர்ந்து ‘ஜனநாயகம்’ ‘வாழ்க’ எனவும் முழக்கங்கள் விண்ணதிர ஒலிக்கிறது. காவல்துறை வந்து களைந்து செல்லுமாறு கூறுகிறார்கள். தான் ஊர்வலமாகத் தணிக்கை அலுவலகம் சென்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவிக்கிறார் கருணாநிதி. அவரையும் ஆதரவாளர்களையும் கைது செய்து திருவல்லிக்கேணி காவல் நிலையத���திற்குக் கொண்டு செல்கிறார்கள். காவல் நிலையத்தைச் சுற்றி கூட்டம் நிறைகிறது. பெரிய காவல்துறை அதிகாரி கருணாநிதியையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் விடுதலை செய்வதாகக் கூறுகிறார். மற்றவருக்கு விடுதலை கிடையாது என்பதை அறிந்து கருணாநிதி விடுதலையடைய மறுக்கிறார். தங்களை மட்டும் வெளியேற்றினால் மீண்டும் அண்ணாசாலை சென்று போராடுவோம் என அறிவிக்கிறார். பின்னர் ஆளுநரைக் கலந்தாலோசித்த பிறகு அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இதனால் சிறையில் பிறந்தநாள் கொண்டாடும் வாய்ப்பு கருணாநிதிக்குக் கிடைக்காமல் போகிறது.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “கலைஞர் நடத்திய அறப்போர்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/benefits-of-worshiping-saptha-kannigal/", "date_download": "2020-09-29T16:29:21Z", "digest": "sha1:5DQFQRUHCXNDQ3GS4ZASUKIZQDTDK5OO", "length": 13104, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "சப்த கண்ணிகளை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சப்த கண்ணிகளை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள்.இதோ\nசப்த கண்ணிகளை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள்.இதோ\nசப்த கண்ணிகளை நாம் வழிபட்டால் நம் வாழ்விற்கு தேவையான அனைத்து நலன்களையும் நாம் பெற்றிடலாம். தூய்மையான மனதுடன் இந்த சப்த மாதர்களை வணங்கினால் நம்மை காத்தருள்வார். சப்த கண்ணிகளின் சிறப்புகள் பற்றியும், அவர்களுடைய மகிமைகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.\nசிவனின் அம்சமான வீரபத்திரரை துணையோடு அருள் புரியத் தொடங்கினார்கள். சப்த கன்னிகளை மக்களை காக்க சிவபெருமானால் அருளப்பட்டது.ஒரு வீட்டின் திசைகளை கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை, ஈசான்ய மூலை என்று கூறுவார்கள். அது வடகிழக்கு மூலை இறைவனுக்குரிய ஈசானிய மூலையாகும். தென்மேற்கு மூளையானது கண்ணியத்திற்குரிய கண்ணிமுளை ஆகும். . இந்த சப்த கண்ணிகள் சிவாலயங்களில் நாம் பார்க்கமுடியும். ஆலயங்களில் மட்டுமல்லாம���் ஏரிக்கரையோரம் குளக்கரை ஆற்றங்கரைகளில் எல்லைகள் எங்கும் இந்த சிலைகளை வழிபடும் வழிபாட்டு முறை இன்றும் இருக்கின்றது. அதாவது, பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித் தன்மை வாய்ந்த ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் உண்டாக வேண்டும். என்று பிரம்மனிடம் இந்த சிக்கலான வரத்தை சண்டன் முண்டன் என இரண்டு அரக்கர்கள் பெற்றுக்கொண்டனர்.\nஅசுரர்களின் கொடுமையை பார்த்து தாங்க முடியாமல் பராசக்தியானவள், அசுரக் கூட்டத்தை அழிக்க தன்னிடமிருந்து ஏழு கண்ணிகள் பராசக்தியானவள் உருவாக்கினாள். சிவன் விஷ்ணு பிரம்மா முருகன் வராகமூர்த்தி எமன் என ஒவ்வொருவரின் அம்சமாக உருவாக்கிய 7 கன்னியர்கள் அசுரர்களை அளிக்கின்றனர். இந்த சப்த கண்ணிகள் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.\nசப்த கன்னிகளை நாம் வழிபடும் போது நோய்நொடி இல்லாத சிறந்த ஆரோக்கியமான வாழ்வை பெறலாம். பழமையான சிவாலயங்களில் கர்ப்பகிரகத்தை ஒட்டி முதல் பிரகாரத்தின் உள்ள தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு முன்பாக சப்த கன்னியர்களை நாம் காணமுடியும். பிராமி இவர் நான்முகனான பிரம்மன் அம்சமாக தோன்றியவர். அரசுப் பணிகளுக்காக முயற்சி செய்பவர்கள் தினமும் காயத்திரி மந்திரத்தை கூறி வருவதன் மூலம் கண்டிப்பாக அவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். காயத்திரி மந்திரத்தை படிக்கும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மகேஸ்வரி மகேசனின் சக்தி உடையவர், இவரை வழிபடுவதனால் கோபங்கள் நீங்கி அமைதியான வாழ்வு கிடைக்கும். வராகி சிவன், சக்தி, ஹரி என மூன்று அம்சங்களை பெற்றவர். பன்றியினவராகியை குறிப்பிடும் போது வாழ்வில் சிக்கல்கள் தடைகள் தீராத பகைகள் விலகிவிடும். விஷ்ணுவின் அம்சமாகும் வளமான வாழ்க்கை சகல பாக்கியங்கள் செல்வ என அனைத்தையும் வைஷ்ணவி தேவியை வணங்குவதால் கிடைக்கும். திருமணம் ஆகாத ஆண்கள் வழிபட்டால் நல்ல வாழ்க்கை துணைவி சிறந்த மனைவியாக கிடைப்பாள். கல்யாணம் ஆகாத பெண்கள் இந்திராணியை மூலம் மிகச் சிறந்த கணவனைப் பெறமுடியும். முருகனின் அம்சமே கவுமாரி எனப்படுகின்றது இவரை வழிபடுவதன் மூலம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் அதே போல் முருகனின் அழகோட�� இவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும் ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளி தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக காட்சி தருகிறார் இந்த சாமுண்டி தேவியானவள் சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் சாமுண்டி தேவியை வழிபடுவது மூலம் எதிரிகளின் தொல்லை நீங்கி நமக்கு தேவையான செல்வம் சுகங்கள் நமக்கு கிடைக்கும். இவர்களே சப்த கன்னிகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.\nகொடுத்த கடனை திரும்ப பெற மூன்று வழிமுறைகள்.\nநோய் நொடி இன்றி செல்வ செழிப்போடு வாழ இந்த நாளில் முருகனை இப்படி மட்டும் வழிபடுங்கள்\nஅமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா போடக்கூடாதா எந்தெந்த நாளில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது\nஉங்களுக்கு எப்போதும் பணப் பிரச்சனை வராமல் இருக்க இதை இப்படி செய்யுங்கள் போதும் கோடி கோடியாய் செல்வம் சேரும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/vote-and-buy-jewellery-on-discount-138049.html", "date_download": "2020-09-29T18:27:44Z", "digest": "sha1:7CIPRVG5FL5C6BHZNMQ7EQ7ITDFC34IC", "length": 10413, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "வாக்களித்தால் தங்க நகைக்குத் தள்ளுபடி... அசாம் மக்களுக்கு ஜாக்பாட்! | Vote, and buy jewellery on discount– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nவாக்களித்தால் தங்க நகைக்குத் தள்ளுபடி... அசாம் மக்களுக்கு ஜாக்பாட்\nஹைதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்று தங்களது பள்ளி மாணவர்கள் தேர்தலில் வாக்களித்த மையைக் காட்டினால் அவர்களது பிள்ளைகளுக்கு பரீட்சையில் கூடுதலாக 10 மதிப்பெண் அளிக்கப்படும் என்று அன்மையில் அறிவித்திருந்தது.\nஅசாமின் தெற்கு பகுதி மாவட்டமான ஹைலாகந்தியில் வாக்காளர்களுக்கு பல்வேறு வணிகர்கள் தாங்கள் விற்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்குச் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.\nஅசாமின் ஹைலாகந்தி மாவட்டத்தில் கிராமப்புற மக்களவை விட குறைந்த அளவில் தான் நகரப் பகுதிகளில் வாக்களிக்கின்றனர். எனவே வணிகர்கள் வாக்காளர்களுக்குச் சலுகை வாங்கினால், அதன் பிறகாவது வாக்களிப்பார்கள் என்று அந்த மாவட்ட தேர்தல் அதிகாரி கீர்த்தி ஜால்லி கேட்டுக்கொண்டார்.\nஇதை ஏற்ற சில வணிகர்கள் சலுகைகள் வங்க முன்வந்த��ள்ளனர். நகைக்கடைகளில் செய்கூலிக்கு 15 சதவீத சலுகையும், உணவகங்களில் 10 முதல் 15 சதவீதம் சலுகை, மருந்து கடைகளில் 4 சதவீதம் சலுகை போன்றவையும் பெறலாம் என்று அறிவித்துள்ளனர்.\nஇந்தச் சலுகையை வாக்காளர்கள் பெற வேண்டும் என்றால் வாக்களிக்கும் போது கைகளில் வைக்கப்படும் மையை வந்து இந்தக் கடைகளில் காண்பிக்கும் போது சலுகை அளிக்கப்படும்.\nஅசாமில் ஏப்ரல் 11, 18 மற்றும் 23-ம் தேதிகளில் மக்களவைத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறுகிறது. இந்தச் சலுகைகள் ஏப்ரல் 18 மற்றும் 19-ம் தேதிகளில் மட்டும் கிடைக்கும் என்று ஹைலாகந்தி மாவட்ட வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஹைதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்று தங்களது பள்ளி மாணவர்கள் தேர்தலில் வாக்களித்த மையைக் காட்டினால் அவர்களது பிள்ளைகளுக்கு பரீட்சையில் கூடுதலாக 10 மதிப்பெண் அளிக்கப்படும் என்று அண்மையில் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.மேலும் பார்க்க:\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nவாக்களித்தால் தங்க நகைக்குத் தள்ளுபடி... அசாம் மக்களுக்கு ஜாக்பாட்\nசொந்தமாக வகுப்பறை உருவாக்கி பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் மாணவி\nதுணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு\nஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பராமரிக்க ஐடி போர்டல் - அக்.1 முதல் அமல்\nஜார்கண்டில் சுமார் 20 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இலைகள் கண்டுபிடிப்பு\nமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\nஅவரைக்காயை இனி இப்படி பொரியல் செய்து பாருங்கள்...அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்\nசொந்தமாக வகுப்பறை உருவாக்கி பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் மாணவி\nஜப்பானில் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் டிசைனையும் விலையையும் வெளியிட்ட கூகிள்\nதுணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507381053", "date_download": "2020-09-29T15:55:08Z", "digest": "sha1:YCYSZ45EWCIH74OVRGFRSEYG63N4MJPK", "length": 4679, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:டெங்குவுக்கு மத்திய அரசிடம் உதவி கேட்கலாம்: தமிழிசை", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\nடெங்குவுக்கு மத்திய அரசிடம் உதவி கேட்கலாம்: தமிழிசை\nடெங்கு பாதிப்பின் நிலை கருதி மத்திய அரசிடம் தமிழக அரசு உதவி கேட்கலாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், தினந்தோறும் பலர் பலியாகி வருகின்றனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதற்கான தகவல்கள் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், வாரந்தோறும் வியாழக்கிழமை அரசு அலுவலகங்களில் டெங்கு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.\nஆனால் அதிமுக அரசு, தங்களுடைய உட்கட்சிப் பிரச்னையை மட்டுமே கவனித்துவருவதாகவும், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.\nஇந்தச் சூழ்நிலையில் இன்று (அக்டோபர் 7) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “பரோலில் சசிகலா வந்திருப்பதால் தமிழகத்தில் எவ்வித அரசியல் மாற்றமும் ஏற்படாது. விவசாய நிலங்களில் பாதிப்பின்றி பொது இடங்களில் கெயில் கியாஸ் திட்டத்தை கொண்டுவர வலியுறுத்தப்படும். தமிழகத்தில் போலி மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. டெங்குவைவிடப் போலி மருத்துவர்கள் சிகிச்சை அபாயகரமானது. டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலைக் கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் டெங்கு பாதிப்பின் அவசரநிலை கருதி மத்திய அரசிடம் உதவி கேட்கலாம்\" என்று தெரிவித்துள்ளார்.\nசனி, 7 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/contact-us", "date_download": "2020-09-29T16:48:10Z", "digest": "sha1:NCZBZ57HBSRMBPAHSQJYSBCX57X7IRI2", "length": 2074, "nlines": 59, "source_domain": "www.newsj.tv", "title": " NewsJ", "raw_content": "\nஅக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு - முதலமைச்சர் அறிவிப்பு…\nபோலி கால் சென்டர் நடத்தி ரூ.40 லட்சம் மோசடி - 14 பேர் கொண்ட கும்பல் கைது\nபெற்ற மகள்களையே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் - குமரியில் அவலம்\nமெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது எப்போது - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…\nவேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் எதிர்கட்சிகளின் நோக்கத்தை நாடு அறியும் - பிரதமர் மோடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/malware-apps/", "date_download": "2020-09-29T17:17:13Z", "digest": "sha1:LVCASUPDCCXODK47OD4VW7MZPWCXA45G", "length": 3831, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "malware apps – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஆப் இன்ஸ்டால் செய்வற்கான முன்னெச்சரிக்கை\nநம்மில் பலரும் பல விதமான ஆப்களை இன்ஸ்டால் செய்வதில் ஆர்வம் காட்டுவோம் ஆனால் அதன் பின்விளைவு பற்றி நாம் எப்போதும் அறிவதில்லை ஒரு சில ஆப்களை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்களுக்கே தெரியாமல் உங்கள் தகவலை திருடும் அபாயம்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-09-29T17:26:48Z", "digest": "sha1:TJUWT34UOBSXWDE5ADYVNAFLOIRUHNCM", "length": 6261, "nlines": 87, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு செல்லையா துரைராஜா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநரேந்திர மோதி - மஹிந்த ராஜபக்ஷ உரையாடல் : இந்தியா- இலங்கை கூட்டறிக்கை\nதடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி ரகசியமாக தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்யும் சைனா \nஏ.எல்.எம்.அதாவுல்லா ��லங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\n* சூப்பர் ஓவரில் பெங்களூரு வெற்றி: பின்ச், படிக்கல், டிவிலியர்ஸ் அரைசதம் * டிரம்ப், ஜோ பிடன் இன்று நேருக்கு நேர் விவாதம் * அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்: சர்ச்சை நாளாகுமா அக்டோபர் 7 * 2ஜி வழக்கு: சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுக்கள் மீது அக்டோபர் 5 முதல் தினமும் விசாரணை\nதோற்றம்:- 2 மார்ச் 1940 மறைவு:- 8 யூலை 2016\nயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கண்டி வீதி சிவபதி இல்லத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா துரைராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவங்சலி\nஎமக்கு தாயும் தந்தையுமாக இருந்து\nஎங்களை அரவணைத்து ஆதரவு தந்து\nஎம்மையெல்லாம் சீராட்டி சிறப்பாக வளர்த்தெடுத்து\nசீரிய கல்வி தந்து அவனியில் சபைதனில்\nஎங்கள் ஆருயிர்த் தெய்வத்தின் நினைவுகளை\nதங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றர், உறவினர்\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-09-29T16:49:48Z", "digest": "sha1:DIFJQHGKDWONBEVWG3LH6TVNTGAYO6QD", "length": 19541, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Sasimadhan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சசிமதன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஎலக்ட்ரிக் ரைஸ் குக்கர் குக்கிங்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : சசிமதன் (Sasimadhan)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : சசிமதன் (Sasimadhan)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nகொழுப்பு சத்து குறைந்த சமையல் வகைகள்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : சசிமதன் (Sasimadhan)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\n100 வகைகள் சப்பாத்தி ரொட்டி\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : சசிமதன் (Sasimadhan)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : சசிமதன் (Sasimadhan)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : சசிமதன் (Sasimadhan)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nஅசத்தலான அழகு குறிப்புகள் - Asathalaana Azhagu Kurippugal\nஅழகு பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை பேணிக் காக்காவிட்டால், பெண்கள் அழகு குலைந்து போய்விடுவார்கள். அழகை பேண, பணம் செலவு செய்து அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அவசியமே இல்லை. இயற்கையாகவே கிடைக்கும் விலை குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையாக [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : சசிமதன் (Sasimadhan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nபயன்தரும் வீட்டுக் குறிப்புகள் - Payantharum Veetu Kurippugal\nஇந்நூலில், சுகமான ரயில் பயணத்துக்கு, ஊருக்குச்செல்லும் போது எட்டுத்துச்செல்ல வேண்டிய சாமான்கள், புது மணப்பெண்ணில் நினைவில் இருக்க வேண்டியவை, கல்யாணப் பெண்ணே கல்யாணப் பெண்ணே, மாமியார் உள்ளத்தை எட்ட சில படிகள், இளம் மனைவிக்கு போன்ற பல்வேறு தலைப்புகளில் பல பயனுள்ள [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்புகள்,வீட்டுக் குறிப்புகள்\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : சசிமதன் (Sasimadhan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nபுதுவிதமான சாதங்களும் பொருத்தமான சைடு டிஷ்களும் - Puthuvithamana Sathagangalum Poruthamana Side Dishgalum\nசமையல் ஒரு கலைதான் . தனித்தனி வர்ணங்களின் சேர்க்கையில் ஓவியக்கலை உண்டாவதுபோல் பச்சையாக இருக்கும்\nஉணவுப் பொருள்களை உண்பதற்குத் தக்கவாறு செய்வதனால் சமையலும் ஒரு கலையாயிற்று. அது எல்லோருக்கும் சிறப்பாகக் கைவந்த கலை ஆகிவிட்டது. அளவோடும், செய்யும் முறையோடும் செய்வதால் சமைத்த [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள், சமையல் குறிப்புகள்,இல்லத்தரசிகள்,ருசி\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : சசிமதன் (Sasimadhan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஎண்ணெய் இல்லா சமையல் பக்குவங்கள் (53 வகைகள்)\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : சசிமதன் (Sasimadhan)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nChek Ansari வடநாட்டில் மொக��ாய ஆட்சியின் வருகையையும் அப்போதிருந்த வடநாட்டின் நிலையை கண்முன்னே இருத்தும் ஓர் அழகிய படைப்பு ஹசன் எழுதிய “சிந்து நதிக்கரையினிலே” நாவல்..\nChek Ansari “நிலமெல்லாம் இரத்தம்”-பா. இராகவன் @Surya\nChek Ansari வரலாற்றின் பக்கங்களில் நாம் தெரிந்திருக்க வேண்டிய ஓர் அற்பதமான படைப்பு இது. உண்மை வரலாற்றை ஆதாரப்பூர்வமாகவும் எளிய நடையிலும்ஆ வடித்த ஆசிரியர் பா.இராகவன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவல்லிக் கண்ணன், muthukkal, ஜீவாவின் பாடல்கள், உச, சி.சுப்பிரமணியன், பஞ்சாயத்து, மனித உள, தேவிபிரசாத் சட்டோபாத்யா, ஔவைக் குறள், வருகிறார்கள், அழகு குறிப்பு, nagAICHUVAI, பா. கணேசன், தெய்வங்களும் மரபுகளும், putha\nசமூக நீதிப் போராட்ட வரலாறு -\nஷேக்ஸ்பியர் சிந்தனைகளும் வரலாறும் -\nதமிழுக்கு நிறம் உண்டு - Tamizhkku Niram Undu\nமுத்திரைகள் சந்தேகங்களும் விளக்கங்களும் - Muthiraigal Santhekankalum Sila\nமனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி\nஓதலாந்தையார் செய்தருளிய பாலை மூலமும் உரையும் -\nபன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பாகம் - I, II -\nஇரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி\nஆலய பூஜை, ஹோம கால முத்ரைகள் விளக்கங்கள் -\nநானிலம் போற்றும் நபிகள் நாயகம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siruppiddy.net/?p=1384", "date_download": "2020-09-29T16:24:55Z", "digest": "sha1:CX3MDK7CSAYXDZA5EXPAJE6ZNJJFWYN5", "length": 11056, "nlines": 143, "source_domain": "www.siruppiddy.net", "title": "நீச்சல் உடை பஷன் ஷோவில் இந்துக் கடவுள்கள் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » நீச்சல் உடை பஷன் ஷோவில் இந்துக் கடவுள்கள்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அ���ிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nநீச்சல் உடை பஷன் ஷோவில் இந்துக் கடவுள்கள்\nஅவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அவுஸ்திரேலிய பெஷன் வீக் ஆடைக்கண்காட்சியில் இந்துக்கடவுளான மஹா லக்ஷ்மியின் திருவுருவம் பொறிக்கப்பட்ட நீச்சல் உடை அணிந்து வந்தமை குறித்து சர்வதேச இந்து மத பீடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.\nஆடைக்கண்காட்சியில் இந்துக்கடவுளான மஹா லக்ஷ்மியின் திருவுருவம் பொறிக்கப்பட்ட நீச்சல் உடையை பெண் அணிந்துகொண்டது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்துக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nமஹா லக்ஷ்மியின் திருவுருவம் பொறிக்கப்பட்ட நீச்சல் ஆடையும் உள்ளங்கியும் இந்து மக்களின் புனித உணர்வை தெய்வீக தன்மையை மழுங்கடிக்கச் செய்கின்றது.\nஇதுபற்றி சர்வதேச இந்து மதபீடம் இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அறிவித்துள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் பிரதமருக்கும் இந்து மக்களின் கவலையை தெரிவிக்கவுள்ளது என இந்து மத பீடம் தெரிவித்துள்ளது.\nSiruppiddy.Net - பிகினி உடையில் இந்து கடவுளின் படங்களை அச்சிட்ட கம்பெனி மன்னிப்பு கேட்டது\n« இளைஞரால் ஏமாற்றப்பட்ட சிறுமி கர்ப்பமடைந்தார்\nமயிலைப் பற்றிய ஒரு சில தகவல்கள்{வீடியோ இணைப்பு} »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-09-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-09-29T17:44:42Z", "digest": "sha1:JDSC57ZO6PJD6HQHG632V7RRG5TSN527", "length": 2954, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "இன்று (09) அதிகா���ை முதல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் |", "raw_content": "\nஇன்று (09) அதிகாலை முதல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும்\nகொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று (09) அதிகாலை முதல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nஅம்பத்தலே நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுவதால் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிகப்படுகின்றது.\nதிருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நீர் விநியோகத்தை விரைவில் வழமைக்குக் கொண்டுவருவதற்கு எதிர்ப்பார்துள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2020-09-29T17:51:19Z", "digest": "sha1:N5VHVAX7SWLT7G2FZI6ES5RMZWQXNBVB", "length": 3365, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை |", "raw_content": "\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை\nஅரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி முதல் நாளாந்தம் விசாரிப்பதற்கு விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nடீ.ஏ. ராஜபக்ஸ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு சுமார் 39 கோடி ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nவிசேட மேல் நீதிமன்றத்தின் நீதியரசர்களான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ராஜரட்ன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-29T18:24:32Z", "digest": "sha1:ZEKTU6PD4CK6O4HET574RNT4OLWP37MM", "length": 8976, "nlines": 120, "source_domain": "kallaru.com", "title": "அரியலூர் செய்திகள் Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today அரியலூர் செய்திகள் Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome Posts tagged அரியலூர் செய்திகள்\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா Ariyalur News: Corona infection in 36...\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது. Ariyalur News: Youth...\nகொள்ளை சம்பவங்களை தடுக்க சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர்.\nகொள்ளை சம்பவங்களை தடுக்க சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர்....\nநேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தொடங்கியது.\nநேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தொடங்கியது. அரியலூர்...\nஜெயங்கொண்டம் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி.\nஜெயங்கொண்டம் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி. Ariyalur News: Youth killed in road accident...\nஅரியலூரில் நகைக்கடை சுவரை உடைத்து நகைகள் திருட்டு.\nஅரியலூரில் நகைக்கடை சுவரை உடைத்து நகைகள் திருட்டு Ariyalur News: jewelery...\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்....\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஅரியலூர் அருகே தனியார் பேருந்துக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்த மக்கள்\nஅரியலூர் அருகே தனியார் பேருந்துக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு...\nரூ.2,484.65 கோடி அரியலூா் மாவட்டத்துக்கு கடன் வழங்க இலக்கு\nரூ.2,484.65 கோடி அரியலூா் மாவட்டத்துக்கு கடன் வழங்க இலக்கு....\nஅரியலூர் மாவட்டத்தில் ம��லும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\nவெந்தயம் உண்பதால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள்..\nஎளிதாகக் கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள்\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/Party", "date_download": "2020-09-29T16:16:36Z", "digest": "sha1:6CNR55NUJOQWNDOZW52AVTU2GZIUMVT7", "length": 10413, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், செப்டம்பர் 29, 2020\nதிருப்பூர்: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் தோல்வி தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி மனு\nநிதிஷ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் லாலு கட்சியில் இணைந்தார்...\nஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து அங்கும் அவருக்கு அமைச்சர் பதவியும்...\nகட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவுக்கு இடமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்\nகட்சியை பொறுத்தவரை நேற்று, இன்று, நாளை என்றுமே ஒரே முடிவுதான்.....\nஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-7 : ‘அரசியலற்றது’ துவக்கிய அரசியல் கட்சி\nவிதிவசத்தால் அதிகாரத்திற்கு வந்தவர்கள் நமது கைகளில் மூவர்ணக் கொடியைத் தரலாம். ஆனால் இந்துக்கள் அதை மதிக்க மாட்டார்கள்....\nபாஜக ஒரு கலப்பட கட்சியாகி விட்டது... முன்னாள் எம்.பி. ராம்பிரசாத் சர்மா விமர்சனம்\nவழக்கறிஞரான ராம் பிரசாத் சர்மா, கடந்த 2014-ஆம் ஆண்டு தேஜ்பூர் தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்...\nதில்லியில் புதிய குறைந்தபட்ச ஊதியம் அமல்... தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களின் வெற்றி\nதில்லியில் 31 தொழிற்சாலைப் பகுதிகள் உள்ளன. ஆனால் தொழிலாளர் நலனை அமலாக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையோ 15 மட்டுமேயாகும். ஒரு தொழிற்சாலைப் பகுதிக்கு ஒரு அலுவலராவது நியமனம் செய்திட வேண்டும் என்று கோருகிறோம்....\nபிரதமர் மோடி திறந்து வைத்த பாலம் இரண்டு மாதங்களில் விரிசல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்குவழிச்சாலை மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தில் மார்ச் 25 அன்று விரிசல் ஏற்பட்டது. மேலும் அக்டோபர் மாதத்திலும் இடிந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் செய்துள்ளனர்.\nபாஜகவுக்கு மாற்று கம்யூனிஸ்ட் கட்சியே...\nதிரிபுராவில் பாஜக அரசு, தீவிரவாத சக்திகள் தங்களது கரங்களை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது....\nதெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி காலமானார்\nதெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிவபிரசாத் காலமானார்.\nஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சோம் தத் திகார் சிறையில் அடைப்பு\nடெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ சோம் தத் 2015 தாக்குதல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.\nமத்திய அரசின் பணிகளுக்கு தமிழர்க ளுக்கு முன்னுரிமை வழங்குக\nமக்களை அவமதிக்கும் பாஜக தலைவர்கள்...\nடென்மார்க் பிரதமர் இந்தியா மீது கவலை\nசிறிய நாடுகளை சமாளிக்க வேண்டும்...\nமதுராவிலுள்ள மசூதியை இடிக்க சொல்வது அற்பமான செயல்... அயோத்தி போன்ற சம்பவத்தை மீண்டும் விரும்பவில்லை.... அகில இந்திய புரோஹித் மகாசபை கண்டனம்\nவிரைவில் அமலுக்கு வருகிறது ரயில் நிலைய பயன்பாட்டுக் கட்டணம்.... ரூ.10 முதல் ரூ.40 வரை அதிகம் செலுத்த வேண்டும்\nகுடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கிடுக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்\nகொரோனா காலத்தில் இஎம்ஐ வசூலை தடுத்து நிறுத்துக - சிஐடியு ஆர்ப்பாட்டம்\nஇந்திய ஒன்றியத்தின் பன்முகத்தை சீர்குலைக்க முயற்சி மத்திய அரசிற்கு திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் கண்டனம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-29T16:59:04Z", "digest": "sha1:NXEVGBYBJDFC25KVPDR2ZFX2EL4RRF3I", "length": 11787, "nlines": 209, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ஆர். பாலகிருஷ்ணன் – Dial for Books : Reviews", "raw_content": "\nஇரண்டாம் சுற்று, ஆர். பாலகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், விலை 240ரூ. எண்ண அலைகளை ஈர்க்கும் இரண்டாம் சுற்று இந்திய ஆட்சிப் பணித் தேர்வு முழுவதும் தமிழில் எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று ஆட்சிப் பணியில் நுழைந்தவர் ஆர்.பாலகிருஷ்ணன். சிந்துவெளிப் பண்பாடு செழித்த ‘கொற்கை, வஞ்சி, தொண்டி’ வளாகத்தை ஆய்வுலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தவர். அவருடைய சமீபத்திய ‘இரண்டாம் சுற்று’ நூலில், தான் பயணித்த இடங்கள், சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள் என இரண்டாம் முறையாக எதிர்கொண்டதை நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார். தமிழே பாதையும் பயணமுமாய் இலக்காகவும் இருக்கும் தமிழ் […]\nசரிதை\tஆர். பாலகிருஷ்ணன், இரண்டாம் சுற்று, தி இந்து, பாரதி புத்தகாலயம்\nஇரண்டாம் சுற்று, ஆர்.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.வி.தமிழ் பதிப்பகம், பக். 256, விலை 240ரூ. நீண்ட காலமாய் பயணம் செய்யும் தமிழ் நெடுஞ்சாலையில், பேச்சுப் போட்டிக்கு அடித்தளமிட்ட குன்றக்குடி அடிகளார் சுழற்கேடயம். குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று கலெக்டராக பணி. முன்கூட்டியே போட்ட மொட்டையால் முகவரியாக மாறிய முகம். அரவிந்த் என்றோர் அற்புதம், கோராபுட் பக்கம் தான் சிகாகோ, அந்தரத்தில் ஊஞ்சல், பஸ்தர் என்னும் தாய்மடி, உலகத்தை முத்தமிட்டவர், எல்லையற்ற பிரபஞ்சம் உள்ளிட்ட அரிய செய்திகள் அடங்கிய பெட்டகம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: […]\nபொது\tஆர். பாலகிருஷ்ணன், இரண்டாம் சுற்று, எஸ்.ஆர்.வி.தமிழ் பதிப்பகம், தினமலர்\nஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள்\nஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள், சி.எஸ். தேவநாதன், சுரா பதிப்பகம், விலை 60ரூ. விற்பனையாளர், தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த குணங்களை முழுமையாய் வெளிப்படுத்தவும், அடுத்த வாய்ப்பை இன்னும் மகத்தானதாக்கிக் கொள்ளவும், வாடிக்கையாளர்களோடு நம்பிக்கையூட்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் சி.எஸ். தேவநாதன். நன்றி: தினத்தந்தி, 10/8/2016. —- சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஆர். பாலகிருஷ்ணன், பாதி புத்தகாலயம், விலை 150ரூ. சிந்து வெளியிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை திராவிட இடப்பெயர்கள் […]\nஆய்வு, தொழில், வரலாறு\tஆர். பாலகிருஷ்ணன், ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள், சி.எஸ். தேவநாதன், சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், சுரா பதிப்பகம், தினத்தந்தி, பாதி புத்தகாலயம்\nசிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்\nசிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஆர். பாலகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், பக். 178, விலை 150ரூ. திராவிடர்களின் பூர்வீகம் சிந்துசமவெளி நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, தான் சேகரித்த தரவுகளைக் கொண்டு, அறிவியல்பூர்வ ஆய்வு முறையை கைக்கொண்டு, சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளத்தை இந்த நூலில் நிறுவ முயன்றுள்ளார், நுாலாசிரியர். இந்திய ஆட்சிப் பணியின் (ஐ.ஏ.எஸ்.,) மூத்த அலுவலரான இவர், தன் கடும் அலுவல்களுக்கிடையில் கடந்த, 25 ஆண்டு கால உழைப்பில் கண்ட உண்மைகளை நுாலாக்கி தந்துள்ளார். இவரது ‘மாற்றி யோசிக்கும்’ ஆய்வுமுறை, சிந்துவெளி பண்பாடு […]\nஆய்வு\tஆர். பாலகிருஷ்ணன், சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், தினமலர், பாரதி புத்தகாலயம்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=80", "date_download": "2020-09-29T16:50:29Z", "digest": "sha1:DT67KKR4Y5E77NLXBLCD2RP3CLVC4F3I", "length": 10517, "nlines": 112, "source_domain": "www.noolulagam.com", "title": "Katrathum …Petrathum…(part 3) - கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3) » Buy tamil book Katrathum …Petrathum…(part 3) online", "raw_content": "\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: தலைவர்கள், அனுபவங்கள், நகைச்சுவை, சிரிப்பு, தகவல்கள், பொக்கிஷம்\nஅறுபத்து மூன்று நாயன்மார்கள் ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்\nதமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் என எந்தத் துறையைப்பற்றி எழுதினாலும் தன் இளமையான எழுத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிளிரவைப்பவர்.\nஅந்த வகையில், சமூக வளர்ச்சியையும் சிதைவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து அலசி ஆராய்ந்து அக்கறையோடு எழுதப்பட்ட கட்டுரைத் தொடர் 'கற்றதும்... பெற்றதும்...' தான் கற்றதையும் பெற்ற அனுபவங்களையும் புதிய சிந்தனையுடன் கலந்து சுஜாதா அளித்திருக்கும் அற்புதமான அனுபவக் களஞ்சியம்தான் இப்போது உங்கள் கைகளில் புத்தமாகத் தவழ்கிறது.\nநாட்டு நடப்புகளை, நயமான நகைச்சுவை கலந்து சுஜாதா எழுதும் எழுத்தை வரவேற்றுப் படித்து வரும் வாசகர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, விகடனில் வெளியான 'கற்றதும்... பெற்றதும்...' கட்டுரைத் தொடர்களை இதற்குமுன் இரண்டு பாகங்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். புதிய கட்டுரைகளுடன் மூன்றாவது பாகம் இதோ உங்கள் பார்வையில்\nஇந்தப் புத்தகம் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தி புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுதலாக அமையும். படித்துப் பாருங்கள்... புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்\nஇந்த நூல் கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3), சுஜாதா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2\nகனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi)\nஸ்ரீரங்கத்து தேவதைகள் - Srirangathu Devathaigal\nவானத்தில் ஒரு மௌனத் தாரகை\nபிரம்மசூத்திரம் ஓர் எளிய அறிமுகம் - Brahma Sootram - Oor Eliya Ariyamukam\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nவெற்றிக்கு நேர்வழி - Vetrikku Nervazhi\nசுவாமி ராமகிருஷ்ணானந்தர் . ஸ்ரீராமகிருஷ்ணரின் தென்னகத் தூதர்\nஎன் வீட்டு எதிரே ஓர் எருக்கஞ் செடி\nபெண்களுக்கான அழகுக் குறிப்புகளும் அந்தரங்கக் குறிப்புகளும் - Pengalukkaana Azhagu Kurippugalum Andharanga Kurippugalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமைதான யுத்தம் - Mythaana utham\nசெவக்காட்டுச் சித்திரங்கள் - Sevakaatu Chithirangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/hardik-pandya/", "date_download": "2020-09-29T16:59:24Z", "digest": "sha1:7VC2HD7GRUCFTBX7WRL5PCT7KY6D64IM", "length": 7087, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "Hardik Pandya | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nநடாஷா - ஹர்திக் பாண்டியா புகைப்படத்தை நீக்கியது இன்ஸ்டாகிராம்\nஹர்திக் பாண்டியா - நடாஷா தம்பதிக்கு ஆண் குழந்தை\nஹர்திக் பாண்டியா காதலியின் கர்ப்பகால புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஹர்டிக் பாண்டியா - நடாசா ஜோடியின் வளைகாப்பு\nவிரைவில் தந்தையாகிறார் ஹர்டிக் பாண்டியா... காதலி நடாஷா கர்ப்பம்\nஓய்வு நாள் என்பதே கிடையாது: ஹர்திக் பாண்டியா வெளியிட்ட வீடியோ..\nமாற்று வீரராக ஹர்திக் பாண்டியா தேர்வாகாதது ஏன்\nநடுக்கடலில் நடிகையிடம் காதலை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா..\nபாண்டியாவிற்கு பதிலடி கொடுத்த சாக்ஷி தோனி\nபிரபல நடிகையுடன் கிசுகிசுக்கப்படும் ஹர்திக் பாண்டியா...\nஹர்திக் பாண்டியாவிற்கு தக்க பதிலடி கொடுத்த ஜாகீர் கான்\nசிகிச்சைக்காக லண்டனுக்குச் செல்லும் ஹர்திக்\n’ஒய் திஸ் கொல வெறி..’ பாடலை பாடிய பாண்டியா பிரதர்ஸ்...\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nபுதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅண்ணா பல்கலையை பிரிக்கும் சட்ட மசோதவை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும்\nவறுமையிலும் நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுனர்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பராமரிக்க ஐடி போர்டல் - அக்.1 முதல் அமல்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nஜார்கண்டில் சுமார் 20 கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இலைகள் கண்டுபிடிப்பு\nபள்ளி திறப்பு அரசாணை நிறுத்திவைப்பு ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2019/06/blog-post_68.html", "date_download": "2020-09-29T17:25:40Z", "digest": "sha1:SPCZVZKBCERDBTQR5RFMSBQFQLEXDIT6", "length": 3493, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "கடும் மழையினால் நீரில் மூழ்கிய நாவலபிட்டி நகர் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Gampola News Local News Main News Sri Lanka கடும் மழையினால் நீரில் மூழ்கிய நாவலபிட்டி நகர்\nகடும் மழையினால் நீரில் மூழ்கிய நாவலபிட்டி நகர்\nமலையகத்தில் பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியது.\nஇன்று அதிகாலை முதல் பெய்து வரும் கடும் மழையினால் நாவலபிட்டி பஸ்தரிப்பிடத்திலிருந்து நாவலபிட்டி பொலிஸ் நிலையம் வரையில் கண்டி அட்டன் பிரதான வீதி நீரில் மூழ்கியதால் அவ் வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/01/100000_21.html", "date_download": "2020-09-29T17:24:15Z", "digest": "sha1:AS56KFNYTCUP36RVXAMBKYRN7V4WG5FH", "length": 10045, "nlines": 62, "source_domain": "www.thaitv.lk", "title": "100,000 பேருக்கு தொழில் வாய்ப்பு - தெரிவு செய்யப்படும் முறை இதோ.... | தாய்Tv மீடியா", "raw_content": "\n100,000 பேருக்கு தொழில் வாய்ப்பு - தெரிவு செய்யப்படும் முறை இதோ....\nவறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 100,000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தில், பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் விசேட குழுவின் மூலம் தொழில்வாய்ப்புக்களை பெறக்கூடியவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.\nதற்போதைய அரசாங்கத்துக்கு அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் பாரிய அளவில் கிடைத்து வருகின்றது.\nஅரச அதிகாரிகள் தொடர்பில் நம்பிக்கை இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். தகவல் தொழில்நுட்ப அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனைத் தெவித்தார்.\nஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 100,000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தை பலநோக்கு அபிவிருத்தி செயலணி முன்னெடுக்கும். திணைக்களத்துக்கு விரைவில் பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து விசேட குழுவின் மூலம் தொழில்வாய்ப்புக்களை பெறக்கூடியவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதற்கான குழு இவர்களின் தகைமை குறித்தும் கண்டறியும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.\nபிரதேச செயலாளர்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் பயனாளிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். அரசாங்கம் பொது மக்களுக்கு மேற்கொள்ளும் சேவையை செயல்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் எந்தவித அரசியல் தலையீடுகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்கியத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல் என்ற குறிக்கோளை அடையும் நோக்கத்துடன் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கல்வி பொது தராதர சாதாரண தரத்திலும் பார்க்க குறைந்த கல்வி தரத்தைக் கொண்டவர்களுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த திணைக்களத்தின் மூலம் தொழில்வாய்ப்பைப் பெறவுள்ளளோருக்கு 6 மாத தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது கோரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை அடுத்த மாதம் 2020.02.15 திகதிக்கு முன்னர் பயனாளிகள் வாழும் கிராம உத்தியோகத்தர் பிரிவின் கிராம உத்தியோகத்தரிடம் ஒப்படைக்க வேண்டும்.\nபயிற்சி காலத்தில் மாதம் ஒன்றிற்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். பயிற்சியின் பின்னர் தொழில் தகைமைக்கு ஏற்ப தொழில்வாய்ப்பு வழங்கப்படும். விவசாய உற்பத்தி உதவியாளர் பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு சேவை உதவியாளர் அடங்கலாக 25 சேவை பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.\nஇதற்கான விண்ணப்ப படிவங்களை பிரதேச செயலக அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பான விபரங்கள் அடங்கிய விளம்பரத்தை பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம் (20.01.2020) ம் திகதி வெளியான தினகரன், தினமின மற்றும் டெய்லி நியூஸ் ஆகிய தமிழ் சிங்களம் ஆங்கிளம் ஆகிய பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=40163", "date_download": "2020-09-29T16:05:20Z", "digest": "sha1:7XDMDNEC4CA2SBO4FCXYUZXUKXTN5LOJ", "length": 15686, "nlines": 320, "source_domain": "www.vallamai.com", "title": "சதுரங்கச் சாம்பியன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nசெஸ்வநாதன் ஆனந்தாய் மாறிய – காலம் அது.\nதாய் நாட்டின் மடியில் தலை வ���த்துப் போட்டி.\nஅடுத்த முறை அவதாரம் எடுத்து\nநினைவு நல்லது வேண்டும் …. (8)\nமுனைவர் சங்கரராமன் மதுரையில் இருந்து ஒரு அழைப்பு. \"சார் வணக்கம். ப்ரீயா இருக்கீங்களா. பேசலாமா \"... கல்லூரி விழாவில் இருந்ததால் \"மன்னிக்கவும் நான் மாலையில் அழைக்கிறேன்... விழாவில் இருக்கிறேன்\" என்ற\n உலகெங்கும் காதலை அதன் முழுப்பரிமாணத்திலும் கொண்டாடிக் கொண்டாடிக் கழித்த பின், அதன் எச்சமாய்க் காதல் வழிந்து கொண்டிருந்த மறுதினம் காதல் காலை வேளையில், காபி போட சமையலறையில்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் அனிதா சத்யம் எடுத்த இந்தப் படத்திற\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 277\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 277\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/puducherry-youth-who-are-being-treated-ill-health-malaysia-are-requested-take", "date_download": "2020-09-29T16:37:59Z", "digest": "sha1:GC64F4CQHOFLFSXPSAMZ4Y3KJ5SSBMDJ", "length": 12695, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "மலேசியாவில் உடல்நலமின்றி சிகிச்சையிலிருக்கும் புதுச்சேரி இளைஞர்... ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை! | Puducherry youth who are being treated for ill health in Malaysia are requested to take action to return home! | nakkheeran", "raw_content": "\nமலேசியாவில் உடல்நலமின்றி சிகிச்சையிலிருக்கும் புதுச்சேரி இளைஞர்... ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை\nமலேசியா நாட்டின் கோலாலம்பூரில் உடல்நலமின்றி சிகிச்சை பெற்றுவரும் புதுச்சேரி இளைஞர் இந்தியாவுக்குத் திரும்ப மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து மக்கள் உரிமை கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\n\"புதுச்சேரி பாகூர் கொம்யூன் அதிங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அகிலன்(22). இவர் மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில், கடந்த 15.07.2020 அன்று அகிலன் உடல்நிலை சரியில்லாமல் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவருடன் வேலை செய்யும் ஒருவர் அவரது பெற்றோருக்குத் தகவல் கூறியுள்ளார். மேற்கொண்டு இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படவில்லை. அதையடுத்து அகிலன் இந்தியாவுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது பெற்றோர் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர், முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதுகுறித்து கடந்த 24.07.2020 அன்று முதல்வர் நாராயணசாமி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இதுவரையில் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அகிலனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அவரது பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே, புதுச்சேரி இளைஞர் அகிலன் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்குத் திரும்ப மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.\nஇதுகுறித்து பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், வெளியுறவுத் துறைச் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்\".எனக் குறிப்பிட்டுள்ளார். இதுபோல் அகிலனின் பெற்றோரும் அவரை ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎன்னிடம் இந்த பூச்சாண்டி எல்லாம் காட்டவேண்டாம்..\nபட்டாசு வெடித்ததில் வீடு தரைமட்டம்... தம்பதி உயிரிழப்பு\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி\n12 மணி நேரமாக கரோனா சடலங்களுக்கு மத்தியில் -நோயாளிகளை உயிரோடு வதைக்கும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\nவேகமெடுக்கும் 2ஜி வழக்கு விசாரணை... மனுவை ஏற்றது நீதிமன்றம்...\n\"வகுப்புவாத காட்டாட்சி மற்றொரு உயிரைக் கொன்றுள்ளது\" - ராகுல் காந்தி ஆவேசம்...\n\"யோகி ஆதித்யநாத் அவர்களே நீங்கள்தான் பொறுப்பு\" -பிரியங்கா காந்தி சாடல்...\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/police-advice-tamil-nadu-cuddalore-pondicherry-borders", "date_download": "2020-09-29T18:03:23Z", "digest": "sha1:BDN4TAUMRUWNQOHLNXXKKJ3YXU466TL5", "length": 13060, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "உயிரை விட்டுடாதீங்க... மனைவி, பிள்ளைங்க, சொந்தக்காரங்க உங்கள நம்பி இருக்காங்க... மைக்கில் போலீஸ் அட்வைஸ் | Police Advice - tamil nadu cuddalore pondicherry borders | nakkheeran", "raw_content": "\nஉயிரை விட்டுடாதீங்க... மனைவி, பிள்ளைங்க, சொந்தக்காரங்க உங்கள நம்பி இருக்காங்க... மைக்கில் போலீஸ் அட்வைஸ்\nபுதுச்சேரியில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த 25ஆம் தேதி மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. பொதுவாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மதுபானங்கள் விலை கூடுதலாக இருக்கும். புதுச்சேரியில் விலை குறைவாக இருக்கும். இதனால் அவ்வப்போது தமிழக எல்லையான கடலூர், விழுப்புரம் உப்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுச்சேரிக்குச் சென்று மது குடிப்பது, மதுபாட்டில்களைத் திருட்டுத்தனமாக அங்கிருந்து கடத்தி வருவது என இப்படிப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது.\nஇந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் காவல்துறையின் கெடுபிடி அதிகமாக உள்ளதாலும் சாலைகளில் பல்வேறு சோதனைச் சாவடிகள் தடுப்புகள் உள்ளதால் புதுச்சேரி சரக்கு குடிக்கச் செல்லும் மதுப் பிரியர்கள் வாகனங்களில் சாலை வழியாகச் செல்வதற்கு முடியாததால் பெண்ணையாற்றின் குறுக்கே தண்ணீரில் இறங்கி அதைக் கடந்து சென்று புதுச்சேரி மாநிலத்தில் சரக்கடித்துவிட்டு திரும்பி வருகின்றனர்.\nஏற்கனவே போதையில் பலரும் திரும்பி வரும்போது ஆற்றின் தண்ணீரில் விழுந்து இறந்து போன சம்பவங்கள் நடந்துள்ளன. அதுபோன்று சம்பவங்கள் நடக்கக் கூடாது என்ற நிலையில் கடலூர் மதுவிலக்கு போலீசார், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆற்றில் இறங்கும் இடத்தில் நின்று கொண்டு மதுப் பிரியர்களை அவ்வப்போது விரட்டியடித்தனர். இதையும் மீறி செல்பவர்களைத் தடுப்பதற்காக போலீசார் ஆற்றங்கரை ஓரம் முட்செடிகளை வெட்டிப்போட்டு தடுத்தும் கூட பார்த்தனர். அதையும் மீறி போலீசாருக்குத் தெரியாமல் பதுங்கி ஒதுங்கி ஆற்றில் இறங்கி அக்கரைக்குச் சென்று மது குடித்துவிட்டு வரும் நபர்கள் அதிகரித்த படியே உள்ளனர்.\nஇதையொட்டி புதுச்சேரி போலீசார் பெண்ணையாற்றின் புதுச்சேரி மாநில எல்லையிலும் கடலூர் மாவட்ட போலீசார் இக்கரையிலும் நின்றுகொண்டு ஒலிபெருக்கி மூலம் குடிப்பதற்காக ஆற்றில் இறங்கி உயிரைப் பணயம் வைத்து செல்ல வேண்டாம், ஆற்றில் தண்ணீர் அதிகளவு உள்ளது, அதில் இறங்கிச் சென்று மது குடிக்கும் ஆசையில் உயிரை விட்டுவிடாதீர்கள், உங்களுக்கு மனைவி குடும்பம் பிள்ளைகள் உறவினர்கள் என உங்களை நம்பி பலர் இருப்பார்கள், எனவே அவர்கள் வாழ்க்கையை எண்ணிப்பார்த்து திரும்பி வாருங்கள் என்று எச்சரிக்கை செய்து வருகின்றார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலக வெறிநோய்த் தடுப்பு முகாம்... கடலூரில் ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nநாமக்கல்லில் தொடங்கி புதுக்கோட்டையில் பொறி வைத்துப் பிடித்த கஞ��சா பண்டல்கள்... தொடரும் விசாரணை...\nபண்ருட்டி அருகே இடிதாக்கி அக்கா தம்பி இருவர் உயிரிழப்பு\nபாலியல் புகார் கொடுத்த மாணவிகள் மீது வழக்கு... மதுரை ஆட்சியரிடம் மாணவி தஞ்சம்\nஉலக வெறிநோய்த் தடுப்பு முகாம்... கடலூரில் ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nமழையால் வீடு இடிந்து மூதாட்டி உயிரிழப்பு\nதலைநகரை குளிர்வித்த மழை... மக்கள் மகிழ்ச்சி\nஆளுங்கட்சிக்கு நிர்வாகத் திறமை இல்லை... கவுன்சிலர்கள் கூட்டத்தில் சலசலப்பு\nதி.மு.க.வுக்கு எதிராக மீண்டும் 2 ஜி நீதிமன்ற உத்தரவால் தி.மு.க.வினர் அதிர்ச்சி\n24X7 செய்திகள் 21 hrs\nபிரபல இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா\nஎனக்கு கிடைத்திருக்க வேண்டியது கிடைக்கவில்லை... ஆதங்கப்படும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்\n360° செய்திகள் 12 hrs\nதுணை நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\n''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mybhaaratham.com/2017/11/300.html", "date_download": "2020-09-29T18:01:26Z", "digest": "sha1:E4I2ETPNT5KPSBHFAV3NRAHH56L5STHX", "length": 17839, "nlines": 185, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: பினாங்கு மக்களுக்கு வெ.300 இலவச மருத்துவம்", "raw_content": "\nபினாங்கு மக்களுக்கு வெ.300 இலவச மருத்துவம்\n‘சுகாதாரமிக்க பினாங்கு’ எனும் திட்டத்தின் கீழ் பினங்கிலுள்ள மக்களுக்கு 300 வெள்ளிக்கான இலவச மருத்துவத்தை அறிவித்துள்ளது பினாங்கு அரசு,\nபினாங்கு மாநிலத்தின் 2018க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மாநில முதல்வர் லிம் குவான் எங், இலவச சுகாதாரத்தை பினாங்கு மக்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் 300 வெள்ளி மதிப்புடைய மருத்துவ அட்டை வழங்கப்படும்.\nஅடுத்தாண்டு தொடங்கி தனியார் கிளினிக்குகளில் மருத்துவ சோதனை செய்துவதற்கு ஏதுவாக 60 மில்லியன் வெள்ளியை பினாங்கு அரசு ஒதுக்கியுள்ளது.\n‘ஐ லவ் பினாங்கு’ எனும் மின்னியல் அட்டையை பெறுபவர்கள் தனியார் கிளினிக்குகளில் ச��கிச்சையும் ஆலோசனையும் பெறலாம். ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்கு செல்லும்போது 50 வெள்ளியை இந்த அட்டையிலிருந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nஆபாசப் படம் விநியோகம்; ஆடவர் விடுவிப்பு\nமினி மார்க்கெட்டில் கொள்ளை; கடை உரிமையாளர் 'கொலை'\nஉயிரை 'பணயம்' வைத்த சிறுவர்களின் மூன்று மணி நேர பே...\nகோலகங்சார் தொகுதி மஇகாவின் தீபாவளி உபசரிப்பு\nபள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கியது 59ஆம் ஆண்ட...\nமைபிபிபிக்கு வந்தால் வேள்பாரிக்கு 'செனட்டர்' பதவி ...\nஎதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு இளைஞர்கள் ப...\n60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் பிரதமரையும் மஇ...\n'ஹி.மு.- ஹி.பி.' - அத்தியாயம் -1 (ஒடுக்கப்பட்ட மலே...\nகணபதி ராவ் புதல்வி ஜனனி பள்ளியின் சிறந்த மாணவியாக...\n\"மக்களுக்கான வேட்பாளரை களமிறக்குவதுதான் வெற்றியை உ...\nஇப்பவும் சொல்லுறேன்... நான்தான் 'கேண்டிடேட்'- டான்...\nபிரிம் உதவித் தொகை: நவ.27 முதல் பதிந்து கொள்ளலாம்\n'இரு தலைவர்களின் தோல்வி; மக்களுக்கே பெரு நஷ்டம்' -...\nமலேசியாவில் கலைஞானி கங்கை அமரனின் இசை நிகழ்ச்சி உள...\nஅஜித்- சிவா கூட்டணியின் 'விசுவாசம்'\nஇரட்டை இலை: இபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே\nதடம் புரண்டது சரக்கு ரயில்- சேவைகள் பாதிப்பு\nயூபிஎஸ்ஆர் முடிவுகள்: ஊடகங்களிடம் தெரிவிக்க பள்ளிக...\n'முடிவு எதுவாக இருந்தாலும்....'- பிரதமர் நஜிப் வாழ...\nடத்தோ சோதிநாதன்- சுங்கை சிப்புட் வேட்பாளரா\nஜசெக சிஇசி உறுப்பினராக பேராசிரியர் இராமசாமி நியமனம்\n\"கதவுகளை உடைக்காதே\"- திருடனிடம் மன்றாடும் வணிகர்கள்\nஅதிகார துஷ்பிரயோகங்கள் அனைத்தும் விசாரிக்கப்படும்...\nவீட்டு வாடகை, பள்ளி கட்டணம் போன்ற கடனில் சிக்கி ��...\nவெ.230 மில்லியன்: இந்தியர்களை ஏமாற்றுகிறாரா பிரதமர...\nகழுத்து இறுக்கப்பட்டதால் சிவராவ் மரணம் - சவப்பரிசோ...\n'தொகுதி தேமு தலைவர் பதவியை விட்டு கொடுத்ததில் தவறே...\nபேராக் அரசு ஊழியர்களுக்கு வெ.2,000 சிறப்பு நிதியுதவி\n'நம்ப முடியவில்லை': கடன் பிரச்சினையால் கொலை ; தற்க...\nமண் சரிவு: 11 கார்கள் பாதிப்பு\n3 பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை: நெஞ்சை உலுக்கும...\nபடிக்க வேண்டியது மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோரும்தான...\nடத்தோ கெவின் மொராய்ஸ் கொலை வழக்கு: 6 பேர் தற்காப்ப...\nமக்களுக்கான வேட்பாளர்'- சுங்கை சிப்புட் தொகுதியை த...\nபள்ளி தலைமையாசிரியர்கள் பணியிட மாற்றம்: அரசியலா\n'சம்போங் பாயார்' சட்டப்படி குற்றமாகும்- டத்தோஶ்ரீ ...\nஇளைஞர்களிடையேயான தலைமைத்துவம் வெளிப்பட உரிய வாய்ப்...\nவளர்ந்து வரும் இளைய படைப்பாளிகளுக்கும் தரமான படைப்...\nமுன்றாவது தலைமுறையாக புதிய ‘மைவி’ அதிகாரப்பூர்வ வ...\nதொடங்கியது உலக தமிழர் பொருளாதார மாநாடு\nநவ.21இல் பேராக் சட்டமன்ற கூட்டத் தொடர்- டத்தோ தங்க...\nஇந்திய பாராளுமன்றத்திற்கு சிறப்பு வருகை புரிகிறார்...\n23ஆம் தேதி யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவு வெளியீடு\nஉலகளாவிய சிறுகதை எழுதும் போட்டியில் இரண்டாம் பரிசை...\nசேவையாற்றும் தலைவர்கள் மக்களிடம் அதிகாரத்தை திணிக்...\nகளமிறங்கி சேவையாற்றுங்கள்; வேட்பாளராக பிரச்சாரம் ச...\nசெனட்டராக பதவியேற்றார் டத்தோ டி.மோகன்\nபுந்தோங் தொகுதி மைபிபிபி வசமாகலாம்\nசர்ச்சைகள் வேண்டாம்; சட்டத்தை இயற்றுங்கள்- சிவநேசன...\nசோதனை மேல் சோதனை... பரிதாபத்துக்குள்ளாகும் மலேசியத...\nஆர்ஓஎஸ் உத்தரவு: மறுதேர்தலை நடத்தியது ஜசெக\nமக்களுக்கான எனது சேவை அரசியல் நோக்கம் கொண்டதில்லை-...\nஎண்ணிக்கையில் குறைவுதான்; நாட்டின் மேம்பாட்டில் ப...\nகொட்டும் 'மழை'யில் தீபாவளிக் கொண்டாட்டம்\nதேமு வேட்பாளரை தோற்கடித்தது மக்களுக்கே பெருநஷ்டம்-...\nபினாங்கு வெள்ளம்: மேம்பாட்டுத் திட்டங்கள் காரணமல்ல...\nவிரைவில் நாடு முழுவதும் அதிரவைக்கவுள்ளது “வில்லவன்”\n‘சீண்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்; நான் சீண்ட ஆரம்...\nமஇகாவின் பாரம்பரியத் தொகுதி சுங்கை சிப்புட்டா\nவிவாதம், பேட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை; 'ஜெ...\n'தேவை ஆக்ககரமான திட்டம்'- இது எச்சரிக்கை அல்ல; ஆலோ...\nபினாங்கு வெள்ளம்: உதவிப் பொருட்களை திரட்டுகிறது கோ...\n��ெள்ளப் பிரச்சினை மக்களை சார்ந்தது; அரசியல் ஆதாயம்...\n'பிரிம்' தொகையை விட சிறந்தது 'கிஸ்'\nசிரம்பான் மார்க்கெட்டில் தீ: திட்டமிட்ட சதி\n'அரசியலுக்கு அப்பாற்பட்டது மக்களின் பிரச்சினை' - வ...\nஉதவி கோரிய முதல்வர் லிம்மை விமர்சிப்பது அரசியல் நா...\nநாளை 9ஆம் தேதி சுவாமி ஶ்ரீ ஐயப்பன் ஆலய மஹா கும்பா...\nகுயின்ஸ் ஸ்திரீட் மாரியம்மன் ஆலயத்தில் இளவரசர் சார...\nநட்பின் அடிப்படையில் பினாங்கு முதல்வரை சந்தித்தார...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் பிர...\nஇயற்கை வளங்களை பாதிக்கும் மேம்பாட்டுத் திட்டங்களை ...\nமலேசியக் கிண்ண வெற்றி தொகை: பினாங்கு மக்களுக்கு வழ...\nமீண்டும் தேமு ஆட்சி; தமிழ்ப்பள்ளிகளுக்கு மூடுவிழா\nமின்சார விலையேற்றல்; வெறும் வதந்தியே\n' - டான்ஶ்ரீ கேவியஸ்\nமாணவனை தாக்கும் காணொளி; இந்தோனேசியாவில் நடந்தது\nநான் அமைச்சராவதை தடுக்கவே கேமரன் மலை தட்டி பறிக்கப...\nடிசம்பரில் நடைமுறைக்கு வருகிறது விஷாலின் “V SHALL”...\n'நிற்பேன்..., ஜெயிப்பேன்..., அமைச்சராவேன்...' - டா...\nகருணாநிதியை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி\nஅரசியலுக்கு வருவது உறுதி - கமல்\nவிஜய்யின் 62ஆவது படம்; பிப்ரவரில் படப்பிடிப்பு தொ...\nசமூகத்தின் மனசாட்சியாக பத்திரிகைகள் விளங்கிட வேண்ட...\nஹெலிகாப்டர் விபத்தில் சவூதி இளவரசர் பலி\nசோதனையை கடந்து தேர்வு எழுதிய எஸ்பிம் மாணவர்கள்\nஎதிர்க்கட்சி மாநிலம் என்றாலும் உதவிகளை மத்திய அரச...\nவெள்ள பாதிப்பு: மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியது மல...\nமீட்புப் பணியில் களமிறங்கினார் பேராசிரியர் இராமசாமி\nஅவசர நிலையை அறிவிக்க வேண்டியதில்லை –லிம் குவான் எங்\nவெள்ளத்தில் மூழ்கிய பினாங்கு அரசுக்கு வெ. 1 மில்ல...\nபினாங்கில் கடுமையான வெள்ளம்- லட்சக்கணக்கான மக்கள் ...\nசிலாங்கூர் பட்ஜெட் 2018: டிசம்பரில் அரசு பணியாளர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nermai.net/news/8837/073216a865b0970de21eb2b15494f3c3", "date_download": "2020-09-29T16:34:41Z", "digest": "sha1:4R7KJG77GXMYLY65CKD3HQTLF2TOL2RI", "length": 15445, "nlines": 202, "source_domain": "nermai.net", "title": "மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் சூர்யா - பாஜக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் #suriya #bjp #agaram #neet #tamilnadu #corona #covid19 || Nermai.net", "raw_content": "\nஇருவே றுலகத் தியற்கை திருவேறு\nஉலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவரா��லும் வேறு.\nஉ.பி : 19 வயது பெண் நாக்கு துண்டிக்கப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு \nவேளாண் மசோதாவை எதிர்ப்பவர்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் - மோடி \nமூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மேலும் தள்ளிவைப்பு \nஅத்வானி மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு : நாளை தீர்ப்பு \nஒரே ஆள் - எடப்பாடி , ரஜினி , சூர்யா அலுவலகத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் \nவேளாண் சட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சிகள் போராடுகின்றனர்- அமைச்சர் ஜெயக்குமார்..\nஅதிமுகவில் அடுத்த பரபரப்பு.. ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளுடன் தனியே ஆலோசனை \nஅனுமதி கடிதம் இருந்தால் பள்ளி செல்லலாம் - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு\nபோதிய ஆதாரம் இல்லை : சேகர் ரெட்டி வழக்குகளிலிருந்து விடுவிப்பு \nமம்தாவை கட்டி அணைப்பேன் - பாஜக வின் தேசிய செயலாளர் கருத்தால் சர்ச்சை \nமாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் சூர்யா - பாஜக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம்\nநீட் தேர்வு குறித்த பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகர் சூர்யா நீட் தேர்வை விமர்சித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nஇதற்கு பாஜகவினரும், நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவோரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வானதி சீனிவாசன், சினிமாவில் வசனம் பேசுவதை போல மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம். மாணவர்களின் தற்கொலையை தொடர்ந்து போட்டி தேர்வுகளே கூடாது என்பது போல சூர்யா பேசிகிறார் என தெரிவித்துள்ளார்.\nஇதேப்போல் , நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா உட்பட யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.\nசென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், வரும் 17-ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாளை மரக்கன்று நடுதல், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் மாநிலம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்துள்ளதாகக் கூறினார். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் உயிருடனும், உணர்வுகளுடனும் விளையாடக் கூடாது என்றும், அரசியல் லாபத்துக்காக மாணவர்களை தூண்டிவிடுவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் முருகன் கூறினார்.\n2G-ல் ஊழல் செய்வதையே சிந்தனையாகக் கொண்டிருந்ததால், காங். - திமுக கூட்டணி அரசின் போது நீட் தேர்வுக்கு திமுக வாய்திறக்கவில்லை என்று குற்றம் சாட்டிய முருகன், நீட் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின், நடிகர் சூர்யா உள்ளிட்ட யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கூறினார்.\nவேளாண் மசோதாவை எதிர்ப்பவர்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் - மோடி \nமூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மேலும் தள்ளிவைப்பு \nஅத்வானி மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு : நாளை தீர்ப்பு \nஒரே ஆள் - எடப்பாடி , ரஜினி , சூர்யா அலுவலகத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் \nஅனுமதி கடிதம் இருந்தால் பள்ளி செல்லலாம் - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு\n6 மாத வரியை தள்ளுபடி செய்தால் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்.. உரிமையாளர்கள் உறுதி\nபோதிய ஆதாரம் இல்லை : சேகர் ரெட்டி வழக்குகளிலிருந்து விடுவிப்பு \nமம்தாவை கட்டி அணைப்பேன் - பாஜக வின் தேசிய செயலாளர் கருத்தால் சர்ச்சை \nஅக்.7 - அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு : கட்சிக்குள் பிளவு ஏற்படுமா \nவேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கான மரணத்தண்டனை - ராகுல் காந்தி\nநீட்டுக்கு எதிராக மக்கள் பாதை பேரியக்கத்தின் உண்ணாவிரத போராட்டம் வெற்றியா \nஅதிமுக செயற்குழு இன்று கூடுகிறது முதல்வர் வேட்பாளர் எடப்பாடியா \nமாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507360068", "date_download": "2020-09-29T16:20:58Z", "digest": "sha1:535URWFCTNF4R2OTMAFN75RNHXCYZAHV", "length": 6348, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:எடப்பாடியின் நன்றிக் கடன்: கொதித்த தினகரன்", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\nஎடப்பாடியின் நன்றிக் கடன்: கொதித்த தினகரன்\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து பரோல் கிடைத்ததை அடுத்து நேற்று மாலை அங்கிருந்து புறப்பட்ட சசிகலா, நேற்று இரவு 9.50 மணியளவில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள கிருஷ்ண ப்ரியா வீட்டிற்கு ���ந்தடைந்தார்.\nசசிகலாவை வீட்டில் சிறிது நேரம் சந்தித்துப் பேசிய தினகரன் அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, தன்னை முதல்வர் பதவியில் நியமித்த சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி எல்லா வகையிலும் நன்றி செலுத்திவருவதாகக் குறிப்பிட்டார் தினகரன். சசிகலா பரோலில் வந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனத் தமிழக அரசு பல நிபந்தனைகளைப் பரிந்துரைத்ததாகவும் டிடிவி கூறினார். அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, சென்னையை விட்டு வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும், போயஸ் இல்லத்தில் தங்கிக்கொள்ள அனுமதிக்கக் கூடாது, அரசியல்வாதிகளைச் சந்திக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் இருப்பதாகக் கூறிய அவர், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று பழனிசாமி அன்கோ மறைமுகமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஜெயலலிதாவுக்காகச் சிறை சென்ற சசிகலாவை தேசத்துரோகி போல எடப்பாடி பழனிசாமி சித்தரிப்பதாக டிடிவி குறிப்பிட்டார். சசிகலா கார்டனில் தங்குவதாக திட்டம் இல்லை என்றும் இந்த பரோல் கால தாமதம் ஆனதற்கு பழனிசாமி அரசு தான் காரணம் என்றும் அவர் கூறினார்.\nபழனிசாமியை முதல்வராக்கியதற்கான நன்றிக்கடனை அவர் சசிகலாவுக்கு செய்துள்ளார் என டிடிவி குத்தலாகத் தெரிவித்தார். உறவினர்கள், நண்பர்கள், கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கலாம். சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கலாம், கட்சி நடவடிக்கையில் மட்டும் ஈடுபடக் கூடாது என விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் யாவும் எடப்பாடி அரசு வற்புறுத்தியதன் விளைவாகத்தான் என அவர் கூறினார்.\nசசிகலா கட்சி நடவடிக்கையில் ஈடுபட்டால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்ற நிலையில்தான் எடப்பாடி , தகிடுதத்த வேலைகளைச் செய்துவருவதாக அவர் தெரிவித்தார். இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுவருவதாகக் கூறிய டிடிவி, முன்னாள் ஆளுநரிடம் பல ஏமாற்றங்களை சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.\nநீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்றும் முதல்வர் ஆக்கியவருக்கே துரோகம் செய்த இந்த ஆட்சி, நீதி தேவதையின் ஆசியுடன் வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.\nபழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்போது தங்களது ஸ்லீப்பர் செல்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை அனைவரும் பார்ப்பார்கள் என்���ும் சொல்லி முடித்தார் டிடிவி தினகரன்.\nசனி, 7 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/disease/malnutrition", "date_download": "2020-09-29T17:48:00Z", "digest": "sha1:DOI44BSRWFNIUTFKMLE5D5EJLV27BRU2", "length": 33213, "nlines": 262, "source_domain": "www.myupchar.com", "title": "ஊட்டச்சத்துக்குறைபாடு: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Malnutrition in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஊட்டச்சத்துக்குறைபாடு - Malnutrition in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஊட்டச்சத்துக்குறைபாடு என்பது, தவறான ஊட்டச்சத்து என்று எளிமையாக அர்த்தமாகிறது. இது, ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அதீத ஊட்டச்சத்து இரண்டையும் உள்ளடக்கிய பரவலான வார்த்தையாகும்.. ஊட்டச்சத்து பற்றாக்குறை, உலகளவில் லட்சக்கணக்கானோரைப் பாதிக்கின்ற உலகளாவிய ஆரோக்கியப் பிரச்சினையாகும். இந்தக்கட்டுரை, உலகம் முழுவதும் அதிகளவில் பரவியுள்ள காரணத்தால் ஊட்டச்சத்து பற்றாக்குறையின் மேல் முதன்மையான கவனம் செலுத்துகிறது. ஊட்டச்சத்துக்குறைபாடு, பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் பாதிக்க முனைகிறது. ஊட்டச்சத்துக்குறைபாட்டின் அறிகுறிகளுள் சோர்வு, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமை மற்றும் கவனக் குறைவு ஆகியவை அடங்கும். சில பிரச்சினைகளில், எந்த ஒரு குறிப்பிட்ட அறிகுறிகளையும் காட்டாமல் இருக்கலாம் என்பதால், ஊட்டச்சத்துக்குறைபாட்டை கண்டறியக் கடினமாக இருக்கக் கூடும். ஊட்டச்சத்துக்குறைபாடு, முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், சமூக-பொருளாதாரக் காரணிகள் மற்றும் ஏற்கனவே இருக்கின்ற உடல்நலப் பிரச்சினைகள் போன்றவற்றின் காரணமாக ஏற்படக் கூடும். சிகிச்சையளிக்காமல் விடப்பட்டால், ஊட்டச்சத்துக்குறைபாடு, குழந்தைகளுக்கும், அதே போன்று பெரியவர்களுக்கும் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கக் கூடும். ஊட்டச்சத்துக்குறைபாட்டுக்கான சிகிச்சை, ஆரோக்கியமான உணவை உண்பது மற்றும் முறையாக உடல்நலப் பரிசோதனைகளுக்கு செல்வது உட்பட பல-பரிமாணங்களில் அணுகுவதைப் பின்பற்றுகிறது. சிகிச்சையின் போது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தொடர்ச்சியான ஆதரவும், சிகிச்சையில் நல்ல ஒரு பலன் கிடைக்க அவசியமானதாகும். சமூகரீதியான தளத்தில், சமுதாயத்தின், சமூக-பொருளாதார நிலையில் பலவீனமான பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு, மருத்துவ வசதிகள் மற்றும் உணவு ஆதாரங்களை வழங்குவது, ஊட்டச்சத்துக்குறைபாடு பரவுவது, சிக்கல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க உதவுகின்றன.\nஊட்டச்சத்துக்குறைபாடு அறிகுறிகள் என்ன - Symptoms of Malnutrition in Tamil\nஊட்டச்சத்துக்குறைபாடு சிகிச்சை - Treatment of Malnutrition in Tamil\nஊட்டச்சத்துக்குறைபாடு அறிகுறிகள் என்ன - Symptoms of Malnutrition in Tamil\nஊட்டச்சத்துக்குறைபாடு அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள், ஊட்டச்சத்துக்கள் முழுமையின்மையை சார்ந்திருக்கின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக்குறைபாட்டின் ,பொதுவான மற்றும் தனித்தன்மை வாய்ந்த அறிகுறிகளுள் அடங்கியவை:\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவு.\nமன நலமும் கூட, ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் பாதிக்கப்படலாம். இந்த அம்சத்தில் தோன்றக் கூடிய சில அறிகுறிகள்:\nசிறிய பிரச்சினைகளைக் கூட தீர்க்க இயலாமை.\nகுறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறை, சில குறிப்பிட்ட, தனித்தன்மை வாய்ந்த அறிகுறிகள் தோன்ற வழிவகுக்கக் கூடும்.\nஎடுத்துக்காட்டாக, இரும்புச்சத்து பற்றாக்குறை, சோர்வு மற்றும் ஒரு குறிப்பிடத்தகுந்த குறைந்த கவனம் செலுத்தலையும் ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் அயோடின் பற்றாக்குறை, மன ஒடுக்கம் மற்றும் இயல்பான உடல் வளர்ச்சியில் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடும்.\nபெரியவர்களுக்கும், வளர் இளம்பருவத்தினருக்கும் ஏற்படும் ஊட்டச்சத்துக்குறைபாட்டின் (ஊட்டச்சத்துப் பற்றாக்குறை) அறிகுறிகள் பின்வருமாறு இருக்கக் கூடும்:\nஎடை இழப்பு, ஊட்டச்சத்துக்குறைபாட்டின், மிகவும் வெளிப்படையான அறிகுறியாக இருக்கின்றது. இருந்தாலும், ஊட்டச்சத்துக் குறைவுடனே, அந்த நபர், ஆரோக்கியமான எடை அல்லது கூடுதலான எடையுடன் இருக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. 3 முதல் 6 மாத காலகட்டத்திற்குள், எந்தக் காரணமும் இல்லாமல், உடல் எடையில் 5-10% குறைவது, ஊட்டச்சத்துக்குறைபாட்டின் ஒரு அறிகுறியாக இருக்கக் கூடும். ஒரு குறிப்பிடத்தக்க அளவில் குறைவான பி.எம். ஐ (உடல் நிறை குறியீட்டெண்), ஊட்டச்சத்துக்குறைபாட்டினை சுட்டிக்காட்டுவதாகும்.\nஎடை இழப்பைத் தவிர, மற்ற அறிகுறிகளில் அடங்கியவை:\nஒருவர், வழக்கமாக, பழக்கப்பட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமை.\nஎந்த நேரமும் குளிராக உணருதல்.\nமன அழுத்தம் குறிகளைக் கொண்டிருத்தல்\nகாயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுதல்.\nஊட்டச்சத்துக்குறைபாடு சிகிச்சை - Treatment of Malnutrition in Tamil\nஊட்டச்சத்துக்குறைபாட்டுக்கான சிகிச்சை, அதன் காரணத்தையும், கடுமையையும் பொறுத்து இருக்கிறது. ஒரு நபருக்கு. ஊட்டச்சத்துக்குறைபாட்டுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கலாம். சில நிலைகளில், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படலாம். சிகிச்சையின் முதன்மையான நோக்கம், ஏதேனும் சிக்கல்கள் தோன்றும் அபாயத்தைக் குறைப்பதாகும்.\nசிகிச்சை வீட்டிலேயே மேற்கொள்வதாக இருந்தால், உடல்நல ஆலோசகர், மறுபடியும் ஆரோக்கியமாவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய உணவுப்பழக்க மாறுதல்களைப் பற்றி எடுத்துரைப்பார். உங்கள், அதேபோன்று உங்கள் குடும்பத்தாரிடம் இருந்து உள்ளீடுகளைப் பெற்ற பின்பு பெரிதாகக் கூடிய, ஒரு ஊட்டச்சத்து கவன திட்டமும் உங்களுக்கு வழங்கப்படலாம்.\nகார்போஹைடிரேட்கள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதை, படிப்படியாக அதிகரிப்பது பரிந்துரைக்கப்படலாம். ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், ஒரு பிற்சேர்ப்பு பொருளும் பரிந்துரைக்கப்படலாம். ஒருவேளை, ஒருவரால் தேவைப்படும் அளவு உணவை சாப்பிட இயலாத பொழுது, உணவூட்டும் குழாய் போன்ற ஒரு செயற்கையான முறை பயன்படுத்தப்படலாம். இந்தக் குழாய்கள், மருத்துவமனைகளுக்குப் பொருத்தமானவை, ஆனாலும் வீட்டிலும் பயன்படுத்த இயலும்.\nமருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையில் அடங்கக் கூடியவை\nஒரு மருத்துவரின் நிலையான கண்காணிப்பு.\nஒரு சமூக சேவகரின் வருகை.\nஒரு நபரின், உணவை சாப்பிடும் மற்றும் செரிமானமாகும் ஆற்றல் மதிப்பிடப்படலாம். தேவையானால், ஒரு உணவூட்டும் குழாய் பயன்படுத்தப்படலாம். இந்த உணவூட்டும் குழாய் மூக்கிலிருந்து வயிற்றுக்குள் சொருகப்படுகிறது அல்லது அறுவை சிகிச்சை மூலம் அடிவயிற்றின் வழியாக நேரடியாக வயிற்றுக்குள் வைக்கப்படுகிறது. முறையான மதிப்பீடுக்குப் பிறகு, வழக்கமாக அந்த நபர் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படுவார். இருப்பினும், உடல்நல முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், தற்போதைய உணவுப்பழக்கத் திட்டம் வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும், அவர் ஒவ்வொரு வாரமும் மருத்துவமனைக்கு திரும்ப வர வேண்டிய தேவை இருக்கலாம்.\nகுடல்வழி ஊட்டச்சத்து அளித்தலில், இரத்தக் குழாயில் நேரடியாக ஊட்டச்சத்துக்களை வழங்கக் கூடிய ஒரு சொட்டும் நீர் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் சாப்பிடுவதன் வழியாகப் பெற முடியாத ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கு, இது இடமளிக்கிறது. இந்த சொட்டும் நீர் வழியாகச் சொல்லும் கரைசலில், ஒருவருக்கு உள்ள தேவைகளைப் பொறுத்து, ஊட்டச்சத்துக்களும், எலக்ட்ரோலைட்களும் இருக்கக் கூடும்.\nஊட்டச்சத்துக்குறைபாட்டில் இருந்து மீண்டு வர உதவக் கூடிய பல்வேறுபட்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் பற்றி கீழே விவாதிக்கப்பட்டு இருக்கிறது:\nஒவ்வொரு சிலமணி நேரங்களுக்கும், சிறிய அளவு உணவுகளை உண்ணுங்கள். தினசரி, இடையில் சில நொறுக்குத்தீனிகளுடன் குறைந்த பட்சம் மூன்று முறை ஆரோக்கியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஆற்றல் அளவையும் அதிகரிக்க உதவுகிறது.\nதேவையான அளவு கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉணவு அருந்தி, ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடியுங்கள். சாப்பாட்டுக்கு முன் அதிக அளவு தண்ணீர் குடிப்பது, ஒருவருக்கு வயிறு நிரம்பி விட்ட உணர்வை ஏற்படுத்தக் கூடும்.\nகாஃபின் எடுத்துக் கொள்வதை, குறிப்பாக நீங்கள் குறைந்த எடையுள்ளவராக இருந்தால், தவிருங்கள்.\nஉங்கள் ஆற்றல் அளவை, நாள் முழுவதும் அதிகமாக வைத்துக் கொள்ள, புரதங்கள் நிறைந்த காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்க, அதிக பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை உண்ணுங்கள். விரைவாக மீண்டு வருவதற்கான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை பச்சைக் காய்கறிகள் கொண்டிருக்கும் வேளையில், இனிப்பு உண்ணும் ஆசையைத் திருப்திபடுத்துவதில் பழங்கள் உதவிகரமாக இருக்கின்றன. பழங்கள் அதிக அளவு புரதங்கள் மற்றும் கலோரிகளைக் கொண்டிருக்காததால், அவற்றை உணவுகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் எடுத்துக் கொள்ள முயற்சியுங்கள்.\nநொறுக்குத் தீனியாக கொட்டைகளை எடுத்து கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிருங்கள்.\nநீங்கள் எடையை அதிகரிக்க முயற்சித��துக் கொண்டிருந்தால், முட்டைகள், பால், தயிர் மற்றும் வெண்ணை போன்ற பால் உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுங்கள்..\nஉடனடியாக சக்தியைப் பெற, உருளைக்கிழங்கு மற்றும் அரிசி உணவு போன்ற கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவை உண்ணுங்கள்.\nவெளியில் செல்லும் பொழுது, நீர் வற்றிப்போதலைத் தடுக்க, பழச்சாறுகள், தண்ணீர் மற்றும் வாய்வழி மறுநீர்ச்சத்து உப்புக்கள் போன்ற பானங்களைக் கொண்டு செல்லுங்கள். ஆற்றல் பானங்களை எடுத்துக் கொள்வதைத் தவிருங்கள். அவை காஃபின் மட்டும் சர்க்கரையைக் கொண்டிருப்பதால், உங்கள் இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் காரணமாகக் கூடும்.\nஉங்கள் பசியை இயல்பாக அதிகரிக்க, தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்.\nஒருவேளை நீங்கள் உண்ணும் குறைபாடுடன் போராடிக் கொண்டிருந்தால், பல்வேறு நபர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒரு நேர்மறையான உடல் தோற்றத்தைக் கட்டமைக்கவும் ஆதரவுக் குழுக்கள் உதவிகரமாக இருக்கக் கூடும்.\nஉங்கள் உடல்நிலை முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்பதை உறுதி செய்யும் தொடர்ச்சியான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுவதும் அவசியமானது.\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஊட்டச்சத்துக்குறைபாடு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.apdept.up.gov.lk/index.php?option=com_content&view=article&id=88&Itemid=37&lang=ta", "date_download": "2020-09-29T18:16:20Z", "digest": "sha1:3BLL46HG2XUSTNYKQ2MAO2CCSRWY2JI7", "length": 24588, "nlines": 114, "source_domain": "www.apdept.up.gov.lk", "title": "சேவைகள்", "raw_content": "\nகமத்தொழில், கமத்தொழில் அபிவிருத்தி, மிருக உற்பத்தி, உள்நாட்டு கடற்றொழில், சுற்றாடல், சுற்றுலாதறை அமைச்சு\nஆரோக்கியமான பண்ணை விலங்குச் சாகியமொன்றைப் பேணிவரும் பொருட்டு திணைக்களம் விலங்கு நோய்களைக் கண்டறிதல், நோயுற்ற விலங்குகளுக்கு சிகி���்சை அளித்தல், பெருவாரியாகப் பரவும் நோய்களுக்கான நோயெதிர்ப்பு தடுப்பூசியேற்றல் ஆகிய பணிகளை ஈடேற்றிவருவதோடு உலர் வலயத்தில் பரவலாக பீடிக்கப்படுகின்ற குருதிப்போக்கு, குளம்புநோய் மற்றும் வலிப்பு நோய் போன்ற நோய்களைத் தடுப்பதற்காக வருடந்தோறும் இலவசமாக நோயெதிர்ப்பு தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. விலங்குகளை ஏற்றிச்செல்கையில் சுகாதார சான்றிதழை விநியோகிப்பதும் திணைக்களத்தினால் ஈடேற்றப்படுகின்றது. பொதுச் சுகாதாரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைகின்ற பறவைகளினால் பரவக்கூடிய பகுதியளவிலான பெருவாரியாகப் பரவும் நோய்களை இனங்காணல் மற்றும் கட்டுப்படுத்துதல் மூலமாக பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்யப்படுகின்றது.\nஇங்கு பசுக்களையும் மறி ஆடுகளையும் செயற்கையாக கருத்தரிக்கச் செய்வித்தல் மூலமாக மாகாணத்திற்குப் பொருத்தமான அதிக உற்பத்தியைத் தரவல்ல விலங்குகள் பெருகச் செய்விக்கப்படுகின்றன.\nசெயற்கைமுறைச் சினைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விலங்குகளின் கருக்கட்டலைப் பரிசோதனை செய்வதன் மூலமாக செயற்கைமுறை சினைப்படுத்தலின் வெற்றிகரமான தன்மையைப் பரிசோதிக்கின்ற அதே வேளையில் கருவுற்ற காலத்தில் சரியான கட்டுப்பாட்டின் பால் விவசாயிகள் வழிப்படுத்தப்படுவர்.\nபசுக்கன்றுகளின் பிறப்புக்களை அறிக்கையாகப் பேணுதல்\nசெயற்கைமுறைச் சினைப்படுத்தல் மூலமாகப் பிறக்கின்ற கன்றுகளின் பிறப்பு பற்றிய அறிக்கைகளைப் பேணுதல் இங்கு இடம்பெறுவதோடு, அவ்விலங்குகளின் முறையான கட்டுப்பாடு, போசாக்கு மற்றும் சுகாதாரக் கவனிப்புக்கான தொடர் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டவும் இது பயனுள்ளதாக அமையும்.\nபாலியல் கிளர்ச்சி நிலை இணைப்பாக்க நிகழ்ச்சிகளை நடத்துதல்.\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் சேவைகளை அடிக்கடி பெற்றுக்கொள்வதிலான வசதியீனங்கள் நிலவுகின்ற கஷ;ரப் பிரதேசங்களில் பசுக்களை கூட்டமாக ஒன்று சேர்த்து, பாலியல் கிளர்ச்சி நிலையை ஏற்படுத்தி செயற்கைமுறை சினைப்படுத்தல் இங்கு மேற்கொள்ளப்படுகின்றது.\nஇனப்பெருக்க பயனுறுதி குறைந்த உயர்ரக பசுக்களின் இனப்பெருக்க பயனுறுதியை சிறப்புத் தொழில்நுட்ப முறைகளினூடாக அதிகரித்தல்.\nஉயர்ரக பாற்பசுக்களின் தட்டுப்பாட்டுக்கான த���ர்வாக பாற்பசுக்களைப் பெருகச் செய்வித்து விநியோகிக்கும் இனப்பெருக்கப் பண்ணைகள் தாபிக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட மாட்டுப் பண்ணைகள் இனப்பெருக்கப் பண்ணைகளாக விருத்தி செய்யப்படுவதோடு பண்ணைகளின் அபிவிருத்தி தேவைகளை இனங்கண்டு பாற்பசுக்களை வழங்குதல், முறையான மாட்டுத் தொழுவங்களை நிர்மாணித்தல், புல் வளர்த்தல் போன்றவை 50% அரச நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது.\nஉற்பத்தித்திறன் குறைந்த விலங்குகள் பல்கிப் பெருகுவதைத் தடுக்கும் பொருட்டு மாடுகள், ஆடுகள். செம்மறி, பன்றிகள் ஆகியவற்றின் ஆண் விலங்குகளின் இனப்பெருக்க ஆற்றலை இல்லாதொழித்தலே இங்கு இடம்பெறுகின்றது.\nபால் பற்றிய அறிக்கை பெறும் நிகழ்ச்சித்திட்டம்.\nஇலங்கைக்கு ஒத்துவரக்கூடிய உயர்ரக பாற்பசுக்களின் தலைமுறையொன்றை பெருகச் செய்விப்பதற்காக தேசிய மட்டத்தில் அமுலாக்கப்படுகின்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அதிக பால் உற்பத்தி கொண்ட தெரிவு செய்யப்பட்ட பசுக்களின் பால் உற்பத்தி பற்றிய அறிக்கைகள் மாதாந்தம் பெறப்படுவதோடு அதன் பொருட்டு விவசாயிக்கு கொடுப்பனவொன்றும் செலுத்தப்படுகின்றது.\nஉயர் ரக பண்ணை விலங்குகளைப் பகிர்ந்தளித்தல்\nஉயர் ரகத்தைச் சேர்ந்த பண்ணை விலங்குகளை விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டு இணைப்பாக்கச் செயற்பாடுகளை மேற்கொள்ளல், விலங்குகளின் உற்பத்தித்திறன் மற்றும் சுகாதாரநிலை பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கை இடம்பெறுவதோடு, பின்வரும் விசேட நிகழ்ச்சித்திட்டமும் அமுலாக்கப்பட்டு வருகின்றது.\nஅரச நிதிப் பங்களிப்பு அடிப்படை\nவிலங்கின் பெறுமதியில் 50% ஐ திணைக்களம் ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் உயர் ரக பாற்பசுக்கள், பொலி காளைகள், ஆடுகள், ஒரு மாத வயதுடைய கோழிக் குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. இங்கு திணைக்களம் ஏற்கும் 50% பங்களிப்பு கீழே குறிப்பிட்ட உச்சவரம்புக்கு உட்பட்டதாக அமைவதோடு, அதன் பெறுமதி காலத்திற்கேற்ப மாறுபடும்.\nபாற்பசுக்கள் - ரூ: 20,000/-\nபொலி காளைகள் - ரூ: 20,000/-\nஆடுகள் - ரூ: 7,500/-\nஒரு மாத வயதுடைய கோழிக் குஞ்சுகள் - ரூ: 110/-\nஊவா மாகாணத்தில் தற்போது நிறுவபப்பட்டுள்ள கால்நடை வள வங்கிகள் மூலமாக பின்வரும் அடிப்படையில் பாற்பசுக்களும் ஆடுகளும் வழங்கப்படுகின்றன.\nபிறக்கின்ற இளம் பசுக்களை கருத��தரித்து 04 வருட காலப்பகுதிக்குள்ளே திணைக்களத்திற்கு மீள ஒப்படைக்கும் வாரக்குடி அடிப்படையில் பாற்பசுக்கள் வழங்கப்படுதல்.\nவழங்கப்படுகின்ற விலங்குகளின் எண்ணிக்கைக்கு சமமான எண்ணிக்கை கொண்ட விலங்குகளை 04 வருட காலப் பகுதிக்குள் திணைக்களத்திடம் மீள ஒப்படைக்கும் வாரக்குடி அடிப்படையில் ஆடுகள் வழங்கப்படுதல்.\nஇந்நிகழ்ச்சித்திட்டங்களின் போது நலன் பெறுநர்கள் பொருத்தமான விலங்கு இருப்பிடங்களை அமைத்துக்கொள்ள வேண்டுமென்பதோடு, அவ்விலங்குகளை திணைக்களத்தின் பெயரில் காப்புறுதி செய்யவும் வேண்டும்.\nஅதிக போசாக்கு கொண்ட புல்லினங்களின் நடுகைப் பொருட்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி குறைந்த பட்ச பரப்பளவு 20 பர்ச்சஸ் விஸ்தீரணமுடைய புல் நிலக் கூறுகள் அமைக்கப்படும்.\nமிகையான விவசாய பயிர்கள், யூரியா மெலேசஸ் கனிப்பொருள் கட்டிகள் போன்று மாற்று விலங்கு உணவின் பால் விவசாயிகளை ஆற்றுப்படுத்தல்..\nபுற்களைத் துண்டங்களாக்கும் கருவிகளை வழங்குதல்.\nபாற் பசுக்களின் திறந்த போசாக்கினை நோக்கமாகக் கொண்டு, ஒழுங்கான மாட்டுத் தொழுவங்கள் மற்றும் குறைந்த பட்சம் 03 பாற் பசுக்களை வைத்திருக்கின்ற விவசாயிகளுக்கு அரச நிதிசார் பங்களிப்பு அடிப்படையில் இக்கருவிகள் வழங்கப்படும்.\nகோழி வளர்ப்பின் போது பிரதேச நீதியாக பெற்றுக்கொள்ளக்கூடிய மூலப் பொருட்களைப் பாவித்து உணவுப் பங்கீட்டினைத் தயாரிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு வழிகாட்டல்.\nநவீன தொழில்நுட்ப அறிவினை வழங்குதல்\nபண்ணைகளுக்குச் சென்று ஆலோசனை வழங்குதல், கமக்காரர் பயிற்சி வகுப்புகள். செயலமர்வுகள், வெளிக்கள தினங்கள் மற்றும் கமக்காரர் கருத்தரங்குகளை நடத்துவதன் மூலமாகவும் நூல்கள் மற்றும், செய்தித்தாள்கள் மூலமாகவும் நவீன தொழில்நுட்ப அறிவினை வழங்குவத்தினூடாக கமக்காரர்களின் அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கு விருத்தி செய்யப்படுகின்றது.\nஒழுங்குமுறையான மாட்டுத் தொழுவங்களை தாபித்தல்.\nகால்நடைகளின் சுகாதார நிலையைப் பாதுகாத்தல் மற்றும்; அதிகரித்த உற்பத்தியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் ஒழுங்கான மாட்டுத் தொழுவங்களை அமைக்க திணைக்களத்தினால் 50% அரச நிதிப் பங்களிப்புடன் ரூபா 15,000/- உச்சவரம்பிற்கு கட்டுப்பட்டதாக வழங்கப்படுகின்றது.\nஉயிர் வாயுப் பிற���்பாக்கிகளை நிறுவுதல்.\nசக்திவலுத் தேவையை ஈடேற்றுகின்றதும் விலங்கு கழிவுப்பொருள் முகாமைக்கு உதவக் கூடியதுமான உயிர்வாயுப் பிறப்பாக்கிகளை நிர்மாணிப்பதற்கும் திணைக்களம் 50% அரச நிதிப் பங்களிப்பாக ரூபா 30,000/- உச்சவரம்புக்கு கட்டுப்பட்டதாக வழங்குகின்றது. இதன் பொருட்டு நலன்பெறுநர்கள் போதியளவு எண்ணிக்கை கொண்ட கால்நடைகளையும் ஒழுங்கான மாட்டுப் தொழுவத்தையும் கொண்டிருத்தல்.\nமனைசார் கோழிப் பண்ணைகளை நிறுவுதல்\nகுறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களின் போசாக்கின்மையை ஒழிக்கும் பொருட்டு 50% அரச நிதிப் பங்களிப்பின் அடிப்படையில் ஒரு மாத வயதுடைய 10 கோழிக் குஞ்சுகள் வீதம் வழங்குவதன் மூலமாக மனைசார் கோழிப் பண்ணைகள் நிறுவப்படும்.\nபால் சந்தைப்படுத்தல் வசதிகளையும் குறைந்த பட்சம் 20 பாற்பண்ணைகளையும் கொண்ட கிராமங்களைத் தெரிவு செய்து ஒரு வருட காலப் பகுதிக்குள் இக்கிராமமொன்றின் ஆகக்குறைந்த நாளாந்தப் பால் உற்பத்தியை குறை;நத பட்சம் 200 லீற்றர்களால் அதிகரிக்கும் நோக்கத்துடன் 50% அரச நிதிப் பங்களிப்புடன் பாற்பசுக்களை வழங்குதல், மாட்டுத் தொழுவங்களை அமைத்தல், புல் அபிவிருத்தி, விவசாயிகளின் பயிற்சி ஆகிய நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்குதல்.\nவிலங்கு உற்பத்தியாளர்களின் அமைப்பாண்மைகளைத் தாபித்தல்.\nவிலங்கு உற்பத்தி சந்தைப்படுத்தல் பணிகளின் விருத்திக்காக விலங்கு உற்பத்தியாளர்களின் அமைப்பாண்மைகளை விசேடமாக பால் உற்பத்தியாளர்களின் அமைப்புகள் தாபிக்கப்படுவதை இணைப்பாக்கம் செய்கின்றது.\nபசும்பால் விற்பனை நிலையங்களை நிறுவுதல்\nபசும்பால் நுகர்வினை விரிவாக்குவதற்காக பசும்பால் விற்பனை நிலையங்களை நிறுவுவதற்கேதுவாக விவசாய அமைப்புகளையும் வர்த்தக சமூகத்தையும் ஊக்குவித்து அதற்கான நிதிப்பங்களிப்பு வழங்கப்படுகின்றது.\nபால் துணை உற்பத்திகளைத் தயாரிக்கும் பொருட்டு தொழில்நுட்ப பங்களிப்பினை வழங்குதல்\nமாடுகள் - ஆடுகளைக் காப்புறுதி செய்வதற்காக இணைப்பாக்கமும் தரச் சான்றிதழ் வழங்குதலும் இடம்பெறுகின்றது.\nதிணைக்களத்தினால் வேறு அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சேவைகள்\nஉத்தியோகத்தர் பயிற்சியும் விவசாயிகளின் பயிற்சியும்\nதிணைக்களத்தினால் தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்���டும் சேவைகள்\nவிலங்கு வேளாண்மை மதியுரை சேவைகள்.\n50% மானியம் வழங்கல் தொடக்கத் திகதி :\nமிருக வைத்தியர் பிரிவு திகதி இன்றுவரை\nஎழுத்துரிமை © 2020 மிருக உற்பத்தித் திணைக்களம் - ஊவா மாகணம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ethanthi.com/search/label/islam/", "date_download": "2020-09-29T16:58:52Z", "digest": "sha1:JDLJVEGITGGRLQFIQMD3CUAALZOYGQ6H", "length": 10188, "nlines": 110, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi : Tamil news | Daily news | Latest News | World News | Health News | செய்திகள்: islam", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nநோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா\nரம்லான் நோன்பு இருப்பவர்களை நாம் கட்டாயம் பார்த்திருப்போம். இந்த வருடமும் ரமலான் விரதங்கள் தொடங்கி விட்டன. அதிகாலையில் சூரிய உதயம்...Read More\nநோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா\nவிழித்திரு, பசித்திரு - ஏழைகளுக்கு உதவிடு.. ரமலான் நோன்பு \nஇஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஜகாத். தான் சேமித்து வைத்துள்ள செல்வத்தில் இருந்து அடிப்படை தேவைகள் போக எஞ்சியதில் இரண்ட...Read More\nவிழித்திரு, பசித்திரு - ஏழைகளுக்கு உதவிடு.. ரமலான் நோன்பு \n1.பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து தஹஜ்ஜுத் தொழுகைக்குத் தான் 2.கப்ரில் ஒளி கிடைக்கிறது 3.முகத்தில் ஒளி உண்டாகிறது 4.எ...Read More\nஆழ் கடலில் இருட்டைப் பற்றி திருக்குர்ஆன் கூறுவது \nகடல், பூமிப் பரப்பில் 70 சதவீதத்தை ஆக்கிர மித்துள்ள உப்பு சுவை கொண்ட நீர் நிலை யாகும். இதனால் பூமியை ‘நீர்க்கோள்’ என்றும், ‘நீல வண...Read More\nஆழ் கடலில் இருட்டைப் பற்றி திருக்குர்ஆன் கூறுவது \nஅழகு, கண்ணியம், பட்டம், பதவி எல்லாம் உயிர் உள்ளவரை தான். உயிர் பிரிந்ததும் அவை அனைத்தும் செல்லாக் காசாகின்றன. உயிர் பிரிந்ததும் யாரும் பெய...Read More\nபாங்கிற்கு முன் ஸலவாத்தும் துஆவும் | Before the paanku Salwa and Dua \nமக்கள் சரியான வழிமுறை களை தன் வாழ்வில் நடை முறைப் படுத்துவதற் காகவே நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பகல் நேரத்தி லும் இரவ...Read More\nபாங்கிற்கு முன் ஸலவாத்தும் துஆவும் | Before the paanku Salwa and Dua \nமிலாடி நபி என்றால் என்ன\nமனிதர்கள் தவறான பாதையில் சென்ற காலத்தில், அவர்களை நல்வழிப் படுத்துவதற��� காக இறைவனால் அனுப்பப் பட்ட தூதுவர் களாக நபிமார்கள் விளங்கினர். ...Read More\nமிலாடி நபி என்றால் என்ன | What is the Milady Nabi\nஉலகின் எந்த பகுதியி லும் ஒரு தலைவர் இறந்து விட்டால் அவர் கொள்கையை காப்பாற்ற இன்னொரு தலைவரை தேர்வு செய் வார்கள். தலை வரை தேர்வு செ...Read More\nமன்னர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் | How did the Prophet Mohammad Prophet peace be with them\nஇதை படித் தால் கண் கலங்கி போவீர்கள் உடல் மெய் சிலிர்த்து விடும் அரபு தேசத்தின் மன்னர் முஹம்மத் நபி ஸல் அவர்கள் எப்படி வாழ்ந் தார்கள் என்று...Read More\nமன்னர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் | How did the Prophet Mohammad Prophet peace be with them\nகுளிப்பும், நிறைவேற்றும் முறை | Bathing and execution method \nநிறைய பேர் தெரியாமல் குழப்ப த்திலும் கேட்க வெட்க்க திலும் இருக்கும் ஒரு விடயம் “நீங்கள் குளிப்பு கடமை யானவர் களாக இருந்தால் குளித்...Read More\nகுளிப்பும், நிறைவேற்றும் முறை | Bathing and execution method \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nகாஷ்மீர் பிரச்னையை தவிர்த்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை கூடாது.. ஹபீஸ் சயீத் \nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nஅதிக ஆபத்தை ஏற்படுத்தும் தலைவலியும் அதன் வகைகளும் தெரியுமா\nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/aries-recruitment-2020-apply-online-for-scientist-b-and-other-post-006015.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-29T17:57:33Z", "digest": "sha1:DTKPQBAVT5I2MAYDEDDCIPHOT2ZYHM66", "length": 19665, "nlines": 140, "source_domain": "tamil.careerindia.com", "title": "ARIES Recruitment 2020: ரூ.1,77 லட்சத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! | ARIES Recruitment 2020: Apply online for Scientist - B and Other Post - Tamil Careerindia", "raw_content": "\n» ARIES Recruitment 2020: ரூ.1,77 லட்சத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nARIES Recruitment 2020: ரூ.1,77 லட்சத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஉத்தரகண்ட்டின் நைனிடால் நகரின் அருகே மனோரா சிகரத்தில் அமைந்துள்ளது ஆரியபட்டா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் அப்சர்வேஷன் சயின்ஸ் (ARIES) ஆய்வு மையம்.\nARIES Recruitment 2020: ரூ.1,77 லட்சத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇம்மையத்தில் வானவியல், வான் இயற்பியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகின்ற���. தற்போது அம்மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஏ.ஆர்.ஐ.இ.எஸ் வேலை வாய்ப்பு 2020\nஆரியபட்டா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் அப்சர்வேஷன் சயின்ஸ் (ARIES) ஆய்வு மையத்திர் (ARIES) பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிர்வாகி, நிதி ஆலோசகர், அறிவியல் உதவியாளர், இளநிலை பொறியியல் உதவியாளர், விஞ்ஞானி - பி என பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஆரியபட்டா ஆராய்ச்சி மையத்தில் மொத்தம் 7 காலிப் பணியிடங்கள் உள்ளது. நிர்வாகி - 01, நிதி ஆலோசகர் - 01, அறிவியல் உதவியாளர் - 02, இளநிலை பொறியியல் உதவியாளர் - 03, விஞ்ஞானி - பி - 01 ஆகியவை ஆகும். இப்பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்கள் முதல் பிஎஸ்சி, எம்.எஸ்சி முடித்தவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம்.\nநிர்வாகி பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, கணக்கு அதிகாரி, நிதி அதிகாரி உள்ளிட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.40,000 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஆரியபட்டா ஆராய்ச்சி மையத்தில் உள்ள நிதி ஆலோசகர் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் SAS துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். மத்திய அரசுத் துறையில் கணக்கு அதிகாரி, நிதி அதிகாரி. துணைச் செயலாளர், உள்ளிட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.40,000 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅறிவியல் உதவியாளர் பணிக்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இயற்பியல் மற்றும் கணிதவியலில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வகத்தில் பணியாற்றிய அனுபவம் அவசியம். ARIES அறிவியல் உதவியாளர் பணிக்கு 27 வயதிற்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nARIES இளநிலை பொறியியல் உதவிய��ளர் பதவியில் மொத்தம் 3 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 27 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nவிஞ்ஞானி - பி பதவியில் மொத்தம் 1 காலிப் பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது. எம்.எஸ்சி இயற்பியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு ரூ.56.100 முதல் ரூ.1,77,500 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nமேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மத்திய, மாநில அரசிப் பணியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nARIES Recruitment விண்ணப்பிக்கும் முறை\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aries.res.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 15.06.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். நேரடியாக விண்ணப்பப் படிவத்தினைப் பெற https://www.aries.res.in/recruitments/vacancy-15-05-2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தினைக் காணவும்.\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\n10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\n புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலை\n எம்.இ, எம்.டெக் பட்டதாரிகளுக்கு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nISRO 2020: இஸ்ரோவீல் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nISRO YUVIKA 2020: இஸ்ரோவின் யுவிகா பயிற்சிக்கான மாணவர்களின் தெரிவு பட்டியல் வெளியீடு\nISRO Recruitment 2020: 10-வது தேர்ச்ச�� பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nISRO 2020: இஸ்ரோவில் பணியாற்ற ஆசையா\n10 hrs ago 12-வது தேர்ச்சியா ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\n10 hrs ago ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே மத்திய அரசு வேலை\n10 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட் ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n11 hrs ago முதுகலை மாணவர்களுக்கு ஏஐசிடிஇ உதவித் தொகை அறிவிப்பு\nSports புது பேட்டிங் ஸ்டைல்.. ஒரு சிக்ஸ் கூட இல்லை.. எகிறிய ஸ்ட்ரைக் ரேட்.. அந்த வீரரால் பதறிய டெல்லி டீம்\nFinance விப்ரோ கொடுக்க போகும் சர்பிரைஸ்.. டிசம்பரில் 1.85 லட்சம் பேருக்கு அதிர்ஷ்டம் தான்.. \nMovies பிக்பாஸ்ல கலந்துகிட்டா பிம்பிளிக்கா பிளாப்பி தானா.. நடிகை கஸ்தூரிக்கே ஒரு வருஷமா சம்பளம் தரலையாமே\nNews குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்... குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..\nAutomobiles ரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\nLifestyle இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருமாம்...ஜாக்கிரதையா இருங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nகோ- ஆப்ரேட்டிவ் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nசிவில் பொறியாளர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/07/1507314628", "date_download": "2020-09-29T18:16:12Z", "digest": "sha1:R7R73GYJBTUQ7XXUU5ESJAFBBWTWASND", "length": 5245, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:மரண தண்டனையை மாற்ற மத்திய அரசிடம் கேள்வி!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 29 செப் 2020\nமரண தண்டனையை மாற்ற மத்திய அரசிடம் கேள்வி\n‘குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் மரண தண்டனை முறையை ஏன் மாற்றியமைக்கக் கூடாது’ என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nகடுமையான குற்றம் புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான மரண தண்டனை விதிக்கப��படும். அதுபோன்று இந்தியாவில் மரண தண்டனை கைதிகள் தூக்கிலிடப்படுவார்கள். இந்த முறையை மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nடெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரிஷி மல்கோத்ரா என்பவர் தொடர்ந்த வழக்கில், “மரண தண்டனையின்போது குற்றவாளிகளின் துன்பத்தைக் குறைக்க வேண்டும். அதாவது ஒரு மனிதன் தூக்கிலிடப்படுகையில், அவனுடைய கண்ணியம் அழிக்கப்படுகிறது. ஒருவர் தனது வாழ்நாள் முடியும் நிலையில் வலியால் இறக்கக் கூடாது. அமைதியாக இறக்க வேண்டும். எனவே தூக்கு தண்டனைக்குப் பதில் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை நேற்று (அக் 6) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மரண தண்டனை முறையை ஏன் மாற்றியமைக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nமரணத்தின்போதுகூட ஒருவர் கவுரவமாக உயிரிழக்க உரிமை உண்டு. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் அமைதியாக மரணமடைய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது. மரண தண்டனையின் அரசியல் சாசனத் தன்மையை கேள்விக்குட்படுத்தவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. உயிர் வாழ்வது மற்றும் கவுரவத்துக்கான அடிப்படை உரிமையை எப்படி அரசியல் சாசனம் 21ஆம் பிரிவு புனிதமாகக் கருதுகிறதோ, அதேபோல் கவுரவமாக மரணித்தல் என்பதையும் கருத இடமளிக்கிறது.\nஐக்கிய நாடுகளில் விஷ ஊசி போட்டுக் குற்றவாளிகள் கொல்லப்படுகிறார்கள். அதுபோன்று நவீன அறிவியல் சாத்தியங்களை கொண்டு வலியற்ற மரணம் நிகழ்வதற்கான நடைமுறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.\nவெள்ளி, 6 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhidhal.in/2020/03/chidambaram-confidence..html", "date_download": "2020-09-29T17:48:04Z", "digest": "sha1:IG3JXQSEEAZKNXOHTVZZN2GUAL4F2MWO", "length": 5260, "nlines": 66, "source_domain": "www.tamizhidhal.in", "title": "சோதனையை இந்தியா வெல்லும்! ப.சிதம்பரம் நம்பிக்கை", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nஎனினும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தச் சோதனையை இந்தியா வெல்லும் என முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில்,\nமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், மக்கள், கைகளையும், வீட்டையும், சுற்றுப்புறங்களையும் மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் வெளி வேலைகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்றும்,\nபயணங்களைத் தவிர்த்து விடுங்கள் என்றும். தேவையில்லாத சந்திப்புகளைத் தவிர்க்கவும், தனிமையை அனுபவிக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்றும்\nப. சிதம்பரம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅனைத்து மக்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்: கைகளையும், வீட்டையும், சுற்றுப்புறங்களையும் மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.\nபயணங்களைத் தவிர்த்து விடுங்கள். வெளி வேலைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nபேக்கிங் சோடாவில் உள்ள நன்மைகள்(baking soda uses in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nபேக்கிங் சோடாவில் உள்ள நன்மைகள்(baking soda uses in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lakshmanaperumal.com/2013/04/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-09-29T17:35:20Z", "digest": "sha1:JUOSSQC6GPGAGZMR75SSMCWMXIDCRDKV", "length": 10576, "nlines": 175, "source_domain": "lakshmanaperumal.com", "title": "குடை மிளகாய் சட்னி | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nகுடை மிளகாய் – 1 (பெரியது)\nகடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்\nஉளுந்து – 1 டேபிள் ஸ்பூன்\nவேர்கடலை – 1 டேபிள் ஸ்பூன்\nதனியா – 1 டேபிள் ஸ்பூன்\nஎள் – 1 டேபிள் ���்பூன்\nகாய்ந்த மிளகாய் – 4\nஎண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்\nகடுகு – 1 டீ ஸ்பூன்\nசீரகம் – 1 டீ ஸ்பூன்\nவாணலியில் எண்ணெய் இல்லாமல் கடலைப் பருப்பு, உளுந்து, வேர்கடலை, தனியா, எள் சேர்த்து இதே வரிசையில் வறுக்கவும்.\nபிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.\nவறுத்த பொருட்களை தனியே எடுத்து ஆறவிடவும்.\nகுடை மிளகாயை விதை நீக்கி பெரிதாக வெட்டவும்.\nபிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு குடை மிளகாயை வதக்கவும்.\nசிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.\nவாணலியை மூட வேண்டாம்.இலேசாக வதங்கிய பிறகு நன்கு ஆற விடவும் .\nஇரண்டையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.\nஎண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.\nசுவையான குடை மிளகாய் சட்னி தயார்.\nகுடை மிளகாய் கிடைப்பது தான் அரிது… இருந்தாலும் நல்லதொரு சுவையான சட்னிக்கு நன்றி…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« மார்ச் மே »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன��� 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-29T17:06:12Z", "digest": "sha1:3QUZ65OPBSLA263GRKBEUDR6V2W6IV4T", "length": 5510, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "பாஸ்போர்ட் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்\nநாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை என பாஸ்போர்ட் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா\nமார்ச் 5, 2015 த டைம்ஸ் தமிழ்\nதமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட திருநங்கை சதயச்ரீ சர்மிளா, பாஸ்போர்ட் பெறும் முதல் திருநங்கை என்கிற சிறப்பைப் பெற்றிருக்கிறார். தமிழகத்தில் பிறந்து மும்பையில் வாழும் சர்மிளா, திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனம் பணியாற்றிவருகிறார். 33 வயதான இவர், ஆன் லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே இருந்ததால், பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் மூன்றாம் பாலினம் இல்லை என்று புகார் செய்தார். கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின அங்கீகாரம்… Continue reading நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை என பாஸ்போர்ட் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், திருநங்கை, பாஸ்போர்ட்2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw/bmw-x3-colors.html", "date_download": "2020-09-29T15:50:24Z", "digest": "sha1:67O65ZCZ54J754BVSVLWRXO3BG7CGNKJ", "length": 10741, "nlines": 238, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்3 நிறங்கள் - எக்ஸ்3 நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்3\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎ���்டபில்யூ எக்ஸ்3நிறங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 கிடைக்கின்றது 4 வெவ்வேறு வண்ணங்களில்- கனிம வெள்ளை, பைட்டோனிக் ப்ளூ, சோஃபிஸ்டோ கிரே புத்திசாலித்தனமான விளைவு and கருப்பு சபையர்.\n find best deals on used பிஎன்டபில்யூ cars வரை சேமிக்க\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்3 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎக்ஸ்3 வெளி அமைப்பு படங்கள்\n இல் Does the பிஎன்டபில்யூ எக்ஸ்3 has the M போட்டி version\nQ. How many cylinder does பிஎன்டபில்யூ எக்ஸ்3 என்ஜின் have\nQ. பிஎன்டபில்யூ எக்ஸ்3 ஐஎஸ் BS vehicle\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஎக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன் Currently Viewing\nஎக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன் Currently Viewing\nஎல்லா எக்ஸ்3 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎக்ஸ்3 இன் படங்களை ஆராயுங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar படங்கள்\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக எக்ஸ்3\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2013 ஆடி க்யூ5 விஎஸ் பிஎன்டபில்யூ எக்ஸ்3 இந்தியாவில் - பிஎன்டபில்யூ விதேஒஸ்\nஎல்லா பிஎன்டபில்யூ எக்ஸ்3 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/technology/google-search-makes-mobile-recharge-service-easier-gets-launched-in-india-mg-251389.html", "date_download": "2020-09-29T18:07:12Z", "digest": "sha1:FK4XQFZCBT42R3U2CYOLXBPUV53ZFKWC", "length": 8665, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "இனி கூகுள் தேடலிலேயே ரீசார்ஜ் செய்யலாம்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஇனி கூகுள் தேடலிலேயே ரீசார்ஜ் செய்யலாம்\nமொபைல்ஃபோன் நெட்வொர்க்கில் Google search-இல் தேவையான ப்ரீபெய்டு திட்டத்தை தேர்ந்தெடுத்து, ரீசார்ஜ் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.\nமொபைல்ஃபோன் நெட்வொர்க்கில் தேவையான ப்ரீபெய்டு திட்டத்தை, Google search-இல் கண்டறிந்து பிற கட்டணங்களை ஒப்பிட்டு ரீசார்ஜ் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படு���்தி இருக்கிறது. ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா, ஜியோ மற்றும் பி.எஸ்.என். எல் சிம் கார்டுகளை பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு மொபைல்ஃபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி தற்போது கிடைக்கிறது.\nகூகுள் செர்ச் பக்கத்தில் ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் என்று டைப் செய்தால் நாம் பயன்படுத்தும் எண் அல்லது நமக்குத் தேவைப்படும் எண்ணுக்குரிய திட்டங்களை காட்டும். அதில் நாம் தேர்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு பே_டிஎம்,கூகுள் பே, ஃப்ரீசார்ஜ், மொபிக்விக் போன்ற வாலெட்டுகளில் வழங்கப்படும் சலுகைகள் பற்றியும் தெரியப்படுத்தும். பின்னர் நமக்கு தேவையான வாலெட்டைத் தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.\nநடிகை முமைத்கான் மீது கார் ஓட்டுநர் பணமோசடி குற்றச்சாட்டு\nஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nஇந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு\nதுணைக் குடியரசுத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு\nபுதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு\nடெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\n'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்\nநீர்யானை அளவிலான 'சிறிய நிலவு' பூமியைச் சுற்றி வருவது கண்டுபிடிப்பு\nஇனி கூகுள் தேடலிலேயே ரீசார்ஜ் செய்யலாம்\nஜப்பானில் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் டிசைனையும் விலையையும் வெளியிட்ட கூகிள்\nசந்தையில் ரூ.30,000க்குள் கிடைக்கும் சிறந்த எல்.இ.டி டிவிக்கள்\n குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த கேமராக்கள் இதோ...\n5ஜி தொழில்நுட்பத்துக்காக ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா...\nமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்: டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத்\nஅவரைக்காயை இனி இப்படி பொரியல் செய்து பாருங்கள்...அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்\nசொந்தமாக வகுப்பறை உருவாக்கி பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் மாணவி\nஜப்பானில் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் டிசைனையும் விலையையும் வெளியிட்ட கூகிள்\nதுணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-waiting-to-create-new-record", "date_download": "2020-09-29T17:28:49Z", "digest": "sha1:DRYIDDVTVLKUJNT5QA3JKMLB3KTMWYNY", "length": 8157, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பாகிஸ்தான் சாதனைய�� முறியடிக்க காத்திருக்கும் இந்தியா!!", "raw_content": "\nபாகிஸ்தான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் இந்தியா\nஉலக சாதனை படைக்குமா இந்தியா\nகிரிக்கெட் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிஎதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தொடக்கத்திலிருந்தே எலியும், பூனையுமாக இருந்து வருகின்றனர். பாகிஸ்தான் அணி உலக சாதனை ஒன்றை தன்வசம் வைத்துள்ளது. ஆனால் தற்போது இந்தியா அந்த சாதனையை முறியடிக்க காத்திருக்கிறது. அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nசமீப காலமாக இந்திய அணி கிரிக்கெட் விளையாட்டில் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதுவும் குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பின்னர் இந்திய அணி பல சாதனைகளை முறியடித்து வருகிறது. சொந்த மண்ணிலும், அயல்நாட்டு மண்ணிலும் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றி சாதனை படைத்து வருகிறது.\nகுறிப்பாக தற்போது இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்த ஒருநாள் தொடரையும் கூட 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனையைப் படைத்தது இந்தியா.\nபாகிஸ்தான் அணியும் கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக டி-20 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணி டி-20 போட்டிகளில் கடைசி 10 தொடர்களில் எந்த தோல்வியும் அடையாமல் புதிய உலக சாதனையை தன்வசம் வைத்துள்ளது. ஆனால் அந்த சாதனையை தற்போது முறியடிக்க இந்தியாவிற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பாகிஸ்தானின் இந்த உலக சாதனைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. பாகிஸ்தான் அணி தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.\nகடந்த மூன்று வருடங்களாக சேஸிங்கில் தோல்வியை சந்திக்காக பாகிஸ்தான், கேப் டவுனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.\nநேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியால் 181 ரன்கள் மட்டுமே எடுக��க முடிந்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 0-2 என இழந்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து டி-20 தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்து வந்ததற்கு தென்ஆப்பிரிக்கா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த சாதனையை முறியடிக்க இந்தியாவிற்கு தற்போது பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்திய அணியும் கடைசி 10 டி-20 தொடர்களில் எந்த தோல்வியும் அடையவில்லை. தற்போது இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரை மட்டும் இந்திய அணி கைப்பற்றி விட்டால் பாகிஸ்தானின் இந்த சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனையை இந்தியா படைக்கும். ஆனால் இந்தியா இந்த தொடரை கைப்பற்றுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/2470", "date_download": "2020-09-29T18:13:26Z", "digest": "sha1:FJZ6WOJ4VLXCJX5RZEB7NPMO2MDQHJYW", "length": 7537, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "இடர்வலயம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் திங்கள் முதல் பகல் வேளையில் ஊரடங்கை நீக்க ஆலோசனை..? | Newlanka", "raw_content": "\nHome Sticker இடர்வலயம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் திங்கள் முதல் பகல் வேளையில் ஊரடங்கை நீக்க ஆலோசனை..\nஇடர்வலயம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் திங்கள் முதல் பகல் வேளையில் ஊரடங்கை நீக்க ஆலோசனை..\nஎதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு வேளைகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக உயர்மட்ட தகவல்களை சுட்டிக்காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தவகையில், சுகாதார அதிகாரிகளின் முன்மொழிவை கொண்டு அரசங்கம் இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இருப்பினும் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் போது, சமூக இடைவெளி போன்ற இறுக்கமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது இடர் வலையங்களாக இருக்கும் யாழ்ப்பாணம், கொழும்பு, கமபஹா, புத்தளம், கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 4 மாவட்டம் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது குறித்தும் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிய முடிகின்றது. அந்தவகையில், இடர் வலைய மாவட்டம் தவிர்ந்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு ஊரடங்கினை அமுல்படுத்தி, காலை 6 மணிக்கு நீக்குவது குறித்து சுகாதார அதிகாரிகளினால் அரசாங்கத்திற்கு முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.\nPrevious articleதாய்மார்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..விரைவில் மீள ஆரம்பிக்கப்படும் கிளினிக் சேவைகள்..\nNext articleசிகாகோ பல்கலையின் தீவிர முயற்சிக்கு கிடைத்த வெற்றி.. ரெம்டெசிவிர் மருந்தினால் மிக வேகமாகக் குணமாகும் கொரோனா நோயாளிகள்.\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nதேடுவாரற்று நிலத்தில் வீழ்ந்து கிடந்த தென்னோலையிலிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த பொருளைத் தயாரித்து சாதனை படைத்த பேராசிரியர்..\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் விரைவில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு தயாராகும் அரசாங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/5143", "date_download": "2020-09-29T17:02:39Z", "digest": "sha1:SOTGNKQTLZDS6ZUC5F35HSSZMFXEJNA2", "length": 9876, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "நாய் இழுத்துச்சென்ற நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் சிசு.!! தெருவில் கைவிட்டுச் சென்ற கொடூரத் தாய்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker நாய் இழுத்துச்சென்ற நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் சிசு. தெருவில் கைவிட்டுச் சென்ற கொடூரத் தாய்..\nநாய் இழுத்துச்சென்ற நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் சிசு. தெருவில் கைவிட்டுச் சென்ற கொடூரத் தாய்..\nமட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் தாகாத முறையில் குழந்தையைப் பிரசவித்த பெண்ணொருவர், சிசு ஓன்றை வீட்டின் வளவில் கைவிட்டுச் சென்றுள்ளார். குறித்த சிசுவை நாய் இழுத்துச் சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அந்த குழந்தையை பிரசவித்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (10.05.2020) மாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய 21, 17, 14, 11 வயதுகளுடைய 4 பிள்ளைகளின் தயாரான குறித்த பெண்ணின் கணவர் கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்னர் வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த பெண், 14 ஆம் கொலனியைச் சோந்த ஒருவருடன் தகாத தொடர்பு வைத்திருந்த நிலையில் பெண் கர்ப்பம் தரித்துள்ளாதகவும் அதற்கான உடலில் எந்தவிதமான தோற்றப்பாடு காணப்படாத நிலையில் சம்பவதினமான சனிக்கிழமை (09.05.2020) காலை 9 மணியளவில் வீட்டின் வளவின் 300 மீற்றர் தூரம் கொண்ட பகுதியில் யாருக்கும் தெரியாமல் பெண் குழந்தை ஒன்றைப் பிரசவித்துள்ளார்.இதனையடுத்து குறித்த பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்தவராலேயே தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், அதனை எடுத்துச் செல்லுமாறு கையடக்க தொலைபேசியில் தெரிவித்துவிட்டு அங்கு இரவு 7 மணிவரை காத்திருந்துள்ளார்.ஆனால் குறித்த நபர், வராத நிலையில் தனது பிள்ளைகளுக்கு இந்த சிசு பிறந்தது தெரியக் கூடாது என அங்கு பிறந்த சிசுவை கைவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.அதன் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் குழந்தையை கைவிட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, குழந்தை காணாமல் போயுள்ளதாலும் சிசு பிறந்து பின் இறந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கல்லுவாடியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் நாய் ஒன்று இறந்த சிசு ஒன்றின் உடலை இழுத்துச் செல்வதை கண்டு கிராம உத்தியோகத்ததருக்கு தகவல் வழங்கியதையடுத்து, குறித்த சிசுவின் தலை பகுதியை கொண்ட உடலை பொலிசார் மீட்டதுடன் குழந்தையை பிரசுவித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளிப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்\nPrevious articleஇலங்கையில் இன்று காலையும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்..\nNext articleமூன்று வயது மகளுடன் 900 கி.மீ நடந்த தாய். அன்னையர் தினத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nதேடுவாரற்று நிலத்தில் வீழ்ந்து கிடந்த தென்னோலையிலிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த பொருளைத் தயாரித்து சாதனை படைத்த பேராசிரியர்..\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nதேடுவாரற்று நிலத்தில் வீழ்ந்து கிடந்த தென்னோலையிலிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த பொருளைத் தயாரித்து சாதனை படைத்த பேராசிரியர்..\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் விரைவில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு தயாராகும் அரசாங்கம்..\nகிளிநொச்சி மாவட்டச் செயலக ஊழியர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-09-29T17:36:53Z", "digest": "sha1:HYQVEFE3CWVJQ45PBCJTYVMHWL32VMMB", "length": 3939, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "தபால் துறை – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇந்திய தபால் துறையை தூக்கி நிறுத்த Infosys உடன் 700 கோடியில் ஒப்பந்தம்.\nகார்த்திக்\t Aug 15, 2012\nகைப்பேசியும் கணினியும் இல்லாத காலத்தில் தகவல் பரிமாற்றத்தின் ஒரே வழி தபால் துறை.\"ஊருக்கு போனதும் கடுதாசி போடுறேன்\" என சொல்லிவிட்டு போகும் வழக்கம் சுமார் 100 ஆண்டுகள் இருந்தது. இப்போதெல்லாம்... ஒரு குறுந்தகவல் தான்....இந்தியாவில் உள்ள…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/healthy/what-psychiatrists-say-about-pubg-ban-and-its-impact-on-childrens-mental-health", "date_download": "2020-09-29T16:59:11Z", "digest": "sha1:AHSRQNSLXAEDHY33VWFJ2AW2FPBPJKN5", "length": 30118, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "பப்ஜி தடை: உங்கள் பிள்ளைகள் இப்போது Safe Zone-னிலா... மனநல நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? | What Psychiatrists say about PUBG ban and its impact on children's mental health", "raw_content": "\nபப்ஜி தடை: உங்கள் பிள்ளைகள் இப்போது Safe Zone-னிலா... மனநல நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்\nபப்ஜி தடையால் இனிமேல் சிறுவர்களும் இளைஞர்களும் தப்பித்துக்கொண்டனரா... அவர்களுக்கு இனிமேல் சிக்கல் கிடையாதா\nஇந்திய - சீன எல்லைப் பிரச்னையை அடுத்து கடந்த ஜூன் மாதம் சீனாவைச் சேர்ந்த டிக்-டாக் உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளைத் தடை செய்தது இந்திய அரசு. அதன் தொடர்ச்சியாகத் தற்போது மேலும் 118 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்தமுறை எப்படி 59 செயலிகளில் டிக்டாக் தடை அதிகம் பேசுபொருளானதோ அதேபோல இந்த முறை பப்ஜி தடை விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.\nபப்ஜிக்கு தடை என்று அறிவிப்பு வெளியானதும் பல இந்தியப் பெற்றோர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கொரோனா... பொருளாதாரப் பிரச்னையெல்லாம் கடந்தும் பப்ஜி தடைக்காக அவர்கள் அகமகிழ்ந்தார்கள். தேர்தலில் வென்ற அரசியல்வாதியைப்போல மீடியாக்களில் மகிழ்ச்சியுடன் பேட்டிகொடுத்தார்கள். `தங்கள் பிள்ளைகளைப் பிடித்திருந்த பேயை இந்திய அரசு ஓட்டிவிட்டது’ என்பதாகவே பிரதிபலித்தது அவர்களின் மனநிலை. சமூக ஆர்வலர்கள், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பப்ஜி தடையை வரவேற்றுள்ளனர்.\nநாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒன்றல்ல, இரண்டல்ல... அண்மையில் 118 ஆப்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், பப்ஜி தடைக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆரவாரமென்றால் காரணமில்லாமல் இல்லை. சமீபத்திய உதாரணமாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தலாம். 9-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்புக்குச் செல்லும் சிறுவன் தினேஷ்குமார் திடீரென ஒருநாள் தன் தாயின் சேலையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டான். காரணம் பப்ஜி விளையாடுவதற்காக போன் கேட்டும் தன் பெற்றோர் வாங்கித்தரவில்லை என்பதுதான்.\nஊரடங்கு நாள்களில் தினேஷ்குமார் தன் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டுள்ளார். அவர்கள் அனைவரும் எந்நேரமும் ஆக்ரோஷமாக மொபைலில�� பப்ஜி விளையாடிக்கொண்டிருக்க, தினேஷ்குமாரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்திருக்கிறது. கொஞ்ச நேரமாவது தனக்கு விளையாடத் தருமாறு நண்பர்களிடம் கேட்டிருக்கிறார். அதில் மூழ்கியிருப்பவர்கள் எப்படித் தருவார்கள் நண்பர்கள் மறுத்துவிடவே மொபைல் போன் வாங்கித்தருமாறு பெற்றோரிடம் அடம்பிடித்திருக்கிறார். அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையில் உள்ள பெற்றோரால் நினைத்த மாத்திரத்தில் ஒரு போன் வாங்கித் தர முடியமா நண்பர்கள் மறுத்துவிடவே மொபைல் போன் வாங்கித்தருமாறு பெற்றோரிடம் அடம்பிடித்திருக்கிறார். அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையில் உள்ள பெற்றோரால் நினைத்த மாத்திரத்தில் ஒரு போன் வாங்கித் தர முடியமா பணம் இல்லை என்று அவர்கள் சொல்ல, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் தினேஷ்.\nஇதேபோல ஆந்திராவில் 16 வயதுச் சிறுவன் ஒருவன் பப்ஜிக்கு அடிமையாகி தண்ணீர்கூட அருந்தாமல் தொடர்ச்சியாக விளையாடியதால், அதீத வயிற்றுப்போக்கு மற்றும் பல உபாதைகள் ஏற்பட்டு இறந்துபோனார். ஃபுர்கானைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன் தொடர்ச்சியாக 6 மணி நேரத்துக்கும் மேலாக ஆக்ரோஷத்துடன் பப்ஜி விளையாடியதால் `கார்டியாக் அரெஸ்ட்’ ஏற்பட்டு இறந்துபோனான். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். ஆரம்பத்தில் கேம்தானே என்று தங்கள் பிள்ளைகளை பப்ஜி விளையாட அனுமதித்தவர்கள் நாளடைவில் தங்கள் பிள்ளைகளை அதிலிருந்து மீட்க வழிதெரியாமல் தத்தளித்தார்கள். அதனால்தான் பப்ஜி தடைக்கு இவ்வளவு வரவேற்பு. சரி, எத்தனையோ கேம்கள் இருந்தாலும் பப்ஜிக்கு மட்டும் எப்படி இவ்வளவு அடிமையானார்கள்... பப்ஜி தடையால் இனிமேல் சிறுவர்களும் இளைஞர்களும் தப்பித்துக்கொண்டனரா... அவர்களுக்கு இனிமேல் சிக்கல் கிடையாதா\nஇதுகுறித்து மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவனிடம் பேசினோம். ``இன்றைய சூழல்ல சிறுவர்களும் இளைஞர்களும் பொதுவா ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகின்றனர் என்பதுதான் பிரதான பிரச்னை. பப்ஜி தடையைக் கொண்டாடுவது, பப்ஜி மட்டும்தான் பிரச்னை என்பதுபோல் இந்தப் பிரச்னையைச் சுருக்கிவிட வாய்ப்பிருக்கிறது. பப்ஜியைத் தடை செய்துவிட்டால் சிறுவர்களும் இளைஞர்களும் ஆன்லைன் கேம் பிரச்னையிலிருந்து மீண்டு படிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. பப��ஜிக்கு மாற்றாக நிறைய மாற்று உள்ளன. ஆகையால், இதை நாம் முழுமையான தீர்வாகப் பார்க்க முடியாது.\nகுறிப்பிட்ட ஒரு சிகரெட்டோ, மதுபானமோதான் அதிக அடிக்டிவ் என யாராலும் விளம்பரப்படுத்த முடியுமா ஆனால், குழந்தைகள் விளையாடக்கூடிய விளையாட்டுகளை மிகவும் பட்டவர்த்தனமாக `மோர் அடிக்டிவ் கேம்’ என்று விளம்பரப்படுத்துகின்றனர். அதை நாம் எப்படி அனுமதித்தோம்... அனுமதிக்கிறோம்\nஒரு கேமை உருவாக்கும் குழுவில் உளவியல் நிபுணர்களும் இருக்கின்றனர். இந்த கேமை நோக்கி எப்படி மக்களை இழுப்பது... மக்கள் இதைவிட்டு வெளியேறாமல் வைத்திருப்பது எப்படி என்பதையெல்லாம் ஆராய்ந்து `அடிக்ட்’ ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஒரு கேம் உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாக்கப்படும் கேம்கள் பெரியவர்களுக்கோ, நடுத்தர வயதினருக்கோ இல்லை... சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எவ்வளவு பெரிய ஆபத்து... அபத்தம் இந்தியாவுக்கு மட்டுமல்ல இது உலகளாவிய பிரச்னை. குழந்தைகளுக்காக இயங்கக்கூடிய யுனிசெஃப் போன்ற அமைப்புகளே இதில் தலையிட வேண்டியுள்ளது.\nஅப்படியென்றால், `பப்ஜியைத் தடை செய்ததால் எந்தப் பயனுமே இல்லையா’ எனக் கேட்டால், நிச்சயாமாக இருக்கிறது. பப்ஜிக்கு அடிமையாகியுள்ள மாணவர்கள் தற்காலிகமாக இதிலிருந்து வெளியே வருவார்கள். அவர்கள் வேறொரு கேமுக்கு இதேபோல மூழ்கி அடிக்ட் ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதற்கான சூழலும் இங்கே இருக்கிறது. குழந்தைகள் நலனுக்காக பப்ஜி தடை செய்யப்படவில்லை. நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடை செய்துள்ளனர். குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு இது தீர்வு கிடையாது. குழந்தைகளுக்காக உருவாக்கப்படுகிற கேம்கள் குழந்தைகளை அடிக்டிவ் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்படும் சூழலையே நாம் மாற்ற வேண்டும். அதை நெறிமுறைப்படுத்த வேண்டிய தேவை இங்கே அதிகம் உள்ளது. இது அரசாங்கம் செய்ய வேண்டியது.\nபெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்\n`குறைந்தபட்சம் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மொபைல், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை அறிமுகப்படுத்தாதீர்கள்’ என்று எச்சரிக்கின்றன உலகளாவிய மனநல மருத்துவ அமைப்புகள். ஆனால், இப்போது சூழல் முற்றிலும் மாறியுள்ளது. எல்.கே.ஜி படிக்கிற குழந்தைகளுக்குக் கூட ஆன்லைன் கல்வி கற்பிக்கப்படுகிறது. திருச்சியில் உள்ள ஒரு குழந்தை ஆன்லைன் வழியாகச் சென்னையில் ஓவியப் பயிற்சி எடுத்துக்கொள்கிறது. கொரோனாவுக்குப் பிறகும் இந்த ஆன்லை பாய்ச்சல் தொடரும். அதைத் தடை செய்ய முடியாது. ஆனால், நெறிமுறைப்படுத்த முடியும். கல்விக்காகப் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனங்களைக் குழந்தைகள் கல்வியைத் தவிர வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்தாமலிருப்பதைப் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.\n7 முதல் 14 வயதில் உள்ளவர்கள் பெற்றோர்களின் நேரடி கண்காணிப்பில்தான் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். தனிமையில் பயன்படுத்தக் கூடாது. 14 - 18 வயதில் உள்ளவர்கள் வெளிப்படைத்தன்மையுடன் அதைப் பயன்படுத்த வேண்டும். எதையும் பெற்றோர்களிடமிருந்து மறைக்கக் கூடாது.\nஅதிலுள்ள தீமையைச் சொல்லி அவற்றிலிருந்து பிள்ளைகளை விலக்கி வைப்பது பெற்றோரின் கடமை, அரசு, பெற்றோர்கள், மாணவர்கள், கேமை உருவாக்குபவர்கள் என அனைவரும் சேர்ந்து சமூகப் பொறுப்புடன் செயல்பட்டால்தான் இந்தப் பிரச்னைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க முடியுமே தவிர, ஒன்றிரண்டு கேம்களை மட்டும் தடை செய்வதால் அது சாத்தியப்படாது” என்றார்.\n`ஆன்லைன் கேம்கள் எப்படி அடிக்ஷனாக மாறுகின்றன’ மனநல மருத்துவர் ருத்ரனிடம் பேசினோம்.\n``இதுமாதிரி விளையாட்டுகள் ஆரம்பத்தில் பொழுது போக்க உதவும், சிலருக்கு இதன் மூலம் கவனக் குவிதல்கூட அதிகமாகும். ஆனால், நாளடைவில் இவ்வகை விளையாட்டுகள் ஒரு போதை போலாகி, மனம் அதிலேயே சுழன்று வேறெதிலும் நாட்டமின்றிப் போகும். செய்ய வேண்டிய பணி, படிக்க வேண்டிய பாடம், பழக வேண்டிய நெருங்கிய வட்டம் யாவும் பாழாவதை என்னிடம் வரும் குழந்தைகள், இளைஞர்களிடம் பார்த்திருக்கிறேன். பப்ஜி தடை செய்யப்பட்டதால் அதைத் தொடர்ந்து விளையாடி வந்த மாணவர்களுக்கு ஆரம்பத்தில்\nவேறெதிலும் நாட்டமின்மை போன்ற உளைச்சல்கள் இருக்கும். சுற்றமும் நட்பும் ஆதரவாக இருந்தால் மீள்வதும் எளிதாகும்.\nஆனால், இது இல்லையே என்று இதேபோல ஒன்றைத் தேடுவார்கள். எல்லாவற்றுக்கும் மாற்று கிடைக்கும்.\nமது கிடைக்காதபோது இருமல் மருந்தைக் குடித்தவர்களும் உண்டு என்பதுபோல். பல இணைய வழி விளையாட்டுகள் இருந்தாலும் பப்ஜி மிகவும் பிரபலம். அது பிரபலமாக இருப்பதாலேயே என் நண்பன், என் சகோதரன், என் உடன் படிப்பவன் ஆடுகிறானே, நான் ஆடாவிட்டால் அந்த வட்டத்திலிருந்து விலக்கப்படுவேனோ எனும் தூண்டுதலே இவ்விளையாட்டு போதை அளவுக்கு போனதற்கு காரணம்” என்றார்.\nபப்ஜி எப்படி இவ்ளவு பிரபலம் ஆனது..\nஅடிக்ட் மனநிலைக்குச் செல்லாமல் மிகவும் கவனமுடன் பப்ஜி விளையாடியவர்கள் சிலரிடம் பேசினோம், ``நிறைய கேம்ஸ் இருந்தாலும் பப்ஜி ஏன் பிரபலம் ஆனதுன்னா நாலு பேரோட சேர்ந்து பேசிக்கிட்டே விளையாடலாம், 2ஜி ஸ்பீடுலகூட விளையாடலாம், 5000 ரூபாய் மதிப்புள்ள போன்லயே விளையாடலாம்... அதுமட்டுமல்ல மனிதனுடைய அடிப்படையான சர்வைவலை டார்கெட்டாகக் கொண்டிருந்தது பப்ஜி. `உங்களை ஒரு தீவில் இறக்கிவிட்ருவாங்க சாகாம கடைசி வரைக்கும் வாழணும்’ அதுதான் கான்செப்ட். இந்த அம்சங்களெல்லாம்தான் இந்தளவுக்கு பப்ஜி பிரமலமடைவதற்கு காரணம்.\nஅதே நேரம் பப்ஜிக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு கிளம்புதுன்னா... இது வெறும் வீடியோ கேமோட நிக்கலை. இதில 99 பேரை கொன்னாதான் நாம நம்பர் ஒண்ணா வர முடியும். ஒரு கட்டத்துக்குமேல இதை வெச்சு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சாங்க. `100 பேர் சேர்ந்து விளையாடுற ஒரு டீமுக்கு என்ட்ரி ஃபீஸ்னு ஒரு தொகையை ஃபிக்ஸ் பண்ணிட்டு... நாம எத்தனை பேரை கொலை பண்றோமோ அத்தனை பேருக்கான காசை பே-டிஎம் மூலமாவோ கூகுள் பே மூலமாவோ அனுப்ப ஆரம்பிச்சாங்க... அதுக்கு அடுத்து டோர்னெமென்ட்லாம் வைக்க ஆரம்பிச்சாங்க. சிலர் பப்ஜில ஜெயிப்பது எப்படின்னு யூடியூப் வீடியோ போடும் அளவுக்குப் போனாங்க... இன்னொரு பக்கம் நாலு பேர் சேர்ந்து பேசிக்கிட்டே விளையாடலாம்ங்கிறதால இதன் வழியா நிறைய ஃபிரெண்ட்ஷிப் உருவாச்சு. நிறையபேர் அதுல பழக்கமாகி காதலிச்சு, கல்யாணம்லாம்கூட பண்ணினாங்க.\n`Zombie மட்டுமல்ல; இன்னும் நிறைய வரும்’ பப்ஜி புது அப்டேட்ஸ் #VikatanExclusive\nஇப்படி ஒருவனை அடிக்ட் ஆக்கறதுக்கான அம்சங்கள் நிறைஞ்ச முதல் வீடியோ கேமா பப்ஜி இருந்ததால எல்லோரையும் ஈஸியா ஈர்த்துடுச்சு. இந்த கேம் விளையாடுறவங்களுக்குள்ள வன்முறை உணர்வைத் தூண்டக்கூடியதா இருந்தது. அதனாலதான் இதை விளையாடுற சின்ன பசங்க `அவனைக் கொல்லுடா... கொல்லு... விடாதன்னு’ கத்திக்கிட்டே விளையாண்டாங்க. இவையெல்லாம்தாம் பெற்றோர்களை மிரள வெச்சுச்சு. இந்த கேம் 15 வயசுக்கு மேற்பட்டவங்க விளையாட வேண்டியது. ஆனா, அதுக்கும் சின்ன வயசு பசங்களையும் சில பெற்றோர்கள் விளையாட அனுமதிச்சதும் பிரச்னைக்கு மிகப்பெரிய காரணம். இப்போ இந்த கேமை சீன நிறுவனம் என்பதற்காகத்தான் தடை பண்ணிருக்காங்களே ஒழிய சிறுவர்களையும் இளைஞர்களையும் அடிமையாக்குதுங்கிறதுக்காக இல்லை. பப்ஜி போனா வேற ஒண்ணுக்கு இளைஞர்கள் தாவுவாங்க. அதனால இதுபோன்ற விஷயங்களுக்கு நிரந்தர தீர்வு என்ன என்பதைப் பற்றி யோசிக்கணும்” என்றார்.\nபப்ஜி தடை மற்றும் சிறுவர்களின் நலன் குறித்த உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/bhavanisagar-dam-reaches-100-ft-water-level", "date_download": "2020-09-29T18:30:52Z", "digest": "sha1:42QUI53ZPRV7G3SBQ6R4LMXTWSZHW4BN", "length": 8868, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "ஈரோடு: `7 நாட்களில் 14 அடி உயர்வு!’ - 100 அடியை கடந்த பவானி சாகர் அணை | bhavanisagar dam reaches 100 ft water level", "raw_content": "\nஈரோடு: `7 நாள்களில் 14 அடி உயர்வு’ - 100 அடியைக் கடந்த பவானி சாகர் அணை\nபவானிசாகர் அணை நீர்மட்டம் நடப்பாண்டில் முதல்முறையாக 100 அடியை எட்டியுள்ளது.\nஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. இதன்மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, பவானி ஆகிய பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது. 105 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 32.8 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டி வருகிறது. பில்லூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டிருக்கும் உபரி நீரூம், நீலகிரியில் இருந்து வரும் மாயாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு வருகிறது.\nகடல் போலக் காட்சியளிக்கும் பவானிசாகர் அணை\nஇதனால் கடந்த சில நாள்களாகவே பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமானதோடு, நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் பவானிசாகர் அணையில் நீர்மட்டம் நேற்றிரவு 100 அடியை எட்டியது. இன்று காலை 10 மணி நேர நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.3 அடியாக இருக்கிறது. மேலும், அணைக்கு 5,000 கன அடி அளவில் நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் 500 கன அடி, காலிங்கராயன் வாய்க்கால் 500 கன அடி என மொத்தம் 1,000 கன அடி நீர் பாசனத்திற்காக வாய்க்காலில் திறந்துவிடப்பட்டிருக்கிறது.\nஅணையின் உயரம் 105 அடியாக இருந்தாலும், பாதுகாப்பு விதிமுறைகளின் படி அணை நீர்மட்டம் 102 அடியை எட்டினால், பவானி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்படும். தற்போதையை நீர்வரத்தைப் பார்க்கையில் இன்னும் 5 நாள்களுக்குள் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 7 நாள்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 14 அடிக்கு உயர்ந்திருக்கிறது. 1955-ல் கட்டி முடிக்கப்பட்ட பவானிசாகர் அணை வரலாற்றில், 26-வது முறையாக நீர்மட்டம் 100 அடியைத் தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202418.22/wet/CC-MAIN-20200929154729-20200929184729-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}