diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0694.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0694.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0694.json.gz.jsonl" @@ -0,0 +1,367 @@ +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Jackpot-Movie-Review", "date_download": "2020-08-08T14:13:28Z", "digest": "sha1:LBLAEFN2YONMAY47OMAV2WL42S34GII2", "length": 14294, "nlines": 302, "source_domain": "chennaipatrika.com", "title": "ஜாக்பாட் சினிமா விமர்சனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு...\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nஅட்சயப்பாத்திரம் ஒன்று பல ஆண்டு புதையலாக இருந்து வருகிறது. மாஷா , அக்‌ஷயா இருவரும் திருட்டில் ஜகஜ்ஜால கில்லாடிகள். திருடி வாழ்க்கை நடத்தும் அவர்களுக்கு அட்சயப்பாத்திரம் இருக்கும் இடம் பற்றி தகவல் கிடைக்கிறது. அதனை எடுக்க இருவரும் பிளான் போடுகிறார்கள். அதனால் நடக்கும் குளறுபடிகளும், புதையலை எடுத்தார்களா என்பதும் தான் கதை.\nரேவதி , ஜோதிகா காம்பினேஷன் நன்றாக இருக்கிறது. ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது.\nயோகி பாபு - ராகுல்,\nமன்சூர் அலிகா��் - பாய்,\nநான் கடவுள் ராஜேந்திரன் - மொட்டை,\nஅந்தோணி தாசன் - பால்காரன்,\nதேவதர்ஷினி - ராகுலின் அம்மா,\nமைம் கோபி - ராகுலின் அப்பா,\nReddin கிங்ஸ்லி - டம்ளர்,\nஇமான் அண்ணாச்சி - போலீஸ்,\nகும்கி அஸ்வின் - டிரைவர்.\nஇசை - விஷால் சந்திரசேகர்,\nஒளிப்பதிவாளர் - R.S. ஆனந்தகுமார் MFI,\nபடத்தொகுப்பாளர் - விஜய் வேலுகுட்டி,\nகலை இயக்குனர் - வீரசமர்,\nசண்டைப்பயிற்சி - திலிப் சுப்புராயன் & ராக் பிரபு,\nநடன இயக்குனர் - பிருந்தா,\nமக்கள் தொடர்பு - B.யுவராஜ்,\nஎழுத்து & இயக்கம் - S.கல்யாண்,\nஇணை தயாரிப்பு - ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன்,\nதயாரிப்பு - 2D என்டர்டைன்மென்ட்,\nவிநியோகஸ்தர் - சக்தி பிலிம் பேக்டரி\nஅருண் விஜய் அடுத்த படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்.....\nஇந்த திரைப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து அக்ஷர ஹாசன், விஜய் ஆண்டனி, சென்றாயன்,...\n\"பரியேறும் பெருமாள்\" திரைப்படத்தை பாராட்டிய தொல்.திருமாவளவன்,...\nஇந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத்...\nசொந்த தொழில் மூலம் வேகமாக முன்னேறும் அனுஷ்கா ஷர்மா\nவருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர்.......\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் - அப்புக்குட்டி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார் மற்றும்...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் - அப்புக்குட்டி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:NileRiverValleyCivilization-0208.jpg&oldid=13393", "date_download": "2020-08-08T15:38:29Z", "digest": "sha1:H7XWLUZYLRIG5IUWZ6K3UIIIV4UAQ2ZZ", "length": 3748, "nlines": 54, "source_domain": "heritagewiki.org", "title": "படிமம்:NileRiverValleyCivilization-0208.jpg - மரபு விக்கி", "raw_content": "\nThemozhi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:48, 11 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 516 × 599 படப்புள்ளிகள் .\nமுழு அளவிலான படிமம் ‎(584 × 678 படவணுக்கள், கோப்பின் அளவு: 85 KB, MIME வக���: image/jpeg)\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 04:48, 11 ஏப்ரல் 2016 584 × 678 (85 KB) Themozhi (பேச்சு | பங்களிப்புகள்)\nநீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.\nஇக்கோப்பை வெளி மென்பொருள் கொண்டு தொகுக்க மேலும் தகவல்களுக்கு அமைப்பு அறிவுறுத்தல்கள் பக்கத்தைப் பார்க்கவும்.\nஇப் படிமத்துக்கு இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள் எதுவும் இல்லை.\nஇப்பக்கம் கடைசியாக 11 ஏப்ரல் 2016, 04:48 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,059 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?cat=101", "date_download": "2020-08-08T14:15:53Z", "digest": "sha1:GWL4VCQAWFV2DJV6SWXIF276MMWQCMYH", "length": 5410, "nlines": 169, "source_domain": "poovulagu.in", "title": "நவ 2009 – பூவுலகு", "raw_content": "\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nகொலைகார வாகனங்கள் - காடுகளில் தொடரும் வன்முறை\nNovember 1st, 2009096 நம் வீட்டை இரண்டாகப் பிளந்து, அல்லது நமது வீட்டுக்கு முன்னுள்ள சாலை வழியாக இரவு முழுவதும் குறைந்தபட்சம் 100 கி.மீ வேகத்தில்...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=6c45cd3e9c2ff11e4fde8e0e3205b3ee", "date_download": "2020-08-08T14:59:31Z", "digest": "sha1:D62B72KJAD6PJVA24MPVPO3HZNX3P7R4", "length": 12069, "nlines": 179, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\n* எம்.ஜி.ஆர் தன் படங்களில் சிலுவையில் அறைந்த இயேசு கிறிஸ்துவைப் பல காட்சிகளில் காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம்...\nமக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகப்பெருமக்களை கொண்டிருந்தார். அவர் வேற்று மொழிப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும்...\nதிமுகவை போல அலட்டிக் கொள்ளாமல் சரித்திர சாதனை படைத்த எம்.ஜி.ஆர்.. 'இதில் வேடிக்கை என்னவென்றால், இடையில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போன...\n :) உறவோ புதுமை நினைவோ இனிமை கனிந்தது இளமை காதலின் பெருமை\nஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ மாற்று குறையாத பொன்னோ மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்\nஎன்ன வேகம் நில்லு பாமா என்ன கோவம் சொல்லலாமா என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா... ...\nநடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில்.... சரஸ்வதி சபதம் 1966 ...\nதனியார் டிவிக்களில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்* 01/08/20*முதல் 07/08/20 வரை ஒளிபரப்பான*விவரங்கள்*...\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 20/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*...\nநடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப்பட வரிசையில்... மோட்டார் சுந்தரம்பிள்ளை 1966 #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்...\nசினிமாவை, சி.பி., என்றும் சி.மு., என்றும்தான் ஒரு கோடு கிழித்துப் பிரித்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. ஒரு கதை அமைக்கப்பட்டிருக்கும். நாயகன் நடிக்க...\nகண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன் Sent from my SM-N770F using Tapatalk\nஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை அவளில்லாமல் நானில்லை ...\n24.12.1982 முதல் 4 .3 . 1983 வரை 71 நாட்கள் யாழ் வின்சரில் வசந்தமாளிகை 66 நாட்களில் பெற்ற மொத்த வசூல் 4 66 850.50 ( நாலு லட்சத்து...\nயாழ் ராஜா அரங்கு எம் ஜீ ஆர் சாதனை அரங்கு\nமறு மறு வெளியீடுகளில் பாலும் பழமும் சவாலே சமாளி சாதனைகள்\nவசந்தமாளிகை வசூல் 6 வது வெளியீட்டில் ஏனையவை முதல் வெளியீட்டில் பெற்ற வசூல். வசந்தமாளிகை......வின்சர்.................... 28 நாள் 3, 13,...\n வசந்த மாளிகை . மறு மறு வெளியீட்டில் சாதனை இலங்கை யாழ் வின்சர் அரங்கில். 1982 ம் ஆண்டு 7...\n.மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு சென்னை பல்கலை கழகமும், அமெரிக்காவின் அரிசோனா பல்கலை கழகமும் டாக்டர் பட்டங்கள் வழங்கின .அவரை புரட்சி நடிகர் என்று கலைஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25192", "date_download": "2020-08-08T15:40:58Z", "digest": "sha1:676YXKTHCYJJYFRGWWLZMQA7FHYSEPLZ", "length": 18079, "nlines": 250, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nதிருப்புகழ் உணர்த்தும் சமுதா�� நெறிகள்\nஉன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்\nஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்\nகந்த புராணம் – மூலமும் உரையும் பகுதி – 1\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nஎன் வாசிப்பில் நாவல்கள் சில...\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nமுகப்பு » கதைகள் » இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nவெளியீடு: உங்கள் ரசிகன் பதிப்பகம்\nஇந்நுாலில், 50 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அதில், சாண்டில்யன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள், கதை எழுதினால் எப்படி இருக்கும் என்ற பாணியிலான கதைகளும் இடம்பெற்றுள்ளன.\nஆசிரியருக்கு, எழுத்துலகில் நட்பு வட்டாரம் அதிகம் என்பதை, தன் ஒவ்வொரு கதைக்கும், ஒரு பிரபலத்திடம் முன்னுரை கேட்டு, அதை பயன்படுத்தியிருக்கிறார். ரா.கி.ரங்கராஜன் முதல், இயக்குனர் ராஜு முருகன் வரை, கதைக்கு முன்னுரை தந்துள்ளனர்.\n‘சாவி வார இதழில், எட்டு ஆண்டுகளில், 150 சிறுகதைகள் எழுதியிருப்பேன். நிர்ப்பந்தம் காரணமாக, ‘பார்ம் பில்லர்’ வகையில் எழுதப்பட்டவை’ என ஆசிரியரே, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதால், அதிக எதிர்பார்ப்பு தேவை இல்லாமல் போகிறது.\nசரளமான உரைநடை என்பதால், வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. சிறுகதைக்கே உண்டான, கடைசி வாக்கியத்தில் திருப்பம் தருவதிலும், ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார்.\nமுதல் கதையான, ‘கரிநாக்கு’ சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் சிவராமனை, நாம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கடந்து சென்றிருப்போம்.\nஅவரின் கணிப்பு பலிக்கும் போதும், பொய்க்கும் போதும், ‘கரிநாக்கு’ என்ற பெயரே சிவராமனுக்கு கிடைக்கிறது.\nஏக்கத்தின் எல்லையில் என்ற கதை, குடிகார தந்தையிடம், மகன் கேட்கும் வரத்தையும்; தேடல் கதை, காணாமல் போன குழந்தை, தன் தந்தையிடம் கேட்டும் கேள்வியையும் மையப்படுத்தி, அழகான வார்த்தை கோலம் போட்டிருக்கிறார் ஆசிரியர்.\n‘சூர்யா... ஒரு தரம், ரெண்டு தரம், மூன்று தரம்’ கதைக்கு, முன்னுரை தந்திருக்கும், எழுத்தாளர் திலகவதியே, அதற்கான விமர்சனத்தை, சரியாக செய்திருக்கிறார்.\n‘நம்பிக்கைகள்’ கதை, பிரார்த்தனை குறித்த விமர்சனத்தையும், ‘மாடு காத்துக்கொண்டிருக்கிறது’ கதை, கால்நடைகள் உடனான உணர்வையும் பிரதிபலிக்கின்றன.\n‘பார்வை ஒன்று, கோணம் வேறு’ என்ற தலைப்புக்கு, நியாயம் சேர்த்திருக்கிறார் அல்லது தன் சிறுகதைக்கு தேர்ந்த தலைப்பை சூட்டியிருக்கிறார்.\nசினிமா பட தலைப்புகளை வைத்து எழுதப்பட்ட, ‘நட்சத்திரம்’ சிறுகதை, வாசகருக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. வார்த்தைகளின் வழியே, கதையை தொடர இயலாமல், ‘இது எந்த சினிமா’ என, சிந்தனையை மடைமாற்றி விடுகிறது. சிறுகதையில், இது தேவையில்லாத முயற்சி.\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை சிறுகதை தொகுதி, இளம் வாசகர் வட்டாரத்திற்கு பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2020-08-08T15:27:33Z", "digest": "sha1:SUPROXSTUHXFE5EH7RYYPQWHLEUAXSY3", "length": 15545, "nlines": 150, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி | ilakkiyainfo", "raw_content": "\nசென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\nசென்னையை அடுத்த கொரட்டூர் வெங்கட்ராமன் நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 33). மோட்டார் சைக்கிள் விற்பனை கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சண்முகப்பிரியா (23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.\nநேற்று காலை 9 மணியளவில் பாடி சிவன் கோவிலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, புதுமண தம்பதி இருவரும் “நாங்களும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என்று தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்களும் மனப்பூர்வமாக அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.\nமணமகன் மோகனுக்கு கொரட்டூரில் உள்ள வாக்குச்சாவடியிலும், மணமகள் சண்முகப்பிரியாவுக்கு ஏழுகிணற்றில் உள்ள வாக்குச்சாவடியிலும் ஓட்டு இருந்தது.\nஇதனால், மணமக்கள் மணக்கோலத்தில் மாலையும் கழுத்துமாக காரில் வாக்களிக்க புறப்பட்டனர். முதலில், கொரட்டூரில் உள்ள பள்ளியில் மோகன் வாக்களித்தார்.\nஅவரது மனைவி வெளியே காத்திருந்தார். பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு ஏழுகிணறு பகுதிக்கு இருவரும் சென்றனர். அங்குள்ள வாக்குச்சாவடியில் சண்முகப்பிரியா வாக்களித்தார். ஓட்டுப்போட்ட மகிழ்ச்சியில் இருவரும் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.இதே போல சென்னை மாதவரம் மண்டலம் வார்டு 24-ல் உள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமு என்பவருக்கும், தீபா என்பவருக்கும் நேற்று காலை சூரப்பட்டு அருகே உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.\nபின்னர் மணமகன் ராமு, தனது மனைவி தீபாவுடன் மணக்கோலத்தில் வந்து சூரப்பட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார்.\nஜாலியாக இருந்தபோது உள்ளே புகுந்த கணவர்.. கள்ளக்காதலருடன் அடித்து வெளுத்த மனைவி\n“தில்லியில் அதிகரித்த காற்று மாசு: ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட 18 வாகனங்கள்\nவிரும்பிய பாடத்தை படிக்க எதிர்ப்பு – தந்தை மீது போலீசில் புகார் அளித்த மாணவி 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: ���ைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-08-08T14:00:23Z", "digest": "sha1:HDOV6AVCALWAWFHPS3ZUE6LR3FO3LU5Q", "length": 9691, "nlines": 115, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி Archives - Ntrichy.com - Nammatrichyonline.com Trichy Newsportal", "raw_content": "\nரம்மி ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட திருச்சி…\nஇலங்கை தமிழர்கள் 8 பேர் மீது தற்கொலை முயற்சி வழக்கு\nதிருச்சியில் விபத்துக்களைத் தடுக்க புதிய திட்டம்\nதிருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை கொரோனாவுக்கு பலி\nதிருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை கொரோனாவுக்கு பலி திருச்சி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. லால்குடி துணை போலீஸ்…\nகொரோனா நிவாரணம் வழங்கக் கோரி அனைத்து ஜனநாயக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகொரோனா நிவாரணம் வழங்கக் கோரி அனைத்து ஜனநாயக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் கொரோனா நிவாரணமாக ஏழை குடும்பங்களுக்கு மாதம் தலா ரூபாய் 6000…\nசாக��கடை அடைப்பை நவீன சாதனங்களால் சீராக்க கோரிக்கை\nசாக்கடை அடைப்பை நவீன சாதனங்களால் சீராக்க கோரிக்கை திருச்சி காஜாமலை பகுதியில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக அடிக்கடி சாக்கடை…\nதிருச்சி மார்க்கெட்டில் திறக்கக்கோரி வியாபாரிகள் சங்கம் முழு கடை அடைப்பு\nதிருச்சி மார்க்கெட்டில் திறக்கக்கோரி வியாபாரிகள் சங்கம் முழு கடை அடைப்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர்…\nகோரையாறு பாலத்தை உயரமாக கட்ட கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nகோரையாறு பாலத்தின் உயரமாக கட்டக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் திருச்சியில் அரைவட்ட சாலை பணியாக கட்டப்படும் கோரையாறு பாலம் உயரம் நீளம்…\nமருத்துவர்கள் செவிலியர்கள் கௌரவிக்கப்பட வேண்டுமென இளைஞரணி தீர்மானம்\nமருத்துவர்கள் செவிலியர்கள் கௌரவிக்கப்பட வேண்டுமென இளைஞரணி தீர்மானம் திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் அதன்…\nசமூக இடைவெளி பின்பற்றாத திருச்சியில் திருமண மண்டபத்திற்கு ரூ 10,000 அபராதம் \nசமூக இடைவெளி பின்பற்றாத திருச்சியில் திருமண மண்டபத்திற்கு ரூ 10,000 அபராதம் திருச்சியில் சமூக இடைவெளி பின்பற்றாத திருமண…\nதிருச்சி மாவடடத்தில் புதிதாக 136 பேருக்கு கொரோனா\nதிருச்சி மாவடடத்தில் புதிதாக 136 பேருக்கு கொரோனா திருச்சி மாவடடத்தில் கொரோனாவுக்கு முதியவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும்…\nதிருச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் பத்தாம் பத்து அம்ச…\nகொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்\nகொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார் திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாடி ஆங்கரை…\nதிருச்சியில் வைர வியாபாரி குடும்பத்தில் நான்கு பேருக்கு…\nகொரோனோ புயலில் சிக்கிய திருவெறும்பூர் – உஷார் மக்களே \nஸ்ரீரங்கம் சந்துரு தலையை வெட்டி கொலை ஏன் \nசைக்கிளில் ஆய்வு செய்யும் திருச்சி டிஐஜி – அதிர்ச்சியில்…\nரம்மி ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட…\nஇலங்கை தமிழர்கள் 8 பேர் மீது தற்கொலை முயற்சி…\nதிருச்சியில் விபத்துக்களைத் தடு��்க புதிய திட்டம்\nதிருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை…\nகொரோனா நிவாரணம் வழங்கக் கோரி அனைத்து ஜனநாயக…\nசாக்கடை அடைப்பை நவீன சாதனங்களால் சீராக்க கோரிக்கை\nதிருச்சி மார்க்கெட்டில் திறக்கக்கோரி வியாபாரிகள்…\nரம்மி ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட திருச்சி…\nஇலங்கை தமிழர்கள் 8 பேர் மீது தற்கொலை முயற்சி வழக்கு\nதிருச்சியில் விபத்துக்களைத் தடுக்க புதிய திட்டம்\nerror: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/lampions-basteln-mit-kindern-3-ideen-mit-anleitung", "date_download": "2020-08-08T14:13:10Z", "digest": "sha1:TOAOZ3644TTAZJ3QSPGHB4KTUTPTBOA2", "length": 39073, "nlines": 159, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "குழந்தைகளுடன் விளக்குகளை உருவாக்குதல் - அறிவுறுத்தல்களுடன் 3 யோசனைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்குழந்தைகளுடன் விளக்குகளை உருவாக்குதல் - அறிவுறுத்தல்களுடன் 3 யோசனைகள்\nகுழந்தைகளுடன் விளக்குகளை உருவாக்குதல் - அறிவுறுத்தல்களுடன் 3 யோசனைகள்\nPET பாட்டில் செய்யப்பட்ட விளக்கு\nகாகித தகடுகளிலிருந்து காகித விளக்குகள்\nபேப்பியர் மேச்சால் செய்யப்பட்ட வட்ட விளக்கு\nவிளக்கு அணிவகுப்புக்காகவோ அல்லது நர்சரிக்கு அலங்காரமாகவோ - விளக்குகளை உருவாக்கவும் பயன்படுத்தவும் ஏராளமான யோசனைகள் மற்றும் வழிகள் உள்ளன. இந்த வழிகாட்டியில், உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் இணைந்து பணியாற்றக்கூடிய 3 ஆக்கபூர்வமான கைவினை யோசனைகளை நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். ஒரு பழைய பி.இ.டி பாட்டில் இருந்து, காகிதத் தகடுகளால் செய்யப்பட்ட விளக்குகள் வரை, பேப்பியர்-மச்சேவால் செய்யப்பட்ட விளக்கு வரை - இந்த விளக்குகளுக்கான பொருட்களை நீங்கள் ஏற்கனவே வீட்டில் வைத்திருப்பீர்கள்.\nPET பாட்டில் செய்யப்பட்ட விளக்கு\nஒரு குடும்ப கொண்டாட்டம், செயின்ட் மார்ட்டின் அணிவகுப்பு அல்லது ஒரு நல்ல அட்டவணை அலங்காரத்திற்காக இருந்தாலும், சிறிய விளக்குகள் விரைவாக தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு PET பாட்டில் இருந்து. இந்த டுடோரியலில் விளக்குகளை உருவாக்கும் தலைப்பில் மற்றொரு கைவினை யோசனையை உங்களுக்குக் காண்பிப்போம். இந்த வழிகாட்டியின் மூலம் உங்கள் குழந்தைகளு���்காக அல்லது உங்கள் சொந்த வளிமண்டல அலங்காரத்திற்காக, பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட வண்ணமயமான விளக்குகள்.\n1 ஜோடி செலவழிப்பு கையுறைகள்\nபேஸ்டுக்கு பிளாஸ்டிக் கப் அல்லது பிளாஸ்டிக் கொள்கலன்\nவெவ்வேறு வண்ண வெளிப்படையான காகிதம்\nசஸ்பென்ஷன் துளைகளை வெளியே குத்துவதற்கு ரிவெட் இடுக்கி அல்லது பஞ்ச்\nஎல்.ஈ.டி மெழுகுவர்த்தி, எல்.ஈ.டி ஒளி, எல்.ஈ.டி டீலைட் அல்லது எல்.ஈ.டி சரம் விளக்குகள்\nஎல்.ஈ.டி ஒளியுடன் விளக்கு மந்திரக்கோலை\nபடி 1: ஒரு வால்பேப்பர் பேஸ்ட் பவுடரை ஒரு பிளாஸ்டிக் ஜாடிக்குள் ஊற்றி, சிறிது தண்ணீரில் ஒரே மாதிரியான வெகுஜனத்திற்கு கிளறவும்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் மாற்றாக திரவ பசை அல்லது பசை குச்சியைப் பயன்படுத்தலாம். மறுபுறம், க்ளீஸ்டர் கட்டை இல்லாத, மாசு இல்லாத, மற்றும் ஒவ்வாமை நோயாளிகளுக்கு ஏற்றது.\nபடி 2: உங்களுக்கு பிடித்த வண்ணங்களில் வெளிப்படைத்தன்மை தாளை எடுத்துக் கொள்ளுங்கள். வெளிப்படையான காகிதத்தை சிறிய துண்டுகளாக கிழிக்கவும். காகித துண்டுகள் அளவிலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால் நீங்கள் காகித துண்டுகளை கொஞ்சம் சிறியதாக கிழிக்க விரும்பினால், அவை PET பாட்டிலின் வட்டமிடுதலுக்கு இன்னும் சிறப்பாக பயன்படுத்தப்படலாம்.\nஉதவிக்குறிப்பு: வெளிப்படையான காகிதத்தை நிச்சயமாக கத்தரிக்கோலால் துண்டுகளாக வெட்டலாம்.\nபடி 3: பிளாஸ்டிக் பாட்டிலின் மேல் பகுதியை கட்டர் கத்தியால் பிளாஸ்டிக் பாட்டிலின் கீழ் பகுதியில் இருந்து வெட்டுங்கள். எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும், உங்களை காயப்படுத்த வேண்டாம். வெட்டப்பட்ட மேற்பரப்பு நேராக இருக்க வேண்டும், எனவே விளக்குகளின் மேற்புறம் கூட இருக்கும். கத்தரிக்கோல் மூலம் கட்டர் கத்தியின் வெட்டு விளிம்புகளை சரிசெய்யலாம்.\nஉதவிக்குறிப்பு: வெட்டுவதற்கு முன் ஒரு பேனாவுடன் வழிகாட்டியைக் குறிக்கலாம்.\nபடி 4: இப்போது பி.இ.டி பாட்டிலின் கீழ் பகுதியை வால்பேப்பர் பேஸ்டுடன் பூசவும், நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணங்களில் மாறி மாறி வைக்கவும், பிளாஸ்டிக் பாட்டில் வெளிப்படையான காகிதம். நீங்கள் வெளிப்படையான காகிதத்தை பசை கொண்டு வரைந்தால், அது பின்னர் பிளாஸ்டிக் பாட்டிலில் இன்னும் சிறப்பாக பிடித்து ஒட்டிக்கொண்டிருக்கும். மேலும், ஒரு வெளிப்படைத்தன்மையை தரைய���ல் வைக்க மறக்காதீர்கள்.\nபடி 5: உலர்த்திய பிறகு, இப்போது இரண்டு எதிர் துளைகள் மற்றும் சில கம்பிகளுடன், இந்த விளக்கு விளக்கு குச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது, விளக்கு குச்சியின் எல்.ஈ.டி ஒளி இப்போது உங்கள் விளக்குகளின் நடுவில் தொங்குகிறது. மாற்றாக, ஒரு எல்.ஈ.டி டீலைட் அல்லது பேட்டரி மூலம் இயங்கும் சிறிய எல்.ஈ.டி சரங்களை விளக்குகளில் வைக்கவும்.\nஉதவிக்குறிப்பு: பி.இ.டி பாட்டிலின் மேல் பகுதியையும் ஒரு விளக்குக்கு பயன்படுத்தலாம். எனவே, இந்த விளக்கு பின்னர் எந்த கீழும் இல்லை, இதனால் கிளாசிக்கல் அல்லாத விளக்கு ஆகும். கட்டர் கத்தியைப் பயன்படுத்தி பாட்டிலின் திருகு தொப்பியை எக்ஸ் வடிவத்தில் வெட்டவும். இந்த திறப்பு மூலம் இப்போது விளக்கு பட்டியின் சிறிய எல்.ஈ.டி விளக்கு அனுப்பப்பட்டுள்ளது. விளக்கு குச்சியுடன் விளக்கு இணைக்க, பாட்டிலின் கழுத்தில் சில கம்பிகளை மடிக்கவும்.\nமற்றும் ஸ்வப், முடிக்கப்பட்ட சிறிய, வண்ணமயமான விளக்கு டிங்கரிங் செய்த பிறகு வேடிக்கையாக இருங்கள், உங்களுக்கு விளக்குகளுடன் போதுமான டிங்கரிங் இல்லையென்றால், இந்த இடுகையில் உங்களுக்காக இன்னும் பல விளக்கு கைவினை பயிற்சிகள் காத்திருக்கின்றன.\nகாகித தகடுகளிலிருந்து காகித விளக்குகள்\n2 - 3 காகித தகடுகள்\nவெளிப்படையான காகிதம் அல்லது திசு காகிதம்\nபசை (கைவினை பசை, மர பசை அல்லது சூடான பசை)\nமின்சார விளக்கு குச்சி (எல்.ஈ.டி)\nகாகித தகடுகளுக்கான கைவினை சாத்தியங்கள் கிட்டத்தட்ட வரம்பற்றவை. இரண்டு காகிதத் தகடுகளில் இருந்து ஒரு விளக்கை எவ்வாறு உருவாக்கலாம் என்பதை இங்கே காண்பிக்கிறோம். நீங்கள் இரண்டு காகிதத் தகடுகளையும் ஒரே மாதிரியாகவோ அல்லது வித்தியாசமாகவோ செய்யலாம். எங்கள் கையேட்டில் நீங்கள் ஒரு தட்டுடன் என்ன செய்கிறீர்கள் என்பதை நாங்கள் விவரிக்கிறோம், எனவே எல்லாவற்றையும் இரண்டு முறை அல்லது படிப்படியாக இரண்டு வடிவமைப்புகளுடன் செய்யுங்கள்.\nபடி 1 - தட்டு தயார்\nமேலே டிஷ் ஒரு பகுதியை வெட்டு. இங்கே ஒளி பின்னர் அறிமுகப்படுத்தப்படுகிறது. 4 x 2 செ.மீ ஒரு துண்டு போதுமானதாக இருக்க வேண்டும். ஒளி பொருந்தவில்லை என்றால் துளை இன்னும் விரிவாக்கப்படலாம்.\nதட்டின் வெள்ளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதை வண்ணப்பூச்சுடன் முதன்மையாகக் கொள்ள���ாம், இது முடிவில் வேலை செய்யும், ஆனால் முடிக்கப்பட்ட விளக்கை மாசுபடுத்தும் அபாயத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லை.\nகாகிதத் தகட்டின் நன்மை என்னவென்றால், அடிப்பகுதி பூசப்படவில்லை, இதனால் மிகவும் நல்ல நிறத்தைப் பெறுகிறது.\nபடி 2 - காட்சி தேர்வு\nவிளக்குக்கு நீங்கள் எந்த நோக்கத்தை விரும்புகிறீர்கள் என்று சிந்தியுங்கள். நீங்கள் ஒரு ஓவியத்தை கூட உருவாக்க முடிந்தால், உங்களுக்கு தேவையான (வேறுபட்ட) பொருட்கள் மற்றும் காகிதத் தட்டில் இருந்து எவ்வளவு துண்டிக்கப்பட வேண்டும் அல்லது அதை விட்டுவிட வேண்டும் என்பதை நீங்கள் பின்னர் அறிந்து கொள்வீர்கள்.\nநீங்கள் கணினியில் ஒரு நோக்கத்தை வரையலாம் அல்லது ஒரு டெம்ப்ளேட்டை அச்சிட்டு பின்னர் அதை ஒரு வார்ப்புருவாக தடமறியும் காகிதத்தின் கீழ் வைக்கலாம்.\nஉன்னதமான \"சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள்\" மையக்கருத்துக்களைத் தவிர, வேடிக்கையான முகங்கள், சிறிய கதைகள் அல்லது அறிகுறிகள் மற்றும் சின்னங்களையும் கூட நீங்கள் எடுக்கலாம். இந்த விளக்குக்கு சூப்பர் ஹீரோக்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் நேரடியாக தட்டில் வரைந்தால், அதை எப்போதும் உள்ளே இருந்து - சாப்பாட்டு பகுதியில் செய்ய வேண்டும் - இதனால் நீங்கள் பின்னர் ஸ்கெட்ச் வரிகளைப் பார்க்க மாட்டீர்கள். எழுதும் மற்றும் எண்களின் போது, ​​நீங்கள் அதை கண்ணாடி-தலைகீழாக வரைய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபடி 3 - காகிதத் தகட்டை வெட்டுங்கள்\nகாகிதத் தட்டின் ஏற்கனவே முத்திரையிடப்பட்ட விளிம்பைப் பயன்படுத்தி வட்டத்தை வெட்டுங்கள். இன்னும் போதுமான விளிம்பு மீதமுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இது பின்னர் விளக்கு நிலைத்தன்மையை அளிக்கிறது.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் கட்-அவுட் வட்டத்திலிருந்து உருவங்களை வெட்டலாம், பின்னர், எடுத்துக்காட்டாக, அவற்றை விளிம்பில் அல்லது விளக்குகளின் மேற்பரப்பில் சிறிய நட்சத்திரங்களாக ஒட்டிக்கொண்டு அதை மேலும் அலங்கரிக்கலாம்.\nபடி 4 - ஒட்டுதல்\nநீங்கள் இதுவரை தட்டு தயார் செய்திருந்தால், இப்போது அதன் மீது விளக்கு மையக்கருத்தின் வடிவமைப்பு வருகிறது. இந்த அளவை எடுத்து, விரும்பிய நிறத்திலிருந்து வெளிப்படையான அல்லது திசு காகிதத்தின் ��ரு பகுதியை வெட்டுங்கள். ஆனால் அது காகிதத் தட்டில் உள்ள துளை விட 1 செ.மீ பெரியது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த விளிம்பு ஒரு பிசின் மேற்பரப்பாக பயன்படுத்தப்படுகிறது.\nகாகிதத் தகட்டின் உண்மையான அடிப்பகுதியை நாம் பார்ப்பதால், இறுதியில் விளக்கு, உள்ளே இருந்து ஒட்டப்படுகிறது.\nநீங்கள் வெவ்வேறு வண்ணங்களுடன் நோக்கத்தில் வேலை செய்ய விரும்பினால், வெளிப்படையான நாடாவுடன் வேலை செய்யலாம். இது பின்னர் காணப்படாது. ஒருவருக்கொருவர் வெவ்வேறு வண்ணங்கள் மிகவும் சுவாரஸ்யமான விளைவுகளை உருவாக்கலாம், ஆனால் அதிக அடுக்குகள் ஒன்றாக ஒட்டிக்கொண்டால், குறைந்த ஒளி முடிவடையும்.\nஒளிபுகாநிலையை ஒளிபுகாநிலை என்றும் அழைக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா, இது வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது.\nபடி 5 - அலங்காரம்\nநீங்கள் பட்டு அல்லது வெளிப்படையான காகிதத்தை வரைவதற்கு அல்லது ஒட்டுவதற்கு விரும்பினால், மூன்றாவது காகித தட்டு இப்போது பயன்படுத்தப்படுகிறது. இந்த காகிதத் தகட்டை ஒரு தளமாகப் பயன்படுத்துங்கள், ஏனெனில் இது தட்டு கீழே இருந்து செயலாக்கப்படுவதை ஆதரிக்கும், மேலும் நீங்கள் வெளிப்படையான காகிதத்தை இயந்திரமயமாக்க முடியும்.\nஅடர்த்தியான கருப்பு பென்சில் மூலம், நீங்கள் இப்போது இரண்டு மேற்பரப்புகளுக்கு இடையில் வரையறைகளை மற்றும் பார்வைக்கு தனித்தனி மாற்றங்களை வரையலாம்.\nபடி 6 - சட்டமன்றம்\nஇரண்டு தட்டுகளும் செய்யப்படும்போது, ​​அவை இப்போது பசை கொண்டு ஒட்டப்படுகின்றன. ஒளியின் திறப்புகள் ஒருவருக்கொருவர் சரியாக இருப்பதையும், காகிதத் தட்டின் வளைந்த பக்கங்கள் வெளிப்புறமாக எதிர்கொள்ளும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nதட்டின் விளிம்பு மற்ற தட்டுடன் முழுமையாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும். ஒரு சில துணி துணிகளைக் கொண்டு பசை காய்ந்து உறுதியாக இருக்கும் வரை இரண்டு தட்டுகளையும் கசக்கிவிடலாம். பசை வைத்திருக்காவிட்டால், இரண்டு தட்டுகளையும் ஒன்றாக இணைக்க ஒரு ஸ்டேப்லருடன் (சிலந்தி குரங்குகள்) விருப்பம் உள்ளது. இங்கே நீங்கள் ஒருவேளை பின்னர் இருக்க வேண்டும், ஆனால் டக்கர் மண்டை ஓடு மீது சில டேப்பைக் கொண்டு, யாரும் சிக்கிக்கொள்ளக்கூடாது.\nஒரு பஞ்ச் அல்லது பஞ்ச் மூலம், திறப்பின் மேல் இடது ��ற்றும் வலதுபுறத்தில் ஒரு துளை குத்தப்படுகிறது. இங்கே ஒரு சிறிய கைப்பிடி ஓடிய நூலால் முடிச்சு போடப்பட்டுள்ளது, அதில் விளக்கு தொங்கவிடப்பட்டுள்ளது.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட விளக்குகளில் ஒரு பெரிய வெளிச்சத்தை வைக்க விரும்பினால் அல்லது மேல் திறப்பு மிகப் பெரியதாக இருக்க விரும்பினால், தட்டுகளுக்கு இடையில் அதற்கேற்ப அகலமான அட்டைப் பட்டையையும் ஒட்டலாம். எனவே இரண்டு காகிதத் தகடுகள் மேலும் விலகி, உள்ளே அதிக இடத்தை வழங்குகின்றன.\nபேப்பியர் மேச்சால் செய்யப்பட்ட வட்ட விளக்கு\nகருப்பு எடிகிக் அல்லது அக்ரிலிக் பெயிண்ட் மற்றும் தூரிகை\nகைவினை கம்பி மற்றும் கத்தரிக்கோல்\nபடி 1: ஆரம்பத்தில், பலூன் ஊதப்படுகிறது. இது நீங்கள் செய்ய விரும்பும் விளக்குகளின் அளவாக இருக்க வேண்டும். பலூனில் ஒரு முடிச்சு செய்யுங்கள்.\nபடி 2: அதன் பிறகு, வால்பேப்பர் பேஸ்டை தண்ணீரில் கலக்கவும்.\nபடி 3: வெள்ளை சமையலறை காகிதத்தை சிறிய துண்டுகள் மற்றும் துண்டுகளாக கிழிக்கவும். இவை அதிகபட்ச அளவு 6 செ.மீ x 6 செ.மீ. நீங்கள் பெரிதாக இருக்கக்கூடாது. முழு குவியலையும் தயார் செய்யுங்கள்.\nபடி 4: பின்னர் நீங்கள் பலூனை பேஸ்டுடன் வரைகிறீர்கள். அந்த இடத்தில் ஒரு துண்டு காகிதத்தை வைத்து அதன் மேல் பேஸ்ட் கொண்டு வண்ணம் தீட்டவும். முழு பலூனையும் இந்த வழியில் மறைக்கவும். முனை கொண்ட பக்கம் திறந்த நிலையில் உள்ளது. நீங்கள் சமையலறை காகிதத்தின் ஒரு அடுக்கைப் பயன்படுத்தியிருந்தால், இரண்டாவது ஒன்று வரும். நீங்கள் சமையலறை காகிதம் மற்றும் பேஸ்டின் மூன்றாவது அடுக்கையும் பயன்படுத்தலாம், பின்னர் விளக்கு மிகவும் நிலையானது. இருப்பினும், குறைபாடு என்னவென்றால், அது இனி வெளிப்படையாக இல்லை.\nகுறிப்பு: நீங்கள் சமையலறை காகிதத்திற்கு பதிலாக கசியும் காகிதத்தையும் பயன்படுத்தலாம். இது பல, வண்ணமயமான வண்ணங்களில் கிடைக்கிறது. இருப்பினும், இது மிகவும் விலை உயர்ந்தது.\nபடி 5: இப்போது பலூனை ஒரு நூல் தொங்கும் பாதுகாப்பான இடத்திற்கு இணைக்கவும். பேஸ்ட் இப்போது ஒரே இரவில் உலர வேண்டும்.\nபடி 6: பேப்பர் மேச் காய்ந்ததும், பலூனை ஒரு ஊசியால் துளைக்கவும்.\nபலூன் உடனடியாக சுருங்குகிறது மற்றும் பேப்பியர் மேச்சின் ஷெல் உள்ளது. பலூனை வெளியே எடுக்கவும்.\nபட�� 7: இப்போது விளக்கு கருப்பு வண்ணப்பூச்சுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எடிட்டிங் செய்ய முடிவு செய்து, நேர்த்தியான கோடுகள் மற்றும் வடிவங்களைப் பயன்படுத்தினோம். நீங்கள் விரும்பியபடி நீங்கள் விரும்பும் எந்த நோக்கத்தையும் வரைவதற்கு முடியும்.\nபடி 8: ஊசியைப் பயன்படுத்தி, விளக்குகளின் விளிம்பில் இரண்டு எதிர் துளைகளை குத்துங்கள். இந்த நூல் ஒரு நீண்ட கைவினை கம்பி மற்றும் முனைகளை சுழற்றுகிறது. இப்போது விளக்கு ஒரு கைப்பிடி உள்ளது. விளக்கு இப்போது கையால் கொண்டு செல்லப்படலாம் அல்லது கைப்பிடியில் ஒரு கொக்கி இணைக்கவும்.\nமுக்கியமானது: இது ஒரு காகித விளக்கு என்பதால், விளக்குகளில் அல்லது ஒரு சிறிய சரம் விளக்குகளில் மின்சார டீலைட் மட்டுமே வைக்க வேண்டும்.\nகுரோச்செட் ஒட்டகச்சிவிங்கி - குரோச்செட் ஒட்டகச்சிவிங்கிக்கான அமிகுரூமி வழிமுறைகள்\nஒரு பயன்பாட்டை எவ்வாறு தைப்பது\nகால்சியம் சிலிகேட் போர்டுகள் - அனைத்து பொருள் தகவல் மற்றும் விலைகள்\nஅக்ரிலிக் குளியல் தொட்டியில் கீறல்கள் உள்ளன - நீங்கள் அவற்றை சரிசெய்வது இதுதான்\nஉப்பு மாவை மற்றும் சாயத்தை பெயிண்ட் செய்யுங்கள் - சோதனையில் அனைத்து வகைகளும்\nரேடியேட்டர் கணக்கீடு - ரேடியேட்டர்களின் செயல்திறனைக் கணக்கிடுங்கள்\nமர இனங்கள் அங்கீகரிக்க - 33 மென்மையான மர மற்றும் கடின இனங்கள் கண்ணோட்டம்\nஉலர் ஆப்பிள் நீங்களே மோதிரம் - நீங்கள் ஆப்பிள் துண்டுகளை உருவாக்குவது இதுதான்\nகுரோசெட் மொபைல் சாக் - ஒரு செல்போன் வழக்குக்கான வழிமுறைகள்\nகுழந்தைகளுக்கான அட்வென்ட் காலண்டர் - நிரப்புவதற்கான யோசனைகள்\nகுழந்தைக்கு தையல் குறும்படங்கள் - கோடை கால்சட்டைகளுக்கான முறை\nஅத்தி மரம், ஃபிகஸ் கரிகா - நர்சிங் கையேடு\nஸ்லீவ் நீளத்தை அளவிடவும்: கை நீளத்தை அளவிடுவதற்கான வழிமுறைகள்\nமார்பு சுற்றளவு அளவிட - ஆண் மற்றும் பெண்ணுக்கான வழிமுறைகள்\nஉள்ளடக்கம் பொருள் மற்றும் தயாரிப்பு வழிமுறைகள் - மர உச்சவரம்பு வரைவதற்கு அறை தயார் அரை டெரிடா பிரதம வேலைநிறுத்தம் பின்தொடர் செலவுகள் மற்றும் விலைகள் விரைவான வாசகர்களுக்கான உதவிக்குறிப்புகள் ஒரு மர உச்சவரம்பு ஒரு உன்னதமான தோற்றத்தை அளிக்கிறது என்றாலும், உச்சவரம்பு நான்கு மீட்டருக்கும் குறைவாக இருந்தால், பழுப்பு, இருண்ட உச்சவரம்ப�� ஒரு அடக்குமுறை உறுப்பு. ஒவ்வொரு அறையும் இருண்ட மர உச்சவரம்புடன் மிகவும் சிறியதாகவும் குறைவாகவும் தெரிகிறது. எனவே, ஒரு மர உச்சவரம்பு எவ்வாறு வெள்ளை அல்லது வண்ணம் பூசப்படுகிறது என்பதை அறிவுறுத்தல்களில் காண்பிக்கிறோம். ஒரு அழகான மர உச்சவரம்பை ஒரு உண்மையான அழகுக்கு உருவாக்\nஹீட்டரை அமைக்கவும்: சரியான சூடான நீர் வெப்பநிலை\nகான்கிரீட்டின் அடர்த்தி - கான்கிரீட் வகையின் அடர்த்தி\nமோஷன் டிடெக்டரை இணைத்தல் மற்றும் அமைத்தல் - வழிமுறைகள்\nபாஸ்டர்ட் கைவினை பரிசு - பணம் பரிசுகளுக்கு 15 யோசனைகள்\nபூட்டு தையல்: நேர் கோடுகளை அவர்கள் இப்படித்தான் பொறிக்கிறார்கள்\nஹைபர்னேட் ஹெட்ஜ்ஹாக்ஸ் - உறக்கநிலை, உணவு மற்றும் எடை பற்றிய தகவல்கள்\nCopyright குட்டி குழந்தை உடைகள்: குழந்தைகளுடன் விளக்குகளை உருவாக்குதல் - அறிவுறுத்தல்களுடன் 3 யோசனைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D.pdf/193", "date_download": "2020-08-08T15:56:06Z", "digest": "sha1:WYEFDFVCFDPVBXBMH54FLGKOFRMZ4RCN", "length": 7786, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/193 - விக்கிமூலம்", "raw_content": "\nவளர்த்துக் கொண்டிருப்பவன் நிமிர்ந்து நடக்க முடிவதைப் போல் பதவிகளைத் தோள் நிறையச் சுமந்து கொண்டு அந்தப் பதவிகள் போய்விடுமோ என்று பயந்துகொண்டே காலங்கழிப்பவன் நிமிர்ந்து நடக்க முடிவதில்லை.\n–மனத்தின் விரக்தியில் அவருக்கு இப்படி எல்லாம் எண்ணத் தோன்றியது. ‘சர்வோதயக் குரல்’ இதழ் அன்று மாலையிலும் அவருக்குக் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் தான் சமையற்காரன் அந்த வாரத்து ‘சர்வோதயக் குர’லை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அதை ஆவலோடு பிரித்துப் படித்தார் அவர். கமலக்கண்ணனுடைய ராஜினாமாவை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதை வரவேற்று அதில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.\n“கனல் விளைந்து காக்கும் தீயை அகத்திடை மூட்டுவோம்–என்று மகாகவி பாடியிருப்பது போல் நெஞ்சில் சத்தியாவேசமும், தார்மீகக் கோபமும் நிறைந்துள்ள தொண்டர்களின் கருத்துக்கு எதிராக நடைபோடும் எந்த இயக்கமும் உருப்படாது. ஒரு கட்சியின் செல்வாக்கு அதன் உண்மை ஊழியர்களின் பலம் தான் என்பதை உணர்ந்து முதலமைச்சர் இந்த இராஜினாமாவை ஏற���றதைப் பாராட்டுகிறோம்”–என்று சர்வோதயக் குரலின் தலையங்கத்தில் காந்திராமன் எழுதியிருந்தார்.\n–இந்தத் தலையங்கத்தைப் படித்தபோது காந்திராமன் மேல் கோபப்படுவதற்குப் பதில் பொறாமைப்பட வேண்டும் போலிருந்தது கமலக்கண்ணனுக்கு. ‘சிறுமை கண்டு பொங்கும்’ அந்த நெஞ்சின்கனலைக் காந்திராமனிடமும், சிறுமைகளைப் புரியும் கோழைத்தனத்தைத் தன்னிடமும், இருக்கச் செய்த படைப்பின் மேலேயே கோபம் வந்தது அவருக்கு. கையாலாகாத் தன்மை நிறைந்த அந்த ஆற்றாமைக் கோபத்தால் அவர் மனம் தவித்தது, ஏங்கியது, இரங்கியது, புழுங்கியது.\nமீண்டும் எப்போதாவது ஒரு பிறவியில் வசதிகளே இல்லாத சாதாரணப் பாமரனாப் பிறந்து நெஞ்சில்\nஇப்பக்கம் கடைசியாக 23 திசம்பர் 2019, 13:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-senthil-balaji-master-plan-plik9c", "date_download": "2020-08-08T15:03:16Z", "digest": "sha1:H4T5LYW2G2ZY3X3BKM45SB6KU27SXYLJ", "length": 12110, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தம்பிதுரையை வீழ்த்த பலே பிளான்... ஸ்டாலினிடம் வாக்குறுதி கொடுத்த செந்தில்பாலாஜி..!", "raw_content": "\nதம்பிதுரையை வீழ்த்த பலே பிளான்... ஸ்டாலினிடம் வாக்குறுதி கொடுத்த செந்தில்பாலாஜி..\nநாடாளுமன்றத் தேர்தலில் கரூர், நாமக்கல் ஆகிய தொகுதிகளில் திமுகவை வெற்றி பெற செய்வதற்கான முயற்சிகளை அண்மையில் திமுகவில் சேர்ந்த செந்தில் பாலாஜி முடுக்கிவிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாடாளுமன்றத் தேர்தலில் கரூர், நாமக்கல் ஆகிய தொகுதிகளில் திமுகவை வெற்றி பெற செய்வதற்கான முயற்சிகளை அண்மையில் திமுகவில் சேர்ந்த செந்தில் பாலாஜி முடுக்கிவிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதினகரனின் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. கொங்கு மண்டலத்தில் திமுக பலவீனமாக இருக்கும் நிலையில், அந்த மண்டலத்தில் வெற்றி பெற திமுக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அந்த மண்டலத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜியை திமுக அணுகி அக்கட்சியில் இணைய வைத்தது.\nபொதுவாக ஒருவர் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சியில் இணையும்போது, சில உத்தரவாதங்கள் அளிக்கப்படுவது வாடிக்கை. ஆனால், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றிகூட செந்தில் பாலாஜி எந்த உத்தரவாதத்தையும் பெறவில்லை என்றே கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் முழு கவனமும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் குவிந்திருக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.\nகரூர் எம்.பி.யும் மக்களவை சபாநாயகருமான தம்பிதுரை, கரூரில் செந்தில் பாலாஜிக்கு போட்டியாக வந்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்பதில் குறியாக உள்ள செந்தில் பாலாஜி, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவை வெற்றி பெற வைப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் உறுதி அளித்திருக்கிறார்.\nஅண்மையில் கரூரில் செந்தில் பாலாஜி நடத்திய காட்டிய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தால் ஸ்டாலினும் கரூர் தொகுதி பற்றி நேர்மறையாக எண்ணம் கொண்டிருப்பதாக உள்ளூர் திமுகவினர் சொல்கிறார்கள். கரூர் தொகுதி மட்டுமல்லாமல், அருகில் உள்ள நாமக்கல் தொகுதியிலும் திமுக வெற்றி பெறுவதற்கான பணிகளை செந்தில் பாலாஜி தொடங்கியிருப்பதாக திமுகவினர் தெரிவிக்கிறார்கள். அமைச்சர் தங்கமணிக்கு ‘தண்ணி’ காட்டும் முயற்சியாக நாமக்கல் தொகுதியிலும் அவரது பார்வை பதிந்திருக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.\nகு.க. செல்வம் மீது நடவடிக்கை எடுப்பதா.. திமுக இந்து விரோத கட்சி.. திமுகவை வசைபாடும் ஹெச்.ராஜா\nதிமுகவில் ஏராளமானோர் அதிருப்தி.. எம்எல்ஏக்களும் அதிருப்தி..ஸ்டாலினுக்கு எதிராக கம்பு சுற்றும் வி.பி.துரைசாமி\nமக்களை பாடாய் படுத்தும் இ-பாஸ் இனியும் தேவையில்லை... முதலமைச்சருக்கு அதிரடி கோரிக்கை வைத்த ஸ்டாலின்...\nஅடுத்து தென் மாவட்ட திமுக எம்.எல்.ஏ... திமுகவிலிருந்து செங்கற்களை உருவ பாஜக திட்டம்... குஷியில் பாஜகவினர்\nஅறிவாலயத்தை அலறவைத்த திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் கட்சியில் இருந்து இடைநீக்கம்.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..\nநான் சொன்ன டேட்டா பொய்யா இருக்கணும்... அசிங்கப்பட்டு அடங்கிப்போன உதயநிதி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்ற���்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎன்னோட 13 வருஷ அம்பயரிங் கெரியரில் நான் பார்த்ததில் மிகச்சிறந்த 3 கிரிக்கெட் மூளைகள் இவங்கதான் - சைமன் டௌஃபெல்\nஇயக்குநரைத் தொடர்ந்து தயாரிப்பாளரை தொற்றிக் கொண்ட “கொரோனா”... கலக்கத்தில் “ஆர் ஆர் ஆர்” படக்குழு...\nஒரே வருஷத்தில் ஓய்ந்துவிட்டான்.. அவன்லாம் நீண்ட காலத்துக்கு நீடிக்கமாட்டான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/archagar-fall-down-and-dead-in-namakkal-pm2k7t", "date_download": "2020-08-08T14:13:37Z", "digest": "sha1:YOED3IO2QKJCFVUBSV5EJYDSZFGMGPUI", "length": 10404, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "18 அடி உயர நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பூஜை செய்தபோது விபரீதம்…. தவறி கீழே விழுந்து அர்ச்சகர் பலி …", "raw_content": "\n18 அடி உயர நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பூஜை செய்தபோது விபரீதம்…. தவறி கீழே விழுந்து அர்ச்சகர் பலி …\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு 11 அடி உயர நடைமேடை அமைத்து பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் வெங்கடேஷ் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததது. இந்த கோவிலில் எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதே போல் நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டனர். ஆஞ்சநேயர் நிலை 18 அடி உயரம் என்பதால், அங்கே 11 அடி உயரத்தில் மேடை அமைத்து அர்ச்சகர்கள் பூஜை செய்தனர்.\nஇந்நிலையில் பக்தர் ஒருவர் அளித்த துளசி மாலையை விக்கிரகத்துக்கு அணிவித்துக் கொண்டிருந்த அர்ச்சகர் வெங்கடேஷ் நிலை தடுமாறி மேலிருந்து தலைகுப்புற விழுந்ததில் தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து அவர் சேலம் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.\nஉயிருக்கு ஆபத்தான் நிலையில் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு வெளியூர்களில் இருந்து ரத்தம் வரவழைக்கப்பட்டு அவசரமாக ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரருக்கு தலையில் ரத்தக் கசிவு ஏற்பட ரத்தப்போக்கை நிறுத்த அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.\nஆனால் சிகிச்சை பலனின்றி அர்ச்சகர் வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆஞ்சநேயர் கோயிலின் வரலாற்றில் இப்படியொரு துர்சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகோழிக்கோடு விமான விபத்துக்கு இதுதான் காரணமா..\nகோர விபத்து... பிரபல பாடகரின் 18 வயது தம்பிக்கு ஏற்பட்ட சோகமான முடிவு...\nபர்த்டே பார்ட்டியில் இருந்து வீடு திரும்பிய நடிகையின் கார் விபத்து..\nராட்சத கிரேன் விழுந்து 10 பேர் பலி... அதிர வைக்கும் வீடியோ காட்சி..\nதிண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு..\n நடுரோட்டில் தீ வைத்து எரிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஒரே வருஷத்தில் ஓய்ந்துவிட்டான்.. அவன்லாம் நீண்ட காலத்துக்கு நீடிக்கமாட்டான்..\nகடன் வாங்கி கடனை அடைக்கும் நெருக்கடியில் பாகிஸ்தான்.. உதவி செய்வது போல் பாகிஸ்தானை மொத்தமாக கைப்பற்றிய சீனா.\nஅதிகமான பரிசோதனை; குறைவான பாதிப்பு.. கொரோனா தடுப்பில் அசத்தும் தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mini/mini-cooper-countryman-colors.html", "date_download": "2020-08-08T16:09:48Z", "digest": "sha1:WSPX5A43QSXLOX2XPQ5NSG5JRIDGSNVC", "length": 8241, "nlines": 181, "source_domain": "tamil.cardekho.com", "title": "மினி கன்ட்ரிமேன் நிறங்கள் - கன்ட்ரிமேன் நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மினி கூப்பர் கன்ட்ரிமேன்\nமுகப்புநியூ கார்கள்மினி கார்கள்மினி கன்ட்ரிமேன்நிறங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமினி கன்ட்ரிமேன் கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- தண்டர் கிரே மெட்டாலிக், மிளகாய் சிவப்பு, வெள்ளி உலோக உருகும், வெளிர் வெள்ளை and தீவு நீலம்.\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகன்ட்ரிமேன் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nகன்ட்ரிமேன் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nCompare Variants of மினி கன்ட்ரிமேன்\nகன்ட்ரிமேன் கூப்பர் எஸ்Currently Viewing\nஎல்லா கன்ட்ரிமேன் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 35 க்கு 50 லட்சம்\nகன்ட்ரிமேன் இன் படங்களை ஆராயுங்கள்\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி படங்கள்\n3 சீரிஸ் ஜிடி போட்டியாக கன்ட்ரிமேன்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமினி கன்ட்ரிமேன் (diesel) | comprehensive விமர்சனம்\nஎல்லா மினி கன்ட்ரிமேன் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/mental-health-matters/body-and-mind/exploring-the-mind-skin-connection", "date_download": "2020-08-08T15:33:54Z", "digest": "sha1:PVF7WUFUWNAN6GE6TR6BKVNRXBOZ7TJW", "length": 14806, "nlines": 55, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "மனத்துக்கும் தோலுக்குமான தொடர்பை ஆராய்தல்", "raw_content": "\nமனத்துக்கும் தோலுக்குமான தொடர்பை ஆராய்தல்\nஅழுத்தம் நம்முடைய மனநலத்தில் கொண்டுள்ள விளைவுகள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் நிபுணர்கள் அது நமது உள்ளுறுப்புகளை மட்டுமில்லாமல் தோலையும் பாதிக்கிறது என்கின்றனர். மனம் மற்றும் தோலுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொள்ள, அமெரிக்கச் சரும அகாதெமியில் பன்னாட்டு நிபுணராக உள்ள மரு அன்கா குமாரிடம் பேசினோம்.\nமூளை மற்றும் தோலுக்கு இடையிலான தொடர்பு என்ன\nமூளை மற்றும் தோலுக்கு இடையே வலிமையான உடல் தொடர்பு உள்ளது. அது கருமுட்டை உருவாகும் நமது வாழ்வின் ஆரம்ப நாட்களிலேயே தொடங்கிவிடுகிறது. மூளை மற்றும் தோல் ஓரே வகை செல் குழுக்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன, அதன் பெயர் எக்டோடெர்ம் அடுக்கு, இது மூளை மற்றும் தோலுக்கு இடையே அடிப்படை மனநலத் தொடர்பை உருவாக்குகிறது\nமன உணர்வைத் தோல் பிரதிபலிக்குமா\nநாம் கூச்சப்படும்போது கன்னம் சிவக்கிறது மனம் நினைப்பதைத் தோல் பிரதிபலிக்கிறது என்பதற்கு இதுவே அடையாளமாகும். அதுபோல், தோல் மன அழுத்தத்துக்கும் பதிலளிக்கிறது.\nஅறிவியல்பூர்வமாகக் கூறினால், மன அழுத்தத்தால் தோலில் ஏற்படும் விளைவுகள் என்ன\nநாள்பட்ட மன அழுத்தம் நோய் எதிர்ப்புச்சக்தி அமைப்பில் குறுக்கிடலாம் என்பதை அறிவியல் ஆய்வுகள் சுட்டுக்காட்டுகின்றன, இது தோலின் குணமாகும் திறனைப் பாதிக்கிறது. மேலும் தோலின் எதிர்ப்புச்சக்தி செல்கள் மூளை மற்றும் நரம்பு அமைப்பால் பாதிக்கப்படுகின்றன, இதற்கு ரிசப்டார்கள் மற்றும் வேதியச் செய்தியாளர்களான நியூரோபெப்டைடுகள் வழிசெய்கின்றன. அறிவியலாளர்கள் இவற்றையும் தோலில் உள்ள பிற பொருட்களையும் ஆராய்ந்துவருகிறார்கள், அவை மனநல அழுத்தத்துக்கு எப்படிப் பதிலளிக்கின்றன என்று புரிந்துகொண்டுள்ளார்கள். நாள்பட்ட மன அழுத்தம் சில குறிப்பிட்ட தோல் பிரச்னைகளைப் பெரிதாக்கலாம் என்பதற்குச் சான்றுகள் அதிகரித்துவருகின்றன.\nஅப்படியானால். மனநலப் பிரச்னைகளால் தோலில் எதிர்வினைகள் ஏற்படலாம் என்று பொருளா\nசரும நோய்களுக்கு மனநலப் பிரச்னைகள் அறிகுறிகளாக இருக்கலாம். மேலும் சில மனநலப் பிரச்னைகளுக்குத் தோலி���் வெளிப்பாடுகள் இருக்கலாம். அதே நேரத்தில், சில தோல் பிரச்னைகள், முகப்பரு சோரியாசிசு போன்றவை, மன அழுத்தத்தால் தீவிரமடையலாம். எனவே, பலவிதமான தோல், மன இடைவினைகள் உள்ளன. இவை மன –சருமக் குறைபாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.\nமன-சருமக் குறைபாடுகளைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்\nமன சரும குறைபாடுகள் என்பவை, மனம் மற்றும் தோலுக்கு இடையேயான இடைவினைகளைக் கொண்ட நிலைகள் ஆகும். அவற்றைப் பல வகைகளாகப் பிரிக்கலாம்:\nமன உடலியல் குறைபாடுகள்: இவை உடலியல் அடிப்படை கொண்ட தோல் பிரச்னைகள். ஆனால் மன அழுத்தம் மற்றும் பிற உணர்ச்சிக் காரணிகளால் இவை மோசமாகலாம்.\nஎடுத்துக்காட்டு: எக்சிமா மற்றும் சோரியாசிசு\nசரும அறிகுறிகள் கொண்ட மனநலக் குறைபாடுகள்: எடுத்துக்காட்டு:\nடிரிகோட்டிலாமேனியா : நாள்பட்ட முடியை இழுத்தல்\nபாராசைட்டோசிஸ் கற்பனை: பாதிக்கப்பட்ட நபர், தனக்குப் புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணுகள் தொற்றுள்ளதாக நினைப்பார், ஆனால் அப்படி இருப்பதில்லை உடல் உருக்குலைவு: இதில் அந்த நபர் கற்பனையான உடல் குறைபாட்டால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பார்.\nமனநல அறிகுறிகள் கொண்ட சருமக் குறைபாடுகள்: இதில் குறிப்பிட்ட தோல் நிலைகள் கொண்டிருப்பதால் மனப் பிரச்னைகள் உருவாகின்றன. அருவெறுப்பு இந்தச் சூழல்களில் மன அழுத்தத்திற்கு காரணமாகும்.\nஎடுத்துக்காட்டு: விட்டிலிகோ, சோரியாசிசு, அல்பினிசம், எக்சிமா:\nமற்றவை: மனநல மற்றும் சரும மருந்துகளின் மருந்துகள் தொடர்புடைய எதிரான விளைவுகள் இந்த வகையின் கீழ் வரும்.\nசில வேளைகளில் மக்கள் பொதுவான, தீங்கற்ற தோல் நிலைகள் குறித்தும் பதற்றமடைவதாக நினைக்கிறீர்களா\nபெரும்பாலான பதின் பருவத்தினர் பருக்கள் குறித்து அழுத்தமடைகின்றனர். அவர்கள் அதனை முடிந்தவரையில் விரைவில் போக்க விரும்புகிறார்கள். அவர்கள் வடுக்கள் மற்றும் எவ்வளவு சீக்கிரம் பருவின்றி இருக்கலாம் என்பது பற்றிக் கவலை கொண்டுள்ளார்கள். என்ன நடக்கிறது என்று அறியாமல் இருப்பது தேவையற்ற மன அழுத்தம் மற்றும் பயத்தை ஏற்படுத்தலாம். உண்மையில், பருக்கள் ஹார்மோன்கள் மாறுதல்களின் ஒரு வெளிப்பாடுதான், பெரும்பாலான நபர்கள் தங்கள் வாழ்க்கையில் அதை ஒருமுறையாவது அனுபவித்துள்ளனர். அது 25-30 வயதில் குறையும். அதைக் குறித்து அதிகம் கவலைப்��டுவது மற்றும் அவற்றைக் கிள்ளுவது அதை மேலும் மோசமாக்கும்.\nசில குறிப்பிட்ட தோல் நிலைகளைக்குறித்துக் கவலைகள் மற்றும் பதற்றம் கொள்வது மன அழுத்தத்தைக் கூட்டி, அதனைத் தீங்கான சுழற்சியாக்குமா\nஆம், பருக்கள், செம்பட்டை முடி, வடுக்கள் அல்லது விடிலிகோ உடன் வரும் பலர், இந்த நிலைகள் அவர்களுடைய புறத்தோற்றத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களால் குறைந்த சுய மதிப்பைக் கொண்டிருக்கிறார்கள். சிலர் குறிப்பிட்ட தோல் நிலைகளைக் கண்டறியும் போது கவலையடைகிறார்கள் அல்லது கோபமடைகிறார்கள். அதுபோன்ற நேரங்களில், அவர்களுடன் நேரம் செலவழிப்பது முக்கியமாகும். அந்த நிலைகள், சிகிச்சைத் தேர்வுகள் மற்றும் நோயின் நிலை குறித்து அவர்களுக்குக் கற்பிப்பது சிகிச்சையளிக்கும் மருத்துவரின் கடமையாகும். மிக முக்கியமாக, மருத்துவர் அவர்களுக்கு ஆறுதலளிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும் மேலும் ஆதரவுக் குழுக்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.\nஅளவுக்கதிகமாகக் கவலைப்படும் நபர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன\nமக்கள் இந்த நிலைகள் குறித்துப் புரிந்துகொள்ள உதவினால், அவர்கள் தங்களை நன்றாகக் கவனித்துக்கொள்வார்கள். மேலும், அவர்களுக்கு நோய் அல்லது நிலையைப் பற்றி விளக்குவது மற்றும் கற்பிப்பது முக்கியமாகும். எடுத்துக்காட்டாக, 90 சதவிகித உலக மக்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது பருவை அனுபவிக்கின்றனர். இந்த உண்மைகள் குறித்து அறிந்திருப்பது மற்றும் அதைப்பற்றித் தேவையின்றி மன அழுத்தமாக உணராதிருப்பது அவசியமாகும்.\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/148048?ref=rightsidebar", "date_download": "2020-08-08T15:12:47Z", "digest": "sha1:RNPXJ2OR54TISVPIWRYWQC463XZ62JVX", "length": 12476, "nlines": 180, "source_domain": "www.ibctamil.com", "title": "நாசாவில் ஸ்ரீலங்காவுக்கு பெருமை சேர்த்த பெண்மணி மகாராச்சி - IBCTamil", "raw_content": "\nதிட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் எமது தாய் -மாமனிதர் ரவிராஜின் பிள்ளைகள் வேதனை\nதமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்\nஅமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\n மாவை சேனாதிராஜா கொடுத்துள்ள வாக்குறுதி\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஉத்த���யோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு தேசியப் பட்டியல் விபரம்\nதேர்தலில் சிறைக்குள் இருந்தே சாதித்த இருவர்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nஊரடங்கு தொடர்பில் அனில் ஜாசிங்க வெளியிட்ட தகவல்\nஅடுத்தவாரம் முக்கிய முடிவை அறிவிக்கிறார் ரணில்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nநாசாவில் ஸ்ரீலங்காவுக்கு பெருமை சேர்த்த பெண்மணி மகாராச்சி\nநாசாவின் விடாமுயற்சியால் செவ்வாய் கிரகத்துக்கான ரோவர் விண்கலம் கடந்த வியாழக்கிழமை (30) பூமியிலிருந்து அனுப்பப்ட்டது.\nஒரு தொன்நிறையுடைய ஆறு சக்கர ரோவர் புளோரிடாவிலிருந்து அட்லஸ் ரொக்கெட் மூலம் சூரிய குடும்பத்தின் இரண்டாவது மிகச்சிறிய கிரகத்தை அடுத்த ஆண்டு பெப்ரவரியில் தடுத்து நிறுத்தும் பாதையில் ஏவப்பட்டது.\nரோபோ இந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் வீட்டிற்கு கொண்டு செல்ல பாறை மற்றும் மண் மாதிரிகளையும் சேகரிக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇலங்கையில் பிறந்த மெக்கானிக்கல், ரோபாட்டிக்ஸ் மற்றும் ரொக்கெட் பொறியாளர் மெலோனி மகாராச்சி, கார் அளவிலான ரோவருக்கான உள் மின் அமைப்பை வடிவமைத்த மிஷன் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார்.\nதனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் 2003 ல் அமெரிக்காவுக்குச் சென்ற மகாராச்சி, லொஸ் ஏஞ்சல்ஸ் (யு.சி.எல்.ஏ) கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் பட்டம் பெற்றார்.\nமவுண்ட் லாவினியாவில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் பம்பலப்பிட்டியில் உள்ள புனித குடும்ப கொன்வென்ட் ஆகியவற்றில் தனது முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வியைப் பெற்றார்.\nதனது வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒரு தொழிலைத் தொடங்கிய அவர், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், உயர்மட்ட தனியார் விண்வெளி நிறுவனமான 2010 இல் சேர்ந்தார். பின்னர் அவர் 2015 ஆம் ஆண்டில் மார்ஸ் ரோவர் 2020 மிஷனில் நாசா ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (ஜேபிஎல்) சேருவதற்கு முன்பு போயிங்கில் பணிபுரிந்தார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட��பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2NzU3Ng==/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81--%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-08T14:57:31Z", "digest": "sha1:2WRSSNXPSDMOORB5OLWNNJP3UEUITDKC", "length": 5130, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலி\nஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். பூஞ்ச் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு ரூ 7.5 லட்சம் கோடியானது\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணை அழைப்புகளை நிராகரித்தார் லெபனான் அதிபர் மைக்கேல் அவுன்\nசீன நிறுவனத்தை எச்சரிக்கும் டிரம்ப்\nஅமெரிக்கர்களுக்கு கொரோனா சூழலால் விதிக்கப்பட்ட சர்வதேச பயண கட்டுப்பாடுகள் தளர்வு: இந்தியா, சீனா செல்ல தடை நீடிப்பு\nகேரளா விமான விபத்தில் உயிர்கள் பலியானதைத் கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்; பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nகேரள விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கொட்டும் மழையிலும் பலர் ரத்த தானம்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா பரவும் இந்த வேளையில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் சாத்விக் உணவுகள் உண்ண வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nஇங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு | ஆகஸ்ட் 08, 2020\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து திணறல்\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/deficiency", "date_download": "2020-08-08T15:33:21Z", "digest": "sha1:UGKBDLYPZLSMC6WEJMT45ITEIQAZP3EE", "length": 6312, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "deficiency", "raw_content": "\nதைராய்டு பிரச்னைக்கு எது முக்கிய காரணம்.. தப்பிக்க என்ன வழி\n'ஸ்லீப் ஆப்னியா' தூக்க குறைபாடு யாரையெல்லாம் பாதிக்கும்\n``கட்டுக்குள் இருக்கிறது ஜிகா...\" - அமெரிக்காவுக்கு ராஜஸ்தான் அரசு பதில்\n``எங்க திறமைகளைப் பாருங்க... பரிதாபம் வேண்டாம்’’ - மொழி மனிதர்களுடன் ஒரு நாள்\nபேச்சுத்திறன் குறைபாடு உடையோர்களுக்காக நாம் கடைபிடிக்க வேண்டியவை என்ன..\nகுழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் குறைபாட்டை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி\n‘பார்மாலிட்டிக்காக குறை கேட்டுட்டுப் போறீங்களா’ – தம்பிதுரையிடம் பொதுமக்கள் வாக்குவாதம்\nஆங்சைட்டி டிஸ்ஆர்டர்... குறைபாடா, வரமா - மருத்துவ விளக்கம் #AnxietyDisorder\nகுடிநீர்த் தொட்டிக்குள் கிடந்த அதிகாரியின் பிணம் - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 4\nவெண்புள்ளி என்பது பரம்பரை நோயா - ஏ டூ இசட் - ஏ டூ இசட்\n``உதாசீனப்படுத்தும் கண்களில் உள்ளது ஊனம்'' – ஐ.நா-வின் பாலின சமத்துவக் குழு உறுப்பினர் மாள்விகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84790.html", "date_download": "2020-08-08T14:58:28Z", "digest": "sha1:SBDXH5BJMLRQN26AXACYHMY4LPYPRFRU", "length": 6045, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை – அமீர்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை – அமீர்..\nராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.\nஇதில் அமீர் பேசும்போது, ‘எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியைப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாக பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகை தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது.\nஅந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதனுஷ் ‘சிட்டி ரோபோ’ போன்றவர் – ஜகமே தந்திரம் நடிகை புகழாரம்..\nபாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன்..\nமாளவிகா மோகனன் பிறந்தநாள் – மாஸ்டர் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்..\n‘குட்டி சேது வந்தாச்சு’ – சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி..\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்..\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?cat=102", "date_download": "2020-08-08T14:06:17Z", "digest": "sha1:MJ3HY5F536WPNZM2E4UPSCXZJWVSZ72Q", "length": 7107, "nlines": 179, "source_domain": "poovulagu.in", "title": "கானுயிர் பாதுகாப்பு – பூவுலகு", "raw_content": "\nவாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும்\nகை தவறிப் போன வண்ணத்துப் பூச்சி...\nJune 28th, 20170202 ‘வரியுடல் சூழக் குடம்பைநூறு எற்றில் போக்குவழி அடையாதுள்ளுயிர் விடுத்தலின் அறிவுபுறம் போய வுலண்டது போல’ கல்லாடம்...\nJune 24th, 20170158 சரணாலயங்களில் வழிகாட்டியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும் வேலை செய்வதென்பது சுலபமானது அல்ல. பெரும்பாலான சுற்றுலாபயணிகள்...\nகாட்டுயிர் ���ீதான மதத்தின் வன்முறை: கோவில் யானைகள்\nJune 17th, 20170263 யானைகளை கோவிலில் வைத்துப் பராமரிப்பதும் ஆண்டுக்கொரு முறை புத்துணர்வு முகாம்களுக்கு அனுப்பவதும் பண்டிகைகளில் ஊர்வலமாக...\nகாட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள் - சு.பாரதிதாசன்\nJune 6th, 20170122 காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள் காட்டுக் கோழியைத் துரத்தி வந்த பூனை திகைக்க வழித்தடம்...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/famotidine", "date_download": "2020-08-08T14:44:14Z", "digest": "sha1:GZI4XDE42OSXXSH3XL4IMJFN57VZSAWX", "length": 3616, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged famotidine - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2020/07/22/", "date_download": "2020-08-08T14:51:23Z", "digest": "sha1:7KYA4OLIZ5B5SPG7SMPBBCUAHRNTTSDS", "length": 5737, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2020 July 22Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n444 மரணங்களை மறைத்த 420��ள்:\nமாற்றுத்திறனாளிகளின் கல்வி அடிமை அரசில் கேள்விக்குறியாக்கியுள்ளது:\nஇந்தியாவின் உள்கட்டமைப்பு மிக வேகமாக மேம்படுத்தப்படுகிறது:\nஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாது:\nடெல்லி, கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு\nமகாராஷ்டிராவில் 10,576, ஆந்திராவில் 6,045:\n12ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எவ்வளவு\n4 அரசு மருத்துவர்கள் உள்பட 188 பேருக்கு தொற்று:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nநிலச்சரிவால் இறந்தவர்களைக் காணச்சென்றவர்களுக்கு இபாஸ் இல்லை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25193", "date_download": "2020-08-08T14:33:56Z", "digest": "sha1:REN2J3TT4Z6JNGINBCLZXENJCGZQ4CBE", "length": 16127, "nlines": 247, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nதிருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்\nஉன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்\nஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்\nகந்த புராணம் – மூலமும் உரையும் பகுதி – 1\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nஎன் வாசிப்பில் நாவல்கள் சில...\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nமுகப்பு » கதைகள் » தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஆசிரியர் : பேராசிரியர் ச.வின்சென்ட்\nஆங்கிலேய நரம்பியல் வல்லுனர், அறிவியல் வரலாற்று ஆசிரியர், எழுத்தாளரான ஆலிவர் உல்ப் சேக்ஸ், மருத்துவ உலகில் சந்தித்த அனுபவங்களை பல நுால்களாக தந்திருக்கிறார்.\nஅதில், நரம்பியல் கோளாறுகளால் மறதி நோய்க்கு ஆளானவர்கள் குறித்து, ‘தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்’ என, ஆங்கிலத்தில் அழகிய நாவலாக தந்துள்ளார்.\nஇந்த நுாலை தமிழில் படிக்க, அலுப்புத்தட்டாத வகையில் அதே பாணியில் மொழிபெயர்த்து நுாலாக தந்திருக்கிறார், கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி, ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறை தலைவர், பேராசிரியர் ச.வின்சென்ட்.\nநரம்பியல் நிபுணர் ஆலிவரை பார்க்க, மனைவியுடன் ஒரு நோயாளி வந்திருக்கிறார்.\nடாக்டர் ஆலோசனை முடித்த பின், வீட்டிற்கு புறப்பட்டார் அந்த நோயாளி. வந்தவுடன் கழற்றி வைத்திருந்த தொப்பியை எடுக்க வேண்டும்.\nஆனால், பக்கத்திலிருந்த தன் மனைவியை தொப்பியாக நினைத்து, அவரை எடுத்து தலையில் வைக்க போய் விட்டார்.\nதனக்கு உடல் என்று ஒன்று இருப்பதையே அறிய முடியாத கிறிஸ்டீனா என்ற பெண், எதையுமே சில நிமிடங்களுக்கு மேல் நினைவில் வைத்து இருக்க முடியாது.\nஆனால், வேடிக்கையான கதைகள் கூறும் தாம்சன், பழைய நினைவுகளில் மகிழ்ச்சி காணும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய பெண் என, ஒவ்வொருவருடனான அனுபவங்கள் நுாலாக வந்திருப்பது அருமை.\nமன நோய் நிபுணர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் விரும்பி படிக்��� வாய்ப்புள்ளது. எல்லாரும் படிக்க வேண்டிய நுால் இது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:19:36Z", "digest": "sha1:3DYDT646XWTSJRGBQFIKFAEZMNENJWNS", "length": 6268, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னை ஓர் ஆலயம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அன்னை ஓர் ஆலயம் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அன்னை ஓர் ஆலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅன்னை ஓர் ஆலயம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, *நாகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஅம்மா நீ சுமந்தப் பிள்ளை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2019, 14:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a8-and-ferrari-sf90-stradale.htm", "date_download": "2020-08-08T15:36:30Z", "digest": "sha1:CMQNLNV7FWAD3ASYMJXMSYIWW77MPLF6", "length": 24908, "nlines": 662, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ8 விஎஸ் பெரரி sf90 stradale ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்sf90 stradale போட்டியாக ஏ8\nபெரரி sf90 stradale ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ8\nபெரரி sf90 stradale போட்டியாக ஆடி ஏ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஏ8 அல்லது பெரரி sf90 stradale நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஏ8 பெரரி sf90 stradale மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 1.56 சிஆர் லட்சத்திற்கு 55 tfsi (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 7.5 சிஆர் லட்சத்திற்கு கூப் வி8 (பெட்ரோல்). ஏ8 வில் 2995 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் sf90 stradale ல் 4998 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஏ8 வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த sf90 stradale ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்தேக்கு பிரவுன் மெட்டாலிக்daytona கிரே pearlescentமூன்லைட் ப்ளூ மெட்டாலிக்புத்திசாலித்தனமான கருப்புநவ்வரா ப்ளூ மெட்டாலிக்இபனேமா பிரவுன் மெட்டாலிக்பருவமழை சாம்பல்myth பிளாக் metallicseville ரெட் metallic+6 More ப்ளூ அபுதாபிஅவோரியோப்ளூ ஸ்கோசியாப்ளூ போஸிப்ளூ டூர் டி பிரான்ஸ்கிரிஜியோ இங்க்ரிட்அர்ஜெண்டோ நூர்பர்க்ரிங்கிரிஜியோ ஃபெரோகன்னா டிஃபுசில்ரோசோ ஃபியோரனோ+18 More\nமைலேஜ் (ஏஆர்ஏஐ) No No\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் பூட் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes\nசீட் தொடை ஆதரவு Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes No\nmultifunction ஸ்டீயரிங் சக்கர Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes No\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes\nமலை இறக்க உதவி Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes No\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes No\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nஅலாய் வீல்கள் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nமைலேஜ் (சிட்டி) No No\nமைலேஜ் (ஏஆர்ஏஐ) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின Yes Yes\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் ஆடி ஏ8 மற்றும் பெரரி sf90 stradale\nஒத்த கார்களுடன் ஏ8 ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக ஆடி ஏ8\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆடி ஏ8\nபேண்டம் போட்டியாக ஆடி ஏ8\nடான் போட்டியாக ஆடி ஏ8\nராய்த் போட்டியாக ஆடி ஏ8\nஒத்த கார்களுடன் sf90 stradale ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக பெரரி sf90 stradale\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக பெரரி sf90 stradale\nபேண்டம் போட்டியாக பெரரி sf90 stradale\nடான் போட்டியாக பெரரி sf90 stradale\nரெசெர்ச் மோர் ஒன ஏ8 மற்றும் sf90 stradale\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-08T14:16:31Z", "digest": "sha1:MAUOEEPCDSNV4CMJQEPN7QYNWFCK5G5A", "length": 8397, "nlines": 115, "source_domain": "tamilmalar.com.my", "title": "கெப்போங்கில் மீன் பிடிக்கும் போட்டி வெற்றியாளர்களுக்கு 30,000 வெள்ளி - Tamil Malar Daily", "raw_content": "\nHome MALAYSIA கெப்போங்கில் மீன் பிடிக்கும் போட்டி வெற்றியாளர்களுக்கு 30,000 வெள்ளி\nகெப்போங்கில் மீன் பிடிக்கும் போட்டி வெற்றியாளர்களுக்கு 30,000 வெள்ளி\nடிபிகேஎல் எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் மீன் பிடிக்கும் கடைசி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை கெப்போங் மெட்ரோபொலிட்டனில் முடிவடைகிறது.\nஇவ்வாண்டு 10 இடங்களில் மீன் பிடிக்கும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடைசி போட்டியாக கெப்போங் விளங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர்.\nஅதிக இடையுள்ள மீனைப் பிடித்து முதல் இடத்தைப் பிடிப்பவருக்கு 12,000 வெள்ளி காத்துக் கொண்டிருக்கிறது. 2வது இடத்திற்கு 3,000 வெள்ளி, 3வது இடத்திற்கு 1,000 வெள்ளியும் வழங்கப்படவுள்ளன. 4 முதல் 10 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு தலா 200 வெள்ளியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article‘சீ’ போட்டியில் தங்கம் வென்ற மலேசிய வீரர்கள் நாடு திரும்பினர்\nNext articleமனம் சுறுசுறுப்பாக இயங்க தினந்தோறும் நாளிதழ் படிக்க வேண்டும்\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\n18,355 சட்டவிரோத குடியேறிகள் கைது\nஇ-காசே பங்கேற்பாளர்களுக்கு “கியோஸ்” ரக கடை ஈப்போ மாநகர்மன்றம் வழங்கியது\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்க���் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/05/28144221/During-electionsPrevent-the-payment-of-money-to-votersThere.vpf", "date_download": "2020-08-08T14:20:29Z", "digest": "sha1:RSP4ROG4Y323FJOQI3ORUWEWKUSWZEPU", "length": 10455, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "During elections Prevent the payment of money to voters There is a challenge Tamil Nadu Chief Electoral Officer || தேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவாலாக உள்ளது- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் | இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு | தமிழகத்தில் இன்று மட்டும் 5,043 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் | சென்னையில் மேலும் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு | தமிழகத்தில் புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு |\nதேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவாலாக உள்ளது- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி + \"||\" + During elections Prevent the payment of money to voters There is a challenge Tamil Nadu Chief Electoral Officer\nதேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவாலாக உள்ளது- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nதேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவாலாக உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.\nசென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n\"பயிற்சிக்கு மேல் பயிற்சி அளித்தால் எந்தத்தவறும் இல்லாமல் தேர்தலை நடத்திவிட முடியும் என்பது தான் தாம் கண்ட உண்மை. பணப்பட்டுவாடாவை தடுப்பது ஒரு சவால் தான். சமுதாயத்தை ஒருவர் மட்டுமே திருத்தி விட முடியாது. சமுதாயத்தில் இருந்து எழும் பிரச்சினைகளுக்கு அந்த சமுதாயமே தீர்வுகாண வேண்டும்.\nதமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை சிறப்பாக நடத்தியதற்கு, தேர்தல் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அளித்த பயிற்சி ஒரு காரணமாக இருந்தது.\nபணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள் போன்றவை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்\" என கூறினார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. பழனியில் பயங்கரம் தெரு முழுவதும் மனித மண்டை ஓடுகள் செய்வினை செய்யப்பட்டதாக மக்கள் அச்சம்\n2. ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\n3. ஆகஸ்ட் 6 தமிழக நிலவரம்: மாவட்டம் வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு\n4. ஜெயலலிதாவின் சொத்துக்களை கையகப்படுத்த தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு; ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்\n5. சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி மூக்கை அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றிய இலங்கை தாதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/12/blog-post_64.html", "date_download": "2020-08-08T14:16:45Z", "digest": "sha1:EUXIEHPGYJYBOBYTIH4H2PBCEXLD5B2I", "length": 7310, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன் பதவி நீக்கம் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / tamil cinema news / சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன் பதவி நீக்கம்\nசர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன் பதவி நீக்கம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரகலம் அடைந்தவர் மீரா மிதுன் இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தவர் இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.\nஒரு கட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி மும்பையில் பணியாற்ற துவங்கினார் .அதன் பிறகு தான் ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநில இயக்குநராக பணியமர்த்தப்பட்டிருப்பதாக கூறிய மீரா மிதுன் அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டார்.\nஇது நடந்து சில மாதங்களே ஆகும் நிலையில் இந்த பதவியில் இருந்து மீரா மிதுன் நீக்கப்பட்டுள்ளார் என்பதற்கான ஆவணங்கள் தற்போது கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் அவர் மீது FIR உள்ளது , police clearance certificate அளிக்காத காரணத்தினால் அவர் பதவி நீக்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவ��ும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?cat=103", "date_download": "2020-08-08T15:43:03Z", "digest": "sha1:CTP5GCN45GCYNPVOVHFEXQQLBFGDJV43", "length": 6238, "nlines": 175, "source_domain": "poovulagu.in", "title": "நீர் அரசியல் – பூவுலகு", "raw_content": "\nJune 25th, 20170340 இவ்வளவு பெரிய கடல் இருக்கின்றதே, அத்தனையும் நன்னீராக இருந்தால் எப்படி இருக்கும் குடிக்கத் தண்ணீர் பஞ்சமே இருக்காது...\nJune 18th, 2017087 பசி, பட்டினியால் இறந்த மக்களை நாம் வரலாற்றில் படித்து இருப்போம். ஆனால் இனி வரும் தலைமுறைகள் தாகத்தால், நீர் இல்லாமல் இறந்து...\nJune 1st, 20170444 நீர் அரசியல் “நீரையும் சோறையும்” விற்பதை இழிவெனக் கருதுகிற செறிவான பண்பாட்டு அசைவுகளைக் கொண்ட தமிழ்ச்சமூகம் இன்றைய நவ...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=paaske61ellington", "date_download": "2020-08-08T14:20:24Z", "digest": "sha1:7CJUJH7XIER6PPG5V7S3PC4V3SRN2QV6", "length": 2908, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User paaske61ellington - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூ���மாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?p=138", "date_download": "2020-08-08T15:02:36Z", "digest": "sha1:L6JKXSW35I6M3BFYPWU2CTQXOI56ESJX", "length": 13765, "nlines": 58, "source_domain": "www.manitham.lk", "title": "மாலை முழுதும் விளையாட்டு – Manitham.lk", "raw_content": "\n14-04-2020 \"துணிவே துணை\" ஆடி இதழ்\nஓடி விளையாடு பாப்பா ஓய்திருக்கலாகாது பாப்பா எனப் பாட்டெழுதிய பாரதியார் தற்போதைய மாணவப் பிள்ளைகளின் நிiமையைப் பார்த்தார் என்றால் நெஞ்சு படபடக்குதே இந்த நிலை கெட்ட பெற்றோர்களை நினைக்கும்போதே எனவும் புதிதாக ஒரு பல்லவியை ஆக்கியிருப்பார்.\nஏட்டுக்கல்வியா உடற்பயிற்சியா மாணவ சமுதாயத்தின் தேவைப்பாடு என்று விவாதிக்கும் போது இரண்டும்முக்கியத்துவம் பெறுகின்றனவே ஒழிய இரண்டில் எதுவொன்றும் முன்னிலை பெறாது. அறிவு வளர்ச்சி மட்டும் நல்ல மனிதர்களை உருவாக்காது. திடமான ஆரோக்கியமும் உடல் நலமும் மகிழ்ச்சியான மனித வாழ்கைக்கு மிகவும் தேவையாகவுள்ளது.\nஉடல் ஆரோக்கியத்துக்கு சத்தான உணவும் வலுவான உடற்பயிற்சியும் அத்தியாவசிம் என்பது உலகறிந்தஉண்மை.இளைஞர் யுவதிகள் அந்தந்த வயதினராக இருக்கும்பொழுது வியர்வை சிந்தக் கூடியதான விiயாட்டுக்களில் ஈடுபடல் உடலுக்கு வலுவையும் மனதுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கும். உடலில் இரத்தஓட்டத்தை சீராக்கும். தேவையற்ற கொழுப்புக்களையும் கழிவுகளையும் வெளியகற்றும். பசியைத் தூண்டும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். சிந்தனைத் திறனை வளர்த்து மூளையை சுறுசுறுப்பாக்���ும். கல்வி கற்றலுக்கு ஏற்ற மனப்பக்குவத்தையும் ஆர்வத்தையும் கொடுக்கும். மனதினில் தேவையற்ற கீழ்தரமாக அலைமோதுகின்ற சிந்தனைகள் எவையும் வராதுஅழித்தொழிந்துவிடும்.\n1950ம்-60ம்-70ம் ஆண்டுகளில் பிற்பகல் 4.30 அல்லது 5.00 மணியாகிவிட்டால் எங்கெங்கெல்லாம் பயிர் விளைவிக்கப்படாத தரிசு மேட்டு நிலங்கள் இருக்கின்றனவோ அங்கங்கெல்லாம் இளைஞர்கள் கூட்டம் கூடிக் குதூகளித்து கொண்டிருக்கும். அந்தந்த காலத்திற்கு ஏற்றாப்போல் பிரபல்யத்துக்குரிய மட்டைப் பந்தடியோ கால்பந்தாட்டமோ வொளிபோல் பந்தாட்டமோ அவற்றுக்கெல்லாம் ஏற்ற உபகரணங்கள் இல்லையெனில் றவுண்டேஸ் கிளித்தட்டு வாரோட்டம் என்று ஒரே கூக்குரலிட்டு தங்களை மறந்த நிலையில் விளையாட்டுக்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவார்கள்.\nயுவதிகள் தங்களின் வீட்டு வளவிலேயே அயல் வீட்டுப் பெண் பிள்ளைகளையும் கூட்டி கெந்திப் பிடித்தல் அப்போ டவுண் ( up or down ) போன்ற வேறும் விளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள்.\nஆறு மணி அல்லது ஆறரை மணிக்கெல்லாம் இளைஞர்கள் யுவதிகள் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று முகம் கால் உடல் கழுவிச் சுத்தம் செய்து கடவுளைத் தியானித்து பாடங்களைப் படிக்க முற்படுவது பெற்றோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்வுளாகும்.\nஇந்த நிலைமைகளையும் வசதிகளையும் தற்போது கிராமப் புறங்களைத் தவிர நகரப்பகுதிகளில் ஏற்படுத்த முடியாது. நகரங்களில் தரிசாக இருக்கும் வெற்றுக் காணிகளை காண முடியாது. வீட்டுக் காணியும் வளவுகளும் விஸ்தீரணத்தில் குறுகிவிட்டது. விளையாடுவதற் கேற்ற திடல்கள் இல்லாதுவிட்டது. அதனால் கிராமத்துக்கு இரண்டோ ஒன்றோ விளையாட்டுத் திடல்களை அமைக்க அரசாங்கம் தேவையான காணியை பெற்றுக் கொடுக்க வேண்டும். அவற்றை உள்ளூராட்சி சபைகள் பராமரித்து வரவேண்டும்.\nடெனிஸ் பற்மின்ரன் டேபில் டெனிஸ் போன்ற விளையாட்டு அரங்கங்கள் இருப்பினும் அவை ஒரு சிலரின்தே வையை மட்டும் பூர்த்தியாக்கும். சிலர் ஜிம் தேகப்பயிற்சி கூடத்திற்கு செல்கின்றார்கள். அதற்கு பணச்செலவு அதிகம். இது பெற்றோர்கள் எல்லோருக்கும் கட்டுப்படியாகாது.இந்தக் கட்டுரையில் முக்கியமாக குறிப்பிட முனைவது மாணவப் பருவத்தில் விளையாடுவதற்கான நேர ஒதுக்கீடு செய்தல் பற்றியதே. உங்களதுபிள்ளைகளை திடகாத்திரமுள்ள ஆண்ம��னாகவும் சர்வலட்சனம் பொருந்திய பெண் மகளாகவும் திருணக் கோலத்தில் பார்க்க விரும்புகின்றீர்களா அல்லது வண்டியும் தொந்தியுமான உடலைக் கொண்டவராக அல்லது தேனீரில் சீனி போடாது\nகுடிப்பவராக அல்லது இரத்த அழுத்தத்திற்கு கொலஸ்றோலுக்கு அல்சருக்கு நரம்புத் தளர்ச்சிக்கு குளிசை பாவிப்பவராக வருங்கால ஆண் பெண்களை உருவாக்க விரும்புகின்றீகளா. ஆகையால் மாலை 5.30 மணிக்குப்பின்னர் பிரத்தியேக வகுப்புகள் முதற்கொண்டு சகல படிப்பித்தல் வேலைகளும் தடை செய்யப்பட வேண்டியது இக்காலகட்டத்தின் முக்கிய கரிசணையாகும்.\nபணத்தை உழைப்பவராக்க படிப்பினால் உயர்த்தலாம் ஆனால் அவர்கள் திருண வாழ்க்கையை தொலைத்து நிம்மதியற்வராக வாழுவதை விரும்புவீர்களா\nமதுரகவி பாரதியார் சொன்னபடி மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தாவிட்டாலும் மாலை வேளையில் குறைந்தளவு ஒரு மணி நேரத்தையாவது விளையாட்டு என ஒதுக்கி வழக்கப்படுத்துதல் வேண்டும். அவ்வேளைகளில் மாணவர்கள் பாடசாலைகளில் என்றாலும் சரி கிராமத்து விளையாட்டுத் திடலிலென்றாலும் சரி அல்லது வீட்டு முற்றத்தில் என்றாலும் சரி விளையாடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.\n← ஆலயம் செல்வது சாலவும் நன்று\tயோகக் கலையை ஒரு பாடவிதானமாக ( பாகம் – II) →\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/chicken-pox-treatment/", "date_download": "2020-08-08T15:53:27Z", "digest": "sha1:45QOXP4N3ONIYYCODVP5BCBQVDMWPORH", "length": 14854, "nlines": 112, "source_domain": "ayurvedham.com", "title": "அம்மை நோய் மருந்துவம் - AYURVEDHAM", "raw_content": "\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடங்கி விட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டதோ, என்று என்னும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ளது. பொதுவாக, வெயில் காலம் தொடங்கிய உடனே பல நோய்கள் நம்மை நோக்கி படையெடுக்க தொடங்கிவிடும். அதிலும், அம்மை (chicken pox) நோய் தான் விரைவில் வரக்கூடிய நோயாகும். ஏனென்றால் அது விரைவில் பரவக் கூடிய தொற்றுநோய் ஆகு��். அதனால், அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவதால் (தொட்டு பேசுவது) இந்நோய் எளிதில் பரவுகிறது.\nஅம்மை நோய் ஏற்பட காரணம் என்ன \nவெயில் காலங்களில் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக தான் அம்மை நோய் ஏற்படுகிறது, என்று நம்மில் பலரும் நினைக்கின்றோம். ஆனால் அது உண்மை அல்ல, கோடைக் காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் பூமி சூடாகும் போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டி கிடக்கும் குப்பைகளில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்றில் கலந்து நோயை ஏற்படுத்துகிறது.\nஇதுவே உண்மையான காரணம். இதற்காகத் தான் நம் முன்னோர்கள் நாம் வாழும் வேட்டையும், வீட்டை சுற்றி உள்ள இடங்களையும் சுத்தமாக வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nஅம்மை நோய் பலவகைப் படுகின்றன. அவற்றை நாம் கீழே காண்போம்.\n· பெரியம்மை, இந்த இரண்டு அம்மைகளும் அனைவருக்கும் தெரிய கூடிய அம்மைகள் ஆகும்.\n· ஒரு குரு அம்மை\nமுதலில் சிறிய காய்ச்சல் தான் வரும், பின் ஓரிரு நாட்களில் கடுமையான காய்ச்சலாக மாறும். அது மட்டுமல்லாமல் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு, பின்பு சிறிய சிறிய கொப்பளங்கள் தோன்றும்.\nஅம்மை நோய் விரைவில் குணமாக, வேப்பிலையை படுக்கையாக தயார் செய்து அதன் மேல் படுத்தால் அம்மையின் தாக்கம் குறையும். அம்மை நோய் உள்ளவர்கள் மெல்லிய ஆடைகளை அணிவது நல்லது.\nஅம்மை நோய் உள்ளவர்களின் உடலில் ஏற்படும் கொப்பளங்கள் எளிதில் மறைய வேப்பிலை உதவுகிறது. அம்மை நோய் உள்ள காலங்களில் உடலில் உள்ள கொப்பளங்களின் காரணமாக அரிப்பு ஏற்படும். அப்போது கைகளை கொண்டு சொறியக் கூடாது. அதற்கு பதிலாக வேப்பிலையை கொண்டு தடவி விட வேண்டும். இதன் முலம் அந்த கொப்பளங்களில் இருந்து வடியும் நீர் வேறெங்கும் பரவாமல் இருக்கும்.\nமலை வாழைப்பழத்தை சாப்பிட கொடுக்க வேண்டும், இதன் மூலம் வயிற்றில் உள்ள புண்கள் ஆறும். இது மட்டுமல்லாமல், சிறிது வேப்பிலை இலைகளை எடுத்து அதனுடன் மஞ்சள் மற்றும் ஒரு டம்ளர் நீரை சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். இதன் மூலம் அம்மை நோய் விரைவில் குணமாகும்.\nஅம்மை நோய் இறங்கும் நேரத்தில் குளிக்கும் போது, வேப்பிலை மற்றும் மஞ்சளை சேர்த்து அரைக்க வேண்டும். அதை உடல் முழுவதும் பூசிக் கொள்ள வேண்டும். பின்பு, குளிர்ந்த நீரில் சிறிது வேப்பிலை மற்றும் மஞ்சளை கலந்து ஊற வைத்து குளிப்பதன் மூலம் அம்மை நோய் விரைவில் குறைந்து விடும்.\nஅம்மை நோய் பரவுவதற்கான முக்கியமான காரணம், தொற்றின் மூலமாக தான் என்பதை நாம் முன்பே பார்த்தோம். இந்நோய் உள்ளவர்கள் பயன்ப்படுத்திய ஆடை, போர்வை மற்றும் துண்டு போன்றவற்றை முடிந்தவரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nஏனென்றால், அதன் மூலமும் அம்மை நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. அல்லது அவர்கள் பயன்படுத்தியவற்றை நன்கு துவைத்து, அந்த துணிகளை சிறிது மஞ்சள் பொடி நீரில் இட்டு துவைக்கலாம். அந்த துணிகளை நன்கு வெயில் வரும் இடத்தில் காய வைக்க வேண்டும். உடலை மற்றும் சுற்றுச்சூழலை தூய்மையாக வைப்பதின் மூலம் அம்மை வராமல் தடுக்கலாம்.\nநாம் வாழும் வீட்டின் சுற்றுப்பகுதியை தினமும் பெருக்கி, சாணத்தை வாரத்திற்கு இரு முறைத் தெளித்து விட வேண்டும். வாசலின் இரு பக்கங்களின் அடி பகுதியில் மஞ்சளை பூசி விட வேண்டும். இதன் மூலம் நம் வீட்டிற்குள் கிருமிகள் வராமல் தடுத்து விடலாம்.\nஇவை அனைத்துமே நம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றவை தான். அதுமட்டும் அல்லாமல் தினமும் வெயில் காலங்களில் இருவேளை குளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதன் மூலமும் அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.\nஅம்மைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்\n· அம்மை நோய் உள்ளவர்கள் அதிக நீர் ஆகாரங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், கஞ்சி, பழச்சாறுகள் மற்றும் பால் போன்றவற்றை குடிக்கலாம்.\n· காய்ச்சலுக்கு பிறகு மசித்த உணவையே கொடுக்க வேண்டும்.\n· மாதுளை, கருப்பு திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழச் சாறுகளை அருந்தலாம்.\n· ஆவியில் வேகவைத்த உணவுகளைக் கொடுக்கலாம். அரிசி, வெள்ளை உப்புமா போன்ற மாவு சத்துள்ள பொருட்களை கொடுப்பது மிகவும் நல்லது.\n· ஒரு நாளைக்கு குறைந்த அளவு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஅம்மைக்கு கொடுக்க கூடாத உணவுகள்\n· சமைக்கும் போது எண்ணெய் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். குறைந்த அளவு உப்பை தான் சேர்க்க வேண்டும்.\n· தேங்காய் மற்றும் மசாலா உணவுகளை தவிர்த்து விட வேண்டும்.\n· அசைவ உணவு வகைகள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.\n· அதிகம் புளிப்பு மற்றும் காரம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மாம்பழம், அன்னா���்சிபழம் போன்ற பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.\n· சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது.\nநம்மையும், நம்மை சுற்றி உள்ள பகுதியையும் சுத்தமாக வைத்துக் கொண்டாலே, எந்த நோயும் நம்மை அண்டாது. அதுமட்டும் அல்லாமல், செயற்கை பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான பொருட்களை பன்படுத்தினாலே நம்மை எந்த தொற்று நோயும் அண்டாது.\nசர்க்கரையை சமாளிக்க சில யோசனைகள்\nஉங்கள் குழந்தையை அழகாக வைக்க வேண்டுமா\nவேருக்கு நல்லது இந்த இலை\nவலி நிரந்தரமாக தீர வழி\nஆயுர்வேதம் சொல்லும் சாஃப்ட் ஃபுட்\n3 தோஷங்களை சமன்படுத்தும் நெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-reasons-behind-the-bumrah-success/2", "date_download": "2020-08-08T15:39:24Z", "digest": "sha1:6PIBIEYQ5KLVMXLPX4IJNBRMTWTCZYP7", "length": 5495, "nlines": 62, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - ஜாஸ்பிரித் பும்ராவின் அசுர வளர்ச்சிக்கு காரணமான மூன்று காரணிகள்...", "raw_content": "\nஜாஸ்பிரித் பும்ராவின் அசுர வளர்ச்சிக்கு காரணமான மூன்று காரணிகள்...\nதற்போதைய ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பும்ராவின் இந்த வளர்ச்சிக்கு காரணமான விளங்கும் காரணிகளின் பட்டியல்...\nஇன்றைய நாள் வரையில் துள்ளியமான யாக்கருக்கு எவ்வளவு பெரிய வீரர்களும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தே போவார்கள். பும்ராவின் இந்த யாக்கர் வீசும் தன்மைக்கு அவரின் சிறுவயது பயிற்சியே காரணமாக உள்ளது. இவர் சிறு வயதில் உள்ளபோது மதிய வேளையில் அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே பந்து வீசி விளையாடுவார். ஆனால் இதைக் கண்ட இவரது தாயார் வெயிலில் ஏன் இப்படி விளையாடுகிறார் என வீட்டிற்குள் அடைத்து விடுவாராம். ஒருமுறை பும்ரா பந்துவீசும் போது அந்த பந்து சரியாக தரையும் சுவரும் இணையும் இடத்தில் ( யாக்கர் ) பட்டது. ஆனால் சாதாரணமாக சுவரில் படும் பந்தில் சத்தத்தை காட்டிலும் இது மிகக்குறைவான சத்தத்தையே ஏற்படுத்தியது. எனவே அந்த இடத்தில் பந்து படும்படியே பந்து வீசி பும்ரா பழகி வந்துள்ளார். இதுவே இவரின் தற்போதைய யாக்கர் வீசும் தன்மைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இவர் தற்போதைய இந்திய அணியின் யாக்கர் ஸ்பைஷலிஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறார்.\n#3) போட்டியின் தன்மையை உணர்ந்து பந்துவீசும் தன்மை\nவெறும் யாக்கர் மற்றும் பவுன்சர்களை வீசி ���ட்டுமே எதிரணியை வீழ்த்தி விட முடியாது. போட்டியின் அப்போதைய சூழ்நிலையை உணர்ந்து பந்து வீசுவதே இவரின் தனிப்பண்பு. முக்கியமான நேரங்களில் ஸ்லோ பால்களை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதில் பும்ரா சிறந்தவர். இவரின் இந்தகைய லைன் மற்றும் லென்த்களை மாற்றி பந்து வீசி தென்னாப்ரிக்க அணிக்கெதிராக 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய அனைத்து காரணிகளையும் கொண்டுள்ளதாலே பும்ரா பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தில் உள்ளார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/12/10161159/How-did-actor-Jai-come-to-shoot-without-delay.vpf", "date_download": "2020-08-08T14:46:11Z", "digest": "sha1:NJ3D6AJVITMOLTQGCATHWBTLMTKIQMO2", "length": 6821, "nlines": 109, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"How did actor Jai come to shoot without delay?\" || “ஜெய் தாமதம் செய்யாமல் படப்பிடிப்புக்கு வந்தது எப்படி?”", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“ஜெய் தாமதம் செய்யாமல் படப்பிடிப்புக்கு வந்தது எப்படி” + \"||\" + \"How did actor Jai come to shoot without delay\n“ஜெய் தாமதம் செய்யாமல் படப்பிடிப்புக்கு வந்தது எப்படி\nஜெய், வைபவி, அதுல்யா கதாநாயகன்-கதாநாயகிகளாக நடித்து, எஸ்.ஏ.சந்திரசேகரன் டைரக்டு செய்துள்ள ‘கேப்மாரி’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nஎஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இதுதொடர்பாக , “ஜெய் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார் என்று சொல்வார்களே...நீங்கள் எப்படி அவரை வைத்து குறுகிய காலத்தில் படத்தை முடித்தீர்கள்\n“இது ஒரு ஜாலியான படம். இந்த படத்தில் ஜெய்க்கு நெருக்கமான காதல் காட்சிகள் உள்ளன. ஒருவேளை அதற்காகவே அவர் தாமதம் செய்யாமல், சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்தாரோ, என்னவோ” என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் தமாஷாக பதில் அளித்தார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை ப��துகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/sep/23/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3240204.html", "date_download": "2020-08-08T15:01:43Z", "digest": "sha1:6KKJAIZTINVL2RX7ICG4EMNEWEFOAP4B", "length": 9024, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nபல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சாத்தான்குளத்தில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமத்திய மாநில அரசுகளில் அனைத்துத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமை வகித்தார்.\nமாவட்ட துணை அமைப்பாளர் ராவணன், ஒன்றியச் செயலர்கள் செந்தில்குமார்,ஜெயராமன், ஒன்றிய துணைச் செயலர் சுரேந்தர், இளஞ்சிறுத்தைகளின் மாவட்ட துணைஅமைப்பாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகருத்தியல் பரப்பு மாநில துணைச்செயலர் தமிழ்க்குட்டி, விவசாயத் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சுகுமாரன், சாத்தான்குளம் நகரச்செயலர் ராமச்சந்திரன், இளஞ்சிறுத்தைகளின் நகர அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளஞ்சிறுத்தைகளின் ஒன்றிய அமைப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.\nகேரளா விமான விபத்து: இரண்டாக பிளந்தது விமானம் - புகைப்படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூம��� பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/146496?ref=ibctamil-recommendation", "date_download": "2020-08-08T15:36:40Z", "digest": "sha1:QT7IY7SDXW7TLSS2WDDKOKBYHOLGREP6", "length": 10952, "nlines": 178, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழில் அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள் - IBCTamil", "raw_content": "\nதிட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் எமது தாய் -மாமனிதர் ரவிராஜின் பிள்ளைகள் வேதனை\nதமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்\nஅமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\n மாவை சேனாதிராஜா கொடுத்துள்ள வாக்குறுதி\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஉத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு தேசியப் பட்டியல் விபரம்\nதேர்தலில் சிறைக்குள் இருந்தே சாதித்த இருவர்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nஊரடங்கு தொடர்பில் அனில் ஜாசிங்க வெளியிட்ட தகவல்\nஅடுத்தவாரம் முக்கிய முடிவை அறிவிக்கிறார் ரணில்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழில் அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள்\nயாழ்ப்பாணம் மாவைகலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை சருகுபுலி கடித்ததில் 5 ஆடுகள் காயமடைந்ததுடன் 9 ஆடுகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஇன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nதெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவை கலட்டிப் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றுக்குள் புகுந்த சருகுபுலி அங்கு கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளில் 14 ஆடுகளை கடித்துள்ளது. இதில் 5ஆடுகள் காயமடைந்துள்ளதுடன் 9ஆடுகள் இறந்துள்ளன.\nவாழ்வாதாரத்துக்காக தாம் வளர்த்து வந்த ஆடுகளே இறந்தும் காயமடைந்தும் உள்ளதாக அவற்றை வளர்த்து வந்த குடும்பத்தலைவர் வேதனையுடன் தெரிவித்தார்.\nஇதனால் தமது வாழ்வாதாரம் முடங்கிப் போயுள்ளதாகவும் எனவே தமது வாழ்வாதாரத்துக்கு அரசாங்கமும் ஏனைய நிறுவனங்களும் உதவ முன்வரவேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்���ை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/12/blog-post_30.html", "date_download": "2020-08-08T15:03:12Z", "digest": "sha1:JZ7ZLUG7GVDEFYSLV5XFV2JLZS7AKKCV", "length": 7067, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "அதிகார பூர்வமாக வெளியான சூர்யாவின் அடுத்த படம் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / tamil cinema news / அதிகார பூர்வமாக வெளியான சூர்யாவின் அடுத்த படம்\nஅதிகார பூர்வமாக வெளியான சூர்யாவின் அடுத்த படம்\nசூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த படத்தின் புரமோஷன் மற்றும் வெளியீட்டுத் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சூர்யாவின் 40ஆவது படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவதாகவும், இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.\nஇந்த அறிவிப்பை கலைப்புலி எஸ்.தாணு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப�� ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/ashram-owner-arrested-for-sexually-harassing-children-in-up/", "date_download": "2020-08-08T15:08:48Z", "digest": "sha1:X24YVNKTZ6GROXPRDXEQANI2Y4I2GL3O", "length": 9246, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"முதலில் படுக்கலாம் ,அப்புறம் படிக்கலாம்\" -கல்வி ஆஷ்ரமத்தில் 10 சிறுவர்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. - TopTamilNews", "raw_content": "\n“முதலில் படுக்கலாம் ,அப்புறம் படிக்கலாம்” -கல்வி ஆஷ்ரமத்தில் 10 சிறுவர்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை..\nஆஷ்ரமத்தில் அநியாயம் நடப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது .ஏற்கனவே நித்யானந்தா ஆசிரமத்தின் மீது ஏராளமான பாலியல் மற்றும் ஆள்கடத்தல் புகார் வந்து வழக்கு நடந்து வரும் நிலையில் ,இப்போது உ.பி .யில் உள்ள ஒரு ஆசிரமத்தின் மீது சிறுவர்களை பாலியல் கொடுமை செய்ததாக புகார் வந்துள்ளது.\nஉத்தரபிரதேசத்தின் முசாஃபர்நகரில் உள்ள கோடியா மடத்திற்கு திரிபுரா, மிசோரம் மற்றும் அசாமில் இருந்து நிறைய ஏழை சிறுவர்களை கல்வி சொல்லிக்கொடுப்பதாக கூட்டி வந்து அவர்கள் அங்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.\nமுசாஃபர்நகரில் உள்ள கோடியா மடத்தில் ஏராளமான ஏழை சிறுவர்களுக்கு கல்வி இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது .இந்நிலையில் அங்கு மிசோரம் .திரிபுரா ,அஸ்ஸாமிலிருந்து 10க்கும் மேற்பட்ட 7 வயது முதல் 15 வயது சிறுவர்கள் தங்கி படிப்பதற்காக வந்துள்ளனர் .ஆனால் அவர்களுக்கு கல்வி சொல்லி கொடுக்காமல் ,அவர்களை அந்த ஆசிரமத்தின் உரிமையாளர் சுவாமி பக்தி பூஷன் மகாராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் வந்துள்ளது .மேலும் அந்த சிறுவர்களை அடித்து உதைத்து அவர்களை ஆடு மாடுகளை மேய்க்க விட்டுள்ளனர்.\nஇந்த கொடுமை பற்றி கேள்விப்பட்ட குழந்தை பாதுகாப்பு அமைப்பினர் அந்த சிறுவர்களை மீட்டனர். பிறகு ஆசிரமத்தின் உரிமையாளர் சுவாமி பக்தி பூஷன் மகாராஜ் கைது செய்யப்பட்டார் . இந்த ஆசிரமத்தின் உரிமையாளர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.\nஉரிமையாளர் சுவாமி பக்தி பூஷன் மகாராஜ் கைது\nமரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்\nதமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...\nகேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு\nகேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...\nநீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nநீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...\n“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..\nகேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/146232/", "date_download": "2020-08-08T15:45:07Z", "digest": "sha1:EBXVXH6GD3WB4GPXCYGG4EUVTVOL57EE", "length": 9405, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "ரணிலிடம் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலிடம் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுக் சென்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பிணை முறி மோசடி குறித்தே இவ்வாறு வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #ரணில்விக்கிரமசிங்க #வாக்குமூலம் #பிணைமுறிமோசடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஉலகம் • பிரதான செய்திகள்\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\n10ம் திகதிமுதல் தனிமைப்படுத்தல் இல்லை :\nஅல்ஜீரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கிய போராளிகள் 24 பேரின் உடல் எச்சங்களை பிரான்ஸ் ஒப்படைத்தது…\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?cat=104", "date_download": "2020-08-08T15:36:35Z", "digest": "sha1:E4LYBGJ6UBNNWCLDMQ4GBJCLDW4RCZ7F", "length": 6874, "nlines": 179, "source_domain": "poovulagu.in", "title": "ஜூன் 2017 – பூவுலகு", "raw_content": "\nகாட்டுயிர் மீதான மதத்தின் வன்முறை: கோவில் யானைகள்\nநீர்வாழ்ப் பறவைகள்: ஓர் அறிமுகம்\nJune 16th, 20170626 அறிமுகம் உலக உயிரினங்களில் மனதிற்கு மகிழ்ச்சியளிப்பவை பறவைகள். பலவித குரலொலிகள், அளவுகள், நிறங்களில் காணப்படும் பறவைகளின்...\nJune 10th, 20170825 சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தின் முதற்பாடல் : மங்கல வாழ்த்துப் பாடல் திங்களைப் போற்றுதும் திங்களைப்...\nஉலக சுற்றுச்சூழல் தினம் - 05.06.17\nJune 5th, 20170183 உலக சுற்றுச்சூழல் தினம் - சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் மிகப்பெரிய நிகழ்���ாக ஜூன் 5 ம் தேதி...\nபாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவின் விலகலும் திசை மாறுகிற ஆட்ட விதிகளும்\nJune 4th, 20170212 பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவை...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/kamal-hasan/", "date_download": "2020-08-08T14:31:45Z", "digest": "sha1:KDM66Z5CJSYENDOXPCQHKATIXLQKOXSS", "length": 9162, "nlines": 103, "source_domain": "www.behindframes.com", "title": "Kamal Hasan Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nமும்மொழிகளில் உருவாகும் ‘சபாஷ் நாயுடு’..\nதசாவதாரம் படத்தில் கமல் நடித்த பத்து வேடங்களில் அனைவரையும் கவர்ந்தது என்பதுடன் படம் முழுக்க நகைச்சுவையால் குலுங்க வைத்தது பல்ராம் நாயுடு...\nஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மறைவுக்கு கமல் இரங்கல்..\nஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகரும், தனது அபாரமான நகைச்சுவை நடிப்பில் ரசிகர்களை வசீகரித்தவருமான ராபின் வில்லியம்ஸ் மர்மமான முறையில்...\nஹேப்பி பர்த்டே ட்டூ முத்துராமன் சார்..\nஎளிமையின் உருவம், சாதனையின் மறுவடிவம், ரஜினியின் காட்பாதர், என இயக்குனர் எஸ்.பி.முத்துராமனைப்பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். 1973ல் ஆரம்பித்து 1995 வரை...\nகமல் ஒரு கவிதை பிரியர் என்பது நமக்கு தெரியும். சொல்லப்போனால் அவர் பேசுவதே கூட கவிதை மாதிரி அழகாக இருக்கும். அப்படி...\n“பணம் வாங்காமல் ஓட்டு போடுங்கள்” – கமல் வேண்டுகோள்\nநடிகர்களை பொறுத்தவரையில் ஒரு தனிமனிதனின் சமூக கடமை பற்றிய உணர்வை தனது ஓவ்வொரு செயலிலும் வெளிப்படுத்துபவர் கமல். அந்தவகையில் வரும் நாடாளுமன்ற...\nமீண்டும் ஒரு மாயாஜாலம் காட்ட தயாராகும் பி.வாசு..\nமோகன்லால் நடித்து மலையாளத்தில் சூப்பர்ஹிட் வெற்றிபெற்ற ‘த்ரிஷ்யம்’ படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருப்பது தெரியும். இங்கே இன்னும் பேச்சளவிலேயே காரி��ங்கள்...\nநான்காவது முறையாக கமல்-ஜெயராம் கூட்டணி..\nகமலும் ஜெயராமும் நல்ல நண்பர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். கே.எஸ்.ரவிக்குமார் டைரக்‌ஷனில் 2000த்தில் வெளியான ‘தெனாலி’, அதன்பின் ‘பஞ்சதந்திரம்’ என...\n“த்ரிஷ்யம்’ ரீமேக்கில் நான் நடிக்கவில்லை” – சிம்ரன் விளக்கம்\nமீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பதற்கு மன்னிக்கவும். ஆனால் தேவை இருக்கிறதே.. மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டான ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில்...\nமார்ச்-3ல் ‘உத்தம வில்லன்’ ஆரம்பம்..\nவிஸ்வரூபம்-2 படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. இந்தப்படத்தை கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த்...\nரஜினிக்கும் கமலுக்கும் வித்தியாசம் 28 தான்..\nகோச்சடையானும் விஸ்வரூபம்-2வும் இதோ, அதோ என ரிலீஸாகாமல் இழுத்தடிப்பதால் ரஜினியும் கமலும் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்களோ என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது....\nசில கேள்விகளுக்கு விடையே இருக்காது… சினிமாவிலும் பல நிகழ்வுகள் அதுபோலத்தான். சிவாஜியை வைத்து பதினேழு படங்களை தயாரித்த பாலாஜி எம்.ஜி.ஆரை வைத்து...\nகமல் படத்தை தயாரிக்குமா ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம்..\nகமலின் கனவுப்படம் என்றால் அது நிச்சயமாக ‘மருதநாயகம்’ தான்.. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகம் என்ற வீரனைப்...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2020/07/06/", "date_download": "2020-08-08T14:53:55Z", "digest": "sha1:YH54FLCMCBC3DWXQH5ER7CEV5X322UWQ", "length": 5004, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2020 July 06Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசீனாவுக்கு ரூ.900 கோடியில் ஏற்றுமதி செய்யவிருந்த சைக்கிள் ஆர்டர் ரத்தா\nஎம்.சி.ஏ மாணவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி:\nMonday, July 6, 2020 7:54 am இந்தியா, கல்வி, சிறப்புப் பகுதி, நிகழ்வுகள் Siva 0 54\nரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா:\nஇன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை மக்கள்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nநிலச்சரிவால் இறந்தவர்களைக் காணச்சென்றவர்களுக்கு இபாஸ் இல்லை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5610", "date_download": "2020-08-08T15:16:55Z", "digest": "sha1:OMUK74WUE7CEM4WWJAU54DZQRGU5FMZ4", "length": 8766, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "Anitha Ilam Manaivee - அனிதா இளம் மனைவி » Buy tamil book Anitha Ilam Manaivee online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை\nஒரே ஒரு துரோகம் கொலை அரங்கம்\nஅனிதா - இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்காரரின் இளம் வயது மனைவியைச் சுற்றி நடக்கும் இனம் புரியாத திகிலூட்டும் சம்பவங்களின் தொடர்ச்சி, லாயர் கணேஷை களத்தில் இறக்குகிறது. வஸந்த் உருவாகாத, இணைந்திராத காலகட்டத்தில் ஒரு தனி ஹீரோவாக கணேஷைச் சந்திப்பது திரில்லான அனுபவம்தான். ‘இது எப்படி இருக்கு’ என்கிற பெயரில் இந்த இளம் மனைவி திரைப்படமாகவும் வடிவெடுத்தாள்\nஇந்த நூல் அனிதா இளம் மனைவி, சுஜாதா அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவாய்மையே சில சமயம் வெல்லும் - Vaimaiye Silasamayam Vellum\nபத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham\nஅனிதாவின் காதல்கள் - Anithavin Kathalgal\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Alwargal Oor Eliya Arimugam\nகனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசுஜாதாவின் நிஜம் நீதி - Sujathavin Nijam Neethi\nதேடாதே சுஜாதா குறுநாவல் வரிசை 18\nசுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Irandam Thokuthi)\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nமெல்லக்கனவாய் பழங்கதையாய் - Mella Kanavai Pazhangathaiyaai\nநேசம் மறக்கவில்லை நெஞ்சம் - Neasam Marakavillai Nenjamea\nதிருமதி திருப்பதி க்ரோர்பதி - Thirumathi Thirupahti Crorepathi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthiru\nதிசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kandaen Vaan Kandaen\nபதினாலு நாட்கள் - Pathinaalu Natkal\nகறுப்புக் குதிரை - Karuppu Kuthirai\nசிநேகமுள்ள சிங்கம் - Snegamulla Singam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lyrics18.com/tamil-songs/pesa-koodathu-song-lyrics-tamil-english-adutha-varisu-movie/", "date_download": "2020-08-08T14:34:22Z", "digest": "sha1:JQXU5GFI626HHHOI37S3HMEYWFPVKRO6", "length": 7364, "nlines": 194, "source_domain": "lyrics18.com", "title": "Pesa Koodathu Lyrics (English & Tamil) - Adutha Varisu Movie - Lyrics18", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஆண் : பேசக் கூடாது\nஆண் : பேசக் கூடாது\nபெண் : ஆசை கூடாது\nபெண் : ஆசைக் கூடாது\nராகம் நீ என் நாதம்\nநீ என் உயிரும் நீ\nஇனி மேலும் ஏன் இந்த\nபெண் : ஆசை கூடாது\nஆண் : பேசக் கூடாது\nஆண் : காலைப் பனியும்\nநீ கண்மணியும் நீ என்\nகனவும் நீ மாலை மயக்கம்\nநீ பொன் மலரும் நீ என்\nபெண் : ஊஞ்சல் ஆடும்\nஆண் : பல காலம்\nபெண் : ஆசை கூடாது\nஆண் : பேசக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-08T15:36:57Z", "digest": "sha1:HKY55IM5BHQ7DRNHW6QAPMZMRMT7I7CU", "length": 8469, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காலி தேசிய நூதனசாலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காலி தேசிய நூதனசாலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← காலி தேசிய நூதனசாலை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகாலி தேசிய நூதனசாலை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகொழும்பு தேசிய அருங்காட்சியகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டி தேசிய நூதனசாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டக்களப்பு அருங்காட்சியகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்தினபுரி தேசிய நூதனசாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலி தேசிய சமுத்��ிர நூதனசாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்பொருள் காட்சிச்சாலை, வவுனியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Museums in Sri Lanka ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுராதபுரம் அருங்காட்சியகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுட் கோபுர நூதனசாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுதந்திர நினைவு நூதனசாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுராதபுர கிராமிய நூதனசாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை வான்படை நூதனசாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் துறைமுக அதிகாரசபை கடலக நூதனசாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய தொடருந்து அருங்காட்சியகம், கடுகண்ணாவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருந்தெருக்கள் நூதனசாலைத் தொகுதி, கிரிபத்கும்புறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய இயற்கை வரலாறு நூதனசாலை, கொழும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு பௌத்த அருங்காட்சியகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதந்ததாதுக் கோயில் நூதனசாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாணய நூதனசாலை, கொழும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதபால் நூதனசாலை, கொழும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிகிந்தலை அருங்காட்சியகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுருமுனிய நூதனசாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுருவாகல நூதனசாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுல்கிரிகல அருங்காட்சியகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொழும்பு ஒல்லாந்தர் அருங்காட்சியகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti/swift/is-swift-lxi-model-power-windows-available-2185475.htm", "date_download": "2020-08-08T15:19:23Z", "digest": "sha1:3LU4BZU7Z25RRVLVENMC3EU53AVAGYNI", "length": 8143, "nlines": 248, "source_domain": "tamil.cardekho.com", "title": "Is Swift LXi model power windows available? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஸ்விப்ட்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிஸ்விப்ட்மாருதி ஸ்விப்ட் faqsஐஎஸ் ஸ்விப்ட் எல்எஸ்ஐ மாடல் power windows available\n3340 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் மாருதி ஸ்விப்ட் ஒப்பீடு\nஎலைட் ஐ20 போட்டியாக ஸ்விப்ட்\nகிராண்டு ஐ10 போட்டியாக ஸ்விப்ட்\nவாகன் ஆர் போட்டியாக ஸ்விப்ட்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of மாருதி ஸ்விப்ட்\nஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட�� அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nall பிட்டுறேஸ் of இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with drls\nஎல்லா ஸ்விப்ட் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2012/12/dont-talk-useless.html?showComment=1369978021381", "date_download": "2020-08-08T15:16:10Z", "digest": "sha1:RBMUBZSULPWIZ7D35V5NTUV3Y4EBSZPL", "length": 31667, "nlines": 714, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பயனற்றதைப் பேசாதே...ஓஷோ", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nகுழந்தையாய் இருக்கையில் மனம் என்ற ஒன்று தர்க்கங்கள் இன்றி இருக்கும். வளர வளர நமது வாழ்க்கைமுறை, கல்வி, சமுதாயச் சூழ்நிலைகள் மனதிற்கு நிறைய சேகரிப்புகளைத் தந்து தர்க்கம் சார்ந்த முடிவுகளை உருவாக்கி வைத்துக்கொள்ளும். இந்த முடிவுகளின் சேகரிப்புதான் நமது தற்போதய மனம். இப்படிச் சேர்த்தவைகள் நல்லவைகளுக்காக நம்மால் சுயவிருப்பத்துடன் பயன்படுத்தப்படுகிறது. நாளடைவில் நமது மன உளைச்சலுக்கும் அமைதி இன்மைக்கும் காரணமாகவும் அமைகிறது என்றால் வியப்பாக இருக்கிறதா \nமனம் எப்போதுமே முன்னும் பின்னும் தாவிக் குதிக்கும், தங்கிக்கிடக்குமே தவிர உரிய கணத்தில் இருப்பதில்லை. அது பயனற்றதைப் பேசிக்கொண்டு இருக்கும். மனம் பேசினால் அது பயனற்ற வார்த்தைகளாக, வெளிப்பட்டு நம்மை அந்தகணத்தில் இருக்கவிடாமல் செய்துவிடும்.\nபயனற்ற பேச்சு, பயனற்ற எண்ணங்களில் மனம் ஓடிக்கொண்டிருக்க எதோ வாழ்கிறோம் என்ற அளவில் வாழலாமே தவிர வாழ்கையை முழுமையாக வாழ முடியாது:)\nகண்ணை மூடி உடல் உணர்வை, சூழலை, ஒலியை கவனிக்க முற்படுங்கள். எவ்வளவு நேரம் முடியும் சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் கவனிக்க இயலாது. மனம் தாவ ஆரம்பித்துவிடும். இன்னும் என்னென்ன வேலை இருக்கு இப்படி உட்கார்ந்திருக்கே என்றோ., ஆபீஸ், குடும்பம், நட்பு, திரைப்படம் என வெளியேஓடிவிடும். அந்த கணத்தில் நாம் இருக்க உதவி செய்யாது இந்தமனத்தை சரி செய்ய ஒரே தீர்வு அதை சாட்சி பாவனைக்கு ஆட்படுத்த வேண்டும். அதாவது நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மைக் கவனிக்கப் பழக்க வேண்டும்.\nசாட்சி பாவம் என்பது விலகி நின்று கவனித்தல், வருகின்ற எண்ணங்களோடு தவறான அல்லது தர்க்க ரீதியான அபிப்ராயம் ஏதுமின்றி இருத்தல். இதுவே தியானத்தில் நடப்பது.:)\nஎண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே நின்று கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக்கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனிப்பதில் அந்தக் கணங்கள் இருக்கின்றன்.\nகவனிக்கும் நுட்பம் வாய்த்தால் நான் என்பது வேறு.. தோன்றுகின்ற எண்ணங்களோ, கவலைகளோ, கருத்துகளோ நான் அல்ல என்பது அனுபவமாகும். இது அவைகளுடனான உங்களின் உறவை செம்மைப்படுத்தும்.\nதியானத்தில் நடப்பதை வாழ்க்கையாக்க முடிகிறதா... நீங்களே ஞானி வேறு எங்கும் தேடவேண்டாம் :)\nLabels: ஓஷோ, தியானம், மனம், மனவளம்\nஒரு நிமிஷத்துக்கு கூட மனதை ஒரு இடத்தில் நிறுத்த முடிவதில்லை எங்கெங்கோ போயிடுது............\nதிண்டுக்கல் தனபாலன் May 31, 2013 at 10:57 AM\nதியானத்தில் நடப்பதை சொன்னது உண்மை...\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு 09/12/2012\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nபொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்\nபாரதியாரும், எனது நூறாவது இடுகையும்\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு 14.06.2009\nஇந்திய செவ்வியல் இசை - R.P. ராஜநாயஹம் உரை\nஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய ஓரு பிரார்த்தனை\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 593\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…\nகாஃபி வித் கிட்டு – மகிழ்ச்சி – அணிலார் – போயே போச்சு – விளம்பரம் – ஆன்லைன் க்ளாஸ்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n6282 - 1912-ம் வருட யு. டி. ஆர்-க்கு முந்தைய 19 கிராமங்களின் அ-பதிவேடு 1,748 பக்கங்கள் வழங்கப்பட்டது, மாவட்ட ஆட்சியர், கரூர், 03.07.2020, நன்றி ஐயா. Chandru Karur\nEIA 2020 மற்றும் புதிய கல்விக் கொள்கை 2020 (தமிழ் மொழி பெயர்ப்பு)\nஇரண்டு செய்திகள், உயர்ந்த நிப்டி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகுரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்\nவீராங்கனை கல்பனா தத்தா பிறந்ததினம் - ஜூலை 27\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\nஇதெல்லாம் பழக்கப்படுத்தியுட்டாங்க... எதையும் மாத்த முடியாது\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் \nஇன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பய�� இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/today-tn-coronavirus-updates/", "date_download": "2020-08-08T15:18:30Z", "digest": "sha1:MB2FR2BASN6E256OBXRB254Z67XZTXR2", "length": 8824, "nlines": 70, "source_domain": "www.toptamilnews.com", "title": "தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதிப்பை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்! இன்று 3,616 பேருக்கு கொரோனா!! - TopTamilNews", "raw_content": "\nதமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதிப்பை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் இன்று 3,616 பேருக்கு கொரோனா\nஉலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 17 லட்சத்து 72ஆயிரத்து 366ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 41ஆயிரத்து 523பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 36,938பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,13,435 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,180 பேர் ஆண்கள், 1,436 பேர் பெண்கள். 96 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. இன்று மட்டும் 65பேர் உயிரிழந்தனர். 20பேர் தனியார் மருத்துவமனையிலும், 45பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,545 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71,116 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமரணங்களைத் தடுக்கும் வழி என்பது ம��ணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்\nதமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...\nகேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு\nகேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...\nநீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nநீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...\n“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..\nகேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/43412", "date_download": "2020-08-08T15:57:40Z", "digest": "sha1:CDRBAEKTBWH6E32AINGGMHZ5VH53FACJ", "length": 7188, "nlines": 132, "source_domain": "www.cinemamurasam.com", "title": "காதலர் தின அனுபவங்கள் கசப்புகள்.! – Cinema Murasam", "raw_content": "\nகாதலர் தின அனுபவங்கள் கசப்புகள்.\n” பாலிவுட்டை பதறவிட்ட கீர்த்தி சுரேஷ் \nநடிகையின் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினி விழத் தயங்கியது ஏன் \nஅயோத்தி கோவிலுக்கு ஷாருக்கான் 8 கோடி கொடுத்தாரா \nபிப் 14. காதலர்களுக்கு இனிய நாள்.இன்ப நாள் .\nகாதலர்கள் தங்களது அனுபவங்களை ,அவஸ்தைகளை நினைவு கூர்தல் அன்றைய நாளின் நிகழ்வாக இருக்கக்கூடும்.\nகடற்கரை சினிமா தியேட்டர்களில் தங்களை மறுப்பார்கள்.\nஅன்றைய நாளில் மட்டும் அவர்களின் இதழ்களில் அமிர்தம் சுரக்கிறது. உதடுகள் கன்றிப்போனாலும் கவலைப்படுவதில்லை. மாந்தி மாந்தி பருகுவார்கள்.\nகாதல் மணம் புரிந்தவர்க்கும் நாளைய தினம் நல் தினமே\nஒரு சி��ர் தங்களின் ஏமாற்றங்களை நினைத்து கதறுவதும் உண்டு.\nஅப்படி கண்ணீர் வடிப்பவர்களில் பாலிவுட் நடிகை ஷனா கானும் ஒருவர்.\nடான்ஸ் மாஸ்டர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்தார்.\nஅவர் 5தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது ஓராண்டு அனுபவத்துக்குப் பின்னர் தெரிந்திருக்கிறது.\n“என்னுடைய லவ்வர் ஒரு மோசடிப்பேர்வழி என்பது ஒரு வருடம் கழித்துத்தான் தெரிந்தது. என்னுடன் தொடர்பில் இருந்து கொண்டே மற்ற பெண்களுடனும் தொடர்பில் இருந்திருக்கிறார். பொய்யர்.புகழ் பெறுவதற்காக எதையும் செய்யக்கூடியவர் “என்று சொல்லி கலங்கி இருக்கிறார் ஷனா கான் .\nTags: காதலர் தினம்மெல்வின் லூயிஸ்ஷனா கான்\n\"என்னிடம் அரசியல் பற்றி கேட்கலாமா\"- இந்திப்பட பாடகர் வருத்தம்.\n” பாலிவுட்டை பதறவிட்ட கீர்த்தி சுரேஷ் \nநடிகையின் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினி விழத் தயங்கியது ஏன் \nஅயோத்தி கோவிலுக்கு ஷாருக்கான் 8 கோடி கொடுத்தாரா \n “சூழ்நிலை கைதி பாரதிராஜா” என்கிறார் தாணு.\nஉள்ளூர் பொண்ணும் ,ஊரோரம் விளையுற நெல்லும் வீடு வந்து சேராது –அப்புக்குட்டி டயலாக்\n” பாலிவுட்டை பதறவிட்ட கீர்த்தி சுரேஷ் \nநடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து...\nநடிகையின் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினி விழத் தயங்கியது ஏன் \nஅயோத்தி கோவிலுக்கு ஷாருக்கான் 8 கோடி கொடுத்தாரா \n “சூழ்நிலை கைதி பாரதிராஜா” என்கிறார் தாணு.\nஉள்ளூர் பொண்ணும் ,ஊரோரம் விளையுற நெல்லும் வீடு வந்து சேராது –அப்புக்குட்டி டயலாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-08-08T15:10:01Z", "digest": "sha1:Z4PJF4MQ3PWVOHX63RSVOE5XN5RIHEKV", "length": 33792, "nlines": 196, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஈராக்கில் அமெரிக்கப் படையினரை நிலை கொள்ளச் செய்யச் சதி நடக்கின்றதா? | ilakkiyainfo", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்கப் படையினரை நிலை கொள்ளச் செய்யச் சதி நடக்கின்றதா\nசெங்குத்தாகத் தரையிறங்கக் கூடிய V-22 Osprey tilt-rotor விமானம்\nபட்டினி ஒரு புறம் கொடூரமான ஐ.எஸ்.ஐ.எஸ் மதவாதப் போராளிகள் மறுபுறம் என யஷிதியர்கள் முப்பதினாயிரம் பேர் சின்ஜார் மலையில் தவித்துக் கொண்டிருக்கையில் அமெரிக்கக் கடற்படையினரின் சிறப்புப் பிரிவினர் நூற்றுக்கு மேற்பட்டோர் செங்குத்தாகத் தரையிறங்கக் கூடிய V-22 Osprey tilt-rotor விமானங்களில் போய் இறங்கினார்கள்.\nஅவர்களுக்கு உடவியாக பிரித்தானிய SAS படையினரும் சினூக் உழங்கு வானூர்திகளில் (Chinook helicopters) அங்கு சென்றுள்ளனர். அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகளுக்கு குர்திஷ்படையினர் ஐ.எஸ்.ஐ.எஸ் மதவாதப் போராளிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு வழங்குகின்றனர்.\nசின்ஜார் மலையில் முன்பு நேட்டோப் படையினர் பாவித்துக் கைவிட்ட சிறிய விமானப்படைத் தளம் ஒன்று இப்போது மீளவும் பாவனைக்கு உட்படுத்தப்படுகின்றது. இதில் இந்தத் தளத்தில் இருந்து யஷிதியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படவுள்ளனர்.\nஅரபு நாடுகளின் பல நூற்றுக் கணக்கான இனக் குழுமங்கள் வாழ்கின்றன. இவற்றின் ஒன்று யஷிதி (Yazidi) இனக்குழுமம். குருதிஷ் மொழி பேசும் இவார்களுக்கு என ஒரு தனித்துவ மத வழிபாடு உண்டு. இந்த வழிபாட்டை பேய் வழிபாடு என மற்ற அரபுக்கள் கருதுகின்றனர்.\nஇவர்களின் மதம் புரதானை பாரசீக மதமான ஷொரொஸ்ரியனிசம் (Zoroastrianism), யூதர்களின் மதம், கிறிஸ்த்தவம், இஸ்லாம் ஆகியவற்றின் கலவை எனச் சொல்லப்படுகின்றது. ஆனால் இவர்கள் உருவ வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்கள். இவர்கள் மயிலை வழிபடுகின்றார்கள்.\nஇவர்களுக்கு நரகம் சாத்தான் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. இவர்களின் இனத்தவர்கள் யாராவது வேற்று மதத்தவரைத் திருமணம் செய்தால் அவர்களை ஒதுக்கி வைப்பார்கள்.\nயஷிதியர்கள் பெரும்பாலும் ஈராக்கின் வட பிராந்தியத்தில் உள்ள மலைப்பிராந்தியங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஈராக்கில் மொத்தம் ஐந்து இலட்சம் யஷிதியர்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nசிலர் துருக்கி, சிரியா, ஜோர்ஜியா, ஆர்மீனியா ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றார்கள். ஈராக்கில் வாழும் யஷிதியர்கள் மற்ற அரபுக்களால் நெடுங்காலமாகக் கொடுமைப்படுத்தப் பட்டு வருகின்றனர்.\nஇவர்களுக்கு எதிரான கொடுமை ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் இசுலாமிய அரசின் கீழ் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. இவர்கள் இசுலாமிய மதத்திற்கு மாறவேண்டும் அல்லது கொல்லப்படுவீர்கள் என ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டினார்கள்.\nஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்குப் பயந்து யஷிதியர்கள் சின்ஜார் மலைக்குத் தப்பி ஓடின��். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் கொடுமைகளுக்குப் பயந்து பல யஷிதியப் பெண்கள் மலையில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.\nசியா சுனி மோதல் நிறைந்த ஈராக்.\nஈராகில், சுனி, சியா, குர்திஷ் ஆகிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு சியா முசுலிம்களைக் கொண்ட ஈராக்கின் கிழக்குப் பிராந்தியத்தில் சுனி முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். சதாம் ஹுசேய்ன் சிறுபான்மையினரான சுனி முசுலிம் இனத்தைச் சேர்ந்தவர்.\nஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாட்டுப் படைகள் அங்கிருந்து விலகும் போது ஈராக்கில் ஒரு “மக்களாட்சியை” உருவாக்கினர். ஈராக்கில் 2006-ம் ஆண்டில் இருந்து நௌரி அல் மலிக்கி தலைமை அமைச்சராக இருக்கின்றார்.\nஊழல் மிகுந்த இவரது ஆட்சியில் சுனி முசுலிம்கள் புறக்கணிக்கப்பட்டும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் சுனி முசுலிம்களிடையே தீவிரவாதம் தலை தூக்கியது.\nஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் அமைப்பு உருவானது. ஐ.எஸ்.ஐ.எஸ் அபூபக்கர் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஒரு சுனி முசுலிம் அமைப்பாகும். Islamic State of Iraq and Syria என்பதன் சுருக்கமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகும்.\nஇது அல் கெய்தாவின் கிளை அமைப்பு, இணை அமைப்பு எனப் பல மேற்கத்தைய ஊடகங்கள் பரப்புரை செய்தாலும் இதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பு இல்லை என அல் கெய்தா மறுத்துள்ளது.\n.ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் தலைவர் ஒரு யூதர்\nஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாடி ஒரு யூதர் என்றும் இஸ்ரேலிய உளவுத்துறையால் அவர் அல் கெய்தாவிற்கு ஊடுருவச் செய்யப்பட்டவர் என்றும் கூறப்படுகின்றது.\nஅபூபக்கர் அல் பக்தாடி எனப் பெயர் மாற்றிய யூத உளவாளி அல் கெய்தாவைப் பிளவு படுத்த்தி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை உருவாக்கினார் என்றும் சொல்லப்படுகின்றது.\nஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயல்களைச் சாக்காக வைத்துக் கொண்டு ஈராக்கில் மீண்டும் படைத்தளம் அமைக்க முனைப்புக் காட்டுவதாகத் தெரிகின்றது. இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அமெரிக்காவால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்று என்ற ஐயமும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்காவால் ஈராக்கில் படையினரை வைத்திருக்க முடியவில்லை.\n2011-ம் ஆண்டு அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேறும் போது ஒரு தொகைப் படையினரை அங்கு வைத்திருக்க விரும்பியது. அப்படைகள் செய்யும் குற்றங்களை அமெரிக்கச் சட்டப்படி விசாரிப்பதா அல்லது ஈராக்கிய சட்டப்படி விசாரிப்பதா என்ற இழுபறி ஈராக்கிய அரசுக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இருந்ததால் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து முற்றாக வெளியேறின.\nஇதற்குக் காரணம் ஈராக்கியத் தலைமை அமைச்சர் நௌறி அல் மலிக்கி ஈரானின் வற்புறுத்தலின் பேரில் அமெரிக்கப் படைகளை முற்றாக ஈராக்கில் இருந்து வில்கச் செய்தார்.\nஇப்போது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு செய்த தாக்குதலைத் தொடர்ந்து ஈராக் சியா முசுலிம்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம், சுனி முசுலிம்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் குர்திஷ் மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் என மூன்றாகப் பிளவு பட்டுள்ளது.\nபல இலட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். சிரியாவில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப் பட்ட போது ஒன்றுமே செய்யாத அமெரிக்கா ஈராக்கில் யஷிதியர்கள் பாதிக்கப்பட்டவுடன் தனது FA-18 Super Hornet விமானங்களை அனுப்பி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு போராளிகள் மீது லேசர் வழிகாட்டிக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடாத்தியது.\nஈரானும் அமெரிக்காவும் செய்து வந்த ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியும் அதற்கு எதிராக மேற்கு நாடுகள் செய்யும் பொருளாதாரத் தடை தொடர்பான பேச்சு வார்த்தை சுமூகமாகச் செல்லாமல் இழுபறியில் நிற்கின்றது.\nஇதனால் அதிருப்தியடைந்த ஈரானிய உச்சத் தலைவரும் மதத் தலைவருமான அயத்துல்லா அலி கொமெய்னி அமெரிக்காவுடனும் சியோனிஸ்ட்டுகளுடனும்(இஸ்ரேல்) பேச்சு வார்த்தை நடாத்துவதால் பயனில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் ஈராக் தொடர்பான கொள்கையிலும் நிலைப்பாட்டிலும் ஈரான் பெரும் பங்கு வகிக்கின்றது. சியா முசுலிம்களைப் பெருமான்மையாகக் கொண்ட ஈரானும் ஈராக்கும் இணைவதை அமெரிக்கா விரும்பவில்லை. இதனால் அமெரிக்க சார்பு ஆட்சியாளர்கள் ஈராக்கில் இருப்பதை அமெரிக்க உறுதி செய்ய முயல்கின்றது.\nஈராக்கியத் தலைமை அமைச்சர் நௌறி அல் மலிக்கியை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு போராளிகளின் தாக்குதலை சாக்காக் வைத்து பதவியில் இருந்து நீக்கி விட்டு விட்டு தனக்கு ஏற்புடைய ஒரு அரசிஅ ஈராக்கில் அமைக்க முயல்கின்றது.\nசியா முசுலிமான ஈராக்கியத் தலைமை அமைச்சர் நௌறி அல் மலிக்கி (Nouri al-Maliki, Iraq’s prime minister) சுனி முசுலிம்களை பல ��ுறையிலும் புறக்கணித்ததால்ட சுனி முசுலிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நாட்டில் இரத்தக் களரியை ஏற்படுத்துகிறது என அமெரிக்கா தான் ஈராக்கில் செய்யும் ஆட்சி மற்றத்திற்கு நியாயம் கற்பிக்கின்றது.\n2014-ம் ஆண்டு டிசம்பர் முடிவுடன் ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறவிருக்கின்றன. அதன் பின்னர் அமெரிக்கப்படையினருக்கு ஒரு பயிற்ச்சிக் களம் அவசியம். அது ஈராக்கா\nஈராக்கியத் தலைமை அமைச்சரி நௌறி அல் மலிக்கி பதவி விலகியுள்ளார். நாட்டின் எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு அரசு உருவாக்கும் முகமாக ஹைதர் அல் அபாடி புதிய தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமுதலில் பதவி விலக் மறுத்த அல் மலிக்கி பின்னர் பதவி விலகி புதிய தலைமை அமைச்சருடன் ஒத்துழைப்பேன் என அறிவித்துள்ளார். புதிய அரசுக்கு அமெரிக்கா படைத்துறை ஒத்துழைப்பை வழங்குவாதாக அறிவித்துள்ளது.\nஈராக்கிய நிலைமை தொடர்பாக ஆராய ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளது. அமெரிக்கப்படையினர் யஷிதியர்களை விடுவிக்க வேண்டி அளவிற்கு அவர்கள் மோசமான நிலையில் இல்லை என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.\nஈராக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் சின்ஜார் மலையில் ஒளித்திருக்கும் யஷிதியர்களை விடுவிக்கும் படை நடவடிக்கை தேவை இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\n : ஐ.நா. மனித உரிமைப் பேரவை தலைமைப் பதவி சவூதி அரேபியாவிடம்\nகூட்டமைப்பிடம் சில கேள்விகள்- நிலாந்தன் (கட்டுரை) 0\nஇலங்கை போர்க்குற்றங்களில் பிரிட்டனின் பங்கு – வெளிவரும் இரகசியம் 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வ��ளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:27:39Z", "digest": "sha1:NVUMCA6VGLI552BA5ZVDBI27RWVZBYHE", "length": 7900, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலாயத் தமிழியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மலாய் தமிழியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமலாய்த் தமிழியல் (Malay Tamil Studies) என்பது மலாய் மொழி, மலேசியா, மலாய்க்கார மக்களுக்கும், தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆய்வு செய்யும் ஒரு துறை அல்லது ஓர் இயல் ஆகும்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2020, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/due-to-corona-affect-private-tv-office-locked-and-sealed.html", "date_download": "2020-08-08T15:25:41Z", "digest": "sha1:BYMH6YZT6EAGXFK3GF4J3327SMIXNHHP", "length": 9705, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Due to corona affect Private TV office locked and sealed | Tamil Nadu News", "raw_content": "\n'ச��ன்னையில்', தனியார் டிவி 'உதவி ஆசிரியருக்கு' கொரோனா... 'அலுவலகத்தை' தற்காலிகமாக பூட்டி சீல் வைத்த 'சுகாதாரத்துறை அதிகாரிகள்...'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஊழியர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு ஆளானதையடுத்து, அந்த அலுவலகத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் மூடி சீல் வைத்தனர்.\nசென்னையில், ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், பத்திரிகையாளர்கள், மருத்தவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் என சிலருக்க மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், பத்திரிகை மற்றும் மீடியாக்களில் வேலைபார்க்கும், ரிப்போர்ட்டர்கள், கேமராமேன்கள், டிரைவர்கள் உள்ளிட்டோர் செய்தி சேகரிப்பதற்காக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்த வண்ணம் இருந்தனர்.\nஇதன் காரணமாக 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் சென்னையில் செயல்பட்டு வரும் சத்தியம் தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதன் அலுவலகத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் தற்காலிகமாக மூடி சீல்வைத்தனர்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உதவி ஆசிரியருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நோய்த்தொற்று இருக்கும் என சந்தேகிக்கும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.\n'காத்தோட்டமா இருக்குமேன்னு வெளியே இருந்த அப்பா, பொண்ணு'... 'கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல்' ... சென்னையை உலுக்கிய கோரம்\nகொரோனா காலத்திலும் 'பாதுகாப்பான' 40 நாடுகள்... டாப் 10-க்குள் வந்த 'சீனா'... இந்தியாவுக்கு இடமில்லை\n'பிரிட்டனும்' தடுப்பு மருந்தை 'கண்டுபிடித்தது...' 'முதல்கட்ட' சோதனை 'வெற்றி'.... 'அடுத்தக்கட்ட' சோதனை 'தீவிரம்...'\n.. 2021ம் ஆண்டு வரை... அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்.. முழு விவரம் உள்ளே\n...\" 'சீனாவுக்கு' நேரா போனாதான் 'தெரியும்...' 'அதிபர்' ட்ரம்பின் அதிரடி 'முடிவு...'\nதமிழகத்தில் 'பள்ளிகள்' திறப்ப���... மேலும் 'தள்ளிப்போக' வாய்ப்பு... என்ன காரணம்\n‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. இங்க யாருக்கும் ‘கொரோனா’ பாதிப்பு இல்லை.. ‘முதலாவதாக’ அறிவித்த மாநிலம்..\n\"பசிக்குதுனு பிஸ்கட் வாங்கப் போனான்\".. 'ஊரடங்கை' மீறியதாகக் கூறப்படும் 22 வயது 'இளைஞருக்கு' நேர்ந்த 'சோகம்'.. கதறி அழும் தந்தை\".. 'ஊரடங்கை' மீறியதாகக் கூறப்படும் 22 வயது 'இளைஞருக்கு' நேர்ந்த 'சோகம்'.. கதறி அழும் தந்தை\n.. உச்சகட்ட கோபத்தில் அரசு மருத்துவர்கள் சங்கம்... அடுத்தடுத்த அதிரடி முடிவு\n'லாக்டவுன் முடிஞ்சதும் பிளைட்ல போலாமா' ... 'புக்கிங் ஓபன் ஆகுமா' ... 'புக்கிங் ஓபன் ஆகுமா' .... விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்\n'திருமணத்திற்காக' 850 கி.மீ சைக்கிளில் 'பயணம்' செய்த மணமகன்... கடைசியில் 'காத்திருந்த' அதிர்ச்சி\n“ஊரடங்கு நேரத்துல என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம்”.. நடுரோட்டில் கேக் வெட்டிய இளம் பெண்கள்.. தாவிக் குதிக்கும்போது ஜஸ்ட் மிஸ்\n'மாப்பிள போன் பண்ணி'... 'மனைவி மாசமா இருக்கா, GH போணும்ன்னு சொன்னான்'... 'அடுத்து நடந்த திருப்பம்'... நெகிழவைக்கும் இளைஞரின் பதிவு\n'ஆஹா... இந்தியா-லயும் ஆரம்பிச்சுட்டீங்களா பா'... படையல் போடுவதற்கு முன்பு... ராஜநாகத்துடன் போஸ் கொடுத்த இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/mondeo/videos", "date_download": "2020-08-08T16:08:37Z", "digest": "sha1:POL65VD7ECP7FUVKVZ27U3SCWVLLNXYF", "length": 6120, "nlines": 147, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் போர்டு மோன்டியோ வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமோன்டியோ உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nமோன்டியோ வெளி அமைப்பு படங்கள்\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/ricoh-launches-its-new-series-of-innovative-and-high-end-projectors-in-india-015533.html", "date_download": "2020-08-08T14:23:59Z", "digest": "sha1:UQGQRVBTSE3A4YV2LQUYU4Y7FMASCSRY", "length": 23350, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "Ricoh launches its new series of innovative and high-end projectors in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 hrs ago ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n3 hrs ago ஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n4 hrs ago அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\n5 hrs ago 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nMovies ஜோதிகாவைப் பற்றி பேசியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள்.. பிரபல இயக்குநர் நறுக்\nNews கோழிக்கோடு.. எரிபொருள் இருந்தும் தரையிறக்கியது ஏன்.. சந்தேகம் தருகிறது..விமானத்துறை அமைச்சர் கேள்வி\nSports செம சர்ப்ரைஸ்.. பிரபல யூட்யூப் டான்சருடன் நிச்சயதார்த்தம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nAutomobiles உயிர் போய் உயிர் வரும்... பயணிகளை நடுங்க வைக்கும் உலகின் அபாயகரமான விமான நிலையங்கள்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிகா இண்டியாவின் அதிநவீன புரஜொக்டர்கள் அறிமுகம்\nஐடி துறையில் ஏற்கனவே புகழ்பெற்று விளங்கும் ரிகா இண்டியா (Richo India) நிறுவனம் தற்போது அதிநவீன டெக்னாலஜியுடன் கூடிய புரஜொக்டர்களை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த புதிய புரஜொக்டர்கள் PJ 52440, PJ x2440 and PJ WX2440 என்ற தன்மையில் வெளியகியுள்ள நிலையில் இவர் எடை குறைவான, எளிதில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பம், செயல்பாடு, மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை கொண்ட இந்த புரஜொக்டர்கள் குறித்து தற்போது பார்ப்போம்\nஇந்த புதிய வகை புரஜொக்டர்களின் டிசைன்கள் கான்ஃப்ரன்ஸ் அறைகள் மற்றும் வகுப்பு அற��களுக்கு ஏற்றவாறு சரியான கனெக்சன் ஆப்சனுடன் அமைந்துள்ளது. இந்த புரஜொக்டர்கள் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் விளக்கக்காட்சிகள்\nஆகியவற்றை எளிதாக விளக்கலாம். அதேபோல் பயனாளிகள் புரஜொக்ட் அளவுகளை 30 இன்ச்கள் முதல் 300 இன்ச்கள் வரை அதன் அளவை அதிகப்படுத்தி கொள்ளவோ குறைத்துக் கொள்ளவோ முடியும்.\nசாம்சங் அறிமுகப்படுத்தும் புதிய சூப்பர் அல்ட்ரா-வைட் ஆங்கிள் மானிட்டர்.\nஒருசில அடி தூரத்தில் புரஜொக்டர்களை வைத்தாலே சரியான அளவில் படத்தை காண்பிக்க முடியும். மேலும் சிறந்த வண்ணம், மிருதுவான மற்றும் தெளிவான படங்கள் மற்றும் உரை வரையறை ஆகியவை கொண்ட இந்த புரஜொக்டர்கள் நிச்சயம் அனைவரின் கவனத்தை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த புதிய புரஜொக்டர்கள் அறிமுகவிழாவில் ரிகா இண்டியா பிரைவைட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி யுகி உச்சிதா அவர்கள் கூறியபோது, 'டிஜிட்டல் லைட் நடைமுறைப்படுத்துதல் (DLP) தொழில்நுட்பம், நீடித்த, இலகுரக, புரஜொக்டர்கள் அலுவலகங்களில் தகவல்களை பரிமாறி கொள்ளவும், வகுப்பறைகள், மாநாடுகள் அல்லது எந்த இடத்தில் நிகழ்ச்சியிலும் தகவல்களை பரிமாறி கொள்ள உதவுகிறது.\nபார்வையாளர்களுக்கு பகிரப்படும் எந்த செய்தியையோ அல்லது தரவையோ வாழ்க்கைக்கு கொண்டுவரும் நம்பமுடியாத, பிரகாசமான, தெளிவான மற்றும் சக்திவாய்ந்த திட்டங்களை அவர்கள் வழங்குகிறார்கள், எப்பொழுதும் எங்கள் நுகர்வோருக்கு சிறந்ததை வழங்குவதாக உறுதியளித்துள்ளோம், அந்த வகையில் இந்த புரஜொக்டர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி எங்களின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்\nபுதிய ரிகா PJ 2440 வகை சீரீஸ் புரஜொக்டர்கள் நேர்த்தியான டிசைனுடன் இருப்பது மட்டுமின்றி திரையில் படங்களின் வண்ணங்களை தரமாகவும், பிரைட்டாகவும் காண்பிக்கும். அதிநவீன டெக்னாலஜியில் இந்த புரஜொக்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் இரைச்சல்கள் இல்லாத வகையில் ஒளிபரப்ப முடியும்.\nமேலும் பயனாளிகள் இதில் புகைப்படங்களின் பிரைட்னெஸ்ஸை குறைத்தோ அல்லது அதிகப்படுத்தியோ, புகைப்படங்களின் தன்மைக்கு ஏற்றவாறு மாற்றி கொள்ளலாம். மேலும் இதில் உள்ள இண்டர்னல் ஸ்பீக்கர்களின் மூலம் தெளிவான ஆடியோவை கேட்க முடியும்.\nஅதுமட்டுமின்றி வெளியே கூடுதலான ஸ்பீக்கர்களையும��� பொருத்தும் வசதியும் உள்ளது. இந்த புரஜொக்டர்கள் சுமார் 5000 மணி நேரம் முதல் 6000 மணி நேரம் வரை உழைக்கும் தன்மையுடையது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த மாடல் புரொஜக்டர்கள் பெரிய திரையில் ஸ்டில்கள், பவர்பாயிண்ட் பிரசண்டேஷன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களில் இருந்தும் புரொஜக்ட் செய்ய உதவுகிறது. இந்த மாடலின் பிரைட்னெஸ் அபாரமாக இருப்பதற்கு காரணம் இதில் 3000 லூமென்ஸ் பிரைட்னெஸ் உள்ளது.\nமேலும் 10000:1 என்ற விகித்தத்தில் இதன் காண்ட்ராஸ்ட் உள்ளது. இந்த புரொஜக்டரின் மூலம் 800x600 ரெசலூசனில் 4:3 என்ற விகிதத்தில் படங்களை திரையில் ஒளிபரப்பலாம். மேலும் இந்த மாடல் புரொஜக்டர்கள் வெறும் 2.5 கிலோ எடை மட்டுமே உள்ளது.\nரிகோ PJ X2440 மர்றும் ரிகோ PJ WX2440:\nமேற்கண்ட இரண்டு வகை புரொஜக்டர்களுமே உயர் தரத்தில் இமேஜ்கள் மற்றும் வீடியோக்கள் சிறப்பான தரத்தில் தெரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ரிகோ PJ X2440 மாடல் 1024x768 XGA ரெசலூசனிலும், ரிகோ PJ WX2440 மாடல் 1280 2,1 800 dpi ரெசலூசனிலும் செயல்படக்கூடியது.\nமேலும் PJ X2440 மாடல் பிரைட்னெஸ் 3,130 லூமென் அளவிலும், PJ WX2440 மாடல்3100 லூமென் அளவிலும் இருக்கும். இரண்டு மாடல்களின் காண்ட்ராஸ் 10000:1 என்ற அளவில் உள்ளது. எனவே இந்த புரொஜக்டர்கள் மிகவும் துல்லியமான ரிசல்ட்டை தரும்.\nஇரண்டு மாடல்கள் புரொஜக்டரிலும் 16:10 என்ற ஆஸ்பெக்ட் விதம் இருப்பதாலும், HDMKI/MHL உள்பட பல இன்புட் டெர்மின்லகள் இருப்பதாலும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், லேப்டாபுகள், டேப்ளட், புளூரே பிளேயர்கள் ஆகியவற்றின் மூலமும் இயக்கலாம்\nமேலும் 3D தரத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் தெரிய வேண்டும் என்றாலும் அதற்குரிய ஆப்சனும் இந்த புரொஜ்டகரில் உள்ளது. அதுமட்டுமின்றி வைபை மூலம் வயர்லெஸ் புரொஜக்சன் வசதியும் இதில் உண்டு\nஅடுத்த 7 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நடக்கப்போகும் கொடூரமான அசம்பாவிதங்கள்.\nஇந்தியாவில் ரிகோ PJ X52440 விலை ரூ.32,450 என்ற விலையிலும் PJ X2440 மாடலின் விலை ரூ.37,760 என்ற விலையிலும், ரிகோ PJ WX2440 மாடலின் விலை ரூ.45,910 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nஇந்தியாவில் அறிமுகமாகியுள்ள ரிக்கோ கலர் மல்டிஃபங்க்ஸ்னல் பிரிண்டர்..\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nஆப்டோமா யுஎச்டி65 டிஎல்பி ப்ரஜெக்டர் : விரிவான அலசல்.\nஅதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\nவீடியோ : வீட்டிலேயே ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர் செய்வது எப்படி.\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nபாக்ஸ்லைட் வழங்கும் அட்டகாசமான ப்ரொஜக்டர்கள்\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\nபென்க் வழங்கும் ஐபோனுக்கான புதிய புரொஜக்டர்\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nசாதா டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம் கம்மி விலையில் சியோமி Mi TV ஸ்டிக் நம்பி வாங்குங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசீனாவைச் சேர்ந்த 2500 யூடியூப் சேனல்களை நீக்கிய கூகுள்\nவாங்கச் சிறந்த தரமான ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போன்.\n2 நாள் மட்டுமே இருக்கு: எது வாங்கினாலும் தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/767706/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-vs-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2020-08-08T15:12:49Z", "digest": "sha1:OK6YABQ3D6L2O7X2NHDZZC2IYTVMTMZW", "length": 4235, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "ரிக்கி பாண்டிங் VS எம்எஸ் டோனி: யார் சிறந்த கேப்டன் என்பதற்கு அப்ரிடி பதில் – மின்முரசு", "raw_content": "\nரிக்கி பாண்டிங் VS எம்எஸ் டோனி: யார் சிறந்த கேப்டன் என்பதற்கு அப்ரிடி பதில்\nரிக்கி பாண்டிங் VS எம்எஸ் டோனி: யார் சிறந்த கேப்டன் என்பதற்கு அப்ரிடி பதில்\nஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை விட எம்எஸ் டோனிதான் சிறந்த கேப்டன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.\nஎம்எஸ் டோனி, ரிக்கி பாண்டிங்\nஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை விட எம்எஸ் டோனிதான் சிறந்த கேப்டன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.\nகொரோனாவில் இருந்து குணமடைந்த அப்ரிடி டுவிட்டரில் ரசிகர்களுடனான கேள்வி-பதில் உரையாடலின் போது கூறுகையில் ‘‘அவரிடம் ரசிகர் ஒருவர் பாண்டிங் மற்றும் டோனியில் யார் சிறந்த கேப்டன் என கேட்டதற்கு, எனக்கு தெரிந்தவரை டோனிதான் சிறந்த கேப்டன். ஏனென்றால் அவர் இளம் வீரர்கள் அடங்கிய அணியை கட்டமைத்து வழி நடத்தினார்.\nஆனால் பாண்டிங் விஷயத்தில் ஸ்டீவ் வாக்தான் ஆஸ்திரேலிய அணியை கட்டமைத்தார். அந்த அணியை தான் பாண்டிங் வழி நடத்தினார். அதனால் டோனியா பாண்டிங்கா என வரும்போது டோனிதான் சிறந்தவர்’’என பதில் அளித்தார் அப்ரிடி.\nபெரிய பியூச்சர் இருக்கு உங்களுக்கு… இளம் இயக்குனரை திக்கு முக்காட வைத்த ரஜினிகாந்த்\nசுஷாந்தை தொடர்ந்து மற்றொரு இளம் நடிகர் தற்கொலை\nமலேசியா முன்னாள் பிரதமர் மகாதீர்: காஷ்மீர் குறித்த எனது கருத்துகளால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டது\nகருணாசுக்கு கொரோனா வந்தது எப்படி\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/4493", "date_download": "2020-08-08T15:07:31Z", "digest": "sha1:IAIHPQF6QES7KQ2CFR2XCUT5CVD4REI3", "length": 14741, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆப்கானை வீழ்த்தியது இங்கிலாந்து | Virakesari.lk", "raw_content": "\nசுமுகமான நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி\nஉயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் \nகொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் \nபௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடனுள்ளார் - கோபால் பாக்லே\nஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை - பொலிஸ்\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெரோஸ் ஷா கொட்லா விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐ சி சி) உலக இருபது 20 சுப்பர் 10 குழு 1 கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து 15 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியைப் பெற்றுக்கொண்டது.\nஆப்கானிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சில் தடுமாறிக்கொண்டிருந்த இங்கிலாந்துக்கு மொயீன் அலி கைகொடுத்தார். எனினும் ஆப்கானிஸ்தானின் கடும் சவாலுக்கு மத்தியிலேயே இங்கிலாந்து இந்த வெற்றியை ஈட்டியது.\nஇந்த வெற்றியுடன் அரை இறுதியில் நுழைவதற்கான வாய்ப்பை இங்கிலாந்து சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.\nஇப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 7 விக்கட்களை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் தடுமாற்றத்தில் இருந்தது.\nஆனால் எதிர்த்தாடுவதே சிறந்தது என்பதற்கு அமைய துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடிய மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றதுடன் வீழ்த்தப்படாத 8 ஆவது விக்கட்டில் டேவிட் வில்லியுடன் 33 பந்துகளில் 57 ஒட்டங்களைப் பகிரந்தார். வில்லி ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றார்.\nஇதன் பலனாக இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.\nஇவர்களைவிட ஜேம்ஸ் வின்ஸ் 22 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தில் ஓரளவு திறமையை வெளிப்படுத்தினார்.\nஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் மொஹமத் நபி, ராஷத் கான் ஆகிய இருவரும் தலா 17 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கட்களைக் கைப்பற்றினர்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் எதையாவது சாதிக்கலாம் என கருதப்பட்ட போதிலும் அவ்வணி ஆரம்பத்திலிருந்தே அழுத்தத்தை எதிர்கொண்டு சீரான இடைவெளியில் விக்கட்களை இழந்த வண்ணம் இருந்தது.\nகடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ஓட்டங்க்ள தேவைப்பட்டபோது ஷவியுல்லாஹ் ஷவியுல் அந்த ஓட்டங்களைப் பெற கடுமையாக முயற்சித்தார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் துல்லியமாக பந்துவீசி இங்கிலாந்தை காப்பாற்றினார்.\nஇறுதியில் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கட்களை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.\nதுடுப்பாட்டத்தில் 9ஆம் இலக்க வீரர் ஷவியுல்லாஹ் ஷவிக் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் சமியுல்லாஹ் சன்வாரி 22 ஓட்டங்களையும் நூர் அல் ஸர்தான் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.\nஇங்கிலாந்து பந்துவீச்சில் ஆதில் ரஷித் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கட்களையும் டேவிட் வில்லி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கட்களையும் கைப்பற்றினர்.\nசர்வதேச கிரிக்கட் பேரவையில் பூரண அங்கத்துவம் உடைய எந்தவொரு நாட்டையும் வெற்றிகொள்வதற்கான ஆற்றல் தங்களிடம் இருப்பதாக ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் நேற்றுமுன்தினம் கூறியபோதிலும் இங்கிலாந்துடனான உலக இருபது 20 கிரிக்கட் போட்டியில் அ���னை அவரால் நிரூபிக்கமுடியாமல் போனது. எனினும் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்பதை ஆப்கானிஸ்தான் அணியினர் நிரூபித்தனர்.\n2021 ஆம் ஆண்டு உலக இருபது 20 போட்டி இந்தியாவில்\n2021 ஆம் ஆண்டு உலக இருபது 20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2020-08-08 16:45:54 2021 உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் ஐ.சி.சி.\nவீவோ நிறுவனத்துடனான ஐ.பி.எல். ஒப்பந்தம் இரத்து\nசீனாவின் வீவோ நிறுவனத்துடனான ஐ.பி.எல். விளம்பர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) இரத்து செய்துள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n2020-08-07 15:48:11 வீவோ நிறுவனம் ஐ.பி.எல். ஒப்பந்தம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை\nஅமெரிக்க பகிரங்க தொடரிலிருந்து விலகினார் நடால்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நடப்பு சாம்பியனான ரஃபேல் நடால் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.\nஇருமினால் சிவப்பு அட்டை - இங்கிலீஷ் கால்பந்து சங்கம் அறிவிப்பு\nகால்பந்து போட்டியின்போது எதிரணி வீரர்களின் முகம் அருகே அல்லது நடுவர் முகம் அருகே வேண்டுமென்றே இருமினால் தடைவிதிக்கப்படும் என இங்கிலிஷ் கால்பந்தாட்ட சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020-08-04 16:55:47 இருமல் சிவப்பு அட்டை இங்கிலீஷ் கால்பந்து சங்கம்\nகுற்றத்தை ஒப்புக்கொண்டால் பொதுமன்னிப்பு : பி.சி.சி.ஐ.\nவயது குறித்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) தெரிவித்துள்ளது.\n2020-08-04 16:54:31 குற்றம் பொது மன்னிப்பு பி.சி.சி.ஐ\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/CBSE-curriculum-reduction-39495", "date_download": "2020-08-08T14:02:52Z", "digest": "sha1:RKS2XY57KDFA4P74A3CAMUVTGQAUTHIR", "length": 11606, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்!!", "raw_content": "\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதன�� படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரிப்பு\nகோழிக்கோடு விமான விபத்தில் 2 விமானிகள் உள்பட 17 பேர் உயிரிழப்பு\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nசிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.…\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது\nகொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்…\nரூ.21.57கோடிமதிப்பில் 32முடிவற்றதிட்டங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம்\nமகளிர் சுயஉதவிக் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nதற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் செங்கோட்டையன்\n\"அரசின் அறிவுறையை மக்கள் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம்\": முதல்வர் பழனிசாமி\nஅரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்க உத்தரவு: தமிழக அரசு\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு விநியோகம்\nசிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்\nகல்வி என்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கானது எனவும், அதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கேட்டுக் கொண்டுள்ளார்.\nசிபிஎஸ்இ 9ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 30 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது தொடர்பாக, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கூட்டாட்சி, மதச்சார்பின்மை, குடியுரிமை போன்ற பாடங்கள் நீக்கப்பட்டதற்கு சிலர் அரசியல் நோக்கம் கற்பிப்பதாகவும், உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களிலும் சில பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் எதிர்காலமான கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வலியுறுத்தியுள்ளார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முக்கிய பாடப்பகுதிகள், நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n« தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nஆய்வு செய்யாமல் எந்த பள்ளிக்கும் சி.பி.எஸ்.இ அங்கீகாரம் இல்லை - மத்திய இணையமைச்சர் சத்யபால் சிங்\nசி.பி.எஸ்.சி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன.\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nசிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.…\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-08-08T14:27:47Z", "digest": "sha1:76ES6YCJBA6B37UTRUQ4BQUUQMSHAZTP", "length": 7945, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "ஹராமா Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nலேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராமா\n\"லேஸ் சிப்ஸ் (Lays Chips) ஹராம்\" என்றும் \"இது பன்றியிலிருந்து தயாரிக்கப்படுகிறது; உண்மையான முஸ்லிமாக இருந்தால் இதனை உடனடியாக உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைவருக்கும் பரப்பி விடவும்\" என்றும் எச்சரித்து வரும் மடல்கள்...\nசத்தியமார்க்கம் - 28/07/2013 0\nஐயம்: விபச்சாரத்திற்குரிய தண்டனை எது• ஆணுக்கும், பெண்ணுக்கும் 100 சவுக்கடிகள் (24:2)• பெண்ணுக்கு ஆயுள் சிறை; ஆணுக்கு தண்டனையில்லை (4:15) தெளிவு: மது அருந்துதல், களவாடுதல், விபச்சாரம், வன்புணர்ச்சி,...\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnjobstoday.in/2019/01/current-affairs-today-2019-in-tamil8.html", "date_download": "2020-08-08T14:17:17Z", "digest": "sha1:CPEHGRG72AV2FSD5JZOR4P576HTNSPDT", "length": 26320, "nlines": 327, "source_domain": "www.tnjobstoday.in", "title": "Current Affairs Today: 08-01-2019 in Tamil - Government Jobs Today", "raw_content": "\nTRB-TET Materials / TNPSC/VAO Guide/Amma Guide-2018 :TN Govt Books-அம்மா நீட் முழுமையான கைடு/தமிழ்நாடுஅரசு போட்டித்தேர்வு வழிகாட்டி/புதிய கல்விக் கொள்கை-2019-தமிழில்-;செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்கள் 18-07-2019 முதல் உதயம்\nவிழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தனியாக பிரித்து புதிய மாவட்டமாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.இதோடு சேர்த்து தமிழகத்தில் 33 மாவட்டமாக உயர்கிறது.\nதமிழக கல்வித்துரையில் புதிய திருப்பமாக 9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் மூன்று பருவமாக இருந்ததை தவிர்த்துவிட்டு தற்போது ஒரே பருவமாக மீண்டும் கொண்டுவந்துள்ளது. ஆனால் 1 முதல் 8 ம் வகுப்பு வரை முப்பருவம் முறை உண்டு.\nமதுபானங்களுக்கு 14.5 சதவிகிதம் வரியை உயர்த்தி தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் குடிமகன்கள் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.\nதமிழகத்தில் 100 பிங்க் நிரத்திலான சிறப்பங்காடிகள் திறக்க முதல்வர் உதத்ரவு.இதில் 300 வகையான தரமான கம்பெனி பொருட்கள் விற்பனைக்கு வைக��கப்படும்.\nஸ்டெர்லைடே ஆலையை திறக்கலாம் என்ற தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட் வழங்கி உள்ளது.\nஇட ஒதுக்கீடு:பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா தாக்கல்.\nசி.பி.ஐ. இயக்குநா் அலோக் வர்மா மீதான மத்திய அரசின் நடவடிக்கையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவரை மீண்டும் சி.பி.ஐ. இயக்குநராக பணியாற்றலாம் என்று உத்தரவிட்டுள்ளது.\nசெய்திதாள்கள், காகித தாள்கள், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக்களில் உணவு பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமைவங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை - இந்து, ஜைன, கிறிஸ்தவ, புத்த, பார்சி மதத்தினை சேர்ந்தவர்களுக்கு இந்தியக்குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமைச்சட்டம் 1955-ல் திருத்தம் செய்யப்பட்டு மக்களவையில் மசோதா நிறைவேற்றம்.\nஅயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்தே, ரமணா, யு.யு.லலித், சந்திரசூட் இடம் பெற்றுள்ளனர்.\nஅமெரிக்காவின் மான்சான்ட்டோ நிறுவனம் இந்தியாவில் விற்கும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைக்கு காப்புரிமைத் தொகைக்கு உரிமை கொண்டாடலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.\nடிஜிட்டல் பேமென்ட் ஊக்குவிக்க நந்தன் நிலகேனி தலைமையில் உயர்நிலைக் குழவை ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.இவர்தான் ஆதார் கார்ட ஆரம்ப நிலை தலைவர் இருந்தவர். இதில் டிஜிட்டல் பேமெண்டு கால இடைவேளைகள், இடற்பாடுகள், அதன் பாதுகாப்புத்தன்மை பற்றி பணிகளை மேற்கொளவர். இதல் முன்னால் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஹெச்.ஆர்.கான், விஜயா வங்கியின் முன்னால் நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்ஸி, தகவல் தொழில்நுட்பதுறை முன்னால் செயலர் அருணா சர்மா மற்றும் ஹைத்ராப��த் ஐ.ஐ.எம் தலைமை புத்தாக்க அதிகாரி சஞ்சய் ஜெயின் ஆவார்கள்.\nடி.என்.ஏ(பயன் மற்றும் பயன்பாடு) தொழில்நுட்ப ஒழுங்கு மசோதா மக்களவையில் குரல் ஓட்டு மூலம் நிரைவேற்றப்பட்டது. இத்திட்டம் பாதிக்கிப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், சந்தேகிப்படும் நபர்கள், விசாரணை கைதிகள்,காணாமல் போனலர்கள் பற்றி அறய இது உதவும்.\nஉலக வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம் யாங் கிம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் புதிய தலைவரை டிரம்ப் தன் விருப்பத்துகேற்ப நியமிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.\nஐஎம்எப் பொருளாதார நிபுணராக இந்தியா வம்சாவளி பெண் பதவி ஏற்பு தற்போது இந்த பதவியில் இருந்த ஓப்ஸ்ட்பெல்ட் என்பவர் கடந்த டிச.,31ல் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, மைசூருவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் கீதா கோபிநாத் (47) என்பவர், ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார அலுவலராக நியமிக்கப்பட்டார். இந்த பதவிக்கு வரும் முதல் பெண்ணான இவர் பதவி ஏற்றுக்கொண்டார்.\nஐ.சி.சி.டெஸ்ட் தரவரிசை; கோஹ்லி மீண்டும் முதலிடம்\nபின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது கேரள அரசு அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் அய்யப்பன் பற்றிய சிறப்புகளைப் பரப்பும் கலைஞர்களைக் கவுரவப்படுத்தும் வகையில் அரிவராசனம் விருது வழங்கி வருகிறது.\nNEET-அம்மா கல்வியகம் நீட் புத்தகம்\nஅம்மா 10th and 12th அரசு கெயிடு\nநேர்முக தேர்வில் வெற்றி பெற வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:27:44Z", "digest": "sha1:AFWHDJ4EVVG4JB7WD42VL3OJK7ZE63HN", "length": 6135, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "கள்வர் குடியினர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகள்வர் என்போர் திருவேங்கடமலைப் பகுதியில் சங்க காலத்தில் வாழ்ந்த பழங்குடி மக்கள். இவர்கள் ஆறலை கள்வர் அல்லர். கள்ளுக்காக யானைக்கன்றுகளைப் பிடித்துவந்து கள்ளுக்காக விற்றவர்கள். [1] தலையில் மராம் மரத்துப் பூவைச் சூடிக்கொள்வார்கள். மராம் மரம் நாரோட்டம் உள்ள மரம். அதனைப் பிளந்து நார்க்கயிறாக்கி யானைக் கன்றுகளைப் பிடித்துவரப் பயன்படுத்தினர்.\nவலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்\nசுரி ஆர் உளைத் தலை பொலியச் ��ூடி,\nகறை அடி மடப் பிடி கானத்து அலற,\nகளிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து,\nகருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து,\nபெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,\nநெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்,\nநறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும்\nகல்லா இளையர் பெருமகன் புல்லி\nவியன் தலை நல் நாட்டு வேங்கடம் (அகநானூறு 83)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2014, 20:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/risk", "date_download": "2020-08-08T15:17:24Z", "digest": "sha1:WRIS5PCUTGYRGOVORVYBUJVO7OHGVC4V", "length": 10768, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Risk News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஉங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\nமாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் சிறுக சேமித்து அதனைச் சில ஆண்டுகளில் மிகப் பெரிய தொகையாகப் பார்க்க...\nஇந்திய பொருளாதார வளர்ச்சியைக் காவு வாங்கக் காத்திருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nஉலகப் பொருளாதாரத்தில் 6 வது இடத்தில் உள்ள பிரான்ஸை முறியடித்துள்ள இந்தியா, வரும் நிதியாண்டின் முடிவில் 7.4 சதவீதத்திலிருந்து, 7.6 சதவீதம் வரை வளர்ச்சி ...\n74% பொதுத் துறை வங்கி ஏடிஎம் மைய இயந்திரங்களில் மோசடி அபாயம்.. ஏன்\nமத்திய அரசு பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழாமை கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பொதுத் துறை வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் 74 சதவீதத்திற்கும் அதிகமாக மோசடி அபா...\n2019 தேர்தலில் மோடி வெற்றிபெறவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தாகிவிடும்: ஜான் சேம்பர்ஸ்\n2019 பொதுத் தேர்தலில் பிதமர் நரேந்திர மோடி திரும்ப வெற்றி பெறவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து நேரிடும் என்று அமெரிக்கத் தொழிலதிபர் தெ...\nஅமெரிக்காவில் அமலுக்கு வருகிறது எச்-4 விசா தடை சட்டம்... 70,000 இந்தியர்களுக்கு வந்த புது சிக்கல்..\nஎச்1பி விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்யும் ஊழியர்களின் மனைவிக்கான எச்-4 விசா தடை குறித்த சட்டம் ஈயற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என...\nடிரேடிங் என்பது ஒரு கலையா இல்லை சிக்கலானதா\nபங்குச் சந்தை வர்த்தகம் என்பது மிகவும் சிக்கலானது மற்றும் சவால்கள் நிறைந்தது எனப் பலர் கூற நீங்கள் கேட்டிருக்கலாம். மேலும் சிலர் இதில் எவ்வுளவுக்...\nகிரிப்டோ கரன்சிகள் சட்டத்திற்கு உட்பட்டதல்ல.. மீறி வாங்குவது உங்கள் சொந்த ரிஸ்க்: அருண் ஜேட்லி\nபிட்காயின் அல்லது அதைப் போன்ற நாணயங்களில் முதலீடு செய்வது என்பது சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்றும் மீறி வாங்குவது என்பது அவர்களது சொந்த ரிஸ்க் தா...\nபிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நிதியமைச்சகத்தின் எச்சரிக்கை.. உஷாரா இருங்க..\nஅமெரிக்கா, ஐரோப்பா நாடுகளைத் தாண்டி தற்போது பிட்காயின், கிரிப்டோகரன்சி மீதான தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. மேலும் இந்திய வரி அமைப்பில் கிர...\nசாதாரண மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினை விட சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு ரிஸ்க் அதிகமானது ஏன் தெரியுமா\nமியூச்சுவல் ஃபண்டு என்பது முதலீட்டார்களிடம் இருந்து பணத்தினைப் பெற்று அவர்கள் சார்பாகப் பங்குச் சந்தை போன்ற திட்டங்களில் முதலீடு செய்து லாபம் ஈட...\nபேலன்ஸ்டு ஃபண்டுகளளில் ரிஸ்க் இல்லையா\nமே மாதத்தில் நிதிப் பிரிவின் முதலீடுகள் அதிகபட்சமாக இருந்தன. முதலாவதாகப் பங்குக் குறியீட்டுச் செயல்திறனால் தூண்டப்பட்டது. இந்த நிதி, முதல் முறையா...\nடெல்லியில் வேலை செய்பவர்களுக்கு இவ்வளவு ரிஸ்க் இருக்கின்றது என்றால் சென்னையில் என்னாகும்\nஒரு நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றால் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கும். ஒன்று நிறுவனத்தின் நிதி மேலாண்ம...\nவாழ்க்கையில் தவிர்க்க முடியாத ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான 7 முதலீடு திட்டங்கள்..\nகுழந்தைப் பருவத்தில் உண்டியலில் சேமிக்கப் பழகியவர்கள் பெரியவர்களானதும் கூடுதல் ஆதாயம் வேண்டி வட்டியுடன் கூடிய திட்டங்களில் முதலீடு செய்யும் எண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/ta/hi/", "date_download": "2020-08-08T16:01:33Z", "digest": "sha1:O5UFNT36WUM7HQVCXG46QO4XA2AMEMO4", "length": 16846, "nlines": 362, "source_domain": "www.50languages.com", "title": "தொடக்கநிலை கற்பவர்களுக்காக தமிழ் - இந்தி - உள்ளடக்கம்", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\n009 ஒரு வாரத்தின் கிழமைகள்\n016 பருவ காலமும் வானிலையும்\n018 வீட்டை சுத்தம் செய்தல்\n023 அயல் நாட்டு மொழிகள் கற்பது\n039 வண்டி பழுது படுதல்\n043 விலங்குக் காட்சிச் சாலையில்\n044 மாலைப்பொழுதில் வெளியே போவது\n047 பயணத்திற்கு தயார் செய்தல்\n051 கடை கண்ணிக்குச் செல்லுதல்\n061 எண் வரிசை முறைப்பெயர்\n062 கேள்வி கேட்பது 1\n063 கேள்வி கேட்பது 2\n066 உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n067 உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n069 தேவைப்படுதல் - -விரும்புதல்\n072 கட்டாயமாக செய்ய வேண்டியது\n075 காரணம் கூறுதல் 1\n076 காரணம் கூறுதல் 2\n077 கா��ணம் கூறுதல் 3\n081 இறந்த காலம் 1\n082 இறந்த காலம் 2\n083 இறந்த காலம் 3\n084 இறந்த காலம் 4\n085 கேள்விகள் - இறந்த காலம் 1\n086 கேள்விகள் - இறந்த காலம் 2\n087 வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n088 வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n089 ஏவல் வினைச் சொல் 1\n090 ஏவல் வினைச் சொல் 2\n091 ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n092 ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n093 ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n094 இணைப்புச் சொற்கள் 1\n095 இணைப்புச் சொற்கள் 2\n096 இணைப்புச் சொற்கள் 3\n097 இணைப்புச் சொற்கள் 4\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + இந்தி (1-100)\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tambaram-to-tambaram-sanatorium-track-problem/", "date_download": "2020-08-08T15:37:12Z", "digest": "sha1:OITOYMMM2AU57YW3YLW6PB4KVOCRJPKW", "length": 10845, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "தாம்பரம் - சானிடோரியம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் - Sathiyam TV", "raw_content": "\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nதண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மினி லாரி – பரபரப்பு வீடியோ\nமாலை தலைப்புச் செய்திகள் | 08 Aug 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு க���ட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nமாலை தலைப்புச் செய்திகள் | 08 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தாம்பரம் – சானிடோரியம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல்\nதாம்பரம் – சானிடோரியம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல்\nஅண்மை காலமாக சிக்னல் கோளாறு, தண்டவாள விரிசல் போன்ற காரணங்களால் அடிக்கடி ரயில் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் – சானடோரியம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது.\nஇதனால் தாம்பரம் – கடற்கரை இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தண்டவாள விரிசலை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்க தொடங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குளாகி வருகின்றனர்.\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 08 Aug 2020 |\nமோடிக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின்\nதுரைமுருகன் தான் அடுத்த விக்கெட் – ஜெயக்குமார்\nஆட்டுக்கு மறுபிறவி கொடுத்த நபர்..\nகரைபுரண்டு ஓடும் வெள்ளம் – அபாய எச்சரிக்கை\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nதண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மினி லாரி – பரபரப்பு வீடியோ\nமாலை தலைப்புச் செய்திகள் | 08 Aug 2020 |\nமோடிக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின்\nதுரைமுருகன் தான் அடுத்த விக்கெட் – ஜெயக்குமார்\nஆட்டுக்கு மறுபிறவி கொடுத்த நபர்..\nகரைபுரண்டு ஓடும் வெள்ளம் – அபாய எச்சரிக்கை\nரெட் அலர்ட் எச்சரிக்கை தொடரும் – வானிலை மையம்\nதமிழக அமைச்சர்கள் காரை வழிமறித்த காட்டு யானை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/10698-iphone-x-vs-samsung-galaxy-s9-plus-benchmark-comparison?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-08-08T16:17:37Z", "digest": "sha1:5UA2X6WPWYK236YUKDBUWMMUCZOBKFAJ", "length": 3670, "nlines": 30, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஐபோன் எக்ஸ் VS சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் வேகப்பரிசோதனை", "raw_content": "ஐபோன் எக்ஸ் VS சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் வேகப்பரிசோதனை\nசாம்சாங்க் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் இன் தகவல் ஏற்கனவே 4தமிழ்மீடியா தளத்தின் தொழில்நுட்ப பிரிவில் வெளியாகி இருந்தன. தற்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னிலை நிறுவனங்கள் இரண்டின் அண்மையில் வெளிவந்த இரு ஸ்மார்ட் தொலைபேசிகளின் ஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 இன் வேகப்பரிசோதனை ஆய்வின்\nமுடிவு ஆப்பிள் இன்ஸைடர் என்ற யூடியூப் சேனலில் வெளிவந்துள்ளது. அங்கிருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பு இங்கே\nஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 9\nஐபோன் எக்ஸ் ஸ்கோர் 4243\nசாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் 2007\nஐபோன் எக்ஸ் ஸ்கோர் 211652\nசாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் 263661\nஐபோன் எக்ஸ் ஸ்கோர் 37461\nசாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் 33924\nஐபோன் எக்ஸ் ஸ்கோர் 1468\nசாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் 3639\nஜெட் ஸ்ட்ரீம் இணைய உலாவி ஸ்கோர்\nஐபோன் எக்ஸ் ஸ்கோர் 204\nசாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் 87\nஐபோன் எக்ஸ் ஸ்கோர் 112 எம்பி டவுன்லோட்\nசாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் 482 எம்பி டவுன்லோட்\nமெமரி டெஸ்ட் மற்றும் இணைய வேகம் தவிர்த்து அனைத்து பரிசோதனைகளிலும் ஐபோன் எக்ஸ் முன்னிலையில் உள்ளது.\nகுறிப்பு - சாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் பயன்படுத்துபவர்கள் பயர்பாக்ஸ் அல்லது குரோமி உலாவியை தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.\n​சாம்சங் நிறுவனத்தின் சாம்சங்க் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇரத்த அழுத்த பரிசோதனைக்கு ஒரு மொபைல் அப்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_1961.05.06", "date_download": "2020-08-08T15:01:54Z", "digest": "sha1:OAA2WCP7Y5A4DKCOX5FTUDOWVIMWDVGW", "length": 3205, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"சத்திய வேதபாதுகாவலன் 1961.05.06\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"சத்திய வேதபாதுகாவலன் 1961.05.06\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சத்திய வேதபாதுகாவலன் 1961.05.06\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசத்திய வேதபாதுகாவலன் 1961.05.06 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:454 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T14:30:04Z", "digest": "sha1:TRPRT2PIEYC5U3XREVL4YK6APN54DM37", "length": 9752, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "துவாரெக் போராளிகள் மாலியின் வடக்கில் விடுதலைப் பிரகடனம் - விக்கிசெய்தி", "raw_content": "துவாரெக் போராளிகள் மாலியின் வடக்கில் விடுதலைப் பிரகடனம்\nஅசவாதில் இருந்து ஏனைய செய்திகள்\n14 திசம்பர் 2013: மாலியில் துவாரெக் போராளிகளின் தாக்குதலில் இரண்டு அமைதிப்படையினர் கொல்லப்பட்டனர்\n2 திசம்பர் 2013: மாலியில் துவாரெக் போராளிகள் போர் நிறுத்தத்தை முடித்துக் கொண்டனர்\n3 நவம்பர் 2013: மாலியில் இரண்டு பிரெஞ்சு செய்தியாளர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்\n27 செப்டம்பர் 2013: மாலியின் துவாரெக் போராளிகள் அமைதிப் பேச்சுக்களில் இருந்து விலகுவதாக அறிவிப்பு\n19 சூன் 2013: துவாரெக் போராளிக் குழுவுடன் மாலி அரசு அமைதி உடன்பாடு\nவெள்ளி, ஏப்ரல் 6, 2012\nகடந்த மாத இறுதியில் மாலியின் வடக்குப் பகுதியின் பல பிரதேசங்களைக் கைப்பற்றிய துவாரெக் போராளிக் குழுவினர் அசவாத் என்ற தாம் கைப்பற்றிய பகுதி விடுதலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nஇந்த விடுதலைப் பிரகடனத்தை அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அத்துடன், மாலியின் ஏனைய மாநிலங்களின் எல்லைகளைத் தாம் மதிப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. உலக நாடுகள் தமது நாட்டை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அது கேட்டுக் கொண்டுள்ளது. இந்த இயக்கம் நேற்று வியாழன் முழுமையான போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது.\nமாலியின் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான பிரான்சு அசவாதின் விடுதலைப் பிரகடனத்தை ஏனைய ஆப்பிரிக்க நாடுகள் ஏற்காது விட்டால் தாமும் ஏற்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.\nதுவாரெக் போராளிக் குழுவினருடன் இணைந்து போரில் இறங்கிய அன்சார் தைன் என்ற இசுலாமியத் தீவிரவாதிகளின் நிலைப்பாடு என்ன என்பதில் குழப்ப நிலையே நீடிக்கிறது. அசவாதின் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் துவாரெக் போராளிகளை விட இசுலாமியத் தீவிரவாதிகளே அதிகம் நடமாடி வருவதாக அங்கிருந்து வெளியேறிய சிலர் தெரிவித்ததாக பிபிசிச் செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nநேற்று வியாழன் அன்று மாலியின் வடகிழக்கே அல்ஜீரியத் தூதரக அதிகாரிகள் ஏழு பேரை இசுலாமியத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இதற்கிடையில் ஐக்கிய இராச்சியம் மாலியின் தலைநகர் பமக்கோவில் இருந்த தமது தூதரகத்தை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nமாலியின் துவாரெக் போராளிகளின் இராணுவ நடவடிக்கை நிறுத்தம், ஏப்ரல் 5, 2012\nமாலி மீது மேற்காப்பிரிக்க நாடுகள் பொருளாதாரத் தடை விதிப்பு, ஏப்ரல் 3, 2012\nமாலியின் பாலைவன நகரைப் போராளிகள் கைப்பற்றினர், மார்ச் 31, 2012\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/covid-19-secret-marriage-happened-in-chennai-temple.html", "date_download": "2020-08-08T14:06:52Z", "digest": "sha1:TTYSDJYYPW4X7DR5FWKJCDPTF5CM33TA", "length": 11753, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "COVID-19: Secret Marriage Happened in Chennai Temple | Tamil Nadu News", "raw_content": "\n200 பேரை கூட்டி... 'சென்னை'யில் நடந்த 'ரகசிய' திருமணம்.... நீங்களாவே இத செஞ்சுருங்க\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தை பொறுத்தவரை கொரோனா ஹாட் ஸ்பாட்டாக சென்னை திகழ்கிறது. இதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோர் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதிகரிக்கும் கொரோனாவை கட்டுக்குள் வைக்க 30-ம் தேதி வரை சென்னையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் எந்தவித அனுமதியும் இல்லாமல் ரகசியமாக 2000 பேரை கூட்டி திருமணம் நடத்தப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று காலை பட்டாளம் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் ரகசியமாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சமூக இடைவெளி உள்ளிட்ட எந்தவிதமான கொள்கைகளும் பின்பற்றப்படவில்லை.\nஇந்த தகவல் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்தது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகளை பார்த்து திருமண வீட்டார் அதிர்ந்து போயினர். மணமகன்,மணமகள் இருவரின் பெற்றோரையும் அழைத்து விசாரித்த போது அனுமதி வாங்கவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி, திருமண வீட்டினருக்கு அபராதம் விதித்தனர்.\nமேலும் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலமாக கொரோனா பரவினால் திருமண வீட்டார் மீது வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n'கொரோனா' பரவுதுன்னு வீட்டுக்கு வர சொன்னப்போ... வேல தான் 'முக்கியம்'னு இருந்தவரு... உயிரிழந்த 'இன்ஸ்பெக்டர்' மனைவி 'கண்ணீர்' பேட்டி\n'சென்னை சூப்பர் குயின்ஸ்'-க்கு 'லவ்' விசில் அடிங்க.. தெறிக்கவிட்ட சிஎஸ்கே அணி.. தெறிக்கவிட்ட சிஎஸ்கே அணி.. உங்களை Bowled ஆக்கியது யார்\nஏற்கனவே 'பயந்து' போய் கெடக்குறோம்... இதுல இது வேறயா... கொரோனாவால இறந்தவரை புதைத்து விட்டு அதனருகிலேயே... பரபரப்பை கிளப்பிய 'வீடியோ'\n'50 ஆண்டுகளில் பெஸ்ட் பேட்ஸ்மேன்'.. \"சச்சின்.. கவாஸ்கர்.. கோலியை\" பின்னுக்குத் தள்ளிய வீரர்\nஅவரு வெளியூரு போயிருக்காரே... 'சண்டை' போட்ட கணவனுக்கு மனைவியால் ஏற்பட்ட கதி... 'ஹைலைட்டே' அந்த விஷயம் தான்\nஅத 'மனசுல' வச்சுக்கிட்டு தான்... ஹெச்-1 பி விசாவை 'தடை' பண்ணிருக்காரு... 'வரிந்து' கட்டும் எதிர்க்கட்சிகள்\nதேனியில் ஒரே நாளில் 81 பேருக்கு பாதிப்பு.. திருச்சியிலும் மின்னல் வேகத்தில் பரவுகிறது.. திருச்சியிலும் மின்னல் வேகத்தில் பரவுகிறது.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n'கொரோனா' தடுப்பு மருந்து 'ரெடி'... 'கெத்தாக' அறிவித்து 'ஆச்சரியப்படுத்திய நாடு...' 'எந்த நாடு தெரியுமா\n'சென்னை'க்கு போய்ட்டு வந்தீங்களான்னு கேட்டா... 'வாய' தொறக்க மாட்றாங்க... அதான் 'இந்த' வழில உண்மையை கண்டுபுடிக்க போறோம்\n'மக்களை' வெளியில் 'நடமாட' விட்டால்தான்... 'கொரோனாவை ஒழிக்க முடியும்... 'சூரியஒளி' மாபெரும் மருந்து... மருத்துவர்களின் 'விநோதக் கருத்து...'\nதமிழகத்தில் முதல் முறையாக 2,424 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.. பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n'நள்ளிரவு' 3 மணிக்கு நிகழும் 'கொரோனா உயிரிழப்புகள்...' 'காரணம் என்ன...' 'மருத்துவர்கள்' கூறும் 'விளக்கம்...'\nயாரு கெத்துன்னு மோதி பாத்துடலாம்... 'இரவோடிரவாக' வைக்கப்பட்ட ஆப்பு... 'முப்படைகளும்' குவிக்கப்பட்டதால் மிரண்டு போன சீனா\n'கேரள அரசை பாராட்டிய ஐ.நா சபை...' 'கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக...' இந்தியாவில் இருந்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டும் பங்கேற்பு...\n.. கொரோனா தாக்கத்தால்... 'பெண் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது\n'பிளான்னா இது தான்யா பிளான்னு'... 'கல்யாணம் முடிஞ்ச கையேடு இளம் ஜோடி செஞ்ச காரியம்'... வாயடைத்துப் போன சொந்தக்காரர்கள்\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 4-வது நாடு... ஆனாலும் 'இந்த' விஷயத்தில் இந்தியா தான் நம்பர் 1... 'இன்ப' அதிர்ச்சி கொடுத்த WHO\n'என்ன பாவம் செஞ்சோம்'... 'உனக்கு இரக்கமே இல்லையா'... 'இந்த தம்பிக்கு வயசு 22 தான்'... நெஞ்சை உடைக்கும் சோகம்\nசென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற இளைஞரை ‘கிண்டல்’ செய்த நபர்.. நொடியில் நடந்த பயங்கரம்..\n\"மாஸ்க் போடலன்னா இதுதான் தண்டனை...\" \"பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு...\" 'அதிபருக்கே' ஆட்டம் காட்டுன 'கோர்ட்...'\n'ஒரே பிரசவத்தில் 3 பிஞ்சுகள்'... 'சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் குதித்த அப்பா'... 'நொடியில் இடியாய் வந்த செய்தி'... உலகம் கொடுத்த கொடூர தண்டனை\n'அடுத்த மாசம்' தான் அண்ணனோட 'ஆட்டமே இருக்கு...' \"இனி லட்சத்துல பாப்பீங்க...\" 'அதிர்ச்சிமேல்' அதிர்ச்சியளிக்கும் 'ஆய்வுத் தகவல்...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2011/05/01/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2020-08-08T15:03:34Z", "digest": "sha1:XFMRGQHW4TRTRWRQD2T274SADS4XB3TD", "length": 23476, "nlines": 177, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "நல்ல ஜோக் -2 | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← குற்றத்திற்கு துணை போனவர்கள் – தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா \nஉள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தவறான அணுகுமுறை \nநண்பர் கண்பத் சொன்னது போல், நானும் 10-15\nநாட்களுக்கு அரசியல் இடுகைகள் எழுத வேண்டாமே\nஎன்று தான் நினைதேன். ஆனால், நல்ல ஜோக்குகளைப்\nபார்த்ததும், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்\nஎன்று தோன்றியது. அரசியல் என்பதற்காக – இவற்றை\nஒதுக்கி விட்டால் பிறகு இந்த ப்ளாக் பிறவி எடுத்ததன்\n எனவே இதோ அந்த ஜோக்குகள் –\n“தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லையென்று சினிமா வட்டாரங்களில் விமர்சிக்கிறார்கள்.என்ன செய்வது படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம்.\nஇப்போது படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்கவில்லை என்றுஅலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.\nநான் எழுதி வெளிவந்துள்ள “பொன்னர் சங்கர்’ திரைப்படத்துக்கும்எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அலையாய் அலைந்துதான் தியேட்டர்களைப் பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர்விட்ட நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியும்.”\n-இது கலைஞர் நேற்று விட்ட அறிக்கை \n(உண்மையில் கலைஞர் படத்துக்கு தியேட்டர்\nகிடைக்காததற்கு – தியேட்டர் பற்றாக்குறையா காரணம் \nஅவரது சிஷ்யர் ராமநாராயணின் தமிங்கிலீஷ் “டப்பிங்”படங்களுக்கு எல்லாம் சர்வ சகஜமாக டஜன்\nஏன் -தமிழ் நாட்டின் பாதி தியேட்டர்கள்\nஅவரது பேரன் கள் வசம் தானே இருக்கின்றன என்ன செய்வது -கலைஞர் படங்களின் வசூல் ரிசல்ட்டை பார்த்து\nதான் எல்லாரும் கதி கலங்குகிறார்கள் \nகாலத்துக்கு ஏற்றாற்போல், இந்தக் கால ரசனைக்கு ஏற்றாற்போல்கலைஞரால் எழுத முடியவில்லை.\nஎன்று அடம் பிடிக்கிறார். இவர்\nஎழுதுவதை எடுக்க வேண்டிய கட்டாயம் லாட்டரி\nமார்டினுக்கும். சாராயத்தொழிற்சாலை பெர்மிட் பெற்ற\nஉளியின் ஓசை தயாரிப்பாளருக்கும் இருக்கலாம் \nஓட்ட வேண்டிய கட்டாயத்தில் தியேட்டர்காரர்கள் யாரும் இல்லைபோலிருக்கிறது \n” கடலூரில் ஒரு தியேட்டரில் “பொன்னர் சங்கர்’ திரைப்படம்திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரண்டாம் நாளே அந்தத் திரைப்படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்டார்கள்”\nகொண்டார்கள் என்கிற விவரங்களை கலைஞர் தெரிந்து\nகொள்ளாமல் விட்டிருக்க மாட்டாரே – சொன்னால்\nநமக்கு இன்னொரு ஜோக் கிடைத்திருக்கும் அல்லவா \nடெல்லியில் சி பி ஐ அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை\nதிறந்து வைத்த வி ஐ பி பேசியது –\n“இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியை\nநிலை நிறுத்துவது தான் நமது முதல் கடமை.\nஎவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் சரி,\nசெல்வாக்கும் படைத்தவராக இருந்தாலும் சரி,\nநீங்கள் எதற்கும் தயங்கக் கூடாது.\nயாருக்கும் அஞ்சக்கூடாது. பாரபட்சம் இல்லாமல்\nஇந்த நாடே நம்மை நம்மை கூர்ந்து கவனித்துக்\nஎந்த வித தாமதமும் இல்லாமல்,\nகுற்றவாளிகளை கூண்டில் ஏற்றும் பணியில் –\nதண்டனை வாங்கிக் கொடுப்பதில் –\nஎந்தவித சுணக்கமும் இன்றி பணியாற்ற வேண்டும்\nஅப்பப்பா – எவ்வளவு கடமை உணர்வோடு பேசுகிறார்-\nபேசியது யார் என்று கேட்கிறீர்களா \nயார் பேசினால் இது ஜோக்காக இருக்க முடியும் \n– நம் மேன்மை தங்கிய பிரதமர் மன்மோகன் சிங் தான் \nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சரித்திரம், சினிமா, தமிழீழம், தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized and tagged அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized. Bookmark the permalink.\n← குற்றத்திற்கு துணை போனவர்கள் – தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா \nஉள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தவறான அணுகுமுறை \nசுதந்திர இந்தியாவில், குடிமக்கள் சிரித்துக்கொண்டே இருப்பார்கள் என்ற நம்பிக்கையில், தேசத்தலைவர்கள் நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டனர்.\nபிறகு நம்மை ஆளவந்த தேசத்தலைவலிகள், அந்த குறிக்கோளை இரண்டு பங்கு நிறைவேற்றி விட்டனர்.\nநாம் இப்போ சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருக்கிறோம்\nஊழல் மட்டும் செய்யும் கிங்கிற்கும் ,அது கூட செய்யாத சிங்கிற்கும் என்ன வேற்றுமை\nசெய்தேன் என்றும், செய்யக்கூடாதவைகளை செய்துவிட்டு, செய்யவில்லை என்றும் சொல்லுவார்\nபிரதமர் செய்யவேண்டியவைகளை தான் செய்யாமல்,\nமற்றவர் செய்யவேண்டும் என்றும், செய்யக்கூடாதவைகளை மற்றவர்களை செய்யவிட்டுவிட்டு, தான் செய்யவில்லை என்றும் சொல்லுவார்\n“புர்…கர்…..புர்புர்புர்..கர்புர்கர்கர்…..புர்ர்ர்ர்…” ஒன்னும் இல்லீங்க , இந்த ஜோக்கை படிச்சா எனக்கு வாயால சிரிக்க தோணலை, வேற ஒன்னால சிரிச்சேன்… அதான்…\n//காலத்துக்கு ஏற்றாற்போல், இந்தக் கால ரசனைக்கு ஏற்றாற்போல்கலைஞரால் எழுத முடியவில்லை.//\nநிஜம். யார் அவருக்கு எடுத்துச் சொலவது\nஇல்லா விட்டாலும் கூட அவரது பிள்ளைகளோ –\nஇது போல் சகஜமாக பேசுவது தானே \nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஸ்டாலினும் - கலைஞரும் .....\n- விஜய் - வாத்தி - கம்மிங்\nமோக முள் ... தி.ஜானகிராமன்\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இடம் எப்படி இருக்கும்...\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் - வி.வி.விழா...\nசி.வி.ஸ்ரீதர் - (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே ...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்… இல் rathnavelnatarajan\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திப… இல் M.Subramanian\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\nமோக முள் … தி.ஜானகி… இல் புதியவன்\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் Raghuraman\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புவியரசு\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் bandhu\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இட… இல் vimarisanam - kaviri…\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\n– விஜய் – வாத்தி… இல் மெய்ப்பொருள்\n– விஜய் – வாத்தி… இல் புதியவன்\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் vimarisanam - kaviri…\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் மெய்ப்பொருள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை ஓகஸ்ட் 8, 2020\nமோக முள் … தி.ஜானகிராமன் ஓகஸ்ட் 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-1082.html", "date_download": "2020-08-08T15:28:33Z", "digest": "sha1:AZNV4JD2EM37TR4PWSLU3DWJI72CC5UY", "length": 12376, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௮௰௨ - நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. - தகையணங்குறுத்தல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nநோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு\nஎன்னை அவள் நோக்கினாள் (௲௮௰௨)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=gardner94dodson", "date_download": "2020-08-08T14:38:29Z", "digest": "sha1:AMYQ5PZSKO5XWHZNCCXSRD5LR7QCJC5V", "length": 2924, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User gardner94dodson - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1242.html", "date_download": "2020-08-08T14:50:21Z", "digest": "sha1:C75TDHHGFUJTYCLWZ5ITEQ3BVIFWMS7I", "length": 5299, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இனைவைப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் டிஎன்டிஜே | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை ���ண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ இனைவைப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் டிஎன்டிஜே\nஇனைவைப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் டிஎன்டிஜே\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஇனைவைப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் டிஎன்டிஜே\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், மூடபழக்கங்கள்\nஅற்புதம் நிகழச்செய்த இப்ராஹிம் நபியின் பிராத்தனை\nஇஸ்லாத்தின் பார்வையில் விலைவாசி – ஜூம்ஆ உரை\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nநல் அமல்கள் செய்வோம், வெற்றி பெறுவோம்\nஜம் ஜம் நீர் ஓர் அற்புதம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/42362", "date_download": "2020-08-08T14:14:00Z", "digest": "sha1:YVXAJHTIZGZ6VI6MDXTCX4EY267N7YPL", "length": 7993, "nlines": 123, "source_domain": "www.cinemamurasam.com", "title": "பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு! – Cinema Murasam", "raw_content": "\nமதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக சிறந்தது மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு. இப்போட்டி ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் நடைபெறும்.இந்நிலையில்,இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தலின்படி பாலமேடு ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு கண்காணித்தது. போட்டித் தொடங்கியவுடன் வாடிவாசல் இருக்கும் பகுதிக்கு, கோயில் காளைகள் அழைத்து வரப்பட்டன.\nகொரோனா வைரஸ் ; சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸ்: இந்தியர்களின் நிலைமை கண்காணிப்பு \nமுதலில் சம்பிரதாயமாக கோயில் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. பின்னர்,வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகளை, மாடு பிடி வீரர்கள் த��ணிச்சலாக எதிர்கொண்டு அடக்கினர். மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற இப் போட்டியில், 675 மாடுபிடிவீரர்களும், 669 காளைகளும் பங்கேற்றன.ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினர் சார்பில் உடனுக்குடன் சைக்கிள், குக்கர், கட்டில், அண்டா, கார் போன்ற பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன.\nகாலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.16 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்,மாடு முட்டியதில் 23 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், இதில் 6 பேர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nடி.வி.நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nகாஷ்மீரில் காவல்துறை ரகசிய ஆபரேஷன்\nகொரோனா வைரஸ் ; சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸ்: இந்தியர்களின் நிலைமை கண்காணிப்பு \nஜோக்பானி – பிராட்நகர் சோதனைச் சாவடி: மோடி,நேபாள பிரதமர் திறந்து வைத்தனர்.\nபராகுவே சிறையில் சுரங்கம் அமைத்து தப்பிய ’76’ கொடூர குற்றவாளிகள்\nகாஷ்மீரில் காவல்துறை ரகசிய ஆபரேஷன்\nநடிகையின் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினி விழத் தயங்கியது ஏன் \n1989 -ஆம் ஆண்டில் வெளியான படம் சிவா . கவிதாலயா தயாரிப்பு .வேதம் புதிது கண்ணன் கதை வசனம். அமீர்ஜான் இயக்கம் .முக்கிய பாத்திரங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினி...\nஅயோத்தி கோவிலுக்கு ஷாருக்கான் 8 கோடி கொடுத்தாரா \n “சூழ்நிலை கைதி பாரதிராஜா” என்கிறார் தாணு.\nஉள்ளூர் பொண்ணும் ,ஊரோரம் விளையுற நெல்லும் வீடு வந்து சேராது –அப்புக்குட்டி டயலாக்\nஉங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35328-2018-06-19-05-00-55", "date_download": "2020-08-08T15:52:31Z", "digest": "sha1:VRII7MF3A4RG75LMLDREQPSCCVGMTOIW", "length": 8621, "nlines": 216, "source_domain": "www.keetru.com", "title": "பெட்ரோல் விலை ஏற்றங்கள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் பு��ட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nவெளியிடப்பட்டது: 19 ஜூன் 2018\nவிலைகளை ஏற்றி பின்பு குறைக்கும்\nசேர்த்தே ஏற்றி, சுருக்குகிறீர்கள் என்பது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6505", "date_download": "2020-08-08T14:09:40Z", "digest": "sha1:2UMTWK242AKVGU7S3IZ6OJRFQ73PXCRL", "length": 9308, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "Kutravali Koondil Rajabhakshe!Eelam Indru (part 2) - குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே! ஈழம் இன்று (பாகம் 2) » Buy tamil book Kutravali Koondil Rajabhakshe!Eelam Indru (part 2) online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ப‌. திருமாவேலன் (P.Thirumavalavan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதேவி தரிசனம் அன்னை வயல்\nமிக முக்கியமான காலகட்டத்தில் இந்தப் புத்தகம் வெளிவருகிறது.\nஇலங்கையில் நடந்த கொடூரம், போர் நெறிமுறைகளுக்கு விரோதமானது என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை பட்டவர்த்தனமாகப் போட்டு உடைப்பது இருப்பது ஒன்று\nஇந்த்க் குற்ற்ச்சாட்டுக்குக் காரணமானவர்களை போர்க்குற்றவாளிகள் ஆக்கி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும், இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கத் தேவையான முயற்சிகளை இந்தியா செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது இரண்டாவது\nஈழத்தமிழன், தனது வரலாற்றில் எத்தனையோ அறிக்கைகளை - தீர்மானங்களைப் பர்த்தவன்தான். ஆனாலும், இன்று இவை மிகமிக முக்கியமானவையே. ஐ.நா. அறிக்கை மற்றும் தமிழக சட்டமன்றத்தீர்மானம் இரண்டையும் வைத்து, ஈழத்தமிழ் பிர்சனையை நிம்மதியான ஒரு காலத்தை நோக்கி நகர்த்திவிட மாட்டோமா என்கிற நப்பாசையுடன் இந்தப் புத்தகம் வெளிவருகிறது.\nஇந்த நூல் குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே ஈழ��் இன்று (பாகம் 2), ப‌. திருமாவேலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nEelam Indru (part 2), குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே ஈழம் இன்று (பாகம் 2), ப‌. திருமாவேலன், P.Thirumavalavan, Aarasiyal, அரசியல் , P.Thirumavalavan Aarasiyal,ப‌. திருமாவேலன் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Thirumavalavan books, buy Vikatan Prasuram books online, buy Kutravali Koondil Rajabhakshe\nஆசிரியரின் (ப‌. திருமாவேலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகோட்டையின் கதை - Kotaiyin Kathai\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nஇந்தியாவில் சோசலிச, கம்யூனிச சிந்தனை வளர்ச்சி - Indiayavil Solisa ,Communisa Sinthanai Valarchi\nஅதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - Athirshtam thantha anubavangal\nஅற்புத செய்திகள் - Arputha Seithigal\nஅமெரிக்க . இந்திய அரசியல் சமுதாய சிந்தனைகள்\nமன்மோகன் சிங் - Manmohan Singh\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum\nமந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar\nமௌனியின் மறுபக்கம் - Mouniyin Marupakkam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇலங்கை என்பது ஒரு ~தீவு\nஈழம், சிங்களம் இரு நாடு\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/festival-sweet-recipes-1/", "date_download": "2020-08-08T13:57:53Z", "digest": "sha1:M3644BBNNW4FSJ2L6LWDNPMY4I5J4KVC", "length": 39312, "nlines": 252, "source_domain": "ayurvedham.com", "title": "பண்டிகைக் கால இனிப்பு வகைகள்-1 - AYURVEDHAM", "raw_content": "\nபண்டிகைக் கால இனிப்பு வகைகள்-1\nகடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் சலித்துக் கொண்டு, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யையும் சேர்க்கவும்.\nநன்றாகப் பிசைந்த பின் மேலும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யைச் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். நெய் அதிகமாகச் சேர்த்துப் பிசைவதால் தண்ணீரைப் பார்த்துச் சேர்த்துப் பிசையவும்.\nபிசைந்த கலவை ‘விண்‘ என்று இருக்க வேண்டும். ரீபைன்ட் எண்ணெய்யை அடுப்பில் காய்ச்சவும். சூடு வந்த பிறகு எண்ணெய்க்கு நேரே சேவு கட்டையைப் பிடித்துக் கொண்டு, ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொண்டு, கட்டையின் மேல் அழுத்தித் தேய்க்க வேண்டும். தேய்க்கும் பொழுது மேலிருந்து கீழாக ஒரே பக்கமாகத் தேய்க்க வேண்டும்.\nவெந்த ‘சேவு‘ குச்சிகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nசர்க்கரையில் தண்ணீரைக் கலந்து அடுப்பில் சூடாக்கவும். சர்க்கரை கொதித்து அழுக்கு மேலாக ஒதுங்கும். அரை ட���பிள் ஸ்பூன் பாலை ஊற்றினால் அழுக்கு ஒரே பக்கமாகத் திரண்டு வரும். அதை எடுத்து விடவும். அப்பொழுது ‘சேவு‘ வெளுப்பாக இருக்கும்.\nஜீராவை நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொண்டு, ஏலப்பொடியைப் போட்டு, வெந்த சேவு குச்சிகளையும் போட்டுக் கலக்கவும்.\n‘சேவு‘ சர்க்கரைப் பாகை உறிஞ்சிக் கொண்டு சிறிது நேரத்தில் இறுகி, பூத்தாற் போல் இருக்கும். பிறகு தாம்பாளத்தில் கொட்டி உதிர்த்து விடவும்.\nஉளுத்தம் பருப்பையும் அரிசியையும் சுமார் முக்கால் மணி நேரம் ஊற வைத்து, ‘கரகர‘வென்று அரைத்துக் கொண்டு, கேசரிப் பவுடரையும் சேர்த்துக் கொள்ளவும். இதை மொத்தமாக வைத்துக் கொள்ளவும். (ஜாங்கிரியை நெய்யில் பொரிப்பதாக இருந்தால் அரைக்க அரைக்க ஃபிரெஷ்ஷாகத்தான் பொரிக்க வேண்டும். அதனால் பொரிப்பதற்கு முன்னால் தான் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு நைசாக அரைக்க வேண்டும்).\nசர்க்கரையில் தண்ணீர் சேர்த்து, லேசான கம்பிப் பதம் வரும் வரை கொதிக்க விடவும். (பாகு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது கருப்பு நிறம் கலந்த நுரை வரும். ஒரு டேபிள் ஸ்பூன் பாலை விட்டால் அழுக்கு மொத்தமாக ஒரு இடத்தில் சேரும். அதை நீக்கி விடவும்) கம்பிப் பதம் வரை கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். ஏலப்பொடி சேர்க்கவும்.\nகரகரப்பாக அரைத்த உளுத்தம் பருப்பை சிறிது எடுத்துக் கொண்டு, தண்ணீரைத் தெளித்து மேலும் அரைக்கவும். அதே சமயத்தில் நெய்யை மிதமான தீயில் அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.\nபால் கவரை நன்றாக அலம்பித் துடைத்து ஒரு பக்கம் மாவு போடுவதற்காக, வெட்டிக் கொள்ளவும். கீழ்ப்பக்கம் ஒரு ஓரப் பகுதியில் கத்தரிக்கோலைக் கொண்டு சிறிய துவாரமாக வெட்டிக் கொள்ளவும். (சிலர் வீட்டில் ஜாங்கிரி பிழிவதற்காகவென்று ‘ரைட்டு‘ என்று சொல்லப்படும் துணியை ஏற்பாடாகத் தைத்து வைத்திருப்பார்கள்).\nசிறிது மாவைக் கவரில் போட்டு, மேற்புறத்தை நன்கு முறுக்கிக் கொண்டு, (மாவு வெளியே வராமல்) அல்லது ரப்பர் பேண்டை இறுக்கிப் போட்டுக் கொண்டு, நெய்யில் முதலில் ஒரு வட்டமும், பிறகு அதன் மேலேயே எதிர்புறமாக (ரிவர்சில்) சிறிய சிறிய வளையங்கள் போன்ற அமைப்பைப் போன்று சுற்றிக் கொண்டு, தொடங்கிய இடத்தில் வந்து முடிக்கவும்.\nநன்றாக நெய்யில் திருப்பி விட்டு, உடனேயே சூட்டுடன் ஜீராவில் நனைக்கவும். லேசாக அழுத்தியும் விடவும். பிறக�� அடுத்த ஜாங்கிரியைப் போடும் பொழுது, முதல் ஜாங்கிரியை எடுத்துத் தட்டில் வைக்கவும்.\nஜீரா இறுகிவிட்டால் ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரை விட்டு அடுப்பில் வைத்து இறக்கலாம்.\nமைதா மாவுடன், சமையல் சோடாவைச் சேர்த்து மூன்று தடவை சலிக்கவும். சலித்த மாவுடன் கேசரிப் பவுடரைப் போட்டு, வெண்ணெயையும் சேர்த்து நன்றாகக் குழைக்கவும். (சுமார் பத்து நிமிடங்களுக்கு).\nஇந்த மாவுடன் கொஞ்சமாகத் தண்ணீரைச் சேர்த்துப் புட்டுப் பதத்தில் பிசைந்து கொள்ளவும். இந்த மாவைக் கொஞ்சமாக எடுத்து நன்கு தேய்த்து, உருட்டி, உருண்டைகளாக்கி, உள்ளங்கையில் வைத்து அழுத்தினால், வில்லைகளாக இருக்கும். இந்த வில்லைகளில் நடுவில் கட்டை விரலால் அழுத்தினால், நடுவில் லேசாகப் பள்ளமாகும். சுற்றிலும் மேடாகவும் இருக்கும்.\nநெய்யுடன் எண்ணெய்யை அடுப்பில் காய வைத்து, (நிதானமாக அல்லது சிறிய தீயில்) வில்லைகளைப் போட்டுப் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nதண்ணீருடன், சர்க்கரையைச் சேர்த்து, அடுப்பில் வைத்து, சர்க்கரை கரைந்ததும், பூத்து வரும் அழுக்கை அகற்றி விடவும்.\nமீண்டும் சர்க்கரையைக் கொதிக்க விட்டு ஏலப்பொடி சேர்த்து, கம்பிப் பாகு பதத்தில் இருக்கும் படி அடுப்பிலேயே வைக்கவும்.\nபொரித்த மைதா வில்லைகளை, சர்க்கரைப் பாகில் போட்டு, திருப்பி விட்டு, எடுத்துத் தட்டில் தனித்தனியாக வைக்கவும். அடுப்பிலேயே ஜீரா இருப்பதால் இறுகிக் கொண்டு விடும். ஆகையால் இறுகிவிட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.\nரவையை வெறும் வாணலியை அடுப்பில் வைத்து நன்றாக வறுக்கவும் வறுத்த ரவையை ஆற வைக்கவும். ரவையையும், சர்க்கரையும் நன்கு கலந்து மிஷினில் அரைத்துக் கொள்ளவும்.\nமுந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி நெய்யில், வறுத்துக் கொள்ளவும். ரவை, சர்க்கரை கலந்த மாவுடன் வறுத்த முந்திரியைச் சேர்க்கவும்.\nநெய்யை அடுப்பில் வைத்து நன்றாகக் காய்ந்ததும் கலவையில் ஊற்றி நன்றாகக் கலந்து வைக்கவும். சூட்டுடன் உருண்டைகளாகப் பிடிக்கவும்.\nவாழை இலை ஏடு –1அல்லது2\nஅரிசியை நன்கு கரைத்து, அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு மீண்டும் களைந்து, தண்ணீரை வடியவிடவும். பிறகு காய்ந்த துணியில் பரவலாக நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியைக் கையில் பிடித்து மூடிப் பார்த்தால், பிடித்து வைத்த���ு போலிருக்கும். விரல்களை விட்டால் உதிர்ந்து விடும்.\nஇந்தப் பக்குவத்தில் உலர்ந்த அரிசியை மிஷினில் ‘திரி‘ போல் மாவு வராமல் நைசாக அரைத்துக் கொள்ளவும். அந்த மாவைச் சலித்து எடுக்கவும்.\nவெல்லத்தில் தண்ணீரை ஊற்றி, கரைந்தவுடன் மண் இல்லாமல் வடிகட்டி, அடுப்பில் பாகு வைக்கவும். பாகு கொதித்து, வாசனை வரும் பொழுது, அதாவது ‘தக்காளிப் பழப்பதம்‘ என்று சொல்லுகின்ற, தொய்வான, பாகு பதத்தில் அடுப்பில் இருந்து எடுத்து விட வேண்டும்.\nசலித்த மாவைத் தாம்பாளத்தில் பரவலாகக் கொட்டி, ஏலப்பொடியைப் போட்டு, சிறிது சிறிதாகப் பாகை விட்டுக் கரண்டிக் காம்பினால் கிளறிவிடவும். (அடுப்பில் வைக்கக் கூடாது).\nகிளறிய மாவு சற்று நெகிழ்தலாக இருக்க வேண்டும். இதை அப்படியே பத்து மணி நேரம் ஊற விட வேண்டும். ஊறிய மாவு கெட்டியாக இருக்கும்.\nஅடுப்பில் எண்ணெய்யைக் காய வைத்து, வாழை இலையில் நெய்யைத் தடவி, உருண்டையாக மாவினை எடுத்துக் கொண்டு, தட்டி எண்ணெய்யில் போடவும். (ரொம்பவும் மெல்லியதாகத் தட்டினால் உதிர்ந்து விடும்).\nவெந்த அதிரசத்தை, தட்டில் ஓரமாகத் தனித்தனியாக வைத்து வரவும். தட்டைக் கொஞ்சம் சாய்வாக வைத்தால், வடித்தும் அதிகமாக இருக்கும் எண்ணெய் தாழ்வான இடத்தில் போய்த் தங்கி விடும். (இதை மீண்டும் எண்ணெய்யில் ஊற்றலாம்.\nகடலைப் பருப்பை பொன்னிறமாக வறுத்து ஊற வைக்கவும். ஊறிய பருப்பை வேக வைத்து, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து, சிறிதளவு நெய்விட்டு, தேங்காய்ப் பூவை பொன்னிறமாக வறுக்கவும். அதிலே அரைத்து வைத்திருக்கும் கடலைப் பருப்பை சேர்த்து, நன்றாகக் கிளறி வெல்லத்தைத் பொடித்துச் சேர்க்கவும்.\nவெல்லம் கரைந்து கடலைப்பருப்பு நன்கு வெந்ததும் ஏலக்காய்தூளைச் சேர்த்து இறக்கவும். நன்றாக ஆறிய பின் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் மைதா மாவைப் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து, சிறிதளவு நெய் விட்டு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொண்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.\nஊறிய மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து தட்டவும். அதன் நடுவில் பூரண உருண்டைகளை வைத்து உருட்டி மீண்டும் வட்ட வடிவில் சமமாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் தோசைக் கல்லை வைத்து, அதில் போளிகளை போட்டு, சிறிதளவு நெய் விட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். மிகவும் சுவையாக இருக்கும்.\nஒரு கப் நெய்யைக் காய்ச்சி, அதில் கடலை மாவைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் தண்ணீரில் போட்டு, அடுப்பில் ஏற்றி, நன்கு கெட்டியாகக் கம்பிப் பாகாக வரும் வரை கொதிக்க விடவும். (பாகு கொதிக்கும் பொழுது). அந்தப் பாகில் வறுத்த கடலை மாவைக் கொட்டிக் கிளறவும்.\nபாக்கி நெய்யைச் சுட வைத்து, இளக்கி, கொஞ்சம் கொஞ்சமாக வெந்து கொண்டிருக்கும் கடலை மாவுக் கலவையில் ஊற்றவும்.\nஒவ்வொரு முறை ஊற்றும் பொழுதும் ‘புசுபுசு‘வென்று நுரைத்துக் கொண்டு வரும்.\nமொத்த நெய்யையும் ஊற்றி முடித்துக் கிளறிக் கொண்டிருக்கும் பொழுது, ஊற்றப்பட்ட நெய் மீண்டும் வெளியே (மாவுக்கு மேல்) கக்கிக் கொண்டு வரும்.\nபிறகு நாலாபுறத்திலிருந்தும், நுரைபோல் பொங்கி ‘பொரபொர‘வென்று கூடு விட்டாற்போல் தெரியும். உடனேயே நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டவும். கொட்டியவுடன் பூரித்துக் கொண்டு வரும்.\nதாம்பாளத்தை லேசாக அசைத்துக் கொட்டிய கலவையைச் சமனப்படுத்தி, சிறிது ஆறிய பின் வில்லைகளாகப் போடவும்.\nமைதா மாவைக் கரைத்துக் கொண்டு அதில் மோர், சோடா உப்பு கலந்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். பின் சிறிதளவு ஃபுட் கலர் கலந்து கொள்ள வேண்டும். ஜிலேபி பிழிவதற்கென்று கடைகளில் துணி கிடைக்கும். அதை வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது காட்டன் துணியில் பட்டன் ஹோல் ஸ்டிச் செய்து அதன் வழியாகவும் ஜிலேபி பிழியலாம்.\nகலந்து வைத்திருக்கும் கரைசலை துணியில் இட்டு, அடுப்பில் காய வைத்திருக்கும் எண்ணெய் (அ) நெய்யில் 2 சுற்றுகள் வட்டமாகப் பிழிய வேண்டும். ஜிலேபி வெந்து பொன்னிறமாக வந்தவுடன், பிசுக்கு பதத்தில் சர்க்கரைப் பாகைச் செய்து, அதில் செய்து வைத்திருக்கும் ஜிலேபிகளைப் போட்டு, சிறிது நேரத்தில் எடுத்து விட வேண்டும். சுவையான ஜிலேபி ரெடி\nமுதலில் முந்திரியை நன்றாகப் பொடித்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை பாகை கம்பிப் பதத்தில் செய்து கொண்டு, அதில் பொடித்த முந்திரியைப் போட்டு, கை விடாமல் கிளறவும். பின்பு, அதில் லிக்விட் குளுக்கோஸைப் போட்டு கிளறி, அடுப்பை நிறுத்தி விட்டு இறக்கி வைக்கவும்.\nஇப்போது கலவை சப்பாத்தி மாவு போல் வரும். கலவையில் கோகோவை சேர்த்து நீள உருண்டையாக செய்து க��ண்டு, அதன் மீது முந்திரியை வைத்து அலங்கரிக்கவும்.\nபனீர், மைதா, பால்கோவா இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து, நன்கு அழுத்திப் பிசைய வேண்டும். 4:1 என்கிற விகிதத்தில் சர்க்கரை, தண்ணீர் எடுத்துக் கொண்டு, சர்க்கரைப் பாகைப் பிசுக்குப் பதத்தில் செய்து கொள்ள வேண்டும். பிறகு பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி, எண்ணெயில் பொரித்து எடுத்து, தயாராக வைத்திருக்கும் பாகில் போட வேண்டும். பரிமாறு முன் பாகிலிருந்து எடுத்து விட வேண்டும்.\nகடலைமாவு, பால், தேங்காய் பூ, டால்டா அல்லது நெய், சர்க்கரை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைக்கவும். நன்றாக வெந்து சுருண்டு வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டு போடவும். சீக்கிரமாக சுலபமாகக் செய்யக் கூடிய இனிப்பு வகை இது.\nபயத்தம் பருப்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து பருப்பை நன்றாக பச்சை வாசனை போக சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\nபருப்பை நன்றாக ஆற வைத்து நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை மாவு சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.\nசர்க்கரையையும் நன்றாக நைசாக மிக்ஸியில் அரைத்து, சலித்துக் கொள்ளவும். சலித்த மாவுடன், சலித்த சர்க்கரைப் பொடியையும் சேர்த்து நன்கு கலக்கவும்.\nநெய்யை அடுப்பில் வைத்து நன்றாக சூடு பண்ணவும். அதே நேரத்தில் நெய் முறிந்து விடக்கூடாது. நெய்யை எடுத்து மாவில் ஊற்றினால் மாவு நுரையாக வரும். அது தான் சரியான பதம்.\nசுட வைத்த நெய்யை மாவில் ஊற்றி நன்றாகக் கிளறி சேர்த்து வைக்கவும். அதே சூட்டுடன் உருண்டைகளாகப் பிடிக்கவும். அதிகமாக செய்வதாக இருந்தால் வறுத்த பருப்பையும், சர்க்கரையையும், மிஷினில் கொடுத்து அரைக்கவும். கலந்த மாவு அதிகமாக இருந்தால் 2, 3 பகுதிகளாகப் பிரித்து நெய் சுட வைத்து ஊற்றிச் சேர்க்கவும். நெய் கலந்த மாவு ஆறிவிட்டால் உருண்டைகள் பிடிக்க வராது.\nபாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பைத் தனித்தனியாக சிவக்க வறுக்கவும். பச்சரிசியை பொரிக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மாவாக அரைக்கவும். மாவு சல்லடையில் சலித்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.\nமாவைத் தண்ணீர் விட்டு பிசையவும். அடுப்பில் வாணலியில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய வைக்கவு���். மாவை தேன் குழல் அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து, பொரித்து எடுக்கவும். பொரித்த தேன்குழல், பொட்டுக்கடலையை நன்றாக சேர்த்து வைக்கவும். அதனுடன் தேங்காயைத் கீறி பல் பல்லாக நறுக்கி வறுத்துச் சேர்க்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லத்தைப் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கம்பிப் பாகு வைக்கவும்.\nபாகை சேர்த்து வைத்துள்ள தேன்குழல் மீது ஊற்றிக் கிளறவும். உதிர்ந்து எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விடும் சர்க்கரைப் பொடியைத் தூவி கலந்து விடவும்.\nதேங்காயை ஓடு இல்லாமல் நன்றாகத் துருவி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.\nஅடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, கம்பிப் பாகு வைக்கவும்.\nபாகு வெந்ததும் அதில் தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறவும். நன்றாகச் சுருண்டு வரும் போது வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் ஊற்றி இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.\nபாதி ஆறியதும் துண்டு போட்டு வைக்கவும். நன்றாக ஆறியதும், ஒரு பேப்பரை வைத்து அதன் மீது தட்டைக் கவிழ்த்தால் பர்பி ஒட்டாமல் பேப்பரில் வந்து விடும்.\nஉணவு நலம் அக்டோபர் 2011\nபண்டிகைக் கால, இனிப்பு வகைகள், தித்திப்பு சேவு, தித்திப்பு சேவு செய்முறை,\nஜாங்கிரி, ஜாங்கிரி செய்முறை, பாதுஷா, பாதுஷா செய்முறை, ரவை உருண்டை,\nரவை உருண்டை செய்முறை, அதிசரம், அதிசரம் செய்முறை, போளி, போளி செய்முறை, மைசூர் பாகு, மைசூர் பாகு செய்முறை, ஜிலேபி, ஜிலேபி செய்முறை,\nகாஜு சாக்கோ ரோல்ஸ், காஜு சாக்கோ ரோல்ஸ் செய்முறை, ட்ரை ஜாமூன்,\nட்ரை ஜாமூன் செய்முறை, 7 கப், 7 கப் செய்முறை, பாசிப்பருப்பு மாவு உருண்டை, பாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை, மனகோலம், மனகோலம் செய்முறை, தேங்காய் பர்பி, தேங்காய் பர்பி செய்முறை,\nசோடியம் குறையவும் கூடவும் கூடாது\nபல வகையான பால் சோயா பால்\nபண்டிகைக் கால இனிப்பு வகைகள் – 2\nவலி நிரந்தரமாக தீர வழி\nஆயுர்வேதம் சொல்லும் சாஃப்ட் ஃபுட்\n3 தோஷங்களை சமன்படுத்தும் நெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/sriperumbudur-family-admitted-in-hospital-for-food-poison.html", "date_download": "2020-08-08T16:01:20Z", "digest": "sha1:3UT2P25N2GQ7LUOSDVVMABE3DLNI7E7C", "length": 7201, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sriperumbudur family admitted in hospital for food poison | Tamil Nadu News", "raw_content": "\nஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு நேர்ந்த சோகம்.. ‘ஒருவர் பலி’.. இரவு சாப்பிட்ட உணவு காரணமா\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவரது தங்கை முருகம்மாள், தம்பி அறிவுச்சுடர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு நேற்றிரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 4 பெண்கள், 3 ஆண்கள், ஒரு குழந்தை உட்பட 8 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 80 வயது முதாட்டி சொக்கம்மாளுக்கு உடல்நிலை மிகவும் மோசமானது.\nஇதனால் மேல்சிகிச்சைக்காக அவரை உடனே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் இரவு கீரை சாதம் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அவர்களது வாந்தி, மயக்கத்துக்கு காரணம் இரவு சாப்பிட்ட உணவா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n'அனைத்து' கொரோனா நோயாளிகளும் 'குணமடைந்தனர்'... பெய்ஜிங் 'சிறப்பு' மருத்துவமனையை மூடும் 'சீனா'...\n“ஐ லவ் யூ.. நீ எனக்கு குடுத்தது சிறந்த வாழ்க்கை”..'கொரோனா சிகிச்சையில் இறந்த கணவர் மனைவிக்காக விட்டுச்சென்ற உருக்கமான ஆடியோ பதிவு\nஉலகையே 'உலுக்கிவரும்' கொரோனா துயரத்திலும்... 'நம்பிக்கை' கொடுக்கும் 'மனிதர்கள்'... 'நெகிழவைக்கும்' சம்பவம்\n'இந்த' வழக்கில் கைதானால் 'ஜாமீன்' கிடையாது... 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை... 'அவசர' சட்டம் கொண்டு வரும் மத்திய அரசு\nகொரோனாவால் 'பாதிக்கப்பட்டவர்கள்' குறைவு... குணமடைந்தவர்கள் அதிகம்... 'நம்பிக்கையளிக்கும்' தமிழக மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x5-and-volvo-xc60.htm", "date_download": "2020-08-08T15:29:25Z", "digest": "sha1:PGZIMRD5XSJJBSO33GRM5Y6MT5REK53E", "length": 34404, "nlines": 816, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்5 விஎஸ் வோல்வோ எக்ஸ்சி60 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்சி60 போட்டியாக எக்ஸ்5\nவோல்வோ எக்ஸ்சி60 ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்5\nபி எ ம் டப்ள்யு சி பி யூ எக்ஸ் 5 எக்ஸ் டிரைவ் 30 டி எக்ஸ் லைன்\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்5\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்5 அல்லது வோல்வோ எக்ஸ்சி60 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்5 வோல்வோ எக்ஸ்சி60 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 74.9 லட்சம் லட்சத்திற்கு பிம்வ் எக்ஸ் 5 எக்ஸ்ட்ரைவ் 30 டிஸ்போர்ட் (டீசல்) மற்றும் ரூபாய் 59.9 லட்சம் லட்சத்திற்கு இன்ஸகிரிப்ட்ஷன் டி5 (டீசல்). எக்ஸ்5 வில் 2998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எக்ஸ்சி60 ல் 1969 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்5 வின் மைலேஜ் 13.38 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த எக்ஸ்சி60 ன் மைலேஜ் 11.2 கேஎம்பிஎல் (டீசல் top model).\nபி எ ம் டப்ள்யு சி பி யூ எக்ஸ் 5 எக்ஸ் டிரைவ் 30 டி எக்ஸ் லைன்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கனிம வெள்ளைபைட்டோனிக் ப்ளூகருப்பு சபையர் பிரகாசமான வெள்ளிஒளிரும் மணல் உலோகம்ஓனிக்ஸ் பிளாக்கிரிஸ்டல் வைட்ஆஸ்மியம் கிரே மெட்டாலிக்மேப்பிள் பிரவுன்டெனிம் ப்ளூ மெட்டாலிக்+2 More கிரிஸ்டல் வெள்ளை முத்து உலோகம்ஒளிரும் மணல் உலோகம்ஓனிக்ஸ் பிளாக்அந்தி வெண்கல உலோகம்பிரகாசமான வெள்ளி உலோகம்ஐஸ் வெள்ளைசவிலே கிரே மெட்டாலிக்ஆஸ்மியம் கிரே மெட்டாலிக்மின்சார வெள்ளி உலோகம்+4 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங��� லைட் No Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No No\nபின்பக்க கர்ட்டன் No No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nday night பின்புற கண்ணாடி No No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் No No No\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ் No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes No\nknee ஏர்பேக்குகள் No No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes Yes\nமலை இறக்க உதவி No Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் No Yes Yes\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nஉயர் செயல்பாடு audio system\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்���ி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes Yes\nசிகரெட் லைட்டர் No Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் No Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes Yes\nரூப் கேரியர் No No No\nமூன் ரூப் No Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No Yes\nரூப் ரெயில் Yes Yes Yes\nஹீடேடு விங் மிரர் Yes\nவெள்ளி roof rails மீது பிளாக் foot\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை No\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\ntwin டர்போ டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No No\nகிளெச் வகை No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of பிஎன்டபில்யூ எக்ஸ்5 மற்றும் வோல்வோ எக்ஸ்சி60\nஒத்த கார்களுடன் எக்ஸ்5 ஒப்பீடு\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்5\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்5\nஜாகுவார் எஃப்-பேஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்5\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்5\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்5\nஒத்த கார்களுடன் எக்ஸ்சி60 ஒப்பீடு\nவோல்வோ எக்ஸ்சி40 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி60\nபோர்ஸ்சி மாகன் போட்டியாக வோல்வோ எக்ஸ்சி60\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி60\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக வோல்வோ எக்ஸ்சி60\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக வோல்���ோ எக்ஸ்சி60\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்5 மற்றும் எக்ஸ்சி60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/blackberry-krypton-motion-full-touch-android-smartphone-leaked-015499.html", "date_download": "2020-08-08T14:53:08Z", "digest": "sha1:JVG6P27FPH6TA7T7EO4GMMS22YVVVWRK", "length": 18237, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "BlackBerry Krypton Motion Full Touch Android Smartphone Leaked - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n4 hrs ago ஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n4 hrs ago அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\n5 hrs ago 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nMovies ஸ்ருதியின் ‘எட்ஜ்’ அட்டகாசமான பாடல் .. யூடியூப் சேனலில் வெளியானது \nNews உச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nSports செம சர்ப்ரைஸ்.. பிரபல யூட்யூப் டான்சருடன் நிச்சயதார்த்தம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளாக்பெர்ரி புதிய அவதாரம் : கலக்கலான க்ரிப்டன் ஸ்மார்ட்போனில் \"அது\" இல்லை.\nநம்முடைய கனவு ஸ்மார்ட்போன்களில் ஒன்றான பிளாக்பெர்ரி, நீண்ட காலத்திற்கு பின்னர் அதன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வண்ணம் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வெளியீடு சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது முன்னர் வெளியான தகவலின் கீழ் பிளாக்பெர்ரி நிறுவனம் மோஷன் என்ற பெயரில் கருவி ஒன்றை வெளியிடும் என்பது வெளிப்பட்டது.\nதற்போது அது மோஷன் அல்ல மோஷன் புல் டச் அம்சம் கொண்ட பிளாக்பெர்ரி 'க்ரிப்டன்' என்பது தெரிய வந்துள்ளது. கூறப்படும் இந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனின் மிகப்ப���ரிய அம்சம் என்னவெனில், நிறுவனத்தின் மிகவும் பிரபலமான க்வார்ட்டி கீபேட் இதில் இடம்பெறாது என்பது தான். இறுதியாக க்வார்டி கீபேட் ஆனது முன்னர் வெளியான பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போனில் காணப்பட்டது.\nபிளாக்பெர்ரி கீஒன் ஆனது, இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.39,990- என்ற விலை நிர்ணயம் கொண்டு நிறுவனத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட கடைசி ஸ்மார்ட்போன் என்ற அறிவிப்புடன் வெளியானது. அதன் மிகச்சிறந்த சிறப்பம்சமாக வன்பொருள் க்வார்ட்டி கீபேட் இருந்தது.\nஆனால், தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில் அடுத்த பிளாக்பெர்ரி சாதனம் க்வார்டி கீபேட் கொண்டிருக்காது என்பதோடு, கைரேகை ஸ்கேனர் உட்பொதிக்கக்கூடிய பிளாக்பெர்ரி லோகோ உடனான ஹோம் பொத்தானை மட்டுமே கொண்டிருக்கும் என்கிறது.\nஅதன் வலது பக்க தொகுதியில் - பவர் மற்றும் வால்யூம் செயல்பாடுகளை நிகழ்த்தும் இரண்டு பொத்தான்களும், மூன்றாவது பொத்தான் இசை அல்லது நேரடியாக ஒரு பயன்பாட்டை தொடங்க அனுமதிக்கும் ஒரு ஷார்ட்கட் பொத்தானாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகூறப்படும் இந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் ஆனது சிறப்பானதொரு மென்பொருள் தொகுப்பு கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது. உடன் வெளியான லீக்ஸ் தகவலின் படி, இந்த தொலைபேசியூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் கீழ்ப்புறத்தில் ஒரு 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. கீழே உள்ள பேனலில், ஸ்பீக்கர் கிரில் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.\n4ஜிபி ரேம் மற்றும் 4000எம்ஏஎச்\nபிளாக்பெர்ரி 'க்ரிப்டன்' ஸ்மார்ட்போன் சார்ந்த லீக்ஸ் வெளியாதொன்றும் முதல் முறையல்ல. முன்னர் ஒருமுறை அமெரிக்க எப்சிசி பட்டியலில் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி கொண்டு காணப்பட்டது. இந்த சாதனத்தின் மற்ற அம்சங்களை பொறுத்தமட்டில் முழு எச்டி டிஸ்பிளே, 4ஜிபி ரேம் மற்றும் 4000எம்ஏஎச் ஆகியவைகளை எதிர்பார்க்கலாம்.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n128ஜிபி உடன் பட்டைய கிளப்பும் பிளாக்பெரி- ரெட் எடிஷன்.\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nகுறைந்த விலைக்கு அசத்த வரும் பிளாக் பெரி கீ2 எல்இ.\nஅதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\nகளமிறங்��ியது ப்ளாக்பெர்ரி எவோல்வ் மற்றும் எவோல்வ் எக்ஸ் விலை எவ்வளவு தெரியுமா\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன்.\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\nமுரட்டுத்தனமான அம்சங்கள்; நியாயமான விலை; மிரண்டுப்போன நோக்கியா, ஒன்ப்ளஸ்.\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nயாரெல்லாம் பிளாக்பெர்ரி அவ்ளோதான் என்று கேலி செய்தது; இதோ பதிலடி.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇது நடந்தால் அது நடக்கும்: கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்- கணித்து கூறிய பில்கேட்ஸ்\nமிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை\nஇன்று மீண்டும் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/new-secret-smartphone-features-you-wont-be-able-live-without-in-tamil-015687.html", "date_download": "2020-08-08T14:12:33Z", "digest": "sha1:ER7BPJSLTMWG6CVD53TBOBKJE7UAMHWZ", "length": 22939, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "New Secret Smartphone Features You Wont Be Able to Live Without - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 hrs ago ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n3 hrs ago ஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n4 hrs ago அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\n4 hrs ago 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nSports செம சர்ப்ரைஸ்.. பிரபல யூட்யூப் டான்சருடன் நிச்சயதார்த்தம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nNews வேலை இல்லை.. திருமணம்.. எமர்ஜென்சி.. கனவுகளுடன் கோழிக்கோடு திரும்பியவர்கள்.. பலியானவர்களின் பின்னணி\nMovies சியான் விக்ரமையே தூக்கி சாப்பிட்டுருவாரு போல.. வைரலாகும் த்ருவ் வ��க்ரமின் தாறுமாறான புகைப்படம்\nAutomobiles உயிர் போய் உயிர் வரும்... பயணிகளை நடுங்க வைக்கும் உலகின் அபாயகரமான விமான நிலையங்கள்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்களுக்கு தெரியாத இரகசிய ஸ்மார்ட்போன் அம்சங்கள்.\nஇப்போது வரும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறுகின்றன, அவை அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் உள்ளது. ஆண்ட்ராய்டு போனை வாங்கும் பலர் அதில் இருக்கும் பல செய்திகளையும், பயன்பாடுகளையும் சரியாக அறிந்து கொள்வதில்லை. போனை வாங்கியவுடன் அதை பற்றிய செய்திகளையும் படித்து பயன் அடைய வேண்டும். இதனால் உங்களுக்கும் உங்கள் போனுக்கும் எந்த பாதிப்பும் வராமல் பார்த்து கொள்ள முடியும்.\nஉங்கள் ப்ளே ஸ்டோரில் புதியதாக ஆப்ஸ் நிறுவினால் உங்கள் போனின் திரையில் ஒரு குறுக்குவழிக்கான ஐகான் வரும். இது வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால் ப்ளே ஸ்டோரை திறங்கள் மேலே இடது பக்கத்தில் இருக்கும் மூன்று பாரை தட்டவும். பின் செட்டிங்கை திறக்கவும். அங்கே 'Add icon to Home Screen\" என்ற ஐகானை காண்பீர்கள். அதன் பக்கத்தில் இருக்கும் குறியை நீக்கவும். இதனால் தானியங்கி குறுக்குவழியை செயல் இழக்கம் செய்ய முடியும்.\nஸ்மார்ட் போன்களில் பலரும் அறியாத வசதியாக ‘லாக் ஸ்கிரீன் மெசேஜ்' எனும் தகவல் பதிவு வசதி உள்ளது. விபத்து காலங்களில் இது பயனளிக்கும். ஒருவர் விபத்தில் சிக்கும்போது அவருக்கு வேண்டியவர்களுக்கு தகவல் தெரிவிக்க உதவியாக இருப்பவை விபத்தில் சிக்கியவரிடம் இருக்கும் அடையாள அட்டைகளும், செல்போனும்தான். அடையாள அட்டையை வைத்திருக்காவிட்டால், செல்போன் மட்டுமே தகவல் தெரிவிக்க ஒரே வழி.\nஉங்கள் வீட்டில் சிறந்த பாதுகாப்பு அமைப்பு உருவாக்க பழைய ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும், உங்கள் சாதனத்தை ஒரு சிசிடிவி கேமராவாக மாற்றமுடியும். மேலும் இதுபோன்ற ஸ்மார்ட்போன்களில் உடனடியாக புகைப்படங்களை அனுப்பும் வசதியை செயல்படுத்த முடியும்.\nஉங்களுடைய ஸ்மார்ட்போன்களில் anti-theft app- செயலியைப் பயன்படுத்தினால் மொபைல்போன் திருடுபோனலும் மிக எளிமையாக\nகண்டுபிடிக்க முடியும், மேலும் ஜி.பி.எஸ் மூலம் அதை கண்டுபிடிக்க முடியும். அதன்பின் anti-theft app- செயலியைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் உள்ள போட்டோ வீடியோ போன்ற பல தகவல்களை அழிக்க முடியும்.\nடெலிகிராம் பாதுகாப்பான சேட்டிங் வேண்டும் என்பவர்கள் தேர்வு செய்வது டெலிகிராம் செயலியைத்தான். உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளதால் ரகசியமான தகவல்களை பயமின்றி சேட்டிங் செய்யலாம். அதுமட்டுமின்றி 1ஜிபி ஃபைல்கள் வரை அனுப்பும் வகையில் இந்த செயலி சப்போர்ட் செய்யும். மேலும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போலவே இந்த செயலியிலும் புகைப்படங்கல், ஆடியோ, வீடியோ உள்ளிட்ட பலவற்றை அனுப்பும் வசதி உண்டு.\nஉங்கள் காரில் டி.வி.ஆர் (டாக் கேம்) ஆக பயன்படுத்தலாம், சிறந்த ஸ்மார்ட்போனை பொறுத்தி மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.\nமேலும் இந்த செயல்முறை அனைவருக்கும் பயன்படும். சாலையின் சிறந்த பார்வைக்கு இந்த கேமரா அமைப்பை அதிகமாக பயன்படும்.\nஉங்களுடைய ஸ்மார்ட்போனின் மாடல் எண்ணை மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும், ஸ்மார்ட்போனில் உள்ள மெனுவில் மிக\nஎளிமையாக அறிந்துகொள்ள முடியும். உதரணமாக செட்டிங்ஸ்பகுதிக்கு சென்று அபௌட் தி போன் என்ற பகுதியை 7முறை கிளிக் செய்தால் போனின் மாடல் எண்ணை மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த பயன்பாட்டின் மூலம் உங்களுடைய ஸ்மார்ட்போனின் செயல்திறன், சிக்னல் வரவேற்பு தரம் மற்றும் ஸ்மார்ட்போனின் அமைப்பு போன்ற அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும்.\nஸ்மார்ட்போன்களில் யுவி லைட் (UV light) முறையை மிக எளிமையாக பயன்படுத்த முடியும். மேலும் இந்த பயன்பாடு சில ஸ்மார்ட்போன்களில் மட்டும் பயன்படுத்த முடியும். உதரணமாக ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள கேமராவில் நீங்கள் தேர்வுசெய்த வண்ணங்களைப் பயன்படுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய முடியும்.\nஉங்களுடைய ஸ்மார்ட்போன்களில் கட்டுமான அளவு பற்றிய புள்ளிவிவரங்களை தெரிந்துகொள்ள சிறந்த ஆப் வசதி உள்ளது, இவை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் இந்த கட்டுமான அளவு பற்றிய புள்ளிவிவரங்களை பயன்படுத்தும் ஆப் உள்ளது.\nஸ்மார்ட்போனில் நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் ஆப் பற்றிய புள்ளிவிவரங்களை மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும். ஆப்பிள்\nபோன்களில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று பேட்டரி அமைப்பை தேர்வுசெய்யவும், ஆண்ட்ராய்டு மொபைல் பொறுத்தவரை ஆப் பதிவிறக்கம்செய்து பயன்படுத்த முடியும்.\nஸ்மார்ட்போனில் கருப்பு, வெள்ளை ஸ்கிரீன் போன்று பயன்படுத்த முடியும், அதற்க்கு (monochrome mode)-என்ற பகுதியை தேர்வு செய்யவேண்டும். இந்த செயல்முறையை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்த முடியும்.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nஷேர்சாட் வீடியோக்களை ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் திட்டம்.\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nரூ.11,999 மட்டுமே: ரியல்மி நார்சோ 10 அடுத்த விற்பனை இன்று\nஅதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\nகேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகை.\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் BookMyFiber சேவையைப் பெறுவது எப்படி\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\n2021 ஜூலை வரை வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி: பேஸ்புக் அறிவிப்பு\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nவாடிக்கையாளர்களிடம் அதீத வரவேற்பு: ஓப்போ ஏ52 புதிய அம்சம் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசீனாவைச் சேர்ந்த 2500 யூடியூப் சேனல்களை நீக்கிய கூகுள்\nஇனி சாம்சங் நேரம்: கேலக்ஸி வாட்ச் 3 அறிமுகம்., விலை என்ன தெரியுமா\nகுறைந்த விலையில் அட்டகாச அம்சங்கள்: ஷின்கோ ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:14:47Z", "digest": "sha1:FPEPFDS7KEXZQCEAE3ONXFP2EM2FVEGB", "length": 19202, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குலசேகர ஆழ்வார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுலசேகர ஆழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவரைக் குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்.\n2 குலசேகர ஆழ்வாரும் , குலசேகர வர்மாவும்\n6 திருவரங்கத்திற்குச் செய்த பணி\nஇவர் பிறந்த ஊர் கொல்லிநகரான கருவூர் திருவஞ்சிக்களம். ஸ்ரீராமபக்தர். பாரம்பரிய ஸ்ரீ வைஷ்ணவம், இவரது ஊரை \"கொல்லிநகர்\" அதாவது கருவூர் (கரூர்) என்கிறது. இவரது [1] ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். இவர் திருமாலின் மார்பில்இருக்கும் மணி (கௌஸ்துப) அம்சம் பொருந்தியவர். இவரும், மகளான சேரகுலவல்லி தாயாரும் அரங்கனையும், ராமனையுமே அடிபணிந்துவந்தனர். நாடு:கொங்கு நாடு, ஊர்; கரூர் வஞ்சி, மலை: கொல்லிமலை\nகுலசேகர ஆழ்வாரும் , குலசேகர வர்மாவும்தொகு\nஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமை பீடங்களான ஜீயர்கள், \"ஆழ்வார்களும் வைணவமும்\" என்ற புத்தகத்தில், கிருஷ்ண பக்தனான குலசேகர வர்மா என்ற திருவிதாங்கூர் கேரள வர்மாவையும் சங்க கால சேரர்களது மன்னான சர்கராம பக்தர் குலசேகர ஆழ்வாரையும் குழப்பிக்கொள்கின்றனர் என்று கூறியுள்ளனர். முன்னையவர் ராமானுசருக்குப் பிற்பட்டவர். ஆழ்வாரோ மிக முற்பட்டவர். ஆழ்வார் தமிழில் மட்டுமே ஸ்ரீராமரை பாடியுள்ளார். வர்மாவோ சமஸ்கிருதத்தில் மட்டுமே \"முகுந்தமாலா\" என்று கிருஷ்ணரை பாடியுள்ளார். இருவரும் ஒருவரல்ல. மேலும் குலசேகர பாண்டியன், குலசேகர சோழன் என்றெல்லாம் அரசர்கள் உண்டு. குலசேகர என்றால் ’தமது குலத்தின் சிகரமான’ என்று பொருள். பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இரு நபர்களை ஒன்றாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். மணவாள மாமுநிகளுடைய முகுந்தமாலை உரையில் எங்கும் அவர் “இது பெருமாள் திருமொழி பாடிய ஆழ்வார் குலசேகரர் எழுதியது” என்று குறிப்பிட்டதாக இல்லை. ஆழ்வார் சரிதம் பற்றிய நூலான “திவ்ய சூரி சரிதம்” முதலியவற்றில் முகுந்தமாலை பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கது. முகுந்தமாலை செய்த குலசேகர வர்மா பிறந்தது கேரளத்தில் கொடுங்களூருக்குத் தெற்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவ்வூருக்கு தற்காலத்திய பெயர் 'திருக்குலசேகரபுரம்'. அதற்கு வெகு அருகாமையில் கேரளப்பாணியில் கட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் கோவில் ஒன்று உள்ளது. அதை குலசேகர வர்மாதான் கட்டியிருப்பார் என்பது அவ்வூரார் நம்பிக்கை.\nகொங்கர் ���ோமான் குலசேகரன் என்ற அடியின்மூலம், இவர் சங்க காலச் சேரர்கள் (கரூர்) மரபினர் என்று தெரிகிறது. இவரது தந்தையார் சந்திர குலத்து அரசரான திடவிரதர் என்பவராவார். குலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். தனதாட்சிக்குட்பட்ட கொடுந்தமிழ் மண்டலங்களான வேணாடு (திருவிதாங்கூர் பகுதி), குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைச் தரிசித்துள்ளார். இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் இவருக்கும் 'குலசேகரப் பெருமாள்' என்றே பெயர் வழங்கலாயிற்று.\nதிருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படும். இதனில் 31 பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றியது. இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம் முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.\nபெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. இதனிலுள்ள முதற்பாடல் தெய்வபக்தி உள்ள அத்தனை தமிழ்த்தாய்மார்களும் தங்கள் சேய்களுக்காகப் பாடியிருக்கக்கூடிய பாடல்:\nமன்னு புகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே\nதென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்\nகன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே\nபுண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே திண்டிரலால் தாடகைதன் உரமுருவ சிலைவளைத்தாய் கண்டவர் தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே எண்டிசையு மாலுடயாய் இராகவனே தாலேலோ\nகொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய் தங்குபெரும் புகழ் ஜனகன் திருமருகா தாசரதீ கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ\nதாமரைமேல் அயனவனைப் படைத்தவனே - தசரதன்றன் மாமதலாய் மைதிலிதன் மணவாளா - வண்டினங்கள் காமரங்கல் இசைபாடும் கணபுரத்தென் கருமணியே ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ\nபாராளும் படர்செல்வம் பரதனம்பிக் கே��ருளி ஆராவன் பிளையவனோ தருஞான மடைந்தவனே சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தஅரசே தாராலும் நீன்முடிஎன் தாசரதீ தாலேலோ\nசுற்றமெல்லாம் பின்ன்தொடராத் தொல்கான மடைந்தவனே அற்றவர்கட் கருமருந்தே அயோத்தினகர்க் கதிபதியே கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே சிற்றவைதன் சொல்கொண்ட ஸ்ரீராமா தாலேலோ\nஆளிநிலைப் பாலகனா யன்ருலக முன்டவனே வாளியைகொன் ரரசிலைய வானரத்துக் களித்தவனே காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே ஆளினகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ\nமலையதனா லனைகட்டி மதிளிலங்கை யழித்தவனே அலைகடலைக் கடைந்தமரார்க் கமுதருளிச் செய்தவனே கலைவளவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே சிலைவலவா சேவகனே ஸ்ரீராமா தாலேலோ\nதளையவிழும் நறுங்குன்சித் தயரதன்றன் குலமதலாய் வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ\nதேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே யாவரும்வன் தடிவனங்க அரங்கநகர்த் துயின்றவனே காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே எவரிவேனி சிலைவலவா இராகவனே தாலேலோ\nகன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன் தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை கொள்னவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரன்சொன்ன பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே\nதிருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம்:\nஇதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.\nஇவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டிநின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம்.\nதிருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்குகிறது. குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே\n↑ இக்ஷ்வாகு குலதனம் என்னும் ஸ்ரீரங்க மாகாத்மியம். தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை 600017, 1974.\nகுலசேகர ஆழ்வார் (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2020, 06:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-08T15:55:42Z", "digest": "sha1:JZLLYWZGMBVCO4CGJHTQGGMTC2ZFR4M3", "length": 12908, "nlines": 182, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வனேடியம் நாற்குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவனேடியம் நாற்குளோரைடு (Vanadium tetrachloride) என்பது VCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் சிவப்பு நிறத்தில் உள்ள இத்திரவம் மற்ற வனேடியம் சேர்மங்களைத் தயாரிப்பதற்கு உதவும் ஒரு பயனுள்ள வினைப்பொருளாக உள்ளது.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 192.75 கி/மோல்\nதோற்றம் அடர்சிவப்பு நிறத்திரவம், ஈரத்தால் பாதிக்கப்படும்\nஅடர்த்தி 1.816 கி/செ.மீ3, திரவம்\nகரைதிறன் ஈதர், எத்தனால் கரைப்பான்களில் கரையும்\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிகரணி; நீராற்பகுப்பால் HCl வயுவை வெளியிடுகிறது.\nஏனைய எதிர் மின்னயனிகள் வனேடியம் நான்குபுளோரைடு, வனேடியம் இருசல்பைடு, வனேடியம் நான்குபுரோமைடு\nஏனைய நேர் மின்அயனிகள் தைட்டானியம் நாற்குளோரைடு, குரோமியம் நாற்குளோரைடு, நையோபியம் நாற்குளோரைடு, டாண்ட்டலம் நாற்குளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n1 தயாரிப்பு மற்றும் பண்புகள்\nஎதிர்காந்தத் தன்மையுள்ள TiCl4 சேர்மத்தைவிட கூடுதலாக ஒரு இணைதிறன் எலக்ட்ரானைப் பெற்று இணைக்காந்த பண்பு கொண்ட திரவமாக வனேடியம் நாற்குளோரைடு உள்ளது. அறை வெப்பநிலையில் இணைக்காந்தப் பண்பு கொண்டுள்ள மிகச்சில சேர்மங்களில் இதுவும் ஒன்றா���ும்.\nவனேடியம் உலோகத்தை குளோரினேற்றம் செய்து வனேடியம் நாற்குளோரைடு தயாரிக்க முடியும். இவ்வினையில் VCl5 உருவாவதில்லை. ஆக்சிசனேற்றும் திறன் பற்றாக்குறை காரணமாக குளோரினால் வனேடியம் நாற்குளோரைடை தாக்க முடிவதில்லை.\nமாறாக NbCl5 மற்றும் TaCl5 போன்ற கனமான இதனையொத்த சேர்மங்கள் நிலைப்புத் தன்மையுடனும் குறிப்பாக ஆக்சிசனேற்றப் பண்பு இல்லாமலும் இருக்கின்றன. இயல்பாக உள்ள VF5 சேர்மத்தில் குளோரினுடன் ஒப்பிடுகையில் புளோரினின் ஆக்சிசனேற்றும் பண்பு மிகுந்துள்ளது. சாதாராண அழுத்தத்தில், வனேடியம் நாற்குளோரைடானது அதன் கொதிநிலையில் குளோரினை வெளியேற்றி வனேடியம்(III) குளோரைடைத் தருகிறது என்பதை இதனுடைய ஆக்சிசனேற்றத் திறன் குறிப்பாகத் தெரிவிக்கிறது.\nஇதனுடைய உயர் ஆக்சிசனேற்றத் திறனுக்கு இசைவாக இது 50 ° செ வெப்பநிலையில் ஐதரசன் புரோமைடுடன் வினைபுரிந்து வனேடியம் முப்புரோமைடை உருவாக்குகிறது. இவ்வினை VBr\n4 உருவாதல் வழியாக நிகழ்கிறது. அறை வெப்பநிலைக்கு சூடாக்கும் போது VBr4 புரோமினை வெளியேற்றுகிறது.[1]\nVCl4பல வழங்கு ஈனிகளுடன் வினைபுரிந்து கூட்டு விளை பொருட்களைத் தருகிறது. உதாரணம்: VCl4(THF)2. வனேடோசீன் இருகுளோரைடு தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாகவும் இது இருக்கிறது.\nஆல்க்கீன்களின் பல்லுறுப்பியாக்கும் வினையில், குறிப்பாக இரப்பர் தொழிலில் வனேடியம் நாற்குளோரைடு வினையூக்கியாகச் செயல்படுகிறது. வனேடியம் ஆல்க்கைல்களின் இடைநிலைப்பட்ட பண்புடன் நிகழும் சீக்ளர்- நட்டா வினையூக்கியுடன் இவ்வினை தொடர்புடையது ஆகும்\nகரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் வனேடியம் நாற்குளோரைடு இணைப்பு பீனால்களாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, இது பீனாலை 4,4'- இருபீனாலாக மாற்றுகிறது[2]. இப்பீனால் மூன்று படிநிலைகளில் VCl3 ஆகக் ஒடுக்கப்படுகிறது.\nஇவ்வினை VCl4, இன் ஆக்சிசனேற்றும் திறனை உயர்த்திக் காட்டுகிறது.\nVCl4 துரிதமாக ஆவியாகும். தீவிரமான ஆக்சிகரணியாக இருப்பதால் உடனடியாக நீராற்பகுக்கப்பட்டு ஐதரசன் குளோரடை வெளிவிடுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; க��டுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/7756/ilavam-panju-farming-manufacturing-in-tamil-nadu", "date_download": "2020-08-08T14:39:27Z", "digest": "sha1:56FH4SYZIU4V2ISK5NSIMASPILUNJLSK", "length": 20435, "nlines": 165, "source_domain": "valar.in", "title": "இலவம்பஞ்சு அதிகமாக கிடைப்பது எந்த வகை மரங்களில்..? - Valar.in", "raw_content": "\nHome Farming இலவம்பஞ்சு அதிகமாக கிடைப்பது எந்த வகை மரங்களில்..\nஇலவம்பஞ்சு அதிகமாக கிடைப்பது எந்த வகை மரங்களில்..\nதென் அமெரிக்காவின் அமேசான் பகுதியைத் தாயகமாய்க் கொண்டது எனக்கூறப்படும் இலவு மரங்கள் தமிழகத்தில் போடிநாயக்கனூர், பெரியகுளம், பொள்ளாச்சி, செங்கோட்டை போன்ற ஊர்களின் மலை அடிவாரப் பகுதிகளில் ஓரளவு வளர்க்கப்படுகின்றன. ஆனால் எந்த வகை மண்ணிலும் வளரக் கூடிய இம்மரங்களை மரப்பயிராக வளர்க்கலாம். பெரிய அளவுக்கு பராமரிப்பும் தேவைப்படாது. பாதுகாப்பும் தேவைப்படாது.\nஇந்த இலவு மரங்களில் நாட்டு இலவு, கல் இலவு, செவ்விலவு என மூன்று ரகங்கள் இருந்தாலும் பெரும்பான்மையாக நாட்டு இலவு, செவ்விலவு ரகங்களே வளர்க்கப் படுகின்றன.\nஇலவு விதைகளை முதலில் கன்றுகளாக வளர்த்து அதன் பின்பே நடவு செய்யப்படுகின்றன. கன்றுகள் தயார் செய்வதற்கு முதிர்ந்த காய்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட விதைகளை இருபது நாட்களுக்குள்ளாக பாலிதீன் பைகளில் போதுமான அளவு மண் நிரப்பி பைக்கு இரண்டு அல்லது மூன்று விதைகளைப் போட்டு, விதைகள் முளைக்கும் வரை நாளொன்றுக்கு இரு முறையும், அதன் பின்பு முப்பது நாட்களுக்கு நாளொன்றுக்கு ஒரு முறையும், அதன் பின்பு ஐந்து மாதங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையும் தண்ணீர் விட்டு வளர்த்து விட்டால் போதும். நடவு செய்ய கன்றுகள் தயார்\nஇரண்டடி உயரமும் 45 செ.மீ. நீள அகலமுடைய குழிகளாக 4×4 மீட்டர் இடைவெளியில் தோண்டி உலரப்போட்டுவிட வேண்டும். நன்கு உலர்ந்த பின்பு வண்டல் மண், தொழு உரம் போன்றவைகளை நிரப்பி நட வேண்டும்.\nசமவெளி, புல்தரை, குன்றுகள் என எவ்விடத்திலும் இலவு மரங்கள் வளரக்கூடியதென்பதால் எவ்விடத்திலும் இம்மரங்களை வளர்க்க முடியும்.\nநடப்பட்ட இலவு கன்றுகள் ஒரு ஆண்டில் மரமாகி விடுமென்பதால் தொடர்ந்து ஒரு ஆண்டு காலத்திற்குபோதுமான அளவு நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஆண்டு காலத்திற்குப் பின்பு கோடை காலங்களில் மட்டும் தண்ணீர் பாய்ச்சினால் கூட போது��ானது.\nதண்ணீர் கிடைக்கக்கூடிய இடங்களாயிருந்தால் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சலாம். அடிக்கடி தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் வளர்க்கப்படும் இலவ மரங்கள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளிலேயே காய்க்கத் தொடங்கி விடுமென்பதோடு அதிக அளவு காய்களும் கிடைக்கக் கூடும். மற்ற இடங்களில் வளர்க்கப்படும் மரங்களில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பே காய்கள் காய்க்கத் தொடங்கும்.\nநாட்டு இலவாய் இருந்தால் காய்கள் அளவில் சிறியதாகவும், பழுப்பு நிறமான பஞ்சையும், அதிக அளவில் விதைகளைக் கொண்டதாகவும், காய்கள் முதிர்ந்து விட்டால் வெடித்து, பஞ்சு காற்றில் அடித்துச் செல்லப்பட்டு இழப்பை ஏற்படுத்தும் தன்மை உடையதாகவும் இருக்கும்.\nசெவ்விலவாய் இருந்தால் காய்கள் அளவில் மிகப் பெரியதாகவும், நாட்டு இலவைப் போல் இரண்டு மடங்காகவும், வெண்மையான பஞ்சையும், குறைவான அளவில் விதைகளை கொண்டதாகவும், காய்கள் முதிர்ந்தாலும் வெடித்துச் சிதறாத தன்மையுடனும் இருக்கும்.\nஎட்டு ஆண்டுகளைக் கடந்த மரங்களில் உருந்து ஆண்டொன்றுக்கு நாட்டு இலவாயிருந்தால் 500 காய்களும், செவ்விலவாய் இருந்தால் 800 காய்களும் கிடைக்கும் என்கிறார்கள், பெரியகுளத்தில் இலவம் பஞ்சு வியாபாரம் செய்பவர்கள். இங்கு உற்பத்தியாகும் காய்களைத் தவிர பொள்ளாச்சி, செங்கோட்டை போன்ற ஊர்களில் இருந்தும் கேரளா மாநிலத்தின் சாலக்குடி, திருச்சூர், பாலக்காடு போன்ற ஊர்களிலிருந்தும் காய்களை வாங்கி இலவம் பஞ்சு பிரித்தெடுக்கப்படுகின்றன.\nபெரும்பாலும் காய்கள் முதிர்வடைவதற்கு முன்பாக பறித்து சூரிய வெப்பத்தில் ஐந்து நாட்கள் வரை உலர வைக்க வேண்டும். இவ்வாறு உலர வைக்கப்பட்ட காய்களின் மேல் ஓட்டை உடைத்து விதையுடன் கூடிய பஞ்சை தனியே சுமாராக 15 நாட்கள் வரை உலரப் போட்டு விட வேண்டும்.\nஅதன் பின்பு பஞ்சு தனியாகவும், விதை தனியாகவும் பிரித்தெடுக்கும் எந்திரத்தின் மூலம் பிரித்தெடுத்க வேண்டும். இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பஞ்சு எளிதில் காற்றில் அடித்து செல்லப்பட்டு இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இலவம் பஞ்சு நிறுவனத்தின் ஜன்னல்கள் கூட வலையால் மூடப்பட்டிருக்கும்.\nகுறைந்தது 100 உலர்ந்த காய்களிலிருந்து 600 கிராம் பஞ்சும், 500 கிராம் விதையும் கிடைக்கும். அதாவது 100 கிலோ காய்களிலிருந்து 40 முதல் 50 கிலோ வரை பஞ்சும் 30 முதல் 40 கிலோ வரை விதைகளும் கிடைக்கும்.\nஇலவம்பஞ்சு என்றவுடனே தலையணை, மெத்தைகள் தயாரிப்பதற்கே உதவும் என்று யாரும் சொல்லி விடலாம். இலவம் பஞ்சு நூலாக நூற்க முடியாதவாறு இருப்பதால் வேறு எந்த தயாரிப்பிற்கும் பயன்படுத்த முடிவது இல்லை .\nஇந்த பஞ்சை 6 கிலோ எடை அளவில் பேக்கிங் செய்து இலவம் பஞ்சு தலையணை, மெத்தைகள் தயாரிப்பவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். தமிழ்நாடு தவிர மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றது.\nபஞ்சு தவிர, விதைகள் எண்ணெய் தயார் செய்ய பயன்படுத்தப்படுவதால் விதைகள் கிலோ 4 முதல் 5 ரூபாய் வரை விலைக்குப் போகிறது. மேலும் இலவம் காய்களின் மேல் ஓடுகள் அடுப்பெரிக்கவும், ஒரு சில ஆலைகளின் தேவைகளுக்காகவும் அனுப்பப்படுகிறது.\nஇலவம் காய்களின் மேல் ஓடு, பஞ்சு , விதை என மூன்றுமே விலைக்குப் போனாலும் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இலவு மரங்கள் தோட்டங்களில் வேலி ஓரங்களிலும், கிணற்றிற்கு அருகிலும் வளர்க்கப்படுகிறதே தவிர தோப்புகளாக ஒரு சில ஊர்களைத் தவிர வளர்க்கப்படுவதில்லை. இலாபம் தரக்கூடிய இலவ மரங்களை அதிக அளவில் வளர்த்து இலவம் பஞ்சு உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அப்போதுதான் வெளிமாநிலங்களின் போட்டியைச் சமாளிக்க முடியும். நன்கு முதிர்ந்து விட்ட மரங்களை வெட்டியும் விற்பனை செய்ய முடியும். பெரும்பான்மையாக தீப்பெட்டி தீக்குச்சிகள் தயாரிக்க இம்மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nPrevious articleசித்திரை மாதம் குழந்தை பிறந்தால் தகப்பனுக்கு ஆகாதா\nNext articleஸ்ட்ரெஸ்சில் இருந்து உங்களைக் காப்பாற்றும் 10% : 90% ஃபார்முலா\nதுளசியைப் பயிரிட்டு எங்கெல்லாம் விற்பனை செய்யலாம்\nஇயற்கை வேளாண்மை – இப்படிச் செய்தால் வெற்றி பெறலாம்\nநாட்டுக் கோழி வளர்த்து நல்ல லாபம் பெறுவது எப்படி\nவரவை அதிகரிக்கும் முள்ளுவாடி மரவள்ளி ரகம்\nஇயற்கைப் பொருள்களுக்கான செயலியில் 3 புதிய சேவைகள்\nநல்ல லாபம் தரும் மறுசுழற்சிப் பொருட்கள் கடை\nசிப்ஸ் பிளாஸ்டிக் உறைகளுக்கு மட்டும் ஏன் தடை இல்லை\nசில்லரை வணிகத்தில் தெற்கு மாவட்ட மக்களே அதிகமாக இருப்பது எதனால்\nதொழில் முனைப்பைத் தூண்டும் பேரா. கிறிஸ்டினா\nஇனி எல்லாம் மின்சார வண்டிகளே \nகற்பனைக்கும், உண்மைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ��ுழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டுமா\nஏன் டேட்டா சயின்ஸ் முன்னணியில் இருக்கிறது\nஉலக அளவில் மீன் அதிகம் விரும்பப்பட அதில் அப்படி என்ன இருக்கிறது\nஆன்லைன் வகுப்பு – கண்கள், காதுகளை பாதுகாத்துக் கொள்வது எப்படி\nதிக்குவாயைத் தீர்க்கும் அருமையான பயிற்சிகள்\nஉங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்\nபேரா. அ. மார்க்ஸ், தன் மகள்களிடம் அடிக்கடி என்ன சொல்வார்\nகுழந்தைகள் பற்றிய உங்கள் எதிர்பார்ப்பு எப்படி இருக்க வேண்டும்\nநேரத்தை மிச்சம் பிடிக்க என்ன செய்ய வேண்டும்\nபஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டிடிசிபி அங்கீகாரம் பெறுவது எப்படி\nரியல் எஸ்டேட் – போக்கியம், ஒத்தி இரண்டும் ஒன்றுதானா\nஎந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன\nசொத்து மதிப்பீடு, ஒரு கருத்துதான்\nஇலவம்பஞ்சு அதிகமாக கிடைப்பது எந்த வகை மரங்களில்..\nதுளசியைப் பயிரிட்டு எங்கெல்லாம் விற்பனை செய்யலாம்\nஇயற்கை வேளாண்மை – இப்படிச் செய்தால் வெற்றி பெறலாம்\nநாட்டுக் கோழி வளர்த்து நல்ல லாபம் பெறுவது எப்படி\nவாஸ்து பார்த்தால் ஜோதிடருக்கு லாபம், பார்க்காவிட்டால் நமக்கு லாபம்\nமனிதன் படைப்பிலேயே சிறந்தது எது\nநீங்கள் போண்டி ஆக வேண்டுமா உங்களுக்கு கை கொடுக்கிறது, ஆன்லைன் ரம்மி\nபரிணாமக் கொள்கையால் பாதிரியார்களை அதிர வைத்த டார்வின்\nசித்திரை மாதம் குழந்தை பிறந்தால் தகப்பனுக்கு ஆகாதா\nஐஐஎம் எம்பிஏ.வில் இடம் பிடிப்பது எப்படி\nகடன் பெற்று வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை வாங்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-08T14:10:59Z", "digest": "sha1:BZJ3HFB63AQO5VW5OAOMSQJYTXQ6PKIH", "length": 8273, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே' பாடலுக்கு அரசு பேருந்தை மறித்து டிக் டோக் செய்த இளைஞர்! கும்மி எடுத்த போலீஸ்! - TopTamilNews", "raw_content": "\n‘என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே’ பாடலுக்கு அரசு பேருந்தை மறித்து டிக் டோக் செய்த இளைஞர்\nசிலர் செல்லும் இடமெல்லாம் டிக் டோக் வீடியோ எடுத்து பதிவிட்டு லைக்ஸுக்காக காத்து கிடக்கின்றனர்\nடிக் டோக் மோகம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. சிலர் செல்லும் இடமெல்லாம் டிக் டோக் வீடியோ எடுத்து பதி���ிட்டு லைக்ஸுக்காக காத்து கிடக்கின்றனர்.\nஅந்த வகையில் கடலூர் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த அஜீத்குமார் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் பைக்கில் வேகமாக சென்று அரசுப் பேருந்தை வழிமறித்துள்ளார். அத்துடன் பைக்கின் மீது படுத்து கொண்டு ‘என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ‘ என்று பாடலுக்கு டிக் டோக் செய்துள்ளார்.\nஇந்த வீடியோவானது வைரலான நிலையில் இளைஞரை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இதை பார்த்து மற்ற இளைஞர்களும் செய்து விட கூடாது என்று நினைத்து அப்பகுதியில் சுற்றி திறந்த அஜித்குமாரை போலீசார் அவரது வாகனத்துடன் வளைத்து பிடித்தனர்.\nஇதையடுத்து, அஜீத்குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே ஒருமுறை பச்சிளம் குழந்தையை படுக்கவைத்து அதன் தலைக்கு மேலே கயிற்றில் தொங்கியபடி டிக் டாக் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார் அஜித்குமார்.\n'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nநீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nநீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...\n“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..\nகேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...\nகொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் அபிஷேக் பச்சன்\nபிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். இத்தகவலை அவர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் பாலிவுட் சூப்பர்...\nபழனி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாருக்கு கொரோனா\nபழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமாருக்கு கோரோ��ா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திமுக மாநில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=64062", "date_download": "2020-08-08T15:37:16Z", "digest": "sha1:HPKUVOBKDPEEQJAWLHNEH4SOTEHXRREM", "length": 24788, "nlines": 304, "source_domain": "www.vallamai.com", "title": "கற்றல் – ஒரு ஆற்றல் (4) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nகற்றல் – ஒரு ஆற்றல் (4)\nகற்றல் – ஒரு ஆற்றல் (4)\nமூளையின் வளர்ச்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் சில விஞ்ஞானிகள் (Developmental Biologists) மூளை வளர்ச்சியின் போது அதில் அடிப்படியாக இருந்த உணர்வு பயம் என்று. வாதிடுகின்றனர். தட்ப வெட்ப சூழ்நிலைகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முயன்ற போது பிறந்த ஒரு உணர்வே பயம். “சர்வைவல் இன்ஸ்டிங்கட்” என்று சொல்லப்படும் இந்த பாதுகாப்புப் போராட்டம் ஒவ்வொரு நிலையிலும் அதன் வளர்ச்சியை முன்நிறுத்திக்கொண்டு கொண்டு பயத்திற்கு இரையானது.\nமூளையின் வளர்ச்சிப் பாதையில் நடந்த ஒரு முக்கியமான திருப்பம் .. நான்கு கால்களால் நடப்பதை விட்டு உயிரினங்கள் (மனித இனம்) இரண்டு கால்களால் மட்டும் நடக்கத் துவங்கியது. இந்த நிகழ்ச்சியினால் மனித இனத்திற்கு இரண்டு கைகள் மற்ற வேலைகளுக்காக விடுபட்டதுமட்டுமன்றி நடக்கும் செயலுக்கு தேவையான சக்தியின் தேவையும் குறைந்தது. இதனால் மூளைக்கு தேவையான அதிக சக்தி கிடைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது.\nஜான் மெடீனா என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றார் -” ஓர் சராசரி மனிதனின் உடல் எடையில் 2 விழுக்காடே உள்ள மூளை அவன் உட்கொள்ளும் சக்தியின் 20 விழுக்காடுகளை பெற்றுக்���ொள்ளுகிறது”\nதற்போதைய நிலையில் இருக்கின்ற மனித மூளை உருவாவதற்கு இயற்கையின் வளர்சிக்காலக் கோட்டில் பல லட்சம் ஆண்டுகள் கடந்திருக்கின்றன. ஆகவே, இதை மனித இனம் மூளையை இயற்கையிலிருந்து தங்களுக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய பரிசாகக் கொள்ளவேண்டும்.\nமூளை நமக்கு கொடுக்கும் தகவல் தான் என்ன அதை நாம் அறிந்தால் மிக ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுவோம்.\n“என்னை உபயோகப் படுத்து அல்லது இழந்து விடு” என்பதுதான். (Use it or lose it). எவ்வளவுக்கு எவ்வளவு இந்த மூளையை நாம் உபயோகப் படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அது அதிகம் வேகமாகவும் திறமையுடனும் வேலை செய்கின்றது. “கத்தியை தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு.” என்று கவிஞர் சொன்னது உண்மைதானே\nஆராய்ச்சியில் அறியப்பட்ட மற்றொரு உண்மை – “முற்காலத்தில் மனிதன் தேவைகளுக்காக காடு மேடுகளில் தேடி அலைந்தான். இந்தத் தேடுதலில் சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளுக்கு 12 மைல் தூரம் நடந்தான். அவன் அதிகம் நடக்க நடக்க அவனுடைய மூளைக்குத் தேவையான இரத்தப் ஓட்டமும் சக்தியும் கிடைத்தன. அதனால் அதன் வளர்ச்சியின் முன்னேற்றம் நன்கு பெருகியது.” . இது உடலுக்கும் மூளைக்கும் இருக்கின்ற நெருங்கிய உறவை வெளிப்படுத்துகின்றது. ஆகவே நடை, உடல் பயிற்சி, மற்றும் உடல் உழைப்பு மூளையின் நலனைப் பாதுகாப்பதில் மிக்க பயனுள்ளதாகும்.\nசிறு வயது முதல் கொண்டு குழந்தைகளை விளையாட்டிலும் உடல் பயிற்சியிலும் ஈடுபடுத்துதல் மிகவும் அவசியம். மாலையிலே சற்று நேரம் சிறுவர்கள் விளையாடுவதால் அவர்களுடைய படிப்பின் தரம் குறையும் என்றோ அல்லது அதனால் நேரம் வீணாகிறது என்றோ பெற்றோர்கள் நினைத்தால் மிகப் பெரிய தவறு. மாறாக உடல் பயிற்ச்சியும் விளையாட்டுக்களும் அவர்களுடைய கற்கும் திறனை வேகப்படுத்துகிறது மற்றும் அதிகரிக்கிறது என்பது ஆராய்ச்சி கண்ட உண்மை.\nஉடல் பயிற்ச்சியிலும் உடல் உழைப்பிலும் ஈடுபடாதவர்களுடைய கற்கும் திறனையும் அதில் ஈடுபடுபவர்களுடைய கற்கும் திறனையும் சோதித்துப் பார்த்ததில் மிக அதிகமான அளவில் உடல் பயிற்சி செய்வோரின் கற்கும் திறன் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்ல, உடல் பயிற்சி செய்வோரின் சிந்தனைத் திறனின் பல வடிவங்கள் சிறப்பாக இருந்தன. உதாரணமாக அவர்கள் ஒரு விஷயத்தை அணுகும் முறை, (approach) அதை ஆராய்ந்து அறியும் திறன், (analytical skills) கவனம் (attention), மற்றும் முடிவு எடுக்கும் திறன் (decision making skills) ஆகியவை மற்றவர்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.\n“ஓடி விளையாடு பாப்பா, நீ ஒரு பொழுதும் ஒய்ந்திருக்கலாகத்து பாப்பா” என்ற பாரதியின் பாட்டில் எத்தனை உண்மை உள்ளது நாமும் நம் குழந்தைகளை கொஞ்சம் விளையாட விடுவோமே \nக. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி\nஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு\nகல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nRelated tags : க.பாலசுப்பிரமணியன்\nதேசிய நூலக வார விழாப் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா .\n‘ஏடிஎம் / ஃபோன் பேங்கிங்’ அபாயங்களும் தீர்வுகளும்\nஅண்ணாகண்ணன் ('ஏடிஎம் / போன் பேங்கிங்' அபாயங்கள் என்ற தலைப்பில் 2009 ஜனவரி 30 தேதியிட்ட சென்னை டைஜஸ்ட் வார இதழில் இந்தக் கட்டுரை வெளியானது. அதன் திருத்திய, இற்றைப்படுத்திய வடிவம் இங்கே) பெங்களூருவில்\nகாதல் நாற்பது – 14: காதலிப்பாய் காதலுக்காக \n–சி. ஜெயபாரதன். காதல் நாற்பது (14) காதலிப்பாய் காதலுக்காக மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னைக் காதலிக்க வேண்டு மெனின் ஏதோ ஒன்றுக் கென நீ குறிப்பிட வ\n--பி.தமிழ் முகில். தகதகவென ஜொலிக்கும் தங்கக் கிரீடம் சுமந்து சூரியப் பெண்ணவள் வான் சோலையில் உலவ எதிர்பட்ட மேகக் காதலனை கண்டதும் மெல்ல நாணமதுவும் ஆட்கொண்டு விட தன் சூரியக் க\nஆறறிவு உள்ளவன் மனிதன். முதல் அறிவு – உணர்ச்சி-தோல் – இரணடாவது அறிவு – சுவை – நாக்கு – மூன்றாவது அறிவு – மணம் -மூக்கு- நான்காவது அறிவு – ஒளி – கண் – ஐந்தாவது அறிவு – ஒலி – காது – ஆறாவது அறிவு – மனம். . மனிதனின் மனத்தில் மூளை என்ற பொருள் உள்ளது. எனவே, உடலுக்கும், மூளைக்கும் தொடர்பு உள்ளது என்பது நூற்றுக்கு நூறு சரியே. கற்றல் ஒரு ஆற்றல் கட்டுரை படைத்தற்கு பாராட்டுக்கள் எனது மனமார்ந்த நன்றி வணக்கம்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84557.html", "date_download": "2020-08-08T14:59:26Z", "digest": "sha1:F67F4U276PK74PORTQBATC4OUU6AWL36", "length": 7625, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "தேசிய விருதை எதிர்பார்க்கவில்லை – கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி..!! : Athirady Cinema News", "raw_content": "\nதேசிய விருதை எதிர்பார்க்கவில்லை – கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி..\nடெல்லியில் 66-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வேடத்தில் நடத்து இருந்தார்.\nகீர்த்திசுரேசுக்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவருடைய சந்தோ‌ஷத்துக்கு இடையே, தேசிய விருது வென்றது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:-\n“ரொம்ப சந்தோ‌ஷமாக இருக்கிறது. என்ன வார்த்தைகளைப் போட்டு சந்தோ‌ஷத்தை விவரிப்பது என தெரியவில்லை. தற்போது அப்பா அம்மாவுடன் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. இருவருக்குமே பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளேன். பலரும் வாழ்த்துகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். மகாநடி’ படத்தில் சின்ன வயதாகவும், பெரிய ஆளாகவும் காட்ட வேண்டும். ஆகையால் அதற்காக உடம்பெல்லாம் குறைக்கவில்லை. எப்படியிருந்தேனோ அதைவிடக் குண்டாக காட்டுவதற்கு மேக்கப் மூலமாக ரொம்ப கஷ்டப்பட்டோம்.\nமகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷ்\nநல்லது நடக்கும் என்பது மட்டுமே எண்ணத்தில் இருந்தது. இந்த விருதை அம்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். ஏனென்றால், அவருக்கு ஒரு தேசிய விருது கிடைக்க வேண்டியதிருந்தது கிடைக்காமல் போய் விட்டது. அவருக்கு அந்த விருதை வாங்கிக் கொடுக்க ��ேண்டும் என நினைத்தேன். அதைச் சாதித்து விட்டேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தேசிய விருது எதிர்பார்க்காத ஒன்று. இதன் மூலம் பொறுப்பு அதிகரித்துள்ளது என நினைக்கிறேன். இந்த விருதால் என்ன மாற்றங்கள் நிகழும் என்பது சில காலங்கள் போனதால் தான் தெரியும்”. இவ்வாறு அவர் கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதனுஷ் ‘சிட்டி ரோபோ’ போன்றவர் – ஜகமே தந்திரம் நடிகை புகழாரம்..\nபாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன்..\nமாளவிகா மோகனன் பிறந்தநாள் – மாஸ்டர் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்..\n‘குட்டி சேது வந்தாச்சு’ – சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி..\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்..\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/31062/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-08-08T14:56:31Z", "digest": "sha1:FMEKXEKPSHMBLEVEOPNGHEESDVLEYJIL", "length": 10173, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "தமிழக பட்ஜெட் உதவாக்கரை | தினகரன்", "raw_content": "\nHome தமிழக பட்ஜெட் உதவாக்கரை\nசங்கீத வித்வான் போல ஓபிஎஸ் வாசித்தார்\nதமிழக அரசின் பட்ஜெட் உதவாக்கரை பட்ஜெட் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.\n2019 -20-ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.\nதுணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.\nதமிழக பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-\nஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத வகையில் தமிழக பட்ஜெட் உள்ளது. வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.\nகொடநாட்டில் கொள்ளையடித்தது போல தமிழகத்தை கொள்ளையடிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. விவசாயிகளுக்காகவும் அரசின் வருவ��யை பெருக்குவதற்காகவும் பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை.\nஅரச ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.\nசங்கீத வித்வான் போல நிதியமைச்சர் ஓபிஎஸ் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2020 பாராளுமன்றத் தேர்தல்: எம்.பி. பதவியை இழந்த பிரபலங்கள்\nபாராளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,...\n9ஆவது பாராளுமன்றத்திற்கு 8 பெண்கள் தெரிவு\n- 59 பேர் போட்டியிட்டனர்2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட...\nகாற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்கும் சாத்தியம்\n- மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலாளர்களுக்கு...\nவெலிக்கடை சிறை சுவருக்கு மேலதிகமாக 15 அடி வேலி\nவெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு பகுதியை நோக்கி போதைப்பொருள்...\nமேலும் 12 பேர் குணமடைவு: 2,576; நேற்று எவரும் அடையாளம் காணப்படவில்லை: 2,839\n- தற்போது சிகிச்சையில் 252 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nதேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்றுநீக்கம்\nபொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 08, 2020\n'ஜனநாயக பாரம்பரியம் மேலும் வலுவாகியுள்ளது'\nஇலங்கையின் நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தை இந்த தேர்தல் மேலும் வலுப்படுத்தி...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/rh_26.html", "date_download": "2020-08-08T14:35:36Z", "digest": "sha1:GPVSDC4ZU6TNDAKSOBHIHQI7TKSB42U6", "length": 48235, "nlines": 116, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஒரு பலமான அரசியல் இயக்கம் தோல்வியின் போது துவண்டுவிட முடியாது - ஹக்கீம் M.P", "raw_content": "\nஒரு பலமான அரசியல் இயக்கம் தோல்வியின் போது துவண்டுவிட முடியாது - ஹக்கீம் M.P\nஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில் அட்டாளைச்சேனையில் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்ரூபவ் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உரை ஆற்றினார்.\nஇதன் போது அவர் தெரிவித்த கருத்துகள், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ஒரு புறத்தில் வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுகின்றனர், மறு புறத்தில் தோல்வியடைந்தவர்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த இரு கொண்டாட்டங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஜனாதிபதி பதவியை அடைவதற்கான போட்டியில் ஏதோ வித்தியாசத்தில் ஒருவர் தான் வெற்றியடைய முடியும். அதற்காக எதிர்த்தரப்புக்கு வாக்களித்தவர்கள் தோற்றுப்போய்விட்டார்கள் எனக் கூறிவிட முடியாது.\nஏனென்றால், நாங்கள் மாகாண சபை தேர்தலையும் பாராளுமுன்ற தேர்தலையும் எதிர்நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் தேர்தல்களுக்கான வெள்ளோட்டம் பார்க்கின்ற ஒரு முயற்சியாகும். அதற்கான தயார்படுத்தலை நாங்கள் சிறப்பாகவே செய்து இருக்கின்றோம் என்பதை இந்த தேர்தலின் முடிவு எமக்கு பறைசாற்றியுள்ளது.\nஇந்த தேர்தலை விமர்சன ரீதியாக பார்ப்பவர்கள் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டது என பரவலாக பேசுவதையும் சமூக வலைத்தளப் பதிவுகளையும் காண்கின்றோம். இதை யதார்த்தபூர்வமாக நோக்க வேண்டிய தார்மீக பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. அவ்வாறே வெற்றி பெற்ற ஜனாதிபதியும் யதார்த்தமாகவும் இந்த முடிவில் உள்ள நியாயங்களையும் புரிந்துக்கொண்டு சரியாக பொருள்கோடல் செய்யவேண்டும். அதுவே மிக முக்கியமானது. அதுவே ஜனநாயகத்தை விரும்புகின்றவர்களின் அபிலாஷையாகவும் உள்ளதை நான் இங்கு தெளிவாக வலியுறுத்துகின்றேன்.\nயுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அடைந்த வெற்றி, பிறகு 2015 ஆம் ஆண்டு எதிர்பாராத விதத்தில் மைத்திரிபால சிறிசேனவிடம் அடைந்த தோல்வி, இப்போது கோட்டாபய ராஜபக்ஷ அடைந்துள்ள வெற்றி என்பவற்றின் பின்னணியில் வடகிழக்கில் வாழும் சிறுபான்மை மக்கள் ஒரே செய்தியை தான் சொல்லியிருக்கின்றார்கள்.\nவடகிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரித்த வேட்பாளருக்கு மிகக் கூடிய வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ள விவகாரத்திலுள்ள யதார்தத்தை நாங்கள் பொருள்கோடல் செய்வதை விடவும் ஜனாதிபதி பதவியில் அமர்ந்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ சரியாக பொருள்கோடல் செய்ய வேண்டும் என்பதே எங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.\nஇதனை இவர்கள் எவ்வாறு பொருள்கோடல் செய்யப் போகின்றார்கள் என்றால், கடந்த 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தெற்கில் வாழும் சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினரை விடவும் குறைந்த அளவில் தான் வாக்களிப்பில் பங்குபற்றியிருந்தார்கள். ஏனெனில், தங்களுக்கு அன்று இருந்த தார்மீக பொறுப்பு அந்த பௌத்த மக்கள் சொல்ல வருகின்ற செய்தியை உரிய முறையில் புரிந்துகொண்டு அவர்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப அரசியலை செய்ய தாங்கள் தவறியிருந்ததாக கூற வருகின்றார்கள்.\n2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த வெற்றியின் போதும் இதே தவறை இழைத்தார். தனக்கு தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் அதிகபட்சமாக வாக்களிக்கவில்லை என்ற விவகாரத்தில் அவர்களை தம் பக்கம் கவர்ந்து வர்க்கக் கூடிய விதத்தில் ஓர் அரசியல் முன்னெடுப்பை மேற்கொள்ளாதது 2015ஆம் ஆண்டு அவரது தோல்விக்கு வழிவகுத்தது என்பதை புரிந்து கொண்டு அதற்கான சரியான அணுகுமுறையை அவர்கள் இம்முறையாவது கையாண்டு சிறுபான்மையினரை தம்வசப்படுத்திக் கொள்ள முயற்சித்திருக்க வேண்டும்.\nஇரு தரப்புக்களும் தவறிழைத்துள்ளன. எங்களுடைய தரப்பு பௌத்த சிங்கள மக்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களை கவர்வதற்குரிய சரியான அணுகுமுறையை கையாளாமல் விட்டமையும், இன்றைய ஆளும் தரப்பு சிறுபான்மை சமூகங்கள் தேர்தலில் எதிர்பார்க்கின்ற செய்தியை புரிந்துகொள்ளமால் நடந்துகொண்டதும் தான் இத்தேர்தலின் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயுள்ள உண்மையான உள் அர்த்தங்களாகும்.\nஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கும் கோட்ட���பய ராஜபக்ஷ அண்மை காலமாக சில ஜனரஞ்சகமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றார் என்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கின்றது. சாதாரண விடயத்தை கூட இன்று மக்கள் நல்ல விடயமாக பாராட்டுவதை பார்க்கின்றோம். இந்த சிறிய விடயங்களை அடையாளத்திற்காக செய்வது மக்கள் மத்தியில் வரவேற்கப்படுவனவாக இருந்தாலும் இவற்றை விடவும் பெரிய விடயங்களை தான் அவர் செய்ய வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.\nஅரசாங்க அலுவலகங்களில் அரச தலைவர்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்துவதை தடுத்திருப்பது தனக்கு பின்னால் வருகின்ற பாதுகாப்பு பரிவாரங்களையும் வாகன பேரணிகளையும் வெகுவாக குறைத்திருப்பது தமக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைத்திருப்பது அரச வைபவங்களின் போது வீதிகளில் போக்குவரத்தை தடை செய்யாதிருப்பது போன்ற விடயங்கள் சிறிய அடையாள நடவடிக்கைகளாக இருந்தாலும் கூட அவை மக்கள் மத்தியில் பாராட்டத்தக்கவையாகப் பார்க்கப்படுகின்றன.\nஆனால், கடந்த தேர்தலில் ஏகோபித்த அடிப்படையில் தனக்கு வாக்களிக்காமல் விட்ட சிறுபான்மை இனங்களை அரவணைத்து செல்லும் வகையில் ஓர் அரசியலை செய்ய அவர் முன்வருவார் என்றால் அவற்றை விடவும் மேலும் பாராட்டத்தக்க ஒருவராக தற்போதைய ஜனாதிபதி நோக்கப்படுவார்.\nஅவரை சார்ந்து நிற்காமல் அவரை கொள்கை அடிப்படையில் எதிர்த்தமைக்கான காரணங்களை நாங்கள் பலவிதத்திலும் பொருள்கோடல் செய்யலாம். சிறு சில்லறை பிரச்சினைகளுக்காக எங்களுக்கு மத்தியில் நிலவும் ஒற்றுமை பிளவுபடலாகாது என்பதை மக்கள் இன்று நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர். பிரதேச ரீதியில் மக்களது கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்ற வேண்டும்.\nஇந்த நாட்டின் இனங்களுக்கு இடையிலுள்ள தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி மிக மோசமாக பரவலாக்கப்பட்டுள்ள இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலை சரி செய்வதன் ஊடாக பெருந்தன்மையுடனான அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனை செய்ய தவறும் பட்சத்தில் கடந்த கால தலைவர்கள் செய்த தவறுகளை மீண்டும் புதுப்பிக்கின்ற ஒருவராக இந்த ஜனாதிபதி வந்துவிடக் கூடாது. வெறும் மாமுல் விடயங்களை செய்து ஜனரஞ்சகமாக மக்கள் மத்தியில் மிளிர்வதைப் பார்க்கிலும் அவற்றை விடவும் பெறுமதியான விடயங்களை தற்போதைய ஜனாதிபதி செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையை தான் நாங்கள் செய்ய முடியும்.\nஎதிர்கட்சியில் இருக்கின்ற நாம் குறிப்பாக முஸ்லிம்களையும் பொதுவாக சிறுபான்மை இனங்களையும் ஏகோபித்த அடிப்படையில் அவருக்கு எதிராக வாக்களிக்க தூண்டியவர்கள் என்ற அடிப்படையில் இந்த நாடு தொடர்ந்தும் இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலை விரிவுபடுத்தும் நிலவரம் மிகவும் ஆபத்தானது. அதை வைத்து இந்நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை சுபீட்சம் என்பன பாதிக்கப்படுவதை நாங்கள் அங்கீகரிக்க முடியாது.\nநாட்டின் இறைமை தேசப்பற்று என்பன பற்றி குறுகிய நோக்கில் வியாக்கியானம் செய்த பலரும் இந்த தேர்தலில் போட்டிக்கு நின்றார்கள். அந்த வகையில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக வாக்களித்த ஏறத்தாழ 20 இலட்சம் சிறுபான்மையின மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தேசப்பற்றற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அவ்வாறானால் அவருக்கு ஏழத்தாழ 35 இலட்சத்துக்கு மேற்பட்ட சிங்கள மக்களின் வாக்குகளும் கிடைக்கப் பெற்றமைக்காக அவர்களையும் தேசப்பற்றற்றவர்கள் என் பட்டம் சூட்டப்படுகின்ற நிலைமை உருவாகிவிடும். ஆகவே இது நியாயத்திற்கு அப்பாற்பட்ட பொருள்கோடலாக மாறிவிடும். எனவே தான் இந்நாட்டின் அரசியல் தலைமைகள் இந்த நிலைமையை மிக ஆழமாக பொருள்கோடலிட வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கின்றன.\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் கிடைத்துள்ள அமோக வெற்றியை ஆசனங்களாக பறிமாற்றம் செய்துகொள்கின்ற முயற்சியின் மூலம் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளில் தாக்கத்தைச் செலுத்துவதற்கான தயார்ப்படுத்தலில் இப்பொழுது இறங்கியுள்ளோம். ஆளும் தரப்பிலுள்ளவர்கள் தாம் அடைந்துள்ள வெற்றியை தொடர்ந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைந்து கொள்வதற்காக அரசியல் யாப்பில் மாற்றங்களை செய்வதற்கு இன்னும் எவ்வாறெல்லாம் புதிய வியூகங்களை வகுத்து ஆசனங்களை அதிகரித்துக்கொள்ள முடியும் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்கின்றனர்.\nஇந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக இந்நாட்டின் மிகப் பெரிய அரசியல் தாக்கத்தை செலுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ள பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியானது, தனது தோல்விக்கு பின்னால் பிளவுகளை சந்திப்பது சகஜமான விடயமாகிவிட்டது. அந்த பிளவுகளை விடுத்து கட்சியை பாதுகாத்துக்கொள்கின்ற பொறுப்பு அதன் உறுப்பினர்களுக்கு இருப்பது போலவே தலைமைகளுக்கும் இருக்கின்றது.\nஇத்தகைய கட்டத்தில் தலைமைகள் பெருந்தன்மையுடன் நடப்பது அவசியமாகும். ஒரு தோல்விக்கு பின்னால் கட்சிக்குள் குழப்ப நிலையொன்று எழும்போது உடனடியாக தீர்க்காமல், பிடிவாத போக்கில் இருந்துகொண்டு இழுப்பறிக்குள் தள்ளினால் அக்கட்சியை சார்ந்து நின்ற ஏனைய கட்சிகளையும் இந்த நிலைமை பலவீனப்படுத்திவிடலாம்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை இந்த கட்டத்தில் எடுக்கின்ற முடிவு மிக முக்கியமானது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்விடயத்தை மிகவும் நிதானமாக கையாள்வதன் மூலம் அடுத்த கட்ட அரசியலுக்காக தயார்படுத்திகொள்ள முடியும். கட்சி வென்று சமூகம் தோற்றுப்போய்விட முடியாது. இன்று சமூகம் பலமான செய்தியொன்றை சொல்லியிருக்கின்றது. அதனை சொல்ல வைத்தது நாங்கள் என்ற அடிப்படையில் அதனை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை விடவும் மக்களது அங்கீகாரம் பெற்று ஜனாதிபதியாக இருக்கின்ற கோட்டாபய ராஜபக்ஷ புரிந்துகொள்ள வேண்டும் என்பதுவே எங்களுக்கு மத்தியில் உள்ள மிகப் பெரிய ஆதங்கமாகும்.\nஅதனை புரிய வைப்பதில் தான் எங்களுடைய அரசியல் சாணக்கியமும் தூரநோக்கும் தேசப்பற்றும் தங்கியிருக்கின்றது. இவையெல்லாம் அரசியல் தலைவர்களை தேர்தல் காலங்களில் சாடி திரிவதனால் ஏற்படலாகாது. நியாயமான தீர்வுகள் கிட்டுவதற்கு அனைவரும் பெருந்தன்மையுடன் செயலாற்ற வேண்டும். தவறுகளை ஏற்றுக்கொள்கின்ற மனோபாவம் உருவாக வேண்டும். எந்த இடத்தில் தவறிழைக்கப்பட்டது என பார்ப்பதைவிடுத்து பழிவாங்குகின்ற அரசியலில் வழமைபோல் இறங்காது மக்களது உணர்வுகளை புரிந்து கொண்டு நடப்பதனால் மேலும் பல நன்மைகளை அடைந்துகொள்ளலாம்.\nகடந்த தேர்தல்களில் கற்ற இந்தப் படிப்பினைகளை நாம் மிகத் தெளிவாக உளம்கொண்டு செயலாற்ற வேண்டும். வழமை போல் மாமுல் அரசியலை செய்துகொண்டு வெற்றி பெற்றவரின் பக்கம் நாங்கள் ஆதரவளிக்கவில்லை என்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு பிழையானது என எவரும் கூறிவிட முடியாது.\nஅப்படியானால் கடந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவும் பிழையாகத் தான் முடிவெடுத்துள்ளார். ஏனென்றால் தேர்தலில் ஒருவர் தான் வெற்றி பெற முடியும். எதிராக நின்று ஆதரவு திரட்டியவர்கள் பிழையான நிலைப்பாட்டில் இருந்தனர் எனக் கூறிவிட முடியாது. அந்த வெற்றியின் பின்னால் இருக்கின்ற மக்கள் ஆணையின் சரியான உள் அர்த்தங்களை புரிந்து கொண்டு இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்துகின்ற சுபீட்சத்தை எட்டுகின்ற வழி திறந்து வைக்கப்படவேண்டும். நாட்டின் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்பட வேண்டும் நாட்டில் பாரபட்சம் இல்லாத அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும்.\nசிறுபான்மை சமூகங்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை தைரியமாக நின்று பெற்றுக் கொடுக்க வேண்டும். இத்தகைய விவகாரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் அந்த அரசியல் பெருந்தன்மையை வெளிக்காட்டுகின்ற போது பலமடங்குகளாக வரவேற்கப்படும் ஒருவராக அவர் மாறிவிடுவார். இதனை அவர் உளம்கொள்வார் என நம்புகின்றோம். ஆரம்பத்தில் அவர் கட்சி சார்பில்லாத அரசியல்வாதி ஒருவராக தன்னை அடையாளப்படுத்தித் தான் ஜனாதிபதி தேர்தலில் நின்றார். சில விடயங்களில் தன்னை வேறுபடுத்தி காட்டவேண்டும் என்ற முயற்சியில் குறைந்த பட்சம் சால்வையை அணிவதை கூட தவிர்ந்திருக்கின்றார். இதன் மூலம் அவர் ஏதோ ஒரு விடயத்தை மக்களுக்கு எத்திவைப்பதற்கு எத்தனிக்கின்றார்.\nசர்வதேச சமூகம் சொல்கின்ற நல்ல விடயங்களை கடந்த காலங்களில் போல கர்வத்தோடும் ஆணவத்தோடும் அலட்சியப் போக்கோடும் கையாளாமல் மிகுந்த விட்டுக்கொடுப்போடும் பெருந்தன்மையோடும் விவகாரங்களை இராஜதந்திர ரீதியாக அணுகக்கூடிய பக்குவம் அவருக்கு வாய்க்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம். எங்களால் பிரார்த்திக்க மாத்திரம் தான் முடியும்.\nஇந்த மக்களுடைய வாக்குகளை அடுத்த கட்ட அரசியலுக்காக தயார்ப்படுத்துகின்ற பாரிய பொறுப்பில் இருக்கின்ற நாங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற சகல பிரதேசங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். நாம் அடைந்த வெற்றியை கொண்டாட வேண்டும். இங்கு தோல்வி என்ற கதைக்கே இடம் இல்லை. ஏனெனில் முஸ்லிம்கள் மாத்திரமல்ல மிகப் பெரிய செய்தியொன்றை சகல சிறுபான்மையின மக்களும் கைக்கோர்த்துக் கொண்டு ��ொல்லியிருக்கின்றார்கள்.\nஏப்ரல் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் அனுபவித்த கஷ்டங்களுக்கு மத்தியில் எங்கள் மீது அநியாயமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தொடர்ந்தும் மிக மோசமாக ஊடகங்களினால் சித்தரிக்கப்பட்ட சமூகமாக இருந்த பின்னணியில் தங்களுடைய அரசியலை வளர்த்துகொள்ள வேண்டுமென்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்பு வேண்டுமென்றே பலவந்தமாக திணிக்கப்பட்டது. அது உடனடியாக நீக்கப்பட வேண்டும்.\nஎன்னை பொறுத்தமட்டில் தீவிரவாதத்திற்கு எதிராக செயற்பட உளவுத்துறை இனி தேவையில்லை. அத்தகைய உளவுத்துறை இனி நாங்கள் தான். இஸ்லாமிய தீவிரவாதமொன்றை இன்னொருமுறை எங்களது சமூகத்திற்குள்ளே கண்டால் அதற்கு முடிவுகட்டுவது அரசாங்கமோ, உளவுத்துறையோ, இராணுவமோ அல்ல. மாறாக அது முஸ்லிம் சமூகமாகவே இருக்கும் என்பதை இந்த அரசாங்கம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இதை வைத்துக்கொண்டு வயிறு வளர்க்கின்ற அரசியலை இனிமேலும் செய்யக் கூடாது.\nஇந்த நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக பாரிய தார்மீக பொறுப்பு ஜனாதிபதியின் தோள் மீது சுமத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு என்னும் விடயத்தில் அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தான் தேர்தலில் அவர் மக்கள் ஆணையாகப் பெற்று ஜனாதிபதியாக வெற்றி பெற்றார். அத்தகைய பாதுகாப்பு இந்த நாட்டின் ஓர் இன மக்களுக்கு மாத்திரமானதாக இருந்துவிடக் கூடாது. சகல சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் மூலம் அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக காத்திரமான உபாயங்களை கையாள்வது தான் மிகச் சிறந்த வழிமுறையாக அமையும்.\nஇராணுவத் தந்திரோபாயங்களை விடவும் உளவுத்துறை நடவடிக்கைகளை விடவும் முஸ்லிம்களுக்கு மத்தியில் உளத்தூய்மையுடன் செயற்படுகின்ற முஸ்லிம் அரசியல் ஆன்மீகத் தலைமைகள் இருக்கும் வரையில் அச்சப்பட தேவை இல்லை.\nசிறுபான்மை இனத்தின் நம்பிக்கையை வெல்வதற்கான அணுகுமுறைகளை அனுசரிக்க வேண்டும். அதை நோக்கிய விமர்சன அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவறாமல் செய்யும். அதனை செய்வதன் மூலம் ஆக்கபூர்வமான வகையில் இந்த இயக்கம் தன்னுடைய கடமையை சரிவர நிறைவேற்றும்.\nஅடுத்த கட்ட அரசியலுக்கான முதற்கட்ட நடவடிக்கையாக மாவட்ட ரீதியாக எங்களுடைய பேராளர் மாநாடுகளையும் தேசிய மாநாடுகளையும் நடத்த வேண்டும். தேர்தலை முன்னிட்டு இந்த சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் என்ன என்பதை ஆட்சியாளர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் அதனை அலட்சியப்போக்கோடு மாமுல் அரசியலாக கையாண்டால் அதனுடைய விளைவுகளை பற்றி நாங்கள் யாரும் விசனப்பட வேண்டிய அவசியமில்லை. இயக்க ரீதியான அரசியலை மிகத் தெளிவாக இந்த சமூகம் அடையாளம் கண்டுள்ளது. இந்த தேர்தலில் குறுநில மன்னர்களையெல்லாம் மக்கள் படுதோல்வி அடைய செய்திருக்கின்றார்கள். இயக்கத்திற்கு தான் நாங்கள் கட்டுப்பட வேண்டும் என்பதை மக்கள் பறைசாற்றியிருக்கின்றார்கள். இயக்கம் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் மக்களுக்கு சொல்லப்போகின்ற செய்தியை வழங்க வேண்டுமென்பதை முன்னிலைப்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.\nஅது வெறும் ராஜபக்ஷ குடும்பத்தின் மீதான வெறுப்புப் பாய்ச்சலாக இருப்பது ஆரோக்கியமானதல்ல. அதைவிடவும் வித்தியாசமாக இன்றைய களநிலவரங்களின் யதார்த்தத்தை புரிந்துகொண்டவர்களாகவும் பொறுப்புணர்ச்சியோடு அவர்கள் செய்ய வேண்டிய நல்ல விடயங்களை பற்றி பேசுபவர்களாகவும் இருக்க வேண்டும். அத்தோடு அவர்கள் விடுகின்ற தவறுகளை அச்சமில்லாமல் விமர்சிப்பவர்களாகவும் இருப்பதன் மூலம் மாத்திரம் தான் இன்று மக்கள் வழங்கியுள்ள ஆணையை சரிவர கையாள்பவர்களாகவும் அதிலிருந்து தவறாதவர்களாகவும் நாம் கணிப்பிடப்படுவோம் என்பதை நாங்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.\nஒரு பலமான அரசியல் இயக்கம் தோல்விகளின் போது துவண்டுவிட முடியாது. அத்தகைய சந்தர்ப்பத்தில் இன்னும் சுதாகரித்துக் கொண்டு கூறுவதனால் இது தோல்வியே அல்ல. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தமட்டில் பெரு வெற்றியை அடைந்துள்ளது. இனி அடுத்தகட்ட வெற்றியை பற்றி மேலும் உற்சாகமாக சிந்திக்கின்ற கடப்பாடு எங்களுக்குள்ளது. அதற்கான வியூகம் என்ன அதன் மூலம் சமூகம் காணவுள்ள அடைவுகள் என்ன போன்ற விடயங்கள் பற்றி மிகத் தெளிவான கூட்டு சிந்தனையோடும் நல்ல கலந்துரையாடல்களோடும் இவ்விடயங்களை கையாள முன்வருவோமாக என தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்க��� அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம் இதோ - ஒரே பார்வையில்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ...\nஇனவாதத்திற்கு இனி இடமில்லை - அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்படுவார்கள்\n- இராஜதுரை ஹஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் (09) காலை 8.30 மணியளவில் களனி ரஜமஹா விஹாரையில் புதிய ப...\nஜனாதிபதி மற்றும் மஹிந்த தேசப்பிரிய கூறிய மிக முக்கியமான செய்தி இதுதான்\nஎமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவொ...\nபிரபல முஸ்லிம் கட்சியின் எம் பி ஒருவர் அரசின் பக்கம் தாவுகிறார் \nஇலங்கையில் மிக பிரபலமான முஸ்லிம் கட்சியின் எம் பி ஒருவர் அரசின் பக்கம் செல்வதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக நம்பத்தகுந்த தகவகள் வெள...\nHot News - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா \nதேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பெரும்பாலும் அவர் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிய...\nகட்சிகள் பெற்ற ஆசனங்கள் பற்றிய முழு விவரம் உள்ளே\n2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 ஆசனங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ள...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6426,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13709,கட்டுரைகள்,1496,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3730,விளையாட்டு,772,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2748,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: ஒரு பலமான அரசியல் இயக்கம் தோல்வியின் போது துவண்டுவிட முடியாது - ஹக்கீம் M.P\nஒரு பலமான அரசியல் இயக்கம் தோல்வியின் போது து��ண்டுவிட முடியாது - ஹக்கீம் M.P\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-08T16:15:16Z", "digest": "sha1:DA3FEX7S3AMCCDAV5LFPUZ5MZCTPCQUF", "length": 4064, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரூபன் (விவிலியம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, ரூபன் (ஆங்கில மொழி: Reuben; எபிரேயம்: רְאוּבֵן‎) யாக்கோபுவினதும் லேயாவினதும் மூத்ததும் முதல் மகனும் ஆவார். இவர் இசுரயேலிய ரூபன் கோத்திரத்தின் தந்தையாவார்.\nரூபன் என்பதற்கு தோரா இரு வேறு விளக்கங்களைத் தருகின்றது. இதன்படி, யாவேப் பாரம்பரியமும் எலோகிம் பாரம்பரியமும் வேறுபட்ட விளக்கம் தருவதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.[1]\nசாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்\nஇஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா\nஇஸ்மவேலர் 7 மகன்கள்[2] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்\nஈசாக்கு ரெபேக்கா லாபான் மோவாப்பியர் ஆமோனியர்\n11. தீனா 7. காத்து\n8. ஆசேர் 5. தாண்\n6. நப்தலி 12. யோசேப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2015, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:13:16Z", "digest": "sha1:VMP7B6HQJKSX62526H4CMTNF32CTCI43", "length": 7273, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கியூபாவின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகியூபா ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"கியூபாவின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nபோக்குவரத்து அடையாளங்களுக்கும் சமிக்கைகளுக்குமான வியன்னா உடன்படிக்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2017, 01:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf/50", "date_download": "2020-08-08T15:55:14Z", "digest": "sha1:3ZESGPRYUGA23B66GWB2J3TLFJPC7DIF", "length": 4751, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/50\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/50\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/50 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:திருக்குறள் விளக்கு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/kia-seltos-and-maruti-xl6.htm", "date_download": "2020-08-08T15:09:10Z", "digest": "sha1:WLVKP53FYRYWXXYMVXGQAYYCJ4DS2MAD", "length": 31533, "nlines": 718, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எக்ஸ்எல் 6 விஎஸ் க்யா Seltos ஒப்பீடு - விலைகள், வ���ைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்எல் 6 போட்டியாக Seltos\nமாருதி எக்ஸ்எல் 6 ஒப்பீடு போட்டியாக க்யா Seltos\nமாருதி எக்ஸ்எல் 6 போட்டியாக க்யா Seltos\nநீங்கள் வாங்க வேண்டுமா க்யா Seltos அல்லது மாருதி எக்ஸ்எல் 6 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. க்யா Seltos மாருதி எக்ஸ்எல் 6 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 9.89 லட்சம் லட்சத்திற்கு ஹட் கி (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.84 லட்சம் லட்சத்திற்கு ஸடா (பெட்ரோல்). Seltos வில் 1497 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எக்ஸ்எல் 6 ல் 1462 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த Seltos வின் மைலேஜ் 20.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எக்ஸ்எல் 6 ன் மைலேஜ் 19.01 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் தீவிர சிவப்புஅரோரா கருப்பு முத்துபஞ்சி ஆரஞ்சுடன் பனிப்பாறை வெள்ளை முத்துஎஃகு வெள்ளி with பஞ்சி ஆரஞ்சுஅரோரா கருப்பு முத்துவுடன் தீவிர சிவப்புபஞ்சி ஆரஞ்சுபனிப்பாறை வெள்ளை முத்துபஞ்சி ஆரஞ்சு with வெள்ளை நிறத்தை அழிக்கவும்வெள்ளை நிறத்தை அழிக்கவும்எஃகு வெள்ளி+8 More கட்டுரை வெள்ளைதுணிச்சலான காக்கிமாக்மா கிரேஆபர்ன் ரெட்நெக்ஸா ப்ளூபிரீமியம் சில்வர்+1 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவ��கேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\n��ிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No\nஇரட்டை டோன் உடல் நிறம் No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் க்யா Seltos மற்றும் மாருதி எக்ஸ்எல் 6\nஒத்த கார்களுடன் Seltos ஒப்பீடு\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக க்யா Seltos\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக க்யா Seltos\nடாடா ஹெரியர் போட்டியாக க்யா Seltos\nஹூண்டாய் வேணு போட்டியாக க்யா Seltos\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக க்யா Seltos\nஒத்த கார்களுடன் எக்ஸ்எல் 6 ஒப்பீடு\nமாருதி எர்டிகா போட்டியாக மாருதி எக்ஸ்எல் 6\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மாருதி எக்ஸ்எல் 6\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக மாருதி எக்ஸ்எல் 6\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக மாருதி எக்ஸ்எல் 6\nரெனால்ட் டிரிபர் போட்டியாக மாருதி எக்ஸ்எல் 6\nரெசெர்ச் மோர் ஒன Seltos மற்றும் எக்ஸ்எல் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/146494?ref=ibctamil-recommendation", "date_download": "2020-08-08T14:04:27Z", "digest": "sha1:AUF4AN5JDT4NTWYXPM3CZ6Z6CDD5FKJ4", "length": 11802, "nlines": 180, "source_domain": "www.ibctamil.com", "title": "இலங்கையர் மூவர் கட்டாரில் கழுத்து அறுத்து படுகொலை - IBCTamil", "raw_content": "\nதிட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் எமது தாய் -மாமனிதர் ரவி��ாஜின் பிள்ளைகள் வேதனை\nஅமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nதமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்\n மாவை சேனாதிராஜா கொடுத்துள்ள வாக்குறுதி\nஉத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு தேசியப் பட்டியல் விபரம்\nதேர்தலில் சிறைக்குள் இருந்தே சாதித்த இருவர்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஊரடங்கு தொடர்பில் அனில் ஜாசிங்க வெளியிட்ட தகவல்\nஅடுத்தவாரம் முக்கிய முடிவை அறிவிக்கிறார் ரணில்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇலங்கையர் மூவர் கட்டாரில் கழுத்து அறுத்து படுகொலை\nகட்டாரில் தொழில் புரிந்து வந்த நிலையில், கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரது சடலங்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக விமான நிலைய வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.\nஇவர்கள் களனி, பியகம வீதியில் களனி விகாரைக்கு அருகில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மூன்று பேரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளமை இவர்களின் உடல்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.\n59 வயதான தந்தை, 55 வயதான தாய் மற்றும் 34 வயதான மகள் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களாவர்.\nஇவர்களில் சடலம் இன்று அதிகாலை 7.10 மணி அளவில் கட்டாரிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தமாக இன்று 7 சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇவர்களில் ஏனைய மூன்று பேரது சடலங்கள் இயற்கையாக மரணமடைந்த நபர்களுடையவை என விமான நிலைய வைத்திய பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகொலை செய்யப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட மூன்று பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசற்றுமுன் ��ேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/18689", "date_download": "2020-08-08T14:01:12Z", "digest": "sha1:IGLHTLVNG5QH5WH3Y65XRJRXYYZODEAJ", "length": 8343, "nlines": 107, "source_domain": "www.panippookkal.com", "title": "பான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் 2019 : பனிப்பூக்கள்", "raw_content": "\nபான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் 2019\nபல்வேறு ஆசியக் கலைக்குழுக்கள், கலைஞர்கள் கலந்துகொண்ட பான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல், ப்ளுமிங்டனில் இருக்கும் மால் ஆஃப் அமெரிக்கா பேரங்காடியில் மே 4ஆம் தேதியன்று நடைபெற்றது. காலை பதினொரு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய, சீன, ஜப்பானிய இசைக்குழுக்களும், நடனக்குழுக்களும் இதில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பரத நாட்டியம், காவடி, கரகம் போன்றவற்றுடன், தமிழ் திரைப்பாடல்களுக்கும் தமிழ்க்குழுக்கள் நடனமாடின. நிகழ்ச்சிக்காக வந்திருந்த பார்வையாளர்களுடன், பேரங்காடிக்கு வந்தவர்களும் பார்வையாளர்களாக மாறி நிகழ்ச்சியைக் கண்டுக்களித்தனர். மால் ஆஃப் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை ஏசியன் மீடியா ஆக்சஸ் நிறுவனம் நடத்தியது.\nஇந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு.\nஃபெஸ்டிவல் ஆஃப் நேஷன்ஸ் – 2019 »\nவாசுகி வாத்தும் நண்பர்களும் August 2, 2020\nநிறம் தீட்டுக August 2, 2020\nஇனி ஒரு விதி செய்வோம் August 2, 2020\nஅவள் குழந்தை July 27, 2020\nஅம்மாவின் அழுகை July 27, 2020\nமினிமலிசம் – நியாண்டர் செல்வன் விளக்கம் July 27, 2020\nஆயுள் காப்பீடு – பாஸ்டன் ஸ்ரீராம் விளக்கம் July 27, 2020\nநான் மதுரை பொண்ணு – ஆனா சீஸ்ட்ராண்ட் July 27, 2020\nஅமெரிக்கப் பொருளாதாரமும் கொரோனாக் கொடுவினையும் July 27, 2020\nபுலம்பெயர் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள் July 27, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்��ன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilschool.ch/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-08T14:01:05Z", "digest": "sha1:DCQZ5RUHAAGD6DV7TI5U3H5HNM2ILG4F", "length": 3506, "nlines": 57, "source_domain": "www.tamilschool.ch", "title": "படங்கள் - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து வெள்ளிவிழா\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு –\nதமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில்\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thf-europe.tamilheritage.org/wp/2019/08/06/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/", "date_download": "2020-08-08T15:23:23Z", "digest": "sha1:PJER5V5ZYO2YAARMIWCGJUVOUOZEKF4U", "length": 12912, "nlines": 127, "source_domain": "www.thf-europe.tamilheritage.org", "title": "நோர்வே நாட்டிற்கு வந்த முதல் தமிழர் – THFi – Europe", "raw_content": "\nடாக்டர்.தொல்.திருமாவளவன் – விசிக தலைவர்\nவாழ்த்துச் செய்தி – தமிழக அரசின் தொல்லியல் துறை\nவாழ்த்துச் செய்தி – திமுக தலைவர்\nதலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு | Thiruvalluvar statue send off function\nஜெர்மனியில் 2 ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவும் விழா\n4.12.2019 (புதன்) ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவருக்கான 2 ஐம்பொன் சிலைகள் நிறுவப்பட்டன. அத்துடன் திருக்குறளுக்கான 2 ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூல்களின் ஆங்கில முன்னுரையுடன் கூடிய மறுபதிப்பு தமிழ் மரபு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்டது. அதே நிகழ்வில் குழந்தைகளுக்கான திருவள்ளுவர் பற்றிய செயலி ஒன்றும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து தகவல்களையும் அ���ிந்து கொள்ள Thuruvalluvar 2019 என்ற பக்கத்திற்குச் செல்க.\nநோர்வே நாட்டிற்கு வந்த முதல் தமிழர்\nதமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலை கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னனி கொண்டது. இந்திய, இலங்கை நாடுகளில் வணிக நோக்கத்துடனும், பின்னர் கடந்த ஐநூறு ஆண்டுகள் காலப்பின்னனியிலும் வணிகத்துடன், சமயம் பரப்புதல், பின்னர் அரசியல் ஆளுமையைச் செலுத்தியமை என்ற வகையிலும் ஐரோப்பியரின் செயல்பாடுகளைக் காண்கின்றோம். இக்காலகட்டங்களில் ஐரோப்பியர் ஆசியா வந்தது போல தமிழர்கள் ஐரோப்பிய நிலப்பகுதிகளுக்குச் சென்றமையைப் பற்றிய தரவுகள் குறைவாகவே கிடைத்தாலும் அவற்றை ஆராய வேண்டியதும், குறிப்பிட வேண்டியதும் அவசியமாகின்றது.\nகடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கானத் தமிழர் புலம்பெயர்வு என்பது இலங்கையில் நடைபெற்ற போரின் காரணத்தாலும், உயர் கல்வி ஆய்வுகள் என்ற நோக்கத்தினாலும் ஏற்பட்டதைக் காண்கின்றோம். அப்படி தமிழர் பெருவாரியாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நோர்வே குறிப்பிடத்தக்க ஒரு நாடு.\nநோர்வே நாட்டிற்கு கடந்த நூற்றாண்டில் இன்று நமக்குக் கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் முதலில் வந்த தமிழர் என அழைக்கப்படுபவர் ”குட்டி மாமா” என அன்புடன் அழைக்கப்படும் திரு.ஆண்டனி ராஜேந்திரன். இலங்கையிலிருந்து தனது நண்பர் ஒருவருடன் புறப்பட்டு இந்தியா வந்து, பின்னர் ஒரு மோட்டார்சைக்கிளில் தரைவழியாகப் பயணத்தைத் தொடர்ந்தார். லெபனான் மற்றும் ஏனைய நாடுகளை மோட்டார் சைக்கிள் பயணத்திலேயே கடந்து பின்னர் இங்கிலாந்து சென்றிருக்கின்றார். பின்னர் அங்கு சில மாதங்கள் பணி புரிந்தபின்னர் 1956ம் ஆண்டு நோர்வே நாட்டிற்குச் சென்றிருக்கின்றார்.\nமீன்பிடித்தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்ற தொழிலுக்கு நோர்வே பிரசித்திபெற்ற நாடு என்பதை அறிந்து கொண்டார். ஒரு நோர்வே இன பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள். இலங்கைக்கு தனது மனைவி, குழந்தையுடன் வந்து தங்கியிருந்ததோடு இலங்கை-நோர்வே இரு நாடுகளுக்குமிடையிலான வணிக உறவுகளைத் தொடங்கியிருக்கின்றார்.\nஇலங்���ை அரசின் அனுமதியுடன் ஒரு தொழிற்சாலையை இலங்கையில் உருவாக்கியிருக்கின்றார். இந்தத் தொழிற்சாலை நெகிழி கப்பல்களை உருவாக்கும் முயற்சியுடன் தொடங்கப்பட்டது. முதலில் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலுமாக இந்தத் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இன்று திரு.ஆண்டனி ராஜேந்திரன் மறைந்து விட்டார். ஆனாலும் நோர்வே தமிழர்கள் எனும் போது வரலாறு படைத்தவராக இவர் திகழ்கின்றார். இவர் பயணத்தில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இன்றும் இலங்கையில் அவரது மனைவியின் வீட்டில் இருப்பதாகவும், அவரது மனைவி சில மாதங்கள் இலங்கையிலும் சில மாதங்கள் நோர்வே நாட்டிலும் வாழ்கின்றார் என்று அறிகின்றோம்.\nஇச்செய்திகளை நமக்காக இப்பேட்டியில் வழி வழங்குகின்றார் அவரது உறவினர் திரு.ஜெயநாதன்.\nதிரு.ஜெயநாதன் நோர்வே நாட்டில் இன்று நாற்பது ஆண்டுகளாகச் சிறப்புடன் செயல்பட்டு வரும் நோர்வே தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இத்தமிழ்ச்சங்கத்தைப் பற்றிய சில தகவல்களும் இப்பேட்டியில் இணைகின்றது.\nஇப்பதிவினைச் செய்ய ஏற்பாட்டினைச் செய்த நோர்வே தோழர் திரு.முருகையா வேலழகன் அவர்களுக்கு நமது நன்றி.\nஜெர்மனியில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் வைக்கும் பெருவிழா 04.12.2019 நடைபெற உள்ளது.\nஇடம்- லிண்டன் அருங்காட்சியகம், ஸ்டுட்கார்ட், ஜெர்மனி\nநேரம் – மதியம் 1 – மாலை 8 வரை\nவிரிவான தகவல்களுக்கு இங்கே செல்க\nநிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/author/yakkan/", "date_download": "2020-08-08T15:02:45Z", "digest": "sha1:BQF22XEDTVUYFWSHLVYIMI2RZKASA2GV", "length": 16235, "nlines": 147, "source_domain": "ambedkar.in", "title": "யாக்கன் – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nதமது முல்லை அச்சகத்தின் வழியாக மாற்று சிந்தனைக்கான களத்தை உருவாக்கி வருபவர். கழகம் வெளியீட்டகம் மூலமாக 80க்கும் மேற்பட்ட சிறந்த தலித் படைப்புகளை வெளியிட்டுவருகிறார். தலித் முரசு இதழின் ஆசிரியர் குழுவிலும் முற்றுகை இதழின் நிறுவன ஆசிரியராகவும், மாற்றுப்பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் பேரவையின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். நாவலாசிரியர்,சிறுகதையாளர், கவிஞர், பதிப்பாசிரியர் என பன்முகம் கொண்டவர்.\nசிந்தப்பட்ட பின்னும�� கொப்பளிக்கும் இரத்தம்\nin : சமூக வன்கொடுமைகள், சிறப்பு கட்டுரைகள், சிறப்புப் பக்கம், வன்கொடுமைப் பதிவுகள்\nகொடிய இடைநிலைச் சாதியம் கொடிகட்டிப் பறக்கும் – தமிழகத்தின் மிகப்பெரும் கிராமமான மதுரையின், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் 30.6.1997 அன்று மாலை 5 மணிக்கு, மேலவளவு கள்ளர்ளுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, மதுரை மேலூரிலிருந்து இரவு 11 மணி பேருந்தில் தங்கள் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, 50 பேர் கொண்ட கள்ளர் சாதிக்கொலை வெறிக்கும்பல், நள்ளிரவில் மேலூர் – நத்தம் சாலையில், சென்னகரம்பட்டி வளைவில் மறைந்திருந்து, ஓடும் பேருந்தை வழிமறித்து மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட தலித் …\nகுழந்தை திருமண ‘தனிப்பட்ட சட்டங்களை’ மக்களிடையே பரப்பி வரும் ‘மத ஏஜென்ட்கள்’ குற்றவாளிகளாக்கப்படவேண்டும்\nin : அலசல், சிறப்புப் பக்கம்\nபதினெட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமைக் குற்றமாகும் என இந்தியத் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கூடுதலாக ‘இந்தியத் தண்டனைச் சட்டம் 375’ பிரிவு 2-ஐ, (‘15 மதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்துகொண்ட கணவன்மார்கள் பாலியல் உறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது’) தலைமை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்திய நாடாளுமன்றம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றிய ‘குழந்தைகள் பாலியல் வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டம்’ (POCSO) பிரிவு 5 “ 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் …\nபுதிய கல்விக் கொள்கை – 2016\nin : அலசல், சிறப்புப் பக்கம்\nஆட்சி முடிய இன்னும் இரண்டே ஆண்டுகள்தான் இருப்பதால், பா.ஜ.க. தனது கனவுத்திட்டங்களான புதிய கல்விக் கொள்கையையும் பொது சிவில் சட்டத்தையும், உடனே நடைமுறைக்குக்கொண்டுவரத்துடித்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கொடுத்துள்ள வழிகாட்டலின் அடிப்படையில் மோடியின் அமைச்சரவை சகாக்கள் புதிய கல்விக்கொள்கை குறித்த அவசரச்சட்டத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாண்டு கால ஆட்சியை நடத்தி முடித்து���்ளார். கடந்த மூன்றாண்டுகளில் அவர் அறிவித்த திட்டங்களையும் ஆணைகளையும் ஆய்வு செய்து பார்த்தால், அவரது ஒவ்வொரு …\n“திருமாவளவன் தலித் அரசியலில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறார்”\nin : சிறப்புப் பக்கம், நேர்காணல்கள்\nஉங்கள் இளமைப் பருவம் பற்றி… நான் பிறந்ததும் வளர்ந்ததும் சென்னைதான். 1930அம் அண்டு சனவரி 6அம் நாள் பிறந்தேன். எனது அப்பா அம்பூரைச் சார்ந்தவர், அம்மா வேலூர். ஊங்க தாத்தா குடுமி வைத்து கோவணம்தான் கட்டியிருந்தார். அப்போது அம்பூர் சர்க்கரை அலையில் வேலை நிறுத்தம் நடந்தது. நீண்ட நாள் நடந்தது. அலையை ஆழுத்து மூடிவிட்டார்கள். வேறு வேலை வேண்டுமே என்று எனது தகப்பனார் ஒட்டுநர் பயிற்சி பெற்று உரிமம் பெற்றுக் கொண்டு, வேலை தேடி சென்னைக்கு வந்தார். இங்கே ஒரு வெள்ளைக்கார துரையிடம் வீட்டு …\nin : அலசல், சிறப்புப் பக்கம்\nமனித இனத்தின் நீண்ட நெடிய சிந்தனை அனுபவங்களால் செழிப்புற்றிருக்கிறது உலகம். முடிவற்றுத் தொடர்ந்து கொண்டிருக்கும் மனிதத் துயரங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் சமய நெறிமுறைகளும் தத்துவங்களுமே தீர்வைத் தர முயன்றிருக்கின்றன. அறியப்படாமலிருக்கும் எதிர்காலப் பேரழிவுக் கெல்லாம் அவையே பொறுப்பு. மனித நம்பிக்கையின் ஊற்றுக் கண்களாய் இருக்கும் அவை, பெருந்தொலைவு களுக்கிடையில், பலவகை மொழிகள், பண்பாடுகள், வழிபாட்டுக் கூறுகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைக் கொண்டு வாழும் மக்களை இணைக்கும் பாலமாகவும் விளங்குகின்றன. ஆயினும், மனித இனம் அரசு என்ற முரண் பகை கொண்ட நிறுவனத்திடம் அடிபணிந்து கிடக்கிறது. உடைமை …\nதங்கவயலின் தனிப் பெரும் தலைவர் க. பூசாமி\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா\nபாபாசாகேப் அம்பேத்கரும் மதமாற்றமும் – சன்னா உரை\nபண்டிதமணி க. அப்பாதுரையார் ஆசிரியர்: தமிழன் (கோலார்) 1890 – 1962 இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, …\nபுரட்சியாளர் அம்பேத்கரின் சாதிஒழிப்பு ஒலி நூல் அறிமுக நிகழ்வு மற்றும் சமூக நீதி விளக்கப் பொதுக்கூட்டம்\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் க���ண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35078-2018-05-05-03-24-48", "date_download": "2020-08-08T14:28:12Z", "digest": "sha1:OBB6BIDYK3OQQEHQNDIMH7CSU7Q62O3D", "length": 10327, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "ஓர் இரவின் துணைக்காக...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nவெளியிடப்பட்டது: 05 மே 2018\nஎனதிரு கைகளால் மூடிமறைக்க முடியவில்லை\nநனவிழி முழுக்க ஊடாடிச் செல்கிறேன்\nமீண்டும் ஓர் இரவின் துணைக்காக...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/2064,2066,2065,2068,2097,2067,2096,2063,1383&lang=ta_IN", "date_download": "2020-08-08T14:46:05Z", "digest": "sha1:S4H6J5EJOHPPIKVMEMJQYMH2XJUWAZQD", "length": 6626, "nlines": 153, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → ப��திய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/nammatrichy-in/", "date_download": "2020-08-08T14:04:35Z", "digest": "sha1:RWPMRPS6D54ZOMFOGXCV5JJBVE7ZX4NY", "length": 7765, "nlines": 95, "source_domain": "ntrichy.com", "title": "nammatrichy.in Archives - Ntrichy.com - Nammatrichyonline.com Trichy Newsportal", "raw_content": "\nரம்மி ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட திருச்சி போலிஸ்\nரம்மி ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட திருச்சி போலிஸ் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராயத்துறை அருகே…\nஇலங்கை தமிழர்கள் 8 பேர் மீது தற்கொலை முயற்சி வழக்கு\nஇலங்கை தமிழர்கள் 8 பேர் மீது தற்கொலை முயற்சி வழக்கு\nதிருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை கொரோனாவுக்கு பலி\nதிருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை கொரோனாவுக்கு பலி திருச்சி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. லால்குடி துணை போலீஸ்…\nகொரோனா நிவாரணம் வழங்கக் கோரி அனைத்து ஜனநாயக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகொரோனா நிவாரணம் வழங்கக் கோரி அனைத்து ஜனநாயக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் கொரோனா நிவாரணமாக ஏழை குடும்பங்களுக்கு மாதம் தலா ரூபாய் 6000…\nசாக்கடை அடைப்பை நவீன சாதனங்களால் சீராக்க கோரிக்கை\nசாக்கடை அடைப்பை நவீன சாதனங்களால் சீராக்க கோரிக்கை திருச்சி காஜாமலை பகுதியில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக அடிக்கடி சாக்கடை…\nகோரையாறு பாலத்தை உயரமாக கட்ட கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nகோரையாறு பாலத்தின் உயரமாக கட்டக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் திருச்சியில் அரைவட்ட சாலை பணியாக கட்டப்படும் கோரையாறு பாலம் உயரம் நீளம்…\nமருத்துவர்கள் செவிலியர்கள் கௌரவிக்கப்பட வேண்டுமென இளைஞரணி தீர்மானம்\nமருத்துவர்கள் செவிலியர்கள் கௌரவிக்கப்பட வேண்டுமென இளைஞரணி தீர்மானம் திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் அதன்…\nதிருச்சி மாவடடத்தில் புதிதாக 136 பேருக்கு கொரோனா\nதிருச்சி மாவடடத்தில் புதிதாக 136 பேருக்கு கொரோனா திருச்சி மாவடடத்தில் கொரோனாவுக்கு முதியவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும்…\nகொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்\nகொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார் திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாடி ஆங்கரை…\nபெண் போலீசார் உட்பட 83 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது\nதிருச்சியில் கொரோனா‌ தொற்று திருச்சி அரசு மருத்துவமனை ஒரு நாள் சிறப்பு வார்டில் திருச்சி பெரம்பலூர் சென்னை அரியலூர் கரூர் உள்ளிட்ட…\nதிருச்சியில் வைர வியாபாரி குடும்பத்தில் நான்கு பேருக்கு…\nகொரோனோ புயலில் சிக்கிய திருவெறும்பூர் – உஷார் மக்களே \nஸ்ரீரங்கம் சந்துரு தலையை வெட்டி கொலை ஏன் \nசைக்கிளில் ஆய்வு செய்யும் திருச்சி டிஐஜி – அதிர்ச்சியில்…\nரம்மி ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட திருச்சி…\nஇலங்கை தமிழர்கள் 8 பேர் மீது தற்கொலை முயற்சி வழக்கு\nதிருச்சியில் விபத்துக்களைத் தடுக்க புதிய திட்டம்\nerror: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piranthanaal.neerodai.com/", "date_download": "2020-08-08T14:01:28Z", "digest": "sha1:MACRILH6P5F2OTV52E64XRL3I253KYXO", "length": 4846, "nlines": 52, "source_domain": "piranthanaal.neerodai.com", "title": "நீரோடை பிறந்தநாள் – நீரோடையுடன் பிறந்தநாள் கொண்டாடலாம்", "raw_content": "\n1. பிறந்த தமிழ் மாதம் மற்றும் தேதி,\nஆகியவற்றை 9940707441 க்கு வாட்ஸாப் இல் அல்லது info@neerodai.com க்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்.\nநட்சத்திர பிறந்தநாள் கொண்டாடுவதன் நோக்கம்\nகோவில் கும்பாபிஷேகம் மற்றும் ஆண்டு விழா ஒரு குறிப்பிட்ட தமிழ் அல்லது ஆங்கில தேதியில் நடப்பதில்லை கவனித்திருக்கிறீர்களா ஆம் அவைகள் அந்த தமிழ் மாத நட்சத்திர பதிவின் படி நடத்தப்படுகின்றன..\nநம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் அவர்கள் மரணித்த நாளின் நட்சத்திரப்படி தான் படிக்கவேண்டும்.\nஉங்கள் பிறந்தநாளை கொண்டாடுவதும் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் உங்கள் நட்சத்திரம் வரும் நாளை கொண்டாட வேண்டும். சிலர் இதை நட்சத்திரப் பிறந்தநாள் என்று தனியாக கொண்டாடுவதுண்டு.\nகோவில் விழாக்களில் இருந்து திதி கொடுப்பது வரை நட்சத்திரப்படி பின்பற்றும்போது நாம் ஏன் பிறந்தநாளை அந்நிய வழியில் பின்பற்ற வேண்டும்.\nவருட வருடம் தேதி மாறிவரும் என்ற குழப்பம் வேண்டாம். நீரோடை உங்கள் பிறந்தநாளை கொண்டாடி வாழ்த்தும். நீரோடையுடன் நட்சத்திரப் பிறந்தநாள் கொண்டாட, நீங்கள் கீழே குறிப்பிட்ட தகவல்களை பகிரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2109090", "date_download": "2020-08-08T15:10:37Z", "digest": "sha1:COVAWI42L35QTF3TVEA2KNUO6H4I3WLJ", "length": 3392, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஎம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் (தொகு)\n17:58, 23 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n19:04, 23 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n17:58, 23 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n[[எம்.ஜி.ஆர்]] முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டில் முழுமையாகமுழுஎறமையாக செயற்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் '''எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்''' ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/life-stages/childhood/uninvolved-and-neglectful-parenting", "date_download": "2020-08-08T14:11:05Z", "digest": "sha1:TCAZVB6TZKLXOSCBOS6MHSVCZEI4IGRN", "length": 23280, "nlines": 58, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "பெற்றோர் புறக்கணிப்பு மற்றும் அதன் தாக்கம்", "raw_content": "\nபெற்றோர் புறக்கணிப்பு மற்றும் அதன் தாக்கம்\nஅநேகமாக ஒரு குழந்தையின் முதல் சமூகத் தொடர்புகள், பெற்றோர்தான். அவர்கள் குழந்தையின்மீது தாக்கம் உண்டாக்குவதுமட்டுமில்லாமல், அதன்மீது அதிகபட்சக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கிறார்கள். பல காரணங்களுக்காகப் பெற்றோர் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டைக் காட்டலாம், தங்களையும் அறியாமல் தங்கள் குழந்தையின் தேவைகளைப் புறக்கணிக்கத் தொடங்கலாம். இது பங்கேற்காத அல்லது புறக்கணிக்கிற குழந்தை வளர்ப்புப் பாணி என அழைக்கப்படுகிறது.\nகுழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தை வளர்ப்பின் பாணிகள் பல ஆண்டுகளாக ஆராயப்பட்டு வரும் தலைப்புகளாகும். டயானா பௌம்ரிண்ட் என்ற நன்கு அறியப்பட்ட வளர்ச்சி உளவியலாளர் 1960களில் பல ஆராய்ச்சிகளை நிகழ்த்தினார், அதன்மூலம் மூன்று குழந்தை வளர்ப்புப் பாணிகளை விவரித்தார்: அதிகாரம், எதேச்சாதிகாரம் மற்றும் அனுமதித்தல்/இடம் கொடுத்தல். சமீபத்தில் மற்ற ஆராய்ச்சியாளர்கள் இதில் நான்காவது வகை ஒன்றைச் சேர்த்துள்ளார்கள்: பங்கேற்காத குழந்தை வளர்ப்பு.\nபங்கேற்காத குழந்தை வளர்ப்புப் பாணியின் பண்புகள் பின்வருமாறு:\nபெற்றோர் குழந்தையிடமிருந்து உணர்வுரீதியில் விலகி இருப்பார்கள், குழந்தையின் தேவைகளுக்கு உடனே பதிலளிக்கமாட்டார்கள். குழந்தையின் உணர்வுத் தேவைகள், எடுத்துக்காட்டாக, பாராட்டுக்கான தேவை, பாதுகாப்புக்கான தேவை, அன்புக்கான தேவை, ஊட்டத்துக்கான தேவை போன்றவற்றை இவர்கள் சரியாகக் கவனிக்கமாட்டார்கள்.\nஇவர்கள் அடிக்கடி குழந்தைகளைக் கண்காணிக்காமல் விட்டுவிடுவார்கள்\nகுழந்தைகளுக்கு அன்பு, பராமரிப்பு மற்றும் கதகதப்பைக் காட்டமாட்டார்கள்\nகல்வி அல்லது பழகுமுறையைப்பற்றிக் குழந்தையிடம் பெரும்பாலும் எந்த எதிர்பார்ப்புகளையும் வைக்கமாட்டார்கள்\nபங்கேற்காத குழந்தை வளர்ப்பு குழந்தையை எப்படிப் பாதிக்கிறது\nபெற்றோர் குழந்தை வளர்ப்பை இப்படி அணுகுவதால் அவர்களுடைய குழந்தைக்குப் பல எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, ஒரு சிறு குழந்தை வீட்டில் தன்னுடைய நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது, திடீரென்று இன்னொரு குழந்தையிடமிருந்து ஒரு பொம்மையைப் பிடுங்குகிறது. அந்தக் குழந்தையின் பெற்றோர் இதைக் கவனிக்கிறார்கள், ஆனால் இதில் அவர்கள் தலையிடுவதில்லை. இப்போது அந்தச் சிறு குழந்தைக்கு சரியான பழகுமுறை எது, தவறான பழகுமுறை எது என்கிற வேறுபாட்டைப் புரிந்துகொள்ள இயலுவதில்லை, இந்த நேரத்தில்தான், எது ஏற்கப்படுகிறது, அந்தக் குழந்தையின் பழகுமுறை அதனைச் சுற்றியிருக்கிறவர்களை எப்படி புண்படுத்தக்கூடும் என்பதை அதற்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். புறக்கணிக்கும் குழந்தை வளர்ப்பின் சில விளைவுகள்;\nதன்மீது யாரும் அன்பு செலுத்தவதில்லை என்று உணர்வது: ஒரு குழந்தை தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தான் முக்கியமற்றவர், தன்னை எவரும் கவனித்துக்கொள்வதில்லை என்று உணர்ந்தால், பிற உறவுகளில் இந்த உணர்வுகளின் முக்கியத்துவத்தை அந���தக் குழந்தை அறிந்துகொள்ளாமல் இருக்கலாம். அவர்கள் தங்களை யாரும் நேசிக்கவில்லை என்று நினைக்கலாம், இது அவர்களுடைய சுய மதிப்பில் மற்றும் எதிர்கால உறவுகளில் பெரிய தாக்கத்தைக் கொண்டிருக்கலாம்.\nசார்ந்திருக்கும் அச்சம்: குழந்தைகள் மிக இளம் வயதிலேயே தங்களுடைய வேலைகளைத் தாங்களே கவனித்துக்கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொள்வதால், தங்களுடைய தேவைக்காக இன்னொருவரைச் சார்ந்திருக்க நேர்ந்துவிடுமோ என்கிற அச்சத்தை வளர்த்துக்கொள்ளலாம். பின்னாட்களில் அவர்களுடைய உறவுகளில் இது ஒரு பெரிய சவாலாக இருக்கலாம்.\nசமூக ஊடாடல்: குழந்தைகள் தாங்கள் வளரும் ஆரம்பச் சூழல்களிலிருந்து சமூகப் பழக்க வழக்கங்களைப்பற்றி எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். வீட்டில் ஒரு குழந்தை எப்போதும் புறக்கணிக்கப்பட்டால், பிறரைப் புறக்கணிப்பது என்பது அந்தக் குழந்தைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் சமூகப் பழக்க வழக்கத்தின் ஒரு பகுதியாகிவிடுகிறது. இதுபற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகள் சிலவற்றை வைத்துப்பார்க்கும்போது, முறையான சமூக ஊடாடல் இல்லாவிட்டால் அவர்கள் சமூகத்திலிருந்து விலகிச்செல்லக்கூடும், அவர்கள் சமூகத்துக்கு எதிரான செயல்பாடுகளைக் கொண்டிருக்கக்கூடும், சமூகத்தில் பழகும்போது பதற்றமாகும் பிரச்னைகூட அவர்களுக்கு வரக்கூடும்.\nதுன்புறுத்துதல்: துன்புறுத்துதலைத் தடுப்பதில் பெற்றோருக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு, அவர்கள் இந்த விஷயத்தில் குழந்தைகளுக்கு வழிகாட்டவேண்டும், எப்போது பிறர் எல்லை மீறுகிறார்கள், அவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டும். பங்குபெறாத குழந்தை வளர்ப்பின் மூலம், அந்தக் குழந்தைகள் சக குழந்தைகள் அல்லது மூத்த உடன் பிறந்தோரின் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடும் என ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள், இதற்குக் காரணம், பெற்றோரால் தங்களுடைய குழந்தைக்கு வழிகாட்ட இயலவில்லை, அவர்களுடைய வாழ்க்கையில் தங்களைப் பங்காக்கிக்கொள்ள இயலவில்லை.\nதவறான பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள்; ஒரு குழந்தை உலகுக்கேற்பத் தன்னை சரிசெய்துகொள்வதைப் பாதிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று, குடும்பத்துடைய ஆதரவு, குறிப்பாக பெற்றோருடைய ஆதரவு. இதுபற்றி நிகழ்த���தப்பட்டுள்ள ஓர் ஆய்வின்படி, புறக்கணிக்கும் குழந்தை வளர்ப்பால் ஒரு குழந்தை தவறான பொருட்களைப் பயன்படுத்தும் ஆபத்துக்கு ஆளாகக்கூடும், பின்னர் அவற்றை மிகையாகப் பயன்படுத்துகிற சூழலுக்கும் ஆளாகக்கூடும். இதனால் ஒழுக்கம் சார்ந்த பிரச்னைகள்கூட ஏற்படலாம்.\nகல்விச் செயல்திறன்: வீட்டில் குழந்தைமீது எந்த எதிர்பார்ப்பும் வைக்கப்படுவதில்லை என்பதால், அந்தக் குழந்தை கல்வியில் எந்த ஆர்வமும் காட்டாமல் இருக்கலாம், அல்லது குறைவான ஆர்வம் காட்டலாம், மற்றும், சாதிக்கவேண்டும் என்பதற்கான ஊக்கம் அதற்குக் குறைவாக இருக்கலாம். இதுபற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகளின்படி பார்க்கும்போது, பங்கேற்காத பெற்றோரைக் கொண்ட குழந்தைகள் உலகுக்கேற்பத் தங்களை மிகக் குறைவாகவே சரிசெய்துகொள்கிறார்கள், தேர்வுகளில் மிகக் குறைவாகவே சாதிக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.\nசில பெற்றோர் இந்த அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பது ஏன்\nபெற்றோர் தாங்களாகவே விரும்பித் தங்களுடைய குழந்தைகளைப் புறக்கணிப்பதில்லை. பெற்றோர் தங்களுடைய குழந்தைகளைப் புறக்கணிப்பதற்கான காரணம் வீட்டுச்சூழலாக இருக்கலாம், அவர்கள் சந்திக்கும் வேறு சூழ்நிலைகளாக இருக்கலாம், எடுத்துக்காட்டாக, நிதி நெருக்கடிகள், துணைவருடன் உறவு சார்ந்த பிரச்னைகள், ஒரு துணைவரின் இழப்பு அல்லது பிற நெருக்கடிகள். அதேசமயம், இதனால் குழந்தைக்குக் கடுமையான எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம்.\nதான் பங்குபெறாத பெற்றோராக இருக்கிறோம் என்பதை ஒருவர் எப்படி அறிவது\nகுழந்தை பெற்ற ஒருவரிடம் பின்வரும் அறிகுறிகளில் எவையேனும் காணப்பட்டால், அவருடைய குழந்தை புறக்கணிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.\nகுழந்தையின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதையே அறியாமல் இருத்தல், தனிப்பட்ட வெற்றிகள், கல்விசார்ந்த முன்னேற்றங்கள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ளாமல் இருத்தல்.\nவீட்டில் குழந்தைகள் தங்களை வெளிப்படுத்தி, தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, பதிலுக்குப் பின்னூட்டங்களை பெறுவதற்கான ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்க இயலாமலிருத்தல்.\nகுழந்தையுடன் நேரம் செலவிடாமலிருத்தல், நீண்ட காலகட்டத்துக்கு அவர்களை வீட்டில் தனியாக விடுதல்.\nகுழந்தையின் நண்பர்கள், ஆசிரியர்கள், அவர்கள் பெரும���பாலான நேரத்தைச் செலவிடும் மக்களைப்பற்றித் தெரிந்துகொள்ளாமலிருத்தல்.\nகுழந்தைக்காகத் தாங்கள் எதையும் செய்ய இயலாமல் இருப்பதற்கான சாக்குப்போக்குகளை உறவினர்களிடமும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் தெரிவித்தல்.\nதன்னுடைய குழந்தை புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறது, பெரும்பாலும் ஒழுங்கற்றமுறையில் ஆடையணிந்துகொள்கிறது, பள்ளிக்கு ஒழுங்காகச் செல்வதில்லை, பிறரிடமிருந்து கவனத்தைத் தேடுகிறது, பிறரிடமிருந்து விலகியிருக்கிறது, மற்றும் தனிமையில் இருக்கிறது என்பதை ஒருவர் உணர்ந்தால், அவர் அந்தக் குழந்தையுடன் அதிகம் பங்கேற்பது பிரச்னையைத் தீர்க்க உதவும். இதைச் செய்வதற்கான ஒரு வழி, குழந்தையுடன் அதிக நேரத்தைச் செலவிடத் தொடங்குவது, அவர்களுடைய வாழ்க்கை மற்றும் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்குவது. குழந்தை எதை விரும்புகிறது, எதை விரும்புவதில்லை என்பதில் ஆர்வம் காட்டுவது, அவர் பள்ளியில் எப்படிச் செயல்படுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவது போன்றவை ஒரு தொடக்கமாக இருக்கலாம்.\nஇந்தச் சூழ்நிலையில் உள்ள பெற்றோர், இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வந்து ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பின் சரியான பாதைக்குச் செல்லுவதற்கு அவர்களுக்குத் தலையீடு தேவை. இதில் சம்பந்தப்பட்ட குழந்தைக்கும் நிபுணருடைய தலையீடு தேவை. இப்போதைய சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளுவதுதான் முன்னேற்றத்துக்கான முதல்படி. கணவன், மனைவியில் ஒருவர் குழந்தையை புறக்கணிக்கிறார், அதை மற்றொருவர் கவனிக்கிறார் என்றால், அவர்கள் தங்களுடைய கணவர் அல்லது மனைவியுடன் இதுபற்றிப் பேசுவது முக்கியம். குழந்தை புறக்கணிக்கப்படுகிறது என்கிற உண்மையைப் பெற்றோர் ஏற்றுக்கொண்டபிறகு அடுத்த படிநிலை, ஒரு நிபணரை அணுகுதல், எடுத்துக்காட்டாக ஒரு குடும்ப மருத்துவர், சிகிச்சை அளிப்பவர் அல்லது ஆலோசகரை நாடிப் பேசலாம். இதைச் செய்வதன்மூலம், குழந்தையுடனான தங்களுடைய உறவில் குறுக்கிடக்கூடிய தங்களுடைய சொந்தத் தனிப்பட்ட பிரச்னைகளை, இது நிகழ்வதற்கு வழிவகுத்த மற்ற பிரச்னைகளைப்பற்றியும் பெற்றோர் உதவியை நாடலாம்.\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B1/", "date_download": "2020-08-08T14:49:46Z", "digest": "sha1:LHT32M4NEDLIB4A6QRQRK3ZRKJQE7ONB", "length": 10152, "nlines": 120, "source_domain": "tamilmalar.com.my", "title": "டெல்லி மருத்துவ மாணவி கற்பழித்து கொலை - குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிப்பு - Tamil Malar Daily", "raw_content": "\nHome INDIA டெல்லி மருத்துவ மாணவி கற்பழித்து கொலை – குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிப்பு\nடெல்லி மருத்துவ மாணவி கற்பழித்து கொலை – குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிப்பு\nடெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 வாலிபர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 வாலிபர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.\nபோலீஸ் விசாரணைக்கு பின்னர் 6 பேரில் 5 வாலிபர்கள் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவர் சிறார் என்பதால் சிறுவர் ஜெயிலில் அடைக்கப்பட்டு பிறகு தண்டனையில் இருந்து தப்பினான்.\nமற்ற 5 வாலிபர்களில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் ஜெயிலுக்குள் தற்கொலை செய்து கொண்டான். இதனால் மற்ற 4 வாலிபர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது.\nபவன்குப்தா, முகேஷ்சிங், தனேஷ் சர்மா, அக்ஷய்தாகூர் ஆகிய 4 வாலிபர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. சுப்ரீம் கோர்ட்டு அந்த தீர்ப்பை உறுதி செய்தது.\nஇதையடுத்து அவர்களை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் தங்களது தண்டனையை குறைக்க வேண்டும் என்று கருணை மனுக்களை தாக்கல் செய்தனர்.\nஅந்த கருணை மனுக்கள் மீதான ஆய்வை டெல்லி கவர்னர் ஆய்வு செய்து வந்தார். நேற்று 4 குற்றவாளிகளின் கருணை மனுக்களை அவர் தள்ளுபடி செய்தார். அதோடு கோர்ட்டு உத்தரவுபடி 4 வாலிபர்களையும் தூக்கில் போடவும் அவர் பரிந்துரைத்தார்.\nஇதையடுத்து 4 குற்றவாளிகளின் கருணை மனு மத்திய உள்துறையின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nPrevious articleதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம் தகவல்\nNext articleசிறப்புப் பணிகளுக்கான அமைச்சராக அன்வார்\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nகொரோனா செயல் வீரர்களுக்கு லெவிஸ்டாவின் மதிப்பான வணக்கம்\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/healthy-sleep", "date_download": "2020-08-08T14:25:49Z", "digest": "sha1:6YK3ERUVMJA5HUYSGTTNWIUISLLUYO72", "length": 2542, "nlines": 81, "source_domain": "www.tamilxp.com", "title": "Healthy Sleep Archives - Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP", "raw_content": "\nஇரவில் தூக்கம் வரலையா… இந்த உணவுகளை சாப்பிடுங்க.. ஆரோக்கியமா தூங்குங்க…\nகொஞ்சம் அதிகம் தூங்குனா பலன் இருக்குமா\nசரும துளைகள் சரியாக என்ன செய்ய வேண்டும்..\nஅந்த’ நேரத்தில் வலித்தால் அலட்சியம் வேண்டாம்..\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தக���ல்கள்\nதாது விருத்தியை அதிகரிக்க செய்யும் மகிழம்பூ\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 07-08-2020\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/49749", "date_download": "2020-08-08T14:47:34Z", "digest": "sha1:4K4YFQXPV66LYD55L7L5CEFEGJ7C2AYE", "length": 5732, "nlines": 51, "source_domain": "www.allaiyoor.com", "title": "இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற,விபத்தில் ஒருவர் படுகாயம்-விபரங்கள் படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஇன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற,விபத்தில் ஒருவர் படுகாயம்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nஇன்று திங்கட்கிழமை கிளிநொச்சி பரந்தன் பகுதயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த விபத்து இன்று அதிகாலைஇடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து பொருட்களை ஏற்றி சென்ற இரு பார ஊர்திகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nமுன்னே சென்ற பார ஊர்தியின் சக்கரத்திலிருந்து காற்று வெளியேறியதில், சடுதியாக குறித்த பார ஊர்தி நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பார ஊர்திக்கு பின்புறமாக சென்ற மற்ற பார ஊர்தி பின்புறமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇவ் விபத்தில் பாரஊர்தியில் பயணித்த சாரதி உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநாச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: சிலோன் காலனியில் இருந்து நியூசிலாந்துக்கு பயணமான, 243பேர் நடுக்கடலில் மாயம்-நடந்தது என்ன\nNext: அனலைதீவு கால்நடைகளுக்கு,வன்னியிலிருந்து பச்சைபுற்களை எடுத்து வந்து பசியாற்றிய கருணை உள்ளம்-படித்துப்பாருங்கள்\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வ��லணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/36128", "date_download": "2020-08-08T15:55:43Z", "digest": "sha1:F6JVGPHNFBZUBUPX7SREXS2XIZASAW3N", "length": 3146, "nlines": 120, "source_domain": "www.cinemamurasam.com", "title": "Actress Swayam Siddha Stills – Cinema Murasam", "raw_content": "\nமணிரத்னத்தை மிரட்டுகிறார் கங்கனா ரனாவத்.\nஒய்யாரி ராசி கண்ணாவின் ஒயிலான படங்கள்.\n” பாலிவுட்டை பதறவிட்ட கீர்த்தி சுரேஷ் \nநடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து...\nநடிகையின் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினி விழத் தயங்கியது ஏன் \nஅயோத்தி கோவிலுக்கு ஷாருக்கான் 8 கோடி கொடுத்தாரா \n “சூழ்நிலை கைதி பாரதிராஜா” என்கிறார் தாணு.\nஉள்ளூர் பொண்ணும் ,ஊரோரம் விளையுற நெல்லும் வீடு வந்து சேராது –அப்புக்குட்டி டயலாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/526198/amp", "date_download": "2020-08-08T14:35:59Z", "digest": "sha1:MSAUVII5JF3PPOS5S7NLXYC5WEO2E3D7", "length": 9672, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "British Embassy, Hong Kong People, Struggle | உலக நாடுகளின் ஆதரவை பெற பிரிட்டன் தூதரகம் முன் ஹாங்காங் மக்கள் போராட்டம் | Dinakaran", "raw_content": "\nஉலக நாடுகளின் ஆதரவை பெற பிரிட்டன் தூதரகம் முன் ஹாங்காங் மக்கள் போராட்டம்\nஹாங்காங்: பிரிட்டன் தூதரகம் முன் ஹாங்காங் போராட்டக் குழுவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹாங்காங்கில் குற்றம் செய்பவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதம் முதல், வார இறுதி நாட்களில் ரயில் நிலையம், விமான நிலையம், பல்கலைக் கழகம் ஆகியவை முன் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டக் குழுவினர் நேற்று பிரிட்டன் தூதரகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரிட்டன் கொடிகளை அசைத்தவாறு, இங்கிலாந்தே ஹாங்காங்கை காப்பாற்று’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். மேலும் காட் சேவ் தி குயின்’ என்ற பாடலையும் ஊர்வலத்தில் பாடினர். மேலும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1997ம் ��ண்டு ஹாங்காங் விடுவிக்கப்பட்ட போது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தன்னாட்சியை உறுதிபடுத்தி தரும்படியும் பிரிட்டனுக்கு போராட்டக் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணை அழைப்புகளை நிராகரித்தார் லெபனான் அதிபர் மைக்கேல் அவுன்\nஅமெரிக்கர்களுக்கு கொரோனா சூழலால் விதிக்கப்பட்ட சர்வதேச பயண கட்டுப்பாடுகள் தளர்வு: இந்தியா, சீனா செல்ல தடை நீடிப்பு\nகேரளா விமான விபத்தில் உயிர்கள் பலியானதைத் கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.24 லட்சத்தை தாண்டியது; பாதிப்பு 1.95 கோடியாக உயர்வு...65,015 பேர் கவலைக்கிடம்\nபாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 782 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவுக்கு உலக அளவில் 722,959 பேர் பலி\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 145 இடங்களை கைப்பற்றி ராஜபக்சே அபார வெற்றி\nஇந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் தடை: உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்\nமூன்று நாட்கள் எல்லாம் தேவையில்லை ஒரே ஒரு நிமிடம்தான்: கொரோனா நோயாளியை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள்\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு\nஒரே ஆண்டில் நிலவுரிமை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடிய 212 பேர் படுகொலை: சர்வதேச அமைப்பின் அறிக்கையில் தகவல்\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் வெடிவிபத்துக்கு காரணமான 16 அதிகாரிகள் கைது\nபேஸ்புக் நிறுவன ஊழியர்கள் 2021 ஜூலை வரை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி.: அலுவலக தேவைகளுக்காக ரூ.75 ஆயிரம் ஊழியர்களுக்கு வழங்கவும் ஒப்புதல்\nஅமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு தடை..: அடுத்த 45 நாட்களில் நடைமுறைக்கு வரும் என அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\n: 135 பேர் பலியான விபத்தால் மக்கள் ஆவேசம்..ஊழல், அலட்சிய போக்கே காரணம் என சாடல்..\nகொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது...: இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு\nஇலங்கை நாடாளுமன்றதேர்தல்: ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களில் வெற்றி\nடிக் டாக்-கை வைத்து அச்சுறுத்தல்: சீன ByteDance செயலிக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்க�� 7.17 லட்சத்தை தாண்டியது; பாதிப்பு 1.92 கோடியாக உயர்வு...65,225 பேர் கவலைக்கிடம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,16,471 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-08T14:31:30Z", "digest": "sha1:MQAMIRNWEZJYM6F546YSBHESMXLFYMW6", "length": 25553, "nlines": 95, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "தேர்தல் | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா \n“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என் எண்ணமும் அதுவே அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என் எண்ணமும் அதுவே ) மற்றவர்கள் அவரை “அறிவாளி” “மகா மேதை” என்று … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மீண்டும் துக்ளக், Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 25 பின்னூட்டங்கள்\nமன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் – “இந்து” ராம் சொல்லி விட்டார் \nமன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் – “இந்து” ராம் சொல்லி விட்டார் – “இந்து” ராம் சொல்லி விட்டார் தமிழிலும், ஆங்கிலத்திலும் – நாம் நிறைய செய்தித் தாள்களைப் பார்க்கிறோம். கட்சி சார்புள்ள பத்திரிகைகள் எவ�� – அவை எந்தெந்த கட்சி சார்புடையவை என்பதை செய்திகளுக்கு கொடுக்க்கப்படும் தலைப்புக்களைப் பார்த்தாலே தெரியும் – … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்து நாளிதழ், குடும்பம், சாட்டையடி, சோனியா காந்தி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 7 பின்னூட்டங்கள்\nஇரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் \nஇரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் இன்றைய செய்தி இது – லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்த இரண்டு மேயர்களை நேற்றைய தினம் தூக்கில் போட்டது சீன அரசு. கூடவே, சீனப்பிரதமர் ஹூ ஜின்டா, பதவிப் பொறுப்புகளில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையையும் விட்டிருக்கிறார். சகிக்க முடியாத அளவிற்கு ஊழல் பெருகி … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், தூக்கிலே போடுங்கள், தேர்தல், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nப.சி.இந்தியில் பேசாதது ஏன் தெரிகிறதா\n 64 வயது நிரம்பியவர். B.Sc.,B.L. M.B.A. படித்தவர். தமிழ் நாட்டின் சிவகங்கை தொகுதியிலிருந்து 7 முறைகள் (1984, 1989, 1991, 1996, 1998, 2004 & 2009) பாராளுமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1984 முதல் டெல்லியில் நிரந்தர இருப்பிடம் வைத்திருப்பவர். சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞராக பதிவு செய்து பணி … Continue reading →\nPosted in அம��ச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized\t| Tagged அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 11 பின்னூட்டங்கள்\nஇன்றைய விசேஷ செய்தி – பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சமர்ப்பணம் \nஇன்றைய விசேஷ செய்தி – பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சமர்ப்பணம் ——————————————————————- திருப்பதி, காளஹஸ்தி கோயில்களில் கருணாநிதி குடும்பத்தினர் தரிசனம், விசேஷ பூஜைகள் ——————————————————————- திருப்பதி, காளஹஸ்தி கோயில்களில் கருணாநிதி குடும்பத்தினர் தரிசனம், விசேஷ பூஜைகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி தரிசனம் செய்தார். முன்னதாக, செல்வி மற்றும் அவரது குடும்பத்தைச் … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காத்தோடு போயாச்சு, சுயமரியாதை இயக்கம், தமிழ், திமுக, தேர்தல், புரட்சி, பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 9 பின்னூட்டங்கள்\n“ஜெ” தொலைக்காட்சி பேட்டி – எப்படி இருந்தது \n“ஜெ” தொலைக்காட்சி பேட்டி – எப்படி இருந்தது நேற்றைய தினம்(27/06/2010) டெல்லி ஆங்கில செய்தி தொலைக்காட்சி சேனல் “டைம்ஸ் நவ்” அதன் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி – தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் நிகழ்த்திய உரையாடலை (பேட்டி) மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியது. ஒரு மணி நேர அளவிற்கு நீண்ட இந்த பேட்டி … Continue reading →\nPosted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்து நாளிதழ், கருணாநிதி, ஜெயலலிதா, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized\t| Tagged அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், கூட்டணி, கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nகலைஞர் – கலைஞர் தான் \nகலைஞர் – கலைஞர் தான் தமிழக சட்ட மன்ற தேர்தலில் படுதோல்வி. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலை. கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள் வரிசையாக, ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரும் நிலை. காங்கிரஸ் தலைமை பாராமுகம். சோனியா காந்தி இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை தமிழக சட்ட மன்ற தேர்தலில் படுதோல்வி. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலை. கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள் வரிசையாக, ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரும் நிலை. காங்கிரஸ் தலைமை பாராமுகம். சோனியா காந்தி இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை வேண்டாவெறுப்பாக உறவு நீடிக்கும் நிலை. … Continue reading →\nPosted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இரக்கம், கனிமொழி, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 8 பின்னூட்டங்கள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஸ்டாலினும் - கலைஞரும் .....\n- விஜய் - வாத்தி - கம்மிங்\nமோக முள் ... தி.ஜானகிராமன்\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இடம் எப்படி இருக்கும்...\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் - வி.வி.விழா...\nசி.வி.ஸ்ரீதர் - (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே ...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்… இல் rathnavelnatarajan\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திப… இல் M.Subramanian\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\nமோக முள் … தி.ஜானகி… இல் புதியவன்\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் Raghuraman\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புவியரசு\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் bandhu\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இட… இல் vimarisanam - kaviri…\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\n– விஜய் – வாத்தி… இல் மெய்ப்பொருள்\n– விஜய் – வாத்தி… இல் புதியவன்\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் vimarisanam - kaviri…\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் மெய்ப்பொருள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை ஓகஸ்ட் 8, 2020\nமோக முள் … தி.ஜானகிராமன் ஓகஸ்ட் 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/16042624/behalf-of-the-district-administration-Independence.vpf", "date_download": "2020-08-08T14:06:39Z", "digest": "sha1:ENHM565JSKW2YNRETTCRG3SC4PDEOCWU", "length": 16088, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "behalf of the district administration, Independence Day Celebration || திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா கொண்டாட்டம் - தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் | இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு | தமிழகத்தில் இன்று மட்டும் 5,043 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் | சென்னையில் மேலும் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு | தமிழகத்தில் புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு |\nதிருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா கொண்டாட்டம் - தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை + \"||\" + behalf of the district administration, Independence Day Celebration\nதிருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா கொண்டாட்டம் - தேசிய கொடியேற்றி கலெக்டர் மரியாதை\nதிருப்பூரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடந்தது. தேசிய கொடியேற்றி வைத்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி மரியாதை செலுத்தினார்.\nதிருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா நேற்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கொண்ட���டப்பட்டது. இதற்காக கல்லூரி மைதானத்தில் விழா மேடை மற்றும் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. காலை 9.05 மணிக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி முன்னிலை வகித்தார்.\nஇதைத்தொடர்ந்து மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் நடந்த காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பறக்கவிட்டனர். பின்னர் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுகள் 50 பேருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர்.\nசிறப்பாக பணிபுரிந்த 84 அரசு அலுவலர்கள், 59 காவல்துறையினர், 10 தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மற்றும் 1 சமூக ஆர்வலர் என மொத்தம் 154 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தாட்கோ, வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி மூலமாக மொத்தம் 221 பேருக்கு ரூ.56 லட்சத்து 52 ஆயிரத்து 139 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.\nஇதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து 9 பள்ளிகளை சேர்ந்த 886 மாணவ-மாணவிகள் பங்கேற்று நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சி செய்து காட்டி மாணவர்கள் அசத்தினார்கள். கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிகளுக்கு கேடயம் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.\nதிருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் மோப்பநாய்கள் டெவில், புல்லட், அர்ஜூன், வெற்றி, கண்டர் ஆகியவை வெடிகுண்டு கண்டறிவது, தொலைந்து போன பொருளை நேர்த்தியாக கண்டுபிடிப்பது, நெருப்பு வளையத்துக்குள் தாண்டுவது, கலெக்டருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பது என சிறப்பாக சாகசம் செய்து பார்வையாளர்களை அசத்தின. விழா நிகழ்ச்சியை மாவட்ட சுற்று���்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், வீரபாண்டி அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி, அய்யங்காளிபாளையம் அரசு பள்ளி ஆசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.\nவிழா நடந்த கல்லூரி மைதானத்தில் முதியவர் ஒருவர் காந்தி வேடமிட்டும், ஒருவர் நேரு வேடமிட்டும் வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். அதுபோல் மரக்கிளையுடன் வந்து மரம் வளர்ப்பு குறித்து ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழாவில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், துணை கமிஷனர்கள் பிரபாகரன், உமா, மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ரமேஷ்குமார், தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், ஆர்.டி.ஓ.க்கள் செண்பகவல்லி (திருப்பூர்), இந்திரவல்லி (உடுமலை), மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் விமல்குமார் உள்ளிட்டவர் கள் கலந்து கொண்டனர்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல்\n2. சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை புதுவை கோர்ட்டு தீர்ப்பு\n3. வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார் டி.வி. நடிகர் சமீர் சர்மா பிணமாக மீட்பு\n4. கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n5. சூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்தன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2016/10/blog-post.html", "date_download": "2020-08-08T14:37:43Z", "digest": "sha1:QZQGNGDNGJWR6GRC73WTTWU5G67RG2KF", "length": 55943, "nlines": 650, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): உயிர்த்தலம் - வாசிப்பனுபவம்", "raw_content": "வியாழன், அக்டோபர் 20, 2016\nஇந்தியாவுக்கு வந்து திரும்பிய இரண்டு பயணங்களில் என் ஒரு 23 கிலோ பெட்டியானது தமிழ் புத்தகங்கள் கட்டிய அட்டைப்பெட்டியாக இருந்தது. அறுக்கமாட்டாதவன் பொச்சுல அம்பத்தெட்டு அருவா மாதிரி தடித்தடி புத்தகங்கள் எல்லாம் வாங்கியாந்து அடுக்கி வைச்சுக்கும் ஆசைக்குப்பின்னால் ஊரோடு உறவாடும் ஒரு உள் நோக்கம் உண்டு. பின்ன நீங்களும் வருசத்துக்கு ஒருக்கா டிசம்பர்ல அதானே செய்யறீங்க :) இந்த அருவாள்களில் கொற்றவை, கொற்கை எல்லாம் கூட உண்டு. அதுக்கெல்லாம் யாராச்சும் பத்தாயிரம் பக்கத்தில் விளக்கவுரை எழுதுவாங்கன்னு காத்துக்கிட்டிருக்கேன். வந்ததும் அதையும் வாங்கிப் பக்கத்தில் அடுக்கிறனும். என் வாசிப்பு தண்டி அவ்வளவுதான் :)\nஇந்த முறை உறவினர் ஒருவர் சென்னையில் இருந்து வந்தாப்ல. 23 கிலோ கேட்டால் துப்புவாங்க வேண்டியிருக்கும் என்பதால் ரெண்டே ரெண்டு புத்தகம் மட்டும் கேட்டேன். தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகளும், உயிர்த்தலமும். இரண்டாவது வந்தது. முதலாவது வழக்கமாய் வாங்கும் புக்லேண்டில் இல்லை. ( அந்தக் கடை மேனேஜர் ( அ ஓனர் ) மிக நல்லவர். கூடவே வந்து எல்லாப் புத்தகங்கள் பற்றிய அபிப்ராயங்களையும் சொல்லி வாங்க வைச்சிருவார் :) )\nஉயிர்தலம் கைல கிடைச்சிருச்சா. அதை ஒரே மூச்சில் எல்லாம் படிக்கலை. மெதுவா ஆற அமற ஒவ்வொரு கதையா படிச்சு அசைபோடறதுக்கு ஒரு மாசத்துக்கும் கிட்ட ஆச்சு. அப்படியொன்னும் வாசிக்கச் சிரமப்படுத்தும் வட்டாரமொழி அல்ல. உள்ளீடுகள் படிமங்கள் நான்லீனியர்னு ஒரு எளிய வாசகனை கதறடிப்பவை அல்ல. இருந்தாலும் ஒவ்வொரு கதை முடிவிலும் கிளம்பும் நினவுகள் அலாதியானவை. அதில் கொஞ்சசநாளைக்கு வம்படியாய் ஊறியிருப்பது ஒரு வேண்டுதல் :)\nசமீபத்தில் தான் சிறுகதையின் இலக்கணக்கள்னு ஆசான் விட்ட ஒரு பதிவு படித்திருந்தேன். ஆனால் இதில் எந்தக்கதையும் அந்தக்கட்டுக்குள் அடங்காது. ஒவ்வொன்றும் அதுபாட்டுக்கு ஆடிக்காற்றில் அலையும் பட்டம் மாதிரி சுற்றித்திரிகிறது. ஆனால் மாஞ்சா நூலென்னவோ ஆபிதின் கையில்தான். இஸ்டப்பட்டா நூறு அடிக்கும்மேல மொத்த நூல்கண்டையும் விட்டு பறக்க விடறார். இல்லைன்னா தாழாக்க ���ீல்போட்டு நம் மனசை அறுக்கிறார். கதை இப்படித்தான்னு ஆரம்பிக்கறதில்லை. ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்கி ஓடிக்கொண்டே இருக்கிறது. தன் மதம், அது சார்ந்த செயல்கள், அதன்மீதான சுயவிமர்சனம், பிரிவு, பொருள்தேடல், சுற்றம், உறவுகள் மீதான அரசியல், காமம், வசைகள், பகை, நட்பு, அம்மா, அஸ்மா, பெண்கள், பெண்கள், பெண்கள், வேலை, பாலைவன காய்ப்பு, பிரிவுத்துயர்னு எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு பத்திகூடச் சுணக்கமாகவோ வலியப்பட்டதாகவோ இல்லாமைக்கு ஒரே காரணம் அந்தச் சுய எள்ளல்.\nஒரு நாளைக்கு எத்தனை வகை நகைச்சுவைகளை அவதானிக்கிறோம் கவுண்டமகான் அடிக்கறதுல இருந்து வடிவேலு அடிவாங்கறது வரைக்கும் இன்னைக்கும் சிரிக்கறோம் தான். விவேக் சந்தானம் காமெடி அடுத்தவங்களை ஓட்டுவது. அது கனநேரச்சிரிப்பு. அதுக்கப்பறம் நினைவில் இருப்பதில்லை எடுபடுவதில்லை. வடிவேலுவின் பல காமெடி டிராக்குகள் இன்னமும் நினைவில் இருப்பதற்குக் காரணம் சுய எள்ளல். தன்மீதான நகைச்சுவைப்பார்வை. இவ்வளவுதான் நம் பெரும்பாண்மைமை தினப்படி நகைச்சுவை கோட்டா.\nஎழுத்துக்களிலும் இவ்வகைச் சுயபகடி நகைச்சுவை பல உண்டு. சாரு தான் பட்ட கஸ்டங்களை வலியோடு சொல்லி நடுவில் ஒரு வெடிவைப்பார். குபீர் சிரிப்பு உத்திரவாதமென்றாலும் அதில் வலியைச்சொல்லும் ஒரு அப்பாவி பிரதான முயற்சி இருக்கும். ஜெமோவுக்கு நாரோலில் நடையில் இந்தச் சுயபகடி அல்வா சாப்பிடறது மாதிரி. தன்னை முன்னிருத்தி எழுதிய சில கட்டுரைகள் இன்னைக்குப் படிக்கக்கிடைச்சாலும் வெடிச்ரிப்பு காரெண்டி. ஆனால் இதில் ஒரு சிரிப்பு சொல்லும் முனைப்பு தெரியும். சொல்லும் இடத்தையோ காலத்தையோ செயலையோ சற்றே தூக்கிவைக்கவோ சொல்லும் சேதியை உருவாக்கவோ உதவும் எழுத்து நடை. அந்த நடைதான் இந்த நகைச்சுவைக்குப் பிரதானம். அந்த நடை புரிந்த மகிழ்ச்சி புரிதலுக்கும் சேர்த்து இரட்டிப்பாகிறது.\nஆபிதீனண்ணனின் அங்கதம் வேறு வகை. தனி டிராக்கில் ஓடுவதில்லை. எழுதும் முறையால் அந்தச் செய்நேர்த்தித் தன்னை முன்னிருத்திக்கறது இல்லை. அவலங்களைத் தாமசாகக்காட்டும் நண்பன் பட ஜீவாவீட்டு சப்பாத்தி சீன் மாதிரியான ப்ளாக் ஹியூமர் இல்லை. காட்சிகளுக்கு ஒரு படி வெயிட் ஏத்த வார்த்தைகளால் பூச்சுவேலை செய்வதில்லை. அது தானும் ஒரு க��ாபாத்திரமாகவும் கதைகளூடே உலாவுவதிலை. அந்த இடத்தில் அந்தக் கணத்தில் நடக்கும் நிகழ்வுகளில் வெளிப்படும் ஒரு உணர்வாக மட்டுமே இருப்பது கதைகளின் மிகப்பெரிய பலம். அதைப் பிராக்கெட்டு போட்டு சொன்னாலும். எல்லாக்கதைகளும் ஏறக்குறைய தன்னிலை கூறல்தாதான். வண்ணதாசனின் கதைகளில் அவர் கையிப்பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பிப்போம். வழியெங்கும் அவர் வண்ணங்களையும் மேகங்களையும் பொன்வண்டுகளையும் நிலவொளியையும் காட்டிடிக்கொண்டே போவார். நாம் இதுவரை உணர்ந்திராத அந்தப் பார்வைகளை அள்ளிப்போட்டுக்கொண்டே ஆச்சரியம் மேலிட பிடித்த கையை விடாமல் ரம்மியமாய்க் கூடச் சென்றுகொண்டே இருப்போம். வழியில் கானும் எந்தக் கெட்டதுகள் மேலும் வெறுப்புக்கூட வராது. அந்த மோனநிலை வாசிப்பும் உணர்வும் ஒரு உன்னதம்.\nஆபிதீன் கையைப்பிடித்தெல்லாம் கூட்டிப்போவதில்லை. அவர் முதுகுக்குப் பின்னாடியே ஒட்டிக்கொண்டு அவர் பின்னாலேயே சிரிப்பை அடக்கிக்கொகொண்டு கதைகேக்கும் ஆர்வத்தில் ஓடுகிறோம். அவர் பச்சையாய் பேசிவைப்பதையும் ( தாயோளி நாளைக்கு நாலுதரம் வாயில சொல்லலாம். எழுத்துல எழுதிட்டா அது நமக்குப் பச்சைதானே :) ) வேலையில் படுவதையும், பால்டின்னுக்கு வழிக்காகாமல் அம்மா வீட்டிலேயே தனித்தலைவதும், பீயும் மூத்திரமுமாய் நாறிக்கிடக்கும் தொட்டியில் சலிக்கையிலும், பாட்டியாவின் முகத்தில் விழுந்து ரத்தம் கொட்டிய கதையின் முடிவும், அந்த நாங்கோரி என்னென்ன செய்தான்னு விலாவரியாகப் புலம்புகையிலும், தன் மதவேலைகளின் பின்னால் இருக்கும் சலிப்புகளும் அவர் பார்வையிலேயே பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறோம். எந்தக் கட்டுமானத்துக்குள்ளும் வராமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒரு எழுத்தாளரின் இந்தக் கதை கட்டமைக்கும் டெம்ப்ளேட் தொடர்ச்சியாகப் படித்துவந்தால் ஒரு கணத்தில் பிடிபட்டு விடும். அந்தக் கட்டுமானத்தில் மனம் ஆராய முனைந்து விட்டால் கதை பின்னுக்குப் போகும் ஆபாயமுண்டு. நூறாவது கதையிலும் ஒருவர் கதையை மட்டுமே முன்னிருத்தி எழுதுவதற்கு மிகத்தேர்ந்த செய்நேர்த்தி வேண்டும். அறம் புறப்படிலேயே இந்தச் செய்நேர்த்தியை சில முறை நாம் உணரக்கூடும். ஆபிதீன் அதற்கெல்லாம் நமக்கு வேலை வைப்பதில்லை. எங்கே மாஞ்சா நூலை சுண்டி எப்படிப் பட்டத்தைத் தலைகீழாகப் பறக்கவிடுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஒரு வேளை அடுத்துத் தொகுப்பில் பிடிபடலாம் :)\nபுத்தகத்தில் இருக்கும் ஒரே ஒரு குறியீடு அட்டைப்பட ஒட்டகம் மட்டும்தான் போல. வெய்யில் காயும் நிலப்பரப்பில் சுற்றும் தலை தொங்கிப்போன ஒட்டகம். அவர் மொழியிலேயே சொன்னால் புடுக்கும் வத்தி ஒட்டிப்போன ஒரு தனித்துலவும் உயிர். வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படுத்திக்கொள்ளும் இந்தியப்பயணக்கள் நிரப்பும் நீர்தான் அடுத்தச் சில காலத்துக்கு. ஒட்டகத்துக்கு. எந்தக் கொக்கரிப்பும் இல்லை, யார்மீதும் குற்றச்சாட்டுகளும் இல்லை. பொருள் தேடும் வாழ்வின் மீதான வலிகள் யார் மீதும் சாபங்களாகவும் மாறுவதில்லை. தன் பயணங்களின் மீதான பார்வையை மட்டுமே நமக்களிக்கும் ஒரு உயிர். அதைக்கொண்டு உணர்வதும் உதாசீனப்படுத்துவதும் கொண்டாடுவதும் நம்பபாடு.\nஎல்லோரையும் போல எனக்கும் வாழைப்பழம் தான் மிகப்பிடித்தது. கதையின் ஆரம்ப இரண்டு பக்ககங்கள் கொண்டு பெருமாள் முருகனின் மாதொரு பாகத்தை எரித்துக்கொண்டாடியது போல மதத் தூய்மைமையாளர்கள் ஆபிதீனுக்கும் செய்து அவரை \"பேமஸ்\" ஆக்கும் வாய்ப்புப் பிரகாசமாக இருக்கு. வழக்கம் போல நம் குபீர் போராளிகள் படிக்கும் அளவுக்கெல்லாம் ரிஸ்க் எடுத்து போராட துணியமாட்டார்கள் என்பதால் நாம் மேற்கொண்டு போவோம். எளிய உறவுகளின் சண்டை. அதிலிருக்கும் வீராப்பு, கோவம், தணிந்த கோவமானபின்பும் அனுகாமல் இருப்பதில் இருக்கும் வீம்பு விலகல். ஒரு பார்வையில் \"ரெண்டு பேயன்\" என முடியும் இரண்டு வார்த்தைகளில் அந்தக் கண்ணாடிச்சுவர் உடைந்து நொறுங்குவது கதைக்கு ஒரு முடிவாக இருக்கலாம். ஆனால் அந்தச் சின்னத்தாதாவின் சந்தோசம் அப்படியே நம் முகம் முழுக்க அப்பிக்கொள்கிறது. மனம் நெகிழ்ந்தால் கண்ணு கட்டிக்கும்தான். ஆனால் மனசு முழுக்கச் சந்தோசம் ரொம்புனாலும் அழுகை சிலருக்கு பிச்சுக்கும். எனக்குப் பிச்சுக்கிச்சு :)\nஒரு காட்சி வருகிறது அய்யா கதையில். பெரியாப்பா நூர்ஷா மரைக்காயரை சந்தையில் வைத்து உதைக்கக் காலோங்கும் படலம் அதைப் படித்துவிட்டு ஒருவன் சிரிப்பு வராமல் உம்மென இருக்கிறான் என்றால் அவன் உண்மையிலேயே செத்த பிணம்தான். செத்தபிணங்கள் சேர்ந்து சிரிக்கும் ப்ளசுகாரன் நான் சொல்லறேன். அதுபோல ஒரு உன்னத நகைச்சுவை��ைப் படித்து அகம்மலர சிரிச்சு எவ்வளவோ வருசமாச்சு :)))\nஎப்பேர்ப்பட்ட எழுத்துக்காரர் அய்யா நீங்கள் உங்கள் அருமை நீங்கள் எங்களை நண்பர்களாக வைத்திருக்கும் இணைய உலகில் இப்போதைக்கு எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு புத்தி வரும்போது வரட்டும்.\nஅதுவரைக்கும் உங்களோடே அதப்பியம் பேசி மகிழ்வாய் இருப்போம் ஆபிதீனண்ணே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஇந்திய செவ்வியல் இசை - R.P. ராஜநாயஹம் உரை\nநான் ஒன்றும் விபிசிங் அல்ல - இந்து தலைவர்களிடம் கர்ஜித்த சந்திரசேகர்\nRAAT AKELE HAI ( HINDI-2020) –சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) - நெட் ஃபிளிக்ஸ் ரிலீஸ்\nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம் \nசுஷாந்த் சிங் வழக்கில் நடக்கும் அரசியல் - பாஜகவும் சிவசேனாவும்\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nசாரு நிவேதிதாவை ஒரு பிரதியாக வாசித்தல்: அபிலாஷ் சந்திரன்\nவேலன்:- அனைத்து வகை இ-புக் புத்தகங்களையும் படிக்க -Alfareader.\nஷேக்ஸ்பியர் நாடகம் – Tempest\nநீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வாத்தியாரின் அடுத்த புத்தகம்\n‘கவிதையின் கதை’ -எனது உரை இணைப்பு மற்றும் இரு நிகழ்வுகளின் அழைப்பு\nஅயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nபாயும் குயில் | Diving Cuckoo\nபெறுநர்: மூடுண்ட சிறையின் கைதி ஆனந்த் டெல்டும்ப்டே, அனுப்புனர்: திறந்தவெளிச் சிறையின் கைதி ஆதவன் தீட்சண்யா\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nஆவநாழி- முதல் இதழ் பிடிஎப்\nஇட ஒதுக்கீடு- ஒரு நாள் போராட்டமில்லை\nபூவைக் கவிழ்த்திய பூனையின் கால் தடம்\nMr. Misunderstanding: மிஸ்டர். மிஸ்அன்டர்ஸ்டான்டிங்\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\nஅத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா\nசின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு – ரா. கிரிதரன்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nFacebook எனும் நாடகக் கம்பெனி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரொனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநிதியமைச்சரின் 4 நாள் அறிவிப்புகள்\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது\nமீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்��ணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/category/editorial_heading/thalaiyangam", "date_download": "2020-08-08T14:57:38Z", "digest": "sha1:XXQQCHLEYIMWMCAZM6ED2L25NPAFMBAQ", "length": 21550, "nlines": 135, "source_domain": "www.panippookkal.com", "title": "தலையங்கம் : பனிப்பூக்கள்", "raw_content": "\n (America First) – அமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்ப் முன்வைத்த தேர்தல் கோஷங்களில் மிகப் பிரபலமான சொற்றொடர் இது. உலக நாடுகளின் வளர்ச்சிப் பரிமாணங்களில் அமெரிக்கா முதலில் நிற்கும் என்ற நோக்கத்தில் அவர் சொல்லி வந்த சொற்றொடர் இன்று மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனும் பெருங்கொள்ளை நோயின் பாதிப்பைப் பொறுத்தவரை சந்தேகத்துக்கு இடமின்றி பலித்துள்ளது. திருவாளர் ட்ரம்பின் சாதனைகளில் இதுவும் ஒன்று என்று கூட சொல்லலாம். உண்மையில் பல நாடுகள் வெளிப்படைத்தன்மையும், […]\n“இந்திய நாட்டின் அழகே அதன் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தன்மையில்தான் உள்ளது. ஒற்றுமை எனும் மந்திரத்தைச் சிந்தனையிலும், வெளிப்பாட்டிலும் கொண்டு சென்று முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒருமைப்பாடு என்பதே நமது சிந்தனையின், நடத்தையின், வெளிப்பாட்டின் ஊடகமாக இருக்க வேண்டும். இந்தியா என்பது வேற்றுமைகளால் நிரம்பியது. இதில் பல தரப்பட்ட பிரிவினர்கள், பல தரப்பட்ட மதத்தினர், பல்வேறு மொழிகள், பல்வேறு சாதிகள் என்று பன்முக த்தன்மையுடன் விளங்குகிறது. இப்படி ஏகப்பட்ட வேற்றுமைகள் நாட்டில் உள்ளன, இந்த வேற்றுமைகளே நாட்டின் […]\nஇந்தாண்டின் தாய்மொழி தினத்தன்று, பனிப்பூக்கள் சஞ்சிகை எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. வட அமெரிக்காவில், கனேடிய எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு மாநிலம் மினசோட்டா. அமெரிக்க மாநிலங்களில் பரப்பளவில் 12 ஆவது, மக்கட்தொகையில் 21 ஆவது பெரிய மாநிலம். பன்முகக் கலாச்சாரம் கொண்ட மினசோட்டாவில் வாழும் 57 லட்சம் மக்களில், சுமார் 50 ஆயிரம் நபர்கள் இந்தியர்கள்; அதில் தமிழர் ஏறத்தாழ 75௦௦ பேர். பொதுவாக வாசிப்புத்தன்மை அதிகம் கொண்ட மினசோட்டா மக்களிடையே தமிழ்க் கலாச்சாரத்தைப் பகிரும் வகையில் […]\nஉலக நாடுகள் பலவும் கிறிஸ்துமஸ், ஹனுக்கா, பொங்கல், சங்கராந்தி, மஹாயனா என வெவ்வேறு நம்பிக்கைகள் பேரில் விழாக்காலக் கொண்டாட்டங்களை எதிர்நோக்கியுள்ளன. மத விழாக்களைக் கடந்து வெவ்வேறு கலாச்சாரங்கள் பின்பற்றும் புத்தாண்டுகள் கொண்டுவரப்போவதை எண்ணி ஆவலுடன் காத்திருக்கும் மனங்கள் ஏராளம். காலச்சுழற்சியின் வேகம் ஏகப்பட்ட மாற்றங்களைக் கொண்டுவருகிறது. தனிப்பட்ட முறையிலும், சமூக நிலையிலும் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு, கடந்து வந்துள்ளோம். இது போன்ற விழாக்களின் முதன்மை நோக்கம் மகிழ்வான கொண்டாட்டங்கள் மட்டுமல்ல. சக மனிதர்களைப் பாராட்டி, சுக துக்கங்களைப் […]\nவட அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாகக் கோடைக்காலம் முடியவுள்ளது. மரங்கள், செடி கொடிகளின் இலைகள் வேனிற்காலத்திலும், கோடையிலும் சூரியச் சக்தி மூலம் பெற்று வந்த பச்சை நிறமிகள் (pigments) குறைந்துவிட்டதால் மஞ்சள், சிகப்பு, பழுப்பு என நிறம் மாறி வருகின்றன. பறவைகள் இதமான சூழலைத் தேடி தென் மாநிலங்களுக்கு இடம்பெயரத் தயாராகிவிட்டன. காலத்துடன் இயைந்து செயல்படும் இயற்கை அபூர்வமானது; அழகானது; அபாரச் சக்தி கொண்டது. “இயற்கை ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் தீர்த்து வைக்கிறது; அவர்களின் பேராசையை அல்ல” (Earth provides […]\nஉள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின், ஓரளவுக்கு அமைதி நிலவிய இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் நாள், ஈஸ்டர் தினத்தன்றும் அதன் பின்னரும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், உலகமே மனிதர் வாழத் தகுதியற்ற இடமாக மாறி வருவதை உணர்த்துகிறது. இயேசு உயிர்த்தெழுந்த தினத்தில் நாடெங்கும் அமைதியும், மகிழ்ச்��ியும் தவழ்ந்து, மக்கள் சுபிட்சமாக வாழ்ந்திட வேண்டுமெனப் பிரார்த்திக்க தேவாலயம் சென்ற பலர் உயிரிழந்துவிட்டனர். ஆண்டவர் நம்மைக் காப்பார் என்று வேண்டிக் கொண்டிருந்தவர்களின் உதிரச் சிதறல், அந்த ஆண்டவரின் சிலையில் […]\nவிலங்கிலிருந்து படிப்படியாகப் பரிணாம வளர்ச்சிப் பெற்று உருவான மனிதன், இதற்கு மேலும் வளர முடியாத நிலையெய்தி மீண்டும் பின்னோக்கிச் செல்கிறானோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன அண்மைக்கால செய்திகளும் நிகழ்வுகளும். தமிழகத்தின் பொள்ளாச்சியில் நடைபெற்று வந்த பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகளும், காணொளிகளும் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளன. பெண்களை ஏமாற்றி, அச்சுறுத்தி, சதையின்பம் தேடிய கொடூர ஜந்துக்கள் இருக்கும் சமூகத்திலா நாமிருக்கிறோம் என்ற குற்றவுணர்வு எம்மை வருத்துகிறது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த அட்டூழியம் சமீபத்தில் வெளியாகியுள்ளது, அவ்வப்போது […]\nஇந்திய நாட்டின் கறுப்புத் தினம்\nநாடு முழுதும் அன்பைப் பரிமாறிக் கொண்டிருந்த வேளையில், ஜம்மு காஷ்மீரில், புல்வாமா மாவட்டப்பகுதியில் பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில், மத்திய ஆயுதக்காவல் படையைச் சேர்ந்த நாற்பத்தி நான்கு ராணுவ ஜவான்கள் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர். நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்துவதும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதும், போர் கால ஆக்கிரமிப்புகளை தடுத்து முறியடிப்பதும் இப்படையினரின் முதன்மை குறிக்கோள். போர் முறைகளையும், அறங்களையும் முழுக்க அறிந்து பயிற்சி பெற்ற வீரர்கள் இவர்கள். இவர்களின் வீரத்துக்கு முன், நேர் நின்று […]\nஅரசுத் துறைகளின் பணி முடக்கம்\nஅமெரிக்க அரசாங்கத் துறைகளில் சில, கடந்த 29 நாட்களாக, பணி முடக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ எட்டு லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் தங்களது இரண்டாவது சம்பளத்தைத் தவறவிட்டுள்ளார்கள். இவர்களில் மிக அத்தியாவசியமில்லாத துறைகளில் பணி புரியும் நான்கு லட்சம் பேர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். பாதுகாப்பு, கல்வி, சட்ட ஒழுங்கு போன்ற அத்தியாவசியத் துறைகளிலும் பணிகள் மந்தமடைந்துள்ளன. பொதுவாக, வரப்போகும் ஆண்டுக்கான வரவு செலவுகள் கணக்கிடப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு ச���ப்டம்பர் இறுதியில், இரு அவைகளின் ஒப்புதலுடன் […]\n2018 ஆம் ஆண்டின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியான ஆண்டு முடியப்போகிறதே என்ற வருத்தத்தில் சிலரும், வருத்தங்கள் நிறைந்த இந்த ஆண்டு ஒரு வழியாக முடிகிறது என்ற மகிழ்ச்சியில சிலரும் இருக்கக்கூடும். வரப்போகும் ஆண்டைப் பற்றிய கனவுகள் எல்லோர் மனதிலும் தொக்கி நிற்கும். தேவையில்லாத பழக்கத்தை விடவேண்டும்; உடல் நலம் பேணவேண்டும்; குடும்ப நலனில் அக்கறை செலுத்த வேண்டும்; திருமணம் செய்ய வேண்டும்; புதிய பொருட்கள் வாங்கவேண்டும்; வீடு கட்ட வேண்டும்; வெளிநாடு சுற்றுலா போகவேண்டும்; இப்படி எண்ணிலடங்கா […]\nவாசுகி வாத்தும் நண்பர்களும் August 2, 2020\nநிறம் தீட்டுக August 2, 2020\nஇனி ஒரு விதி செய்வோம் August 2, 2020\nஅவள் குழந்தை July 27, 2020\nஅம்மாவின் அழுகை July 27, 2020\nமினிமலிசம் – நியாண்டர் செல்வன் விளக்கம் July 27, 2020\nஆயுள் காப்பீடு – பாஸ்டன் ஸ்ரீராம் விளக்கம் July 27, 2020\nநான் மதுரை பொண்ணு – ஆனா சீஸ்ட்ராண்ட் July 27, 2020\nஅமெரிக்கப் பொருளாதாரமும் கொரோனாக் கொடுவினையும் July 27, 2020\nபுலம்பெயர் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள் July 27, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-physics-electromagnetic-induction-and-alternating-current-model-question-paper-6756.html", "date_download": "2020-08-08T14:22:48Z", "digest": "sha1:HIRFXOZUAXUZLKS7NVQW72KG55XFUAMN", "length": 26812, "nlines": 545, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Physics - Electromagnetic Induction And Alternating Current Model Question Paper ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Physics All Chapter One Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Physics All Chapter Two Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Physics All Chapter Three Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Physics All Chapter Five Marks Important Questions 2020 )\n12 ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 12th Standard Tamil Medium Physics Important Question )\n12th இயற்பியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Physics Revision Model Question Paper 2 )\n12th இயற்பியல் காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Physics - Magnetism and Magnetic Effects of Electric Current Model Question Paper )\nமின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nt என்ற கணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பயம் ΦB =10t2 − 50t+ 250 என உள்ளது. t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது\nஒரு மின்மான்மாற்றியில் முதன்மை மற்றும் துணைணைச்சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6A எனில், துணைச்சுருளின் மின்னோட்டமானது\nஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி\nஒரு தொடர் RLC சுற்றில், 100 Ω மின்தடைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு 40 V ஆகும். ஒத்ததிர்வு அதிர்வெண் ω ஆனது 250 rad/s. C இன் மதிப்பு 4 μF எனில், L க்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு\nஒரு சுற்றில் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்புகள் முறையே t = \\(\\frac { 1 }{ \\sqrt 2 } \\) sin(100πt ) A மற்றும் v = \\(\\frac { 1 }{ \\sqrt 2 } \\) sin\\(\\left( 100\\pi +\\frac { \\pi }{ 3 } \\right) \\) V ஆகும். சுற்றில் நுகரப்பட்ட சராசரித்திறன் (வாட் அலகில்)\n\\(\\frac {20}{ \\pi^ 2 }\\) 2πH மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப் பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது\nகம்பிச்சுருளுக்குள் காந்தம் இயங்கும் போது சுருளின் மின்னோட்டம் _____________________\nமின்னியக்கு விசை என்றால் என்ன\nமாறுதிசை மின்னோட்டம் பயன்படாதது _________________\nகாந்தமாக்கல் மற்றும் மின்முலாம் பூசுதல்\nஒரு AC சுற்றில் மாறுதிசை மின்னழுத்தம் v = 200 \\(\\sqrt { 2 } \\) sin 100t ஆனது 1μF மின்தேக்கியுடன் இணைக்கப்பட்டால் Irms மதிப்பு ___________________\nRLC சுற்றின் ஒத்திசைவுக்கான நிபந்தனை ______________________\nமின்மாற்றியின் பயனுறு திறன் வரம்பு ______________________\nமின்தேக்கியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றல் ______________________\nமின்தூண்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றல் ___________________\nதொடர் ஒத்ததிர்வில் மின்னழுத்த வேறுபாடுகளின் பெருக்கம் _____________________ ஆல் குறிக்கப்படும்.\nதூண்டப்பட்ட மின்னியக்கு விசை��ை உருவாக்கும் வழிகளைக் கூறுக.\nதன் மின்தூண்டல் என்றால் என்ன\nபரிமாற்று மின்தூண்டல் என்றால் என்ன\nAC மின்னியற்றியின் நிலையான சுருளி – சுழலும் புல அமைப்பின் நன்மைகளைப் பட்டியலிடுக.\nஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் RMS மதிப்பை வரையறு\nமின் ஒத்ததிர்வு – வரையறு\nQ – காரணி – வரையறு\nதிறன் காரணியின் ஒரு வரையறையைத் தருக.\nலென்ஸ் விதியைப் பயன்படுத்தி, தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையை கண்டறிவதை விளக்குக.\nபாரடே மின்காந்தத்தூண்டல் விதியிலிருந்து இயக்க மின்னியக்குவிசையின் சமன்பாட்டைத் தருவி.\nபோகால்ட் மின்னோட்டத்தின் பயன்களைத் தருக\nஒரு கம்பிச்சுருளின் தன் மின்தூண்டல் எண் குறித்து நீ புரிந்து கொண்டது யாது அதன் இயற்பியல் முக்கியத்துவம் யாது\nமின்மாற்றியின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விளக்குக.\n600 சுற்றுகள் மற்றும் 70 cm2 பரப்பு கொண்ட செவ்வக கம்பிச்சுருள் ஒன்று 0.4 T என்ற காந்தப்புலத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து சுழலுகிறது. கம்பிச்சுருள் நிமிடத்திற்கு 500 சுழற்சிகள் நிறைவு செய்தால், கம்பிச்சுருளின் தளமானது\n(ii) புலத்திற்கு இணையாக மற்றும்\n(iii) புலத்துடன் 60° கோணம் சாய்வாக உள்ளபோது தூண்டப்படும் மின்னியக்கு விசையைக் கணக்கிடுக\nஒரு தொடர் RLC சுற்றில், திறன் காரணி எப்போது பெருமமாகும் \nPrevious 12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th\nNext 12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 1\nமின்காந்த அலைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nமின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகாந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nமின்னோட்டவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nநிலைமின்னியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Physics All Chapter One Marks ... Click To View\n12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Physics All Chapter Two Marks ... Click To View\n12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Physics All Chapter Three Marks ... Click To View\n12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Physics All Chapter Five Marks ... Click To View\n12th ��யற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி வினாத்தாள் ( 12th Physics - Electromagnetic Induction ... Click To View\n12th இயற்பியல் காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Physics - Magnetism and Magnetic ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/73013", "date_download": "2020-08-08T14:56:40Z", "digest": "sha1:HSQFASSZPUZGZ4ERVY6WLVQNXS4QY7GF", "length": 20322, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டின் துரித அபிவிருத்திக்காக மூளைசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nஉயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் \nகொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் \nபௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடனுள்ளார் - கோபால் பாக்லே\nஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை - பொலிஸ்\nகடன் தொல்லை; விஷம் அருந்தி பெண் தற்கொலை\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nநாட்டின் துரித அபிவிருத்திக்காக மூளைசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஜனாதிபதி\nநாட்டின் துரித அபிவிருத்திக்காக மூளைசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஜனாதிபதி\nநாட்டின் துரித அபிவிருத்திக்காக மூளைசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கட்டாயமாகும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஉயர் தரம்வாய்ந்த கல்வியை வழங்குவதாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் உறுதியளிக்குமாக இருந்தால் இலங்கையில் கல்விக்காக வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க முடியும் என்பதுடன், உயர் கல்வித் துறையை நாட்டுக்காக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மார்க்கமாக மாற்ற முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\nநேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதம அதித��யாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nஆயிரத்து இருநூற்று எண்பத்து இரண்டு பட்டதாரிகளுக்கான பட்டங்கள் இதன்போது வழங்கப்பட்டன. ஒரு கலாநிதி பட்டம் உட்பட 224 பட்டப் பின்படிப்பு மற்றும் முதுமானி பட்டங்களுடன் 1057 பேர் தமது முதலாவது பட்டத்தினை பெற்றுக்கொண்டனர்.\n2019 ஆம் ஆண்டு விசேட திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு ஜனாதிபதி அவர்களினால் அன்பளிப்புகளும் வழங்கிவைக்கபட்டன.\nஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகமானது 1981 ஆம் வருடம் 61ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் மூலம் அறிவுத்துறையில் சிறந்து விளங்கும் முப்படையினரை உருவாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு அப்போது பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோத்தாபய ராஜபக்ஷவினால் இது முழுமையானதொரு பல்கலைக்கழகமாக மாற்றியமைக்கப்பட்டது.\nவைத்திய பீடத்தை ஆரம்பித்தல், சாதாரண மற்றும் வெளிநாட்டு கெடற் மாணவர்களை அனுமதித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பட்டப்பின்படிப்பு கல்வி வாய்ப்புகளை அறிமுகப்படுத்தல், தெற்கு சூரியவௌ பல்கலைக்கழகத்தை அமைத்தல் மற்றும் நவீன வைத்தியசாலையொன்றை ஆரம்பித்தல் ஆகியன இக்காலப்பிரிவிலேயே மேற்கொள்ளப்பட்டது.\nசேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைகக்கழகம் உள்நாட்டில் மட்டுமன்றி பிராந்தியத்திற்கே முன்னுதாரணமான உயர் கல்வி நிலையமாக மாற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇலவசக் கல்வி இலங்கையில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளது. அதனை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும். தனியார் துறையில் கற்பதற்கு பண வசதியுள்ளவர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லாது உயர் கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nநாட்டின் கல்வி முறைமையின் உண்மையான சாத்தியவளங்களை விரிவுபடுத்துவதற்கு நாம் செய்ய வேண்டிய விடயங்கள் ஏராளமுள்ளன. தற்போதைய கல்வி முறை பரீட்சையை மையமாகக் கொண்டதாகும். அது மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகள் குறுகிச் செல்ல காரணமாக அமைந்துள்ளது. அறிவு, திறன் மற்றும் ஆற்றல்களை கருத்திற்கொள்ளாது பரீட்சையை மையமாகக்கொண்டு எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. அதனால் பெற்றோரினதும் சமூகத்தினதும் அமைதியின��மைக்கு வழிவகுத்துள்ளது. பிள்ளைகளின் வாழ்க்கையில் மிகவும் தீர்க்கமான காலப்பகுதியில் தனிப்பட்ட வளர்ச்சிக்கான பல சந்தர்ப்பங்கள் நழுவிச் சென்றுவிடுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\n21ஆம் நூற்றாண்டு அறிவின் நூற்றாண்டாகும். செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழிநுட்பம், இணையம், உயிர் தொழிநுட்பம், தன்னியக்கம் போன்ற தொழிநுட்பத் துறைகள் இனிவரும் சில தசாப்தங்களில் அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் அம்சங்களாக விளங்கும். இத்தொழிநுட்பங்களுக்கு ஏலவே செல்வதனூடாக பல வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஇரண்டாம் நிலை கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு அரச வளங்களின் பற்றாக்குறை தடையாக இருக்கக்கூடாது எனஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டில் உயர் தரம்வாய்ந்த மூன்றாம் நிலைக் கல்வி வாய்ப்புகளை வழங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமானால் நாட்டிலிருந்து மூளைசாலிகளின் வெளியேற்றத்தை தடுக்க முடியும் என்பதுடன் அந்நியச் செலாவணி குறிப்பிடத்தக்களவு நாட்டை விட்டும் வெளிச்செல்வதையும் குறைப்பதற்கும் உதவும்.\nதொழிற் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிநுட்பக் கல்லூரிகளின் தரத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப முன்னேற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.\n'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முன்பள்ளிக் கல்வி முதல் மூன்றாம் நிலைக் கல்வி வரை கல்வித் துறையில் தேவையான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு திட்டமிட்டவகையில் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அதற்கு ஒத்துழைக்குமாறு இத்துறையில் உள்ள அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.\nஅமைச்சர் பந்துல குணவர்த்தன உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் கொத்தலாவல பல்கலைகழகத்தின் வேந்தர் தயா சந்தகிரி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nபல்கலைக்கழகம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ University President Gotabhaya Rajapaksa\nஉயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் \n2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்���ு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-08-08 20:24:42 உயர்தர பரீட்சை பரீட்சைகள் திணைக்களம் பெறுபேறுகள்\nகொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் \nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-08-08 19:58:13 கொரோனா தொற்று இருவர் அடையாளம் தேசிய தொற்று நோயியல் பிரிவு\nபௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடனுள்ளார் - கோபால் பாக்லே\nபௌத்த மதத்தை முன்னேற்றுவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்திருக்கும் அதேவேளை,\n2020-08-08 19:49:05 பௌத்த மதம் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாங்லே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி\nஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை - பொலிஸ்\nதேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வார காலம் வரை அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டங்கள் , பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவது தடைச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன்குணசேகர தெரிவித்தார்.\n2020-08-08 19:21:30 தேர்தல் முடிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன்குணசேகர பாராளுமன்ற தேர்தல்\nகடன் தொல்லை; விஷம் அருந்தி பெண் தற்கொலை\nகடன்தொல்லை தாங்க முடியாமல் குடும்பப் பெண்ணொருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.\n2020-08-08 16:44:19 யாழ்ப்பாணம் கடன் தொல்லை விஷம்\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-08-08T15:11:08Z", "digest": "sha1:I4JO644PKLQPVGRKS2ZDD7532JK6YWTT", "length": 12883, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன்: இரத்தத்தில் கடிதம் எழுதிய வீரப் பெண்! | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன்: இரத்தத்தில் கடிதம் எழுதிய வீரப் பெண்\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன்: இரத்தத்தில் கடிதம் எழுதிய வீரப் பெண்\nமாணவி நிர்பயா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைசெய்த குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், உட்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து இரத்தத்தில் கடிதம் எழுதிய அவர், நிர்பயா வன்புணர்வுக் குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஅத்துடன், தனது முயற்சிக்கு பெண் நடிகைகள், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் இதன்மூலம் சமுதாயத்தில் நாம் மாற்றம் கொண்டுவர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16ஆம் திகதி மருத்துவ பீட மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட குழுவினர் ஓடும் பேருந்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்து பேருந்தில் இருந்து தூக்கி வீசினர்.\nஇதில் படுகாயமடைந்த நிர்பயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29ஆம் திகதி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇது தொடர்பான விசாரணைகளில் ராம்சிங், பவன்குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ராம்சிங் டெல்லி திகார் சிறையில் உயிரிழந்தார். அத்துடன் குறித்த சிறுவன் தனது தண்டனை காலம் நிறைவடைந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். ஏனைய நால்வருக்கும் உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nஇதற்கான நடவடிக்கைகளை டெல்லி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்���ு தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு இ\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் நடவடிக்கைக\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nநாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உரு\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/42300/pathivugal", "date_download": "2020-08-08T14:21:26Z", "digest": "sha1:CSHJRIIIYNMHWZB25REBBMJLXVFADWS6", "length": 4224, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nகொசு - நாகூர் கவி\nபயிற்சி ஏதும் பயிலாமலே முயற்சியாலே ஊசிப்போடும் வித்தைக்காரி சாதி மத பேதமின்றி குருதி குடிக்கும் இரத்தக்காட்டேரி... காற்றாடி நின்றுவிட்டால் காற்றிலாடி பாடி வரும் கண்டபடி மேனியெங்கும் கொசு ...\nசாட்டை - நாகூர் கவி\nசாட்டை - நாகூர் கவி பூப்பெய்த பூ மணக்கத்தான்... பூப்பெய்யாமலே மணக்கலாமா... தன்மானத் தமிழனென்று தரணியெங்கும் மார்பில் தட்டி தட்டி சொல்கிறாய்... தன்னோடு படிக்கும் தமிழச்சியை ஆபாச ...\nதோழனே எழு - நாகூர் கவி\nதோழனே...சிலநேரம் இருக்கன்னங்களில்கை வைத்திருக்கிறாய்...பலநேரம் மதுக்கிண்ணங்களில்கை வைத்திருக்கிறாய்...எப்போது உன்எண்ணத்தில் கை வைத்துதன்னம்பிக்கையைதட்டியெழுப்பப் போகிறாய்...\nகாதல் - நாகூர் கவி\nஇதமான இரவினில் - நாகூர் கவி\nஇதமான இரவினில்இதழோர உறவினில்...இன்பங்கள் பொங்கிடஇளம்முடிச்சுகள் அவிழ்ந்திட...தலையணைகள் தேவையில்லைதலையணைப்புகள் தேவைதினம் உன் சேவை.....விழிகளின் தீண்டலின் சீண்டலில்பத்தி எரிகிறதே என்தேகம்....நயகரா ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/47635", "date_download": "2020-08-08T14:33:37Z", "digest": "sha1:MZNHBSLQF7MPH4YTFGFFJVGQFY7RJZZM", "length": 3097, "nlines": 39, "source_domain": "tamilnanbargal.com", "title": "சோலார் மின்சக்தி , சூரிய மின்சக்தி உற்பத்தி உங்கள் இடத்தில் !", "raw_content": "\nசோலார் மின்சக்தி , சூரிய மின்சக்தி உற்பத்தி உங்கள் இடத்தில் \nசூரிய மின்சக்தி உற்பத்தி உங்கள் இடத்தில் \nமின் வெட்டா ....கவலை வேண்டாம்\nதொலைக்காட்சி,மிக்சி,கணினி, லைட்டுகள், பேன் , அனைத்தும் இயங்க\n\"சூப்பர்டெக் பவர் \" ஐ\nசோலார் மின்சக்தி ,சூரிய மின்சக்தி உற்பத்தி உங்கள் இடத்தில்\nசோலார் இன்வெர்டெர் ,மற்றும் ஹெவி டூட்டி பாட்டரிகள் கிடைக்கும்.\nநேரடி சேவை , புறநகர் மற்றும் ,பண்ணை வீடுகள், உங்கள் இடத்திற்கே வந்துபொருத்தி தரப்படும் .வீடு ,கடை ,ஆபீஸின் இன்றைய அவசிய தேவைபொருத்துங்கள் , இனி மின்தடை என்கிற பேச்சுக்கு இடமில்லைபொருத்துங்கள் , இனி மின்தடை என்கிற பேச்சுக்கு இடமில்லை சூப்பர் டெக் பவர் நவீனத்தின் அடையாளம் \nசூரிய மின்சக்தி இணைப்பு மூலம்\nமின் கட்டணம் சேமித்து சில மாதங்களில் உங்கள் முதலீடு 100% திரும்ப கிடைக்கும் \nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/11/blog-post_07.html", "date_download": "2020-08-08T15:19:47Z", "digest": "sha1:37EZ5NVGPUZBNV3FV6L7OBMAQXY2S2X3", "length": 10361, "nlines": 149, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "அபிஷேக்கின் மகனாக நடிக்கிறார் அமிதாப்!", "raw_content": "\nஅபிஷேக்கின் மகனாக நடிக்கிறார் அமிதாப்\nகுள்ளமான உருவம், சற்றே விகாரமான, மன வளர்ச்சி குன்றிய மாணவனின் தோற்றம்... என பா படத்தில் வித்தியாசமாக நடித்திருக்கிறார் பாலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்.\nஇந்த உருவத்தை முதல் முறை பார்ப்பவர்களுக்கு அது யார் என்பது நிச்சயம் புரியாது. சற்று நேரம் அந்த உருவத்தின் உடல் மொழியை உற்றுப் பார்ப்பவர்கள் ஒரு கணம் பிரமித்து போவார்கள். உலகமெங்கும் உள்ள இந்திய திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் பா.\nரூ.15 கோடியில் தயாராகியுள்ள இந்தப் படத்தை சீனி கும் என்ற வெற்றிப் படத்தைத் தந்த தமிழ் இயக்குனர் பால்கி எனும் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். வெறும் ஒப்பனைக்காகவே பல கோடிகளை செலவழித்துதான் பார்த்திருக்கிறோம்.\nஆனால், அந்த மேக்கப் செலவில் ஒரு வித்தியாசமான படத்தையே எடுத்திருக்கிறார் பால்கி. இந்தப் படத்தின் கதை மட்டுமல்ல... அமிதாப்பின் தோற்றமும் வித்தியாசமானது. மனவளர்ச்சி குன்றிய இளைஞனாக இதில் தோன்றுகிறார் அமிதாப்.\nஇதற்காக அமிதாப்புக்கு சிறப்பாக மேக்கப் செய்ய லண்டனிலிருந்து நிபுணர் ஒருவர் வரவழைக்கப்பட்டாராம். அபிஷேக் பச்சனின் மகனாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறாராம் அமிதாப். டிசம்பர் 4ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது பா. இப்படத்திற்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜா.\nஉடம்பெல்லாம் புல்லரிக்க வைக்கும் ஏழு பாடல்கள்... அவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அசத்தலான பின்னணி இசை என அமிதாப் உள்ளிட்ட குழுவினரை அசர வைத்துள்ளாராம் ராஜா. குறிப்பாக இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ராஜா போட்டுக் கொடுத்திருக்கும் ஒரு தீம் மியூசிக் கேட்கும்போதே மனதை கரைத்து கலங்கடிக்கிறது.\nமேலும் இளையராஜாவின் இசையில் அமிதாப் ஒரு பாடலும் பாடியுள்ளார். படத்தின் பின்னணி இசையுடன் சில காட்சிகளைப் பார்த்த அமிதாப், இந்த நூற்றாண்டின் மகத்தான கலைஞர் இவர். இவருடைய இசையில் நான் நடித்திருப்பது பெரும் பாக்கியம் என்று ஆனந்தத்தில் கண் கலங்கி கூறியுள்ளார்\nஎஸ்.எம்.எஸ்., கட்டணங்கள் குறைப்பு: ரிலையன்ஸ்\nசோனியின் புதிய டிவிடி ரைட்டர்\nபுளு-ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களை தயாரிக்க\n3ஜி மொபைல் பேன்சி எண்கள் ஏலம்\nபழிவாங்கும் ஹெட்லியின் 'இ - மெயில்'\nபழசிராஜா - சினிமா விமர்சனம்\nசாப்ட்வேரை டெலிட் செய்ய முத்தான மூன்று வழிகள்\nஎன்னே என் தமிழ் மொழியின் பெருமை \nஇந்திய இன்டர்நெட் சந்தையில் போட்டி\nசெல்போன் சாதனங்கள் ஏற்றுமதி: இந்தியா சாதனை\nபயங்கரவாத தாக்குதலில் இரண்டாம் இடத்தில் இந்தியா\nசந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டம்\nபுதிய வர்த்தக சேவை பி.எஸ்.என்.எல்., துவக்கியது\nவேர்ட்(word) டாகுமெண்ட் உருவான நாள் இணைக்க\nஆன்லைன் மூலம் சாஃப்ட்வேர் தீர்வு: மைக்ரோசாஃப்ட் அற...\nஅவுட் சோர்ஸிங் முறையில் நானோ கார் உற்பத்தி\nஜிமெயில் கடிதங்களை தமிழில் அனுப்ப\nசந்திரயான் - 2 திட்டம் 2012ல் முடியும்\nஅபிஷேக்கின் மகனாக நடிக்கிறார் அமிதாப்\nஅமீரின் யோகி 27ம்தேதி ரீலிஸ்\nதாஜ் மகால் வாங்க ஆசையா\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது மீண்டும் தாக்குதல்\nரிலையன்ஸ் செல்போன் கட்டணம் குறைப்பு\nஸ்பைஸ் நிறுவனத்தின் மல்ட்டிசிம் போன்\nகூகுள் வழிதான் இன்டர்நெட் இயங்குகிறது\n6,300 பேர் பயணம்: உலகிலேயே மிகப் பெரிய பயணிகள் கப்பல்\nரிலையன்ஸ் மூலம் மைக்ரோசாஃப்ட் வசதி\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/12/28/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-23-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-08-08T14:33:36Z", "digest": "sha1:OYVMYWK22ESCC43F5VS625IQ4MUO33DZ", "length": 20288, "nlines": 283, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News [:en]எனது ஆன்மிகம் - 23 ஆர்.கே.[:] - THIRUVALLUVAN", "raw_content": "\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 23 ஆர்.கே.[:]\nவேதகாலத்தில் மந்திர உச்சாடனங்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. மந்திர உச்சாடனம் என்பது ஒரு அலைவரிசையில் ஒரு குறிப்பிட்ட ஒலியை ஏற்படுத்துவது. அவ்வொலி சிறப்பான சில விஷயங்களை செய்யும் சக்தி உள்ளது என்பதை நமது முன்னோர்கள் கண்டறிந்து உள்ளனர்.\nஇந்த உலகம் இரு பெரும் சக்தியால் ஆளப்படுகிறது. ஒன்று ஒளி என்ற வெளிச்சம். மற்றோன்று ஒலி என்ற சப்தம். வெளிச்சமும், சப்தத்திற்குள்ளும் தான் இந்த முழு பிரபஞ்சமும் அடங்கியுள்ளது. பிரபஞ்சத்தின் எல்லா பொருட்களிலும் இந்த இரு நிலை அடங்கியுள்ளது. மிகச்சிறிய அணுவின் மூலம் உருவாக்கப்படும் அணுகுண்டை எடுத்துக் கொள்ளுங்கள். அது வெடிக்கும்போது எழும் சப்தமும், ஒளியும் மிகப்பெரிதாக உணரப்படுகிறது.\nஇறைவனை நாத வடிவினன் என்றும், ஒளி வடிவன், ஜோதி சொரூபமானவன் என்று நம் வேதங்கள் சொல்கின்றன. வள்ளலார் அருட்பெரும்ஜோதி தனிப் பெரும் கருணை என்று இறைவனை விளிக்கிறார். ஆக இறைவன் நாதவிடிவினானகவம், ஜோதி வடிவனமாகவும் இருப்பதாக நம் முன்னோர்கள் உணர்ந்துள்ளனர்.\nஆகையால்தான் நாம் ஒலிக்கும், ஒளிக்கும் நமது ஒவ்வொரு நிகழ்வுகளிலும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆன்மிக செயல்பாடுகளில் நீங்கள் மிக நன்றாக உற்று நோக்கினால் இதன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள். ஒலி மற்றும் ஒளி இல்லாது எந்த சடங்கு, ஆச்சாரங்களும் இல்லை. ஆக ஒலி மற்றும் ஒளிக்கு கொடுக்கும் முக்கியத்தைத்தையும், அதன் உள்ளார்ந்த அர்த்ததையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nமகரிஷி மகேஷ் யோகி தனது ஆழ்நிலை தியானத்தில் இதன் பின்னணியில் இருந்து இதனை அனுகிறார். ஒலி மற்றும் ஒளி. அதில் முக்கியமாக ஒலிக்கு கவனம் கொடுக்கப்பட்டு மந்திர உச்சாடனத்தில் லயம் ஆகி ஒருமுகப்படுதலை கற்பிக்கிறார். ஆக நண்பர்களே நீங்கள் உலகின் எந்த மூலைக்குப்போனாலும் கடவுளை உங்களை அழைத்துக் கொண்டே இருக்கிறார். ஏதாவது ஒரு தருணத்தில் நீங்கள் உண்மையை உணர மாட்டீர்களா என்று காத்திருக்கிறார்.\n‘முத்தலாக்’ தடை மசோதா நிறைவேறியது\nசீனா மீதான அமெரிக்காவின் அணுகுமுறை பெரிதும் மாறிவிட்டது – டிரம்ப்\n[:en]கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது[:]\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nசித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர்\n[:en]இயற்கை மருத்துவம் – ரத்த விருத்தி தரும் வாழைக்காய் [:]\n[:en]சர்க்கரை நோயின் தீவிரத்தைக் ஒரே மாதத்தில் குறைக்க உதவும் அற்புத மருந்து\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 40 ஆர்.கே.[:]\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கோலாகலம்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 44 ஆர்.கே.[:]\nஉயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n‘எந்த இசமுமே வெல்லவேண்டிய அவசியம் கிடையாது-கமல்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nகனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்\nகாணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்\nஆண்ட்ராய்டு போனில் – தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம்\nவேதனையில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள்\nமாற்ற வேண்டியது பச்சை நிற புரபைல் பிக்சர் அல்ல.. நம் மனநிலையை\nமாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு முடிவு\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது\nவறட்சியில் மிதக்கும் தமிழகம் தீர்வு என்ன\n[:en]குளறுபடிகள் தான் நீட் தேர்வா\nதுரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்\n[:en]‘மாற்பிடுகு பெருங்கிணறு’ —- 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு[:]\n[:en]மனித நேயத்தின் மறு உருவம் ஆட்டோ ரவி:[:]\nஉயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது\nஜான்சன் _இவர்தான் இந்தியாவில் முதல் நவோதயா வித்யாலயா பள்ளியின் பிரின்சிபால்\nமூளையை கொண்டே நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/shoes-footwear", "date_download": "2020-08-08T15:16:08Z", "digest": "sha1:SJYYWJKL26YITX2PLHXVHNWSNNEDA37U", "length": 8061, "nlines": 194, "source_domain": "ikman.lk", "title": "சப்பாத்துகள் மற்றும் பாதணிகள் இலங்கை | ikman.lk", "raw_content": "\nநவநாகரீக மற்றும் அழகுசாதன பொருட்கள்\nசப்பாத்துகள் மற்றும் பாதணிகள் (399)\nநவநாகரீக மற்றும் அழகுசாதன பொருட்கள்\nசப்பாத்துகள் மற்றும் பாதணிகள் இலங்கை\nகாட்டும் 1-25 of 399 விளம்பரங்கள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகம்பஹா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகண்டி, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:14:25Z", "digest": "sha1:6W3PFM6BRSYBZFI7OLISFSMFFAIRPLXN", "length": 7597, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்த் திரைப்படத்தில் ஆண் நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தமிழ்த் திரைப்படத்தில் ஆண் நடிகர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்த் திரைப்படத்தில் ஆண் நடிகர்கள் என்பது தமிழ் திரைப்படத்துறையில் நடிக்கும் எல்லா நடிகர்களையும் குறிக்கும். பகுப்பு:தமிழ் ஆண் நடிகர்கள் என்பது தமிழ் இனத்தை சேர்ந்த நடிகர்களை மட்டும் குறிக்கும்.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"தமிழ்த் திரைப்படத்தில் ஆண் நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 42 பக்கங்களில் பின்வரும் 42 பக்கங்களும் உள்ளன.\nவினோத் ராஜ் (தமிழ்த்திரைப்பட நடிகர்)\nமொழி வாரியாக ஆண் திரைப்பட நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2020, 19:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-08T14:52:53Z", "digest": "sha1:SM7BIOUIESOQVGD4XAOMMI5VXATKYGDD", "length": 5064, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Latest %E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88 News, Photos, Latest News Headlines about %E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\nதிராட்சை விலை வீழ்ச்சி : விவசாயிகள் கவலை\nதேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் கருப்பு பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.\nநீரிழிவு என்பது ஒரு நோயல்ல.. அது ஒரு குறைபாடு. அவ்வளவுதான். அதற்காக அதையே நினைத்து கவலைப்படுவது உடல் ஆரோக்கியத்தைக் குறைத்துவிடும்.\nரிடையர்மெண்ட் குறித்த மனப்பீதி வேண்டாமே\nஉண்மையில் பணி ஓய்வு என்பது பணிக்குத்தான் ஓய்வே தவிர, உடலுக்கும் , மனதுக்கும் ஓய்வு அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/08/01161951/1747570/Plus1-exam-pass-rate-is-low-Notice-asking-for-explanation.vpf", "date_download": "2020-08-08T15:19:11Z", "digest": "sha1:CRJEIN42YXJRGIMFTVWE4LVK7IIFZFPB", "length": 20184, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு - பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு || Plus-1 exam pass rate is low Notice asking for explanation from school teachers", "raw_content": "\nசென்னை 08-08-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு - பள்ளி ஆசிரியர்��ளிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு\nபிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கூறினார்.\nபிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கூறினார்.\nபிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்தது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nபிளஸ்-1 தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.75 சதவீதம் தேர்ச்சி உயர்ந்துள்ளது. 10 அரசு பள்ளிகள் உள்பட 76 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் அதிகளவில் அரசு பள்ளிகள் விழுப்புரம் மாவட்டத்தில்தான் உள்ளது. இங்கு 180 அரசு பள்ளிகள் உள்ளன.\nவரும் கல்வியாண்டில் இன்னும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். அதேநேரத்தில் குறைவான தேர்ச்சி கொடுத்த பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும்.\nகடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க காலை, மாலையும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு பாடமும் முடிந்ததும் குறுந்தேர்வு நடத்தப்படும். அதுமட்டுமின்றி மாதந்தோறும் மாவட்ட அளவில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். இதுதவிர காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் முடிந்ததும் மாணவ- மாணவிகளின் விடைத்தாள்களை அந்தந்த கல்வி மாவட்ட ஆசிரியர்கள் மூலம் திருத்துவதற்கு பதிலாக வேறு கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு திருத்தும் பணிகள் நடைபெறும். பள்ளிகளுக்கு மாணவர்கள் சரிவர வரவில்லையெனில் அவர்களது பெற்றோருக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்படும். பள்ளிகள் திறந்தவுடன் இடைவெளி இல்லாமல் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஆசிரியர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும். நம்மிடம் படிக்கும் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற மனநிலை ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். தேர்ச்சி விகிதத்தை உயர்த்தாத ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும் தேர்ச்சி குறைந்த பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்கான முறையில் பள்ளிக்கு வந்தனரா பள்ளிக்கு வந்திருந்தும் தேர்ச்சி பெறவில்லையா பள்ளிக்கு வந்திருந்தும் தேர்ச்சி பெறவில்லையா அதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். 15 நாட்களுக்கு ஒருமுறை வட்டார அளவில் ஆசிரியர்களை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு மாணவ- மாணவிகளின் கல்வித்தரம் குறித்து எடுத்துரைக்கப்படும். ஒழுங்கீனமாக செயல்படும் மாணவர்களை அழைத்து அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி தகுந்த அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படும். பள்ளிகள் திறந்ததும் இந்த கலந்தாய்வு தொடரும்.\nவரும் கல்வியாண்டு முதல் விழுப்புரம் மாவட்டம் கல்வியில் முன்னேற்ற பாதையில் செல்ல பள்ளிக்கல்வித்துறை மூலம் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும். ஆசிரியர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா தொற்று: 118 பேர் உயிரிழப்பு\nஅசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\nமும்பை புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதியது- பெரும் விபத்து தவிர்ப்பு\nநீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம் நீலகிரிக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது\nமாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி\nநீலகிரியில் பல இடங்களில் மண்சரிவு - ராட்சத மரங்கள் விழுந்தன\nசென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nகெலமங்கலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவீடு, கழிப்பறை கட்டும் திட்டத்தில் முறைகேடு - கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு\nவேலூரில் கஞ்சா கடத்திய குடியாத்தத்தை சேர்ந்த 4 பேர் கைது\n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்களன்று வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெள��யிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nபிளஸ்-1 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் 97.14 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி\nபிளஸ்-1 தேர்வு முடிவு - காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 95.63 சதவீதம் பேர் தேர்ச்சி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 96.2 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nகுட்டித்தீவில் தவித்த 3 மாலுமிகள்: ‘SOS’ என்ற ராட்சத மணல் எழுத்தால் மீட்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை தகவல்\nதங்க கம்மல்களை விற்று மகளுக்கு செல்போன் வாங்கிய தேவதாசி பெண்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nஉடல் எடையை குறைக்க உதவும் தட்டப்பயறு காய்கறி சாலட்\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTM2NDI4MDUxNg==.htm", "date_download": "2020-08-08T15:05:54Z", "digest": "sha1:LXZMEGGP6TCVMK4FKVYRZLYUF4W6NUDO", "length": 9625, "nlines": 131, "source_domain": "www.paristamil.com", "title": "பண கொடுக்கல் வாங்கல் விவகாரம்! - துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபண கொடுக்கல் வாங்கல் விவகாரம் - துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி..\nஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 39 வயதுடைய நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.\nவியாழக்கிழமை இச்சம்பவம் Alsace மாவட்டத்தின் Mulhouse நகரில் இடம்பெற்றுள்ளது. 39 வயதுடைய நபர் ஒருவர் மேலும் இரு நபர்களுடன் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது உந்துருளியில் வந்த இரு முகமூடி அணிந்த ஆயுததாரிகள் குறித்த நபர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் 39 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் நபர் காயமடையவில்லை.\nகொல்லப்பட்ட நபருக்கு <> என ஒரு பெயர் இருப்பதாகவும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் அப்பிராந்திய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். தவிர, பண கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.\nநகர முதல்வர் மீது தாக்குதல்\nஜொந்தாமினரை வரவழைத்து தாக்குதல் நடத்திய இருவர் கைது\n🔴 முக்கிய செய்தி : Auber - Vincennes நிலையங்களிடையே RER சேவை தடை\n - தீவிர வீதி கண்காணிப்பில் காவல்துறையினர்\nஇல்-து-பிரான்சில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் சாவுகள் - கடந்த 24 மணி நேரத்தில் 8 சாவுகள்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/mineral-water", "date_download": "2020-08-08T14:55:19Z", "digest": "sha1:4GRZX7O3TBPMFSAJYP4FWIN55AVGPSHX", "length": 6456, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "mineral water", "raw_content": "\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்...\nபற்றாக்குறையால் தரமற்ற குடிநீர் விநியோகம்... சுத்திகரிக்க மருத்துவர்கள் கூறும் எளிய வழிகள்\nநாம் குடிக்கும் கேன் தண்ணீர் பாதுகாப்பானதா\n₹168 முதல் ₹ 65 லட்சம் வரை... நம்புங்க, இதெல்லாம் தண்ணீர் பாட்டில்களின் விலை\nவிராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை ஒரு லிட்டர் ரூ.600; என்ன ஸ்பெஷல் தெரியுமா\nஓர் ஆண்டுக்கு 90,000 பிளாஸ்டிக் துகள்கள்... பாட்டில் தண்ணீர் குடிப்பவர்களே உஷார்\nமாசு கலந்த நீர்... மூளை நோய்க்குக் காரணம்\n'எங்களுக்கு மினரல் வாட்டரே இதுதான்' எப்போதும் வற்றாத மேலூர் தர்மக்குளம்\n\"தண்ணிக்காகத் தினமும் காலிக் குடங்களுடன் அலைகிறேன்\" - கலங்கும் கரூர் மனிதர்\n`மயங்கிவிழுந்தாகூட இங்க குடிக்கத் தண்ணீர் இல்லை’ - தேனி கலெக்டர் அலுவலக நிலை குறித்து மக்கள் புகார்\nஹோட்டல், ஷாப்பிங் மால்கள்... தண்ணீர்த் தட்டுப்பாட்டின் முதல் இலக்கு\nகழிவுநீரிலிருந்து சுத்தமான குடிநீர்... எப்படிச் சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/394", "date_download": "2020-08-08T14:15:30Z", "digest": "sha1:QM544XDHRT2XI4PISWSSLND4MMCKQXJC", "length": 54098, "nlines": 587, "source_domain": "tamilnanbargal.com", "title": "\"மனம்\" ஆராய்ச்சிக் கட்டுரை", "raw_content": "\nஎண்ணம் ஆக்கம் வடிவம்: ஆர் கிருஷ்ணமாச்சாரி என்கிற\nகடலாழம், ப்ரபஞ்சத்தின் தூரம், ஒளியின் வீச்சு, வேகம்,\nஒலியின் அதிகபட்ச அளவு, எதை வேண்டுமானலும்,\nஅது அதற்குண்டான விஞ்ஞான அளவுகோள்களை,\nவைத்துக் கண்டு பிடித்து விடலாம், ஆனல் இன்னும்\nமனிதனால் கண்டு பிடிக்க முடியாத ,நான்கு விஷயங்கள் ,\nவெகு நாட்களாக என்மனதை உறுத்திக்\nஅவை: 1. மனம் :- மனதாழம், மனத்தின் வீச்சு, மனதின் சக்தி\n2. மூளை:- ஒரு மூளையில் பதிவாகிய விஷயங்களை\nமற்றொறு மூளையில் பதிவு செய்ய ஒரு இயந்திரம்\n3. மூளையும் , மனதும் ,ஒன்று தானா\n4.மனம், இந்தப் ப்ரபஞ்சத்துக்குள், அடங்குகிறதா அல்லது\nஇந்த ப்ரபஞ்சம், மனதுக்குள், அடங்குகிறதா\nஇவை நான்றையும் கண்டு பிடித்துவிட்டால்,\nஓரளவு படைப்பின் மூலத்தின் ஒரு பகுதியையாவது,\nகண்டுபிடித்ததாக மனிதன் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்,\nஅதற்கு ஒரு ஆய்வுக்களம் ,அல்லது ஒரு விஞ்ஞான\nசரி ,மனதைப் பற்றி ஆய்வு செய்ய எங்கு போவது\nஎங்கும் போக வேண்டாம் ,நம் மனமே நம் ஆராய்ச்சிக்\nகளம் , விந்தை தான் ,ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி\nசெய்ய அந்த விஷயமே, ஒரு ஆராய்ச்சிக் களமாவது,\nமனதைப் பற்றி ஆய்வு செய்ய விஞ்ஞானக் கூடம்\nவேண்டாம், மெய்ஞானக்கூடம் தான் வேண்டும்\nஏனென்றால், மெய்யிலேதானே மனம் இருக்கிறது,\nஆமாம், மெய் எனும் உடம்பு ,என்று சித்தர்கள்\nஇந்த மனம் உடம்பிலேதான் இருக்கிறதா\nஅப்படியென்றால் , உடம்பை அல்லவா ஆராய்ச்சி\nமனத்தைப் பற்றி , ஆராய்ச்சி செய்ய\nமெய் ஞானம், எங்கு கிடைக்கும்\nகிடைக்கும் , ஆகவே நாம் மனதைப் பற்றி ஆராய,\nஅனுபவத்தை, அனுபவத்தின் மூலமாக கிடைத்த\nஅனுபவம் கொடுக்கும் தெளிவு ,அறிவு ,ஞானம்\nஇவைகளை அடுத்தவரால் கொடுக்க முடியாது,\nஅவ்வளவு ஏன்,, ஆண்டவன்கூட நமக்கு அனுபவங்களைக்\nகொடுத்து , அதன் மூலமாகத்தான் தெளிவைக் கொடுக்கிறான்,\nஆதலால் என் சிற்றறிவுக்கு ஏற்பட்ட அனுபவங்களை,\nபாடமாகக் கொண்டு ,என் தெளிவை , உங்களுடன்\nஆதலினால், முதலில் மனம் என்பதைப் பற்றி, என் மனதில்\nஉதித்த சில எண்ணங்களை, உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்\nஎன் ஆசையை , இந்தக் கட்டுரை மூலமாக சிறிதேனும்\nதீர்த்துக்கொள்ளத்தான், இந்த சின்ன முயற்சியை\nகடலாழம் காண முடிந்தாலும் பெண்கள்,\nஎன்று ஒரு கவிஞ்ஞன் பாடினான்,\nமனிதனுக்கு ஆண் பால் ,பெண் பால், போன்ற\nமனம் என்னும் ஒரு கருவி ,மனிதனுக்கு மட்டும் சொந்த\nமனம்....எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒன்று,\nஒரு கரப்பான் பூச்சியை நாம் பார்த்து,\nஇதை எப்படியும் தப்பவிடக் கூடாது அடித்து\nவிடவேண்டும் ,என்று நம் மனதில் நாம் நினைப்பதை\nஅந்தக் கரப்பான் பூச்சி அதன் மனதில் உணர்ந்து ,\nஇவனிடம் மாட்டமல் தப்பி விடவேண்டும், என்று\nநினைத்து அதற்காக எப்படி ஓடினால் தப்பிக்க\nமுடியும், என்று திட்டம் போட்டு தப்பித்து ஓடிவிடுகிறது.\nஇத்தனையும் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்துவிடுகிறது.\nஆகவே மனத்தை பற்றி சிந்திக்க, வேறு யாரால்\n ஆகவே, என் மனமே நீதான் எனக்கு,\nஉன்னைப் பற்றி அறிய உதவவேண்டும்.\nயார் என்னிடம் வந்து எப்படி இருக்கிறீர்கள்,\nஎன்று கேட்டாலும், எல்லாப் ப்ரச்சனைகளோடும்,\nசந்தோஷமாய் இருக்கிறேன், என்று பதில்\nஅவைகளை சமாளித்துக் கொண்டு தான்,\nஅதற்கு நடுவே வாழவேண்டும், என்ற\n“சகித்துக் கொண்டு வாழ்வதை விட\nரசித்துக் கொண்டு வாழ்வது சிறப்பானது “\nஉலகத்தில் கிடையாது என்பது அடியேனுடைய\nஒரு ம��றை ஒருவர் சொன்னார்,\nப்ரச்சனை இல்லாத மனுஷனும் இல்லை,\nஅர்ச்சனை இல்லாத கடவுளும் இல்லை, ன்னு\nஆனால் அர்ச்சனை இல்லாத கடவுள்கள்\nஇருக்கிறார்கள், ப்ரச்சனை இல்லாத ஜீவராசிகள்,\nஇல்லை இல்லை இல்லவே இல்லை,\nமனம் என்று ஒன்று இருக்கும் வரை,\nஆகவே மனம்தான் பெரிய ப்ரச்சனை.\nமனமும் உயிரும் ஒரே மாதிரியானவை,\nமனசு அதிர்ந்து போனால் உயிர் போகி\nறது- உயிர் போய் விட்டால் மனது\nமனசுலெ இரூக்கு, வார்த்தையில் வரமாடேங்குது\nஅப்படியானால், எண்ணங்கள் தேக்கி வைக்கப்படும்\nஇடம் ,மனது அல்ல மூளை.\n-இது சரியென்றால் , மனது மூளையிலுள்ளதா\nஅப்படியென்றால் ,அன்பை, காதலை, வெளிக்காட்ட\nஇதயத்தின் படம் எப்படி வரையலாம்\nமூளையின் , படம் வரைந்து காதலை சொன்னால்,\nஎன்ன ஆகும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது\nநிச்சயமாக பயித்தியக்கார விடுதிக்கு அனுப்புவார்கள்.\nஅப்படியானால் ,நாம் பார்க்கும் பொருட்கள்,\nஅழகு பிம்பங்கள், எல்லாம் மூளையில்\nஅப்பப்பா.... மனம் நம்மை எவ்வளவு ஆட்டி\nஅவரை அழைத்துவர உள்ளே போனார்,\nஅதற்குள் என் மனதிலே எத்தனை எத்தனை\nஇவரைப்பார்ப்பது நம் தகுதிக்கு சரிதானா\nஇருந்தாலும் நைச்சியமாய்ப் பேசி காரியத்தை\nஅந்த அறையை நோட்டமிட்டது என் மனது,\nஒரு விலை உயர்ந்த பொருள் என் கண்ணில்\nபட்டது, உடனே அதை அவர் வருவதற்குள்\nஒரு மனது சொல்லியது,-அதற்குள் இன்னொரு\nமனது ,வேண்டாம் அது தவறு என்று சொல்கிறது,\nஅடேயப்பா எத்தனை மனது உள்ளே இருக்கிறது\nஇந்த நேரத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும்\nஒவ்வொரு மனிதன் உள்ளேயும் ஒரு சக்தி இருக்கிறது,\nதவறான காரியம் செய்யும்போது, உள்மனது\nவேண்டாம் என்கிறது , அதை கண்டுகொள்ளாமல்\nகாரியம் செய்யும்போது ,மனசாட்சி இல்லாமல்\nகாரியம் செய்தோம் என்று சொல்கிறார்கள்,\nஇந்த உள்மனது சொல்வதைக் கேட்க\nஆரம்பித்தாலே போதும் ,காவல் நிலையங்களும்\nஉள் மனதை அலட்சியப்படுத்தி விட்டு,\nசெயலாற்றுபவர், திருடன் ,காமுகன் ,குடிகாரன்,\nகொலைகாரன், என்ற பட்டங்களை சுமக்க\nஆகவே, எண்ணங்களை வைத்து யாரும்\nஇந்த மனது இருக்கிறதே, அதன் எண்ணங்களை,\nதுல்லியமாய் அளக்க ,இன்னும் கருவி கண்டு\nஆனால் நீதி மன்றங்களில், தண்டனை கிடைக்கிறதோ,\nஇல்லையோ, நம் மனம் மட்டும் நாம் செய்யும்\nஉறுத்துகிறது ,நம் நிம்மதியைக் கெடுக்கிறது,\nஆகவே நீதி மன்ற���் வெளியே இல்லை,\nஆகவே மனம் ,நம்மை ஆட்டிவைக்கும் கருவி,\nஎச்சரிக்கும் கருவி, ஆக மனம் என்பது ,ஒரு\nகருவி , கருவி இருக்கிறது , ஆனால்\nஉன்னை நீ உணர், என்று சிறிய வார்த்தையில்,\nஒரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன்,\nஅந்த நண்பரின் குழந்தை வாங்க மாமா\nஎன்று என்னைக் கூப்பிட்டு, என்னைத் தாண்டி\nஓடவும் ,அங்கிருந்த இரும்பு பீரோ அந்தக் குழந்தை\nமேல் சாயவும் , நான் வேகமாக எழுந்து ஓடினேன்,\nபீரோ என் மேல் விழுந்தது, எனக்கடியில் குழந்தை\nஎப்படியும் குழந்தயைக் காப்பாற்ற வேண்டும்\nஎன்கிற வெறியில் , கஷ்ட்டப்பட்டு பீரோவை\nகொஞ்சம் மேலே தூக்கி ,குழந்தையை எனக்கடியிலிருந்து\nவெளியே தள்ளிவிட்டேன், பிறகு என்னை அறியாமல்\nமயங்கிவிட்டேன் , நாலுபேராலும் தூக்க முடியாத\nஅந்த பீரோவை, நான் எப்படி தாங்கினேன்\nஎனக்கு கை எலும்பு முறிவு ,\nகாலில் நல்ல அடி ,படுக்கையிலிருந்து மூன்று\nமாதம் கழித்து தான் நான் எழுந்தேன்,\nஎனக்கு எப்படி அவ்வளவு பலம் வந்தது\nஎன் மனம் குழந்தையைக் காப்பாற்றக்\nஆக, எனக்கு இயல்பாய் இல்லாத பலத்தை,\nஎன் மனம் எனக்கு கொடுத்திருக்கிறது,\nஓ... மனம் இருந்தால் மார்க்கம் உண்டு,\nவிந்திய மலையிலே சித்தர்கள், அந்தப்\nபனியிலும் தங்கள் உடலை 98.4,\nஅவசியம் ,ஆகவே... மனக்கட்டுப்பாடு இல்லாமல்,\nஇந்த ப்ரபஞ்சம் இல்லை-இந்தப் ப்ரபஞ்சம்,\nநம் மனதைக் கட்டுப்படுத்தினால் ,வசமாகாத\nசித்துக்களே இல்லை ,நம் எண்ணங்கள் தான்\nநம்மை வாழவைக்கிறது ,வீழ வைக்கிறது.\nநம்மை அறியாமலே, நமக்கு ஒருவர் மீது\nவெறுப்பு வறுகிறது, என்றால் அவர் தவறான\nநம் மனம் கண்டுபிடித்து விடுகிறது,\nஅதேபோல் ,நம்மை அறியாமலே ஒருவர் மீது\nநாம் கொள்ளும் அன்புக்கும், அதுதான்\nகாரணம், நம் மேல் அவர் உண்மையான பாசம்\nவைத்திருப்பார் ,அதையும் நம் மனம்\nஒரு ராஜா, வழக்கமாக உலா வரும் பாதையில்,\nஒரு சந்தனக்கட்டை வியாபாரி, அவருக்கு\nஅவரைப் பார்க்கும் போது சந்தோஷமாக\nஇருக்கும் ,ஒருநாள் அந்த சந்தனக்கட்டை\nபோல்இருந்தது, அதற்கு காரணம் தெரியாமல்,\nஅவர், மந்திரியைக் கூப்பிட்டு ஒரு நாளும்\nஇன்று ஏன் இப்படி தோன்றுகிறது\nமந்திரி ஒருநாளைக்கு அந்த வழியே\nசெல்லாமல் வேறு வழியில் ராஜாவை\nமறுநாள் பழைய வழியிலேயே, அழைத்துக்கொண்டு\nபோனார், அன்று மீண்டும் ராஜாவுக்கு வியாபாரியை\nபார்த்து சந்தோஷமாக இருந்தது, அதற்கு என்ன\nகாரணம் என்று மந்திரியைக் கேட்டார்,\nஅரசே..... அந்த சந்தனகட்டை வியாபாரியின்\nசந்தனக் கட்டைகள் விற்காமல் இருந்தன,\nஅன்று அவன் மனதில் இந்த ராஜா இறந்து\nபோனால் அவரை எரிப்பதற்கு, சந்தனக்கட்டைகள்\nவிற்று விடுமே ,என்று எண்ணினார்,\nஆனல் நேற்று அவர் சந்தனக்கட்டைகளை ,\nவிற்பதற்கு வேறு ஏற்பாடு நான் செய்தேன்,\nஅதனால், இன்று ராஜா நீடூழி வாழ வேண்டும்\nஎன்று நினைக்கிறார் , அதனால் உங்களுக்கும்\nசந்தோஷமாக இருக்கிறது, என்றார் .\nகூட நம் மனம் அறிகிறது,\nஇதைதான் பெரியோர்கள் த்ருஷ்டி படுகிறது\nஆகவே,நம் மனதைக் கட்டுப்படுத்தவேண்டும் ,\nமேலும் அடுத்தவர் மனதிலும் நல்ல எண்ணங்கள்\nஎற்படுத்தி, அவர்களையும் நம் வசமாக்கவேண்டும்,\nஇதைத்தான் ,ஆங்கிலத்தில் இமேஜ், என்கிறார்கள்\nஆக, மனம் எனும் கருவியை கட்டுப்படுத்தியே\nஅனுபவம் தான் ஆரம்பப் பாடம்,\nஅனுபவம், அனுபவித்து அறிய வேண்டிய ஒன்று,\nஅனுபவம் :- உலகில் எல்லாத் தவறுகளையும்\nநாமே செய்து அனுபவம் பெற வேண்டுமென்றால்\nஅதற்கு ஆயுள் போதாது,அடுத்தவர் தவறு செய்யும்\nபோது கூட அதைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்,\nஆதலினால், அன்றாடம் நம்மைச்சுற்றி நடக்கும் ,\nநிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்,\nஅதில் நம்மை ஆழ்த்தி அதைக் கற்பனையாய்\nகட்டுரை- மனம் பாகம் 2\nஎன் மனம் நீ அறிவாய், உந்தன்\nஎன்ற கவிஞர் கண்ணதாசனின் கவிதை\nஎன்ற கவிஞர் வைரமுத்துவின் ,வரிகளும்\nகண் மனதின் வாசல்-ஆகவே மனம் ஒன்றோடு\nஅண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்,\nஆதலால் கண்கள் கலந்தால், கருத்து ஒருமித்துப் போகும்,\nஅதன் பின் மனம் வசமாகும் என்பதா\nஅல்லது ,இராமன் பரப்ரும்மம், சீதை உலக மாதா,\nஎன்று, பரஸ்பரம் ஒருவரை ஒருவர், ஏற்கெனவே\nமனதளவில் அறிந்திருந்ததால் ,ஒருமித்துக் கண்கள்\nஏனென்றால் இராமனோ சீதையோ வேறு யாரையும்\nஆகவே கண்கள், மனதின் வாசல்,\nஉள்ளிருப்பவர் சம்மதம் கொடுத்தால் அன்றி\nஅகத்தின் அழகு முகத்தில் தெரிவது, அகத்தின்\nவாசலாகிய கண்கள், முகத்தில் இருப்பதால் தானோ\nமனக்கதவம் திறந்த பரம்பொருளே ,திருக்கதவும்\nதிறக்க வரமருளே, என்கிற அப்பரின் வரிகளும்\nஎன் மனசாலகூட உனக்கு த்ரோகம்\nஎன் கண்களைப் பார், அதில் கள்ளம் இல்லை\nமனதில் கள்ளம் இல்லவிட்டால், கண்கள்\nதூய்மையாய் இருக்கும், என்பது உண்மையாகிறத���.\nவாய் பேச முடியாத ஊமைகள் கூட,\nசரி, கண்கள் இல்லாத குருடர்களூக்கு, இருக்கும்\nஅப்பார்வை அற்ற விழிகள்கூட, அவை ஏற்படுத்தும்\nபாவங்களினால் , அன்பை வெளிப்படுத்தி விடும்,\nஅந்த பாவங்கள், அவர்களுக்கு மனதின்\nகடலில் கூட, அலைகள் ஓரத்திலேதான் வரும்,\nகடல் தனக்குத்தானே, நடுவிலே கட்டுப்பட்டு\nஎண்ணங்களே, எண்ண அலைகளே, இல்லாத\nஆழ்மனது, என்பது நடுக்கடல் ,என்று\nநம் மனதிற்குள்ளேயே, கட்டுப்படுத்த முடிகின்ற,\nஆழ் மனது இருக்கின்றது, அங்கு நாம்\nசென்றால் , மனதைக் கட்டுப்படுத்தலாம்,\nசரி... வாகனம் வேண்டுமே, முதலில் அந்த\nவாகனம் நம் கட்டுக்குள் வரவேண்டும்-பிறகு\nஅதை நாம் ஆளவேண்டும், அதன்பின்\nஅதில் ஏறி, ஆழ் மனதுக்கு செல்லவேண்டும்.\nஒருமுறை , பகவான் க்ருஷ்ணன் சகாதேவனிடம்,\nஎன்று கேட்டாராம், உடனே சகாதேவன்\nகண்களை மூடி, த்யானம் செய்து, கிருஷ்ணனை\nஅங்கு பக்தி, ஒரு சாதனமாக பயன்பட்டது,\nஅந்த பக்தி என்னும் சாதனத்தை பயன் படுத்தி,\nத்யானம் என்னும் வழியில் சென்று ,ஆழ்நிலையைத்\nதான் அடைந்து, அங்கு கண்ணனையும் அழைத்துச்\nசென்று, கட்டிவிட்டு தான் மட்டும் வெளியே வந்த,\nசகாதேவன் நிச்சயமாய் சக்தி படைத்தவன்தான்,\nஆக.... ஆழ் நிலைக்குப் போக, சக்தி தேவைப்படுகிறது\nஅந்த சக்தியை அடைய ... த்யானம் ,யோகம் ,தவம் ,\nஎன்று எதை வேண்டுமானாலும் கையாளலாம்.\nமனதிலே ,நமக்கு நாமே ப்ரதிக்யை எடுத்துக்கொண்டால்\nவசப்படுத்த, நாமே, நம்மை அவரிடம், நம்பிக்கை\nவைத்து ஒப்படைத்தால் தான் முடியும்,அல்லது\nநம்மனதைக் கட்டுப்படுத்தும் வழி அவருக்குத்\nமுதலில், அதை தயார் செய்யவேண்டும்.\nநாமே ,நம்மை தயார் செய்து ஒப்படைக்கவேண்டும்,\nஒத்துழைக்கவேண்டும், அப்பொதுதான், நம் மனதை\nமண்ணுலகில், மனிதனை விட சிறந்தது வேறொன்றுமில்லை,\nஜீவரசிகளில், மனதை விடச் சிறந்தது வேறொன்றுமில்லை\nகட்டுரை- மனம் பாகம் - 3\nமனம் என்பது ,நாடு, மொழி ,மதம் ,இனம்,\nஜாதீ ,பணக்காரன், ஏழை, என்கிற எல்லா\nஎல்லாவற்றையும் கடந்து நின்றால் ,அது கடவுள்\n அப்படியானால், மனம் தான் கடவுளா\nஉலகில் உள்ள மக்கள் அனைவரும் ஷேமமாக\nஇருக்கவேண்டும் என்று ,மனிதர்களின் ஒன்றுபட்ட\nமனம் நினைத்தால்-இன்று வளர்ந்துள்ள விஞ்ஞானம்,\nஅறிவியல் நுட்பங்கள், போன்ற எல்லா வசதிகளையும்,\nஉலகில் உள்ள எல்லா மக்களும் அடையவேண்டும்,\nஎன்ற சமநோக்கோடு உலகில் உள்ள அனைத்துப்\nப்ரதிநிதிகளும் ,ஒன்று கூடிப் பேசி ,மனதளவிலே செயல்\nபட்டால் -பேதங்கள் நீங்கி, செயல்திறன் ,மூளைத்திறன்\nஅனைத்தும் ,ஒரு புள்ளியில் குவிக்கப்பட்டு,\nஆக்கபூர்வமாக செயல் பட்டு, சரியான , மிகச் சரியான,\nஉதாரணமாக அணுசக்தி :-இந்த சக்தியை, இதன் வளத்தை,\nபெருக்க தனித்தனியாக செயல் படும் எல்லா நாடுகளும்,\nஒற்றுமையாக சேர்ந்து ,ஒரு அணு ஆராய்ச்சி நிலையம்\nஅமைத்து, எல்லா நாடுகளும் அதில் பங்கேற்றால்,\nஅதை விடுத்து ,என் நாடு வல்லரசு ,எல்லா நாடுகளும் எனக்கு\nபயப்படவேண்டும், என்று நினைக்க ஆரம்பித்தால் ,\nஅணு ரகசியங்கள், அண்டை நாடுகளூக்கு\nஇதை எதற்காக சொல்கிறேனென்றால், எல்லா\nநாடுகளும், எல்லா மக்களும், ஒரு மனதாக\nஇணைந்தால், மனம் ஒருமைப்பட்டால் ,சுபிட்ஷம்\nஎல்லாம் ஒரு குடைக்கீழ் ஆளப்பட வேண்டும்,\nஅங்கு ஆளப்படுபவர்கள் சுபிட்ஷமாக இருக்க வேண்டும்,\nஆள்பவர்கள் பொது நோக்கோடு உலகிற்காக\nஅதற்கு.. எல்லோரும் பொது நோக்காக ,மனதளவிலே\nநல்ல சிந்தனைகளை, மலரச் செய்யவேண்டும்,\nநம் மனது , அல்லது மூளை , அன்றாடம்\nநாம் சந்திக்கும் சம்பவங்கள், சச்சரவுகள்,\nதோற்றங்கள் , நிறங்கள் ,எல்லாவற்றையும்\nஇப்போது கணிணியில் ...,மெமெரி ரிகால்\nஎன்னும் ஞாபகத் திருப்பம் , இருப்பது போல்\nநம் மூளையிலும் ,அல்லது நம் மனதிலும்,\nஞாபகங்களை புதுப்பிக்க , ஒரு கருவி இருக்கிறது\nமனோதத்துவ நிபுணர்கள் , நம்மை தற்காலிகமாக\nதூக்க மயக்கத்தில், ஆழ்த்தி நம் எண்ண அலைகளை\nபின் நோக்கி போகச்செய்து ,அப்போதய கால கட்டத்தில்\nஎன்ன நடந்தது , என்பதை நம் நினைவுக்குக் கொண்டு\nஆனால் இதுவரை பதியாத, வருங்கால நிகழ்ச்சிகளை\nஎந்த முறையிலும் அறிய முடியாது ,என்பது விஞ்ஞானம்,\nத்ரிகால ஞானிகளை ,நம்முடைய இதிகாச புராணங்கள்\n1.ரேணுகா தேவி, ஜமதக்னி முனிவரின் ,கற்புள்ள மனைவி\nதன் கற்பின் திறத்தாலேயே, பச்சை மண்ணாலேயே\nபாண்டம் செய்து ,நித்ய பூஜைக்கு நீர் கொண்டு வருபவள்,\nஅந்த நீரிலே, ஒரு கந்தர்வனின் நிழலைக் கண்டு,\nஇப்படியும் அழகான ஆண்களும் உள்ளனரா\nஎன்று நினைத்ததை, மனதாலேயே உணர்ந்த\n2. அர்ஜுனனின் பேரன், அபிமன்யுவின் புத்ரன் ,\nபரிஷ்ஷித்து மகராஜா பத்தாவது நாளில்,\nபாம்பு கடித்து இறப்பான், என்று முன்கூட்டியே\nஉணர்ந்து சொன்ன த்ரிகால ஞானி,\nமரணம் என்பது ,எப்படி ஏற்பட்டாலும்\nஅதில் எந���த மாற்றமும் இல்லை,\nஆஹா சரியான நேரத்தில் இறந்தார்,\nஎன்றோ... -அடாடா சாகிற வயதா இது\nமுடிவு செய்ய நம்மால் முடியுமா\nநாம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் ,\nநம் பெயர் இருக்கும் , என்பார் பெரியோர்.\n-அது எந்த அளவுக்கு வலியது என்றால் ,\nஆகவே நாம் , நம் மனதிற்கு ஆறுதலாகவோ,\nநம்மை ஒரு கட்டுக்குள் வழி நடத்தவோதான்,\nஒருவருக்கு கத்தியால் காயம் ஏற்படும் ,\nஎன்று விதி இருந்தால் ,\nஅல்லது நம் நோய் தீர்ப்பதற்காக\nஉடலுக்கோ ,மனதிற்கோ, நோய் வந்தால்\nவைத்தியர் உண்டு, உயிர் நோய்வாய்ப் படுமா\nஉடலைவிட்டு உயிர் தனியாக இயங்கமுடியுமா\nஉயிர் போனால், ஆவி போய் விட்டது என்கிறார்கள்,\nஅப்படியானால் உயிர் தான் ஆவியா\nஒருவர் உடம்பில் ,ஆவி புகுந்து இருக்கிறது என்கிறார்கள்,\nஉயிர்தான் ஆவி என்றால், ஒரு உடம்பிற்குள்,\nஇரு ஆவி எப்படி இருக்கமுடியும்\nஇதற்கு முன்னால் அவனுடைய மொழியைத் தவிர,\nவேற்றுமொழியே, தெரியாத ஒருவன், ஆவிபுகுந்தால் மட்டும்\nவேறு, வேறு,.. மொழிகள் பேசுவது எப்படி\nஅப்படியென்றால்.. ஆவிகள் மனிதனுடைய மனதை\n அப்படியென்றால் ,வேறு ஆவிகளோ தேவதைகளோ,நம்மை ஆக்ரமிக்க முடியுமென்றால் ,\nநம்மாலும் அவைகளை ஆக்ரமிக்க முடிய வேண்டும்\nஅதற்கு பெயரும் இட்டிருக்கிறார்கள் அதுதான்,\nஆம் மனதை வசியம் செய்வதுதான் மனோவசியம்,\nமனோவசியம் முறையாக செய்து ,\nமிருகங்களை, மனிதர்களை, ஏன் தேவதைகளைக்கூட ,\nவசியம் செய்ய முடியும், என்று நம் முன்னோர்கள்\nஆனால் மனிதன், எல்லாவற்றையும் வசியம் செய்துவிட்டு,\nதன்மனதை வசியம் செய்யும் முயற்சியில்,\nமின்சாரம் ஒரு சக்தியாகி அதை இயங்கவைப்பதுபோல்\nஉடலுக்கு சக்தி ரத்தமென்றால் ரத்த தானம்\nசெய்யும்போது நம் உயிரை இன்னொரு\nஒரு உடலுக்கு இரு உயிர்களா\nஅந்த உயிரின்றி எதுவும் நடவாது\nஎன்ற கண்னதாசனின் வரிகளைப் படித்தால்\nஉயிருக்கும் ஆத்மாவுக்கும் உருவம் கிடையாது\nஅப்படியானால் உயிர் பிரிந்த பிறகும் அந்த\nஅந்த மனம் தான் எண்ணங்களைத்தேக்கி\nசொல்வது போல் ஏழு ஜென்மங்களுக்கும்\nதொடர்பு விட்டுப்போகாத பாலமாய் இருக்கிறதா\nஅப்படியானால் தூக்கம் என்பது தற்காலிக மரணம்,\nமரணம் என்பது நிரந்தரமான ஓய்வு என்றும்\nஇந்த ஓய்வு என்பது உடலுக்கா\nமனிதன் கூடுவிட்டு கூடு பாயும் முறையில்\nதன்னிலிருந்து தானே பிரிந்து மீண்டும்\nதன்னை வந்தடைய முடியும் என்று\nஅப்போது உயிர் நம்மை விட்டுப் பிரிந்துசென்று\nமீண்டும் நம்மை வந்தடைகிறது என்பதாகும்\nநாம் காணும் கனவுகளே நம் ஆழ் மனதின்\nஆகவே கனவு காணும் மனிதர்கள் தன்னிலிருந்து\nபிரிந்து தானே தன்னை வந்தடையும் சக்தியில்\nஒரு குறிப்பிட்ட அளவினைக் கொண்டிருக்கிறார்கள்\nஇந்தக் குறிப்பிட்ட அளவை விஸ்தரிக்க முடிந்தால்\nஅது மனித இனத்தை மெய்ஞானத்திலும்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/57275", "date_download": "2020-08-08T14:46:43Z", "digest": "sha1:5SO6FG4JIJS7S6URGB6MYRTQUQMWHBHU", "length": 3806, "nlines": 96, "source_domain": "tamilnanbargal.com", "title": "மாம்பழ‌ அல்வா", "raw_content": "\nநன்கு கனிந்த‌ பெரிய‌ மாம்பழம் 1,\nவறுத்த‌ முந்திரி சிறிது (அலங்கரிக்க‌)\nமாம்பழத்தை தோல் சீவி துண்டுகளாக்கி சர்க்கரை சேர்த்து மிக்சியில் நைசாக‌ அரைக்கவும்\nஒரு பாத்திரத்தில் நெய்யில் சிறிது ஊற்றி அடுப்பிலேற்றி அரைத்த மாம்பழக்கூழை ஊற்றி நன்றாக‌ கிளறி கலவை சேர்ந்து வரும்போது மீதமுள்ள‌ நெய்யை ஊற்றி கிளறி சுருண்டு வந்தவுடன் இறக்கி ஏலப்பொடி வறுத்த‌ முந்திரி தூவி சூடாக‌ பரிமாறவும்\n5 முதல் 15 நிமிடங்கள்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Private-colleges-allowed-to-charge-3-installments-!!-39493", "date_download": "2020-08-08T14:23:55Z", "digest": "sha1:376QRWKHH7OX7J6JRRXNQI7SX6H6JCAI", "length": 11642, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "தனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதி!!", "raw_content": "\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரிப்பு\nகோழிக்கோடு விமான விபத்தில் 2 விமானிகள் உள்பட 17 பேர் உயிரிழப்பு\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக ���ிமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nசிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.…\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது\nகொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்…\nரூ.21.57கோடிமதிப்பில் 32முடிவற்றதிட்டங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம்\nமகளிர் சுயஉதவிக் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nதற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் செங்கோட்டையன்\n\"அரசின் அறிவுறையை மக்கள் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம்\": முதல்வர் பழனிசாமி\nஅரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்க உத்தரவு: தமிழக அரசு\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு விநியோகம்\nதனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதி\nதனியார் கல்லூரிகள் ஆகஸ்ட், டிசம்பர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதங்கள் என 3 தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு காரணமாக தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் இன்று தமிழக உயர்கல்வித் துறை சார்பில் இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து முடிவெடிக்காத நிலையில், கட்டணம் வசூலிப்பது தொடர்பான கேள்வியே எழவில்லை என அவர் கூறியுள்ளார். தனியார் கல்லூரிகள் ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதங்கள் என 3 தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« இந்தியாவில் ஒரேநாளில் 24,879 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nசிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.…\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3675", "date_download": "2020-08-08T15:13:43Z", "digest": "sha1:CDRF7ICO6OZYP6UB5RMPOGZ4T4WNHTEW", "length": 8453, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Aaha Enna Rusi!ASaiva Samayal - ஆஹா என்ன ருசி! அசைவ சமையல் » Buy tamil book Aaha Enna Rusi!ASaiva Samayal online", "raw_content": "\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : செஃப் ஜேக்கப் (Chef Jacob)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், ருசி\n சைவ சமையல் வானமே நம் எல்லை\nதொலைக்காட்சி மூலமாக நமது வரவேற்பறையில் பிரபலமாகியிருக்கும் சமையல் கலைஞர் செஃப் ஜேக்கப்பின் வெஜிடேரியன் குறிப்புகள் இவை.\nகண்டுகொள்ளப்படாத அல்லது தொலைந்து போய்விட்ட பல தமிழக சமையல் அற்புதங்களை நமது சமையலறைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் ஜேக்கப். ஆராய்ச்சி மூலமாகவும் அயராத உழைப்பின் பலனாகவும் தமிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கிருந்தும் தேடிப்பிடித்து அவர் வழங்கு���் சைவ உணவுகள் உங்கள் சமையல் அறையில் கமகமக்க கூடியவை.\nஇந்த நூல் ஆஹா என்ன ருசி அசைவ சமையல், செஃப் ஜேக்கப் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (செஃப் ஜேக்கப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகிச்சன் கிளினிக் - Kitchen Clinic\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nசிறுவர் விரும்பும் சிற்றுண்டி வகைகள்\nசுவையான இனிப்புச் சிற்றுண்டிகளும் காரச் சிற்றுண்டிகளும்\nமீன் சமைக்கலாம் சுவைக்கலாம் - Meen Samaikalam Suvaikalaam\nசர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான சமையல்\nசூப்பர் பிரியாணி புலாவ் வகைகள் - Super Biriyani Pulav Vagaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமரணத்தை வெல்லுங்கள் - Maranathai Vellungal\nஇப்படிக்கு காதல் - Ippadikku Kathal\nதாமுவின் நளபாகம் - Damuvin Nalapaagam\nபுரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்\nஉதிரிப் பூக்கள் - Uthiri Pookal\nயார் அந்த தமிழ்ச் சித்தர்கள்\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா\nவாழ வழிகாட்டும் கைரேகை - Vaala Valikaatum Kairegai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/namal_27.html", "date_download": "2020-08-08T15:15:00Z", "digest": "sha1:F3XJI6D3JQJCEMZZG4RIOVWHT4IVNWAZ", "length": 13199, "nlines": 94, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : எந்தவொரு அமைச்சு பதவியினையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கவில்லை - நாமல் ராஜபக்ஷ", "raw_content": "\nஎந்தவொரு அமைச்சு பதவியினையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கவில்லை - நாமல் ராஜபக்ஷ\nகடந்த நான்கரை ஆண்டுகளில் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக பலர் பாரிய அர்ப்பணிப்புளை செய்தாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என்பதோடு அவர்களுக்கு கட்டாயம் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் இன்று (27) இடம்பெற்ற பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாண நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.\nதொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் அரசியல் யாப்புக்கு உட்பட்டு அவ்வாறானவர்களில் சிலரை தெரிவுச் செய்து சிரேஸ்ட மற்றும் புதிய அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅதற்கமைய பல புதிய முகங்கள் அமைச்சு பதவிகளை வகிப்பதை கண்டுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் தாம் எந்தவொரு அமைச்சு பதவியினையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.\nகட்சி தமக்கு பல பொறுப்புகளை வழங்கியுள்ளதாகவும் அதற்கமைய அவற்றை நிறைவேற்ற எதிர்காலத்தில் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கமைய எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று நிலையான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த முழுவீச்சுடன் செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇதன்போது தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் அரசாங்கம் என்ற வகையில் போலியாக நடிக்காமல் சட்டத்தை முறையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.\nஎனவே சட்டத்தை நடைமுறைப்படுத்த மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் மற்றும் நிதி குற்றவியல் விசாரணை பிரிவு உள்ளிட்ட நிறுவனங்களை அமைக்க அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nதற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களே அதற்கு போதுமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் எந்த வகையிலும் அரசியல் பழிவாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்காது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம் இதோ - ஒரே பார்வையில்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ...\nஜனாதிபதி மற்றும் மஹிந்த தேசப்பிரிய கூறிய மிக முக்கியமான செய்தி இதுதான்\nஎமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ��ன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவொ...\nஇனவாதத்திற்கு இனி இடமில்லை - அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்படுவார்கள்\n- இராஜதுரை ஹஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் (09) காலை 8.30 மணியளவில் களனி ரஜமஹா விஹாரையில் புதிய ப...\nபிரபல முஸ்லிம் கட்சியின் எம் பி ஒருவர் அரசின் பக்கம் தாவுகிறார் \nஇலங்கையில் மிக பிரபலமான முஸ்லிம் கட்சியின் எம் பி ஒருவர் அரசின் பக்கம் செல்வதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக நம்பத்தகுந்த தகவகள் வெள...\nHot News - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா \nதேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பெரும்பாலும் அவர் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிய...\nகட்சிகள் பெற்ற ஆசனங்கள் பற்றிய முழு விவரம் உள்ளே\n2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 ஆசனங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ள...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6426,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13709,கட்டுரைகள்,1496,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3730,விளையாட்டு,772,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2748,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: எந்தவொரு அமைச்சு பதவியினையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கவில்லை - நாமல் ராஜபக்ஷ\nஎந்தவொரு அமைச்சு பதவியினையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கவில்லை - நாமல் ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-08T14:40:57Z", "digest": "sha1:43XMKCI246PJJUJ2YLJHEF6YNYE4VZ53", "length": 3865, "nlines": 36, "source_domain": "tamil.lankaviews.com", "title": "ரஞ்சன் ராமநாயக மீண்டும் கைது செய்யப்பட்டார்! « Lanka Views", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக மீண்டும் கைது செய்யப்பட்டார்\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிடியாணைக்கேற்ப சற்று நேரத்திற்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டார்.\nசட்ட மாஅதிபரினால் கொழும்பு குற்றவியல் பிரிவிற்கு வழங்கிய உத்தரவிற்கமைய அந்த பிடியானை பெறப்��ட்டிருந்தது.\nசர்ச்சையை கிளப்பியுள்ள தொலைபேசி உரையாடல்கள்தான் இந்த கைதுக்கு காரணமென கூறப்படுகிறது.\nஇந்தியாவிடமிருந்து ஒரு மில்லியன் டொலர் நிதி உதவி பெற அமைச்சரவை அங்கீகாரம்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்துவர அரசாங்கம் தயாராகிறது\nவெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களின் முறைப்பாடு வெளிநாட்டு அமைச்சின் செயலாளரிடம் ஒப்ப\nகந்தகாடு புனர்வாழ்வு முகாமில் கோவிட் 19 தொற்றியவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது\nதூதரக அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த உழைப்பாளிகள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்\nதப்பிச் சென்ற கொரோன நோயாளி திரும்பி வந்தார்\nதேர்தல் செலவுகளுக்க மேலும் 50 கோடி வேண்டும்\nஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்\nமுழு இலங்கையிலும் பரவக்கூடிய ஆபத்து இல்லையென்பதால் ஊரடங்குச் சட்டம் அவசியமில்லை -மருத்துவ�\nவெலிக்கடை சிறைக்கைதிகள் படுகொலை வழக்கில் ஒரு பிரதிவாதி விடுதலை செய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/7452/the-cashew-factory-started-by-professor", "date_download": "2020-08-08T15:34:19Z", "digest": "sha1:WUJDYNUKIPZYHRWB3TP535IRRY4EH6ZA", "length": 16682, "nlines": 143, "source_domain": "valar.in", "title": "முந்திரிப்பருப்பு வாங்கி விற்கலாம் - Valar.in", "raw_content": "\nHome Business முந்திரிப்பருப்பு வாங்கி விற்கலாம்\nகடலூர் போன்ற தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் முந்திரி மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. இவற்றில் இருந்து பறிக்கப்படும் முந்திரிக் கொட்டைகளில் இருந்து முந்திரிப் பருப்பை பிரித்து எடுப்பதை பெரும்பாலும் குடிசைத் தொழிலாக செய்து வருகிறார்கள். இப்படி முந்திரிப் பருப்புகள் பிரித்து எடுக்கத் தேவையான முந்திரிக் கொட்டைகள் இறக்குமதி செய்வதும் உண்டு.\nAlso read: உலர் பழங்கள் வணிகத்தில் வெற்றி பெறுவது எப்படி\nமூலப் பொருளான முந்திரிக் கொட்டைகள் அதிகம் கிடைக்கும் இடங்களில் முந்திரிப் பருப்பு உடைக்கும் தொழில் தொடங்க முடியும். இருபது சென்ட் நிலப்பரப்பு தேவைப்படும்.முந்திரிப் பருப்பு தொழிலுக்குத் தேவையான பாய்லர், பீலிங் (உரிக்கும்) எந்திரம், தரம் பிரிக்கும் எந்திரம், குளிர்விக்கும் எந்திரம், முந்திரி உடைக்கும் எந்திரம், ஏர் கம்பரஸ்சர், ஜெனரேட்டர் என்று அனைத்து எந்திரங்களும் தேவைப்படும். இதற்கு சுமார் இருபது லட்சம் ரூபாய் தேவைப்படும். வங்கிக��� கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். இப்படி எந்திரங்கள் இல்லாமல் குறைந்த முதலீட்டில் செய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது.\nமூன்று கிலோ முந்திரிக் கொட்டைகளை உடைத்தால் ஒரு கிலோ முந்திரிப் பருப்பு கிடைத்தால் அவை தரமான முந்திரிக் கொட்டைகள்.\nமுந்திரிக் கொட்டைகளை குறிப்பிட்ட நேரம் பாய்லரில் வைத்து அவிக்க வேண்டும். மறுநாள் உடைப்பவர்களிடம் கொடுத்து உடைக்க வேண்டும். எந்திரத்திலும் உடைக் கலாம். சுத்தியல் கொண்டு கையால் உடைப்பதால் முழு முந்திரிப் பருப்புகளின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் குறைந்த அளவு மட்டுமே உடைக்க முடியும். எந்திரத்தில் போட்டு உடைக்கும்போது, உடைசல் சற்று அதிகமாக இருக்கும்.\nஅவித்து உலர்த்திய முந்திரிக் கொட்டைகளை உடைக்க கைதேர்ந்த தொழிலாளர்களையே வேலைக்கு அமர்த்த வேண்டும். இல்லை என்றால் முழுப் பருப்பாக எடுக்கத் தெரியாமல் அவசர அவசரமாக உடைத்து நல்ல விலை கிடைக்காமல் போய்விடும்.\nஉடைத்த முந்திரிப் பருப்புகளை இரண்டு முறையாக ஏழு மணி நேரம் ஹீட்டரில் வைக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக முன்று மணி நேரத்துக்குப் பிறகு எட்டு மணி நேரம் குளிர்விக்க வேண்டும். பின்னர் சாக்குகளில் கொட்டி உலர்த்த வேண்டும்.\nதிரும்பவும் உள்தோலை உரிப்பதற்கும், தரம்வாரியாகப் பிரிப்பதற்கும் அதற்கான எந்திரங்களைப் பயன் படுத்த வேண்டும். முந்திரிக் கொட்டைகளில் இருந்து தரமான முந்திரிப் பருப்புகளை விற்பனைக்கு ஏற்ற வாறு தயாரிக்க சுமார் ஒரு வாரம் தேவைப் படுகிறது. உடைக்கப்பட்ட முந்திரிப் பருப்பு கள் நான்கு தரங்களாக பிரிக்கப்படும். தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும்.\nAlso read: சிமென்ட் விற்பனைக்கான டீலர்ஷிப் பெறுவது எப்படி\nமூலப் பொருளான முந்திரிக் கொட்டைகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, அதை வாங்கி உடைப்பவர்களுக்கும், விற்பவர்களுக்கும் தொழில் வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன. இதன் மூலம் தொழிலில் ஒரு தொடர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது. மூலப் பொருட்களின் விலை, விற்பனை விலையைப் பொறுத்தே லாப அளவு அமைகிறது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இறக்குமதி தடைபட்டு இருக்கிறது. இதனால் உள்நாட்டு முந்திரிக் கொட்டைகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டி இருக்கும்.\nமுந்திரிப் பருப்பு உற்பத்தியில் ஒரு���ார சுழற்சி இருப்பதால் நடப்பு முதலீடு அதிகம் தேவைப்படுகிறது. முந்திரிப் பருப்பு உடைக்கும் தொழிலாளர்களுக்கு அன்றன்றைக்கே கூலி கொடுக்க வேண்டி இருக்கும்.\nஇன்றைக்கு முந்திரிப் பருப்பு பயன்பாடு அதிகரித்து உள்ளது. புரதம், நல்ல கொழுப்பு தேவைக்கு முந்திரிப் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு உணவியல் வல்லுநர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். உள்ளிட்ட விழாக் காலங்களில் மற்ற இனிப்புப் பண்டங்களுடன் முந்திரிப் பருப்புகளையும் அன்புப் பரிசாக வழங்கும் வழக்கம் பழக்கத்தில் இருப்பதால் தரம் பிரிக்கப்பட்ட முந்திரிப் பருப்பை வாங்கி விற்பவர்களுக்கும் வணிக வாய்ப்பு உள்ளது.\n– திரு.ரவிச்சந்திரன்( முந்திரிப் பருப்பு ஆலை உரிமையாளர் -9787104876)\nPrevious articleநான்கே மாதங்களில் உடல் எடை குறையும்\nNext articleதேங்காய் உடைக்க தலையைக் கொடுக்காதீர்கள்\nவாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்\nகுறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nமொழிபெயர்ப்பு, மொழி ஆக்கம் சார்ந்த பணிகளுக்கு வாய்ப்பு எப்படி\nலலிதா ஜுவல்லரி தொடங்கிய எம். எஸ். கந்தசாமி, வாங்கிய கிரன்குமார் இருவருக்கும் என்ன ஒற்றுமை\nதெரிஞ்சே ஏமாற, மல்டி லெவல் மார்க்கெட்டிங்\nடிடிஎச் சேவைகளில் வந்துள்ள புதிய தொழில் நுட்பங்கள்\nஅன்று ஸ்கெட்ச் பேனா வாங்கக் கூட காசு இல்லாத முகிலன், இன்று ஓவியப் பேராசிரியர்\nவீட்டுச் சாக்லேட்களுக்கும் இருக்கிறது, விற்பனை வாய்ப்பு\nகொரோனா – சிக்கித் தவிக்கும் ஆயத்த ஆடைகள் உற்பத்தித் தொழில்\nமுகநூலில் தொழில் பக்கம் | டிஜிட்டல் மார்க்கெட்டிங் 8\nகூகுள் தேடுதலில் செய்ய கூடாதவைகள்\nஇணையம் வழி வணிகம் உங்களுக்கும் தேவை\nஷாகு மகாராஜா தொடங்கி வைத்த இட உரிமை\nவீடியோ மார்க்கெட்டிங் என்றால் என்ன\nஉலக அளவில் மீன் அதிகம் விரும்பப்பட அதில் அப்படி என்ன இருக்கிறது\nஆன்லைன் வகுப்பு – கண்கள், காதுகளை பாதுகாத்துக் கொள்வது எப்படி\nதிக்குவாயைத் தீர்க்கும் அருமையான பயிற்சிகள்\nஉங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்\nபேரா. அ. மார்க்ஸ், தன் மகள்களிடம் அடிக்கடி என்ன சொல்வார்\nகுழந்தைகள் பற்றிய உங்கள் எதிர்பார்ப்பு எப்படி இருக்க வேண்டும்\nநேரத்தை மிச்சம் பிடிக்க என்ன செய்ய வேண்டும்\nபஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டிடிசிபி அங்கீகாரம் பெறுவது எப்படி\nரியல் எஸ்டேட் – போக்கியம், ஒத்தி இரண்டும் ஒன்றுதானா\nஎந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன\nசொத்து மதிப்பீடு, ஒரு கருத்துதான்\nஇலவம்பஞ்சு அதிகமாக கிடைப்பது எந்த வகை மரங்களில்..\nதுளசியைப் பயிரிட்டு எங்கெல்லாம் விற்பனை செய்யலாம்\nஇயற்கை வேளாண்மை – இப்படிச் செய்தால் வெற்றி பெறலாம்\nநாட்டுக் கோழி வளர்த்து நல்ல லாபம் பெறுவது எப்படி\nவாஸ்து பார்த்தால் ஜோதிடருக்கு லாபம், பார்க்காவிட்டால் நமக்கு லாபம்\nமனிதன் படைப்பிலேயே சிறந்தது எது\nநீங்கள் போண்டி ஆக வேண்டுமா உங்களுக்கு கை கொடுக்கிறது, ஆன்லைன் ரம்மி\nபரிணாமக் கொள்கையால் பாதிரியார்களை அதிர வைத்த டார்வின்\nசித்திரை மாதம் குழந்தை பிறந்தால் தகப்பனுக்கு ஆகாதா\nஐஐஎம் எம்பிஏ.வில் இடம் பிடிப்பது எப்படி\nகடன் பெற்று வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை வாங்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2019/06/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82/?replytocom=30405", "date_download": "2020-08-08T15:20:02Z", "digest": "sha1:3UVCOL33LNAU7552NU4QB7WDPW5M3TDV", "length": 14905, "nlines": 123, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "இந்த காலிகள்… தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடுகள் … | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← இனி – வங்கிகளில் பணத்தை போடவும் GST, எடுக்கவும் GST ….\nமண்டையில் அடிப்பது போல் ஒரு சொல்….\nஇந்த காலிகள்… தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடுகள் …\nபடிக்கும் கல்லூரிகளின் – நிர்வாகிகளும்,\nவேடிக்கை பார்த்த காவல் துறையும்,\nவெட்கித் தலை குனிய வேண்டும்…\n” தமிழன் என்றொரு இனம் உண்டு\nதனியே அவர்க்கொரு குணம் உண்டு ” – என்று\nபாடிய நாமக்கல் கவிஞர் இப்போது\n– இந்த காட்சியை கண்ட நொடியே\nஇதைத் தடுக்க இனி பொதுமக்கள் தான்\nமுன்வர வேண்டும்… இவர்களை மாணவர்கள்\nஇவர்கள் பொறுக்கிகள்… இந்த கயவாளிகளை\nநிமிர்த்தி சரி செய்வது – இந்த சமூகத்தின்\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← இனி – வங்கிகளில் பணத்தை போடவும் GST, எடுக்கவும் GST ….\nமண்டையில் அடிப்பது போல் ஒரு சொல்….\n3 Responses to இந்த காலிகள்… தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடுகள் …\n வருடா வருடம் நடக்கின்ற அட்டகாசம் ..இந்த வருடம் இதில் இன்னுமாெரு கல்லூரியை சார்ந்தவர்கள் இதுவரை காட்சிக்கு வரவில்லை ..மாமூலாக இரண்டு கல்லூரி மாணவர்கள் இந்த பஸ் டே …ரயில் டே காெண்டாடுவதும் ..தாக்கிக் காெள்வதும் வாடிக்கை ..கல்லூரி திறந்தால் இவ்வாறு நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்துள்ள அரசு..கல்லூரிகள் …காவல்துறை பாேன்றவைகள் முன் நடவடிக்கை எடுக்காமல் பின்நடவடிக்கை எடுப்பதுதான் காலிகளுக்கு காெண்டாட்டமாக ஆகி விடுகிறதாே …\nமாணவர்கள் வரம்பு மீறி தான் செயல்படுகின்றனர் ….பெற்றோர்கள் தான் கண்டித்து வளர்க்க வேண்டும் . இந்த பருவத்தில் தான் வீட்டின் சூழ்நிலைகளை எடுத்து சொல்லி உண்மை நிலையை புரிய வைக்க வேண்டும் ,,,கேட்த்தை எல்லாம் வாங்கி கொடுத்து அவர்களை கெடுப்பதே பெற்றோர்கள் தான் …\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஸ்டாலினும் - கலைஞரும் .....\n- விஜய் - வாத்தி - கம்மிங்\nமோக முள் ... தி.ஜானகிராமன்\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இடம் எப்படி இருக்கும்...\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் - வி.வி.விழா...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை\nசி.வி.ஸ்ரீதர் - (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே ...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்… இல் rathnavelnatarajan\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திப… இல் M.Subramanian\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\nமோக முள் … தி.ஜானகி… இல் புதியவன்\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் Raghuraman\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புவியரசு\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் bandhu\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இட… இல் vimarisanam - kaviri…\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\n– விஜய் – வாத்தி… இல் மெய்ப்பொருள்\n– விஜய் – வாத்தி… இல் புதியவன்\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் vimarisanam - kaviri…\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… ��ல் மெய்ப்பொருள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை ஓகஸ்ட் 8, 2020\nமோக முள் … தி.ஜானகிராமன் ஓகஸ்ட் 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-10th-october-2017/", "date_download": "2020-08-08T14:05:26Z", "digest": "sha1:PLUIFKMR7PSTT4HNPGIJCL2ABP3H72J6", "length": 11896, "nlines": 89, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan Today 10th October 2017 | | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n10-10-2017, புரட்டாசி -24, செவ்வாய்கிழமை, பஞ்சமி திதி பகல் 11.38 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. ரோகிணி நட்சத்திரம் பகல் 12.08 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 12.08 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.\nசனி குரு சூரிய சுக்கி புதன்\nஇன்றைய ராசிப்பலன் – 10.10.2017\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு ஈடுபடுவார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிவட்டார நட்பு அனுகூலம் தரும். தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை கூடும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். புதிய நட்பு ஏற்படும். பொருளாதாரம் மேன்மை அமையும்.\nஇன்று வியாபாரத்தில் எதிரிகளால் பிரச்சனைகள் உண்டாகலாம். குடும்பத்தில் பெரியவர்களிடம் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பா��்கள். பூர்வீக சொத்துக்களால் சாதகப் பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழிலில் உள்ள மந்த நிலை விலகும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எந்த ஒரு செயலிலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.\nஇன்று உறவினர்கள் மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிட்டும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை காணப்படும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். பணபற்றாக்குறை ஓரளவு குறையும்.\nஇன்று உங்கள் உடல்நிலையில் இருந்த சோர்வு நீங்கி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்கள் உடன�� ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ilam-thozhargaluku-10002974", "date_download": "2020-08-08T14:33:58Z", "digest": "sha1:PZK2IDYJPN2OIGCLKLEARWDSG2KIDEBB", "length": 10631, "nlines": 214, "source_domain": "www.panuval.com", "title": "இளம் தோழர்களுக்கு - லெனின் - பாரதி புத்தகாலயம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமார்கசியம் என்பது கடந்த காலத்தில் இருந்து அனைத்து சமூக அமைப்புகளின் சுரண்டல் முறைகளையும் அறிந்துணர்ந்து அதற்கு மாற்று வேண்டுமெனச் சிந்தித்ததன் அடிப்படையில் உருவானது.எனவே புரட்சிக்கு முந்தைய முதலாளித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டுபிடிப்புகளை,தொழில்நுட்பத்தை,நல்ல அம்சங்கள் எனப்படும் அனைத்தையும்,இளைஞர்கள் கற்றுத் தேற வேண்டும் என வலியுறுத்துகிறார்.\nஇவர்தான் லெனின்லெனின் எங்கள் தொழிற்சாலைக்கு வந்தார். “நத்தோரவா, கோட்டுக்களை வாங்கி மாட்டு” என்று என்னிடம் சொன்னார் ஒருவர். கிளப் ஹாலில் வெக்கையாக இருந்தது. லெனின் பேசத் தொடங்கினார். மேல்கோட்டைக் கழற்றி நாற்காலி மேல் போட்டார். நான் அதை எடுத்து மேலுடை மாட்டும் அறைக்கு கொண்டுபோனேன். பார்க்கிறேனோ... இட..\nமதத்தைப் பற்றி...நிச்சயமாக ஒவ்வொரு சோஷலிஸ்டும் ஒரு நாத்திகந்தான். இவ்விஷயத்தில் ஒருவருக்கு முழுமையாக உரிமை இருக்க வேண்டும். மத நம்பிக்கைகளின் காரணமாக குடிமக்கள், பாகுபாடு படுத்தப்படுதலை ஒரு நாளும் சகித்துக் கொள்ள முடியாது...\nஇந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்\nஇந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்அறிவியல் மனிதகுலத்திற்கு ஒளியூட்டக் கூடியதே அத்தகைய ஒளிவிளக்கை ஏற்றி வைத்த பல இந்திய அறிவியல் வல்லுநர்களின் வாழ்க்க..\nஇந்திய அரசமைப்புச்சட்டத்தில் பட்டியல் சாதிகள்-பழங்குடிகள் மற்றும் அரசு\nஎதிரொலிக்கும் கரவொலிகள்: அரவாணிகளும் மனிதர்களே\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன பின்னணி என்ன\n2ஜி: அவிழும் உண்மைகள்( கட்டுரைகள் ) - ஆ. இராசா :முன்னாள் மத்திய அமைச்சரும் அலைக்கற்றை வழக்கில் மிகுதி��ாகப் பெசப்பட்டவரும் ஆகிய திரு. ஆ. இராசா அவர்கள் ..\nஃபிடல் காஸ்ட்ரோ பேரூரைகள்கடந்த 55 ஆண்டுகளாக பிடல் 5000 உரைகளுக்கு மேல் ஆற்றியிருக்கிறார். இந்நூலில் தேர்வுசெய்யப்பட்ட 28 காப்பிய உரைகளில் புரட்சியின் ..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-08-08T14:19:37Z", "digest": "sha1:A6GQMZDKGWUZU6MCAFOEZ525526555TK", "length": 13141, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "ஸ்கொட்லாந்தின் நிலை இரண்டாவது சுதந்திர வாக்கெடுப்பை நியாயப்படுத்துகிறது: ஸ்ரேர்ஜன் | Athavan News", "raw_content": "\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nஸ்கொட்லாந்தின் நிலை இரண்டாவது சுதந்திர வாக்கெடுப்பை நியாயப்படுத்துகிறது: ஸ்ரேர்ஜன்\nஸ்கொட்லாந்தின் நிலை இரண்டாவது சுதந்திர வாக்கெடுப்பை நியாயப்படுத்துகிறது: ஸ்ரேர்ஜன்\nஸ்கொட்லாந்தினை அவமதிப்புக்குரிய முறையில் நடத்துவது மற்றுமொரு ஸ்கொட்லாந்து சுதந்திர வாக்கெடுப்பை நியாயப்படுத்துவதாக அமையும் என்று ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறினாலோ அல்லது வெளியேறாது விட்டாலோ இரண்டாவது ஸ்கொட்லாந்தில் சுதந்திர வாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்கொட்லாந்தின் நலன்கள், குரல் மற்றும் பார்வைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லாந்துத் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார்.\nஸ்கொட்லாந்துத் தேசியக் கட்சியின் பிரசாரம் பிரெக்ஸிற்றை எதிர்ப்பது மற்றும் ஸ்கொட்லாந்து சுதந்திரம் குறித்த புதிய வாக்கெடுப்பைத் தொடர்வது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.\nபிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கம் ஒன்றினால் ஸ்கொட்லாந்துக்காக எடுக்கப்படும் முடிவுகளை விட ஸ்கொட்லாந்தில் சுதந்திர வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படுவது சிறந்தது எனவும் ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார்.\nஆனாலும் இரண்டாவது சுதந்திர வாக்கெடுப்பு ஒன்றை முன்னெடுப்பதற்கான ஸ்ரெர்ஜனின் கோரிக்கையை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் நிராகரித்து வருகிறார்.\nதொழிற்கட்சி அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த உதவும் ஸ்கொட்லாந்துத் தேசியக் கட்சியின் நிபந்தனைகளில் ஸ்கொட்லாந்து சுதந்திர வாக்கெடுப்புக்கான நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஆனாலும் தொழிற்கட்சி அரசாங்கத்தின் ஆரம்ப ஆண்டுகளில் ஸ்கொட்லாந்து சுதந்திர வாக்கெடுப்பை ஆதரிக்க மாட்டேன் என தொழிற்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் நடவடிக்கைக\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nநாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உரு\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nபொதுத்தேர்தல் முடிவுகளினால், பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சசிகலா ரவிராஜுக்கு, தேவையேற்படின் ச\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=31006276", "date_download": "2020-08-08T15:29:52Z", "digest": "sha1:4VPNZ3B3B7GCOI5473FU2OFR3RCW46C3", "length": 36219, "nlines": 880, "source_domain": "old.thinnai.com", "title": "வேத வனம் விருட்சம் 92 | திண்ணை", "raw_content": "\nவேத வனம் விருட்சம் 92\nவேத வனம் விருட்சம் 92\nதேர்ச்செய்வோன் அதன் பாகங்கள் அறிவபோலே\nநினக்கு நேர் இன்னல்கள் தீர்க்குமிவை\nவானின்று மேகம் காற்றால் விரட்டப்படுவதுபோலே\nஅவிழ்படு கழுதையென ஓடுக தீமை\nகடக்கக்கடினமான நதிகள் தொண்ணூறும் அது தாண்டுக\nதீமை செய்தோனுக்கு சந்ததிகள் ஒழியட்டும்\nதருப்பைகொண்டு மயானம் புதைத்த தீச்செயல்கள்\nஉலோகக்கத்திகள் எம் அகம் உண்டு\nதீமை யே அறிக இதனை\nநின் கழுத்தெலும்பும் இருகால் கால் எலும்பும் துணிபடும்\nதீச்செயல்கல் இருகால் நான்குகால் கொண்டவை\nஎட்டு கால்கலொடு இங்கிருந்து தொலைக\nஒருபெண் தன் தந்தையைத்தான் அறிவதுபோலே\nஅன்பு துன்பம் துயில் இன்பம்\nதுன்பம் அழிவு தேய்வு துக்கம்\nநின் சிரசில் ஏழுத்துளைகள் வந்தெதெப்படி\nசுவாசமும் உயிரும் ஆனகதை தொ¢வாயோ\nநீர் வானம் கதிரோன் உஷை\nபிரமபுரம் அறிந்தோன் இதன் விடை தொ¢வான்\nபிரமபுரம் அறிந்தூன் மூப்புக்கு முன் சாவான்\nதீக்கனவு வனமிருகம் அதிதும்மல் பறவைவின் தீத்துவம்\nஎன் அன்னை தந்தை செய்த பாவம் தொலைப்பதது\nவா¢யுடையன கரு நிறத்தன வெண்ணிறத்தன\nமூன்றாண்டுகளில் யாம் பேசிய பொய்மைதுன்பம் தொலைக\nபுவி விண் ருக்கு வேள்வி மூலிகை தண்ணீர் உழவு ஆசை உயிர்\nயாம் வெறுப்போனும் எம்மை வெறுப்போனும்\nஎனது தாயத்து எனக்கு அரண் ஆகுக\nதாத்ரு அது அணிய அனைத்தும் அவர்க்கு வசமாயின\nகலப்பையால் உழு நிலத்தில் வித்து முளைப்பதுபோலே\nமக்கள் பசு அன்னம் உணவுவகை\nகாலத்தூண் முன்னே புவி நிலா அனல் பகல் இரவு மாதம் ருது இவை\nமக்கள் தம் சொல்லிலடங்கா இரணிய கருப்பத்தைப்\nஇரவு பகல் என இரு யுவதிகள் ஆறுதிசைகளில்\nஒருவர் இழைக்க மற்றொருவர் பரப்புகிறார்கள்\nஒரு சூ¡¢யச்சக்கரம் மூன்று ருதுப்பற்கள் பன்னிரு மாத ச்சுற்றுக்கள்\nயார் அறிவர் முன்னூற்ரு அறுபது முட்கள் இவண்\nநீரை உச்சியில் சுமக்கும் ஒருவனை\nகண்ணால் காண்கிறார்கள் யாரும் ஆனால் கருத்தால் அறிவதில்லை\nசொர்க்கம் பறக்கும் பொன் அன்னத்தின் சிறகுகள்\nபிரமனே பெண் புருடன் குமா¢ கிழவனாகிக்கையில்\nஅவனே தந்தை அவனே மகன் முன்னூன் பின்னோன்\nநிறைவினின்று நிறைவு எழ நிறைவு நிலைக்கிறது\nபசு வான் பசு புவி பசு விட்ணு பசு பிரசாபதி\nநீர் காற்பங்கு அமுதம்காற் பங்கு வேள்வி காற்பங்கு பசுகாற்பங்கு\nஎல்லா உலகையும் அடைகிறான். ( அதர்வ வீதம் காண்டம் 10),\nஆட்டோ பயோகிராஃபி ஆஃப் சைல்ட் – 3\nவேத வனம் விருட்சம் 92\nகனம் 1 கதை 10 – வரிசை 6 ஆதலினால் காதலே\nமுஸ்லிம்தலித் – சாதிய கணக்கெடுப்பின்வழி\nநினைவுகளின் சுவட்டில் – (50)\nநவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் – ஜமாலன் – புத்தக அறிமுகம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -2\nநாளை தேசத்தைக் காக்க இன்று கடப்பாவைக் காப்பாற்றுவோம்\nவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தேழு\nபேராசிரியர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி மற்றும் தியாகி கக்கன் அவர்களது சகோதரர் விஸ்வநாதன் கக்கன் ஆகியோர் உரை\nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -20\nசூழ்வெளிச் சூடேற்றத்தில் சூரிய வடுக்களின் (Solarspots) பங்கு என்ன \nகவிதை கூறும் சிறுகதை: எதிர்காலச் சித்தன்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -1\nஞாநியுடன் ஒரு கலந்துரையாடல் – நியூயார்க் – நியூஜெர்ஸி\nகுழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது எப்படி\nசிறுபாணாற்றுப்படையில் புலவரின் பண்பும், புரவலரின் மாண்பும்\nஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள்\nஸ்ரீமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு:…\nகிரிஜா ராகவன் கடிதத்தை ஒட்டி சில சிந்தனைகள்\nதென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் POETRY WORKSHOP கவிதைப் பட்டறை\nநம்பிக்கைச் சுடர் பாரதியின் சுய சரிதையில் தன் வெளிப்பாடுகள்\nஎழுத்தாளர் விழாவும் புலம்பெயர் எழுத்தாளர்களும்\nசுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1\nNext: கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆட்டோ பயோகிராஃபி ஆஃப் சைல்ட் – 3\nவேத வனம் விருட்சம் 92\nகனம் 1 கதை 10 – வரிசை 6 ஆதலினால் காதலே\nமுஸ்லிம்தலித் – சாதிய கணக்கெடுப்பின்வழி\nநினைவுகளின் சுவட்டில் – (50)\nநவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் – ஜமாலன் – புத்தக அறிமுகம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -2\nநாளை தேசத்தைக் காக்க இன்று கடப்பாவைக் காப்பாற்றுவோம்\nவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தேழு\nபேராசிரியர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி மற்றும் தியாகி கக்கன் அவர்களது சகோதரர் விஸ்வநாதன் கக்கன் ஆகியோர் உரை\nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -20\nசூழ்வெளிச் சூடேற்றத்தில் சூரிய வடுக்களின் (Solarspots) பங்கு என்ன \nகவிதை கூறும் சிறுகதை: எதிர்காலச் சித்தன்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -1\nஞாநியுடன் ஒரு கலந்துரையாடல் – நியூயார்க் – நியூஜெர்ஸி\nகுழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது எப்படி\nசிறுபாணாற்றுப்படையில் புலவரின் பண்பும், புரவலரின் மாண்பும்\nஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள்\nஸ்ரீமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு:…\nகிரிஜா ராகவன் கடிதத்தை ஒட்டி சில சிந்தனைகள்\nதென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் POETRY WORKSHOP கவிதைப் பட்டறை\nநம்பிக்கைச் சுடர் பாரதியின் சுய சரிதையில் தன் வெளிப்பாடுகள்\nஎழுத்தாளர் விழாவும் புலம்பெயர் எழுத்தாளர்களும்\nசுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/395", "date_download": "2020-08-08T14:31:39Z", "digest": "sha1:XLS3FK6EVTESMIMGLWE5ZSAZAXSRIIH4", "length": 16002, "nlines": 164, "source_domain": "tamilnanbargal.com", "title": "பழமொழிகள் ஆய்வு எண் 11", "raw_content": "\nபழமொழிகள் ஆய்வு எண் 11\nகுற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை\nகுற்றம் பார்க்��� வேண்டும் ,குறை கண்டு பிடிக்க வேண்டும்\nநாராயணன் முதல்,ஏசு முதல் ,அல்லா வரையில்\nகாந்தி முதல் கண்ணதாசன் வரை,\nமதங்கள் முதல் மனங்கள் வரை\nஅன்னை முதல் தந்தை வரை\nகுற்றம் கண்டு பிடித்துக் கொண்டே இருக்கலாம்\nகுறை சொல்லிக் கொண்டே இருக்கலாம்\nஒரு பெரிய வெள்ளைத்தாளில் ஒரு கருப்புப் புள்ளி\nபோன்றது குற்றம் ,குறைகள், எல்லாம்\nஅவைதான் முதலில் கண்ணுக்குத் தெரியும்,\nஅந்த மனோ நிலைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்\nஎன்பதற்காக ஏற்படுத்தப் பட்ட பழமொழி இது என்று\nஅது போன்ற தேவையில்லாத ,சற்றும் நன்மை பயக்காத\nமனோ நிலைகளை சற்றே களைந்து நல்லதைப் பார்க்க\nமனத்தை பழக்கிவிட்டால் நன்மை பயக்கும்\nதரும புத்திரருக்கு கெட்டவர்களே கண்ணில்\nஎல்லாவற்றிர்க்கும் மனோ நிலையே காரணம்\nஉலகில் ஒரு நல்லது இல்லாமல் கெட்டது\nஇல்லை,ஒரு கெட்டது இல்லாமல் நல்லது இல்லை\nஒரு முறை ஆதி சங்கரர் ஆழ்ந்த தியானத்தில்\nஅங்கு ஒரு பல்லி ( Lichard ) தலை கீழாக விழுந்து\nநிமிர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது\nஅதன்மேல் பரிதாபப்பட்டு அதை நிமிர்த்திவிட்டு\nமீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் ஆதி சங்கரர்,\nமீண்டும் அவர் தியானம் கலைந்து பார்க்கையில்\nஅதே பல்லி புழு பூச்சிகளை பிடித்து உண்டு\nஉலகில் ஒருவருக்கு செய்யும் பரோபகாரம்\nஅடுத்தவருக்கு செய்யும் தீமையாகவும் இருக்கலாம்\nஆக கெடுதல் இல்லாமல் நல்லது இல்லை\nநல்லது இல்லாமல் கெடுதல் இல்லை,\nஅறியாமல் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள்\nஅறிந்து கொண்டே தவறு செய்பவர்களும் இருக்கிறார்கள்\nதவறே செய்யாத மனிதர்களைக் காட்ட முடியுமா..\nஇயற்கையான காற்று வேகமாக அடிக்கும் போது\nபல கட்டிடங்கள் வீழலாம்,அதே சமையம் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கப்பலை கரை சேர்க்கவும் செய்யலாம்\nமழை அதிகமாகப் பெய்யும் போது பல இடங்களில்\nவெள்ளத்தினால் பலர் அடித்துச் செல்லப்படலாம்,\nபல இடங்களில் பயிர்கள் செழித்து வளரவும் கூடும்\nஒரு இடத்தில் அதிக வெய்யிலாக கருதப்படுவது\nமற்றொரு இடத்தில் குளிர்போக்கப் பயன்படலாம்\nஒரு இடத்தில் பற்றி எரியும் தீ பலவற்றை அழிக்கலாம்\nஅதேபோல் அடுப்பில் எரியும் தீ பசியைப் போக்கலாம்\nஅதனால் ஒரு இடத்தில் குற்றம் என்று கருதப்படும்\nசில விஷயங்கள் சில இடத்தில் குற்றமாக\n\"உலகத்தில் திருடர்கள் சரி பாதி\nஊமைகள் குருடர்கள் அதில் பாதி \"\nஉலகத்தில் இருக்கும் ஜீவ ராசிகளில்\nஊமைகள் குருடர்கள் அதில் பாதி\nஅதாவது உலகத்தில் இருக்கும் ஜீவராசிகளில்\nமீதி இருக்கும் பாதிப்பேர் ஊமைகள் குருடர்கள்,\nஅல்லது திருடர்களில் பாதிப் பேர் ஊமைகள்\nகுருடர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்\nஆனால் அவர் எவ்வாறு பொருள் வரும்படி\nஎழுதி இருக்கிறார் என்று பார்த்தால்\nஉலகத்தில் திருடர்கள் சரி பாதி\nஎன்றால் ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும்\nதிருட்டுத்தனம் பாதியும் நல்லகுணம் மீதியும்\nகடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை\nநான் என்று வைர முத்து எழுதியதைப் போல\nதிருடனும் நல்லவனும் கலந்தே மனிதன் இருக்கிறான்\nஎன்று சொல்லுமாப் போல் எழுதி உள்ளார்\nமனிதர்களி ன் மனதில் இருக்கும் திருட்டுத் தனங்கள்,\nபாதி , மீதி நல்ல எண்ணங்கள்\nபேச வேண்டிய விஷயத்தில், பேச வேண்டிய நேரத்தில்\nபேசி உண்மையை சொல்லாமல் சிலர் ஊமைகளாகவும் ,நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில்\nதக்க நடவடிக்கை எடுக்காமல் ,கண்டும் காணாதது போல\nஎத்தைகைய துன்பம் வரினும் உண்மையைத் தவிற மற்றதை பேசேன்... என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு\nஅதைக் களையும் நோக்கில் அங்கு என்\nகுரல் உரத்து ஒலிக்கும் என்னும் மனோ உறுதியுடன்\nசெயல்படும் நல்ல குணம் பாதி\nஇருக்கிறார்கள், அது மட்டுமல்ல ஒவ்வொரு மனிதருக்குள்ளும்\nஇரண்டும் கலந்தே இருக்கிறது என்று பொருள் படும்படி எழுதி இருக்கலாம் ........\nஎன்று சுட்டிக் காட்டவே அப்படி எழுதினார் என்று\nசெவிடு என்பது நல்லவற்றைக் கேளாமை என்பதிலா\nஆக மொத்தம் உடல் ஊனங்களை விட மன ஊனங்கள்\nகெடுதி பயக்கும் என்பதை நாம் புறிந்து கொள்ளலாம்\nபுத்தன் செய்தது சரியா ...இன்னும் விவாதங்கள் தொடர்கின்றன\nதன்னை நம்பி வந்த பெண்ணை நிர்க்கதியாக விட்டு விட்டு\nவேறு மார்கத்துக்குப் போனது சரியா என்று...\nகண்ணன் செய்தது அத்தனையும் சரியா ...\nநோக்கம் வேண்டுமானால் தர்மத்தை நிலை நாட்ட\nஎன்று இருக்கலாம், ஆனால் அவன் செய்த காரியங்கள்\n100க்கு 99 சரியானதல்ல என்று விவாதிக்கிறார்கள்\nமஹா பாரதம் படித்தால் தெரியும்...\nராமன் செய்தது சரியா மக்களே பேசுகிறார்கள்\nகட்டிய மனைவியை யாரோ சொன்னதற்காக\nயேசு ஏற்படுத்திய கிறிஸ்தவ மதத்துக்கும்\nபௌத்தத்துக்கும் சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது\nஒரு கன்னத்தில் அடித்தால�� மறு கன்னத்தைக் காட்டினால்\nவிளைவு எப்படி இருக்கும் என்பதை நாம் அறியோமா...\n“முகம்மதுவின் எதிரிகளோடு நடந்த போரில் அப்துல் முத்தலிபின் உடல் சிதிலப்படுத்தப்பட்டது. ஹம்சாவின் இறந்த உடலை இழிவு படுத்தியதற்காக எழுபது எதிரிகளின் உடலை அவ்வாறு சித்திரவதை செய்வதாக சூளுரைத்தான் முகம்மது. பிறகு ஏதோ தோன்றி, ஒரே ஒரு சடலத்தை அவ்வாறு சிதிலப்படுத்தினால் போதும் என்று சொல்லிக்கொண்டான்.\nஅப்படி சொல்லிக்கொண்டதுதான் மேற்கண்ட வரி.\n“ அதனை அல்லா சொன்னார் “என்று சொல்லி\nஅது குரானில் இருக்கிறது. என்கிறார்கள்\nஇதன் படி முஸ்லீம்கள் இறந்த எதிரிகளை,\nஅவர்கள் இஸ்லாமிய கும்பலில் இல்லாமல் இருந்தால்\nஅந்த உடல்களை இழிவு செய்ய அனுமதி கிடைக்கிறது.\nஇந்த விஷயமும் விவாதத்தில் இருக்கிறது\nஆக யார் குற்றமில்லாதவர் .... யாருமில்லை\nஆகவே குற்றங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாலே\nகுணங்கள் மறைந்து விடும், குணங்கள் மறைந்து விட்டாலே\nகுற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?cat=12", "date_download": "2020-08-08T15:05:52Z", "digest": "sha1:KASSXYOLZBOFN5XRWJ2M6IPZ543AHGSZ", "length": 6170, "nlines": 59, "source_domain": "www.manitham.lk", "title": "மனிதமும் உரிமைகளும் – Manitham.lk", "raw_content": "\n14-04-2020 \"துணிவே துணை\" ஆடி இதழ்\nசுயாதீன அதிகாரிகள் ; ஆணைக்குழுக்கள் சனநாயக ரீதியில் செயற்படுவதை உறுதிப்படுத்துவது எங்ஙனம்\nஅரசியலமைப்பின் மூலம் நியமிக்கப்பட்ட சுயாதீன அதிகாரிகள் ; ஆணைக்குழுக்கள் சனநாயக ரீதியில் செயற்படுவதை உறுதிப்படுத்துவது எங்ஙனம்\nமனிதமும் உரிமைகளும் | October 17, 2017\nவித்தியா வழக்கு கற்றுத்தந்த பாடங்கள்\nமனிதமும் உரிமைகளும் | September 28, 2017\nஇளஞ்செழியனின் இளகிய மனம் தென்னிலங்கை மக்களின் மனங்களையும் இளகவைத்தது\nமனிதமும் உரிமைகளும் | August 11, 2017\nகனகநமநாதன் LL.B (col. Uni) பெண்ணுரிமைபற்றிகதைக்கும்போதுபலர் பலகருத்துக்களில் அதைஅலசிஅணுகுகின்றார்கள். பெண்கள் பலமற்றவர்கள் மென்மையானவர்கள் உதவிவேண்டிவாழ்கின்றவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள். ஆகையினால் சட்டவாக்கத்தின் மூலம்…\nமனிதமும் உரிமைகளும் | March 2, 2017\n“வாழ்ந்த மண் மீட்பு” மக்கள் போராட்டம் மேலும் விஸ்தரிக்கப்படவேண்டியகாலம் கனிந்துள்ளது.\nமனிதமும் உரிமைகளும் | February 27, 2017\nகேப்பாப்பிலவு காணிகள் அக்கிராம மக்களின் வாழ்வாதார உரிமை தற்சமயம் கேப்பாபுலவு என வழக்கத்தில் வந்துள்ள கேப்பாப்பிலவு என்ற இடம் ஒரு…\nமனிதமும் உரிமைகளும் | February 13, 2017\nமனிதமும் உரிமைகளும் | December 28, 2016\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Central-Committee-of-Rajiv-Gandhi-Hospital-on-Coronation-Prevention-39488", "date_download": "2020-08-08T14:37:57Z", "digest": "sha1:WB4K6J7IGPE74HIW2GE2Z5WEL2MGY3LL", "length": 12561, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு!!", "raw_content": "\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரிப்பு\nகோழிக்கோடு விமான விபத்தில் 2 விமானிகள் உள்பட 17 பேர் உயிரிழப்பு\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nசிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல�� திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.…\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது\nகொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்…\nரூ.21.57கோடிமதிப்பில் 32முடிவற்றதிட்டங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம்\nமகளிர் சுயஉதவிக் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nதற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் செங்கோட்டையன்\n\"அரசின் அறிவுறையை மக்கள் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம்\": முதல்வர் பழனிசாமி\nஅரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்க உத்தரவு: தமிழக அரசு\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு விநியோகம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு\nசென்னை வந்துள்ள 7 பேர் கொண்ட மத்திய குழுவினர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.\nமத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் கண்காணிப்பு அதிகாரி ராஜேந்திர ரத்னு, மின்னணு மருத்துவ ஆவண இயக்குநர் டாக்டர் ரவீந்திரன், தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இணை இயக்குநர் சுகாஷ் தண்டோர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று சென்னை வந்தனர். இன்று காலை மத்திய குழுவினருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற மத்திய குழுவினர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட், நந்தம்பாக்கத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் உள்ளிட்ட பகுதிகளிலும் மத்திய கு���ுவினர் இன்று ஆய்வு நடத்துகின்றனர்.\n« கேரள அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் பெண்கள் இட ஒதுக்கீட்டில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் இட ஒதுக்கீட்டில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉர்ஜித் படேல் தலைமையில் நவ. 19-ம் தேதி மத்தியக் குழு கூட்டம்\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nசிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.…\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/?cat=28&page=23", "date_download": "2020-08-08T15:45:04Z", "digest": "sha1:FZ577GPARONLQLQSBQ4TVKMFUFQWMMDK", "length": 12429, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nதிருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்\nஉன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்\nஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்\nகந்த புராணம் – மூலமும் உரையும் பகுதி – 1\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nஎன் வாசிப்பில் நாவல்கள் சில...\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nஅடிப்படைத் தமிழ் எழுத்துகள் அறிமுகம்\nஆசிரியர் : நர்மதா நவநீதம்\nஆசிரியர் : பட்டிமன்றம் ராஜா\nவெளியீடு: வானவில் செந்தமிழ் மன்றம்\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/main/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-08-08T14:30:51Z", "digest": "sha1:WYOFDYCJ3TCBLSONB5KH5GGNF5VJZU65", "length": 12089, "nlines": 180, "source_domain": "ethiroli.com", "title": "இன்றும் நாளையும் பூமியை நெருங்கும் ராட்சத விண்கற்கள்! | Ethiroli.com", "raw_content": "\nஇன்றும் நாளையும் பூமியை நெருங்கும் ராட்சத விண்கற்கள்\nராட்சத விண்கற்கள் இன்றும் (05) நாளையும் (06) பூமிக்கு மிக அருகால் கடந்து செல்லும் என நாசா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nசூரிய மண்டலத்தில் மில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோக பாறைகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வரும்போது ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.\nஇந்நிலையில் மைதானம் போன்ற ராட்சத விண்கற்கள் உட்பட 5 விண்கற்கள் இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அறிவித்துள்ளது.\nதமிழரசின் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளை செய்தியாளர் சந்திப்புகள் தீர்மானிக்காது\nவிருப்பு வாக்கு விவகாரம்: சசிகலாவுக்கு அநீதி இழைத்திருப்பின் நீதிவேண்டிச் செயற்பட அங்கஜன், சிவாஜி, அனந்த��� சம்மதம்\nஇதில் 24 முதல் 54 விட்டம் உள்ள 2020 கே.என். 5 என பெயரிடப்பட்ட விண்கல் 62 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் பூமியை கடந்து செல்கிறது. அதைத் தொடர்ந்து 2020 கே.ஏ.6 என்ற விண்கல் 44.7 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்திலும், 2020 என்.என்.4 என்ற ராட்சத விண்கல் சுமார் 50.9 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் பூமியை கடந்து செல்ல உள்ளது என நாசா அறிவித்துள்ளது.\nயாழ். மாவட்ட தொகுதி வாரியான முடிவுகள்\nவடக்கில் வாக்களித்த முக்கியஸ்தர்களில் சிலர்\n; கறுப்புத் துணியால் மூடப்பட்ட மாமனிதர் ரவிராஜ்\nஇரணைமடுக் குளத்து நீர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப இயலாது; சிறிதரன் விளக்கம்\nவல்வைப் படுகொலையின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nநாடாளுமன்றத் தேர்தல்: முக்கிய தகவல்கள்\nதேர்தல் விதி மீறல்: கோட்டா அணிக்கு எதிராகவும் தமிழர் பரப்பில் தமிழரசுக்கு எதிராகவும் அதிக முறைப்பாடுகள்\nயாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு\nகிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியினர் போதையில் அட்டகாசம்; நால்வர் கைது\nஇன்றும் நாளையும் பூமியை நெருங்கும் ராட்சத விண்கற்கள்\nராட்சத விண்கற்கள் இன்றும் (05) நாளையும் (06) பூமிக்கு மிக அருகால் கடந்து செல்லும் என நாசா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nசூரிய மண்டலத்தில் மில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோக பாறைகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வரும்போது ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.\nஇந்நிலையில் மைதானம் போன்ற ராட்சத விண்கற்கள் உட்பட 5 விண்கற்கள் இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அறிவித்துள்ளது.\nதமிழரசின் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளை செய்தியாளர் சந்திப்புகள் தீர்மானிக்காது\nவிருப்பு வாக்கு விவகாரம்: சசிகலாவுக்கு அநீதி இழைத்திருப்பின் நீதிவேண்டிச் செயற்பட அங்கஜன், சிவாஜி, அனந்தி சம்மதம்\nஇதில் 24 முதல் 54 விட்டம் உள்ள 2020 கே.என். 5 என பெயரிடப்பட்ட விண்கல் 62 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் பூமியை கடந்து செல்கிறது. அதைத் தொடர்ந்து 2020 கே.ஏ.6 என்ற விண்கல் 44.7 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்திலும், 2020 என்.என்.4 என்ற ராட்சத விண்கல் சுமார் 50.9 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் பூமியை கடந்து செல்ல உள்ளது என நாசா அறிவித்துள்ளது.\nதமிழரசு, தமிழ்க் காங்கிரஸின் ஆசன எண்ணிக்கை அதிகரிப்பு\n‘பிரபாகரனின் மண்ணை வென்றுவிட்டோம்’ ‘அங்கஜன் தரப்பு கொக்கரிப்பு\nயாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-08T15:14:21Z", "digest": "sha1:BIAHGPTUFMX4WUDSRETKKN6VNHR6FR3G", "length": 3809, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நெல்லி சாக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜெர்மானியக் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர்.\nநெல்லி சாக்ஸ் (Nelly Sachs, டிசம்பர் 10, 1891 - மே 12, 1970) ஒரு ஜெர்மானியக் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர். 1966 ம் ஆண்டு இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.[1]\n↑ \"நெல்லி சாக்ஸ்\". பார்த்த நாள் 18 சூலை 2016.\nஒரு கவிஞர் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-08T14:13:39Z", "digest": "sha1:A67RN7OC2UT3GYPWLKPVRNKXAODV3ZI7", "length": 13707, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "தனியுறுப்பு சேர்க்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதனியுறுப்பு சேர்க்கை (Free-radical addition) என்பது கரிம வேதியியலில் தனியுறுப்புகள் ஈடுபடும் கூட்டு வினைகளைக் குறிக்கிறது[1]. இவ்வினையை தனி உறுப்பு சேர்த்தல் வினை என்றும் அழைக்கலாம். இச்சேர்க்கை வினைகள் இரண்டு தனியுறுப்புகளுக்கு இடையிலோ அல்லது ஒரு தனியுறுப்பு மற்றும் தனியுறுய்ப்பு அல்லாத வேறு மூலக்கூறுகள் அல்லது அயனிகளுடனோ நிகழலாம். ஒரு தனியுறுப்பு என்பது இணையில்லாத இணைதிறன் எலக்ட்ரானை கொண்டிருக்கும் ஓர் அணு, ஓர் மூலக்கூறு அல்லது ஓர் அயனியைக் குறிக்கும் [2][3].\nதனி உறுப்பு சேர்க்கை வினையின் போது நிகழும் அடிப்படை படிநிலைகள் கீழ்கண்டவாறு அமைகின்றன. இ���்படிநிலைகளை தனியுறுப்பு சங்கிலி வழிமுறை என்றும் அழைக்கிறார்கள்.\nஒரு தனியுறுப்பை உருவாக்கி தொடங்குதல்: இப்படிநிலையில் ஒரு தனி உறுப்பு அல்லாத முன்னோடி ஒன்றிலிருந்து ஒரு தனியுறுறுப்பு உருவாகும்.\nசங்கிலியைப் பெருக்கல்: இப்படிநிலையில் ஒரு தனி உறுப்பு, தனி உறுப்பு அல்லாத ஒன்றுடன் வினை புரிந்து ஒரு புதிய தனியுறுப்பை உருவாக்கும்.\nசங்கிலியை முடித்தல்:இப்படிநிலையில் இரண்டு தனி உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று வினை புரிந்து, தனி உறுப்பு அல்லாத ஓர் அமைப்பை உருவாக்கும்.\nவலிமை குறைந்த பிணைப்பை உடைய வினைபொருட்களைச் சார்ந்தே தனியுறுப்பு வினைகள் அமைகின்றன. வலிமை குறைந்த பிணைப்புகளே வெப்பம் அல்லது ஒளியால் பிரிகையடைந்து தனியுறுப்புகளாக உருவாகின்றன. வலிமை குறைந்த பிணைப்பு இ8ல்லாத வினைபொருள்களில் இவ்வினை வேறு வழிமுறைகளில் நிகழ்கிறது. எடுத்துக்காட்டு: அரைல் தனியுறுப்புகள் பங்கேற்கின்ற சேர்க்கை வினைகளுக்கு மீர்வெயின் அரைலேற்றம் ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.\nஆல்க்கீன் மற்றும் கனிம அமிலம்[தொகு]\nஐதரசன் புரோமைடுடன் ஓர் ஆல்க்கீன் ஈடுபடும் எதிர்-மார்க்கோனிக்காவ் வினையை ஆல்க்கீன் மற்றும் கனிம அமில சேர்க்கை வினைக்கு உதாரணமாகக் கூறலாம். எதிர்-மார்க்கோனிக்காவ் வினை ஆல்காக்சி தனியுறுப்பு வினையூக்கியால் நிகழ்கிறது. இவ்வினையில் ஐதரசன் புரோமைடிலுள்ள அமிலப்பகுதியைச் சுருக்கி புரோமின் தனியுறுப்பை உருவாக்க வேண்டுமெனில் வினையூக்க அளவு கரிம பெராக்சைடு அவசியமாகிறது. இருப்பினும் வினையை முடிக்க முழுமோலார் அளவு ஆல்க்கீனும் அமிலமும் தேவைப்படுகின்றன.\nதீவிர மாற்றீடு கார்பன் மாற்றப்பட்டிருப்பதை கவனிக்கவும். இலவச-தீவிர கூடுதலானது மூலக்கூறுகள் HCl அல்லது HI உடன் நிகழவில்லை. இரு எதிர்வினையுமே மிகவும் வெப்பமண்டலமாக இருக்கின்றன, மேலும் ரசாயன ரீதியாக விரும்பப்படுவதில்லை.\nஅதிகமாக பதிலீடு செய்யப்பட்டுள்ள கார்பன் அணுவில் தனியுறுப்பு சேர்க்கை நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. HCl அல்லது HI மூலக்கூறுகளில் தனியுறுப்பு சேர்க்கை வினைகள் நிகழ்வதில்லை. மேலும் இவ்விரு வினைகளும் உச்சமான வெப்பங்கொள் வினைகளாகும்.\nதன்னிறுதி ஆக்சிசனேற்ற தனியுறுப்பு வளையமாதல்[தொகு]\nதன்னிறுதி ஆக்சிசனேற்ற தனியுறுப்பு வளையம���தல் என்னும் தனித்துவமான வினையில், ஆல்க்கைன்கள் ஒற்றை மூலக்கூற்றிடை தனியுறுப்பு வளையமாதலுடன் கீட்டோன்களாக ஆக்சிசனேற்றப்படுகின்றன. தனியுறுப்புகள் கார்பன் அடிப்படையில் அமையாமல் கனிம இனங்களாக இருக்கின்றன. தனியுறுப்பு பெருக்கத்திற்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால் இவ்வினையை தன்னிறுதி வினையாக கருதுகிறார்கள். வினையை தொடங்கும் வேதிப்பொருட்கள் விகிதவியல் அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றன [4].\nஉதாரணமாக சீரிய அமோனியநைட்ரேட்டிலிருந்து ஒளியாற்பகுப்பு மூலம் நைட்ரேட்டு தனியுறுப்பு உருவாக்கப்படுகிறது. இத்தனியுறுப்பு ஆல்க்கைனுடன் வினைபுரிந்து முதலில் அதிக வினைத்திறனுள்ள வினைல் தனியுறுப்பை உருவாக்குகிறது. பின்னர், 1,5-ஐதரசன் அணுமாற்றம் மற்றும் 5-வெளிநோக்கு-முக்கோண-வளையம் மூடல் வினைகளால் கீட்டால் தனியுறுப்பும் தொடர்ந்து நைட்ரைல் தனியுறுப்பை உதிர்த்துவிட்டு ஒரு கீட்டோனாகவும் உருவாகிறது.\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2017, 17:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/mental-health-matters/understanding-mental-health/finding-a-good-mental-health-expert", "date_download": "2020-08-08T14:53:16Z", "digest": "sha1:EYTF7O2UCR62ILLVHX6ZSEJB5CQ335YS", "length": 42850, "nlines": 92, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "நல்ல மனநல நிபுணரைக் கண்டறிதல்", "raw_content": "\nநல்ல மனநல நிபுணரைக் கண்டறிதல்\nசரியான மன நல நிபுணரைக் கண்டறிவது சற்றே சிரமமான வேலைதான். ஆனால், அதற்காக நேரம் செலவிடுகிறவர்கள் பின்னர் நிம்மதியாக வாழ்கிறார்கள்.\nஎழுதியவர்: டாக்டர் கரிமா ஶ்ரீவஸ்தவா\nபெரும்பாலான மக்கள் அவ்வப்போது சோர்வாக உணர்கிறார்கள். ஆனால், சில நாள்களில் அவர்களே அதிலிருந்து மீண்டு இயல்பாகிவிடுகிறார்கள், இதற்கு, அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் சற்றே உதவினால் போதுமானது. ஆனால், சிலருடைய உணர்வுப்பிரச்னைகள் இப்படித் தானே தீர்ந்துவிடுவதில்லை. அவர்களுடைய சோர்வான உணர்வுகள், அவர்களது உணர்வு மற்றும் மன வளங்களைச் சுரண்டிவிடுகின்றன, இதுபோன்ற அழுத்தம் நிறைந்த சூழல்களைச் சிறப்பாகக் கையாளும் திறனை அழித்துவிடுகின்���ன. மனநலம் தொடர்பான விஷயங்களுக்காக, ஒருவர் எப்போது மனநல நிபுணரை அணுகவேண்டும்\nஒருவருக்கு மனநல நிபுணரின் உதவி தேவையா, இல்லையா என்பதைக் கண்டறிய ஓர் எளிய வழி, அந்தப் பிரச்னை (இது உணர்வுப்பிரச்னையாக இருக்கலாம், சோகம், மனோநிலை மாற்றங்கள், பதற்றம்/அலைபாயும் எண்ணங்கள் அல்லது பிறருடன் உறவுகளில் பிரச்னைகள், இப்படி எதுவாகவும் இருக்கலாம்) அவருடைய வேலையை, சமூக அல்லது தனிப்பட்ட வாழ்க்கையை எப்படிப் பாதித்துள்ளது, அது அவருக்கு எந்த அளவு மனத்துயரைத் தருகிறது என்பதைக் கவனிப்பது. இன்னொரு வழி, மனநல நிபுணரைச் சந்திக்கவேண்டுமா என்கிற எண்ணத்தில் இருப்பவர், இதுபற்றித் தன் அன்புக்குரிய ஒருவரிடம் பேசலாம், அல்லது, தன்னைத்தானே கேட்டுக்கொள்ளலாம்.\nபாதிக்கப்பட்ட ஒருவர் மனநல நிபுணரிடம் உதவிகோர விரும்பினால், அதற்கான முதல் மற்றும் முக்கியமான படிநிலை, தனக்கு உதவி தேவை என்று அவர் தன் மனத்தைச் சமாதானப்படுத்துவதுதான். ஆனால், அப்படிச் செய்ய இயலாதபடி அவருக்குப் பலவிதமான தயக்கங்கள், குழப்பங்கள் இருக்கும். பிறர் தன்னை எடைபோடுவார்களோ என்று அவர் தயங்கலாம், மற்றவர்கள் தன்னைப் பைத்தியம் என்று அழைத்துவிடுவார்களோ என்று அஞ்சலாம். இதுபற்றி அவர் பிறரிடம் பேசினால், குழப்பமான ஆலோசனைகள்தான் கிடைக்கும், \"ஒரு சொடக்குப்போட்டா இதிலேர்ந்து வெளியே வந்துடலாம்\" என்பார்கள் சிலர், \"நீ நினைச்சாப் போதும், எல்லாம் சரியாகிடும்\" என்பார்கள் சிலர்.\nமனநல நிபுணரின் உதவி தேவைப்படுகிற ஒருவர், அதை எண்ணி வெட்கப்படக்கூடாது. இதில் வெட்கப்பட எதுவுமே இல்லை என்பதை அவர் உணர்வது முக்கியம். பலர், தங்களுடைய அறிகுறிகளுக்காகத் தங்களையே குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள், அல்லது, தாங்கள் இப்படி நடந்துகொள்கிறோமே என்று குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். ஒருவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற உடல்சார்ந்த நோய்களின் அறிகுறிகள் வரும்போது, அவர்கள் மருத்துவரிடம் உதவிபெறலாமா என்று யோசிப்பதில்லை, அதை எண்ணி வெட்கப்படுவதில்லை. மனநலப் பிரச்னைகள் வந்தால்மட்டும் நிபுணரை அணுக ஏன் தயக்கம் அவர் தன்னிடம் வருபவர்களையோ அவர்களுடைய நடவடிக்கைகளையோ தவறாகக் கருதமாட்டார், அவர்களது பிரச்னைகளைத் தீர்க்கவே முனைவார். மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் தனக்குச் செய்துகொள்ளக்கூடிய மிகப் பெரிய நன்மை, உரிய நிபுணரைச் சந்தித்து உதவி பெறுவதுதான். அவர்கள் குணமாக விரும்பினால், இதுவே அதற்கான முதல் படி. இன்னொரு விஷயம், மனநலப் பிரச்னை கொண்டவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அவர்களது சிகிச்சையில் ஒரு மிக முக்கியமான பங்களிப்பை வழங்குகிறார்கள். குறிப்பாக, அவர்கள் அழுத்தத்தாலும் உளவியல் மனத்துயராலும் அழுத்தப்பட்டிருக்கும்போது, அதைப்பற்றிப் பேசவோ, உதவி கோரவோ அவர்களுக்கு நம்பிக்கையில்லாதபோது, குடும்ப உறுப்பினர் அல்லது கவனித்துக்கொள்பவருடைய உதவி மிக முக்கியமாகிறது.\nபாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு உதவக்கூடிய மனநல நிபுணரைத் தேடும்போது, இந்த உண்மையை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்: பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் சரி, அவர் எந்தச் சவால்களைச் சந்தித்துக்கொண்டிருந்தாலும் சரி, மனநல நிபுணர்விஷயத்தில் சில விஷயங்களை எதிர்பார்க்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. அவை:\nஅந்தரங்க உரிமை, ரகசியத்தன்மை, கண்ணியம் மற்றும் மரியாதை\nபாதிக்கப்பட்டவருடைய தேவைகள் மற்றும் கலாசாரப் பின்னணிசார்ந்த நுண்ணுணர்வு\nஅவருக்கு என்ன பிரச்னை, அதனைத் தீர்க்க என்னென்ன சிகிச்சைமுறைகள் உள்ளன என்பதைப்பற்றிய புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம்\nஒருவேளை, இந்தச் சிகிச்சையில் அவருக்குத் திருப்தியில்லாவிட்டால், அல்லது, அவர் விரும்பியபடி அது பலனளிக்கவில்லை என்று அவர் எண்ணினால், இன்னொரு நிபுணரிடம் செல்லும் சுதந்தரம்\nபாதிக்கப்பட்டவர் மனநல நிபுணரை முதன்முறையாகச் சந்திப்பதற்குமுன்னால், தான் யாரிடம் மிகவும் சவுகர்யமாகப் பேசுவோம் என்று சிந்திக்கவேண்டும். இந்த நேரத்தில் கருத்தில் கொள்ளவேண்டிய சில காரணிகள்: நிபுணரின் பாலினம், வயது, மதம், மொழி மற்றும் கலாசாரப் பின்னணி. பாதிக்கப்பட்டவர் இந்த அடிப்படையில் சில மனநல நிபுணர்களைச் சந்திக்க விரும்பாவிட்டால், பரவாயில்லை. இந்த விஷயத்தில் அவருடைய சவுகர்யவுணர்வு முக்கியம். காரணம், இது ஒரு நீண்ட-நாள் உறவு.\nபாதிக்கப்பட்டவருக்கும் மனநல நிபுணருக்கும் இடையே ஏற்படும் உறவு, ஒரு கூட்டணியைப்போன்றது. இவர்கள் இருவரும் இணைந்து, பாதிக்கப்பட்டவர் நலம் பெறுவதற்கான ஒரு சிகிச்சைத் திட்டத்தைக் கண்டறிவார்கள். மனநல நிபுணரைச் சந்திக்கிறவர்கள், தங்களுடைய பிரச்னையைப்பற்றிப் பிறருக்குத் தெரியவந்துவிடுமோ என்று எண்ணவேண்டியதில்லை. மனநல நிபுணர்கள் எல்லாரும் இந்தவிஷயத்தில் ஓர் ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட்டவர்கள், தங்களிடம் சிகிச்சைக்கு வருகிறவர்களுடைய பிரச்னையை, சிகிச்சையின்போது அவர்கள் சொல்லும் விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பார்கள். ஒரு நல்ல சிகிச்சை உறவு என்பது, மருத்துவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே ஏற்படும் நல்ல பழக்கம், அனுதாபவுணர்வு மற்றும் நிபந்தனையற்ற நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அத்தகைய ஓர் உறவைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவர்கள் இருவருமே முனையவேண்டும்.\nமனநலப் பிரச்னையுள்ள ஒருவர், அதற்காக ஒரு நிபுணரைச் சந்திக்கவிரும்புகிறார், ஆனால், அவர் எந்தவகை நிபுணரைச் சந்திக்கவேண்டும்\nபொதுவாக, மனநலப் பிரச்னைகளுக்கு இரண்டு வகையான சிகிச்சைகள் உள்ளன: உளவியல் மற்றும் மனநலவியல். சில பிரச்னைகள் முற்றிலும் உணர்வு, உளவியல்தன்மை கொண்டவையாக இருக்கும். உதாரணமாக, மிதமான அல்லது நடுத்தர அளவு மனச்சோர்வு, பதற்றம், அழுத்தம் போன்றவை. இந்தப் பிரச்னைகளைக் கொண்டவர்கள் ஓர் உளவியலாளர்/ சைக்கோதெரபிஸ்டைச் சந்திப்பது நல்லது. ஒருவேளை அவர்களுக்குத் தீவிர மனச்சோர்வு அல்லது தீவிர செயல்பாட்டுக் குறைபாடு இருந்தால், அவர்கள் தங்களது அறிகுறிகளைக் கையாள்வதற்கு மருந்துகளோடு, உளவியல் ஆலோசனை போன்ற தெரபிகளும் அவர்களுக்குத் தேவைப்படலாம். சார்ந்திருக்கும் ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற தீவிர உளவியல் குறைபாடுகளுக்கு, ஆரம்பத்தில் மனநல மருந்துகள்மட்டுமே தேவைப்படலாம், அவற்றைக்கொண்டு பாதிக்கப்பட்டவருடைய மாயத்தோற்றங்கள் அல்லது பிரமைகளைக் குறைக்கவேண்டியிருக்கலாம்.\nபொதுவாக, ஒருவருக்கு வந்திருக்கும் அறிகுறிகளின் தீவிரத்தன்மை, அவருடைய பிரச்னையைக் கண்டறிதலில் இருக்கும் சிக்கல்தன்மை போன்றவற்றைப்பொறுத்து, அவர்கள் தங்களுடைய பிரச்னையைக் குணப்படுத்தும் திறனைக்கொண்ட மனநல நிபுணரைச் சந்திக்கவேண்டும்.\nஒருவர் தன்னுடைய குறைபாட்டுக்குக் காரணம் உணர்வு அல்லது உளவியல் பிரச்னைதான் என்று அடையாளம் கண்டால், நேரடியாக ஓர் உளவியலாளர் அல்லது மனநல ஆலோசகரை அணுகலாம்.\nஒருவர் உளவியலாளரை அணுகவேண்டும் என்று தீர்மானித்தபிறகு, தான் எதிர்பார்க்கும் தெரபி/ சிகிச்சை வகை என்ன என்று தன் மனத்தைக் கேட்டுக்கொள்ளவேண்டியது அவசியம். பெரும்பாலான மனநல நிபுணர்கள் பலவிதமான பிரச்னைகளுக்குச் சிகிச்சையளிப்பவர்களாக இருப்பார்கள். அதேசமயம், சில குறிப்பிட்ட பிரச்னைகளைத் தீர்ப்பதில் சிறப்புப் பயிற்சி, அனுபவம் பெற்ற நிபுணர்களும் இருப்பார்கள். அந்தப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களை அணுகினால், விரைவான, சிறந்த பலன் கிடைக்கும். உதாரணமாக, ஒருவருக்கு உண்ணுதல் குறைபாடு இருக்கிறது. ஆகவே, அவர் உண்ணுதல் குறைபாட்டைச் சரிசெய்யக்கூடிய ஓர் உளவியலாளரைச் சந்திக்கவேண்டும். இன்னொருவருக்குத் திருமணம் சார்ந்த உறவுச் சிக்கல் இருக்கிறது, ஆகவே, அவருக்கு ஒரு திருமண & குடும்ப தெரபிஸ்ட் உதவலாம். ஒரு குழந்தைக்குத் தேர்வு தொடர்பான பதற்றம் இருக்கிறது, ஆகவே, அந்தக் குழந்தையைப் பள்ளி ஆலோசகரிடம் அழைத்துச்செல்வது நல்லது. இன்னொரு விஷயம், தாங்கள் ஒரு தெரபிஸ்டிடம் குறிப்பாக என்ன எதிர்பார்க்கிறோம் என்பது பலருக்குத் தெரியும். உதாரணமாக, தான் சொல்வதைக் கேட்கக்கூடிய, தான் இலக்குகளை அமைக்க உதவக்கூடிய, தான் சமாளிக்கும் திறன்களைக் கற்றுக்கொள்ள உதவக்கூடிய ஒரு தெரபிஸ்டைச் சந்திக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஒருவர் எண்ணலாம்.\nஒருவருடைய மனநலப் பிரச்னை தீவிர அறிகுறிகளுடன் அவரைப் பலமாக்கிக்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக, அவருக்குத் தீவிர மனச்சோர்வு, அதனால் தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கிறார், அவருக்குத் தலைவலி அதிகமாக வருகிறது, மனம் துவண்டிருக்கிறார், தனக்கு எந்த மதிப்பும் இல்லை என உணர்கிறார், அவருக்குப் பசிப்பதில்லை, தூக்கம் வருவதில்லை... இதுபோன்ற சூழ்நிலையில் அவர் ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெறவேண்டும், அந்த மருத்துவர் அவருக்கு ஆன்டி-டிப்ரசன்ட்களைத் தந்து இந்த அறிகுறிகளில் சிலவற்றைச் சரிசெய்வார். அத்துடன், அவர் ஓர் உளவியலாளரையும் சந்திக்கலாம், இந்த உளவியலாளர் அறிவாற்றல் நடவடிக்கைச் சிகிச்சையின்மூலம் அவரது செயலற்ற எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைக் கட்டமைப்பார், அவர் தனக்குப் பிடித்த வேலைகளை மீண்டும் தொடங்குவதற்கு உதவுவார்.\nமுந்தைய மர���த்துவ வரலாறைப் பகிர்ந்துகொள்ளுதல்\nமருத்துவரைச் சந்திக்கிற ஒருவர் தனது மருத்துவ வரலாறைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவது நல்லது. ஒருவேளை அவருக்குத் தலைவலி அல்லது வயிற்றுவலி போன்றவை அடிக்கடி வருகின்றன என்றால், அதைப்பற்றிச் சொல்லவேண்டும், மது அருந்துதல், புகைபிடித்தல், தவறான போதைமருந்துகளைப் பயன்படுத்துதல், அல்லது, தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளுதல் (வெட்டிக்கொள்ளுதல்) போன்ற பழக்கங்களைப்பற்றிச் சொல்லவேண்டும். இதற்குமுன் அவர் ஏதாவது ஓர் உளவியலாளர், சமூக ஊழியர் அல்லது மனநல மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற்றிருந்தால், அதைப்பற்றியும் மருத்துவரிடம் சொல்லவேண்டும், அந்தச் சிகிச்சை தனக்கு எப்படி உதவியது என்பதை விவரிக்கவேண்டும்.\nபாதிக்கப்பட்டவருக்கு மருந்துகளைச் சாப்பிடுவதுபற்றி ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், அவற்றால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்று குழப்பம் ஏற்பட்டால், மருத்துவரிடம் அதைக் கேட்டுத் தெளிவுபெறவேண்டும்.\nமுதன்மைப் பராமரிப்பு மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவர் (MBBS அல்லது MD): முதலில், பாதிக்கப்பட்டவருடைய குடும்ப உறுப்பினர் அவரை முழுமையாகப் பரிசோதிப்பார், அவருக்கு வந்திருக்கும் அறிகுறிகளுக்குக் காரணம் என்ன, வேறு ஏதாவது பிரச்னையால் இந்த அறிகுறிகள் வந்திருக்கலாமா எனக் கண்டறிவார். அதன்பிறகு, பாதிக்கப்பட்டவரைத் தொந்தரவுசெய்கிற/ உணர்வுப்பிரச்னைகள் எவையேனும் உள்ளனவா என்று அவர்கள் விசாரிக்கலாம், அதன் அடிப்படையில் அவருக்கு வந்திருக்கும் பிரச்னை மனநலம் தொடர்பானது என்று அடையாளம் காணலாம், அப்போது, அவர்கள் அவரை ஒரு மனநல நிபுணர் அல்லது உளவியலாளரிடம் செல்லுமாறு சிபாரிசு செய்யலாம்.\nமனநல மருத்துவர் (MD): இவர் மனநலம் தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்துவதில் விசேஷப் பயிற்சி பெற்ற மருத்துவர் ஆவார். இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளைச் சிபாரிசு செய்வார்கள். பல நேரங்களில், பாதிக்கப்பட்டவருடைய குடும்ப மருத்துவரே அவருக்கு வந்திருக்கக்கூடிய மனநலப் பிரச்னையைக் கண்டறிந்து, அதற்கு மருந்துகளையும் சிபாரிசு செய்யக்கூடும். மற்ற மனநல நிபுணர்கள் பொதுவாக மருந்துகளைச் சிபாரிசு செய்யமாட்டார்கள். இதனை எல்லாரும் அறிந்திருக்கவேண்டும்.\n��ளவியலாளர் (MPhil, PhD): மனநலப் பிரச்னைகள் மற்றும் பிற நடவடிக்கை சார்ந்த பிரச்னைகளை உளவியல்ரீதியில் கையாள்வதற்காகத் தீவிரப் பயிற்சி பெற்றவர் இவர். ஒருவர் பிரச்னையைச் சமாளிக்கும் திறன்களைக் கற்றுக்கொள்வதற்கு, பல்வேறு விஷயங்களை அணுகும் முறையை மாற்றுவதற்கு இவர்களால் உதவ இயலும். ஓர் உளவியலாளர் பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் பயிற்சி பெற்றிருக்கலாம்: சைக்கோடைனமிக், அறிவாற்றல் நடவடிக்கைச் சிகிச்சை (CBT), அறிவார்ந்த உணர்வுநிலை நடவடிக்கைச் சிகிச்சை (REBT), பாதிக்கப்பட்டவரை மையமாகக் கொண்ட சிகிச்சை (ஒருவகையான பேச்சுச் சிகிச்சை), அல்லது ஒரு பன்முகச் சிகிச்சை (பாதிக்கப்பட்டவரின் தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட அணுகுமுறை).\nஉளவியல் சமூக ஊழியர் (சமூகப் பணியில் முதுகலை, MSW): இவர்கள் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள், அவர்களது உணர்வு மற்றும் சமூகத் தேவைகளை மதிப்பிட்டு, குணப்படுத்தும் திட்டங்களை உருவாக்குகிறார்கள். இவர்கள் சிகிச்சையைக் கண்காணிக்கலாம், நெருக்கடி நேரத் தலையீட்டில் உதவலாம், வள விவரங்களை வழங்கலாம், அல்லது, ஆலோசனை வழங்கலாம்.\nசிகிச்சை எத்தனை நாள் நடக்கும்\nபொதுவாக சைக்கோதெரபி நிகழ்வானது 45 முதல் 60 நிமிடங்களுக்கு நடைபெறும். முதல் நிகழ்வின்போது, பாதிக்கப்பட்டவர்தான் அதிகநேரம் பேசுவார். பாதிக்கப்பட்டவர் நிபுணரிடம் தனக்கு ஏன் உதவி தேவை என்று சொல்லவேண்டும், இந்தச் சிகிச்சையிலிருந்து தான் எதிர்பார்ப்பது என்ன என்பதைச் சொல்லவேண்டும். இதைக் கேட்டபிறகு, தன்னால் அவருக்கு எப்படி உதவ இயலும் என்று நிபுணர் சொல்வார், இருவரும் இணைந்து பணியாற்றி இலக்குகளை அமைப்பார்கள், ஒரு சிகிச்சைத் திட்டத்தை உருவாக்குவார்கள். அதன்பிறகு, அவர்கள் ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும், இலக்கு அறிகுறிகள் அடிக்கடி வருகின்றனவா, அல்லது, அவை வருகிற நேர இடைவெளி அதிகரித்திருக்கிறதா, அவற்றின் தீவிரத்தன்மையும், அவை வருகிற கால அளவும் அதிகரித்திருக்கிறதா, குறைந்திருக்கிறதா என்பதை மதிப்பிடுவது முக்கியம். இதன்மூலம், அவரும் மருத்துவரும் முயன்றுகொண்டிருக்கிற தலையீடுகள் பாதிக்கப்பட்டவர் குணமாக உதவுகின்றனவா, இல்லையா என்பது தெரியவரும்.\nமனநல நிபுணர்களை எங்கே சந்திப்பது\nபாதிக்கப்பட்டவர் இதுபற்றித் தனது குடும்ப மருத்துவரைக் கேட்கலாம், அவர் ஒரு சிறந்த மனநல நிபுணரைச் சிபாரிசு செய்வார்.\nஅவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள், சமூக உறுப்பினர்களைக் கேட்கலாம், சில நேரங்களில் ஒரு நண்பர் அல்லது உறவினரின் மருத்துவர் ஒரு சிறந்த மனநல நிபுணரைச் சிபாரிசு செய்யலாம்.\nதொலைபேசிப்புத்தகத்தில் சமூக சேவை, ஆலோசகர்கள், மருத்துவர்கள், உளவியலாளர்கள், மனநல மருத்துவர்கள் அல்லது சமூக சேவை அமைப்புகள் ஆகிய பிரிவுகளின்கீழ் உள்ள பெயர்களைக் கவனிக்கலாம்.\nஒவ்வொரு பகுதியிலும் உள்ள நிபுணர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிற லாபநோக்கற்ற அரசு அல்லது மனநல அமைப்புகளின் இணையத்தளங்களைக் காணலாம்.\nதொழில்வல்லுநர் அமைப்புகள் மற்றும் சில நிறுவனங்கள் பணியிட ஊழியர் உதவித் திட்டங்களை (EAP) வழங்குகின்றன. பாதிக்கப்பட்டவர் தன்னுடைய பிரச்னை வெளியே தெரிந்துவிடுமோ என்று கவலைப்பட்டால், முதலில் இந்தத் திட்டத்தின் நம்பகத்தன்மையைப்பற்றிக் கண்டறியவேண்டும், இந்தச் சேவை சட்டப்பூர்வமானதா, இதில் பங்கேற்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுமா என்று பரிசோதிக்கவேண்டும்.\nஉள்ளூர் மருத்துவமனைகள் அல்லது மருத்துவக்கல்லூரிகளில் உள்ள உளவியல் அல்லது மனவியல் துறைகளைக் காணலாம்.\nதங்களுடைய காப்பீட்டு வலைப்பின்னலைக் காணலாம். ஒருவர் மருத்துவ/ நலக்காப்பீடு எடுத்திருந்தால், அவருடைய காப்பீட்டு நிறுவனம் தனக்கென்று ஒரு வலைப்பின்னலை வைத்திருக்கும், அதில் நிபுணர்களின் பட்டியல் இருக்கலாம். தங்களுடைய வலைப்பின்னலில் இல்லாத நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனை பெறுவதுபற்றி அவர்கள் சில விதிமுறைகளையும் வைத்திருக்கலாம்.\nநிபுணரிடமிருந்து ஒருவர் பெறவேண்டிய விவரங்கள் என்னென்ன\nஒரு நிபுணரிடம் சிகிச்சைபெறச் செல்பவர், அவரைப்பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். இது, பாதிக்கப்பட்டவருடைய தனிப்பட்ட தேவைகள் மற்றும் கவலைகளைப்பொறுத்து அமையும்.\nஅந்த நிபுணர் எந்தவகைப் பயிற்சி மற்றும் அனுபவத்தைப் பெற்றுள்ளார்\nஅவரது சிகிச்சைத் தத்துவம், முறை என்ன அது பாதிக்கப்பட்டவருடைய பாணி மற்றும் தேவைகளுக்குப் பொருந்துகிறதா\nஎத்தனை நாளைக்கு ஒருமுறை அவரைச் சந்திக்கவேண்டியிருக்கும் ஒவ்வொரு சந்திப்பும் எவ்வளவு நேரம் நீடிக்கும்\nஅவருக்குப் பணம் செலுத்துவது எப்படி\nநெருக்கடிநேரத்தில் அவரைத் தொடர்புகொள்வது எப்படி\nஅவர்கள் சில குறிப்பிட்ட குறைபாடுகளில் கவனம் செலுத்துகிறார்களா, அல்லது, சில குறிப்பிட்ட வயதினரைச் சிறப்பாகக் கவனிக்கிறார்களா உதாரணமாக, சிலர் வளர் இளம் பருவத்தினருடன்மட்டும் பணிபுரியலாம். வேறு சிலர், மனச்சோர்வு, உண்ணுதல் குறைபாடுகள் அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்ற பிரச்னைகளில் விசேஷக் கவனம் செலுத்தலாம்.\nசரியான மனநல நிபுணரைக் கண்டறிவது கடினமான ஒன்றுதான், அதற்குப் பலரை முயன்று பார்க்கவேண்டியிருக்கலாம். ஆனால், அதன்மூலம் பாதிக்கப்பட்டவருக்கு நன்மைதான் விளையும். உதாரணமாக:\nஅவர்களுடைய குறுகிய-கால உணர்வு மற்றும் உள-சமூகப் பிரச்னைகளான, குறிப்பிட்ட சூழல்கள் அல்லது நிகழ்வுகளால் ஏற்பட்ட அழுத்தம் அல்லது முரண்களைச் சரிசெய்யலாம்.\nநீண்டநாளாகத் தொடரும் தனிநபர் பிரச்னைகளைச் சரிசெய்யலாம்\nபாதிக்கக்கூடிய அல்லது கவலை தரக்கூடிய அறிகுறிகளைத் தணிக்கலாம்\nசுருக்கமாகச் சொன்னால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை இன்னும் நன்கு அனுபவிக்கலாம்\nமனநலக் குறைபாடுகளைக் கண்டறிதல் மற்றும் புள்ளிவிவரக் கையேடு (DSM) அமெரிக்க மனநல மருத்துவர் அமைப்பு. (2000). மனநலக் குறைபாடுகளைக் கண்டறிதல் மற்றும் புள்ளிவிவரக் கையேடு (4ம் பதிப்பு உரை மாற்றம்.). வாஷிங்டன், DC: எழுதியவர்.\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2011/07/18/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9/", "date_download": "2020-08-08T15:12:08Z", "digest": "sha1:TISHZRJZVJPX2CCUO3PFBOCNVNQQVXKP", "length": 22103, "nlines": 204, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "ப.சி.இந்தியில் பேசாதது ஏன் தெரிகிறதா? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← அநியாயத்திலும் ஒரு நியாயம்….\nஇரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் \nப.சி.இந்தியில் பேசாதது ஏன் தெரிகிறதா\nதமிழ் நாட்டின் சிவகங்கை தொகுதியிலிருந்து\n1998, 2004 & 2009) பாராளுமன்றத்திற்கு\n1984 முதல் டெல்லியில் நிரந்தர இருப்பிடம்\nமூத்த வழக்கறிஞராக பதிவு செய்து\nமுதன் முறையாக 1984-ல் ராஜீவ் காந்தி\nபொறுப்பு ஏற்றவர். பல வருடங்கள்\nமத்திய அமைச்சராக பல்வேறு இலாகாக்களின்\nமுக்கியத்துவம் வாய்ந்த நிதி அமைச்சராகவும்,\n2008 முதல் அதிமுக்கியத்துவம் வாய்ந்த\nசக்தி மிகுந்த உள்துறை அமைச்சகத்தின்\nகலந்து கொண்டு வரும் அவர்\n(அவருக்கு போட்டியாக இருக்க முடியாத,)\nஒரு இந்தி தெரிந்த அமைச்சரையும்\nஇந்தியில் கேள்வி கேட்கும்போது, இவர்\nதன்னுடன் இருக்கும் இந்தி அமைச்சரை\nநான் இந்தியில் -நன்கு பேச, படிக்க,\nஓரளவு எழுத – தெரிந்தவன்.\nகற்றுக் கொள்வது என்று தீர்மானித்தால் –\n6 மாத காலத்தில் மற்றவர் இந்தியில்\nபேசினால் புரிந்து கொள்ளலாம். முயற்சி\n7 முறை பாராளுமன்ற உறுப்பினராகத்\n1984 முதல் – 27 வருடங்களாக\nஅதுவும் மத்திய அரசில் மிக உயர்ந்த\nபதவியில் இருப்பவர் – இன்னும் இந்தி\nகற்கவில்லை என்று சொன்னால் –\nப.சி. அவர்களுக்கு நன்கு இந்தி தெரியும்.\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized and tagged அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized. Bookmark the permalink.\n← அநியாயத்திலும் ஒரு நியாயம்….\nஇரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் \n11 Responses to ப.சி.இந்தியில் பேசாதது ஏன் தெரிகிறதா\nகாரணம் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா\nஇது ஒரு பெரிய விஷயமாகவும் எனக்குத் தெரியவில்லை.\n, அய்யா அந்த மாதிரி சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டாரே\nஎதிர்கால தமிழக முதல்வர்(என தன்னை கருதிகொண்டிருப்பவர்) ஹிந்தியில் பேசுவாரா என்ன\nஎன்றாவது ஒரு நாள் –\nதமிழ் நாட்டின் முதலமைச்சர் –\nஎனக்கொன்றும் தமிழன் ஒருவன் (முதல்வனோ அல்லது கடைக்குடிமகனோ) ஹிந்தியிலோ அல்லது உலகளாவிய எம்மொழியோ அதில் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. என்ன பேசுகிறார் என்பதே முக்கியம் ஹிந்தி மாயையில் இருந்து பொதுஜன தமிழர்கள் எப்போதோ விலகிவிட்டனர். இவர் இன்னும் கரை சேரலியா..\nபொது மக்கள் மாயையிலிருந்து வெளிவந்து விட்டது உண்மை.\nஆனால் – அரசியல்வாதிகள் இன்னும்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஸ்டாலினும் - கலைஞரும் .....\n- விஜய் - வாத்தி - கம்மிங்\nமோக முள் ... தி.ஜானகிராமன்\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இடம் எப்படி இருக்கும்...\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் - வி.வி.விழா...\nசி.வி.ஸ்ரீதர் - (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே ...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்… இல் rathnavelnatarajan\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திப… இல் M.Subramanian\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\nமோக முள் … தி.ஜானகி… இல் புதியவன்\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் Raghuraman\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புவியரசு\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் bandhu\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இட… இல் vimarisanam - kaviri…\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\n– விஜய் – வாத்தி… இல் மெய்ப்பொருள்\n– விஜய் – வாத்தி… இல் புதியவன்\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் vimarisanam - kaviri…\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் மெய்ப்பொருள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை ஓகஸ்ட் 8, 2020\nமோக முள் … தி.ஜானகிராமன் ஓகஸ்ட் 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2016_03_30_archive.html", "date_download": "2020-08-08T15:29:26Z", "digest": "sha1:QN5J56ECIIORJSQXDQH4SMOYQUHTT35R", "length": 31841, "nlines": 1018, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "03/30/16", "raw_content": "\n(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nமுஸ்லீம் லீக் வரலாறு - பகுதி-2\nமுஸ்லீம் லீக் வரலாறு - பகுதி-1 படிக்க இங்கு க்ளிக் செய்யுங்கள்.\n1906-ம் ஆண்டு மின்டோ பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தார். அச்சமயம் பிரிட்டனில் இந்திய விவகார அமைச்சராக இருந்த மார்லி பிரபு இந்தியாவில் சீர்திருத்தங்கள் செய்யப்பட இருப்பதை அறிவித்தார்.\nஇந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க முஸ்லிம்கள் திட்டமிட்டனர்.\n1906 அக்டோபர் 1ல் சிம்லாவில் தங்க���யிருந்த மிண்டோ பிரபுவை சர் ஆகாகான் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்து முஸ்லிம்களின் கோரிக்கை மனுவை அளித்தனர்.\nஇவை நிச்சயம் பரிசீலிக்கப்படும் என வைஸ்ராய் உறுதி அளித்தார்.\nசிம்லா தூதுக்குழுவின் முக்கியதுவத்தை உணர்ந்த நவாப் சலீமுல்லாஹ் கான் 1906 நவம்பர் 6 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். முஸ்லிம்களுக்கு தனி அரசியல் அமைப்பு வேண்டியதன் அவசியத்தை அதில் அவர் உணர்த்தியிருந்தார்.\nஅகில இந்திய முஸ்லிம் லீக் உதயம் 1906 டிசம்பர் 30\nஇன்றைய வங்க தேச தலைநகர் டாக்காவில் நவாப் வாக்காருல் முல்க் தலைமையில் அகில இந்திய முஸ்லிம் கல்வி மாநாடு கூட்டப்பட்டது.\nமுஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்க ஓர் அரசியல் கட்சி வேண்டும் என்ற கோரிக்கையை நவாப் சலீமுல்லா கான்இக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.\nஅது அனைவராலும் ஏற்கப்பட்டது. இதற்கான முறைப்படி தீர்மானத்தை டில்லி ஹக்கீம் அஜ்மல் கான் முன் மொழிந்தார். நவாப் முஹ்ஸினுல் முல்க் வழிமொழிந்தார்\n“அகில இந்திய முஸ்லிம் லீக்’’ அன்று உதயமானது.\nஅகில இந்திய முஸ்லிம் லீகின் முதல் கூட்டம் நவாப் வக்காருல் முல்க் தலைமையில் நடைபெற்றது.\nசர் சுல்தான் முஹம்மது ஷாஹ் ஆகாகான் தலைவராகவும், நவாப் முஹ்ஸினுல் முல்க், நவாப் வக்காருல் முல்க் ஆகியோர் பொதுச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமுஸ்லிம் லீகிற்கு சட்டதிட்டங்கள் அமைக்க மௌலான முஹம்மதலி ஜவஹர் அவர்களை பொறுப்பாளாராக்க கொண்டு குழு அமைப்பட்டது.\nஇளம்பிறையும், ஜந்து முனை கொண்ட நட்சத்திரம் இடதுபுற மூலையில் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக் கொடி முஸ்லிம் லீகின் கொடியாக வடிவமைக்கப்பட்டது.\n1907 டிசம்பர் 29ல் கராச்சியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் முதலாவது மாநாட்டில் கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம் சமுதாயத்தின் பின் தங்கிய நிலை பற்றி பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.\n1908 மார்ச் 18-ல் அலிகரிலும், டிசம்பர் 30,31 அமிர்தரஸிலும் நடைபெற்ற மாநாடுகளில் நீதித்துறை, அரசுப்பணிகள், கல்வி, பாடநூல் குழு, உள்ளாட்சி அமைப்புகள், வைஸ்ராய் மற்றும் மாகான ஆளுனர்களின் ஆலோசனை கமிட்டிகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரப்பட்டது.\nஇதன் விளைவாக கிடைக்கப் பெற்றதே ’மிண்டோ -மார்லி சீரிதிருத்தம்’ என்ற 1909-ம் ஆண்டு இந்தியன் கவுன்ஸில் சட்டம்.\n1913 அக்டோபர் 10-ல் முஸ்லிம் லீகில் சேர்ந்த ’காயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னாஹ் 1935-ல் தான் அதன் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1921 டிசம்பர் அஹமதாபாத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீகின் 14வது மாநாட்டில் இந்தியாவிற்கு பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் ஹஸரத் மோகானி அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\n1940 மார்ச் 23-ல் லாகூர் மாநாட்டில்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடமேற்கு, வடகிழக்கு மாகானங்கள் தனி ராஜ்யமாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; அதையும் 1946 ஜுன் 6 ல் நடந்த கூட்டத்தில் கைவிட முடிவு செய்யப்பட்டது.\nஇந்திய சுதந்திர போராட்டமும் பிரிவினை கோரிக்கையும் உச்ச கட்டத்தை எட்டின.\n1947 மார்ச் 24-ல் மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய வைஸ்ராயாக பதவி ஏற்றதும் தேசப்பிரிபினைக்கான செயல் வடிவம் தீட்டப்பட்டது. இதற்கான பொறுப்பு வி.பி. மேனனிம் ஒப்படைக்கப்பட்டது.\nவி.பி. மேனன் தயாரித்த திட்டத்தை பிரிட்டிஷ் அரசு ஏற்றது 1947 ஜுன் 2ம் தேதி டெல்லி வைஸ்ராய் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் நேரு, பட்டேல், ஆச்சசார்ய கிருபளானி ஆகியோர் காங்கிரஸ் சார்பிலும்,\nமுஹம்மதலி ஜின்னாஹ், லியாகத் அலிகான், அப்துர் ரவூப் நிஷ்தார் ஆகியோர் முஸ்லிம் லீக் சார்பிலும் பல்தேவ்சிங் சீக்கியர் சார்பிலும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் விழா\nமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் விழா ஆட்சியர் நட்ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nவிடுதலை போராட்ட வீரரும் இராமநாதபுரம் சமஸ்தாணம் மன்னருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த தின விழாவை முன்னிட்டு இன்று காலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் நடராஜன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஉடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் காந்தி மற்றும் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் இராம்பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசெய்தி: திரு. தாஹிர், கீழக்கரை\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nகீழக்கரையில் கல்லூரி மாணவரை கொல்ல முயன்றவர் கைது\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கல்லூரி மாணவரை கொல்ல முயன்றவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.\nகீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சேர்ந்தவர் ஹபீப் முஹம்மது மகன் முஹம்மது மகாசின்(27). இவர் கடற்கரை அருகே குடி போதையில் இருந்துள்ளார். அவரை, அந்த வழியாக வந்த கேட்டரிங் கல்லூரி மாணவர் நபில்மரைக்காயர்(17) கிண்டல் செய்துள்ளார்.\nஇதன் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், முஹம்மது மகாசின் அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து நபில் மரைக்காயரை குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇது குறித்து புகாரின் பேரில் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து முஹம்மது மகாசினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nமுஸ்லீம் லீக் வரலாறு - பகுதி-2\nமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் வி...\nகீழக்கரையில் கல்லூரி மாணவரை கொல்ல முயன்றவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/396", "date_download": "2020-08-08T14:50:27Z", "digest": "sha1:URDEZHZPXMTZWZZTPUI5GBV6ULQHS6LP", "length": 8586, "nlines": 79, "source_domain": "tamilnanbargal.com", "title": "பழமொழி ஆய்வு எண் 10", "raw_content": "\nபழமொழி ஆய்வு எண் 10\nசாண் ஏறினால் முழம் வழுக்கும்\nஎண் சாண் உடலுக்கு சிரசே ப்ரதானம்\nஅவரவர்க்கு அவரவர் கை அளவே ஒரு சாண் என்பது\nஅவரவர் கையாலே அளந்து பார்த்தால் அவரவர் உடல்\nஎட்டு சாண் அளவைக் கொண்டதாக இருக்கும்\nஅவர்களின் முழங்கையின் அளவே முழம் என்று சொல்லுவார்கள்\nஅதனால்தான் இப்போதும் பூக்காரிகள் தங்களுடைய\nமுழங்கையின் அளவையே ஒரு முழம் என்று\nஇன்னும் சற்று யோசித்து சிறு பெண்களை\nபோடவைத்துவிட்டு கொஞ்சம் ஒதுங்கியே உட்கார்ந்து\nபணத்தை மட்டும் வாங்கி மடியில் சொறுகிக் கொள்ளுவார்கள்\nஅவர்களின் கணக்குப்படி சிறு பெண்ணின் முழங்கை அளவு\nபூ அளந்து கொடுக்கும்போது ,பூ வாங்குவோருக்கு\nகண்ணில் முழம் அளத்தல் பட்டாலும் பெறும் அளவு\nகுறைவாகவே இருக்கும�� அதனால் லாபம் அதிகம்\nவரும் என்பது அந்தப் பூக்காரிகளின் திறமையான கணக்கு\nஎன்ன ஒரு கணக்கு இறைவனின் கணக்கு\nசரியான விகிதாசாரத்திலே அமைக்கப்பட்ட படைப்புகள்\nஇதை ஆராய்ந்து சொல்லிய பெரியோர்கள் எவ்வளவு அறிவாளிகள்....\nமுன்பெல்லாம் வழுக்கு மரம் என்று ஒன்றைத் தயார்\nசெய்வார்கள், அந்த வழுக்கு மரத்தை நன்றாகத் தேய்த்து\nபிசிறில்லாமல் வழு வழு வென்றிருக்கும்படி செய்வார்கள்\nஅந்த வழுக்கு மரத்தில் விளக்கெண்ணையை நன்கு பூசுவார்கள்\nபிறகு அந்த மரத்தின் உச்சியில் ஒரு பண முடிப்பை\nகட்டுவார்கள், அதன் பிறகு அந்த வழுக்கு மரத்தை\nஒரு குறிப்பிட்ட இடத்தில் செங்குத்தாக நடுவார்கள்\nஅந்த மரம் ஒரு குறிப்பிட்ட உயரத்தைக் கொண்டிருக்கும்\nமக்களின் மனோ உறுதியை சோதிக்க பந்தயம் கட்டுவார்கள்\nயார் அந்த வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பணத்தை\nஎடுக்கிறார்களோ அவர்களுக்கே அந்தப் பணம் என்று,\nஇது போன்ற போட்டிகள் வைப்பார்கள்\nபலர் அந்த வழுக்கு மரத்தில் ஏறி தங்களின் விடா முயற்சியை\nமனோதிடத்தை தங்களே பரிசோதித்துக் கொள்ளும் முறையில்\nஅப்படி அந்த வழுக்கு மரத்தில் ஏற முயற்சி செய்பவர்கள்\nதங்கள் உள்ளங் கால்களாலும், உள்ளங் கைகளாலும்\nஉள்ளத்தில் உறுதியோடும் ஏற முற்பட்டாலும் அந்த வழுக்கு மரத்தின் இயல்புக்கு ஏற்ப அது வழுக்கிக் கொண்டே இருக்கும்\nஉள்ளங்கைகளால் பிடித்து அந்த முயற்சியை அவர்கள்\nசெய்யும் போது உள்ளங்கையின் அளவாகிய சாண்\nஎன்னும் அளவு அந்த மரத்தில் ஏறும்போது\nஅது ஒரு சாண் ஏறுதலாகிறது,மேலும் முழங்கையின் பிடிமானத்தை துணைக்கு அழைத்துக் கொள்ளும் அவர்களின் உடல் வழுக்கும் போது முழங்கையின் அளவாகிய ஒரு முழம் அளவுக்கு கீழே இறங்கி விடுகிறது,ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதன் வழுக்கும் தன்மையினால் அவர்கள்வழுக்கி கீழே இறங்கும் அளவைப் பார்த்தால் ஒவ்வொரு முறையும் ஒரு முழம் அளவுக்கு\nகீழே இறங்கி விடுவர்,மீண்டும் முயற்சி செய்து ஒரு சாண் ஏறுவர்\nஅவ்வளவு கடினமான முயற்சியிலும் வெகு சிலரே மரத்தின்\nஉச்சி வரை ஏறி தான் எண்ணிய காரியத்தை முடிப்பர்\nஆகவே முயற்சி என்று செய்ய ஆரம்பித்தால் வரும் தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து போராடி முன்னுக்கு வரவேண்டும்\nமுழம் சறுக்கினாலும் சாண் ஏறிவிட்டோம் என்னும் எண்ணத்தை நம் மனதில் ஆ��ப் பதித்துக் கொண்டு முன்னுக்கு வந்து லட்சியத்தை\nஅடைய வேண்டும் என்று நம்மை ஊக்குவிக்கவே\nசாண் ஏறினாலும் முழம் சருக்கும்\nஎன்று நம்மை எச்சரித்துவிட்டு சென்றனரோ பெரியவர்கள்..\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=167141", "date_download": "2020-08-08T15:07:10Z", "digest": "sha1:YLH6FNFDCELNXNJTK7PYDMK44BKFDHEI", "length": 3002, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "இன்னும் வேலையே கிடைக்கல...!- Paristamil Tamil News", "raw_content": "\nமுதல் நபர் -ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே\nஇரண்டாவது நபர் - ஏன்.. என்ன பிரச்சினை\nமுதல் நபர் - எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை\nஇரண்டாவது நபர் - ......\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.\nபுடவை எடுக்க போனாவங்க இன்னும் திரும்பல\nகல்யாணத்துக்கு ஏற்ற டீக்கடைக்காரரின் பொண்ணு\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/06/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/53935/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-400000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-08T14:51:31Z", "digest": "sha1:VP7FDFK4QUGL5SQCPWZXGVGC37GCR5MJ", "length": 10448, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "சீனாவில் 400,000 பேர் மீது கடும் முடக்கநிலை அமுல் | தினகரன்", "raw_content": "\nHome சீனாவில் 400,000 பேர் மீது கடும் முடக்கநிலை அமுல்\nசீனாவில் 400,000 பேர் மீது கடும் முடக்கநிலை அமுல்\nசீனாவில் சிறிய அளவிலான கொரோனா வைரஸ் குழுமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சுமார் 400,000 மக்கள் பாதிக்கும் வகையில் தலைநகர் பீஜிங்கிற்கு அருகாமையில் உள்ள பகுதியில் கடுமையான முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nதலைநகருக்கு அருகில் ஹெபெய் மாகாணத்தில் அன்சின் கவுன்டி பகுதியிலேயே இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் இந்த நோய்த் தொற்று ஆரம்பித்த நிலையில் அந்நாடு அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. எனினும் இரண்டாம் அலைத் தாக்கம் ஒன்றை தவிர்ப்பத��்கு அங்கு கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇந்நிலையில் அன்சின் கவுன்டி பகுதி முழுமையாக மூடப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் அறிவித்தனர்.\nஅத்தியாவசிய ஊழியர்கள் மாத்திரமே வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேவைக்காக ஒரு நாளைக்கு வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபீஜிங்கில் அண்மையில் ஏற்பட்ட நோய்த் தொற்றுடன் தொடர்புபட்டு இந்தப் பிராந்தியத்தில் 18 சம்பவங்கள் பதிவானதை அடுத்தே இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\n2020 பாராளுமன்றத் தேர்தல்: எம்.பி. பதவியை இழந்த பிரபலங்கள்\nபாராளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,...\n9ஆவது பாராளுமன்றத்திற்கு 8 பெண்கள் தெரிவு\n- 59 பேர் போட்டியிட்டனர்2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட...\nகாற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்கும் சாத்தியம்\n- மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலாளர்களுக்கு...\nவெலிக்கடை சிறை சுவருக்கு மேலதிகமாக 15 அடி வேலி\nவெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு பகுதியை நோக்கி போதைப்பொருள்...\nமேலும் 12 பேர் குணமடைவு: 2,576; நேற்று எவரும் அடையாளம் காணப்படவில்லை: 2,839\n- தற்போது சிகிச்சையில் 252 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nதேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்றுநீக்கம்\nபொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 08, 2020\n'ஜனநாயக பாரம்பரியம் மேலும் வலுவாகியுள்ளது'\nஇலங்கையின் நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தை இந்த தேர்தல் மேலும் வலுப்படுத்தி...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவட���த்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/samayal-tips-2020-119/", "date_download": "2020-08-08T14:12:17Z", "digest": "sha1:EZGIRYFZ6UCEVOL7W3TU4DSZTJZQLHVF", "length": 3750, "nlines": 68, "source_domain": "cityviralnews.com", "title": "டின்னர்க்கு முட்டை தோசை இது போல ஒரு முறை செய்ங்க – CITY VIRAL NEWS", "raw_content": "\nடின்னர்க்கு முட்டை தோசை இது போல ஒரு முறை செய்ங்க\nடின்னர்க்கு முட்டை தோசை இது போல ஒரு முறை செய்ங்க\n← உங்க குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள் → 1 இலை மட்டும் சாப்பிட்டால் போதும் 100 வயதுவரை உங்கள்சரீரம் இறக்காது\nவித்யாசமான தக்காளி சட்னி மிக சுவையாக செய்வது எப்படி\nமூட்டு எலும்பு தேய்மானம், கழுத்து எலும்பு தேய்மானம், மூட்டு வலி நிரந்தர தீர்வு இது மட்டுமே போதும்\n2 நாளில் படர்தாமரை முற்றிலும் குணமாக இதை போட்டால் போதும்\nஅவுரி பொடியை தேய்ச்சும் தலைமுடி கறுப்பாகவில்லையா\nசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய / சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇந்த இரண்டு பழங்களை மட்டும் எப்போதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீர்கள் மரணத்தை கூட விளைவிக்குமாம்..\nதொண்டை கிருமி தொற்றை தடுக்கும் ஆடாதோடை மூலிகை\nஇதோட ருசியில நீங்க அசந்துபோவிங்க\nதக்காளி உடன் இத கலந்து 20 நிமிடம் உங்க முகத்தில் இப்படி பண்ணுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/148076?ref=ibctamil-recommendation", "date_download": "2020-08-08T14:59:54Z", "digest": "sha1:L7USZZXKAUAAHIECZZAIDVQDMYMMMBS6", "length": 10473, "nlines": 175, "source_domain": "www.ibctamil.com", "title": "கோட்டாபய விடுத்த பகிரங்க எச்சரிக்கை! தென்னிலங்கைக்கு சம்பந்தன் சாட்டையடி - IBCTamil", "raw_content": "\nதிட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் எமது தாய் -மாமனிதர் ரவிராஜின் பிள்ளைகள் வேதனை\nஅமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nதமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்\n மாவை சேனாதிராஜா கொடுத்துள்ள வாக்குறுதி\nஉத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு தேசியப் பட்டியல் விபரம்\nதேர்தலில் சிறைக்குள் இருந்தே சாதித்த இருவர்\nசற���றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஊரடங்கு தொடர்பில் அனில் ஜாசிங்க வெளியிட்ட தகவல்\nஅடுத்தவாரம் முக்கிய முடிவை அறிவிக்கிறார் ரணில்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nகோட்டாபய விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nபல தடைகள் வந்தாலும் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை நிறுத்த மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் என்னை யாரும் அச்சுறுத்த முடியாதென ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதேவேளை இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை ஜனநாயகத் தீர்ப்பின் ஊடாக தமிழ் மக்களும், சிங்கள மக்களும் நிராகரித்திருக்கிறார்கள். எனவே, இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல் சாசனம் இல்லை. அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஇது போன்ற பல முக்கிய செய்திகளுடன் மதிய நேர செய்திகள்\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-08T15:48:14Z", "digest": "sha1:RKDTYCE6TIKTYXSARAG6CY62Y4P4263B", "length": 6178, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "தமிழக பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம் - Newsfirst", "raw_content": "\nதமிழக பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nதமிழக பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nதமிழக பா.ஜ.க-வின் மாநில செயற்குழு ��றுப்பினராக நடிகை நமீதா நியமிக்கப்பட்டுள்ளார்.\nமத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் இந்த நியமனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.\nராகுல் இங்கிலாந்து நாட்டவர் என பாஜக முறைப்பாடு\nகர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு\nபா.ஜ.க தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியூஸ்பெஸ...\nபா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் சி.வி.விக்னேஷ்வரனுக்கும் இடையில் சந்திப்பு\nராகுல் இங்கிலாந்து நாட்டவர் என பாஜக முறைப்பாடு\nமதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு\nபா.ஜ.க தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியூஸ்பெஸ...\nபா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் சி.வி.விக...\nதோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை\nதேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் கருத்து முரண்பாடு\nபுதிய அமைச்சரவை தொடர்பில் நாமல்\nகட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று நடத்தத் தயார்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92334/", "date_download": "2020-08-08T15:23:27Z", "digest": "sha1:4MALCOX6NBXD5ZI5RSCM7EFDNE6ZS6MG", "length": 11238, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "புலிக்கொடி விவகாரம்: ஒட்டுசுட்டானில் முன்னாள் போராளி கைது! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிக்கொடி விவகாரம்: ஒட்டுசுட்டானில் முன்னாள் போராளி கைது\nஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விடுதலைப் புல��களின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் நேற்றுமுன்தினம் (20.08.18) கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி சாந்தபுரம் 8 ஆம் வீதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜூன் மாதம் ஒட்டுசுட்டான் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட காவற்துறையினர் முச்சக்கரவண்டி ஒன்றை வழிமறித்து சோதனையிட்ட போது போது அதற்குள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக் கொடி மற்றும் 20 கிலோ எடையுடைய கிளைமோர் குண்டு என்பன மீட்கப்பட்டன. இதன் போது சாரதியும் மற்றொருவரும் அதிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.\nபின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவற்துறையினர் சிலரை கைது செய்திருந்தனர் அதன் பின்னரே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது.\nTagsஒட்டுசுட்டான் காவற்துறையினர் சீருடை தமிழீழ விடுதலைப் புலிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி முன்னாள் போராளி கைது வெடி பொருட்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஉலகம் • பிரதான செய்திகள்\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கொங் தலைமை நிர்வாகி உட்பட பத்து பேருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது\nயாழ். மாவட்டத்தில் 5 துறைமுகங்கள் அமைக்கப்படும்…\nமயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்… August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/397", "date_download": "2020-08-08T15:14:32Z", "digest": "sha1:7X5TM7P3YPAHRZG6TJC3NPBT4B6DRJPQ", "length": 14396, "nlines": 136, "source_domain": "tamilnanbargal.com", "title": "பழமொழிகள் ஆய்வு எண் 9", "raw_content": "\nபழமொழிகள் ஆய்வு எண் 9\nகள்ளன் பெரியதா காப்பான் பெரியதா…\nஎன்ன ஒரு வினாச்சொல் வழக்கு\nயோசித்துப் பார்த்தால் அந்தக் காலத்துப் பெரியவர்கள்\nஎவ்வளவு யோசித்து ஒவ்வொரு வார்த்தையையும்\nசொல்லி இருக்கிறார்கள் என்கிற ஆச்சரியமே மிஞ்சுகிறது\nமா,பலா வாழை என்று ஒரு சொல் அடுக்கு உண்டு\nஅடுத்து பலாப்பழம், அடுத்து வாழைப்பழம்\nமூன்றுமே மருத்துவ குணமுள்ள இனிப்பான சுவையான்\nஆங்கிலத்திலே (riverse engineering) என்று சொல்லுவார்கள்\nஒரு யந்திரத்தை கட்டுமானம் செய்ய அதே போன்ற ஒரு யந்திரத்தை ஒவ்வொரு பாகமாகப் பிரித்து தலைகீழாக எண்ணிக்கை\nமீண்டும் அதே வரிசையில் அதை கட்டுமானம் செய்வார்கள்\nஅது போல நாம் நம்முடைய முன்னோர்கள்\nசொன்னதையெல்லாம் ஒவ்வொரு சொல்லாக எடுத்து\nஅவற்றை பிரித்து அடுக்கி வைத்துவிட்டு,\nமீண்டும் கட்டுமானம் செய்ய ஆரம்பித்தால்தான் தெரிகிறது\nஅவர்கள்: அதற்குள்ளே எவ்வளவு நுணுக்கமான விஷயங்களை\nமாம்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வரும் என்று சொல்லுவார்கள்,ஆனால் அந்த மாம்பழத்தின் உள்ளே இருக்கும் கொட்டையின் உள்ளே இருக்கும் மாம்பருப்பை எடுத்து\nஉண்டாலே அதுவே சிறந்த மருந்து வயிற்றுப் போக்குக்கு\nஅடடா கனிவையும் சுவையையும் வைத்து அதனுள்ளே\nமருந்தையும் வைத்த இறைவன் எவ்வளவு பெரியவன்\nவண்டு துளைத்த பழம் இனிப்பாக இருக்குமென்று சொல்லுவர்\nஆனால் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று மாட்டிக்\nகொள்ளும் வண்டு ஒரு கள்ளன் ,அந்தக் கனியின் சுவையைக்\nகூட அறிய முடியாமல் , சுவைக்க முடியாமல்\nமாங்கொட்டையின் உள்ளே மாட்டிக் கொண்டு\nபூ மூடிக் கொண்டு காயாகி பின் கனியாகி\nஅதையாராவது உண்ணும்போதுதான் வெளியே வரமுடியும்\nஅதனால் கள்ளனாய் இருப்பதை விட காப்பனாய் இருப்பதே மேல்\nஅதே போல மேலே முள்ளாக கரடு முரடாக இருக்கும்\nபலாப் பழத்தின் சுவை நான் சொல்லி உங்களுக்குத்\nஆனால் அந்தப் பலாச்சுளையின் உள்ளே இருக்கும்\nபலாக் கொட்டை யை அப்படியே சாப்பிட்டால் தொண்டையை\nகொண்டு மூச்சுகூட விடமுடியாமல் அவதிப்பட நேரும்,.\nஆனால் அதே பலாக் கொட்டையை வேக வைத்து\nநாங்கள் சிறு வயதில் இருக்கும்போது கட்டை\nஅடுப்பில் சமைப்பார்கள், எரிகின்ற கட்டை அடுப்பின்\nஇந்தப் பலாக்கொட்டைகளை போட்டு விடுவோம்\nஅடுப்பை அணைத்த பின் சற்று பக்குவமாக\nவெந்த அந்தப் பலாக் கொட்டையை தோல் உரித்து\nஉண்போம் அது பலாச் சுளையைவிட இனிமையாக இருக்கும்\nஅது மட்டுமல்ல அந்தப் பலாக்கொட்டை பல வியாதிகளுக்கு\nஅடுத்தது வாழை , வாழைப்பழமே மருந்து ,\nவாழைதண்டு சாற்றினை பாம்பு கடி விஷத்துக்கு முறிவாக அளிப்பர், வாழைப்பட்டையில் பாம்பு கடித்தவர்களை படுக்க வைப்பர்,விஷ முறிவான இந்த வாழைமரம் இருந்தால்தான் கொண்டாட்டங்களே களை கட்டும்\nஅதே போல் வாழைப் பழம் இருந்தால்தான்\nதலை வாழை இலையில் முதலில் வாழைப்பழமும் சர்க்கரையும் போட்டுவிட்டு ,பிறகுதான் மற்ற உணவு வகைகளை பறிமாறுவர்\nவாழைப்பழம் நம்முடைய உள் உறுப்புகளின் இயக்கத்தை எளிதாக்குகிறது, இறைப்பையின் இயக்கத்தை துண்டுகிறது உண்ணும் உணவுகள் செரிக்க உதவுகிறது\nஅந்த வாழை மரத்தை ஆராய்ந்தா���்\nவாழைக் குருத்து முளை விட்டு பின் வளர்ந்து மரமாகி\nபெரிய பெரிய இலைகள்வருவது நின்று போய்\nஒருநாள் ஒரு பளபளப்பான ஒரு சிறு இலை\nதோன்றும் அதைக் \" கன்னாடி இலை \" என்பர்\nஅந்தக் கன்னாடி இலை தோன்றிய பிறகுதான்\nகுலைவிடும், அந்தக் குலையை சிறியதாக இருக்கும்போது\nஅந்தக் கன்னாடி இலை பாதுகாக்கும்\nபிறகு வாழைக் குலை பெரியதாக ஆகும்போது\nஅந்தக் கன்னாடி இலை அந்த வாழைக்குலைக்கு\nவாழையடி வாழையாய் குருத்துகள் அந்த வாழை மரத்தின்\nகீழே தோன்றிக் கொண்டே இருக்கும்,\nஒரு வாழை மரம் வைத்தாலே அது தானாகவே வாழைத்தோப்பாகும்\nஒரு நல்ல பெண்மணி ஒருத்தி வந்தாலே\nஎப்படி குலம் தழைக்குமோ அது போல\nநம்மை வளர்க்கும் தாய் எப்படி நம்மை ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் வளர்த்து நாம் பெரியவனானவுடன் நம் சுகத்துக்காக ,நம் மகிழ்ச்சிக்காக, சற்றே ஒதுங்கிக் கொள்கிறாளோ அதுபோல\nகன்னாடி இலை ஒதுங்கிக் கொள்ளும்\nபிறகு குலையில் வாழைப்பூ தோன்றும் அந்த வாழைப்பூவில்\nஉள்ளிருக்கும் தனித்தனியான ஒவ்வொரு மடலும்\nஒரு கொத்து பூக்களை பாதுகாத்து அவை முற்றி\nஇப்படி ஒவ்வொரு மடலும் இதழ் விரிந்து காப்பானாக இருந்து\nஒதுங்க வேண்டிய நேரத்தில் ஒதுங்கிக் கொள்ளும்\nஆனாலும் கடைசியாக காயாக முடியாத சில\nசிறு பூக்களை கடைசீ வரையில் மடல்கள் மூடிக் கொண்டு\nஅந்த அமைப்பை நாம் வாழைப் பூ என்கிறோம்\nமனிதன் எப்படி வாழவேண்டும் என்று அறிவுறுத்துமாறு\nவாழ்க்கைப்பாடம் நடத்தும் ஒவ்வொரு வாழை மரமும்\nகாப்பானே, என்பதில் ஐய்யமே இல்லை\nபிறகு அந்த வாழைப்பூவை மடல் பிரித்து அந்த\nசிறும் பூக்களை கொத்தாக எடுத்து அரிந்து அதை சமைத்து\nநாம் உண்ணுவோம், அப்படி சிறும் பூக்களை அரியும் போது\nஒவ்வொரு சிறும் பூக்களையும் கூர்ந்து கவனித்தால்\nசுற்றிலும் அந்த சிறும் பூக்களின் பாகங்களும்\nநடுவில் தலை கொழுத்து ஒரு மொட்டுமாய் இருக்கும்\nஅந்த மொட்டுடன் கூடிய தண்டை கள்ளன் என்று சொல்லுவார்கள் ,\nஆக்வே அந்த கள்ளனை நீக்கி விட்டு சமைப்பர்\nஅதைக் காட்டித்தான் உள்ளே கள்ளன் ஒளிந்திருக்கிறான்\nபார் என்று என் அன்னை கூறுவார்கள்\nகள்ளன் பெரியதா காப்பான் பெரியதா\nஅதனால் காப்பானிடம் காட்டிக் கொள்ளாமல்\nநாம் ஒளிய இடமே கிடையாது என்பதை உணராமல்\nநம்மின் உள்ளுக்குளே ஒளிந்திருக்கிறோம் \"\nகள்ளனே காப்பானாகவும் கா���்பானே கள்ளனாகவும்\nஇருந்த மாயக் கண்ணனைக் கேட்டால்தான்\nதெரியும் கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா என்று...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner/5086-2017-02-15-11-43-18?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-08-08T16:01:34Z", "digest": "sha1:ATW4PMAD63LFWYM6I4TPTHRR7TCJVYKZ", "length": 3543, "nlines": 12, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உங்கள் வாழ்வை மாற்றும் எளிய 'பவர் போஸ்' : உடல்மொழியின் அவசியம்", "raw_content": "உங்கள் வாழ்வை மாற்றும் எளிய 'பவர் போஸ்' : உடல்மொழியின் அவசியம்\nலண்டன் ஹார்வர்ட் வணிகக் கல்லூரியின் பேராசிரியர் \"எமி கெடி\" (Amy Cuddy) உடல் மொழி குறித்து உரை நிகழ்த்திய TED வீடியோ பதிவு மிகவும் பிரபலமானது.\n2012ம் ஆண்டு வெளியான இந்த வீடியோ பலராலும் வரவேற்கப்பட்டதுடன் இன்று வரை பேசப்பட்டு வரும் விடயமாகவும் உள்ளது.\nசக்தி, இது அருவமனா விடயம் பலரும் போராடுவர். சிலருக்கு தங்களை, அடுத்தவர்களை, சூழ்நிலைகளை கட்டுபாடாக வைத்திருக்கும் உணர்வாக இருக்கும். அல்லது அவை அனைத்தும் இயற்கையானதாக இருக்கும், ஆனால் சிலருக்கு அது எளிதில் வருவதில்லை.\nசமூக உளவியலாளரான எமி கெடியின் இந்த TEDTalk உரையில் சுலபான வழியில் மற்றவர்களின் உணர்விலிருந்து யாரும் தங்களை உணரும் விதத்தில் மாற்றிக்கொள்ளவது குறித்து பகிர்ந்திருந்திருப்பார். இரண்டே நிமிடம் இரு கைகளை இடுப்பிலும், கால்களை விரித்து வைத்தும் தலையை நிமிர்த்தி நேராக நிற்கும் \"பவர் போஸ்\" செய்வதன் மூலம் இது சாத்தியம் என்கிறார்.\nஎமி கெடி ஆராய்ச்சியின் படி ஒரு நபர் ஆதிக்கத்துடன் தொடர்புடைய இந்த உடல்மொழியினை 120 விநாடிகள் ஏற்றுச்செய்வதன் மூலம் அந்நபர் அதிக சச்தி கிடைக்கபெற்றதாக உணர்கிறார் என்பதே அவரின் கூற்று.\nஅதோடு உடல் மொழி எவ்வகைபட்டது, எவ்வாறு மாற்றிக்கொள்ளலாம் எனவும் அவரது வாழ்நாளில் அவர் எதிர்கொண்ட சவால் பற்றியும் இந்த 21 நிமிட வீடியோவில் உரையாற்றியுள்ளார். நிச்சயம் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?cat=14", "date_download": "2020-08-08T15:06:13Z", "digest": "sha1:TNZGKXVTF4TGQ7RVWUIT7RCH3OKWMYKH", "length": 4271, "nlines": 47, "source_domain": "www.manitham.lk", "title": "குடும்பம்,பாரம்பரியங்கள் – Manitham.lk", "raw_content": "\n14-04-2020 \"துணிவே துணை\" ஆடி இதழ்\nகொரொணா வைரஸ் தொற்று ஏற்படாதவர்கள் ஏற்பட இடமளிக்காது ம���ன்னெச்செரிக்கையான செயற்பாடுகள்\nகொரொணா வைரஸ் தொற்று ஏற்படாதவர்கள் ஏற்பட இடமளிக்காது முன்னெச்செரிக்கையான செயற்பாடுகள்\nகுடும்பம்,பாரம்பரியங்கள் | April 27, 2020\nகொரோணா வைரஸ் – வரும் முன் காப்போம்\nகுடும்பம்,பாரம்பரியங்கள் | April 17, 2020\nஅநியாயமான உயிர் அழிவுகளை தடுப்போம்\nமூதூர் உடவலவ கம்பளை சம்பவங்கள் துயரமானவை பிள்ளைகளின் பாதுகாப்பு பெற்றார்களின் பொறுப்பு மனிதர்கள் தங்களின் சந்ததியினரை இனவிருத்தி செய்தல் என்பது…\nகுடும்பம்,பாரம்பரியங்கள் | January 25, 2017\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/main/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-08T15:11:32Z", "digest": "sha1:NFYNWW646JWTB2S4G2DLWVKGBCSASNU2", "length": 13774, "nlines": 184, "source_domain": "ethiroli.com", "title": "சஜித்துக்கு தண்டனை உண்டு; மகிந்த தரப்பு தெரிவிப்பு! | Ethiroli.com", "raw_content": "\nசஜித்துக்கு தண்டனை உண்டு; மகிந்த தரப்பு தெரிவிப்பு\n“ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆயிரத்து 100 கோடி ரூபாவை மோசடி செய்தார் என எழுந்துள்ள குற்றச்சாட்டுக் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்” என்று ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகரும், பொதுஜன முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான நாலக்க கொடவேஹா கலந்துகொண்ட நிகழ்வொன்று கொழும்பின் புறநகரான வத்தளையில் நேற்று (31) இரவு நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,\nதமிழரசின் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளை செய்தியாளர் சந்திப்புகள் தீர்மானிக்காது\nவிருப்பு வாக்கு விவகாரம்: சசிகலாவுக்கு அநீதி இழைத்திருப்பின் நீதிவேண்டிச் செயற்பட அங்கஜன், சிவாஜி, அனந்தி சம்மதம்\n“ஐக்கிய தேசியக் கட்சி பிளவடைந்திருப்பதால் பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சி பெர��ம்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்வதில் இருந்த தடைகள் நீங்கிவிட்டன.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவடைந்திருப்பது ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மிகப்பெரிய சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.\nஅதனூடாக பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாட்டின் எதிர்காலத்துக்காகப் பெற்றுக்கொள்வதே பிரதான இலக்காக இருக்கின்றது. இந்நிலையில் அது மிகவும் இலகுவாக அடையக்கூடிய நிலைமை தற்சமயம் உருவாகியுள்ளது” என்றார்.\nகடும் பாதுகாப்புடன் திருமலையில் வாக்குப்பெட்டிகள் அனுப்பும் பணி\nநாடாளுமன்றத் தேர்தல்: முக்கிய தகவல்கள்\nமகிந்த – கோட்டா வாக்களிப்பு\nபிரதமர் பதவியேற்பு நாளை; அமைச்சர்கள் நியமனம் நாளைமறுதினம்\nவெளிநாட்டு கண்காணிப்பாளர்களின்றி நடைபெறும் தேர்தல்\nசாவகச்சேரியில் கள்ள வாக்கு சர்ச்சை\nயாழ்ப்பாணத் தொகுதியில் தமிழரசு ஆதிக்கம்\nதேர்தல்: 22 வேட்பாளர்களுடன் 4ஆயிரத்து 505 பேர் கைது; சூடு நடத்த பொலிஸாருக்கு அதிகாரம்\nவெளிநாட்டு கண்காணிப்பாளர்களின்றி நடைபெறும் தேர்தல்\nநாடாளுமன்றத் தேர்தல்: காலியில் தபால் வாக்களிப்பில் மகிந்த தரப்பு முன்னிலை\nமுகக் கவசங்களின் பயன்பாடு; ஆஸி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு\nவிருப்பு வாக்கு விவகாரம்: சசிகலாவுக்கு அநீதி இழைத்திருப்பின் நீதிவேண்டிச் செயற்பட அங்கஜன், சிவாஜி, அனந்தி சம்மதம்\nசஜித்துக்கு தண்டனை உண்டு; மகிந்த தரப்பு தெரிவிப்பு\n“ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆயிரத்து 100 கோடி ரூபாவை மோசடி செய்தார் என எழுந்துள்ள குற்றச்சாட்டுக் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்” என்று ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகரும், பொதுஜன முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான நாலக்க கொடவேஹா கலந்துகொண்ட நிகழ்வொன்று கொழும்பின் புறநகரான வத்தளையில் நேற்று (31) இரவு நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,\nதமிழரசின் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளை செய்தியாளர் சந்திப்புகள் தீர்மானிக்காது\nவிருப்பு வாக்கு விவகாரம்: சசிகலாவுக்கு அநீதி இழைத்திருப்பின் நீதிவேண்டிச் செயற்பட அங்க��ன், சிவாஜி, அனந்தி சம்மதம்\n“ஐக்கிய தேசியக் கட்சி பிளவடைந்திருப்பதால் பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்வதில் இருந்த தடைகள் நீங்கிவிட்டன.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவடைந்திருப்பது ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மிகப்பெரிய சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.\nஅதனூடாக பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாட்டின் எதிர்காலத்துக்காகப் பெற்றுக்கொள்வதே பிரதான இலக்காக இருக்கின்றது. இந்நிலையில் அது மிகவும் இலகுவாக அடையக்கூடிய நிலைமை தற்சமயம் உருவாகியுள்ளது” என்றார்.\nயாழ்ப்பாணத் தொகுதியில் தமிழரசு ஆதிக்கம்\nசாவகச்சேரியில் கள்ள வாக்கு சர்ச்சை\nபிரதமர் பதவியேற்பு நாளை; அமைச்சர்கள் நியமனம் நாளைமறுதினம்\nமகிந்த தரப்பு அமோக வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.chejurubber.com/news-12923.html", "date_download": "2020-08-08T14:38:56Z", "digest": "sha1:2TDEAS53IFZY73G5VYFAJ7N2JTY3XCKB", "length": 10748, "nlines": 188, "source_domain": "ta.chejurubber.com", "title": "தொழில் செய்திகள் - கங்க்ஜோ Cheju ஸ்பேர் பாகங்கள் கோ, லிமிடெட்", "raw_content": "\nசீனப் பச்சைக்கல் எஞ்சின் பெருகிவரும்\nநில குரூஸர் எஞ்சின் பெருகிவரும்\nSylphy / Sentra எஞ்சின் பெருகிவரும்\nசன்னி / Almera எஞ்சின் பெருகிவரும்\nநீல பறவை எஞ்சின் பெருகிவரும்\nமுகப்பு > செய்திகள் > தொழில் செய்திகள்\nசெந்தரம் சேஸ்பீடம் தொழில்நுட்பம் - சிட்ரோயன் \"பின் அச்சு பின்பற்ற வரை திசைமாற்றி \"\nஉங்கள் கார் சேஸ்பீடம் ரங் மீண்டும் இன்று அங்கு மே இரு ஏதாவது தவறு உடன் இந்த பகுதியாக\nஎப்படி செய்யும் தி சேஸ்பீடம் வேலை செய்கிறது\nஎன்ன உள்ளன தி கார் சேஸ்பீடம் பாகங்கள்\nஎன்ன பிரச்சினைகள் தேவை க்கு இரு பணம் கவனம் க்கு எப்பொழுது நிறுவுதல் தி இயந்திரம் சட்டசபை செயல்படுத்த\nஎன்ன பிரச்சினைகள் தேவை க்கு இரு பணம் கவனம் க்கு எப்பொழுது நிறுவுதல் தி இயந்திரம் சட்டசபை செயல்படுத்த 1.All கூடியிருந்த பாகங்கள் வேண்டும் இரு சுத்தம், இலவச இருந்து அழுக்கு, burrs மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத பாகங்கள். 2.Engine மசகு எண்ணெய் வேண்டுமா இரு பயன்படுத்தப்படும் க்கு தி இயந்திரம் சறுக்கும் மற்றும் உராய்வு வெளியே தெரியும்.\nமுகவரி: 44th தரை, கட்டிடம் 14, Jinyongfu ஆட்டோ பாகங்கள் நகரம், Yuexiu மாவட்டம், கங்க்ஜோ நகரம், குவாங்டாங் மாகாணம், சீனா\nசிறந்த, விரிவான வாடிக்கையாளர் சேவையை ஒவ்வொரு அடியிலும் வழங்குகிறது. நீங்கள் ஆர்டர் செய்வதற்கு முன், நிகழ்நேர விசாரணைகளை செய்யுங்கள் ...\nஎன்ன பிரச்சினைகள் தேவை க்கு இரு பணம் கவனம் க்கு எப்பொழுது நிறுவுதல் தி இயந்திரம் சட்டசபை செயல்படுத்த\nஎன்ன பிரச்சினைகள் தேவை க்கு இரு பணம் கவனம் க்கு எப்பொழுது நிறுவுதல் தி இயந்திரம் சட்டசபை செயல்படுத்த 1.All கூடியிருந்த பாகங்கள் வேண்டும் இரு சுத்தம், இலவச இருந்து அழுக்கு, burrs மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத பாகங்கள். 2.Engine மசகு எண்ணெய் வேண்டுமா இரு பயன்படுத்தப்படும் க்கு தி இயந்திரம் சறுக்கும் மற்றும் உராய்வு வெளியே தெரியும்.\nபதிப்புரிமை @ 2019 கங்க்ஜோ Cheju ஸ்பேர் பாகங்கள் கோ, லிமிடெட் அனைத்து உரிமைகள் முன்பதிவுசெய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/22/tata-steel-europe-to-may-cut-2-500-employees-to-cost-cut-016460.html", "date_download": "2020-08-08T14:42:15Z", "digest": "sha1:W7VQBPC2MUBK6ZWF2IREAC6WKBGFM4XO", "length": 24570, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்! | Tata steel Europe to may cut 2,500 employees to cost cut - Tamil Goodreturns", "raw_content": "\n» 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\n1 hr ago நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\n2 hrs ago டாப் மிட் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n3 hrs ago டிரம்ப் உத்தரவால் 45 பில்லியன் டாலர் கோவிந்தா.. டென்சென்ட் கதறல்..\n3 hrs ago 100 பில்லியன் டாலர் கனவு நிறைவேறியது.. 'குமுதா' செம்ம ஹேப்பி அண்ணாச்சி..\nMovies ஸ்ருதியின் ‘எட்ஜ்’ அட்டகாசமான பாடல் .. யூடியூப் சேனலில் வெளியானது \nNews உச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nSports செம சர்ப்ரைஸ்.. பிரபல யூட்யூப் டான்சருடன் நிச்சயதார்த்தம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nடாடா ஸ்டீல் இந்தியாவின் துணை நிறுவனமான டாடா ஸ்டீல் ஐரோப்பா நிறுவனம், 930 மில்லியன் டாலர் செலவினை குறைக்க 2,500 பேரை பணி நீக்கம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇது அதன் மொத்த மனித வளத்தில் 25 சதவிகிதம், என்றும் கூறப்படுகிறது.\nமேலும் டாடா ஸ்டீல் நெதர்லாந்தில் உள்ள நிறுவனம், இந்த தொகையில் பெரும் பகுதியை கொடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக 170 மில்லியன் யூரோக்களை செலவில் இருந்து சேமிக்க வேண்டும் என்றும், தனது ஊழியர்களுக்கு எழுதிய குறிப்பில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\n39,000 புள்ளிகளில் நிலை கொள்ளுமா சென்செக்ஸ்..\nஇதே டாடா ஸ்டீல் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அதன் ஆலைகளையும் குறைக்கும் என்றும் டச்சு மீடியாவில் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக மந்த நிலையால் சில நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை என்பதை எடுத்து வந்தாலும், ஆலைகளை குறைக்கும் நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை. ஆனால் ஆட்டோமொபைல் துறையில் உள்ள மந்த நிலையால், டாடா ஸ்டீல் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் எதிரொலியே தற்போது ஸ்டீல் துறையிலும் காணப்படுகிறது.\nஇந்த நிலையில் டச்சு தொழிலாளர் சங்கம், மத்திய பணிகள் ஒன்றியம், டச்சு செயல்பாடுகள் லாபகரமானவை என்பதால் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆட்டோமொபைல் துறையில் நிலைமை சரியில்லை, அது எங்களுக்கும் தெரியும், ஆனால் இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளன. மேலும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்த திட்டம் நவம்பர் மாத இறுதிக்குள் இருக்கும் டாடா குழுமம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து டாடா குழுமம் ஏற்கனவே செய்தி நிறுவனங்களுக்கு அளித்த தகவலின் அடிப்படையில், டாடா குழுமம் தனது இந்திய நடவடிக்கைகள் பற்றியும், அதே நேரத்தில் ஒடிசாவிலுள்ள தனது கலிங்காநகர் ஆலையில் முதலீடுகளை அதிகரித்தது குறித்தும் கூறியுள்ளது. இந்த நிலையில் டாடா ஸ்டீல் இந்தியா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2020ம் நிதியாண்டிற்கான மூலதன செலவாக 12,000 கோடி ரூபாயிலிருந்து, 8,000 கோடி ரூபாயாக குறைக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும் ஐரோப்பாவிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான அசல் திட்டத்தை (செயல்பாடுகள்) விட 20- 25 சதவிகிதம் குறைவாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலமை செயல் அதிகாரி டிவி நரேந்திரன் நிச்சயம் இது இந்தியா மற்றும் ஐரோப்பிய தரப்பில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாடா ஸ்டீல் மார்ச் 2020 காலாண்டு முடிவுகள்\nடாடா அதிரடி முயற்சி.. FMCG சந்தையில் அடுத்த பெரிய தலை..\n டாடா குழுமத்தின் தலைவர்களுக்கு '20% சம்பளம் கட்'..\n3,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. ஜெர்மன் நிறுவனம் அதிரடி முடிவு..\nஉலகிலேயே நேர்மையான நிறுவனம் விப்ரோ தான்.. சொன்னது யார் தெரியுமா..\nடாடா ஸ்டீல் எடுத்த அதிரடி முடிவு.. கதிகலங்கி போன சீனா.. காரணம் என்ன..\nஅந்தோ பரிதாபத்தில் ஸ்டீல் துறை.. டாடா ஸ்டீல் மீண்டும் 1000 பேரை பணி நீக்கம் செய்கிறது..\nவிரைவில் 3,000 பேரை வீட்டுக்கு அனுப்பலாம்.. டாடா ஸ்டீல் அதிரடி நடவடிக்கை..\nடாடா ஸ்டீல் லாபம் ரூ.3302 கோடி.. இதற்கு கார்ப்பரேட் வரி குறைப்பும் ஒரு காரணம்..\nஏன் எங்களுக்கு மட்டும் இப்படி நடக்குது.. நிகரலாபம் 64% வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள்\nவரலாறு காணாத வளர்ச்சியில் டாடா ஸ்டீல்..\nலாபத்தில் 270 சதவீதம் உயர்வு.. டாடா ஸ்டீல் நிறுவனம் அதிரடி..\nமுழு சம்பளத்தை கொடுக்க துவங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.. நல்ல காலம் பிறந்தது..\nஆர்பிஐ வட்டி குறைப்பு இருக்குமா.. எதிர்பார்ப்பில் ரூபாயின் மதிப்பு ரூ.74.81 ஆக அதிகரிப்பு..\n362 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/23101248/Karnataka-Election-Result-2019-LIVE-Congresss-Mallikarjun.vpf", "date_download": "2020-08-08T15:37:58Z", "digest": "sha1:NA5IEFDO2RUAOJ7SZS6YJR7TVSMKMXEU", "length": 7072, "nlines": 110, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka Election Result 2019 LIVE: Congress's Mallikarjun Kharge trailing || காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பின்னடைவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பின்னடைவு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பின்னடைவை சந்தித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே கர்நாடக மாநிலம் குல்பர்கா தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் டாக்டர் உமேஷ் ஜி.ஜாதவ் போட்டியிட்டார். இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே பின் தங்கியுள்ளார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kavithaiintamil.com/husband-and-wife-quotes-in-tamil/", "date_download": "2020-08-08T14:49:02Z", "digest": "sha1:JS3BZVKGSMYKKWF72A7K2XRS2LCTVDSK", "length": 35452, "nlines": 153, "source_domain": "www.kavithaiintamil.com", "title": "Husband and wife quotes in Tamil Download HD images", "raw_content": "\nபொறாமையில், அன்பை விட சுய அன்பு அதிகம்.\nஇணைய டேட்டிங் பற்றி ஒரு நல்ல விஷயம்: நீங்கள் யாரைச் சந்தித்தாலும் அதைக் கிளிக் செய்வது உறுதி.\nஒரு மனிதனாக புதிய அறிமுகம் இல்லை என்றால்\nஅவர் வாழ்க்கையில் நகர்கிறார், அவர் விரைவில் கண்டுபிடிப்பார்\nதனியாக விட்டுவிட்டார்; ஒருவர் வைத்திருக்க வேண்டும்.\nஎன் வாழ்க்கைக்கு எந்த நோக்கமும் இல்லை, திசையும் இல்லை, நோக்கமும் இல்லை, அர்த்தமும் இல்லை, இன்னும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. நான் சரியாக என்ன செய்கிறேன்\nஒரு நண்பரின் காதல் கூறுகிறது:\nஉங்களுக்கு எப்போதாவது ஏதாவது தேவைப்பட்டால்,\nஉங்களுக்கு ஒருபோதும் எதுவும் தேவையில்லை;\nபொதுவாக, நீங்கள் உண்மையானவராக இருக்கும்போது, ​​உங்கள் தலைமுடியில் பெரும்பாலானவை காதலிக்கின்றன, மேலும் உங்கள் கண்கள் வெளியேறி, நீங்கள் மூட்டுகளில் தளர்ந்து மிகவும் இழிவாக மாறும்.\nஆனால் இந்த விஷயங்கள் ஒரு பொருட்டல்ல, ஏனென்றால் நீங்கள் உண்மையாகிவிட்டால் நீங்கள் அசிங்கமாக இருக்க முடியாது, புரியாதவர்களைத் தவிர. husband and wife quotes in Tamil\nநான் அல்ல, ஆனால் அது இல்லாமல், அவரது தலைமுடியின் சுவாசம், அவரது வாயிலிருந்து ஒரு முத்தம், அவரது கையின் தொடுதல்.\nஉப்பு இல்லாமல் ஒரு முட்டையை சாப்பிடும் மனம் – மீசையை மெழுகாத ஒரு மனிதனால் முத்தமிடப்படுகிறது. பிரதிபலிப்பில், நான் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம், என்னை நேசிக்க விட வேண்டும்.\nஎனக்கு ஒரு புதிய தத்துவம் உள்ளது. நான் ஒரு நாள் ஒரு நேரத்தில் மட்டுமே பயப்படப் போகிறேன். நீங்கள் மறந்துவிட்டால் உங்கள் இதயத்தின் பாடலைப் பாடக்கூடிய ஒருவர் நண்பர்.\nசிறந்த விஷயம் என்னவென்றால், நேசிப்பதும் வெல்வதும் ஆகும். அடுத்தது சிறந்தது, நேசிக்க மற்றும் இழக்க.\nஉங்கள் வாழ்க்கையில் வரவிருக்கும் பல விஷயங்கள் உள்ளன, சிறிது நேரத்திற்குப் பிறகு, நீங்கள் இல்லாமல் வாழ முடியாது. ஆனால் இறுதியில், வாழ்க்கையில் எல்லாம் முடிவுக்கு வர வேண்டும். இது உங்கள்.husband and wife quotes in Tamil\nநண்பர்களுடனான விடுமுறை போல எளிமையானதா அல்லது உங்கள் முதல் அன்பைப் போலவே உணர்ச்சிவசப்பட்டதா. எதுவும் எப்போதும் நிலைக்காது. எனவே நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் எல்லோரும் இருந்திருக்கிறோம்…\nஎனவே நீங்கள் அழுவதற்கு முன்பு… நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் நினைவுகளை உங்கள் இதயத்தில் வைத்திருக்கிறீர்கள், இது நீங்கள் தான் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம்.\nநகைச்சுவையின் ரகசிய ஆதாரம் தன்னை மகிழ்விக்கவில்லை, ஆனால் துக்கம்.\nசிறந்த காதல் உறவுகள் எங்களிடம் இல்லாதவை.\nஒரு மனிதனை திருமணம் செய்வது என்பது நீங்கள் ஒரு கடை ஜன்னல் வழியாக ��ீண்ட காலமாக பார்த்துக்கொண்டிருந்த ஒன்றை வாங்குவது போன்றது.\nநீங்கள் வீட்டிற்கு வரும்போது அதை விரும்பலாம், ஆனால் அது எப்போதும் வீட்டின் மற்ற பகுதிகளுடன் செல்லாது.\nஎன் எண்ணங்களைக் கேட்க, புரிந்து கொள்ளுங்கள்\nஎனது கனவு மற்றும் எனது சிறந்த நண்பர்…\nஎன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நிரப்பவும்\nமுடிவில்லாமல் என்னை நேசி … நான் செய்கிறேன்.\n“சில நேரங்களில் உங்கள் கண்கள் என் சுவாசத்தை எடுத்துச் செல்கின்றன, நான் சொல்ல விரும்பும் அனைத்தையும் ஒலி இல்லாமல் காணலாம்.\nசில காதல் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். உண்மையான காதல் அழியாது\nஒரு பெண் குழந்தையாக இருக்கும்போது ஒரு பெண்ணை மாற்றுவதில் ஒரு பெண் மட்டுமே வெற்றி பெறுகிறான்.\nதிடீரென்று இது சரியான இடம் என்று உலகம் உணர்கிறது,\nதிடீரென்று அது சரியான கிருபையுடன் நகர்கிறது,\nதிடீரென்று என் வாழ்க்கை அத்தகைய வீணாகத் தெரியவில்லை,\nஇது எல்லாம் உங்களைச் சுற்றி வருகிறது.\nசிறந்த விஷயம் என்னவென்றால், நேசிப்பதும் வெல்வதும் ஆகும். அடுத்தது சிறந்தது, நேசிக்க மற்றும் இழக்க.\nபெண்கள் ஒன்றுகூடுவதற்கு வேடிக்கையான தொப்பிகளை அணிவார்கள்,\nஉப்பு உணவை உண்ணுங்கள், கணவர் எவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறார் என்பதை மறந்து விடுங்கள். ஆண்கள் விளையாட்டு பேசவும், கனமான உணவை சாப்பிடவும், தங்கள் மனைவிகள் எவ்வளவு கோருகிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.\nமறந்துடாதீங்க அப்புறம் பிரியா உங்களுக்கு ஹாய் சொல்ல சொன்னா கணவன் எந்த பிரியா மனைவி ஒரு பிரியாவும் இல்ல மெசேஜ் படிக்கிறீங்களா இல்லையான்னு செக் பண்ணி பார்த்தேன் கனவை நான் ப்ரீயா தான்.\nகாதல் இருந்தால் அது என்னவாக இருக்க வேண்டும் என்பதை இன்று நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். நாம் ஓடும்போது, ​​நாம் ஒவ்வொருவரும் மற்ற பாதியைக் கொண்டிருக்கவில்லை. இரண்டு தொகுதிகளாக ஒரு புத்தகத்தைப்.\nபோல நாம் முழுமையற்றவர்கள், அவற்றில் முதலாவது தொலைந்துவிட்டது. இதைத்தான் நான் காதலை கற்பனை செய்கிறேன்: இல்லாத நிலையில் அபூரணம்.\nஒருவரை சிரிக்க வைப்பது உங்களுக்குத் தெரிந்தவுடன் அவர்களைப் பிடிக்க நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறியும் வரை நீங்கள் ஒருவரை உண்மையாக நேசிக்க முடியாது.\nஇருக்கிறே��் நீ சொல்றது எந்த பிரியாவை மனைவி எங்க இருக்கீங்க கணவன் காய்கறி மார்க்கெட்டில் மனைவி நான் வரேன் அங்கேயே இருங்க பத்து நிமிஷம் கழிச்சு.\nஒரு மனிதன் தனியாக ஒன்றும் இல்லை.\nஒன்றாக வாழும் இரண்டு பேர் ஒரு உலகத்தை உருவாக்குகிறார்கள்.\nமனைவி நான் வந்துட்டேன் நீங்க எங்க இருக்கீங்க கணவன் நான் ஆபீஸ்ல தான் இருக்கேன் வந்துட்டேன்ல வேணும்கற காய்கறி நீயே வாங்கிக்க கொய்யால யார்கிட்ட கணவன் இந்த பொடுகு மருந்து தேய்ச்சு விட்டு மனைவி ஏன் நீங்களே தேய்க்கக் கூடாது என்று டாக்டர் சொல்லி அனுப்பினார்.\nமனைவி ஏங்க நம்ம செத்துட்டா சொர்கத்துல ஒன்னா இருக்க முடியாதாம் இல்ல கணவன் ஆமா அதனாலதான் இருக்க பேரில் சொர்க்கம் கணவன் ஏந்தி சாப்பாடு சமைச்சு வச்சு இருக்க இவ்வளவு கல்லுக்கு பத்து விரல் இடுக்குல அதை எடுத்துப் போட்டா தான் என்ன மனைவி முப்பத்திரண்டு பல்லு இருக்குல்ல அத கடித்துத் தின்ன என்ன.\nமனைவி ஏங்க புண்ணியம் செய்தவர்களே இங்கிலீஷ்ல எப்படி சொல்லுவாங்க கணவன்மார் என்ன சொல்லுவாங்க மனைவி யோ உநிலயா ஓடாத ஒருவர் தன்னுடைய மனைவி போட்டோவை தன்னுடைய பைக்கில் ஒட்டி வைத்திருந்தார் நபர் 1 என்னப்பா உன்னோட பைக்ல சாமி போட்டோ கூட ஒட்டாம உன்னோட.\nமனைவி போட்டோவை ஒட்டி வச்சிருக்க நபர்டு அது ஒன்னுமில்லைங்க அந்த பைக்கை கொஞ்சம் பழசு எவ்வளவு தான் திட்டினாலும் ஸ்டார்ட் ஆகாது அதனால இவளோட போட்டோவை பார்த்தா கோவத்துல நல்ல நாலு மிதி மிதிக்க அப்புறம் உடனே ஸ்டார்ட் ஆயிடும் மனைவி நானெல்லாம் காலேஜ்.\nபடிக்கும்போது மாறுவேடப் போட்டியில் அடக்கி வேஷம் போட்டு அதுக்கு எனக்கு இரண்டாவது பரிசு கொடுத்து அங்கு கணவர் அட போடி லூசு சும்மா போய் இருந்தாலே முதல் பரிசு கொடுத்திருப்பார்கள்.\nவிமான ஓட்டி நான் உன்ன விமானத்திலே கூட்டிட்டு போறேன் நான் வேகமாக தலைகீழா எல்லாம் ஓட்டுக்கும் ஆனா நீங்க பயந்து கத்தக் கூடாது அப்படி கத்தினா ஆயிரம் ரூபாய் ஃபைன் கட்ட அமர்ந்திட்ட ஸ்ரீ கனவு சரி மனைவி.\nஎப்படிங்க முடியும் கணவன் முடியும் வாடி விமான பயணம் முடிந்தது விமான ஓட்டி நீதான் உண்மையான ஆம்பள அவ்வளவு பயங்கரமாக விமானத்தை ஓட்டிய நீ பயப்படாமல் கத்தாம இருந்த இப்படி ஒரு தடவை கூட கட்டணம் தோணலையா கணவர் என் மனைவி விமானத்தில் இருந்து கீழே விழுந்த.\nபுலத்தல் ஆன நெனச்சேன் ஆனா ஆயிரம் ரூபா வீணாகிவிடுமே அதான் விட்டுட்டேன் கணவன் பக்கத்து வீட்டு மாமியுடன் நீ காரணம் இல்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க மனைவி நான் என்ன பண்றது அவங்க சைட்ல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.\nமனைவிகளே காதல் துணைவியை தாலி கட்டிய நாள் முதலாய் உங்கள் சந்தோஷத்திற்கு வேலி கட்டிய மாமியார் பெத்த மகளே கடவுளின் துகளை தந்திரத்தால் தலையணை மந்திரத்தால் தொட்டுத் தாலி கட்டிய எங்களை எந்திரமாய் சிவாவிடம் திரிபுரசுந்தரி கல்யாணத்துக்கு முன்னால இனிக்க.\nஇனிக்கப் பேசினீங்க ஆனா கல்யாணம் ஆனதிலிருந்து தடுத்தனர் எல்லாம் தூக்கி பேசுறீங்க சத்தியமா நினைச்சு பார்க்கல இப்படி ஒரு மாறுதலை அதனாலதான் அரசாங்கத்துக்கு தேடி போறோம் ஆறுதலை கொஞ்சிப் பேசிய.\nகுரல் இங்கே கிள்ளி விளையாடிய விரல் இங்கே இந்த காதலர் சினேகிதனே சினேகிதனே பாட்டு எங்கே இருக்கிறதோ அங்கே அவன் ஒரு ரூபாய் நோட்டு எங்களுக்கும் கல்யாணம் பண்ணும் போது நான் செல்ல ஆரம்பித்திருக்கும்.\nபொல்லம்மா குமரனின் கூட சூப்பரா மார்க் போடுற குஷ்பூ குஷ்பூ காபி குடிக்கலாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா\nடிவிதே பரிகாரமாக எல்லாத்தையும் அதுக்குள்ள நினைக்கிறீங்க சாப்பிட்டாலும் உடனே இங்க பாருங்க வருஷம் முழுக்க மதிக்கின்றது ரொம்ப தப்புமா ஊருக்கு போன உன் கூட பொழைச்சு வந்திருக்கான் ஆனா பொண்ணுங்க கூட படுக்க.\nபோனோம் கூட கரைந்து போய் கேவலமா தான் வந்திருக்கும் பொண்டாட்டி கூட துணி எடுக்க அமர்க்களம் அஜித் மாதிரி போன பல பேரு ஆரம்பம் ஆரம்பம் அஜித் போல தலைமுறைக்கு வந்திருக்காங்க அரச மரம் போல இருக்கும்.\nபுருஷன் கூட முடி உதிர வைக்கிற அளவுக்கு கூடுதல் பிஎச்டி முடித்து நீங்க கிச்சன் கரப்பான்பூச்சியை பாத்ரூம்ல பள்ளியும் பாட்டு போடுங்க பாருங்க ஒரு தத்தம் அதை கேக்குற எங்களுக்கு ஏதோ விட்டலாச்சார்யா வீட்டுக்குள்ளேயே வந்த மாதிரி தலைக்கு இரத்த பித்தம் ஒரு தனது கரப்பான் பூச்சிக்கு பயந்து.\nகணவனுக்கு கூப்பிடுங்க நாங்கதான் பொண்டாட்டிக்கு பயப்படும் ஆனா என்னைக்காவது அப்படி எல்லாம் நடிக்கும் படம் போட்டிருக்கு அம்மா என்ன விட்டு சென்ற பந்து மேல கொஞ்சம் எண்ணையை தடவினால் என்ன விட்டு.\nகொஞ்சம் மேலே கொஞ்சம் வெண்ணைய தடவுன மாதிரி லைட்டா தூக்கம் வந்தாலே உடல் பருமனுக்கு காவடிச்சிந்து முதல் கண்ணீர் சிந்த\nபேச்சா பேசி சொல்றீங்க இல்ல தெரியாம தான் கேக்குறேன் இது என்ன மாயம் டைட்டாகவும் புருஷன் தான் இருக்கணும் கோயிலாகும் புதுசா இருக்கணுமா ஐ டுந்நோ வொய் ஆலோசனை சொல்லி போய் இது எதனால் அவன் உங்களுக்கு புரியுதா நான் சொல்றது எல்லாம் அதிலும் நீங்கள் எதிர்பார்க்க முடியும்.\nவீட்டுக்கு வந்த பிறகு வாயைத் திறந்து பேசினாலே நெருப்பாய் கொதிக்கிறது வேண்டாம் பேபிமா கோபம் ஆம்பளைங்க ஆல்வேஸ் பாவம் கல்யாணமாகி எட்டு மணிக்கே பாடி கட்டிடலாம் நீங்க இதுவரைக்கும் அந்த நிமிடத்திலிருந்து.\nஏமாத்துறாங்க கிளியோபாட்ராவுக்கு எதிராக டப்பிங் படத்துக்கு தங்கத்தின் kit.com போடுவது என்ன மேஜிக் நீங்க எல்லாம் தங்கம்மா தங்கம் ஊருக்கு போறதுக்கு தான் பறவைகள் பார்க்க போறாங்க அதை புரிஞ்சுக்காம கதவ தொறந்து போட்டு தூங்காதே தம்பி தூங்காதே\nபொண்ணுங்க டிவி சுவிட்ச் ஆப் பண்ணுங்க மொபைலில் குடும்பன் அத்தனையும் முடியல முடியல எதையாவது புரியாத மாதிரி பேசறீங்க அஞ்சு நிமிஷம் சும்மா இருக்குதா அப்படின்னு அப்பம் போல நீங்க சொன்னா அஞ்சு நிமிஷம் சும்மா இருக்குதா அப்படியே அப்பம் போல நீங்க சொன்னா.\nலேப்டாப்பை மூடி வச்சு நாங்க குழந்தையை பார்த்து நடத்தும் ஆபீஸ் சீக்கிரமா நீங்க கேட்டா பார்த்து நிறைய சேர்ந்து ஜி கொஞ்சம் விளக்கி தரீங்களா அழுத்தம் தலை வலிக்குதுன்னு சொன்னா ஈவினிங் டிபன் வாங்கிட்டு வரணும்.\nஇதையெல்லாம் புரிஞ்சிக்கவே குடுத்தா போன நம்ம கல்யாணம் ஆன நாளிலிருந்து வீட்டுக்குள்ள முணுமுணுப்பு முனுமுனுப்பு இருக்கே தவிர என்னைக்காவது ஒரு கிளுகிளுப்பு தான் வருஷத்துல 365 நாள் இருக்கு அதுல.husband and wife quotes in Tamil\nஒரே ஒரு நாள் உங்க பிறந்த மாதம் தான் என்னமோ அம்மாவை சந்தித்து வந்த அதிர்ச்சி எம்எல்ஏவை கேப்டன் முறைக்கிற மாதிரி பாக்குறீங்க சரி போனால் கூட ஓகே சோஷல் மேட்டர் பண்ணிக்கலாம் ஒவ்வொரு கணவனும் தன்.\nசந்தோஷத்தை மேலான நீக்கும் கல்யாண நிலைத்திருக்கும் எப்படிம்மா வீட்டுக்கு வந்தவுடனேயே வருதுன்னு சொல்றாங்க அதுவே விபரமா ஏதாவது பேசினால் வாயை மூடு என்று சொல்றீங்க இதைத்தான் எங்களுக்கு மார்னிங்.\nசொல்வாங்களா எங்க மேல ஏன் இந்த குரோத மனைவி கீழே மனைவியும் எங்களை பிரித்து விட்டு வெளியே தெரிந்தாலும்.\nநாங்கள் வாசலில் செருப்பு தான் கிடைக்கும் துணைவியே துணியிலே நீங்கள் எங்களை கோபத்தில் கும்மி அடித்தாலும் குழம்பு சட்டியில் பருப்பைத் தான் குளிப்போம் விளையாடி செல்போனை கொடுக்கவே அலாரம் செட் பண்ணு.\nஎனக்கு தெரியாதா பொம்பளைங்க என்ன கட்டபொம்மனைப் பாதுகாக்க உறுதி இருக்கிறது ஆம்பளைன்னா காலேஜ் காண்டாக்ட் நம்பர் அவசியம் சகஜம்தானே பேஸ்புக்ல கூட நடமாட்டத்தை உளவு பார்த்த 2 அடி அடிக்கிறீங்க ஆட்டோ.\nசங்கரையும் கணித்து சொல்ல நாங்க எங்க கூட சாட்டிங் பொருள் ஐடியா இல்லை கேடு என்று கண்டுபிடிக்க மாட்டோமா 6 மணி நல்லா கேட்டுக்கோங்க நைட்டிக்கு துப்பட்டாவை உண்டாகாது ஃபேஸ்புக்ல உங்க பக்கத்து வீட்டு.\nபாட்டிலிருந்து நீங்க போடுற பியூட்டி பார்லர் ஆண்டி வரைக்கும் கண்ணன் கூப்பிட்டு வச்சிருக்கீங்க அதுதான் வன்கொடுமைக்கு வன்கொடுமை ஒரு புருஷனோட பிரச்சினையை புரிஞ்சிக்கனும்னா ஒரு மாசம் வேணும் ஒரு வாரம் வேணாம் புருஷனா இருந்து பாருங்க டைம் செபிக்கமிட்டீ அதிகம்.\nஅனுமதிக்காத அப்போ ஆண்டவனா பார்த்து பொண்டாட்டி எனக்கு ஒரு பொண்டாட்டி அனுப்பி வச்சா தான் பொண்டாட்டி பொண்டாட்டி பண்ற டார்ச்சர் புரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thalith-cinema-10000149", "date_download": "2020-08-08T14:11:26Z", "digest": "sha1:ID6D2BKQ74NDHBYXCZHFZEGYER32VFXU", "length": 7462, "nlines": 161, "source_domain": "www.panuval.com", "title": "தலித் சினிமா - எஸ்.தினேஷ் - பேசாமொழி | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , சினிமா\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅது ஒரு மகேந்திர காலம்\nஅது ஒரு மகேந்திர காலம்தமிழ் சினிமாவின் எல்லைக்கற்கள் எனச் சொல்லத்தக்க படங்களை எடுத்து எழுபதுகள் எண்பதுகள் என்பதனை தமிழ் சினிமாவின் பொற்காலம் என நினைவுகூர வைத்த இருவர் பாலுமகேந்திராவும் மகேந்திரனும்.இவர்களது படங்களான வீடு,முள்ளும் மலரும்,உதிரிப் பூக்கள் என்பன தமிழ் சினிமாவின் அதுவரைத்திய அழகியலை ஒளிப..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப��படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n101 திரைக்கதை எழுதும் கலை\nArticle 15 சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்\n\"மதம், இனம், சாதி, பால் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் எவர் ஒருவரும் மற்றவர் மீது பாகுபாடு காட்டக்கூடாது. குறிப்பாக அரசு இவற்றின் அடிப்படையி..\nஅஞ்சாதே திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்ளார்.இப்படத்தைப் பற்றிய சில கருத்துகள்:மிஷ்கினின் ..\nஅது ஒரு மகேந்திர காலம்\nஅது ஒரு மகேந்திர காலம்தமிழ் சினிமாவின் எல்லைக்கற்கள் எனச் சொல்லத்தக்க படங்களை எடுத்து எழுபதுகள் எண்பதுகள் என்பதனை தமிழ் சினிமாவின் பொற்காலம் என நினைவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/30-doctors-affected-by-corona-in-chennai-gh/", "date_download": "2020-08-08T15:38:39Z", "digest": "sha1:I2BCBSC6EEYROIWIYXWXXFLRZV2QHDB2", "length": 8528, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "30 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்! - TopTamilNews", "raw_content": "\n30 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்\nமருத்துவ மாணவர்கள், பணியாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nதமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,982பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,342பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது.\nஇ��்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 30 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அம்மருத்துவமனையின் முதல்வர், கொரோனா தொற்று ஏற்பட்ட 4500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளித்துள்ளது எங்கள் மருத்துவமனை. இதுவரை இந்த பணிகளில் ஈடுபட்ட எங்களின் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், பணியாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஅதில் கடந்த 2 நாட்களில் 30 மருத்துவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் யாருக்கும் அறிகுறிகள் இல்லை. நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர். களப்பணியில் ஈடுப்படுவோருக்கு அதிகமாக தொற்று ஏற்படும் நிலையில் நோயாளிகளின் அருகில் இருந்து மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு தொற்று ஏற்படும். ஆனால் அது மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாகவே உள்ளது” என்றார்.\nமரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்\nதமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...\nகேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு\nகேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...\nநீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nநீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...\n“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..\nகேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/398", "date_download": "2020-08-08T14:04:38Z", "digest": "sha1:G7LX3XNMHQGZVHPELPXLOFYF6CZT4N2U", "length": 9229, "nlines": 106, "source_domain": "tamilnanbargal.com", "title": "பழமொழி ஆய்வு எண் 8", "raw_content": "\nபழமொழி ஆய்வு எண் 8\nஇது ஒரு அருமையான சொல்லாடல்\nகானலும் ,நாம் இருக்கும் இடத்தில்\nஇங்கிருந்து பார்த்தால் அங்கிருப்பது போலவும்\nஅங்கிருந்து பார்த்தால் இங்கிருப்பது போலவும் தோன்றும்\nஇங்கிருக்கும் பச்சை தெரிவதே இல்லை\nஅதாவது தோட்டத்துப் பச்சிலை நம் கண்ணுக்கு தெரியாது\nஅந்தச் செடி மூலிகை என்றே நமக்குத் தெரியும்\nஎப்போதுமே நமக்கு ஒரு குணமுண்டு\nஅவர்கள் சொல்லும் போது மதிக்காத\nநாம் அயல் நாட்டார் சொன்னால்\nஅப்படி ஒரு குணம் நமக்கு இருக்கிறது\nவெளி நாட்டுக்கு சென்று அங்கு எங்கேயும்\nகுப்பையை போட முடியாமல் பத்திரமாக வைத்திருந்து\nஅயல் நாட்டில் கடைப்பிடித்த அத்தனை நற்குணங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, விமானம் மும்பையில் வந்து\nஇறங்கிய வுடனே கண்ட இடத்தில் அதே\nகுப்பையை போட்டு போட்டுவிட்டு செல்பவர்கள்\nதண்டனை கிடைக்குமென்றால் ஒரு மாதிரி தண்டனை\nஒரு மாதிரிநடப்பவர் நம்மில் பலபேர்\nசந்தர்ப்பம் கிடைக்காமையினால் தவறு செய்யாதவனை விட\nசந்தர்ப்பம் கிடைத்தும் தவறு செய்யாதவன்தான்\nவெளிநாட்டிற்கு கொடுக்கும் அதே மரியாதையை\nநம் நாட்டுக்கும் கொடுத்தால், நாம் வெறுமனே\nஇருந்து கொண்டு அரசாங்கத்தை மட்டும்\nகுறைகூறிக் கொண்டே காலம் தள்ளாமல்\nநம்முடைய நாட்டையும் சுத்தமாக வைத்துக்\nநமக்கு அயல் நாட்டைப் பார்த்தால் அப்படி ஒரு ப்ரமிப்பு\nநம் நாட்டில் இல்லாத அழகுகளா,இயற்கை கொஞ்சும்\nஆனால் அவைகளை பராமரிக்க நாமும் முயல மாட்டோம்\nஇக்கரைக்கு அக்கரை என்றுமே பச்சைதானே\nஇக்கரையின் பச்சை ,பசுமை ,நன்மை\nஎதுவுமே நம் கண்களில் படாது\nதிரைஉலக இயக்குனர் ஒரு திரைப்படத்தில் கேட்பார்,\nஉங்களுக்குத் தெரிந்த பத்தினிகளின் பெயரை சொல்லுங்கள்\nஎன்று ஆளாளுக்கு நளாயினி, கண்ணகி,என்றெல்லாம் சொல்லுவர்\nபாக்யராஜ் கேட்பார் உங்களுக்கு பத்தினி என்றவுடன்\nஉங்கள் மனைவியின் பெயர் நினைவுக்கு வரவில்லையா என்று\nஅது போல நமக்கு நம்மிடம் உள்ள அனேக திறமைகள்\nதெரிவதில்லை அப்படியே தெரிந்தாலும் அவைகளை\nதமிழ் பேசி நடிக்க நம்மிடம் இல்லாத தமிழ் நடிகைகளா\nஆனால் மும்பையிலிருந்து அல்லது அயல்நாட்டிலிருந்து\nஇறக்குமதி செய்து தமிழே பேசத்தெரியாத அவர்களுக்கு\nஉயர்தர உணவகத்தில் அறை போட்டுக் கொடுத்து\nதமிழ் சொல்லிக் கொடுத்து,தமிழை அவர் மொழியில்\nஅப்படியே எழுதிக் கொடுத்து பேச வைத்து\nஅது பெரிய தகுதி என்று நம்முடைய இயக்குனர்கள்\nநம்மை மதிக்க நாம் எப்போது கற்றுக் கொள்கிறோமோ\nஅப்போதிலிருந்து நம் நாடு இன்னும் வளமாக\nமுன்னுக்கு வரும் என்பதில் ஐய்யமில்லை\nஇவற்றை சுட்டிக் காட்டத்தான் வருங்காலத்தை\nமனதில் வைத்து அன்றே தீர்க்க தரிசனமாக\nஇக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லி வைத்தார்களோ..\nஅல்லது நதியின் இரு கரைகளில் இருக்கும்\nஇக்கரையின் மேல் நாம் அக்கரை கொண்டு கவனித்தால்\nஅதாவது பயிர் செய்தால் அந்த விவசாயம் மூலமாக\nஅக்கரையும் பசுமையாகும் என்று கூட சொல்லி இருக்கலாம்\nநம்முடைய நாகரீகமே நதிக்கரையில் தோன்றியவைதானே\nஆகவே இக்கரையின் மேல் அக்கரை வைப்போம்\nமுதலில் நம் நாட்டின் வளத்தைப் பற்றி யோசிப்போம்\nநம்மால் முடிந்த அளவு நம் நாட்டுக்காக ஏதேனும்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/author/aslam/page/2/", "date_download": "2020-08-08T15:20:12Z", "digest": "sha1:YLYH537AIURKIIHTJIMOOYDSKTMIBKMX", "length": 7132, "nlines": 105, "source_domain": "www.idctamil.com", "title": "IDC – Page 2 – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nகோடைகால வகுப்பின் பயிர்ச்சி தேர்வு\nகழிவறைக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்\nبسم الله الرحمن الرحيم மலஜலம் கழிக்கும் முறை உட்பட உங்களின் நபி உங்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்களா என ஸல்மான் (ரலி) அவர்களிடத்தில் யூத மதத்தை சேர்ந்த ஒருவர்\nبسم الله الرحمن الرحيم நபி(ஸல்)அவர்கள் சாப்பிடுவதற்காகவும் ஒழுங்குமுகைளை கற்றுத்தந்துள்ளர்கள் அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும் அல்லாஹுவிடத்தில��� கூலி பெற்றுத்தரக்கூடிய அமைந்து விடும். 1.\nبسم الله الرحمن الرحيم ஒளு செய்வதின் ஒழுங்குகளும் சட்டங்களும் அல்லாஹ் கூறுகிறான் : விசுவாசங்கொண்டோரேநீங்கள் தொழுகைக்காக தயாரானால் (அதற்கு முன்னதாக)உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள்\nبسم الله الرحمن الرحيم இணையதளத்தில் கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக\nبسم الله الرحمن الرحيم கண்காணிப்பாளன் அல்லாஹ் ( وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ رَّقِيبا( 33:52 மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன். ( إِنَّ اللَّهَ\nبسم الله الرحمن الرحيم துல் ஹஜ் மாத முதல் 10 தினங்களும் குர்பானியின் (உளுகியா ) சட்டங்களும் அல்லாஹ் கூறுகிறான் : பத்து இரவுகள் மீது\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3679", "date_download": "2020-08-08T14:46:33Z", "digest": "sha1:77UDJ4RN5WXEYUZPVTQUT4667S6MLXRO", "length": 21447, "nlines": 138, "source_domain": "www.noolulagam.com", "title": "Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam - கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் » Buy tamil book Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam online", "raw_content": "\nகொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.சு. நரேந்திரன் (Dr. Cu. Narentiran)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்\nபடித்தவர்களுக்கு மட்டுமல்லாது பாமர மக்களுக்கும் கொலஸ்ராலினால் ஏற்படும் கெடுதல்கள் அதனைத் தவிருக்கும் முறைகளோடு, கொலஸ்டிராலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வழி முறைகளை எளிய நடையில் விளக்கியுள்ள திறம் மிகவும் அற்புதம். இதை எல்லோரும் படித்து இதயம் காப்போம் என்று நூலாசிரியர் மிகத் தெளிவாக்க் குறிப்பிட்டுள்ளார்.\nஅற்புதத் தமிழ் நடையுடன் முயன்று திரட்டிய முத்தான தகவல்கள் நிரம்பிய இந்நூல், இயற்கையின் இனிய தரங்கம்; எடுக்க எடுக்கக் குறையாத மருத்துவக் தமிழ்ச்சுரங்கம்.\n- டாக்டர் ஜி. மூர்த்தி, MD:D.M;\nஇந்த நூல் டாக்டர் நரேந்திரன் எழுதியுள்ள பல நன்னூல்களில் மிகவும் போற்றத்தக்கதாகும். இந்நூல் வழி நடந்தால் இறப்பின் பிடியிலிருந்து மனித குலத்தைதக் காப்பாற்ற முடியும். ஒரு குடும்பத் தலைவனைக்காப்பாற்றுவது ஒரு குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு நிகரன்றோ எனவே இந்நூலைக் காலத்திற்கேற்ற காவியம் என்று போற்றி எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை காணிக்கையாக்குகின்றேன்.\nமருத்துவர் தி. செந்தில்குமார், M.S.,M.Ch.\nஇதய, நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவர்\nஇந்த நூல் கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம், டாக்டர்.சு. நரேந்திரன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆரோக்கியமே ஆனந்தம் - Aarokyame Anandham\nகுழந்தை வளர்ப்பு முறைகள் - Kuzhanthi Valarappu Muraigal\nசித்த மருத்துவம் - Siddha Maruthuvam\nபோஸ்ட் மார்ட்டம் - Post Marttam\nநம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam\nநீரிழிவுக்கு இயற்கை மருத்துவம் - Neerilivukku Iyarkai Maruthuvam\nமருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் - Marunthu Sapidummun Oru Nimisham\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.3 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 3\nஉடலே உன்னை ஆராதிக்கிறேன் - Udalae Unnai Aarathikiraen\nஆசிரியரின் (டாக்டர்.சு. நரேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா; - Tamilvazhi Kalvi Oru Kanal Neera\nநீரிழிவு நோய் முதல் புற்று நோய் வரை உணவு மருத்துவம் - Neerizhivu Noimuthal Putru Noivarai Unavu Maruthuvam\nநீரிழிவு நோயும் மருத்துவமும் - Neerilivu Noiyum Maruthuvamum\nஇதய நோய்களும் மருத்துவமும் - Idhaya Noihalum Maruthuvamum\nசிறுநீரக நோய்கள் தடுப்பு முறைகளும் மருத்துவமும் - Siruneeraga Noihal Thaduppu Muraigalum Maruthuvamum\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nவயிறு நவீன சிகிச்சைகள் - Naveena Sigichaigal\nவைட்டமின்கள் அறிவோம் - Vaitamingal Arivom\nஉடல் இளைக்க இயற்கை வைத்திய முறைகள் - Udal ilaikka iyarkai vaithiya muraikal\nசீர்மிகு சீன மருத்துவம் (Chinese Medicine)\nஉயிர் காக்கும் இயற்கை உணவுகள்\nஅயலகத் தமிழ் இலக்கியம் - நீரிழிவு நோய் வராமல் தடுப்பதெப்படி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும் - Ambedkar Sinthanaigalum Varalaarum\nஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை - Srimath Bagavatgita\nபுரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்\nசாதனைச் சிறுவர்கள் - Sathanai Siruvargal\nதமிழ் இலக்கண வினா விடை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nவாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பார்கள். அது நூறுசதவிகிதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மக��ழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படித் தோன்றியது எப்படிப் போக்குவது என்று தெரியாமல் குழப்பிப் போகின்றவர்கள், பலர். இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மா மருந்தாக இருப்பது, சிரிப்பு. வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்றிருக்கையில் ஏன் வாய் மூடி இருக்கவேண்டும்.\nமருந்துகளுக்கெல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள், கூறியிருக்கின்றார்கள். காரணம், சிரிப்பு என்னும் மருந்தே நோய்களை விரைவாகக் குணப்படுத்துகிறது. நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது சிரிப்பு.\nஉடம்பில் நோய் எதிர்ப்பு என்னும் சக்தியாகச் செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு. சிரிப்பைக் கேட்டால் வெள்ளை அணுக்கள்அதிக அளவில் உற்பத்தியாகின்றன. உடம்பிலுள்ள நரம்புகள் ஒரு வகையான ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. சிரிக்கும் போது அந்த ரசாயனம் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது. மேலும், நாம் சிரிக்கும்போது, மூக்கிலுள்ள சளியில் ‘இம்யூனோகுளோபுலின்&ஏ’ என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது. அதனால், பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதவாறு தடுக்கப்படுகிறது.\nரத்த நாளங்களில் கொழுப்பு அதிகரிப்பதானாலேயே மாரடைப்பு மற்றும் இதயநோய்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அபாயகரமான நோய்கள் தோன்றாதிருக்க வேண்டுமானால், நாள் தோறும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது, சிரித்துப்பழகவேண்டும். நகைச்சுவைப் படங்கள், வசனங்கள், கதைகள், சொற்பொழிவுகள் போன்றவற்றைக் கேட்டு சிரிக்க வேண்டும்.\nசிரிப்பினால், ரத்தம் தூய்மையாகிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகிறது. சிரிப்பினால், ‘என்சிபேலின்ஸ்’ என்னும் ஹார்மோன் சுரக்கிறது. அது தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்குகிறது. ஸெப்டிக் அல்சர் என்னும் இரைப்பைப் புண் குணமாகிறது. மூளை நரம்புகள் சிறப்பாகச் செயல்படத் தொடங்குகின்றன. எனவே, நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயிலிருந்து விடுபடவும் சிரித்துப் பழகுங்கள்.\nசிரிப்பில் பலவகை இருந்தாலும் மகிழ்ச்சிக்காகச் சிரிக்கும் சிரிப்பே சிரிப்பு. நகைச்சுவைக்காகவும் பிறரைக் கேலி செய்வதற்காகவும் சிரிப்பு பயன்படுகிறது. சிலரது நகைச்சுவை, சிந்தனையை தூண்டக்கூடியதாகவும் அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். சிலரது நகைச்சுவைப் பொருள் பொதிந்ததாகவும் இருக்கும். பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச்சுவையினால் ஏற்படக்கூடிய சிரிப்பு மனத்துக்கு ஊட்டமாக அமைகிறது. மனத்தின் சுமையைக் குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை, புத்துணர்ச்சியைத் தருகிறது. நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். உறவு பலமாக இருக்கும்\nபுன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும்போது, புன்னகை தோன்றுகிறது. ஆன்மா உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல உடல் நலத்துக்கு ஆன்மா வழங்கும் புன்னகை முக்கியம். சிரிப்பினால், உடல் நலம் பெறும். சிரிப்பினால் செல்வம் பெருகும். சிரிப்பினால், இந்த உலகம் உள்ளங்கைக்குள் வரும் என்பதை கண்கூடாக காணலாம்.\nமனத்துக்கு என்று இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டுந்தான். அந்தச் சிரிப்பு மருந்து கசப்போ புளிப்போ உவர்ப்போ கார்ப்போ துவர்ப்போ இல்லை. சிரிப்புக்கு என்றிருப்பதும் ஒரே சுவை. அது இனிப்பு. இனிப்பு பிடிக்கும் போது சிரிப்பு பிடிக்காமல் இருக்குமா சிரியுங்கள். சிரிக்கச்சிரிக்க மலரும் தாமரை போல், மனம் மலர்ந்து மணம் வீசத் தொடங்கும் என்பது நிதர்சனமான உண்மை\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-08-08T15:09:36Z", "digest": "sha1:UFHTBYCJNBLMU6NMS2Q4G3YCQQM7EPPR", "length": 3298, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மீண்டும் கடலுக்கு (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமீண்டும் கடலுக்கு, சேரன் 2000 - 2004 காலப்பகுதியில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல் ஆகும்.\nமீண்டும் கடலுக்கு - நூலகம் திட்டம்\nஇது நூல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் ��ிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2013, 13:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/6", "date_download": "2020-08-08T15:56:12Z", "digest": "sha1:A3HDIT4SKODPHCK7RB3FLVXWL7HUDTSE", "length": 5609, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அசோகர் கதைகள்.pdf/6 - விக்கிமூலம்", "raw_content": "\n⁠மாமன்னர் அசோகர் இந்திய வரலாற்றில் பெற்றுள்ள இடம் பெரியது. நாடுகள் பலவற்றைக் கட்டியாண்ட பெரு மன்னர் என்பதோடு, கலிங்கப் போரிலே அவர் கொண்ட பெருத்த மனமாற்றமும் கூடி அவருக்குப் பெருஞ்சிறப்பை யளித்தது.\n⁠மாமன்னர் அசோகர் மனமாற்றம் கொண்ட பிறகுங் கூட அவருடைய பேரரசு எவ்விதக் குறையும் குறைவும் அற்று விளங்கியது குறிப்பிடத்தக்கது. அதற்குக் காரணம் அவருடைய மனக் கவர்ச்சியாற்றல் தான்\n⁠மாமன்னர் அசோகரின் குணப்பண்பை அடிப்படையாகக் கொண்டு திரு. நாரா நாச்சியப்பன் புனைந்துள்ள இந்தக் கற்பனைக் கதைகள் சுவைமிக்கவை. இளஞ் சிறுவர்களுக்கு நல்ல படிப்பினைக் கதைகளாகவும், பெரியவர்களுக்குச் சிறந்த இலக்கியமாகவும், இரு பயன் நல்கும் இக்கதைகளைப் பெருமையுடன் வெளியிடுகிறோம்.\nஇப்பக்கம் கடைசியாக 26 ஆகத்து 2016, 06:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/weekly-roundup-smartphones-launched-last-week-nov-26th-dec2-in-tamil-015968.html", "date_download": "2020-08-08T15:05:20Z", "digest": "sha1:C2446U5ISMLOWSHXRQMIJ3CE6BSAALQJ", "length": 19303, "nlines": 343, "source_domain": "tamil.gizbot.com", "title": "Weekly Roundup Smartphones Launched Last Week Nov 26th to Dec2 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n4 hrs ago ஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n5 hrs ago அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\n5 hrs ago 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nMovies ஸ்ருதியின் ‘எட்ஜ்’ அட்டகாசமான பாடல் .. யூடியூப் சேனலில் வெளியானது \nNews உச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nSports செம சர்ப்ரைஸ்.. பிரபல யூட்யூப் டான்சருடன் நிச்சயதார்த்தம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த வாரம் அறிமுகமான சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\nஇந்திய மொபைல் சந்தையில் கடந்த வாரம் பல்வேறு நிறுவனங்களின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளது, மேலும் இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் மற்றும் டூயல் ரியத் கேமரா அமைப்ப அதிகம் இடம்பெறுகின்றன.\nஇன்டெக்ஸ் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் புதிய எலைட் டூயல் என்ற ஸ்மார்ட்போன் மாடலை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் இடம்பெற்றுள்ளது.\nஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றன, மேலும் கைரேகை சென்சார் போன்ற பல அம்சங்கள் இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகம் இடம்பெறுகின்றன. அதன்பின் கடந்த அறிமுகமான சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்ப்போம்.\nஇக்கருவியின் விலை ரூ.5,555-ஆக உள்ளது.\nசெயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425\nஇக்கருவியின் விலை ரூ.4,999-ஆக உள்ளது.\nசெயலி: 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியடெக் எம்டி6750டி\nஇக்கருவியின் விலை ரூ.12,900-ஆக உள்ளது.\nஆசஸ் சென்போன் மேக்ஸ் பிளஸ் (எம்1)\nசெயலி:1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியடெக் எம்டி6750டி\nஇக்கருவியின் விலை ரூ.12,900-ஆக உள்ளது.\nசெயலி :1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ7, ஸ்ப்ரெட்ட்ரம் எஸ்இ9850\nஇக்கருவியின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.\nஓப்போ எப்5 ரெட் எடிஷன்:\nசெயலி: 2.5ஜிகா��ெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி23\nஇக்கருவியின் விலை ரூ.24,990-ஆக உள்ளது.\nசெயலி: 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி30\nஇக்கருவியின் விலை ரூ.32,250-ஆக உள்ளது.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nசீன ஸ்மார்ட்போன்களை விடுங்க மக்களே. மலிவு விலையில் வருகிறது 3மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்.\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nஅதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\nபட்ஜெட் விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nஜியோவின் அதிரடி தள்ளுபடியுடன் பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் போன்\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\nகூகுளின் லைசென்ஸ் உடன் களக்கும் மைக்ரோமேஸ் டிவி.\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nமலிவு விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை\n2 நாள் மட்டுமே இருக்கு: எது வாங்கினாலும் தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/28/walmart-create-s-30-000-jobs-up-big-boost-yogi-adityanath-012164.html", "date_download": "2020-08-08T15:06:56Z", "digest": "sha1:Y45ARZ4SKRJDWVVPP4JBQ3YRHKSNHYTJ", "length": 25342, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "யோகி ஆதித்யநாத்திற்காக உத்திர பிரதேசத்தில் 30,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வால்மார்ட்! | Walmart Create's 30,000 jobs in UP, big boost to Yogi Adityanath - Tamil Goodreturns", "raw_content": "\n» யோகி ஆதித்யநாத்திற்காக உத்திர பிரதேசத்தில் 30,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வால்மார்ட்\nயோகி ஆதித்யநாத்திற்காக உத்திர பிரதேசத்தில் 30,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க��ம் வால்மார்ட்\n1 hr ago நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\n3 hrs ago டாப் மிட் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n3 hrs ago டிரம்ப் உத்தரவால் 45 பில்லியன் டாலர் கோவிந்தா.. டென்சென்ட் கதறல்..\n3 hrs ago 100 பில்லியன் டாலர் கனவு நிறைவேறியது.. 'குமுதா' செம்ம ஹேப்பி அண்ணாச்சி..\nMovies ஸ்ருதியின் ‘எட்ஜ்’ அட்டகாசமான பாடல் .. யூடியூப் சேனலில் வெளியானது \nNews உச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nSports செம சர்ப்ரைஸ்.. பிரபல யூட்யூப் டான்சருடன் நிச்சயதார்த்தம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா முழுவதும் 50 சூப்பர் மார்க்கெட்டுகளைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ள வால்மார்ட் நிறுவனம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 15 கடைகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பைப் பெறவுள்ளதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.\nவேலை வாய்ப்பு - உறுதி\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், பிரதமர் மோடி, முதலமைச்சர் ஆதித்யநாத் முன்னிலையில் வால்மார்ட் இந்தியா நிறுவனம் , இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் மறைமுகமாக 2 ஆயிரம் பேருக்கும், மண்ணின் மைந்தர்கள் 30 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என வால்மார்ட் அதிகாரி ரஜனீஷ் குமார் உறுதி அளித்துள்ளார்.\n60 ஆயிரம் கோடி முதலீடு\nவால்மார்ட், அதானி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை இறக்கியுள்ளன. இது மின்னணு பரிவர்த்தனையில் ஒரு அதிர்வை உருவாக்கும் என்று உத்திரப்பிரதேசத்தின் தொழில்துறை அமைச்சர் ச���ீஷ் மகானா கூறினார்.\nஉத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவிக்கும் வால்மார்ட் இந்தியா நிறுவனம், விவசாய விளை பொருட்களில் முதலீடு செய்வதையும், அவர்களின் திறன்களை வளர்த்தெடுப்பதிலும் முக்கியப்பங்கு வகிப்பதாகக் கூறுகிறது. வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டுகள் வேலை வாய்ப்பை உருவாக்குவதோடு நின்று விடாமல் விவசாயிகள் மற்றும் சிறு கடைக்காரர்களுக்கும் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nஉணவுப்பாதுகாப்பு தொடர்பாகச் சில்லறை வணிகர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயிற்சி அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். லட்சக்கணக்கான விவசாயிகள், சில்லறை வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் வளர்ச்சி என்ற அரசின் குறிக்கோளை அடைய முடியும் என்பதை நம்புகிறோம் என்கிறார் வால்மார்ட் அதிகாரி குமார்.\nநெசவாளர் வளர்ச்சி - குறிக்கோள்\nவாரணாசியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளர்களுக்கும், வாழ்க்கையில் போராட்டங்களைச் சந்திக்கும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இது சிறந்த களமாக இருக்கும். விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் உதவுவதைப் போலவே நெசவாளர்களுக்கும் பலன்களை அளிக்கக் காத்திருக்கிறோம். 77 சதவீத பங்குகளை வாங்கிப் பிளிப்கார்ட் நிறுவனத்தை வசப்படுத்தியுள்ள வால்மார்ட், அதன் மூலம் நெசவாளர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்று உறுதி அளித்துள்ளது\nபுறக்கணிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைக்கு எங்கள் நீள்வதைப் போலவே, லட்சக்கணக்கான நுகர்வோருக்கு நேரடியாகப் பொருட்களை வழங்கி வருகிறோம். உ.பி அறிமுகப்படுத்தியுள்ள வால்மார்டின் சன்ஹரா பிரயாஸ் மூலம் விவசாயிகளை இணைப்பதன் மூலம் உற்பத்தியையும், வருவாயையும் பெருக்குகிறோம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore யோகி ஆதித்யநாத் News\nஉலகின் மிகப் பெரிய Expressway இந்தியாவில் வரப் போகிறது, உபயம் யோகி ஆதித்ய நாத்..\nநெடுஞ்சாலைக்கு வாஜ்பாய் பெயரை சூட்டும் யோகி ஆதித்யநாத்..\n5 மாதத்தில் 60,000 கோடி.. விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்.. யோகியை புகழும் மோடி\nபதஞ்சலி நிறுவனத்திற்கு யோகி ஆதித்யநாத் நேரடி உதவி.. பாபா ராம்தேவ் மகிழ்ச்சி..\nராம்தேவ் திட்டத்திற்கு யோகி எதிர்ப்பு.. பதஞ்சலி எடுத்த அதிரடி மு��ிவு..\nஅம்பானி, அதானியின் அடுத்த டார்கெட்.. யோகி ஆதித்யநாத் மாநிலம்..\nஅமெரிக்காவின் பெரிய புள்ளிகளை சந்திக்கும் யோகி ஆதித்யநாத்..\nஉத்திரபிரதேசத்தில் அரசு ஊழியர்களை துரத்தி அடிக்கும் யோகி ஆதித்யநாத்..\nமக்கள் தொகை அதிகமாயிடுச்சுங்க.. அதனால் தான் வேலையின்மையும் அதிகரித்துள்ளது.. யோகி ஆதித்யாநாத்\nவிஸ்வரூபம் எடுக்கும் வேலையின்மை.. உத்தரபிரதேசத்தில் என்ன தான் நடக்கிறது..\nரூ. 4 கோடி அளித்து 1,398 விவசாயிகளின் வேளாண் கடனை அடைத்த அமிதாப் பச்சன்\nஏடிஎம்-ல் மீண்டும் சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா ரூபாய் நோட்டுகள்.. வைரல் ஆன வீடியோ\nRead more about: யோகி ஆதித்யநாத் உத்திர பிரதேசம் வேலை வாய்ப்புகள் வால்மார்ட் walmart create up boost yogi adityanath\nஆர்பிஐயின் சூப்பர் அறிவிப்பு.. இனி தங்க நகை மதிப்பில் 90% கடன் பெற்றுக் கொள்ளலாம்..\nஆர்பிஐ ஏன் இந்த முறை ரெப்போ வட்டியை குறைக்கவில்லை\n362 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-imposed-restrictions-on-colour-tv-its-aim-to-boost-up-local-manufacturing-019987.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-08T14:54:16Z", "digest": "sha1:NSN4WJE36BUA4DDZARLNOM4ZFI76VCK3", "length": 24350, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவுக்கு அடுத்த செக்.. மத்திய அரசின் செம மூவ்.. கலர் டிவிகளுக்கு கடும் கட்டுப்பாடு..! | India imposed restrictions on colour TV, its aim to boost up local manufacturing - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவுக்கு அடுத்த செக்.. மத்திய அரசின் செம மூவ்.. கலர் டிவிகளுக்கு கடும் கட்டுப்பாடு..\nசீனாவுக்கு அடுத்த செக்.. மத்திய அரசின் செம மூவ்.. கலர் டிவிகளுக்கு கடும் கட்டுப்பாடு..\n1 hr ago நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\n2 hrs ago டாப் மிட் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n3 hrs ago டிரம்ப் உத்தரவால் 45 பில்லியன் டாலர் கோவிந்தா.. டென்சென்ட் கதறல்..\n3 hrs ago 100 பில்லியன் டாலர் கனவு நிறைவேறியது.. 'குமுதா' செம்ம ஹேப்பி அண்ணாச்சி..\nMovies ஸ்ருதியின் ‘எட்ஜ்’ அட்டகாசமான பாடல் .. யூடியூப் சேனலில் வெளியானது \nNews உச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nSports செம சர்ப்ரைஸ்.. பிரபல யூட்யூப் டான்சருடன் நிச்சயதார்த்தம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புகைச்சலானது கல்வான் பள்ளதாக்கிற்கு பின்பு சற்று அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.\nChina Colour TVகளுக்கு கடும் கட்டுப்பாடு\nஎனினும் இந்தியா சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாக இதனை கருதவில்லை. இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதனால் சில நாடுகளுக்கு பிரச்சனை தான் என்றாலும், அதிகம் பாதிக்கப்பட போவது சீனா தான், ஏனெனில் நம் டிவி இறக்குமதியில் பெரும்பான்மை பங்கு சீனாவுடையது தான். அதனால் தான் சீனாவுக்கு இது பெரும் பாதிப்பு என்றும் கூறப்படுகிறது.\nஇது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் ஒரு அறிவிப்பில், கலர் டிவி இறக்குமதி செய்வதனை குறைக்கும் விதமாக மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியினை இது குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.\nDGFT-யிடம் அனுமதி பெற வேண்டும்\nஇதற்கு முன்பு வரை பெரியளவில் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடுகளின் படி, கட்டுப்பாடு செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய முயன்றால், அதற்காக இறக்குமதியாளர் வர்த்தக அமைச்சகத்தின் Directorate General of Foreign Trade-யிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.\nஇந்தியாவுக்கு அதிகளவில் டிவிக்களை ஏற்றுமதி செய்யும் நாடு சீனா தான். இதனை தொடர்ந்து வியட்நாம், மலேசியா, ஹாங்காங், தென் கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளும் லிஸ்டில் உள்ளது. அரசின் இந்த கட்டுப்பாட்டால் இறக்குமதி பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nகடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் 781 மில்லியன் டாலர் மதிப்புள்ள கலர் டிவிகளை இறக்குமதி செய்தது. இதில் வியட்னாமில் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்பிலும், சீனாவில் இருந்து 300 மில்லியன் டாலர் மதிப்பிலும் இறக்குமதிகள் செய்யப்பட்டிருந்ததாக தரவுகள் கூறுகின்றன. கல்வான் தாக்குதலுக்கு பிறகு பல எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n 68 நாடுகளுக்கு வசமாக விரித்திருக்கும் பண வலை\nகொரோனாவால் நடந்த நல்ல விஷயம்.. ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம்.. செலவு முறையும் மாறியுள்ளது..\nசீனாவுக்கு இது பலத்த அடியாக இருக்கும்.. மருந்து இறக்குமதியை நிறுத்த திட்டமிடும் டிரம்ப்..\n யுனிகார்ன் ஸ்டேட்டஸை தொட்ட ஸ்டார்ட் அப் கம்பெனிகள் iஉள்நாட்டில் 21 வெளிநாட்டில் 40\nஇந்தியாவின் எரிபொருள் தேவை இயல்பு நிலைக்கு திரும்ப 6-9 மாதங்கள் ஆகும்..\nசீனாவுக்கு இது பிரச்சனை தான்.. இந்தியாவுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்.. பின்னணி\nபொருளாதாரம் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.. ஆனால் இது சந்தைக்கு போதுமானதாக இல்லை.. \nசீனாவுக்கு இந்தியாவின் அடுத்த அடி அதென்ன Re-routing அனைத்து பக்கமும் அணை போடும் இந்தியா\nபணம் கொழிக்கும் இந்திய ஃபேஷன் தொழில் கடும் பாதிப்பு.. இந்த கொரோனாவால் பெரும் தொல்லையே..\nஇந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய பாதிப்பு..\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட ராக்கி.. சீனாவுக்கு ரூ.4000 கோடி நஷ்டம்.. \nசீனாவுக்கு இது செம அடியாகத் தான் இருக்கும்.. இந்தியாவுக்கு வர 22 நிறுவனங்கள் ஆர்வம்..\nஹெச்டிஎஃப்சி கடன் விவரங்களை தர தாமதிக்கிறது.. ஆர்பிஐ-யிடம் தகவல் அளித்த கடன் பணியகம்..\nஆர்பிஐயின் சூப்பர் அறிவிப்பு.. இனி தங்க நகை மதிப்பில் 90% கடன் பெற்றுக் கொள்ளலாம்..\nசீனாவுக்கு சரியான அடி.. கூகுள் 2,500 மேற்பட்ட சீனாவுடன் பிணைக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் நீக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சு���ல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/harish-kalyan-digangana-suryavanshi-and-yogi-babu-starrer-dhanusu-raasi-neyargalae-trailer-out-now/videoshow/72279317.cms", "date_download": "2020-08-08T14:13:49Z", "digest": "sha1:I65BCN4NNS34WPRHDSTL66GWRJD3LM6U", "length": 10381, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " தனுசு ராசி நேயர்களே டிரைலர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n தனுசு ராசி நேயர்களே டிரைலர்\nஇயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், டிகங்கனா சூர்யவன்சி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தனுசு ராசி நேயர்களே. வரும் டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு அண்மையில் நடந்து முடிந்தது. இதையடுத்து, தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது. இதில், பசங்க நல்லவனா இருந்தால் சிரிக்கிறீங்க, கெட்டவனா இருந்தால் திட்டுறீங்க என்று ஹரிஷ் கல்யாண் பேசுவது போன்றும், இந்த பொண்ணு இல்லைன்னா இன்னொரு பொண்ணு என்று காவல்துறை அதிகாரி கூறுவது போன்றும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : சினிமா டிரெய்லர்ஸ்\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய்லர்\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம் - மோஷன் போஸ்டர்\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான் பண்ணி பண்ணனும் ட்ரெய்லர்\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கிடையாது - வெளியானது ஜிப்ஸி ஸ்நீக்பீக்\nபாப்புலர் : சினிமா டிரெய்லர்ஸ்\nIlayaraja Hit songs: இளையராஜா ஹிட் பாடல்கள்...\n90's Tamil Songs: 90களில் வெளியான காதல் ஹிட் பாடல்கள்...\nSivarathiri : அருள்வடிவாகிய ஆதிசிவனே சிவராத்திரி பெருவி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட்ஸ்\n2000 ஆண்டு கால இளமை: செம்மொழியாம் தமிழ் மொழி\nகணபதியே வருவாய்.. காக்கும் கடவுள் கணேசனை நினை\nதுன்பங்களையும் தடைகளையும் விலக்கும் சிவன் பாடல்கள்\nசெய்திகள்சுண்டியிழுக்கும் கொய்யா பழங்கள்: சூடுபிடிக்கும் வியாபாரம்\nசெய்திகள்அதி கனமழ��� எச்சரிக்கை முழு விவரம்\nசெய்திகள்பயோகெமிக்கல் ஆலையில் பெரும் தீவிபத்து\nபியூட்டி & ஃபேஷன்வீட்டிலேயே சர்க்கரை வைத்து சுகர் வேகஸ் எப்படி செய்யலாம்\nசினிமாபுதிய சங்கம் உருவாக்குவது பெரிய விஷயம் இல்லை - கமீலா நாசர்\nசெய்திகள்Kozhikode plane crash: விசாரணைக்குழுவிடன் கிடைத்தன எண்ணிம ஆவணங்கள்\nசினிமாபாரதிராஜா தவறு செய்யவில்லை அவருடன் இருந்த அந்த 4 பேர் தான்\nசினிமாபுதிய சங்கம் துவங்கிய பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள்கோவிட்-19: அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அனுமதி ரத்து\nசினிமாகருணாஸுக்கு கொரோனா பரவியது எப்படி உடல்நிலை பற்றி கென் வெளியிட்ட தகவல்\nசினிமாஇந்தியன் 2 கிரேன் விபத்து: இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 கோடி வழங்கிய கமல் - ஷங்கர்\nபியூட்டி & ஃபேஷன்பழைய சிடி வைத்து எப்படி ஸ்மைலி வால் ஸ்டிக்கர் செய்யலாம்\nசெய்திகள்மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்\nசெய்திகள்இலவசம், ரஜினிகாந்த், திராவிட அரசியல் குறித்து அண்ணாமலை எக்ஸ் ஐபிஎஸ் அதிரடி பேட்டி\nசெய்திகள்தரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம்\nஹெல்த் டிப்ஸ்ஒரே வாரத்தில் சிரசாசனம் செய்வது எப்படி\nசினிமாவைரலான ஹர்திக் பாண்டியா மகன் போட்டோ: பெயர் என்ன தெரியுமா\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 08 / 08 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்சிதைந்த கேரளாவைச் சீராக்கும் முயற்சியில் மீட்புப் படையினர்\nசெய்திகள்கவிழ்ந்த லாரி: மது பாட்டில்களை அள்ளிச்சென்ற குடிமகன்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/01-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-08T15:29:18Z", "digest": "sha1:SO4GGWFIXSQVFSTFUB7IEXJWSILGIITE", "length": 7303, "nlines": 102, "source_domain": "www.qurankalvi.com", "title": "01: உண்ணுவது, பருகுவது தொடர்பான சட்டங்கள்! – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\n01: உண்ணுவது, பருகுவது தொடர்பான சட்டங்கள்\n01: உண்ணுவது, பருகுவது தொடர்பான சட்டங்கள்\nநூலாசிரியர்: அஷ்ஷைக் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் ஹபிஃழஹுல்லாஹ்)\nவகுப்பை நடத்துபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி\nTags அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி சட்டங்கள்\nPrevious நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் சீறாவை ஏன் கற்க வேண்டும்\nNext தலாக் காரணங்களும் தவிர்க்க வேண்டியவைகளும்\nஅல்லாஹ்வை அதிகம் நினைவு கூற வேண்டிய சிறந்த நாட்கள்\n43 : கிப்லா மாற்றப்பட்ட வரலாறு\n42 : இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், கஃபாவும்\n42 இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், கஃபாவும் வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom …\nமுஸாபகதுர் றமழான் – 1441 (2020)\nஅல்லாஹ்வை அதிகம் நினைவு கூற வேண்டிய சிறந்த நாட்கள்\n43 : கிப்லா மாற்றப்பட்ட வரலாறு\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் Ramadan வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் S.யாஸிர் ஃபிர்தௌஸி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மவ்லவி அஜ்மல் அப்பாஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2NzA2MA==/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2--%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2--%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D:-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T14:44:35Z", "digest": "sha1:PJ3K2GH4EKYHVGZZGKL3ISRZUFVL62LG", "length": 16781, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஓடவும் முடியல... ஒளியவும் முடியல...சுற்றுலா கப்பலில் வேகமாக பரவுகிறது கோவிட் வைரஸ்: கடலில் நடக்கும் மரண போராட்டம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஓடவும் முடியல... ஒளியவும் முடியல...சுற்றுலா கப்பலில் வேகமாக பரவுகிறது கோவிட் வைரஸ்: கடலில் நடக்கும் மரண போராட்டம்\nபீஜிங்: ஜப்பான் அருகே கடலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ சுற்றுலா கப்பலில் உள்ள பயணிகளுக்கு கோவிட் வைரஸ் தாக்குவது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. கடந்த 1ம் தேதி ஒருவருக்கு மட்டுமே கண்டுபிடிக்கபப்ட்ட இந்த நோய், நேற்று 174 ஆக அதிகரித்தது. இதனால், கப்பலில் .உள்ள 3700 பயணிகளும் உயிரை கையில் பிடித்தப்படி தவித்து வருகின்றனர். மத்திய சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரசுக்கு, தற்போது ‘கோவிட்-19’ என்று பொதுவான பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது. சீனா, ஹாங்காங், ஜப்பான் உட்பட 28 நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வரும் இந்த நோயை குணமாக்க, இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், சீனாவில் இதன் தாக்குதலால் பலியாகும் மக்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரையில் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்த வைரஸ் தாக்கும் அபாயம் காரணமாக, சீன நாட்டு மக்கள் வெளியே வர பயந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருக்கிறார். சீனாவில் இந்நோயை கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் குழுவும் நேற்று முன்தினம் முதல் களமிறங்கி இருக்கிறது. சீனாவில் ஹூபெய் மாகாணத்தில்தான் உயிர் பலி அதிகமாக இருக்கிறது. சீனாவுக்கு அடுத்தப்படியாக ஹாங்காங்கில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு, கோவிட் வைரசுக்கு ஒருவர் பலியான நிலையில், மேலும் 48 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தைவானில் 18 பேருக்கும், மெகோவில் 10 பேருக்கும் பாதிப்பு உள்ளது. உலகையே அச்சுறுத்தும் இந்த வைரசால் பீதி அடைந்துள்ள உலக நாடுகள், சீன நாட்டினர் தங்கள் நாடுகளுக்கு வர தடை விதித்துள்ளன. இந்நிலையில், ஜப்பானில் நடுக்கடலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பிரிட்டனை சேர்ந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சுற்றுலா கப்பலில், கோவிட் வைரசால் பாதிக்கப்படுேவார் எண்ண��க்கை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. இக்கப்பலில் 57 நாடுகளை சேர்ந்த மொத்தம் 3,700 பயணிகள் உள்ளனர். இவர்களி–்ல 138 இந்தியர்களும் அடங்குவர். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே பயணிகள். மற்றவர்கள் கப்பலின் ஊழியர்கள். கடந்த மாதம் 20ம் தேதி ஜப்பானில் இருந்து ஹாங்காங் சென்று விட்டு, மீண்டும் ஜப்பான் திரும்பியபோது இக்கப்பலில் 80 வயதான ஒருவருக்கு கோவிட் வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் யாரையும் துறைமுகத்தில் இறங்க அனுமதிக்காமல், நடுக்கடலில் கப்பலை தனிமைப்படுத்தி வைத்துள்ளது ஜப்பான் அரசு. இந்த கப்பலை கடந்த 5ம் தேதி தொடங்கி வரும் 19ம் தேதி வரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. கப்பலில் பயணம் செய்த 3700 பயணிகளில் 300 பேருக்கு முதல்கட்டமாக மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பயணிகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால், கப்பலில் உள்ள மற்ற பயணிகள் தங்களுக்கும் நோய் பரவி விடுமோ என்ற மரண பீதியில் உள்ளனர். வைரஸ் பாதிக்கப்படாதவர்கள், தங்கள் அறைகளை விட்டு வெளியே வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சிறை கைதிகளாக காலத்தை கடத்தி வருகின்றனர். இவர்கள் கப்பலிலும் சுதந்திரமாக இருக்க முடியாமல், ஊருக்குள்ளும் போக முடியாமல் மரண வேதனையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இக்கப்பலில் மேலும் 53 பயணிகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் 39 பேருக்கு வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கப்பலில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது. இதனால், சீனாவுக்கு வெளியே அதிகபட்சமாக கோவிட் தாக்குதல் உள்ள இடமாக இந்த சுற்றுலா கப்பல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் உள்ள இந்தியர்கள், தங்களை காப்பாற்றும்படி பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.சீனாவில் பலி 1113 ஆனதுசீனாவில் உள்ள 31 மாகாணங்களில் நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 2,015 பேருக்கு கோவிட் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அன்றைய ஒரே நாளில் மட்டும் ஹூபெய் மாகாணத்தில் 94 பேர் பலியாகினர். ஹெனான், ஹூனான், ேசாங்கிங் மாகாணங்களில் தலா ஒருவர் என மொத்தம் 97 பேர் பலியாகி உள்ளனர். இதனால்., சீனாவில் கோவிட் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,113 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பரவாமல் அரசு தடுக்க வேண்டும்: ராகுல் காந்தி கோரிக்கைகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘கோவிட் வைரஸ் பாதிப்பு நமது நாட்டு மக்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்த பாதிப்பை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என கருதுகிறேன். இந்த வைரஸ் பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.‘கோவிட்-19’ முழு அர்த்தம்நேற்று முன்தினம் ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் கருத்தரங்கில், சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கு `கோவிட் 19’ என பெயர் சூட்டப்பட்டது. இதில், `co’ என்பது கொரோனாவையும், `vi’ என்பது வைரஸ் என்பதையும், `d’ என்பது டிசிஸ் (நோய்) என்பதையும் குறிக்கிறது. இதில் 19 என்பது கடந்த ஆண்டையும் குறிக்கும்.\nகேரள விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கொட்டும் மழையிலும் பலர் ரத்த தானம்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா பரவும் இந்த வேளையில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் சாத்விக் உணவுகள் உண்ண வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்... முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு..: மற்றவர்களை தேடும் பணிகள் தீவிரம்\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ கூறியிருப்பதை அமைச்சர் மறுப்பாரா\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரிப்பு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,759 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர் பால்துரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nஇங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு | ஆகஸ்ட் 08, 2020\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து திணறல்\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilschool.ch/drawing-2019-2/", "date_download": "2020-08-08T13:59:38Z", "digest": "sha1:NTXE2Q5VCTMZ7FDQYLBX7XLGFSUFBEFI", "length": 4417, "nlines": 63, "source_domain": "www.tamilschool.ch", "title": "ஓவியப்போட்டி 2019 - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > படிவங்கள் > ஓவியப்போட்டி 2019\n2019 ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவத்தினையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.\nகடந்த கால பொதுத்தேர்வு வினாத்தாள்கள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து வெள்ளிவிழா\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு –\nதமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில்\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/en/kural/kural-0102.html", "date_download": "2020-08-08T14:55:52Z", "digest": "sha1:VF5OZAOVFHAMXEEZ2R3INIU47Z4ULD5U", "length": 9300, "nlines": 245, "source_domain": "www.thirukkural.net", "title": "102 - காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. - Gratitude - Virtue - Thirukkural", "raw_content": "\nகாலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்\nகாலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறிதே என்றாலும், அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும் (௱௨)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஉதவியும் உலகமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nமிக அவசரமான நேரத்தில்- தக்க சமயத்தில், மனம் உவந்து ஒருவர் உதவி செய்தால், அது எப்படிப் பட்டது\nஅந்த உதவி செய்தாகக் கூட இருக்கலாம். ஆனால், உதவியின் பயனை நோக்கினால் இந்த உலகத்தை விட பெரிதாகும்.\nஉதவி என்பது பல வகை; பணம், பொருள், உணவு, உடை, உடல் உழைப்பு இவற்றில் எதுவாக இருந்தாலும் சரி.\nஎந்த மாதிரி நேரத்தில் உதவி கிடைத்தது; அதனால் எத்தனை கஷ்டம் நீங்கியது; என்ன நன்மை கிடைத்தது; என்பதைப் பரந்த மனப்பான்மையோடு, எண்ணிப் பார்த்து உதவி செய்தவரை போற்ற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0612.html", "date_download": "2020-08-08T15:08:34Z", "digest": "sha1:OW4UAUO435UIYAIRGNVSKU35XWIQCCT4", "length": 12355, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௬௱௰௨ - வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. - ஆள்வினையுடைமை - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nவினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை\nஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலே விட்டவரை உலகமும் கைவிடும்; ஆதலால், செய்யும் செயலிடத்திலே முயற்சியற்றிருப்பதை விட்டுவிட வேண்டும் (௬௱௰௨)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-1297.html", "date_download": "2020-08-08T14:19:01Z", "digest": "sha1:SPQGEUZMBX2PITINHBJIPD3BHYHNITEY", "length": 12308, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௨௱௯௰௭ - நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு. - நெஞ்சோடு புலத்தல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nநாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்\nகாதலரை மறக்கவியலாத, என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்தோடு சேர்ந்து, மறக்கக் கூடாததாகிய நாணத்தையும் நான் மறந்தேனே\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குற��்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-08-08T14:26:11Z", "digest": "sha1:UYW53M2TUI2OENUERGJGENU74FPE24IG", "length": 6675, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வேளாண் பல்கலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை: | Chennai Today News", "raw_content": "\nவேளாண் பல்கலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை:\nகல்வி / சிறப்புப் பகுதி / தமிழகம் / நிகழ்வுகள்\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nநிலச்சரிவால் இறந்தவர்களைக் காணச்சென்றவர்களுக்கு இபாஸ் இல்லை\nதமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் இயங்கி வரும் உறுப்பு கல்லூரிகளில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அதிகாரபூர்வ அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது\nஇந்த பல்கலையின் கீழ் இயங்கும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை ஆரம்பம்\nவிண்ணப்பம் மற்றும் விண்ணப்ப கட்டணத்தை http://www.tnauonline.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக செலுத்தலாம்\n2020-21 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி\nஒரே நாடு, ஒரே கல்வி வாரியம்:\nஆன்லைன் வகுப்பால் பரிதாபமான போன 10ஆம் வகுப்பு மாணவனின் உயிர்:\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nநிலச்சரிவால் இறந்தவர்களைக் காணச்சென்றவர்களுக்கு இபாஸ் இல்லை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/ramadan/pirai-18/", "date_download": "2020-08-08T14:21:55Z", "digest": "sha1:RB446TM32UB27MSM24W3SVAR4U2UU4IM", "length": 20744, "nlines": 213, "source_domain": "www.satyamargam.com", "title": "ரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரமளான் இரவு வணக்கங்கள் (பிறை-18)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 18\nபுனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா உள்ளன என்றால் அவை யாவை உள்ளன என்றால் அவை யாவை இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில் நாம் ச���ய்யும் ஒவ்வொரு நல்லமல்களுக்கும் ஒன்று முதல் 700 மடங்கு நன்மைகளை இறைவன் தருவதாக நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அவ்வளவு மகத்துவமிக்க முக்கியமான இத்தினங்களில் நாம் செய்யும் செயல்களின் அடிப்படை நபி (ஸல்) காட்டித் தந்தவைதாமா இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில் நாம் செய்யும் ஒவ்வொரு நல்லமல்களுக்கும் ஒன்று முதல் 700 மடங்கு நன்மைகளை இறைவன் தருவதாக நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அவ்வளவு மகத்துவமிக்க முக்கியமான இத்தினங்களில் நாம் செய்யும் செயல்களின் அடிப்படை நபி (ஸல்) காட்டித் தந்தவைதாமா என அறிந்து செய்வது மிகவும் அவசியமானதாகும்.\nஇஸ்லாத்தைப் பொருத்தவரை ஒரு வணக்கத்தைச் செய்ய வேண்டுமெனில் அதனை நபி (ஸல்) காட்டித் தந்திருக்க வேண்டும். இல்லையேல் அது வணக்கமாக இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வணக்கத்தில் ஃபர்ளு, சுன்னத் என இரு வகைகள் இருக்கின்றன. இதில் ஃபர்ளு என்பது முஸ்லிம்கள் அனைவரும் கட்டாயமாக நிறைவேற்ற இறைவனால் கட்டளையிடப்பட்டவையாகும். சுன்னத் என்பது நபி (ஸல்) கட்டாயக் கடமையல்லாத அமல்களாக செய்து காட்டியவைகளாகும்.\nபுனித ரமளான் மாதத்தில் நோன்பு வைப்பதும், நாள்தோறும் ஐவேளை தொழுவதும் கட்டாயக் கடமைகளாகும். இவையன்றி சுன்னத்தான வணக்கங்களாக ஒவ்வொரு ஃபர்ளுத் தொழுகைக்கு முன்னும் பின்னும் சில தொழுகைகளை நபி (ஸல்) தொழுது காண்பித்துள்ளார்கள். இவையன்றி ரமளான் மாதத்தில் பிரத்தியேகமான எந்த ஒரு வணக்கத்தையும் நபி (ஸல்) செய்து காட்டித் தரவில்லை.\nஇன்று முஸ்லிம் சமூகத்தில் ரமளான் மாதத்தில் மட்டும் தொழ வேண்டிய தொழுகையாக பாவித்து ‘தராவீஹ்’ என்ற தொழுகை முஸ்லிம்களில் பெரும்பாலோரால் தொழப்படுவதைக் காணமுடிகிறது. இவ்வாறான ஒரு தொழுகையை நபி (ஸல்) தொழுது காட்டியிராத பட்சத்தில் அதனைத் தொழுவதால் நன்மை கிடைக்குமா என்ற கேள்வி ஒரு புறமிருக்க நபி (ஸல்) காட்டித்தராத ஒரு வணக்கத்தை இஸ்லாத்தின் பெயரில் செய்து இஸ்லாத்தில் புதிய ஒன்றை அறிமுகப்படுத்தும் ஒரு மாபெரும் குற்றத்தைச் செய்தவர்களாக ஆகும் அபாயமும் இருக்கிறது. எனவேதான் இம்மாதத்தில் அவ்வாறு விசேஷமான தொழுகைகள் ஏதாவது உண்டா என அறிய வேண்டியது அத்தியாவசியமாகிறது.\nபுனித ரமளான் இரவு வேளைகளில் நின்று வணங்குவதற்கு நபி(ஸல்) அத��கமாக ஆர்வமூட்டியுள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் ஹதீஸ்களில் உள்ளன. ஆயினும் ரமளானில் செய்வதற்கென்று நபி (ஸல்) பிரத்யேகமான வணக்கம் எதையும் கற்றுத் தரவில்லை. அவர்களும் பிரத்யேகமாக எந்த வணக்கத்தையும் செய்யவில்லை.\nநான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘ரமளான் மாதத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் (இரவில்) பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் (இரவில்) பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா’ என்று கேட்டேன். அவர்கள், ‘என் கண்கள்தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று பதிலளித்தார்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்) நூல்கள்: புகாரி, 3569. முஸ்லிம், 1343.\n : நோன்பாளி மனைவியரிடம்... (பிறை-16)\nரமளானில் விசேஷமான தொழுகை ஏதும் உண்டா என்பதை அறிந்து கொள்வதற்காக அபூஸலமா (ரலி) கேள்வி கேட்கின்றார். ரமளானுக்கென்று விசேஷமான தொழுகை ஏதுமில்லை என்று ஆயிஷா (ரலி) விடையளிக்கின்றனர். சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழுவதுதான் சிறந்தது என அறிவுறுத்திய நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான இரவு வணக்கத்தை அவர்களின் மனைவியர் தவிர மற்றவர்கள் அதிகம் அறிந்திருக்க இயலாது.\nரமளான் அல்லாத நாட்களில் நபி (ஸல்) என்ன தொழுதார்களோ அதைத்தான் ரமளானிலும் தொழுது வந்துள்ளனர். அதைவிட அதிகமாக எதையும் தொழுததில���லை என்பதை மேற்காணும் ஹதீஸ் மூலம் தெளிவாக அறியலாம்.\nஇத்தொழுகையானது இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடும் இரவுத் தொழுகையான (ஸலாத்துல் லைல்) ‘தஹஜ்ஜுத்’ தொழுகை பற்றியதாகும். அதைத்தான் இன்று ரமளானின் இரவுகளில் ‘தராவீஹ் தொழுகை’ என்ற பெயரில் பரவலாக முஸ்லிம்கள் தொழுது வருகின்றனர். சிலர் தராவீஹ் தொழுகை வேறு தஹஜ்ஜுத் தொழுகை வேறு என்றும் தராவீஹ் தொழுகை ரமளான் மாதத்திற்கே உரிய விசேஷமான தொழுகை என்றும் விளக்கம் கூறுகின்றனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு வாதமாகும். ஏனெனில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியே ரமளான் தொழுகையைப் பற்றித்தான். கூரிய மதி படைத்த அவர்கள், ரமளானில் விஷேசத் தொழுகை கிடையாது என்பதை, “ரமளானிலும் அல்லாத காலங்களிலும்” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதை இங்கே கவனிக்க வேண்டும்.\nஇந்த பதினோரு ரக்அத்கள் தொழுகை தஹஜ்ஜுத் தொழுகைதான் என்றும் தராவீஹ் தொழுகை ரமளானில் தொழும் விஷேச தொழுகை என்றும் கூறுவோர் அதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ரமளானுக்கு என்று தனியாக தொழுகைகள் இல்லை என்பதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன.\nதொடரும், இன்ஷா அல்லாஹ் …\nமுந்தைய ஆக்கம்இஃதிகாஃப் எனும் இறைதியானம்\nஅடுத்த ஆக்கம்மூன்றாவது பத்து (பிறை-19)\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nசத்தியமார்க்கம் - 18/10/2006 0\nகேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள். பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ\" என்பதன் பொருள் என்னவெனில் \"தொடர்ந்து...\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiroli.com/main/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-08-08T14:01:31Z", "digest": "sha1:CHBLHI4H6EKRKPFTMCCB4Y4PIHPZ2G7N", "length": 13169, "nlines": 184, "source_domain": "ethiroli.com", "title": "சஜித் அணிக்கு பச்சை சொந்தமில்லை; கச்சை கட்டுகிறது ரணில் தரப்பு! | Ethiroli.com", "raw_content": "\nசஜித் அணிக்கு பச்சை சொந்தமில்லை; கச்சை கட்டுகிறது ரணில் தரப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ நிறத்தை சஜித் அணியினர் பயன்படுத்தி வருவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ரணில் தரப்பினர், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளனர்.\nஇதுகுறித்த கடிதம் ஒன்றை அனுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அக்கிலவிராஜ் காரியவசம், இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.\nஅந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு-\nதமிழரசின் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளை செய்தியாளர் சந்திப்புகள் தீர்மானிக்காது\nவிருப்பு வாக்கு விவகாரம்: சசிகலாவுக்கு அநீதி இழைத்திருப்பின் நீதிவேண்டிச் செயற்பட அங்கஜன், சிவாஜி, அனந்தி சம்மதம்\n“ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் 1.2 பிரிவுக்கு அமைய உத்தியோகபூர்வ நிறமாக பச்சை நிறம் காணப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின்படி அக்கட்சியின் உத்தியோகபூர்வ நிறமாக நீலநிறம் உள்ளது. இருந்த போதிலும் பொதுத் தேர்தல் பிரசாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பச்சை நிறத்தை ஐக்கிய மக்கள் சக்தி பாவித்து வருகின்றது.\nஇதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால், மேற்படி விடயத்தைக் கருத்திற்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் இப்படியான செயற்பாடுகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்றுள்ளது.\n; கறுப்புத் துணியால் மூடப்பட்ட மாமனிதர் ரவிராஜ்\nதிருமலை வாக்கெண்ணும் நிலையத்தில் குழப்பம்\nநாடாளுமன்றத் தேர்தல்: காலியில் தபால் வாக்களிப்பில் மகிந்த தரப்பு முன்னிலை\nகாலி- பலாபிட்டிய தொகுதியில் மொட்டு ஆதிக்கம்\nசசிகலா அவுட்; சிறிதரன், சித்தார்த்தன், சுமந்திரன் வெற்றி என அறிவிப்பு\nபிரதமர் பதவியேற்பு நாளை; அமைச்சர்கள் நியமனம் நாளைமறுதினம்\nநாட்டிலுள்ள 99 வீதமான தொல்பொருட்கள் பௌத்தத்துக்குரியவை\nகிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியினர் போதையில் அட்டகாசம்; நால்வர் கைது\nயாழ்ப்பாணத் தொகுதியில் தமிழரசு ஆதிக்கம்\nதிருமலை வாக்கெண்ணும் நிலையத்தில் குழப்பம்\nமாவை, துரைராஜசிங்கம் மீது விரைவில் நடவடிக்கை\nசஜித் அணிக்கு பச்சை சொந்தமில்லை; கச்சை கட்டுகிறது ரணில் தரப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ நிறத்தை சஜித் அணியினர் பயன்படுத்தி வருவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ரணில் தரப்பினர், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளனர்.\nஇதுகுறித்த கடிதம் ஒன்றை அனுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அக்கிலவிராஜ் காரியவசம், இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.\nஅந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு-\nதமிழரசின் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளை செய்தியாளர் சந்திப்புகள் தீர்மானிக்காது\nவிருப்பு வாக்கு விவகாரம்: சசிகலாவுக்கு அநீதி இழைத்திருப்பின் நீதிவேண்டிச் செயற்பட அங்கஜன், சிவாஜி, அனந்தி சம்மதம்\n“ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் 1.2 பிரிவுக்கு அமைய உத்தியோகபூர்வ நிறமாக பச்சை நிறம் காணப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின்படி அக்கட்சியின் உத்தியோகபூர்வ நிறமாக நீலநிறம் உள்ளது. இருந்த போதிலும் பொதுத் தேர்தல் பிரசாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பச்சை நிறத்தை ஐக்கிய மக்கள் சக்தி பாவித்து வருகின்றது.\nஇதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால், மேற்படி விடயத்தைக் கருத்திற்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் இப்படியான செயற்பாடுகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்றுள்ளது.\nயாழில் வெற்றிபெற்றோரும் விருப்பு வாக்குகளும்\nகடும் பாதுகாப்புடன் திருமலையில் வாக்குப்பெட்டிகள் அனுப்பும் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/69687/", "date_download": "2020-08-08T15:24:41Z", "digest": "sha1:7IZQFWZWFLHEEOTKCZYKH4CXBXWIL4CX", "length": 10955, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "வடகொரியாவின் நிலைப்பாடு ஆராயப்பட வேண்டியது – அமெரிக்கா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரியாவின் நிலைப்பாடு ஆராயப்பட வேண்டியது – அமெரிக்கா\nஅணுவாயுத பரிசோதனைகளை இடைநிறுத்திக்கொள்ளவும் அம���ரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்த வடகொரியாவின் நிலைப்பாடு ஆராயப்பட வேண்டியது என அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் டேன் கோட்ஸ் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விரும்புவதாக வடகொரியா விடுத்துள்ள அறிக்கை குறித்து முழுமையாக ஆராயப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅணுவாயுதங்களை களைவது தொடர்பில் வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக உள்ளது எனவும், வடகொரியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் மட்டுமே நிபந்தனையாக அமைந்துள்ளது எனவும் வடகொரியா தெரிவித்திருந்தது.\nவடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னை, தென்கொரிய விசேட பிரதிநிதிகள் சந்திப்பின் போது அணுவாயுதங்களை களைவது குறித்தும் கலந்துரையாடப்பட்ட போது வடகொரியா அணுவாயுத பரிசோதனைகளை இடைநிறுத்திக்கொள்ளவும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் விருப்பம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஉலகம் • பிரதான செய்திகள்\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கொங் தலைமை நிர்வாகி உட்பட பத்து பேருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது\nஇந்தியாவில் குழந்தை திருமணங்கள் 47 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக வீழ்ச்சி…\nஇலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அதரவளிக்கப்படும்:-\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nஒரேபார்வையில் – 2020 தேர்தலி���் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்… August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-08-08T16:40:18Z", "digest": "sha1:FWPD6Y7YXOIWCXSIEOSRHFWOQSZK22MQ", "length": 5683, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாஜின்டர் பால் சிங் பாக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தாஜின்டர் பால் சிங் பாக்கா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாஜின்டர் பால் சிங் பாக்கா\n[டில்லி மாநில பி.ஜே.பி பேச்சாளா்]\nதாஜின்டர் பால் சிங் பாக்கா: இவா் டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) பேச்சாளா்.[1][2][3] அவர் மேலும் ஸ்தாபக உறுப்பினராக டெல்லியில் உள்ள பகத் சிங் கிரந்தி சேனாவின் தேசியவாத வலதுசாரி அமைப்பின் நிறுவனர் மற்றும் உறுப்பினர்.[4][5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/125", "date_download": "2020-08-08T15:54:39Z", "digest": "sha1:XXAU2U66FNXUQNRM26SVW7LPMDDXANHG", "length": 7590, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/125 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n112 நித்திய பாலன் வார்த்தையைச் சந்திரா என்கிற பரிபாஷை அர்த்தத்தில் எழுதியிருப்பதாக, மாமி அனர்த்தப்படுத்தியிருக்கலாம்: ஆகையால் நானும் கடிதம் எழுதுவதை நிறுத்தி விட்டேன். என்றாலும், இந்தப் பத்தாண்டு காலத்திலும், என் ரமேசை நான், எந்த நாளும் மறந்ததில்லை. என் மூத்த மகன், அப்பா. ஒங்களுக்கு. ரமேஷ்தான் ஒசத்தி. நான் ஒன்கு வேணாம்' என்று அம்மா அடிக்கடி சொல்வதை ஒப்பிக்கும் போது நான் பெருமிதப்படுவேன். ரயில் ஆக்ராவுக்கு வந்துவிட்டது. ரமேஷைப் பார்க்கப் போகிறோம், என்ற எதிர்பார்ப்பு ஒரு பைத்தியமாகி, என்னை அங்கேயே உள்ள கீழ்ப்பாக்கம் டைப் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய அளவுக்கு ஆவல் தாங்காமல் ஆடினேன். \"ரமேஷ் இன்னைக்கு. ஸ்கூலுக்கு போகாதடா. மாமா. மாமா வாரேண்டா என் வாடாத பூவே. வற்றாத. அருவியே. இருடா. இருடா. இதோ.. இதோ வர்ரேண்டா...\" டில்லிக்கு வந்ததும், அவசரமாக ரயிலிருந்து இறங்கி, ஒரு ஸ்கூட்டரை (தில்லியில் ஸ்கூட்டர் என்றால் ஆட்டோ ரிக்ஷா) பிடித்துக் கொண்டு, கனாட்பிளேஸில் ஓர் ஒட்டலி ல் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டு, முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு, வெயிட்டிங்கில் நின்ற அதே ஸ்கூட்டரில் ஏறி, ஆர்.கே.புரம் போனேன். பழைய குவார்ட்டர்சில் அவர்களுக்குப் பதிலாக ஒரு சர்தார்ஜி துடித்துப் போன என்னிடம் சர்தார்ஜி, அவர்களின் முகவரியைக் கொடுத்தார். அதே ஆர்.கே.புரத்தில் தான் இருக்கிறார்கள். ஸ்கூட்டரை அறுபது கிலோ மீட்டருக்குக் கொண்டு போன டிரைவரை மேலும் விரட்டினான். மிஸ்டர். வேங்கடராமன், ஆபிஸ் போய் விட்டார். மாமி மட்டும் இருந்தாள். சொந்த மகனைப் போல், என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். \"எங்கள. மறக்கலிய.\nஇப்பக்கம் கடைசியாக 15 திசம்பர் 2018, 05:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/these-are-the-best-recharge-plans-for-jiophone-users-026312.html", "date_download": "2020-08-08T14:05:53Z", "digest": "sha1:VZRRHNT3VAON6AAIEOYZTQURSUM35PYG", "length": 18383, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோபோன் பயனரா நீங்கள்: இதோ சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் | These are the Best recharge plans For Jiophone Users! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 hrs ago கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகை.\n9 hrs ago டிக்டாக் செயலிக்கு தடை உத்தரவு பிறப்பிப்பு: காலக்கெடு விதித்த அதிபர் டிரம்ப்\n10 hrs ago இனி இ-பாஸ் எளிதாக வாங்கலாம்., வெளிமாநிலத்தவர்களுக்கும் இபாஸ்- முதலமைச்சர் அறிவிப்பு\n11 hrs ago வைரல் வீடியோ: தலப்போல வருமா நடுவானில் கோளாறான விமானத்தை பத்திரமாக லேண்டிங் செய்த அஜித்\nNews எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஒ.பி.எஸ் தான்.. அவர் நடத்திய தர்மயுத்தம் தான்.. ஜெ.தீபா பரபர பேட்டி\nMovies இரண்டு பாதியாக பிளந்த விமானம்.. இதயமே நொறுங்கிவிட்டது.. கோழிக்கோடு விபத்து.. பிரபலங்கள் அதிர்ச்சி\nAutomobiles கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜியோபோன் பயனரா நீங்கள்: இதோ சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்\nஜியோபோன் பயனர்களுக்கு நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த ஆல் இன் ஒன் திட்டங்களை குறித்து பார்க்கலாம்.\nரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல் மாற்றப்பட்டது\nஜியோ கடந்தாண்டு டிசம்பரில் கட்டண விகிதங்களை மாற்றிய பிறகு ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல் மாற்றப்பட்டது. கட்டணங்கள் அதிகரித்த பிறகும் ஜியோபோன் பயனர்களுக்கு சிறந்த திட்டங்கள் வழங்கி வருகிறது.\nதொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்தும் நேரத்தில் ஜியோபோன் பயனர்களுக்கு பிரத்யேகமாக சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது.\nஜியோ தங்களது ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு ஆல் இன் ஒன் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது ரூ .75, ரூ .125, ரூ .155 மற்றும் ரூ .185 ஆகும்.\nகுறைந்த விலைய���ல் சிறந்த சலுகை\nஜியோபோன் பயனர்களுக்கு பிற பயனர்களை விட குறைந்த விலையில் சிறந்த சலுகைகளை நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த திட்டங்களில் குரல்அழைப்பு, டேட்டா உள்ளிட்ட நன்மைகளை நிறுவனம் வழங்கி வருகிறது.\nஜியோபோன் வழங்கும் ரூ.75 திட்டமானது ஆல் இன் ஒன் திட்டமாகும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 0.1 ஜிபி வழங்கப்படுகிறது. அதேபோல் பிற நெட்வொர்க் அழைப்புகளுக்கு 500 நிமிட அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதோடு இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 50 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது.\nவிஜய் நண்பன் பட காட்சி நிஜத்தில்: வாட்ஸ் ஆப் வீடியோகால் மூலம் பிரசவம்- நெழ்ச்சி சம்பவம்\nரூ.125 திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 0.5 ஜிபி டேட்டா மற்றும் பிற நெட்வொர்க்குகளுக்கு 500 நிமிட இலவச அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் பயனர்கள் 300 எஸ்எம்எஸ்களை பெறுகிறார்கள்.\nஜியோபோன் வழங்கும் ரூ.155 திட்டத்தில் இரண்டு மடங்கு டேட்டா கிடைக்கிறது. இது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வழங்குகிறது. அதோடு 100 எஸ்எம்எஸ்களையும் வரம்பற்ற அழைப்புகளையும், பிற நிறுவனங்களுக்கு 500 நிமிட இலவச அழைப்புகளையும் வழங்குகிறது.\nரூ.185 விலையில் கிடைக்கும் ஜியோபோன் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில் 500 நிமிட இலவச அழைப்புகளை நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டம் செல்லுபடியாகும் முழு நாட்களுக்கும் 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது.\nகேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகை.\nசத்தமின்றி அட்டகாசமான மூன்று திட்டங்களின் நன்மைகளை குறைத்த ஜியோ.\nடிக்டாக் செயலிக்கு தடை உத்தரவு பிறப்பிப்பு: காலக்கெடு விதித்த அதிபர் டிரம்ப்\n ஜியோ தனது 5ஜி சேவையை சத்தமில்லாமல் துவங்க தயாராகிவிட்டது\nஇனி இ-பாஸ் எளிதாக வாங்கலாம்., வெளிமாநிலத்தவர்களுக்கும் இபாஸ்- முதலமைச்சர் அறிவிப்பு\nஅடடா., 4ஜி ஆதரவோடு Jio phone 5: மொபைல் விலையே ரூ.500-க்கு குறைவுதான்\nவைரல் வீடியோ: தலப்போல வருமா நடுவானில் கோளாறான விமானத்தை பத்திரமாக லேண்டிங் செய்த அஜித்\nப்ளே ஸ்டோரில் Jiomart: உடனே டவுன்லோட் செய்யலாம்- அட்டகாச தள்ளுபடிகள்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் BookMyFiber சேவையைப் பெறுவது எப்படி\nவாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: ஜியோ குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள் நிறுத்தம்- ஆரம்ப விலை இதுதான்\nநோக்கியாவின் அடுத்த மலிவு விலை ஸ்மார்ட்போன் நோக்கியா 5.3 தான்\nஜியோ, ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்களா நீங்கள்: இதோ 84 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசத்தமின்றி அட்டகாசமான மூன்று திட்டங்களின் நன்மைகளை குறைத்த ஜியோ.\nGalaxy Unpacked 2020 இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி நோட் 20 போனின் விலை என்னவாக இருக்கும்\nமிக்-23பி.என் ரக கார்கில் போர் விமானம் விற்பனைக்கு வந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/765857/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2020-08-08T15:04:43Z", "digest": "sha1:XYL2A7VBOFDQEUQYBCBR72STMDTRLFTF", "length": 5091, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் – பிரதமர் மோடி – மின்முரசு", "raw_content": "\nவிவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் – பிரதமர் மோடி\nவிவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் – பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் காணொளிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.\nஇந்தச் சந்திப்பில், வேலை சூழலில் கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், தகவல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து சுந்தர் பிச்சையுடன் பேசினேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:\nகூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையுடனான கலந்துரையாடல் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்கள், தகவல் பாதுகாப்பு குறித்தும் விவாதித்தோம். கல்வி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் கூக��ளின் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தேன்.\nகுறிப்பாக, இந்தியாவின் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்ற தொழில்நுட்பத்தின் ஆற்றலை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nகல்வி, கற்றல், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்ற பல துறைகளில் கூகுள் நிறுவனத்தின் புதிய முயற்சிகளைப் பற்றி மேலும் அறிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.\nலா லிகா கால்பந்து சாம்பியன் யார்: ரியல் மாட்ரிட் – பார்சிலோனா இடையே கடும் போட்டி\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது – பினராயி விஜயன்\nமலேசியா முன்னாள் பிரதமர் மகாதீர்: காஷ்மீர் குறித்த எனது கருத்துகளால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டது\nகருணாசுக்கு கொரோனா வந்தது எப்படி\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thiruvalluvar-thidukkiduvar-2070104", "date_download": "2020-08-08T14:18:49Z", "digest": "sha1:3N2WOY4XOFCQFDEGQNAPPRSYNYGAFYPZ", "length": 8934, "nlines": 180, "source_domain": "www.panuval.com", "title": "திருவள்ளுவர் திடுக்கிடுவார் - இராமலிங்கம் பிள்ளை - அலைகள் வெளியீட்டகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இலக்கியம்‍‍\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉலகெங்கும் அந்தந்த நாடுகளின் அறக்கருத்துக்களே, அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. திருக்குறள் தமிழர்களின் மிகச் சிறந்த அறநூல். ..\nஇன்றைய காந்தி(கட்டுரைகள்) - ஜெயமோகன் :காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும..\nதமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்\nதமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்திருக்குறளுக்குத் தமிழ்ப் பண்பு மாறாத, சரியான உரையும் விளக்கமும் இங்கே காணலாம். இது வரை பரிமேலழகரை ஒட்டிய சிந்தனையே ..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வு��்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து “தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறு..\nஅதர்வ வேதம் (2 தொகுதிகள்)\nஅதர்வ வேதம் (தமிழ் - ஆங்கிலம்)\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்நாடு முழுவதிலும் பெருமளவிலான புதிய கைது படலம் துவக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் அந்தோன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/calendar/action~week/time_limit~1414780200/tag_ids~961/request_format~html/", "date_download": "2020-08-08T14:11:26Z", "digest": "sha1:U665GNTI2JFHOFNBT6AQ3IF6HCWSE4RJ", "length": 4248, "nlines": 117, "source_domain": "www.techtamil.com", "title": "நிகழ்ச்சிகள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்சிகள் , கருத்தரங்கங்கள் பற்றிய தகவல்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்.\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/76026", "date_download": "2020-08-08T15:06:59Z", "digest": "sha1:MG4AHGIX4EWA4LOJZEHR2PXWRPT3Z2V6", "length": 15555, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழிலிருந்து சென்னைக்கான விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாட்களும் இடம்பெறும் ; இந்திய விமான நிறுவனம் அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nசுமுகமான நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி\nஉயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் \nகொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் \nபௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடனுள்ளார் - கோபால் பாக்லே\nஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை - பொலிஸ்\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nயாழிலிருந்து சென்னைக்கான விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாட்களும் இடம்பெறும் ; இந்திய விமான நிறுவனம் அறிவிப்பு\nயாழிலிருந்து சென்னைக்கான விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாட்களும் இடம்பெறும் ; இந்திய விமான நிறுவனம் அறிவிப்பு\nயாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான பயணிகள் விமான சேவை வரும் மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாட்களும் இடம்பெறும் என்று இந்திய விமான நிறுவனம் அறிவித்துள்ளது.\nமேலும் யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமானக் கட்டணம் அதிகரிப்புக்கு இரண்டு மடங்கு வரி அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் விமான நிலைய அதிகாரிகள், நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் ஒரே அளவிலான விமான நிலைய வரி அறிவிடப்படுவதாகத் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள இந்தியன் எயார் நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளை வணிகர் கழகத்தில் சந்தித்தனர்.\nஇதன்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான ந��லையத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை கடந்த 3 மாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அதனால் வடக்கு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாதக பாதக நிலைகள் தொடர்பில் அலைன்ஸ் எயார் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.\n“யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் தற்போது வாரத்தில் 3 நாட்கள் இடம்பெறும் சேவை இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாத முதல் வாரத்திலிருந்து வாரத்தில் 7 நா்ட்களும் விமான சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளது.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுவதற்கு இரட்டை வரி காரணம் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது. ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது. நாட்டில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் (கட்டுநாயக்க, மத்தல) பயணி ஒருவரிடம் 60 டொலர் அறிவிடப்படுகிறது.\nஎனினும் கட்டுநாயக்க மற்றும் அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையங்களிலிருந்து சென்னைக்கு புறப்படும் விமானங்கள் 150 பயணிகளுக்கு மேல் பயணிக்க முடியும். எனினும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடு பாதை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக 70 பயணிகள் பயணிக்கும் விமானே சேவையில் ஈடுபட முடியும். அதில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.\nஇதனால் எரிபொருள் உள்ளிட்ட செலவுகள் காரணமாக சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுகிறது. அத்துடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிக்கவுள்ளோர் 3 வாரங்களுக்கு முன்னர் முற்பதிவு செய்து கொண்டால் கட்டணம் குறைந்த பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். குறுகிய காலத்துக்குள் பயணச்சீட்டை பதிவு செய்தால் அதிகளவு கட்டணம் அறவிடப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் சென்னை விமான சேவை மார்ச் 7 நாட்கள் இந்திய விமான நிறுவனம் அறிவிப்பு Jaffna Chennai Aviation march 7 days Indian Airlines\nசுமுகமான நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி\nபொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இன்று நண்பகல் வரை எந்த வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என தேர்தல்கள் விவகாரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரச��ரிய தெரிவித்தார்\n2020-08-08 20:35:07 பொதுத் தேர்தல் வன்முறை சம்பவங்கள்\nஉயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் \n2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-08-08 20:26:20 உயர்தர பரீட்சை பரீட்சைகள் திணைக்களம் பெறுபேறுகள்\nகொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் \nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-08-08 19:58:13 கொரோனா தொற்று இருவர் அடையாளம் தேசிய தொற்று நோயியல் பிரிவு\nபௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடனுள்ளார் - கோபால் பாக்லே\nபௌத்த மதத்தை முன்னேற்றுவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்திருக்கும் அதேவேளை,\n2020-08-08 19:49:05 பௌத்த மதம் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாங்லே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி\nஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை - பொலிஸ்\nதேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வார காலம் வரை அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டங்கள் , பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவது தடைச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன்குணசேகர தெரிவித்தார்.\n2020-08-08 19:21:30 தேர்தல் முடிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன்குணசேகர பாராளுமன்ற தேர்தல்\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:PRADOSHAM.jpg&oldid=3985", "date_download": "2020-08-08T15:35:07Z", "digest": "sha1:GYFRBC57TFXUFEKGPYBDULHN3GHZDVTG", "length": 3631, "nlines": 54, "source_domain": "heritagewiki.org", "title": "படிமம்:PRADOSHAM.jpg - மரபு விக்கி", "raw_content": "\nVadivelkanniappan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:02, 9 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nநீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.\nஇக்கோப்பை வெளி மென்பொருள் கொண்டு தொகுக்க மேலும் தகவல்களுக்கு அமைப்பு அறிவுறுத்தல்கள் பக்கத்தைப் பார்க்கவும்.\nஇப் படிமத்துக்கு இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள் எதுவும் இல்லை.\nஇப்பக்கம் கடைசியாக 9 டிசம்பர் 2010, 15:02 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 519 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=600121714", "date_download": "2020-08-08T14:53:47Z", "digest": "sha1:N2TR24BTQIF4NXXL3JL3BGGFHAZKCRCD", "length": 47492, "nlines": 738, "source_domain": "old.thinnai.com", "title": "‘உடையாதது ‘:படத்தை முன் வைத்து ஒரு விசாரணை | திண்ணை", "raw_content": "\n‘உடையாதது ‘:படத்தை முன் வைத்து ஒரு விசாரணை\n‘உடையாதது ‘:படத்தை முன் வைத்து ஒரு விசாரணை\nசியாமளனின் ‘Unbreakable ‘ படம் பார்த்தேன். இந்தப் படம் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். டேவிட் டன் (நடிப்பவர் : ப்ரூஸ் வில்லிஸ்) என்ற ஒருவன் ரயில் பிரயானத்தின் போது, ரயில் ஒரு பெரும் விபத்துக்குள்ளாகிறது. அவனுடைய பெட்டியில் இருந்தவர்களில் ஒருவர் கூடத் தப்பிக்கவில்லை. இருந்தும் கூட டேவிட் டன் தப்பி விடுகிறான். ஒரு கீறல் கூட அவன் மீது விழவில்லை. இது அவனுக்குக் குற்ற உணர்ச்சியையும், ஒரு வித விசித்திரமான வித்தியாசமானவனாய் இருக்கிற உணர்வுகளையும் அளிக்கிறது. அவன் அந்த ரயில் பயணத்தில் இறந்தோருக்கான பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கு பெற்றுத் திரும்பும் போது அவன் காரில் ஒரு சீட்டு வைக்கப் பட்டுள்ளது : அந்தச் சீட்டில் ஒரு கேள்வி : ‘ நீ எப்போதாவது நோய்வாய்ப் பட்டிருக்கிறாயா \nஅந்தச் சீட்டை அனுப்பியன் யார் என்று பின்னால் தெரிய வருகிறது. அவன் பெயர் எலைஜா ப்ரைஸ்( நடிப்பவர் : சாமுவேல் எல் ஜாக்ஸன் ) .அவன் ஒரு காமிக்ஸ் கடை ஒன்று நடத்திக் கொண்டிருக்கிறான். காமிக்ஸ் என்ற சித்திரக் கதைகளில் வரும் சூப்பர் மேன் , ஸ்பைடர்மேன் போன்றவர்கள் வெறும் கதாபாத்திரங்கள் அல்ல காமிக்ஸ் பின்னால் மனிதகுலத்திற்கு ஒரு மறைவான செய்தி உள்ளது என்றும் நம்புகிறான். அவன் பிறந்ததிலிருந்தே ஒரு விசித்திரமான வியாதியால் பாதிக்கப் பட்டவன். அவனுடைய எலும்புகள் வலுவற்றவை. சுலபமாக நொறுங்கக் கூடியவை. இதனால் அவன் எப்போதும் மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டியவன். அவன் சிறு குழந்தையாய் இருந்த போது, தன் நோயினால் அச்சமுற்று வெளிப் பழக்கங்களை நிறுத்தி, வீட்டுக்குள் அடைந்து கிடக்க நேர்கிறது. இது அவன் அம்மாவிற்குப் பிடிக்க வில்லை. அவன் முடிந்த அளவு மற்ற குழந்தைகளைப் போல விளையாடி வெளியே செல்ல வேண்டும் என்று முயல்கிறாள். அதனால் அவன் பூங்காவிற்குச் செல்லும் போதெல்லாம் ஒரு காமிக்ஸ் புத்தகம் கிடைக்கும் என்று சொல்லி, அவனை ஊக்குவிக்கிறாள். காமிக்ஸ் படிப்பதில் அப்படி ஏற்பட்ட பழக்கம் அவனை காமிக்ஸ் மீது மிகவும் ஈடுபாடு கொண்டவனாய் மாற்றி விடுகிறது.\nஅவன் டேவிட் டன்னுக்கு அனுப்பிய சீட்டுடன் ஒரு விசித்திரமான சொல்லாடலில் திரைப்படம் திரும்புகிறது. எலைஜா ப்ரைஸ், டேவிட் டன்னுடன் பேசி அவன் கிட்டத் தட்ட ஒரு சூப்பர் மேன் என்று நம்ப வைக்க முயல்கிறான். அதை டேவிட் டன் நம்புவதில்லை. ஆனால், மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து , ஒவ்வொரு வாதமாய் டேவிட் முன்பு வைத்து, எலைஜா ப்ரைஸ் அவனைத் தன் கருத்தின் பக்கம் திரும்புகிறான்.\nடேவிட் டன் ஒரு முக்கியமான ஃபுட்பால் (இது உதைபந்து அல்ல – அமெரிக்க ஃபுட்பால் – ரக்பி போன்றது) ஆட்டக் காரனாய் ஆகியிருக்க வேண்டியவன். ஆனால் ஒரு கார் விபத்து காரணமாய் ஃபுட்பால் விளையாடும் வாய்ப்பை இழக்கிறான். இந்தச் சம்பவத்தையும் எலைஜா ப்ரைஸிடம் சொல்லுகிறான் டேவிட் டன்.இந்தச் சம்பவமே கூட எலைஜா ப்ரைஸின் கோட்பாடிற்கு எதிரானது என்கிறான். தான் சூப்பர் மேனாய் இருந்தால் எப்படி விபத்தின் காரணமாக ஃபுட் பால் விளையாடும் வாய்ப்பை இழந்திருக்க முடியும் இதற்கும் ஒரு காரணம் கண்டு பிடிக்கிறான் எலைஜா ப்ரைஸ். டேவிட் டன் திருமண வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து விட்டு, ஃபுட்பால் விளையாட்டை ஒதுக்கியதற்கு விபத்து ஒரு சாக்குத் தானே தவிர உண்மையில் விபத்தினால் டேவிட்டிற்கு ஒரு ஆபத்தும் விளையவில்லை என்கிறான்.\nஅதில்லாமல் ஒரு ஃபுட் பால் ஸ்டேடியத்தில் காவல் துறைப் பணி (Security Guard) யில் டேவிட் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறான். மற்றவர்களைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள ஒரு வேலைஅயை ஏன் அவன் தேர்ந்தெடுக்க வேண்டும் உலகில் ஆயிரம் வேலைகள் இருக்கின்றனவே. இது தற்செயலானதல்ல. உலகத்தைக் காப்பாற்றவே அவன் அவதாரம் எடுத்திருக்கிறான் என்பதாய் அவனை எலைஜா ப்ரைஸ் நம்ப வைக்க முயல்கிறான்.\nஇந்த நம்பிக்கை முதலில் வேரூன்றுவது டேவிட் டன்னின் மகனிடம் தான். பொதுவாகவே குழந்தைகளுக்குத் தன் அப்பா ஹீரோ தான். அதில்லாமல் ஒரு மூன்றாம் மனிதனால் இந்தக் கருத்து உறுதிப் பட்டவுடன் அந்தச் சிறுவன் முழுதுமே இதனை நம்பி விடுகிறான். இந்தப் படத்தின் மிக முக்கியமான காட்சிகளில் ஒன்று இந்தச் சிறுவன் தன் நம்பிக்கையை நிரூபிக்கத் துப்பாக்கி ஏந்தித் தன் அப்பாவைச் சுடமுயல்கிற காட்சி. துப்பாக்கித் தோட்டா தன் அப்பாவை ஒன்றும் செய்யாது என்பது அவன் திடமான நம்பிக்கை.\nஇந்த நம்பிக்கை எப்படி டேவிட்டையும் பற்றுகிறது என்பதும் அதன் பின் விளைவுகளும் தான் மிச்சக் கதை . ஆனால் இதன் சஸ்பென்ஸைச் சொல்வது என் நோக்கம் அல்ல. நல்லதொரு உச்சகட்டம் இந்தப் படத்தில் உள்ளது என்பது உண்மை தான். ஆனால் இந்த சஸ்பென்ஸைக் காட்டிலும் எனக்கு மிகச் சிந்தனையைத் தூண்டிய விஷயம் , எப்படி நம்பிக்கைகள் தனிமனிதர்களிடம் வேரூன்றுகின்றன என்பது பற்றியது.\nநம்பிக்கை என்பது நம் பழக்க வழக்கங்களினால், நம் சிந்தனையினால் , நம் சுய அலசல்களினால், பலதரப் பட்ட அக புறக் காரணிகளால் உருவாக்கப் படுகிறது. ஸ்திரப் படுகிறது. கண்ணதாசன் ஒரு முறை கூறினார். ‘எல்லா நம்பிக்கைகளுமே மூட நம்பிக்கைகள் தாம் ‘ ஒரு விதத்தில் பார்த்தால் இந்தக் கருத்து தடாலடியான ஒரு கருத்தாகத் தெரியும். என் நம்பிக்கைகள் ‘விஞ்ஞான பூர்வமானவையாக்கும் ‘ என்று சிலர் கோபித்துக் கொள்ளவும் கூடும். நம் நம்பிக்கைகள் பலதரப் பட்டவை. சோதிடம், கடவுள் இருப்பு, கடவுள் மறுப்பு, வாஸ்து சாஸ்திரம்,சாய் பாபா, ஏசு மீண்டும் வருவார், நாம் செத்த பின்பு நரகத்திற்கு அல்லது சொர்க்கத்திற்குப் போகிறோம் – என்று பலதரப் பட்ட நம்பிக்கைகள் பரவலாய்க் கிடக்கின்றன. சாய் பாபா நம்பிக்கை உள்ளவர்களோ , ஏசுவின் மீது நம்பிக்கை உள்ளவர்களோ, பங்காரு அடிகளை நம்புபவர்களோ, இந்த நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப் படாத தருணங்களிலும், இடங்களிலும் சாதாரண மனிதர்களே. அறிவு பூர்வமாகவும், சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் தம் கடமையைச் செய்யக் கூடிய பொறுப்புள்ள குடிமகன்களே. இந்த நம்பிக்கைகளுக்காக உயிரை விடவும், உயிர்க் கொலை செய்யவும் பலர் தயாராய் இருக்கிறார்கள். எப்படி இந்த நம்பிக்கை ஏற்��டுகிறது இந்த நம்பிக்கையை ஏற்படுத்துபவர்கள் எப்படிச் செயல் படுகிறார்கள் \nஇந்த நம்பிக்கையைப் பரப்புபவர்கள் அந்த நம்பிக்கையை முழுமையாய் ஏற்றுக் கொண்டவர்கள். அதன் தர்க்கத்தை நம்புபவர்கள். அதன் உண்மையை முழுக்க வாதிட்டு ஸ்தாபிக்க முற்படுபவர்கள். அதன் தர்க்கம் உடைபடும்போது அதற்கு உள்ள விதி விலக்குகளையும் தர்க்கத்திற்குள் கொண்டு வர முடிகிற அளவிற்கு அதை வளர்த்தெடுப்பவர்கள். தான் ஒரு முறை நீச்சல் குளத்தில் மூழ்கி மரணத் தறுவாயில் இருந்ததை, நர்ஸ் ஒருத்தி மூலமாய் அறிந்த டேவிட் டன் உடனே எலைஜா ப்ரைஸைக் கூப்பிடுகிறான். ‘பார்த்தாயா, நான் ஒன்றும் சூப்பர் மேன் அல்ல. கிட்டத்தட்ட சாவின் வாயில் இருந்து தப்பித்தவன். எனவே உன் கோட்பாடு தவறு ‘ என்கிறான். இந்த விஷயம் எலைஜா ப்ரைஸை உலுக்கி விடுகிறது. இந்த முடிச்சை அவிழ்க்கும் வரையில் அவனுக்குத் தூக்கம் வருவதில்லை. நிரம்ப யோசித்து, படித்தபின்பு சொல்கிறான் : ‘அது ஒரு பலவீனம். எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு பலவீனம் உண்டு. தண்ணீரில் உனக்குக் கண்டம் ‘ உடனே எனக்கு ஞாபகம் வந்தது கிருஷ்ணன் பற்றி சொல்லப் படும் கதை. கிருஷ்ணன் தான் கடவுள் ஆயிற்றே. அவர் எப்படிச் சாக முடியும் ஆனாலும் அவருக்கும் ஒரு பலவீனம் பாதத்தில் இருக்கிறது. சூப்பர் மேன் காமிக்ஸ் கதையில் கிரிப்டனைட் என்ற கல் அவனை மிகவும் பலவீனப் படுத்த வல்லது. அது போன்றது தான் தண்ணீர் உனக்கு என்கிறான்.\nதன் கோட்பாட்டை நிரூபிக்க டேவிட் டன்னைச் சந்திக்கிற எலைஜா ப்ரைஸிடம் டேவிட் டன் சொல்கிறான் : ‘ சிலரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் ஆயுதம் வைத்திருக்கிறார்கள் என்று எனக்குப் புலப்படும் ‘ உடனே எலைஜா ப்ரைஸ் ‘ பார்த்தாயா சொன்னேனே ‘ என்று கூறுகிறான். டேவிட் ஃபுட் பால் ஸ்டேடியத்தில் நின்றிருந்த ஒருவனைச் சுட்டிக் காட்டி அவனிடம் ஆயுதம் இருக்கக் கூடும் என்கிறான். ஆனால் எலைஜா ப்ரைஸ் தன் கோட்பாடை உறுதி செய்து கொள்ள வேண்டுமே. அவனைத் துரத்திப் பிடிக்க ஓடுகிறான். அவனிடம் ஆயுதம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை என்றால் அவன் மண்டையே வெடித்து விடும் போலிருக்கிறது. எலைஜா ப்ரைஸ் அந்த ஆளைத் துரத்திச் செல்லும் காட்சி இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய காட்சி. ஹிட்ச்காக்கை நினைவுபடுத்தும் அளவு மிகத் திறமையாய்ப் படமாக்கப் பட்ட காட்சி இது.\nடேவிட் டன்னை மட்டுமல்ல, படம் பார்க்கும் பார்வையாளர்களையும் தம் நம்பிக்கயின் பக்கம் திருப்புவதாய் எலைஜா ப்ரைஸின் வாதங்கள் செல்கின்றன. பார்வையாளர்கள் டேவிட் டன்னுடன் தம்மை முழுமையாய் இனங்கண்டு கொண்டு அவனுடைய சந்தேகங்களையும், வாதங்களையும் தம்முடைய வாதங்களாக உணரும் அளவு திறமையாய்ப் படம் இயக்கப் பட்டிருக்கிறது.\nஎப்படி இவர்கள் இதையெல்லாம் நம்புகிறார்கள் எப்படி இவர்கள் சோதிடத்தை,கடவுளை, வாஸ்து சாஸ்திரத்தை, நம்புகிறார்கள் என்று பலரைக் கண்டு வியந்திருக்கிறேன். கடவுள் நம்பிக்கையை எப்படி நியாயப் படுத்த முடியும் என்று வியந்திருக்கிறேன். ஆனால் அப்படிப் பட்ட நம்பிக்கை உள்ளவர்களும் நான் எப்படி இதனை நம்பாமல் இருக்க முடியும் என்று ஆதாரத்தை என்னிடம் விவரித்தவர்கள் தாம். நம்பிக்கை ஏற்படுவது என்பது நம்பிக்கையின் மீது இருக்கிற ஈடுபாட்டைத் தாண்டி , நம்பிக்கையை விதைத்து வளர்க்கிறவர்கள் மேல் உள்ள நம்பிக்கையின் நீட்சி என்று சொல்ல வேண்டும். போப் என்கிற மனிதரை மாமனிதராய், உலகத்தின் காவலராய் ஒரு உள்ளார்ந்த நம்பிக்கை உருவாகி விட்டால் அவருடைய மற்ற விஷயங்களும் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி விடுகின்றன. டேவிட் டன், எலைஜா ப்ரைஸ் கூறும் கோட்பாட்டை ஒப்புக் கொள்வதன் முன்பு, எலைஜா ப்ரைஸை நம்ப வேண்டும். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் எலைஜா ப்ரைஸ் தன்னை ஏதோ மோசடி செய்து பணம் பறிக்கப் பார்க்கிறான் என்று சந்தேகப் படுகிறான் டேவிட் டன்.\nடேவிட் டன் , எலைஜா ப்ரைஸை நம்பிவிடுவதும், நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு செயல் படுவதும் பின்விளைவுகளும் படத்தின் மிக முக்கிய முடிச்சு என்பதால் அதை நான் இங்கே விஅவரிக்க வில்லை.\nஇந்தப் படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் என்றாலும் , நம்பிக்கைகள் உருவாக்கம் பற்றியும், அவற்றின் பேணுதல் பற்றியும் பல முக்கியமான உளவியல் பார்வைகளை முன் வைக்கிறது. ஆனால் இது எந்த விமர்சகர் கண்ணிலும் படாதது மிக ஆச்சரியம்.\nபடத்தின் விமர்சனம் என்று நான் அதிகம் ஏதும் சொல்ல வில்லை. படம் சற்று நீளத்தில் குறைந்திருந்தால் இன்னும் நன்றாக உருவாகியிருக்கும் என்று தோன்றுகிறது. டேவிட் டன்-னிற்கும், அவன் மனைவிக்கும் உள்ள முரண்பாடு சரியாகக் கையாளப் படவில்லை.\nகீழே உள்ள கருத்துகள் ப���த்தில் இல்லை. நம்பிக்கைகளின் உருவாக்கம் பற்றி படத்தில் உள்ள செய்திகளைப் பின் தொடர்ந்து சிந்தித்த போது எனக்குத் தோன்றிய கருத்துகள் இவை.\nசமூகத்திற்கும், தனிமனிதனுக்கும் நம்பிக்கை ஒரு ஆதார உணர்ச்சி. எது பற்றிய நம்பிக்கை என்பதில் தான் மாறுபாடு. என் நம்பிக்கை தான் உயர்ந்தது என்று நினைக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் என் நம்பிக்கையைத் தவிர வேறு நம்பிக்கைகளுக்கு இடமில்லை என்பது மிக மிக ஆபத்தான விஷயம்.\nநம்பிக்கைகள் அவற்றின் எல்லை மீறிப் போகும் போது அது சமூகத்தையும், தனி மனிதனையும் பாதிக்கிறது. தான் ‘ஆரிய தேசம் ‘ என்று நம்பிய ஒரு கூட்டம் யூதர்களையும் , யெஹோவாவின் சாட்சிகளயும், அழித்து ஒழிக்க முயன்றது. அமைதியாய்த் தன் நம்பிக்கைகளைப் பரப்பும் உரிமை , நம்பிக்கைகளை மறுக்கும் உரிமையையும் உள்ளடக்கியது. மனம் புண்படுகிறது, இழிவு படுத்தி விட்டாய் என்று நம்பிக்கைகள், நம்பிக்கை மறுப்பைச் சாட ஆரம்பிக்கும் போது தான் பிரசினை விஸ்வ ரூபம் கொள்கிறது. சீனா ஃபாலுன் காங் என்ற அமைப்பைத் தடை செய்ய முயல்வதும், நேபாளத்தில் இந்து மதம் தவிர மற்ற மதங்களுக்குப் பிரசார உரிமை தடை செய்யப் படுவதும், சில முஸ்லிம் நாடுகளில் மற்ற மதங்கள் பிரசார உரிமைகள் இல்லாமலிருப்பதும் கூட ஒரு சுய நம்பிக்கையற்ற சமூகத்தின் அடையாளங்களே. ஒரு நம்பிக்கை இன்னொரு நம்பிக்கையைக் கொல்ல முயலும் போது அல்லது அந்த நம்பிக்கைக்கான சமூக இடத்தைத் தர மறுக்கும் போது அந்தச் சமூகம் ஒரு நோய்வாய்ப் பட்ட சமூகமாய் மாறுகிறது.\nகுந்தர் க்ராஸ் எழுதிய புதிய புத்தகம் Ein Weites Feld\n‘உடையாதது ‘:படத்தை முன் வைத்து ஒரு விசாரணை\nமெல்லத் தமிழ் இனிச் சாகும்\n – செர்னோபில் விபத்தும் விளைவும்.\nகுந்தர் க்ராஸ் எழுதிய புதிய புத்தகம் Ein Weites Feld\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகுந்தர் க்ராஸ் எழுதிய புதிய புத்தகம் Ein Weites Feld\n‘உடையாதது ‘:படத்தை முன் வைத்து ஒரு விசாரணை\nமெல்லத் ���மிழ் இனிச் சாகும்\n – செர்னோபில் விபத்தும் விளைவும்.\nகுந்தர் க்ராஸ் எழுதிய புதிய புத்தகம் Ein Weites Feld\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/39970", "date_download": "2020-08-08T14:35:32Z", "digest": "sha1:2Z4SBFDKANVTOYGCSJQHQKO5AOKB45Z5", "length": 6034, "nlines": 126, "source_domain": "www.cinemamurasam.com", "title": "ஷட் அப்..ராஸ்கல்….! வில்லி வரலட்சுமி சரத்குமார் ! – Cinema Murasam", "raw_content": "\nமுக்கியமான கேரக்டர்களில் நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார்.பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சம் இல்லாதவர். தற்போது தெலுங்கு திரை உலகத்திலும் பரபரப்பை கிளப்பி வருகிறார்.\nநடிகையின் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினி விழத் தயங்கியது ஏன் \nஅயோத்தி கோவிலுக்கு ஷாருக்கான் 8 கோடி கொடுத்தாரா \n “சூழ்நிலை கைதி பாரதிராஜா” என்கிறார் தாணு.\nதெனாலிராமகிருஷ்ணா , பி.ஏ .பி.எல் என்கிற படத்தில் வில்லி இவர்தான்.சந்திப் கிஷன் ஹீரோவாக நடித்துவருகிறார்.\n“மேடம்,உங்களை எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பெரிய டான் மாதிரியே இருக்கீங்க. இது எப்படி மேடம் ” என்று சந்திப் டிவீட் பண்ணியிருந்தார். உடனே பதில் .\nTags: சந்திப் கிஷன்தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ ;பி எல்வரலட்சுமிசரத்குமார்\nஆண்ட்ரியாவை மிரட்டும் மர்ம பெரும்புள்ளி யார்\nசீயான் விக்ரமுடன் இணையும் பிரபல இயக்குநர் .\nநடிகையின் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினி விழத் தயங்கியது ஏன் \nஅயோத்தி கோவிலுக்கு ஷாருக்கான் 8 கோடி கொடுத்தாரா \n “சூழ்நிலை கைதி பாரதிராஜா” என்கிறார் தாணு.\nஉள்ளூர் பொண்ணும் ,ஊரோரம் விளையுற நெல்லும் வீடு வந்து சேராது –அப்புக்குட்டி டயலாக்\nஉங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமா\nசீயான் விக்ரமுடன் இணையும் பிரபல இயக்குநர் .\nநடிகையின் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினி விழத் தயங்கியது ஏன் \n1989 -ஆம் ஆண்டில் வெளியான படம் சிவா . கவிதாலயா தயாரிப்பு .வேதம் புதிது கண்ணன் கதை வசனம். அமீர்ஜான் இயக்கம் .முக்கிய பாத்திரங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினி...\nஅயோத்தி கோவிலுக்கு ஷாருக்கான் 8 கோடி கொடுத்தாரா \n “சூழ்நிலை கைதி பா��திராஜா” என்கிறார் தாணு.\nஉள்ளூர் பொண்ணும் ,ஊரோரம் விளையுற நெல்லும் வீடு வந்து சேராது –அப்புக்குட்டி டயலாக்\nஉங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/corona_45.html", "date_download": "2020-08-08T15:28:59Z", "digest": "sha1:EMBEB76BQQDMZS3T5MU66OSOEWFCIVK3", "length": 9105, "nlines": 85, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஒரு வயது நிரம்பிய குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று", "raw_content": "\nஒரு வயது நிரம்பிய குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஒரு வயதும் ஒரு மாதமும் நிரம்பிய குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nவெலிசறை முகாமை சேர்ந்த கடற்படை தம்பதியின் குழந்தைக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம் இதோ - ஒரே பார்வையில்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ...\nஜனாதிபதி மற்றும் மஹிந்த தேசப்பிரிய கூறிய மிக முக்கியமான செய்தி இதுதான்\nஎமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவொ...\nஇனவாதத்திற்கு இனி இடமில்லை - அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்படுவார்கள்\n- இராஜதுரை ஹஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் (09) காலை 8.30 மணியளவில் களனி ரஜமஹா விஹாரையில் புதிய ப...\nபிரபல முஸ்லிம் கட்சியின் எம் பி ஒருவர் அரசின் பக்கம் தாவுகிறார் \nஇலங்கையில் மிக பிரபலமான முஸ்லிம் கட்சியின் எம் பி ஒருவர் அரசின் பக்கம் செல்வதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக நம்பத்தகுந்த தகவகள் வெள...\nHot News - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா \nதேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பெரும்பாலும் அவர் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிய...\nகட்சிகள் பெற்ற ஆசனங்கள் பற்றிய முழு விவரம் உள்ளே\n2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 ஆசனங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ள...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6427,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13709,கட்டுரைகள்,1496,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3730,விளையாட்டு,772,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2748,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: ஒரு வயது நிரம்பிய குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஒரு வயது நிரம்பிய குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.chejurubber.com/12372-0H110.html", "date_download": "2020-08-08T15:42:12Z", "digest": "sha1:TEQAXFNY5CSHGPR2X65736HBWMEKWU5I", "length": 19178, "nlines": 321, "source_domain": "ta.chejurubber.com", "title": "12372-0H110 சப்ளையர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் - செய்து இல் Chஇல்a - கங்க்ஜோ Cheju ஸ்பேர் பாகங்கள் கோ, லிமிடெட்.", "raw_content": "\nசீனப் பச்சைக்கல் எஞ்சின் பெருகிவரும்\nநில குரூஸர் எஞ்சின் பெருகிவரும்\nSylphy / Sentra எஞ்சின் பெருகிவரும்\nசன்னி / Almera எஞ்சின் பெருகிவரும்\nநீல பறவை எஞ்சின் பெருகிவரும்\nமுகப்பு > தயாரிப்புகள் > டொயோட்டா எஞ்சின் பெருகிவரும் > ெஜிஜிகாம் எஞ்சின் பெருகிவரும் > 12372-0H110\nசீனப் பச்சைக்கல் எஞ்சின் பெருகிவரும்\nநில குரூஸர் எஞ்சின் பெருகிவரும்\nSylphy / Sentra எஞ்சின் பெருகிவரும்\nசன்னி / Almera எஞ்சின் பெருகிவரும்\nநீல பறவை எஞ்சின் பெருகிவரும்\nடொயோட்டா ெஜிஜிகாம் (2006-2017) லெக்ஸஸ் RX350 GGL15 AGL10 â AVV60 நாம் உள்ளன ஒரு இன் தி prஇன்essional உற்பத்தியாளர்கள் இல் கங்க்ஜோ. நமது maஇல் பொருட்கள் உள்ளன Engஇல்e Mountஇல்g, Bushஇல்g, Struth மவுண்ட், கட்டுப்பாடு கை, பந்து Joஇல்t, மற்றும் oதிr சேஸ்பீடம் ரப்பர் பாகங்கள்.\nபேக்கேஜிங் மற்றும் டெலிவரி மற்றும் கொடுப்பனவு காலம்\nபிராண்ட் பேக்கேஜிங், நடுநிலை பேக்கேஜிங், தாய் பேக்கேஜிங்,\nஅட்டைப்ப���ட்டி தகவல் ack பேக்கேஜிங் ï¼\n30% டிடி வைப்பு, மீதமுள்ள தொகையை கப்பலுக்கு முன் செலுத்த வேண்டும்.\nQ: தயாரிப்பு கையிருப்பில் உள்ளதா\nஎங்கள் தயாரிப்புகளில் பெரிய பங்கு உள்ளது.\nகே: இந்த தயாரிப்புக்கான குறைந்தபட்ச ஆர்டர் அளவு என்ன\nகே: தயாரிப்பு இலவச மாதிரிகளை வழங்க முடியுமா\nப: கட்டணம் வசூலிக்கப்பட்டது, ஆர்டரை வைத்த பிறகு, மாதிரி கட்டணத்தை திருப்பித் தருகிறோம்.\nகே: தரமான சிக்கல் இருந்தால் இந்த தயாரிப்பை எவ்வாறு தீர்ப்பது\nப: உத்தரவாதத்திற்குள் தர சிக்கல்கள் ஏற்படுகின்றன.\nகே: எங்கள் நிறுவனம் ஒரு வர்த்தக நிறுவனம் அல்லது உற்பத்தியாளரா\nA:We என்பது ஒரு நிறுவன தொழில்நுட்பம் ஆர் & டி, உற்பத்தி மற்றும் விற்பனை.\nகே: நான் ஏன் உன்னை நம்ப முடியும்\nப: வாகன சேஸிற்கான எங்கள் ரப்பர் பாகங்கள் உற்பத்தி 2007 இல் தொடங்கியது. எங்களிடம் ஏராளமான உற்பத்தி அனுபவம், போதுமான பங்கு, விற்பனைக்கு பின் சேவை ஒன்று உள்ளது.\nசூடான குறிச்சொற்கள்: 12372-0H110, உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை, மொத்த, அமைத்துக்கொள்ள, இல் பங்கு.\nநில குரூஸர் எஞ்சின் பெருகிவரும்\nகீழே உள்ள படிவத்தில் உங்கள் விசாரணையைத் தரவும். 24 மணிநேரத்தில் நாங்கள் உங்களுக்கு பதில் அளிப்போம்.\nமுகவரி: 44th தரை, கட்டிடம் 14, Jinyongfu ஆட்டோ பாகங்கள் நகரம், Yuexiu மாவட்டம், கங்க்ஜோ நகரம், குவாங்டாங் மாகாணம், சீனா\nசிறந்த, விரிவான வாடிக்கையாளர் சேவையை ஒவ்வொரு அடியிலும் வழங்குகிறது. நீங்கள் ஆர்டர் செய்வதற்கு முன், நிகழ்நேர விசாரணைகளை செய்யுங்கள் ...\nஎன்ன பிரச்சினைகள் தேவை க்கு இரு பணம் கவனம் க்கு எப்பொழுது நிறுவுதல் தி இயந்திரம் சட்டசபை செயல்படுத்த\nஎன்ன பிரச்சினைகள் தேவை க்கு இரு பணம் கவனம் க்கு எப்பொழுது நிறுவுதல் தி இயந்திரம் சட்டசபை செயல்படுத்த 1.All கூடியிருந்த பாகங்கள் வேண்டும் இரு சுத்தம், இலவச இருந்து அழுக்கு, burrs மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத பாகங்கள். 2.Engine மசகு எண்ணெய் வேண்டுமா இரு பயன்படுத்தப்படும் க்கு தி இயந்திரம் சறுக்கும் மற்றும் உராய்வு வெளியே தெரியும்.\nபதிப்புரிமை @ 2019 கங்க்ஜோ Cheju ஸ்பேர் பாகங்கள் கோ, லிமிடெட் அனைத்து உரிமைகள் முன்பதிவுசெய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/cinema-teatro-cineteatro-colosseum-palermo", "date_download": "2020-08-08T15:49:34Z", "digest": "sha1:4WYFEZHQQUXLQ5D6ZOJSGDAF5UXB5VXY", "length": 10967, "nlines": 104, "source_domain": "ta.trovaweb.net", "title": "CineTeatro கொலோசியம் - பலேர்மோ", "raw_content": "\nCineTeatro கொலோசியம் - பலேர்மோ\nதிரையரங்கு மற்றும் திரைப்படக் சரியானது\n5.0 /5 மதிப்பீடுகள் (5 வாக்குகள்)\nIl CineTeatro கொலோசியம் கைடோ ரோஸ்ஸா 5 / 7 வழியாக பலேர்மோ அவர் பார்க்கும் சினிமா மற்றும் உள்ள தியேட்டர் அன்றாட வாழ்க்கை ஊடக திட்டங்கள் இருந்து வெளியே நிற்க ஒரு உண்மையான வழியில் கலாச்சாரம் பிரகடனப்படுத்த ஒரு வழி.\nபலர்மொ ல் உள்ள CineTeatro கொலோசியம் - பல்வேறு நிகழ்ச்சிகள்\nIl CineTeatro கொலோசியம் அவர் கலை இயக்குனர் Orazio Bottiglieri செய்ய 2010 நன்றி பிறந்தார். அதன் நோக்கம் கலாச்சாரம் ஊக்குவிக்க உள்ளது. என்று பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய சினிமா e தியேட்டர். சாதாரண நிரலாக்க கூடுதலாக சினிமா உண்மையில், நீங்கள் காமிக் நகைச்சுவை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள் பள்ளிகள் மற்றும் கொலோசியம் ஷோ, நடிகர்கள் ஒரு இலவச நகைச்சுவை பட்டறை பார்க்க முடியும் தியேட்டர் ஒரு பார்வையாளர்களை முன் தங்கள் திறமைகளை சோதிக்க வேண்டும். வேடிக்கையாக கலை இந்த சொற்றொடராக cineteatro di பலேர்மோ.\nபலர்மொ ல் உள்ள CineTeatro கொலோசியம் - திரையரங்கு பட்டறைகள்\nIl CineTeatro கொலோசியம் இது ரெட் கைடோ செல்லும் வழியில் இருக்கிறது பலேர்மோ கலை கற்று கொள்ள சிறந்த இடமாகும் தியேட்டர். இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் நாடகப் பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு தியேட்டர். தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சிகள் நன்றி, நீங்கள் மிகவும் நடிகர்கள் ஆக முடியும் தியேட்டர். தி cineteatro அது எல்லோருக்கும் ஈடுபடுவது நாடகங்கள், திரைப்படங்கள், குறுகிய திரைப்படங்கள் மூலம் விளக்குவது பட்டறைகள் பங்கேற்க அந்த வாய்ப்பை அளிக்கிறது. மற்றும் சிறிய சொந்தங்களுக்கு, பலர்மொ ல் உள்ள CineTeatro கொலோசியம் அவர் வழக்கம் இருந்து வேறு ஒரு பிறந்த குழந்தைகளுக்கு சினிமா விழாக்களில் ஈடுபட்டுள்ளது.\nபலர்மொ ல் உள்ள CineTeatro கொலோசியம் - கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள்\nIl CineTeatro கொலோசியம் நீங்கள் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் விளக்கங்கள் அங்கு ஏற்பாடு நீங்கள் அதனால் போன்ற வீடியோ திட்டங்களும், வரவேற்பு சேவை, மாநாடு தொகுப்பாளினி கூடுதல் சேவைகளை பயன்படுத்தி கொள்ள முடியும் என்பதால், மற்றும் தெரியாது என்றால�� அது இடத்தில் உள்ளது. இந்த மாதிரி ஒரு என்கையில் இடம் பயன்படுத்தி கொள்ள cineteatro முக்கியமான சந்தர்ப்பங்களில் மற்றும் பைக்குகள் தயார். உள்ள CineTeatro கொலோசியம் அவர் சந்திப்பு மற்றும் கூட்டங்களுக்கு தொடர்பான சேவைகளை உங்கள் வசம் நிபுணர்களின் குழு வேலை. சினிமா, தியேட்டர் மற்றும் உள்ள மிகவும் CineTeatro கொலோசியம்.\nபலர்மொ ல் உள்ள CineTeatro கொலோசியம் - கேபரே\nஉள்ள CineTeatro கொலோசியம் கைடோ ரோஸ்ஸா 5 / 7 வழியாக பலேர்மோ வழங்கப்படும் ஷோக்களில் தியேட்டர் கேபரே நிற்கிறது. ஒரு நீண்ட பாரம்பரியம் 6 ஆண்டுகள், காபரே cineteatro அதை நீங்கள் ஒரு அதிர்ஷ்டம் செலவு இல்லாமல் வார பரப்ப நாடினார்கள் என்று பொழுது போக்கு ஆகும். லாட் உங்கள் கார் பார்க் மற்றும் உங்களை மேலும் சக்கர நாற்காலியில் அணுகல், அறையில் வழங்கப்படும் 200 இடங்கள் மற்றும் ஏர் கண்டிஷனிங் உள்ள வசதியாக இருக்கும். தி தியேட்டர் தி CineTeatro கொலோசியம் அது ஆறுதல் மற்றும் இன்பம் உறுதிப்படுத்த ஒவ்வொரு விரிவாக துல்லியமாக உள்ளது. ஒரு மாலை கழிக்க பலர்மொ ல் உள்ள CineTeatro கொலோசியம்.\nமுகவரி: கைடோ ரோஸ்ஸா, 5 / 7 வழியாக\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti/swift/is-maruti-planning-swift-or-baleno-in-diesel-bs6-engine-2170851.htm?qna=postAns_0_0", "date_download": "2020-08-08T16:07:34Z", "digest": "sha1:PRKCAAKJH6MXQMW65Q6GEAYLP6URBG4T", "length": 8308, "nlines": 248, "source_domain": "tamil.cardekho.com", "title": "Is Maruti planning Swift or Baleno in diesel BS6 engine? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஸ்விப்ட்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிஸ்விப்ட்மாருதி ஸ்விப்ட் faqsடீசல் bs6 என்ஜின் இல் ஐஎஸ் மாருதி planning ஸ்விப்ட் or பாலினோ\n3835 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் மாருதி ஸ்விப்ட் ஒப்பீடு\nஎலைட் ஐ20 போட்டியாக ஸ்விப்ட்\nகிராண்டு ஐ10 போட்டியாக ஸ்விப்ட்\nவாகன் ஆர் போட்டியாக ஸ்விப்ட்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of மாருதி ஸ்விப்ட்\nஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nall பிட்டுறேஸ் of இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with drls\nஎல���லா ஸ்விப்ட் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/57811", "date_download": "2020-08-08T15:02:51Z", "digest": "sha1:HP4S6VGFSSPJNYTFK4MQXIY5QR76SALD", "length": 18554, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "தேரர்களுக்கு தீர்வு வழங்கிய அரசாங்கம் 10 ஆண்டுகளாகியும் எமது பிரச்சினைக்கு ஏன் தீர்வு வழங்கவில்லை - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி | Virakesari.lk", "raw_content": "\nஉயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் \nகொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் \nபௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடனுள்ளார் - கோபால் பாக்லே\nஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை - பொலிஸ்\nகடன் தொல்லை; விஷம் அருந்தி பெண் தற்கொலை\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nதேரர்களுக்கு தீர்வு வழங்கிய அரசாங்கம் 10 ஆண்டுகளாகியும் எமது பிரச்சினைக்கு ஏன் தீர்வு வழங்கவில்லை - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி\nதேரர்களுக்கு தீர்வு வழங்கிய அரசாங்கம் 10 ஆண்டுகளாகியும் எமது பிரச்சினைக்கு ஏன் தீர்வு வழங்கவில்லை - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி\nஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்கமுடியுமென்றால். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. முல்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரையோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்திற்கு முடியுமானால்,\nபத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு, எமது உறவினர்களை தொலத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம். இதற்கு ஏன் இன்னும் ஒரு தீர்வினை அரசு பெற்றுத்தரவில்லை என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nநாட்டுக்காக ஒன்றிணைவோம் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன 08.06.2019இன்றைய தினம் முல்லைத்தீவிற்கு விஜயம் என்றை மேற்கொண்டிருந்தார்.\nஇந் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவினர்கள் எங்கே என கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதன்போது அங்கு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nஇன்றுடன் 824ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களான நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.\nஜனாதிபதியவர்களை ஏற்கெனவே பலதடவைகள் நாம் சந்தித்தபோதும் எமக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை.\nஇன்றைய தினம் ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதருகின்றபோது எங்களுடைய எதிர்ப்பை பதிவுசெய்வதற்காக இந்த கவனயீர்ப்பை இன்றைய நாள் முன்னெடுத்திருந்தோம்.\nஜனாதிபதியின் அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோ அல்லது அவருடைய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தோ இந்த கவனயீர்ப்பை முன்னெடுக்கவில்லை. எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்ஙவில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த கவனயீர்ப்பை செய்கின்றோம்.\nஒவ்வொரு உறவினர்களும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வீதி வீதியாக ஒவ்வொரு அமைச்சர்கள், தலைமை அமைச்சர், எங்களுடைய அரசியல் கட்சிகள், பொது நிறுவனங்கள், ஜனாதிபதி என அனைவரிடமும் மன்றாடி கேட்டு தெருவிலே அழுது புரண்டுகொண்டிருக்கின்றோம்.\nஎங்களுக்கு சரியானதொரு தீர்வு வேண்டும். எங்களுக்கு நிச்சயமாக எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வேண்டும்.\nஎங்களுக்கான சரியான தீர்வு தராத பட்சத்தில் இந்தப் போராட்டத்தினை மாற்றி ஒவ்வொருவராக எங்களுடைய உயிரை மாய்ப்பதற்கு தயாராக இருக்கின்றோம். இது இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும்.\nஇந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீதும் அழுத்தத்தைப் பிரையோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பௌத்த பேரினவாதத்திற்கு முடியுமானால், உண்மையிலேயே தர்மத்தினைப் போதித்த புத்தருடைய கொள்கைகளைப் பின்பற்றுகின்ற இந��த அரசும், புத்த தேரர்களும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு எமது உறவினர்களை தொலத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம். இதற்கு ஒரு முடிவுகட்டுவத்கு அவர்களின் மனம் இடம்கொடுக்கவில்லை.\nநாங்கள் தமிழர்கள் என்பதற்காகவா, இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகள் என்பதற்காகவா எங்களுடைய பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கவில்லை.\nசர்வதேசமே தயவுசெய்து எங்களைப் பாருங்கள். நாங்கள் இங்கு இறக்கும் நிலையில் இருப்பவர்கள்தான் இங்கு கூடுதலாக இருக்கின்றோம். ஒரு கணம், ஒரு நிமிடம் எங்களைப்பற்றிச் சிந்தியுங்கள்.\nகாணாமல் போனவர்களின் நிலை என்ன. அவர்கள் எங்கே இருக்கின்றார்கள். பதில் எங்களுக்குத் தேவைப்படுகின்றது. அந்தப் பதிலின் ஊடாக நாங்கள் நின்மதியாக இறப்பதற்காவது வழிவிடுங்கள் என்று கோருகின்றோம். என்றனர்.\nமேலும் நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்தியப் பிரதமரும் தங்களுடைய விடயத்தில் கவனம் செலுத்த வேண்டு்ம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரத்தின தேரர் காணாமல் ஆக்கப்பட்டோர் முல்லைத்தீவு Thera Mullaitivu\nஉயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் \n2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-08-08 20:26:20 உயர்தர பரீட்சை பரீட்சைகள் திணைக்களம் பெறுபேறுகள்\nகொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் \nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-08-08 19:58:13 கொரோனா தொற்று இருவர் அடையாளம் தேசிய தொற்று நோயியல் பிரிவு\nபௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடனுள்ளார் - கோபால் பாக்லே\nபௌத்த மதத்தை முன்னேற்றுவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்திருக்கும் அதேவேளை,\n2020-08-08 19:49:05 பௌத்த மதம் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாங்லே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி\nஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை - பொலிஸ்\nதேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வார காலம் வரை அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டங்கள் , ப���ரணிகள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவது தடைச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன்குணசேகர தெரிவித்தார்.\n2020-08-08 19:21:30 தேர்தல் முடிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன்குணசேகர பாராளுமன்ற தேர்தல்\nகடன் தொல்லை; விஷம் அருந்தி பெண் தற்கொலை\nகடன்தொல்லை தாங்க முடியாமல் குடும்பப் பெண்ணொருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.\n2020-08-08 16:44:19 யாழ்ப்பாணம் கடன் தொல்லை விஷம்\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/30423", "date_download": "2020-08-08T14:32:58Z", "digest": "sha1:JXWCIKMKZ4D7YJ6M2BPASX5RZ4QTU3AH", "length": 6226, "nlines": 54, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த,கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த,கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு\nயாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்- 06-04-2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகியுள்ளது – என்பதனை புலம் பெயர்ந்து வாழும் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் பக்தர்களுக்கு அறியத் தருகின்றோம்.\nஅல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-முழுமையான வீடியோப்பதிவு மற்றும் நிழற்படத் தொகுப்பு என்பன கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.\nமண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் கொடியேற்றத் திருவிழாவினை,அல்லையூர் இணையத்தில் ஊடாக-உலகமெல்லாம் பரந்து வாழும் விநாயகப் பெருமானின் பக்தர்கள் பார்த்து மகிழ்ந்திட நிதி அனுசரணை வழங்கியவர்.\nதிரு கோபாலபிள்ளை திருஞானசுந்தரம் (சுந்தரம்)-மண்கும்பான்-பிரான்ஸ்\nதிரு கோபாலபிள்ளை திருஞானசுந்தரம் (சுந்தரம்) அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும்,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானி���் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.\nPrevious: சித்ராங்கன்,அனுஷியா தம்பதிகளின் முதலாவது ஆண்டு திருமண நாளினை முன்னிட்டு நடைபெற்ற-அறப்பணி நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா-வீடியோ,படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/33408-2017-07-06-04-21-50", "date_download": "2020-08-08T14:39:19Z", "digest": "sha1:V4SAYKOMXZE4NXXID54KXFK6BE4BFHWT", "length": 10514, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "சமன்பாடுகள் தோற்றுப் போகும் உறவு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nவெளியிடப்பட்டது: 06 ஜூலை 2017\nசமன்பாடுகள் தோற்றுப் போகும் உறவு\nநடுநிசி தாண்டியும் கண்ணிமைக்காது காத்திருந்தாய்\nநான் கட்டுண்டு கிடப்பது தெரிந்தும்\nஎன் வருகையை அடிக்கடி வீதிவந்து\nவந்த திரளில் தேடித்தேடி நோட்டமிட்டாய்\nஆயிரம் ஆறுதல் உனக்குக் கிடைத்தன\nஎப்படி இந்த ஒன்றேயொன்றை ஆயிரத்துக்குச் சமனாக்குகிறாய்...\nஅல்லது, குறைந்தபட்சம் அனுமதியேனும் பெற்று\nஆயிரத்தையே என்னில் வைத்திருக்கும் போது\nஉன் வாங்காக் கண் ஈர்ப்பு முன்\nஇங்கு உறக்கமில்லாத் தவிப்பும் அவஸ்தையும் சமன் ஆகா\nசமன்பாடுகளே தோற்றுப் போவதுதானே உறவு\nஉனது நீண்ட இரவில் இவனை வாசலாகவோ,\nவெளியில் ஏங்கும் நிலவில் நான் வருவேன்\nகடக்கும் வழியில், நான் வீசும் நட்சத்திரம் ஆறுதலாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/17936-2012-01-06-05-46-28", "date_download": "2020-08-08T15:32:35Z", "digest": "sha1:YKVA34AVV4YDUZH3RDEHV4YA3MIO6R5I", "length": 32731, "nlines": 253, "source_domain": "www.keetru.com", "title": "சாதி கெட்டவன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nவெளியிடப்பட்டது: 05 ஜனவரி 2012\nஇது ரொம்ப பெரிய கதை. இப்போது எழுத முடியுமா என்று தெரியவில்லை. கதையின் அளவு பெரியதல்ல. ஆனால், காலம் பெரியது. இருந்தாலும் இன்றாவது, எழுதியே ஆக வேண்டும்.\nஅப்போது நான் சின்னப் பையன். எங்கள் ஊரின் வயல் வரப்பின் வழியாக நடக்கும்போது பயமாக இருக்கும். மேலே உள்ள வானத்தைத் தவிர எதுவும் தெரியாது. நெல்லின் பெயர் ஏதோ கார் என்று சொல்வார்கள். எனக்கு சரியாக நினைவில்லை. அப்புறம் பள்ளி செல்லும் எனக்கு, இலகுவான பெயர் உள்ள நெல் அறிமுகமானது. ஐஆர்8. எவ்வளவு சுலபமாக இருக்கிறது என்று நான் சிலாகித்திருக்கிறேன். அது என்னை பயமுறுத்தாத நெல். என் உயரத்திற்கும் குறைவாக இருக்கும்.\nஎன் அண்ணியைப் பார்த்தால் எனக்குப் பயம். என் பெரியண்ணன் ரொம்ப நல்லவர். அவரும் சின்னண்ணனும் மூத்த தாரத்தின் பிள்ளைகளாம். நான் என் அக்கா அம்மா எல்லோரும் ஒரே வீட்டில்தான் இருந்தோம். அண்ணி என்னை அடித்துத் துவைக்கும்போது நான் கோபித்துக்கொண்டு சுடுகாட்டு வாய்க்காலுக்குப் போய்விடுவேன். மொட்டைகல் விளக்குத் தூணுடன் சுடுகாடு நிற்கும். கண்ணுக்கெட்டியவரை வயல்தான். உச்சி வெயிலில் பேய் அடிக்கும் என்று யாரும் வரமாட்டார்க��். நான் அங்குபோய் உட்கார்ந்து விடுவேன். எனக்குத் துணையாக பேய்கூட வராது.\nவாய்க்காலில் செங்கழுநீர் பூத்திருக்கும். சின்ன மீன் குஞ்சுகள் ‘முய் முய்’ என்று மொய்த்துக்கொண்டிருக்கும். செம்பச்சை கொடிகளுக்கிடையே ஓடிக்கொண்டிருந்த மீன்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, என்னை யாரோ பிடித்துத் தூக்குவது உணர்ந்து அலறினேன். ‘ஐயா, நா அய்யாறு’ என்ற பின்தான் அச்சம் போனது. அவனது பரந்த மார்பு… அதில் படர்ந்துள்ள வெள்ளை முடி எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அப்போதெல்லாம் அவரை அவன் என்றுதான் குறிப்பிடுவேன். அப்படித்தான் எனக்கு சொல்லியிருந்தார்கள்.\nஅய்யாறு எங்கள் ஊர் தலையாரி அத்தோடு வெட்டியான். தண்ணிக் பாய்ச்சுவது, சாவுக்கு குழி வெட்டுவது எல்லாம் அவன் மன்னிக்கவும் அவர் வேலை. அவர் மார்பில் சுருண்டு கொண்டு தோளில் தலை சாய்த்தால் அப்படி சுகமாக இருக்கும். தூங்கிப் போவேன். அவரின் வேர்வை மணம் அப்படியேத் தூக்கும். அன்றும் அப்படித்தான் தூங்கிப் போனேன்.\nகனவில் அண்ணி வந்தார். எம்புருஷன் என்ன ஒனக்கு புள்ளையா புருஷனா மாற்றாந்தாயிதானே நீயி. எம் புருஷன் ஏன் ஒனக்குச் சம்பாதித்துப் போடனும்’ என்று கேட்டார். அம்மா தரையில் உட்கார்ந்து அழுதார்., அப்புறம் எழுந்து அப்பாவின் கடைக்குப் போய்விட்டார்.\nஅப்பாவை கொஞ்ச நாள் முன்பு ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டில் புதைத்தார்கள். நெய் பந்தம் பிடித்துக்கொண்டிருந்த நான் சுடுகாடு வரை சென்றேன். பந்தம் அணைந்து போனது என்று சேனியத்தெரு இராசு தலையில் அடித்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.\nஎங்கள் அப்பா மரமேறி. நான் பிறந்த ஜாதகம் அவருக்குக் கண்டம் என்று திருவேட்டகுடி வள்ளுவன் சொன்னதால், மரமேறுவதை விட்டுவிட்டு கடை வைத்தாராம். அம்மா சொல்லியிருக்கிறார். அப்பாவை நிமிர்ந்து பாக்கும்போது இடுப்பு துவங்கி, ஆங்கில எழுத்து வி போல அவரது மார்பு விரிந்து கிடக்கும். அவரைப் பற்றி எனக்கு பெரிதாக ஞாபகம் இல்லை. எனது பள்ளிப் புத்தகத்துக்கு காக்கி அட்டை போட்டுக்கொடுத்தது மட்டும்தான் நினைவில் இருக்கிறது.\nஅப்பா இறந்த கொஞ்ச நாளில் கருப்பா இறந்து போனது. சாப்பிடாமல் பட்டினி கிடந்து இறந்து போனது. கருப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். கன்றுகுட்டி உயரத்திற்கு இருக்கும். என்னைப் பார்த்த���ல் தரையில் படுத்து காலை முகர்ந்து முத்தமிடும். பிள்ளை வீட்டு காளை மாடு என்னை முட்ட வந்தபோது கருப்பாதான் என்னைக் காப்பாற்றியது. மாட்டின் கொம்பு எனக்குப் பயமாக இருந்தது. கருப்பாவுக்குப் பயமில்லை. கருப்பாவின் கோரைப் பல்லைப் பார்த்து அந்த மாடு வெறித்து நின்றுவிட்டது.\nஇப்போது கருப்பாவும் இல்லை. அதனைப் புதைத்த இடத்தில் நட்ட சவுக்கு வானை முட்டிக்கொண்டிருந்தது.\nஅய்யாறு கடையில் என்னை இறக்கிவிட்டார். அம்மா அவருக்கு வெற்றிலைப் பாக்கும் பீடியும், நூலில் கட்டப்பட்ட தீக்குச்சிகளையும் கொடுத்தார். ‘சின்னய்யாவ உட்டுடாதிங்க அம்மா, எங்க அய்யா உயரம் வருவாரு சின்னையா’, என்று அய்யாறு சொல்லிவிட்டுப் புறப்பட்டார். போகும்போது ‘தீப்பெட்டி பட்டையொன்று கொடுங்க ஆச்சி’, என்று அம்மாவிடம் கேட்டு வாங்கிக்கொண்டார்.\nஅம்மா என்னை அணைத்துக்கொண்டு அழுதார். என் தலையில் கைவைத்துக் கோதிவிட்டார். அம்மாவின் கையை உணர்ந்திருக்கிறீர்களா அடிக்கும்போது கூட உங்களைத் தழுவும் கரங்கள் அவை. கரடிக்குட்டி போன்ற என் தலைமுடியில் அம்மாவின் விரல்கள் கோலம் போட்டன. நான் தூங்கிப் போனேன்.\nஇப்படி எத்தனையோ நாட்கள். அம்மாவுக்கு வயதாகிப் கொண்டே வந்தது, ஆனாலும், கடைத் திண்ணையில் நான் படுத்திருக்க என் தலையில் கைவைத்து நான் உறங்கிய பின்தான் தூங்குவார். அல்லது விழித்திருந்திருப்பாரோ\nபக்கத்து வீட்டு பிள்ளையின் வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் இடையில் மூங்கில் வேலியிருக்கும். நான் சின்ன பையானாக இருந்தபோது நானும் என் சின்ன அண்ணனும் சேர்ந்துதான் வேலியை ஐப்பசி மாதத்தில் கட்டுவோம். அப்போதுதான், பெய்யும் மழையில் ஒதியன் துளிர்க்கும். ஒதியன் இருந்தால்தான் வேலி நிற்கும்.\nமுட்படலைக் கட்டுவதற்காக நான் பிள்ளை வீட்டின் பக்கம் நிற்க அண்ணன் எங்கள் வீட்டுப் பக்கத்தில் நின்றிருந்தார். என்னை வேலியின் அந்தப் பக்கம் தூக்கி இறக்கியபோது நெஞ்சில் முள் குத்தி இரத்தம் வந்தது. அண்ணன் பாலையை அந்தப் பக்கம்இருந்து சொருக கவட்டையைக் கொண்டு முட்படலை அணைத்து அழுத்தியபடி பாலையைத் திருப்பித் தருவது என் வேலை.\nஅப்போது வெளியே வந்த பிள்ளையின் மகள் சரசு அண்ணனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். நான் தட்டான்பிடிக்க வேலி பக்கமாக நடந்துகொண்டிருந்தேன். ‘பளீர்’ என்று சத்தம் கேட்டது. முதுகு எரிந்தது. திரும்பிப் பார்த்தால் தங்கவேல் பிள்ளையின் வீட்டுக்காரம்மா. செம குண்டு. நிமிர்ந்து பார்த்த என் கண்ணில் அவர் எங்கவூர் கோவில் பெரியாச்சி போல தெரிந்தார். ’சின்னவனுக்கு தட்டான், பெரியவனுக்கு எம்பொண்ணா’ என்று கேட்டது நினைவில் இருக்கிறது. சின்ன அண்ணனையும் காணவில்லை. தங்கவேல் பிள்ளையின் மகள் சரசுவையும் காணவில்லை. மாட்டிக்கொண்டு அடிவாங்கும் பூனைக்குட்டியாய் நான்.\nபிள்ளை வீட்டில் வேலை செய்யும் ஆச்சி என்னை அணைத்துக்கொண்டாள். ஆச்சி எங்கள் இரண்டு வீட்டிலும் வேலை செய்த கிழவி. அவளையும் நான் டீ போட்டுத்தான் அழைப்பேன், ஆனாள் ஆச்சி மிகவும் நல்லவர். காலையில் வந்து எங்கள் வீட்டு வேலை செய்து விட்டு, அண்ணி கொட்டும் பழையதைச் சாப்பிட்டுவிட்டு, என்னை பள்ளிக்கு அழைத்துச் செல்வார்.\nஆச்சி என்னை இடுப்பில் சுமந்து கொண்டு எங்கள் வீட்டுக்கு தூக்கிச் சென்றார். அந்த குண்டு பிசாசு கத்தியது எனக்குப் புரியவில்லை. ஆனால், ஆச்சி வலது கையை உயர்த்தி மடிக்கப்பட்ட ஆள் காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் கட்டை விரலை நுழைத்து ஏதோ சொன்னார். சர்வநாடி ஒடுங்கிப் போன அந்த குண்டு பேய் சத்தம் போடுவதை நிறுத்திவிட்டது. நான் ஆச்சியிடம் ஒண்டிக்கொண்டேன். அய்யாறுவின் மீது வீசும் மணம் ஆச்சியின் உடலிலும் இருந்தது.\nஅப்புறம் என்னென்னவோ நடந்தது. என்ன ஆனாலும், ஆண்டுக்கு ஒரு முறை நான் ஊருக்குச் சென்றுவிடுவேன். ஆனால், அம்மா என்னோடு நான் வேலை பார்க்கும் ஊருக்கு வரவில்லை. ’ஒனக்கு நான் பேண்ட் துணி எடுத்து வைச்சிருக்கேன்’ என்று கொடுப்பார். அவரது புடவைக்கு என்று பணம் கொடுத்தால் வாங்கமாட்டார். ’ஒங்க அண்ணன், ஒங்க அப்பன், ஒங்க சனத்தை நம்பி நா பொறக்கல’ என்பார்.\nஆனால், இரவு கடை திண்ணையில் படுக்கும்போது அம்மாவின் கை என் தலையில் இருக்கும். அவரின் கரம் ஓயாமல் தலையில் கோலம் வரையும். அந்த சுகத்தை இதுவரை யாரும் எனக்குத் தந்ததில்லை. காலையில் எழுந்தால் அம்மா கொல்லைப்புரத்தில் கொடி அடுப்பில் காப்பி போட்டபடி, விறகடுப்பில் இட்டிலி சுட்டுக்கொண்டிருப்பார். பனை மட்டை எரிந்துகொண்டிருக்கும். அம்மா தூங்கியது எப்போது என்று நான் யோசித்திருப்பேன்.\nகடைசியாக நான் ஊருக்குச் சென்றது அம்மா ஒரேயடி���ாக தூங்கியபோதுதான். நண்டலாற்றின் கரையில் அம்மாவைப் புதைத்தார்கள். நான்தான் முதல் கை மண்ணை அள்ளிப் போடவேண்டுமாம், போட்டேன், அவரது காலடியில்… ‘நல்லா போடு தம்பி எப்போ காரியம் முடிக்கிறது’, என்று யாரோ சொன்னார். அள்ளிப்போட்டேன், கல் ஒன்று உருண்டு சென்று அம்மாவின் முகத்தில் விழுந்தது.\n‘வலிக்கும்.. வலிக்கும்’ என்று கதறினேன். ’யாரடா இவன் ஊருல இல்லாத புள்ள’ என்று யாரோ சொன்னார்கள். வலிக்கும் வலிக்கும் என்று என் என் மனது அழுதது. அப்புறம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.\nநான் தனியனாக கரையை நோக்கி நடந்தேன். வெள்ளைத் துணியை ஆற்றங்கரையோர ரோட்டில் விரித்து வட்டமாக அமர்ந்திருந்தார்கள். மையத்தில் என் அக்கா வீட்டுக்காரர் இருந்தார். இரண்டு பத்து ரூபாயையும் சில காசுகளையும் தூக்கி வீசினார். ’என்னோட வயசுக்கு அஞ்சு பங்கு ஒங்க வெட்டியான் கூலி அதிகமாயிடுச்சு என்று கத்தினார். பணத்தைப் எடுத்துக்கொண்டு நிமிர்ந்த அந்த பெரியவரின் உடல் முழுக்க நரைமுடி. அய்யாறுவின் மார்பில் இருந்த நரைமுடி.\nஅய்யாறு என்றேன். சின்னய்யா என்றார் அவர். தழுவிக்கொண்டேன். அந்த வியர்வை மணம் அப்படியே இருந்தது. ஆச்சியின் அரவணைப்பு வெம்மை அவரின் அணைப்பில் இருந்தது.\nடேய்.. சாதி கெட்டவனே என்று வெள்ளை வேட்டி ஒருவர் கத்தினார். நான் அய்யாறுவை அணைத்தபடி நடந்தேன்.\n‘டேய் எவனுக்குப் பொறந்தடா’, என்று ஒரு குரல் கேட்டது. அய்யாறு என்னை விலக்கினார். நான் அவர் கையைப் பிடித்துகொண்டேன்.\nஅய்யாறு என்னைப் பார்த்த பார்வையில் பயமிருந்தது. என்னைப் பைத்தியமென்று நினைத்தாரா அல்லது ஊரை நினைத்துப் பயந்தாரா என்று தெரிவில்லை. நான் என் அய்யாறுவை அணைத்தபடி, தரதரவென்று இழுத்தபடி நடந்தேன்…. மிரண்டுபோனவராய் அவர் என்னை பின்னுக்கு இழுத்தார்….\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅற்புதம். நான் அய்யாறுவின் ரசைகனாகிவிட்டேன ்\n//நாந்தான் முதல் கை மண்ணை அள்ளிப் போடவேண்டுமாம், போட்டேன், அவரது காலடியில்… ‘நல்லா போடு தம்பி எப்போ காரியம் முடிக்கிறது’, என்று யாரோ சொன்னார். அள்ளிப்போட்டேன் , கல் ஒன்று உருண்டு சென்று அம்மாவின் முகத்தில் விழுந்தது.\n‘வலிக்கும்.. வலிக்கும்’ என்று கதறினேன். ’யாரடா இவன் ஊருல இல்லாத புள்ள’ என்று யாரோ சொன்னார்கள். வலிக்கும் வலிக்கும் என்று என் என் மனது அழுதது. //\nமனதை பிழிகிறது இந்த வரிகள்.\n//ஆச்சி என்னை இடுப்பில் சுமந்து கொண்டு எங்கள் வீட்டுக்கு தூக்கிச் சென்றார். அந்த குண்டு பிசாசு கத்தியது எனக்குப் புரியவில்லை. ஆனால், ஆச்சி வலது கையை உயர்த்தி மடிக்கப்பட்ட ஆள் காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் கட்டை விரலை நுழைத்து ஏதோ சொன்னார். சர்வநாடி ஒடுங்கிப் போன அந்த குண்டு பேய் சத்தம் போடுவதை நிறுத்திவிட்டது .//- இ\nது தான் எனக்குப் புரியவில்லை\nமகேஸ்... அது ஒரு கெட்ட வார்த்தை என்பதை மட்டுமே, நாகரீகம் கருதி, என்னால் பதிவு செய்ய முடியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/03/blog-post_82.html", "date_download": "2020-08-08T14:48:09Z", "digest": "sha1:CZGY4IEPONMB4AM6KOV2H5TJ4UYRLZQF", "length": 17690, "nlines": 98, "source_domain": "www.nisaptham.com", "title": "இன்னைக்கு வாழ்த்து இல்லையா? ~ நிசப்தம்", "raw_content": "\nஎங்கள் பகுதியில் கன்னடக்காரர் வீடு காட்டுகிறார். மிகப்பெரிய மஞ்சள் சிவப்பு கொடி பறந்து கொண்டிருக்கிறது. கன்னடக் கொடி. 'டேய் நான் லோக்கல்' என்று சொல்லாமல் சொல்கிறார். வட கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தை குடி வைத்திருக்கிறார்கள். கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள். கணவனும் மனைவியும் கட்டிடத்தில் வேலை செய்வார்கள். குழந்தைகள் மணல் மீது விளையாடிக் கொண்டிருப்பார்கள். பையன் பெரியவன். ஐந்து வயது இருக்கும். பகலில் கட்டிட வேலை. இரவில் கட்டிடத்துக்கான காவலர்கள்.\nஆரம்பத்தில் கட்டிடத்துக்கு அருகில் குடிசை போட்டிருந்தார்கள். நான்கு மாடிக் கட்டிடம் அது. முதல் தளம் தயாரானதும் அங்கே மாறிவிட்டார்கள். சிவாவிடம் எப்பொழுதாவது பேசுவேன். 'இடம் மாறிக் கொண்டேயிருந்தால் குழந்தைகளை எப்படி படிக்க வைப்பீர்கள்' என்று கேட்டால் அவரிடம் பதில் இருக்காது. சிரித்துக் கொண்டு நகர்ந்துவிடுவோம். இந்தக் கட்டிடத்தின் வேலை முடிந்தால் சட்டி பானையைத் தூக்கிக் கொண்டு இன்னொரு கட்டிடத்துக்கு இதே வேலைக்குச் சென்றுவிடுவார்கள். பெருந���ரங்களில் இத்தகைய மனிதர்கள் நிறைய உண்டு. பொடியன்கள் ஆரமபத்தில் அங்கேயே விளையாடிக் கொண்டிருப்பார்கள். சற்று பெரியவர்களானதும் சித்தாள் ஆகிவிடுவார்கள்.\nசிவாவைவிடவும் அவரது மனைவிக்குத்தான் நிறைய வேலை. மஞ்சுளா. கட்டிடத்தில் வேலை செய்ய வேண்டும். அவ்வப்பொழுது கீழே வந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். காலையில் வேறொரு வீட்டில் பணிப்பெண்ணாகவும் இருந்தார். பொதுவாகவே பெண்களுக்கு வேலை அதிகம்தான். இல்லையா அதுவும் வேலைக்குச் செல்கிற பெண்ணாக இருந்தால் வீட்டையும் பார்த்துக் கொண்டு, குழந்தைகளையும் கவனித்து, வேலைக்கும் சென்று வந்து- எல்லாக் காலத்திலும் இப்படித்தான். எல்லாத் துறையிலும் இப்படித்தான்.\nஉடம்பில் தெம்பு இருக்கும் வரைக்கும் அமத்தா தோட்டத்தில் பாடுபட்டார். கடுமையான உழைப்பு. 'வேலைக்கு போற பொம்பளைங்க வளர்க்கும் பிள்ளைகள் உருப்பட மாட்டார்கள்' என்று யாரோ சொன்னதையெல்லாம் காதில் வாங்கி கொண்டு அம்மா உழைத்தார். அமத்தா, அம்மா காலத்துக்கு இப்பொழுது பரவாயில்லை என்பது ஒருவிதமான ஜஸ்டிபிகேஷன் மட்டும்தான். இன்றைக்கும் பெண்கள் அப்படிதான் இருக்கிறார்கள். பிரச்சினைகளின் பரிமாணங்கள் வேறு. ஆனால் அழுத்தங்கள் அதிகம்.\nஎங்கள் ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு பெண் இருந்தார். கடுகடுவென்றுதான் பேசுவார். யாரிடமும் அவர் முகம் கொடுத்து பேசுவதில்லை. எள்ளும் கொள்ளும் முகத்தில் பொரியும். அந்தப் பெண் அம்மாவிடம் சிரித்துப் பேசுவதை பார்த்திருக்கிறேன். 'சின்ன வயசுலயே புருஷன் செத்துட்டான்...பாவம்..கொஞ்சம் சிரிச்சா கூட நாய்கள் சும்மா இருப்பானுகளா' என்று அம்மா சொன்னார். நாய்கள் என்ற சொல்லைத்தான் பயன்படுத்தினார்.\nபெண் விடுதலை என்று நினைத்து நாம் அளித்துக் கொண்டிருப்பது உண்மையான விடுதலையா என்பதை பெண்கள்தான் சொல்ல வேண்டும். எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் வீட்டில் கணக்குச் சொல்லியாக வேண்டும். தாம் ஆசைப்பட்ட ஒன்றை 'அது எதுக்கு வேஸ்ட்டா' என்று கணவன் கேட்டால் அதைத் தவிர்க்கத்தான் வேண்டும். 'எதுக்கு தேவையில்லாம சிரிக்கிற' 'அவன் கூட ஏன் பேசுற' என்று கேட்டால் கத்தரித்துவிட்டாக வேண்டும். நேரடியாக இல்லையெனிலும் மறைமுகமாக, நாசூக்காக இங்கே பெண்களுக்கு பெரும் தடுப்பணைகள் உண்டு.\nஎல்லைகளை மீறி, தடைகளைத் தாண்டுகிற பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அத்தனை வசைகளையும் தாங்கி கொள்ள வேண்டும். 'பொண்ணா அவ' என்ற கேள்வியை எதிர்கொண்டாக வேண்டும். இந்தச் சமூகமே முன் வந்து கொடுத்திருக்கும் சுதந்திரம் என்பது சொற்பம்.\nஒரு பெண் பெண்ணாக வாழ்வது அவ்வளவு சுலபமில்லை. 'நீ சார்ந்துதான் இருக்க வேண்டும்' என்பதை அழுந்த விதைத்துவிடுகிறோம். அது எவ்வளவு வயதானாலும் சரி. அப்பா இறந்த பிறகு அம்மாவுக்கு கடுமையான மன அழுத்தம் உருவானது. தன்னந்தனியே அழுவார். அடுத்தவர்கள் மீது கோபப்படுவார். இரவில் பசியில்லை. உறக்கம் குறைந்து போனது. 'அப்பாவின் இழப்பு' தான் காரணம் எனச் சாதாரணமாக இருந்தேன். ஆனால் இதில் எதோ பிரச்சினை இருக்கிறது எனது தோன்றி மருத்துவர்களை அணுகினோம். 'டிபெண்டெண்ட்டாவே இருந்துட்டாங்க..அதான் பிரச்சினை' என்றார் மருத்துவர்.\nமஞ்சுளாவையும் சிவாவையும் வெகு நாட்களாகக் காணவில்லை. குடும்பம் இடம் மாறிவிட்டது என நினைத்திருந்தேன். ஆனால் சிவா இறந்துவிட்டாராம்.ஊருக்குச் சென்றிருந்த போது வயிற்று வலி. வைத்தியம் பலிக்காமல் இறந்து போனதாகச் சமீபத்தில் சொன்னார்கள். 'அந்தப் பொண்ணு என்னங்க பண்ணுறா' என்றேன். 'தெரியலை' என்றவர் 'இங்க எப்படிங்க தனியா இருக்க முடியும்' என்றேன். 'தெரியலை' என்றவர் 'இங்க எப்படிங்க தனியா இருக்க முடியும் ஊருக்கு போயிட்டா' என்றார். எந்த ஊர் என்கிற விவரமெல்லாம் அவருக்குத் தெரியவில்லை. அவள் தனியாக இருப்பது சாத்தியமில்லை. அவ்வளவுதான்.\nஆயிரம் குறைகள் இருப்பினும் யாருமற்ற தனிமையில் கண்களை மூடி ஒரு வினாடி யோசித்துப் பார்த்தால் மனதளவில் நெருக்கமான எந்தப் பெண்ணுமே நம் கண்களை கசியச் செய்துவிடுவாள்.\nஇன்று எங்கள் அலுவலகத்தில் பெண்கள் தினம் கொண்டாடுகிறார்கள். பெண்கள் சேலை அணிந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மதிய உணவையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். முடித்துவிட்டு ஒரு சிறு ஓய்வு. அதன் பிறகு ஏதோவொரு ரிஸார்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதெல்லாம் எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்த பெண்களாவது அனுபவிக்கட்டும்.\nவாழ்த்து என்றெல்லாம் எதுவும் தனியாக இல்லை. ஆண்களுக்கு இணையாக வாழ்க\n//பெண்கள் தினம் கொண்டாடுகிறார்கள். பெண்கள் சேலை அணிந்து வந்திருக்கிறார்கள்.//\nசேல கட்ட லேன்னா இது பொண்ணு இல்ல. வேற யாரோ ன்னு மணி வாழ்த்து சொல்ல மாட்டாராமாம்.\n//எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் வீட்டில் கணக்குச் சொல்லியாக வேண்டும். தாம் ஆசைப்பட்ட ஒன்றை 'அது எதுக்கு வேஸ்ட்டா' என்று கணவன் கேட்டால் அதைத் தவிர்க்கத்தான் வேண்டும். 'எதுக்கு தேவையில்லாம சிரிக்கிற' 'அவன் கூட ஏன் பேசுற' என்று கேட்டால் கத்தரித்துவிட்டாக வேண்டும்//\nஎல்லா வீட்டிலும் அப்படி இல்லை.\nஆயிரம் குறைகள் இருப்பினும் யாருமற்ற தனிமையில் கண்களை மூடி ஒரு வினாடி யோசித்துப் பார்த்தால் மனதளவில் நெருக்கமான எந்தப் பெண்ணுமே நம் கண்களை கசியச் செய்துவிடுவாள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/furoshiki-geschenke-mit-stoff-und-t-chern-verpacken-anleitung", "date_download": "2020-08-08T15:31:09Z", "digest": "sha1:KVOC7C4EPWSBB3CRVDGFUJQDGWZ7OOEY", "length": 42966, "nlines": 163, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "ஃபுரோஷிகி: துணி மற்றும் துடைப்பான்களுடன் பேக்கேஜிங் பரிசுகள் | அறிவுறுத்தல்கள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்ஃபுரோஷிகி: துணி மற்றும் துடைப்பான்களுடன் பேக்கேஜிங் பரிசுகள் | அறிவுறுத்தல்கள்\nஃபுரோஷிகி: துணி மற்றும் துடைப்பான்களுடன் பேக்கேஜிங் பரிசுகள் | அறிவுறுத்தல்கள்\nஃபுரோஷிகி | துணி விரிவாக\nபரிசுகளை பேக் செய்ய | 3 வெவ்வேறு ஃபுரோஷிகி வழிமுறைகள்\nவழிமுறைகள் | ஒட்சுகை சுட்சுமி\nவழிமுறைகள் | யோட்சு முசுபி\nவழிமுறைகள் | நான் சுட்சுமி\nஃபுரோஷிகி | மேலும் பயன்கள்\nஜப்பான் அதன் சொந்த அழகைக் கொண்டு படைப்பு கண்டுபிடிப்புக்கு பெயர் பெற்றது. பல பயன்பாடுகளுக்கு, எளிமையான அன்றாட பொருள்களைக் கூட சிறப்பானதாக மாற்றும் வெவ்வேறு நுட்பங்கள் உள்ளன. ஃபுரோஷிகியும் அவர்களில் ஒருவர். இந்த வகை பரிசு பேக்கேஜிங்கிற்கு ஒரு சிறப்பு துணி பயன்படுத்தப்படுகிறது, இது நுட்பத்தின் அதே பெயரைக் கொண்டுள்ளது மற்றும் ரைசிங் சூரியனின் நிலத்தின் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.\nசுத்தமான, நேர்த்தியான மற்றும் நாகரீகமான ஜப்பானிய பாணி பரிசுகள் \"> ஃபுரோஷிகி நுட்பம்\nஇந்த நுட்பம் நாரா காலத்திலிருந்து (கி.பி 710 முதல் 794 வரை) அறியப்படுகிறது, இன்றும் இது ஒரு பாரம்பரிய பேக்கேஜிங் வழியாக பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக பிறந்த நாள் அல்லது தொழில்முறை வெற்றி போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில். முன்னாள் குளியல் துண்டுகள் இப்போது ஒரு பிரபலமான நினைவு பரிசு மற்றும் பிளாஸ்டிக் அல்லது காகித பேக்கேஜிங்கிற்கு சுற்றுச்சூழல் நட்பு மாற்றாக பெருகிய முறையில் பயன்படுத்தப்படுகின்றன. ஃபுரோஷிகியுடன் பரிசுகளை எவ்வாறு பொதி செய்வது என்பது இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.\nஃபுரோஷிகி | துணி விரிவாக\nநுட்பத்தின் மிக முக்கியமான அம்சம் துணி தானே, ஏனென்றால் இந்த சொல் துணியையும் விவரிக்கிறது. துடைப்பான்கள் பொதுவாக பின்வரும் பண்புகளைக் கொண்டவை.\nஅளவு: 45 செ.மீ x 45 செ.மீ.\nதுணி: பட்டு, பருத்தி, க்ரீப், ரேயான்\nserged அல்லது hem உடன்\nதற்போது, ​​நைலான் மற்றும் பிற செயற்கை இழைகளால் செய்யப்பட்ட ஏராளமான துடைப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவை மற்ற துணிகளைப் போலவே பிணைப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அதேபோல், மேலே உள்ள பரிமாணங்களில் துண்டுகள் மட்டுமல்ல. இவை மிகவும் பொதுவானவை. சாத்தியமான அளவுகள் 30 சென்டிமீட்டர் x 30 சென்டிமீட்டர் முதல் 100 சென்டிமீட்டர் x 100 சென்டிமீட்டர் வரை மாறுபடும். ஆனால் அது எப்போதும் ஒரு சதுரமாக இருக்க வேண்டும், இல்லையெனில் தனிப்பட்ட நுட்பங்களை இனி திறம்பட செயல்படுத்த முடியாது.\nஓரிகமியைப் போலவே, வழிமுறைகளையும் செயல்படுத்த அளவை துல்லியமாக சரிசெய்ய வேண்டும். ஆனால் அதுவும் ஃபுரோஷிகியின் பெரிய நன்மை. வழக்கமான ஜப்பானிய பாணியைக் கொண்ட துடைப்பான்களை நீங்கள் பயன்படுத்த வேண்டியதில்லை. நீங்கள் ஐரோப்பிய, அமெரிக்க, ஆப்பிரிக்க, உண்மையில் நீங்கள் விரும்பும் அனைத்து வடிவங்களையும் பயன்படுத்தலாம். கார்ட்டூன்கள் அல்லது கூற்றுகள் கூட சாத்தியமாகும்.\nதேர்வில் முக்கியமானது பின்வரும் புள்ளிகள்:\nசந்தர்ப்பத்திற்கு ஏற்ப முறை தேர்ந்தெடுக்கப்படுகிறது\nசால்வைகள் பரிசுடன் ஒன்றாக வழங்கப்படும், அதன்பிறகு தொடர்ந்து பயன்படுத்தப்படும். அதுவே அவற்றை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகிறது, மேலும் நீங்கள் இந்த வழியில் பரிசுகளை பேக்கேஜிங் செய்கிறீர்கள் என்றால், பெறுநர் பேக்கேஜிங் பெறுவதில் மகிழ்ச்சியடைவார், அது வரும் ஆண்டுகளில் நீடிக்கும். எனவே பரிசுப் பெட்டியாக நீங்கள் எந்த வகையான துணியைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை கவனமாக சிந்தியுங்கள்.\nஒவ்வொரு நோக்கமும் வேறுபட்டது மற்றும் வெவ்வேறு வடிவங்களும் வண்ணங்களும் தேவை. அதிர்ஷ்டவசமாக, தனியார் துறையில், விதிகள் கண்டிப்பாக இல்லை, எடுத்துக்காட்டாக, சக ஊழியர் அல்லது மாமியாருக்கு ஒரு பரிசு. பெறுநரை மிகவும் மகிழ்விக்கும் வடிவங்களை நீங்கள் தேர்வுசெய்தால் அது எப்போதும் நன்றாக வேலை செய்யும்.\nகுறிப்பு: நீங்கள் ஜப்பானில் விடுமுறைக்குச் செல்கிறீர்கள் மற்றும் பலவிதமான தாவணிகளில் ஒன்றைத் தேர்வுசெய்ய விரும்பினால், இது வார்த்தையின் சரியான உச்சரிப்பை மாஸ்டர் செய்ய உதவுகிறது, எனவே கடை உரிமையாளர்கள் உடனடியாக உங்களுக்கு உதவலாம். ஜப்பானிய மொழியில், \"ஷிகி\" இல் முதல் \"நான்\" கிட்டத்தட்ட ஊமையாக பேசப்படுகிறது, மீதமுள்ளவை ஜெர்மன் மொழிக்கு மிகவும் ஒத்தவை.\nபரிசுகளை பேக் செய்ய | 3 வெவ்வேறு ஃபுரோஷிகி வழிமுறைகள்\nபொருந்தும் சால்வைகளைத் தேர்ந்தெடுத்தவுடன், பரிசு மடக்குதலுக்கும் செல்லலாம். தொழில்நுட்பத்திற்கு தனித்துவமானது, பரிசு வகையைப் பொறுத்து அதிக எண்ணிக்கையிலான பேக்கேஜிங் முறைகள் மற்றும் பல நூற்றாண்டுகளாக அதே வழியில் பயன்படுத்தப்படுகின்றன.\nஒயின் பாட்டில்கள், ஷூ பாக்ஸ் அல்லது ஒரு புத்தகத்தை அலங்காரமாக மடிப்பது எப்படி என்பதை நீங்கள் அறிய விரும்பினால், பின்வரும் மூன்று வழிகாட்டிகளைப் பாருங்கள். இவை பரந்த அளவிலான பேக்கேஜிங் விருப்பங்களை உள்ளடக்குகின்றன, அவை முழு அளவிலான உருப்படிகளை ஈர்க்கும் வகையில் வடிவமைக்க உங்களை அனுமதிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, முயற்சிக்க 14 கிளாசிக் நுட்பங்கள் உள்ளன.\nவழிமுறைகள் | ஒட்சுகை சுட்சுமி\nஃபுரோஷிகி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான அடிப்படை வகைகளில் ஓட்சுகை சுட்சுமி ஒன்றாகும். க்யூபாய்டு வடிவத்தில் உள்ள பொருட்களுக்கு இது பொருத்தமானது, இது துணியின் அளவின் கால் பகுதியைக் கொண்டுள்ளது. Otsukai tsutsumi ஒரு பரிசை சில எளிதான படிகளில் பேக் செய்வதை சாத்தியமாக்குகிறது, இதனால் அது எளிதில் எடுத்துச் செல்லும் கைப்பிடியைக் கொண்டுள்ளது.\nஇந்த காரணத்திற்காக, ஓட்சுகாய் சுட்சுமி பரிசுகளுக்கு மட்டுமல்ல, ஜப்பானிய மதிய உணவு பெட்டிகளுக்கும் (பென்டோ) பயன்படுத்தப்படுகிறது. சுமந்து செல்லும் கைப்பிடியை எளிதில் அவிழ்த்து மீண்டும் அதே வழியில் கட்டலாம். Otsukai tsutsumi ஐப் பயன்படுத்த பின்வரும் வழிகாட்டி உங்களுக்கு உதவும்.\nபடி 1: துணியை உங்கள் முன்னால் பரப்பவும். இது உங்களுக்கு நீண்ட பக்கத்துடன் அல்ல, ஆனால் ஒரு மூலையில் உள்ளது. இது பின்வரும் படிகளில் பக்கங்களைத் திருப்புவதை எளிதாக்குகிறது மற்றும் ஓட்சுகாய் சுட்சுமியை முடிந்தவரை சில நகர்வுகளுடன் செயல்படுத்த அனுமதிக்கிறது.\nபடி 2: உருப்படியை துணியின் மையத்தில் வைக்கவும். பரிசின் மூலைகள் அவற்றைச் சுட்டிக்காட்டுவதில்லை, ஆனால் துணியின் பக்கங்களிலும்.\nபரிசின் மேல் மூலையை இப்போது மடியுங்கள், இதனால் அது முழுமையாக மூடப்பட்டிருக்கும்.\nமூலையில் வெகு தொலைவில் இருக்கக்கூடாது, ஆனால் பொருளைப் பற்றி மட்டுமே.\nபடி 3: அடுத்து, எதிரெதிர் மூலையை பொருளின் மீது முழுமையாக அடியுங்கள்.\nமூலையில் இப்போது உயிர்வாழ வேண்டும் மற்றும் நடுவில் ஒரு செவ்வகத்தை உருவாக்க வேண்டும்.\nபரிசு வெறுமனே துணியிலிருந்து நழுவி உடைந்து போகாதபடி இது தேவையான ஆதரவை வழங்குகிறது.\nபடி 4: இப்போது உங்கள் கைகளில் உள்ள இரண்டு இலவச மூலைகளையும் எடுத்து இரண்டு சுழல்களால் நடுவில் முடிச்சு வைக்கவும்.\nஇரண்டு இலவச முனைகளையும் ஒன்றாகக் கடக்கவும்.\nஇரண்டு முனைகளையும் ஒரு முறை மேல் திசையிலும் ஒரு முறை கீழ் திசையிலும் இறுக்குங்கள்.\nபின்னர் இணைப்புக்கு ஒரு முடிச்சு கட்டவும்.\nஇரண்டு முனைகளையும் நன்றாக இறுக்கிக் கொள்ளுங்கள், இதனால் முடிச்சு மையமாகவும் மையமாகவும் அமர்ந்திருக்கும்.\nமைய சுமந்து செல்லும் கைப்பிடியை உருவாக்க நடுவில் அதை சரிசெய்யவும்.\nஉதாரணமாக, பிறந்தநாள் அட்டவணையில் பரிசை வைக்கும்போது வெளிப்படும் மூலையை நழுவுங்கள்.\nநீங்கள் பரிசை எடுத்துச் செல்லும்போது, ​​பரிசை உயர்த்தும்போது வெளிப்புறமாக சுட்டிக்காட்டும் இலவச மூலையை எப்போதும் முன்வைக்கவும். உங்கள் முடிக்கப்பட்ட தொகு���்கப்பட்ட பரிசு முதல் ஃபுரோஷிகி மாறுபாட்டுடன் எப்படி இருக்கும்.\nஎனவே தோற்றம் ஊடுருவாமல், நன்றாக மூடப்பட்ட பரிசில் வைக்கப்பட்டுள்ளது. நடைமுறை சுமக்கும் கைப்பிடி பின்வரும் படத்தில் வழங்கப்பட்டுள்ளது.\nOtsukai tsutsumi மிகவும் பிரபலமானது, ஏனென்றால் நீங்கள் உண்மையிலேயே ஏராளமான பொருட்களை பேக் செய்யலாம், கொண்டு செல்லலாம் மற்றும் வழங்கலாம். இலவச மூலையில் ஒரு சிறப்பு அழகை வழங்குகிறது, மேலும் இரு-தொனி சால்வைகளால் இன்னும் வலுவாக அமைக்கப்படலாம். குறிப்பாக ஃபுரோஷிகி ஆரம்பநிலையாளர்களுக்கு, இந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் நீங்கள் வழக்கமான பரிசு பெட்டிகளை சரியாக மற்றும் அதிக முயற்சி இல்லாமல் பேக் செய்யலாம்.\nவழிமுறைகள் | யோட்சு முசுபி\nயோட்சு முசுபி அல்லது யோட்சு சுட்சுமி என்பது ஓட்சுகாய் சுட்சுமியின் மிகவும் அலங்கார மாறுபாடாகும், மேலும் இது சதுர பரிசுகள் அல்லது பொருட்களுக்கு ஏற்றது. இந்த முறைக்கு, பொருள் முற்றிலும் மாறுபட்ட வழியில் பிணைக்கப்பட்டுள்ளதால், துணியின் கால் பகுதியை விட சற்று பெரியதாக அமைதியாக இருக்க முடியும். யோட்சு முசுபி என்றால் \"4-தாள் பேக்கேஜிங்\", யோட்சு சுட்சுமி \"4-தாள் பேக்கேஜிங்\" என்று பொருள். துணியின் நான்கு மூலைகளும் பிணைந்தபின் தெளிவாகத் தெரியும் என்பதால், விளக்கக்காட்சியைப் பொறுத்து, ஒரு பூவை நினைவூட்டுகிறது, இது பெரும்பாலும் பண்டிகை சந்தர்ப்பங்களில் வழங்கப்படுகிறது.\nபடி 1: துணியை குறுக்காக உங்கள் முன் வைக்கவும், இதனால் மூலைகளில் ஒன்று உங்கள் திசையில் சுட்டிக்காட்டுகிறது. துணியை மென்மையாக்கி, உருப்படியை நேரடியாக நடுவில் வைக்கவும். இதுவரை, வழிகாட்டி ஓட்சுகாய் சுட்சுமி வழிகாட்டியின் படிகளைப் போன்றது, இது உங்களுக்கு எளிதாக்கும்.\nபடி 2: இப்போது பரிசின் இடது மற்றும் வலதுபுறம் இரண்டு மூலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nபின்னர் அவற்றை மீண்டும் கடக்கவும்.\nநடுவில் வலதுபுறத்தில் இரட்டை வளையத்தில் அவற்றை ஒன்றாக இணைக்கவும்.\nபின்வரும் படங்களில் காட்டப்பட்டுள்ளபடி முனை அல்லது சுழற்சியை இயக்கவும்.\nஇரு பக்கங்களும் ஒரே நீளமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் இறுதியில் மட்டுமே இதழ்களை ஈர்க்கக்கூடிய வகையில் முன்வைக்க முடியும்.\nஉங்கள் முடிக்கப்பட்ட வளையம் இப்படித்தான் இருக்கும்.\nபடி 3: அடுத்த கட்டத்தில், மீண்டும் சுழற்சியை மீண்டும் செய்து, மீதமுள்ள இரண்டு இலவச மூலைகளையும் முன்பு கட்டப்பட்ட வட்டத்திற்கு மேலே ஒன்றாக இணைக்கவும்.\nகைப்பிடியை வலுப்படுத்தவும், நுட்பத்தை உருவாக்கும் இதழ்களை அனுமதிக்கவும் இது இரட்டிப்பாகும்.\nஉங்கள் இரண்டாவது வளையத்தை மீண்டும் இறுக்கமாகக் கட்டுங்கள்.\nஇரண்டாவது வளையமும் நடுவில் உள்ளது, எனவே நேரடியாக முதல் வளையத்திற்கு மேலே உள்ளது.\nபடி 4: நீங்கள் மூலைகளை கட்டியவுடன், மூலைகளைத் தவிர்த்து விடுங்கள், இதனால் தெரியும் முடிச்சுகள் இதழ்கள் போல இருக்கும். உங்கள் நேரத்தை இங்கே எடுத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் பூக்கள் அழகாக இருப்பதால், பேக்கேஜிங் பற்றி பெறுநர் மகிழ்ச்சியாக இருப்பார்.\nகுறிப்பாக யோட்சு முசுபியுடன் இரண்டு வண்ண துணியைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வழியில், நீங்கள் வண்ணமயமான பூக்களைக் கட்டலாம், இது ஒரு வண்ணமயமான மாறுபாட்டை அமைத்து, பரிசை மிகவும் சிறப்பானதாக ஆக்குகிறது.\nவழிமுறைகள் | நான் சுட்சுமி\nஇறுதியாக, பின் சுட்சுமி அதை உங்களுக்கு விளக்குவார். இந்த ஃபுரோஷிகி நுட்பம் அனைத்து வகையான பாட்டில்களையும் பாதுகாப்பாக பேக் செய்வதை எளிதாக்குகிறது. குறிப்பாக மது பாட்டில்கள் ஜப்பானில் பின் சுட்சுமியுடன் நிரம்பியுள்ளன, ஏனெனில் அவை பாதுகாப்பாக கொண்டு செல்லப்படலாம், குறிப்பாக அவை நன்றாக கட்டப்பட்டிருந்தால். இந்த நோக்கத்திற்காக, பாட்டிலின் அடிப்படையில் துணியின் அளவைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஒரு சாதாரண ஒயின் பாட்டிலுக்கு 70 செ.மீ x 70 செ.மீ துணியைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல், சரிசெய்ய உங்களுக்கு ஒரு தெளிவற்ற ரப்பர் பேண்ட் அல்லது ஒரு தண்டு தேவை.\nபடி 1: துணி மீண்டும் உங்களுக்கும் மூலையிலும் நேரடியாக பாட்டிலுடனும் வைக்கப்படுகிறது.\nஒரு மூலையை பாட்டிலுக்கு மடித்து, துணியின் அந்த பகுதியை தூக்குங்கள்.\nமடிந்த துணியை நெருங்கிய இடைவெளியில் சேகரிக்கவும்.\nஇந்த பகுதியை ஒரு ரப்பர் பேண்ட் மூலம் சிக்கலில் சரிசெய்யவும்.\nபடி 2: படி 1 ஐ எதிர் மூலையில் செய்யவும்.\nநீங்கள் செய்ததைப் போலவே துணியின் ஒரு பகுதியையும் கிழித்தெறியுங்கள்.\nஇப்போது நீங்கள் பாட்டில் தொப்பியை மட்டு���ே பார்க்க வேண்டும், மீதமுள்ள பாட்டில் ஏற்கனவே நிரம்பியுள்ளது.\nபடி 3: இப்போது உங்கள் கையில் உள்ள இரண்டு இலவச மூலைகளையும் எடுத்து பாட்டிலின் கழுத்தின் பின்னால் வழிகாட்டவும். அங்கே அவை ஒரு முறை கடக்கப்படுகின்றன.\nபடி 4: பாட்டிலின் முன் முனைகளை கடந்து செல்லுங்கள்.\nஇரண்டு சுழல்கள் அல்லது இரட்டை முடிச்சு மீண்டும் கட்டவும்.\nஇது ஒரு நல்ல முடிச்சு அல்லது ஒரு நல்ல வளையத்தை உருவாக்குகிறது.\nஇப்போது துணி சிக்கியுள்ளது மற்றும் நீங்கள் ரப்பர் அல்லது தண்டு அகற்றலாம். ஃபுரோஷிகி துணி இடத்தில் முடிச்சுகளுக்கு மேல் வைக்கப்பட்டுள்ளது. முடிந்தது பின் சுட்சுமி முறை.\nஃபுரோஷிகி | மேலும் பயன்கள்\nநீங்கள் புதிதாக வாங்கிய துணிகளை பேக்கேஜிங் பொருளாக பிரத்தியேகமாக பயன்படுத்த விரும்பவில்லை என்றால், நீங்கள் பல பயன்பாடுகளைக் காண்பீர்கள். ஜப்பானியர்கள் அன்றாட வாழ்க்கையில் துண்டுகளை நீங்கள் யூகிக்கிறதை விட அதிகமாக பயன்படுத்துகிறார்கள். பின்வரும் பட்டியல் துணியால் உடனடியாக சாத்தியமான மற்றும் திறம்பட பயன்படுத்தக்கூடிய பயன்பாட்டு சாத்தியக்கூறுகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்குகிறது.\nபெரிய தாள்களில் ஒன்றை மேஜை துணியாக நீங்கள் எளிதாகப் பயன்படுத்தலாம், ஏனெனில் அவை எந்த நேரத்திலும் கழுவப்படலாம். பயன்பாட்டிற்குப் பிறகு, அவை வெறுமனே சுத்தம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பயன்படுத்தப்படலாம். துணிகளின் தடிமன் குறிப்பாக பிற்பகல் தேநீர் அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு காலை உணவு போன்ற தருணங்களுக்கு ஏற்றது. உணவகங்கள் அல்லது கஃபேக்கள் போன்றவற்றில் உங்கள் குழந்தைகளுக்கு கூட இதைப் பயன்படுத்தலாம்.\nஒரு மேஜை துணியைப் போலவே, ஒரு சுற்றுலா துணியாக இருப்பதன் நன்மையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக, நீங்கள் சாலையில் இருந்தால், நகர பூங்காவில் உங்கள் சிற்றுண்டியை சாப்பிட விரும்பினால், அதற்காக துணி தயாரிக்கப்படுகிறது. அதே சமயம் இதுவும் அழகாக இருக்கிறது, இது ஒரு நிதானமான முறையில் நாளை அனுபவிக்க விரும்பும் பலரை ஈர்க்கும்.\nஇந்த ஆடைகளை எடுத்துச் செல்ல அல்லது தனித்தனி துண்டுகளை பேக் செய்ய துணிகளில் இருந்து பைகளை மடிக்கலாம். உதாரணமாக, உங்களிடம் ஒரு பை இல்லாத ஒரு மென்மையான ரவிக்கை அல்லது புதிதாக வாங்கிய செருப்பை எடுத்துச் செல்வது இது எளிதாக்குகிறது.\nஒரு ஆடை பை போல திறம்பட, ஜப்பானிய துணிகளை ஷாப்பிங்கிற்கு பயன்படுத்தலாம். ஒரு சில படிகள் மூலம், உங்கள் தோள்களில் சுற்றி வைத்து வாங்கக்கூடிய ஒரு பையை உருவாக்கியுள்ளீர்கள். இரண்டு மூலைகளையும் ஒன்றாக முடிச்சுப் போடுவதும், சுமந்து செல்லும் கைப்பிடியைப் பெறுவதற்கு ஒரு முடிச்சை மற்றொன்று வழியாக வழிநடத்துவதும் போதுமானது.\nகிளாசிக் கழுத்து மற்றும் தலைக்கவசங்கள் துண்டுகள் மூலம் செயல்படுத்த சிறந்தவை. அதைப் போட்டு அணியுங்கள். அலங்கார சேர்க்கைகள் கூட சாத்தியமாகும்.\nநீங்கள் பார்க்கிறீர்கள், ஃபுரோஷிகி பல்துறை. உங்கள் படைப்பாற்றலை சிறிது பாய்ச்ச அனுமதித்தால் அவை பயன்படுத்த எளிதானவை. இது மேலும் பயன்பாடுகளை வெளிப்படுத்தும்.\nகுறிப்பு: பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக ஃபுரோஷிகி மிகவும் பிரபலமானவை, ஏனெனில் அவை மீண்டும் பயன்படுத்தக்கூடியவை, நீடித்தவை மற்றும் நாகரீகமானவை. குறிப்பாக சிறிய வாங்குதல்களுக்கு, அவை அணிய ஏற்றவையாகவும் வசதியாகவும் இருக்கும்.\nகருப்பு அச்சு நீக்க - கருப்பு அச்சுக்கான காரணங்கள்\nகுசுதாமா ஓரிகமி - காகிதத்தால் செய்யப்பட்ட மலர் பந்துக்கான மடிப்பு வழிமுறைகள்\nசிமென்ட் முக்காடு நீக்க - சிமென்ட் முக்காடு நீக்கி பயன்படுத்துங்கள்\nபட்டு ஓவியம் - அடிப்படை மற்றும் தொழில்நுட்பம் இப்போது விளக்கப்பட்டுள்ளது\nபின்னப்பட்ட கிறிஸ்கிராஸ் - பின்னப்பட்ட சிலுவைகளுக்கான வழிமுறைகள்\nக்ரீப் பேப்பரிலிருந்து மாலைகளை நீங்களே உருவாக்குதல் - அறிவுறுத்தல்கள்\nஅக்ரூட் பருப்புகள் சேதமடையாமல் பாதியாக வெடிக்கின்றன\nகட்லரி பைகளில் நாப்கின்களை மடிப்பது - DIY நாப்கின் பை\nகுரோசெட் செருப்புகள் - அளவு விளக்கப்படத்துடன் ஆரம்பநிலைக்கான வழிமுறைகள்\nபாத்திரங்கழுவி பாதுகாப்பாக இணைக்கிறது - 7 படிகளில் வழிமுறைகள்\nஈஸ்டர் அட்டைகளை உருவாக்குதல் - உங்களை வடிவமைக்க வார்ப்புருக்கள் கொண்ட வழிமுறைகள்\nபூச்சட்டி மண்ணில் சிறிய ஈக்கள் - அதை விரைவாக அகற்றவும்\nநிகோடின் நிறம் - விலைகள், பக்கவாதம் மற்றும் ஓவியம் பற்றிய தகவல்கள்\nபந்து எக்காள மரம், நானா '- வெட்டுதல் மற்றும் குளிர்காலம்\nவூட்சிப் வால்பேப்பரை அகற்று - DIY அகற்றும் வழிகாட்டி\nஉள்ளடக்கம் குமிழி மடக்கு நோக்குநிலை மங்கலான படலம் போடுவது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ஒரு வீட்டைக் கட்டும் போது, ​​மங்கலான தாளை இடுவது ஒரு முக்கியமான படியாகும், இது இல்லாமல் கட்டிடம் செல்ல முடியாது. ஆனால் கட்டுமானத்திற்குப் பிறகும், மங்கலான படம் நுண்ணியதாகி, புதுப்பிக்கும் பணியின் ஒரு பகுதியாக புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த பணியை தொழில் ரீதியாக எவ்வாறு மேற்கொள்வது மற்றும் நடவடிக்கைகளால் என்ன செலவுகள் ஏற்படும் என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம். மங்கலான தாள் அடித்தள சுவரிலிருந்து மண்ணைப் பிரிக்கிறது. கட்டுமானத்தில் உள்ள சிக்கல்களில் ஒன்\nதையல் பூக்கள் - துணி பூக்களுக்கான வழிமுறைகள் மற்றும் வடிவங்கள்\nKinderriegel கேக்கை நீங்களே உருவாக்குங்கள் - வழிமுறைகள்\nபேஸ்போர்டுகளை சரியாக இணைக்கவும் - 5 படிகளில் வழிமுறைகள்\nமர்மலேட் லேபிள்கள் வார்ப்புருக்கள் - அச்சிடுவதற்கான இலவச லேபிள்கள்\nஅச்சிடுவதற்கான காகித விமானங்களுக்கான கட்டட வழிமுறைகள்\nஓடு மூட்டுகளுக்கு சீல் வைக்கவும் - விரிசல்களை இவ்வாறு சீல் செய்யலாம்\nCopyright குட்டி குழந்தை உடைகள்: ஃபுரோஷிகி: துணி மற்றும் துடைப்பான்களுடன் பேக்கேஜிங் பரிசுகள் | அறிவுறுத்தல்கள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-08T15:41:30Z", "digest": "sha1:CDWAFHAGGI473FWYAWUZAMFCQPVSAKTB", "length": 81315, "nlines": 902, "source_domain": "ta.wikipedia.org", "title": "மருத்துவ இலத்தீன கிரேக்கக் கலைச்சொற்கள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மருத்துவ இலத்தீன கிரேக்கக் கலைச்சொற்கள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇப்பட்டியலில் ஆங்கில, ஐரோப்பிய மொழிகளில் உள்ள மருத்துவக் கலைச்சொற்களில் பயன்படும் அவற்றின் வேராக இருக்கும் இலத்தீன், கிரேக்க மொழிச்சொற்களின் பொருள்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னொட்டுகளிலும் பின்னொட்டுகளிலு���், குறிப்பாக கிரேக்கத்திலும், ஆனால் இலத்தீனிலும் கூட, -o- என்று வருவதை விட்டுவிடலாம். பொது விதியாக இந்த -o-ஏறத்தாழ எப்பொழுதுமே மெய்யெழுத்துகள் நிலைமொழியின் கடைசியிலும் வருமொழியின் முதலிலும் வரும்பொழுது அவற்றை இணைக்கப் பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாக arthr- + -o- + logy = arthrology. ஆனால் வருமொழியின் முதலில் உயிரெழுத்து இருந்தால் இந்த -o- வருவதில்லை. எடுத்துக்காட்டாக arthr- + itis = arthritis (arthr-o-itis என்று வராது). அடுத்ததாக மருத்துவச் சொற்கள் சேரும்பொழுது அவ்வவ் மொழியோடு ஒத்துப்போகும். அதாவது கிரேக்க முன்னொட்டுகள், கிரேகக்ப் பின்னொட்டுகளுடன் ஒத்து இயங்கும், இலத்தீன் முன்னொட்டுகள் இலத்தீன் பின்னொட்டுகளுடன் சேர்ந்தியங்கும். என்றாலும் அனைத்துலக அறிவியற் கலைச்சொற்களில் இதனை இறுக்கமாகப் பின்பற்றுவதில்லை. பொதுவாக புதுச்சொற்களை உருவாக்கும்பொழுது மொழிக்கலப்பு தவிர்க்கப்பட வேண்டும் என்பர்.\nகீழே உள்ளது ஆங்கில அகரவரிசைப்படி அமைந்த மருத்துவக் கலைச்சொற்களின் முன்னொட்டு பின்னொட்டுகளும் அவற்றின் தமிழ், ஆங்கில பொருள்களும், எடுத்துக்காட்டுகளுடன்.\na-, an- இல்லாத, எதிர்மறைப்பொருள் (Denotes an absence of, without) தொல் கிரேக்கம் ἀ-/ἀν- (a-/an-), இல்லா (without, not) Apathy, உணர்வின்மை, அக்கறை இன்மை;Analgia வலியின்மை;\nab- -இல் இருந்து விலகிச்செல் (away from) இலத்தீன் Abduction விட்டு விலக்குதல், அகற்றுதல்\n-ac, -acal ஒன்றைப் பற்றி (pertaining to) கிரேக்கம் -ακός (-akos) cardiac (இதயம் சார்ந்த), hydrophobiac (நீரைஒதுக்கும்), நீர் ஒவ்வாமை கொண்ட; pharmacomaniacal (மருந்துண் பித்துப்பிடித்த)\nacous(io)- காதால் கேட்பது பற்றி, கேளொலி பற்றி (Of or reஇலத்தீன்g to [[wikt:Hearing (sense)|hearing])] கிரேக்கம் ἀκουστικός (acoustikos), கேட்பது பற்றி, கேளொலி பற்றி (of or for hearing) acoumeter, கேள்திறன் அளவி acoustician கேள்திறனியலார்\n-acusis (காதால்) கேட்டல் பற்றி (hearing) கிரேக்கம் ἀκουστικός (acoustikos), காதால் கேட்டல் பற்றி (of or for hearing) paracusis கேள்திறன் பிறழ்வு\n-ad ஒன்றை நோக்கிய திசையில் (செல்லுதல்)toward, in the direction of dorsad (பின் நோக்கி)\nad- கூட்டுதல், ஒட்டுதல், ஒன்றை நோக்கி அடைய நகர்தல், அதிக (increase, adherence, motion toward, very) இலத்தீன் Adduction சேர்த்தல், கூட்டல்\nadren(o)- அட்ரினல் சுரப்பி தொடர்பான; Of or relating to adrenal glands இலத்தீன் wikt:adrenal artery (அட்ரினல் நாளம், குழாய்)\naesthesio- (BrE) (தொடு, புலன்) உணர்வு; sensation கிரேக்கம் αἴσθησις wikt:Anesthesia (மயக்க நிலை, உணர்வு அற்ற நிலை)\n-al (ஒன்றைப்) பற்றிய, -இய போன்ற பின்னொட்டு; pertaining to இலத்தீன் -alis abdominal\nalb- வெண், வெள்ளையான, Denoting a white or pale color இலத்தீன் albus, white, வெண்] Albino வெள்ளை (நிறமான உயிரினம் முதலியன)\nan- இல்லா, அல், (எதிர்மறைச் சுட்டு முன்னொட்டு); not, without கிரேக்கம் Analgesia வலியில்லா (வலிநீக்கி)\nana- மீண்டும், திரும்பவும் வரும்; back, again, up கிரேக்கம் Anaplasia\nan(o) anus, மலவாய், மலங்கழித்துளை இலத்தீன்\nangi(o)- இரத்தக் குழாய், குருதிக்குழாய்; blood vessel கிரேக்கம் ἀγγεῖον Angiogram\naniso- சமமில்லாத, ஈடாக இல்லாத, சீராக இல்லாத, மாறுபடும் (iso என்றால் சமம், ஈடு, ஒரே மதிப்பு, an என்பது இல்லாத, அற்ற என்னும் முன்னொட்டு); Describing something as unequal தொல் கிரேக்கம் ἄνῑσος (anīsos), unequal, சமமில்லா, ஈடில்லா, சீரொற்றுமை இல்லா Anisotropic, anisocytosis\napo- (ஒன்றிலிருந்து) பிரிந்து, (ஒன்றிலிருந்து) வந்த (தருவித்த); separated from, derived from தொல் கிரேக்கம் ἀπό Apoptosis\narsen(o)- ஆண் (தொடர்பான) ஆண் என்னும் வகையைக் குறிக்கும் உரிச்சொல்; Of or pertaining to a male; masculine கிரேக்கம் (arsein) ஆர்செனிக் - வலிமை மிகுந்த தனிமம்\n-ary \"பற்றிய\" என்பதைக் குறிக்கும் பின்னொட்டு; pertaining to இலத்தீன் -arius bilary tract பித்தக்குழாய் (பற்றிய) குழாய், வழி.\n-ase நொதி, நொதியம்; enzyme கிரேக்கம் διάστασις, division, பிரிவு, பகுப்பு Lactase\natel(o) முழுமையடையாத, முழுச்சீர்மை பெறாத, முழுவளர்ச்சியடையாத; imperfect or incomplete development atelocardia : imperfect development of the heart; முழுவளர்ச்சி அடையாத இதயம்\n-ation செயல், பணி, செய்முறைப்படி சார்ந்த, (ஒன்றைச்) செய்தல்; process இலத்தீன் Lubrication (உராய்வைக் குறைக்கும்) உயவு எண்ணெய் இடுதல்\naut(o)- தான், தன், தானாக, self கிரேக்கம் αὐτο- Autoimmune (தன்னுடல் இயக்கமே எதிர்ப்பு/தடை உண்டாக்கும் நோய் பற்றியது தன்னெதிர்ப்பு நோய்)\nbi- இரும, இரண்டு, இரட்டை, இரணை; twice, double இலத்தீன் Binary, இரட்டை, இரும\nbio- உயிர், உயிரிய, life தொல் கிரேக்கம் βίος :Biology, உயிரியல்\nbrady- மெல்ல, மெதுவாக, விரைவு குறைவாக 'slow' தொல் கிரேக்கம் βραδύς (bradys), slow, மெல்ல மெதுவாக, விரைவின்றி Bradycardia\nbucc(o)- கன்னம் பற்றிய, கன்னக் கதுப்பு பற்றிய; Of or pertaining to the cheek இலத்தீன் (bucca), cheek, கன்னம், கன்னக்கதுப்பு Buccolabial\nburs(o)- bursa (எலும்புகளுக்கு இடையே இருக்கும் நீர்மப் பை; fluid sac between the bones) இலத்தீன் Bursitis\ncardi(o)- இதயம், நெஞ்சாங்குலை பற்றிய, Of or pertaining to the heart தொல் கிரேக்கம் καρδία (kardía), heart, இதயம், நெஞ்சாங்குலை Cardiology, இதயவியல்\n-cele (பைபோல் அல்லது பிதுங்கித்) தொங்குதல், (கீழே) இறக்கம்; pouching, [[[wikt:hernia|hernia]] தொல் கிரேக்கம் κήλη (kēlē) Hydrocele\n-cidal, -cide கொல்லும், அழிக்கும்; killing, destroying இலத்தீன் bacteriocidal பாக்டீரியக்கொல்லி, நுண்ணுயிர்க்கொல்லி\ncircum- ஒன��றைச் சுற்றிக்கொண்டு, சூழ்ந்து இருப்பதைக் குறிக்கும்; Denoting something as 'around' another இலத்தீன் (circum), around, சுற்றிக்கொண்டு Circumcision\ncis- இந்தப் பக்கத்தில், இப்பக்கத்தில்; on this side இலத்தீன் (cis)\nclast உடைத்தல், முறித்தல், கலைத்தல்; break கிரேக்கம் κλαστός osteoclast\ncom- உடன், இணைந்த, சேர்ந்து,; with, together இலத்தீன்\ncontra எதிராக, மறுதலையாக; against இலத்தீன் Contraindicate\ncor- உடன், இணைந்த, சேர்ந்து; with, together இலத்தீன்\ncoron(o)- (தலையில் அரசர்கள் அணியும்) முடி, மகுடம், கிரீடம் crown இலத்தீன் corōna (“garland, crown”) (சூழந்து அணியும் மாலை அல்லது முடி, மகுடம்)\ncry(o)- (வெப்பநிலை குறைந்த) குளிர், cold கிரேக்கம் κρύος Cryoablation\ncycl- வட்டம், சுழற்சி; circle, cycle கிரேக்கம் κύκλος (kuklos), வட்டம், சுழற்சி\ncyt(o)- cell, உயிரணு கிரேக்கம் κύτος உயிரணு Cytokine\n-cyte cell, (மிகச்சிறிய பகுதி எனக்குறிக்கும்) அணு, உயிரணு, கண்ணறை கிரேக்கம் Leukocyte\ndacryo- கண்ணீர்; tear கிரேக்கம் δάκρυ\nde- (ஒன்றில் இருந்து), விலகி, நீங்கி, நிறுத்தம்; away from, cessation இலத்தீன் de-\n-desis ஒட்டியிருக்கு, சேர்ந்திருக்கும், பிணைந்திருக்கும், binding கிரேக்கம் δέσις (desis) arthrodesis\ndi- இரு, இரண்டு, ஈர்- ; two கிரேக்கம் δι- Diplopia\ndi- பிரிவு, விலகுதல்; apart, separation இலத்தீன்\ndia- (கிரேக்கம் மொழிச்சொல் பொருளே) தொல் கிரேக்கம் διά (diá), through, during, across, இடையே, இடையூடாக Diacety\ndif- பிரிவு, விலகல்; apart, separation இலத்தீன்\ndis- பிரிவு, பிரித்தெடு, விலக்கு, நீக்கு; separation, taking apart இலத்தீன் dis- Dissection\n-eal (ஒன்றைப்) பற்றி என்னும் பின்னொட்டு; pertaining to இலத்தீன்\nec- வெளியே, புறாத்தே; விலகிச் செல்வது; out, away கிரேக்கம் ἐκ- (ek-)\nect(o)- புறத்தே, வெளியே, வெளிப்புறமாக; outer, outside கிரேக்கம் ἐκτός Ectopic pregnancy (கருப்பைக்கு வெளியே கருவுறுதல்)\n-emia iஇரத்த (நிலைமை) blood condition (AmE) கிரேக்கம் ἀν-αιμία, without blood, இரத்த இல்லாமல் , (இரத்தம் மிகக் குறைந்து இருத்தல்) wikt:Anemia இரத்த சோகை (இரத்தம் குன்றி இருத்தல்)\nencephal(o)- மூளை மற்றி/தொடர்பாக,; \"Cerebro\" என்பதையும் பார்க்கவும்; Of or pertaining to the brain. Also see Cerebro. தொல் கிரேக்கம் ἐγκέφαλος (enképhalos), the brain, மூளை wikt:Encephalogram மூளைப்படம் (1. மூளையின் ஊடுகதிர்ப்படம்; 2. மூளையின் மின்னலைப்படம்)\nendo- உள், உள்ளே, உள்ளக எனக் குறிக்கும் சொல்; Denotes something as 'inside' or 'within' தொல் கிரேக்கம் ἐνδο- (endo-), inside, internal, உள், உள்ளே, உள்ளக wikt:Endocrinology (நாளமில்லாமல் உள்ளே (endo, ἔνδον) பிரித்து(krīnō, κρῑνω) இரத்தத்தோடு பொருளைக் கலக்கும் சுரப்பிகளியல் ; நாளமில்லாசுரப்பியியல், wikt:Endospore உள்ளுறங்கு முளைக்கரு\neosin(o)- சிவப்பு, சே ( = சிவப்பு); Red ஈயோசின் (Eosin) என்பது விட���யற்காலைச் செவ்வானத்தைக் குறிக்கும் கிரேக்கக் கடவுளின் பெயரில் இருந்து வந்தது Eosin comes from Eos, the Greek word for 'dawn' and the name of the Greek Goddess of the Dawn. wikt:Eosinophil granulocyte - செஞ்சாய விரும்பிக் குறுணைவெள்ளணு (\"eosin\" -ஈயோசின்என்பது சிவப்புச் சாயம்)\nenter(o)- சிறுகுடல் பற்றி, சிறுகுடல் சார்ந்த தொல் கிரேக்கம் ἔντερον (énteron), சிறுடகுடல், intestine wikt:Gastroenterology இரைப்பைக்குடலியல்\nepi- கிரேக்கம்; (ஒன்றின்) மீது, மேலே தொல் கிரேக்கம் ἐπι- (epi-), before, upon, on, outside, outside of, (ஒன்றின்) மீது, மேலே, wikt:Epistaxis மூக்குkக்குருதிக்கசிவு epi = மேல் என்பது மூக்கைக் குறிக்கின்றது இங்கே; staxis < στάζω (stazo) = ஒழுகு, சிந்து, wikt:epicardium இதயப்புறவுறை, wikt:episclera கண்வெண்மணி மேலுறை, wikt:epidural கடினமேலுறை\nepisi(o)- ஆண்குறிப்பகுதி, பெண்குறிப்பகுதியைச் சார்ந்த; பால்குறிப்பகுதியைச் சார்ந்த தொல் கிரேக்கம் ἐπίσιον- (epísion), ஆண்குறிப்பகுதி, பெண்குறிப்பகுதியைச் சார்ந்த; பால்குறிப்பகுதியைச் சார்ந்த wikt:Episiotomy\nerythr(o)- சிவப்பு நிறத்தைக் குறிக்கும் தொல் கிரேக்கம் ἐρυθρός (erythros) (எரித்ரோசு), சிவப்பு Erythrocyte (குருதி சிவப்பணு)\nesthesio- உணர்வு கிரேக்கம் αἴσθησις\neu- நல்ல, மெய்யான, புதிய கிரேக்கம் Eukaryote\nex- புற, வெளி இலத்தீன் Exophthalmos\nextra- வெளி, வெளியேயுள்ள இலத்தீன் Extradural hematoma\nfaci(o)- முகம் பற்றிய, முகம் சார்ந்த இலத்தீன் (faciēs), முகம், முன் தோற்றம் Facioplegic\nfilli- நுண்ணிழை, மெல்லிழை, மயிர், நுண்மயிர் போன்ற\n-form, -iform \"உருவம் அல்லது வடிவம் கொண்ட\" என்ற பொருளில் உரிச்சொல்லாக, பெயரடையாகப் பயன்[படுகின்றது' இலத்தீன் (forma), உருவம்,, வடிவம் Cuneiform (வெட்டுளிக் குறியெழுத்து)\nfossa உள்ளீடற்ற, அல்லது உட்துளை உடைய, குழியுடைய, உட்புழை உடைய இலத்தீன் (fossa), குழி, பள்ளம் fossa ovalis[disambiguation needed]\nfront- நெற்றி, நெற்றியைச் சார்ந்த இலத்தீன் (frōns, front-), நெற்றி, முன் (முன் = நெற்றி) [wikt:[FrontonasalFrontonasa]]\ngastr(o)- வயிறு, இரைப்பை சார்ந்த தொல் கிரேக்கம் γαστήρ (gastēr), γαστρ-, இரைப்பை, வயிறு Gastric bypass (வயிற்று மாற்றறுவை)\n-gen (1) ஒன்றில் இருந்து \"பிறந்த\", \"தோன்றிய\" (2) ஒன்றின் வகையைச் சார்ந்த என்னும் குறிப்பு தொல் கிரேக்கம் -γενής (-genēs) < γεν-νάειν (gen-náein), (ஒன்றில் இருந்து) பிறந்த (1) Endogen; (2) Heterogenous\n-genic ஒன்றில் இருந்து \"பிறந்த\", \"தோன்றிய\", ஒன்றை உருவாக்கும், தோற்றுவிக்கும் என்னும் பொருளைச் சுட்டும்; Formative, pertaining to producing கிரேக்கம் மாரடைப்பு Cardiogenic shock\ngenu- முழங்கால் முட்டு சார்ந்த; Of or pertaining to the knee இலத்தீன் (genū), முழங்கால் முட்டு knee Genu valgum\nglyco- சீனி சர்க்கரைச் சிதைவு\nhema or hemo- blood (AmE) Greek குருதியியல் புற்றுநோய்கள்\nhidr(o)- வியர்வை Greek ἱδρωτ- உள்ளங்கை, பாத கசிவுநோய்\n-itis அழற்சி அடிநா அழற்சி\npyro- காய்ச்சல் Greek πῦρ, πυρετός காய்ச்சலடக்கி\n-tension, -tensive அழுத்தம் Latin உயர் இரத்த அழுத்தம்\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 20:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/268", "date_download": "2020-08-08T15:54:22Z", "digest": "sha1:VPXHHKG5J72BA7RHYQHJBYK55HWOGHPZ", "length": 6943, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/268 - விக்கிமூலம்", "raw_content": "\nகளை செம்மாந்த மக்களாக உயர்வு பெறச் செய்ய உதவுகின்றன.\n⁠7. அனுபவங்கள் பெற வாய்ப்புக்களும், சந்தர்ப்பங்களும் வேண்டும் அல்லவா அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களும் விளையாட்டுத் துறையில் ஏராளமாகவே இடம் பெற்றிருக்கின்றன. அங்கே பயிற்சிக்கும் பஞ்சமில்லை. வளர்ச்சிக்கும் குறைவில்லை.\n⁠8. நமது நாட்டின் கலாசாரம் மென்மையானது. மற்ற நாடுகளை விட மேன்மையானது. நெஞ்சைக் கவரும் நுண்மையானது. அத்தகைய அரிய கலாசாரப் பண்புகளை விளையாட்டுக்கள் வளர்த்து விட, நமது நாட்டின் சூழலுக்கேற்ற அமைப்புக்களுடன் பயிற்சிகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.\nவேற்றுமையில் ஒற்றுமை என்பார்களே அதுபோல, நமது நாட்டில் பல்வேறு விதமான கலாச்சாரப் பண்பாடுகள் உண்டு. அவற்றின் அருமை தெரிந்து, பெருமை புரிந்து, குழந்தைகளுக்கு பண்புகளைக் கற்றுக் கொள்ள பயிற்சியளிக்க வேண்டும்.\n⁠9. பள்ளிகளில் உள்ள வகுப்புகளில் மட்டும் இப்படிப்பட்ட பயிற்சிகள் அனைத்தையும் கற்றுத் தந்துவிட முடியாது. கூடாரம் அமைத்துக் கூட்டமாக வெளியிடங்களில் தங்கி வாழ்கிற ‘முகாம் வாழ்க்கையையும்’ (Camping) குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அதுவே சமுதாயப் பண்புகள் அனைத்திலும் அனுபவம் பெறத்தக்க வண்ணம் உதவிவிடும்.\nஉடற்கல்வி என்பது சுகாதாரமான சமூக வாழ்க்கையை, வலிமையான சமூக வாழ்ககையை\nஇப்பக்கம் கடைசியாக 2 திசம்பர் 2019, 07:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/skoda-superb-2016-2020-colors.html", "date_download": "2020-08-08T16:12:17Z", "digest": "sha1:M3VRXOF4IP2X3KQ4XVYAWHRPC5TEGR5A", "length": 7475, "nlines": 166, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020 நிறங்கள் - சூப்பர்ப் 2016-2020 நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020\nமுகப்புநியூ கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020நிறங்கள்\nஸ்கோடா சூப்பர்ப் 2016-2020 நிறங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஸ்கோடா சூப்பர்ப் 2016-2020 நிறங்கள்\nஸ்கோடா சூப்பர்ப் 2016-2020 கிடைக்கின்றது 4 வெவ்வேறு வண்ணங்களில்- காந்த பிரவுன், பிளாக் மேஜிக் முத்து விளைவு, வணிக சாம்பல் உலோகம் and மிட்டாய் வெள்ளை.\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nசூப்பர்ப் 2016-2020 வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\nசூப்பர்ப் 2016-2020 ஸ்டைல் 2.0 டிடிஐ ஏடிCurrently Viewing\nசூப்பர்ப் 2016-2020 ஸ்போர்ட்லைன் 2.0 டிடிஐ ஏடிCurrently Viewing\nசூப்பர்ப் 2016-2020 கார்பரேட் 1.8 பிஎஸ்ஐ எம்டிCurrently Viewing\nசூப்பர்ப் 2016-2020 ஸ்டைல் 1.8 பிஎஸ்ஐ எம்டிCurrently Viewing\nசூப்பர்ப் 2016-2020 ஸ்டைல் 1.8 பிஎஸ்ஐ ஏடிCurrently Viewing\nசூப்பர்ப் 2016-2020 ஸ்போர்ட்லைன் 1.8 பிஎஸ்ஐ ஏடிCurrently Viewing\nசூப்பர்ப் 2016-2020 எல்கே 1.8 பிஎஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎல்லா சூப்பர்ப் 2016-2020 வகைகள் ஐயும் காண்க\nஸ்கோடா சூப்பர்ப் :: ஸ்கோடா சூப்பர்ப் l&k 2.0 டிடிஐ ஏடி :: வீடியோ ...\nஎல்லா ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/sep/23/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3240299.html", "date_download": "2020-08-08T15:27:14Z", "digest": "sha1:3XT6N326EBRNJKARJ5HM5ROIFXD2MZUV", "length": 7873, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொதுமக்களை அச்சுறுத்தும்படி பேசியவர் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபொதுமக்களை அச்சுறுத்தும்படி பேசியவர் கைது\nவந்தவாசி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும்படி பேசியவரை போலீஸார் கைது செய்தனர்.\nவந்தவாசியை அடுத்த தேசூரைச் சேர்ந்தவர் அருண் (23). இவர் சனிக்கிழமை காலை தேசூர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும்படி பேசி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தாராம். இதுகுறித்து தேசூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதியழகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தேசூர் போலீஸார் அருணை கைது செய்தனர்.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/sep/10/anupriya-lakra-from-naxal-affected-malkangiri-district-becomes-the-first-female-pilot-from-the-region-to-fly-a-commercial-plane-3231251.html", "date_download": "2020-08-08T14:59:17Z", "digest": "sha1:IUVBNQ2DWYGTWO7WCQ3K54MKNGRAJXPI", "length": 10692, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்தியாவின் பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் விமானி அனுப்பிரியா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஇந்தியாவின் பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் விமானி அனுப்பிரியா\nஇந்தியாவின் பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் விமானி அனுப���பிரியா\nஒடிஸா மாநிலத்தின் நக்ஸலைட் தாக்குதல்கள் அதிகம் உள்ள மால்கன்கிரி கிராமத்தைச் சேர்ந்த மரினியஸ் என்ற காவல் அதிகாரியின் மகள் அனுப்பிரியா (27), சிறுவயதில் இருந்தே விமானியாக வேண்டும் என்ற கனவோடு வளர்ந்தவர்.\nஅனைத்து தடைகளையும் கடந்து 21 வயதில் பொறியியல் பட்டம் முடித்தவர், அரசின் விமான பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். ஐந்து வருடப் பயிற்சிக்குப்பின் விமானியாக தேர்வாகியுள்ளார். இதையடுத்து இந்த மாத இறுதியில் தனியார் ஏர்லைன்ஸில் இணைப் பைலட்டாகப் பணியைத் தொடங்குகிறார்.\nஇதன்மூலம் `இந்தியாவின் பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் விமானி' என்ற பெருமையைப் பெறுகிறார்.\nஇதுகுறித்து அனுப்பிரியா தாயார் யாஸ்மின் லக்ரா கூறுகையில், நாங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள். நக்ஸலைட்களின் தாக்குதல்களுக்கு அஞ்சி வாழ்ந்தவர்கள். இதனால் என் மகளால் எதுவும் சாதிக்க முடியாது என்று பலர் விமர்சனம் செய்தனர். ஆனால், என் மகள் இன்று அனைத்து விமர்சனங்களையும், தடைகளையும் தகர்த்தெறிந்துள்ளார். இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும் என்று மகிழ்ச்சி பொங்க பெருமிதம் தெரிவித்தார்.\nமுன்பெல்லாம் நக்ஸலைட்களின் தாக்குதல்களுக்கு அஞ்சி பலர் தங்கள் கனவைத் தொலைத்தனர். ஆனால், தற்போது பலர் மாற்றத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர். நக்ஸலைட்களின் அச்சுறுத்தல்களுக்கு எங்களின் வாழ்வை இழக்க நாங்கள் யாரும் தயாராக இல்லை. எனவே அவர்களை துணிந்து எதிர்த்துப் போராடி வருகிறோம். எனது வெற்றி இதன் தொடக்கம் தான் என்று அனுப்பிரியா துணிவுடன் தெரிவித்தார்.\nகேரளா விமான விபத்து: இரண்டாக பிளந்தது விமானம் - புகைப்படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | ம���ுத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/21/crocodiles-planted-with-heavy-rain-3238572.html", "date_download": "2020-08-08T14:49:23Z", "digest": "sha1:IGBRRSKTFUBICWMTF7VG3XTSG2QZLJVE", "length": 13363, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பலத்த மழையால் சாய்ந்த குறுவை நெற்பயிர்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nபலத்த மழையால் சாய்ந்த குறுவை நெற்பயிர்கள்\nதிருவையாறு அருகேயுள்ள அம்மையகரம் கிராமத்தில் மழையால் சாய்ந்து, நீரில் மூழ்கியுள்ள குறுவை நெற்பயிர்கள்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாகக் குறுவை பருவ நெற்பயிர்கள் சாய்ந்துவிட்டன.\nகாவிரி நீர் வரத்து இல்லாததால், மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படவில்லை. என்றாலும், மாவட்டத்தில் ஆழ்குழாய் மோட்டார் பம்ப்செட் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடியைத் தொடங்கினர். மாவட்டத்தில் நிகழாண்டு 35,000 ஹெக்டேரில் குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதையும் விஞ்சி 37,167 ஹெக்டேரில் பயிரிடப்பட்டது.\nஇதில், இதுவரை 22,000 ஹெக்டேரில் அறுவடைப் பணிகள் முடிவடைந்துவிட்டன. தாமதமாகத் தொடங்கப்பட்ட குறுவை சாகுபடியில் ஏறத்தாழ 15,000 ஹெக்டேரில் தற்போது நெற்பயிர்கள் அறுவடை செய்யப்படும் நிலையிலும், பால் பிடித்த தருணத்திலும் உள்ளன.\nஇந்நிலையில், மாவட்டத்தில் ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில நாள்கள் பலத்தக் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், திருவையாறு அருகேயுள்ள அம்மையகரம், நடுக்காவேரி, வரகூர், செந்தலை, கோனேரிராஜபுரம், மணத்திடல், கண்டமங்கலம், ஒரத்தநாடு அருகேயுள்ள மேல உளூர் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்துவிட்டன. சில இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.\nஆழ்குழாய் மூலம் மிகுந்த சிரமங்களுக்கு இடையே செய்யப்பட்ட குறுவை சாகுபடி தற்போது மழையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.\nஇதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் தெரிவித்தது:\nபாதிக்கப்பட்டுள்ள குறுவைப் பயிர்கள் அனைத்தும் ஒரு வாரம் முதல் 15 நாள்களுக்குள் அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்தன. இந்நிலையில், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பயிர்கள் சாய்ந்துவிட்டன. இதில், நெற் கதிர்கள் சாய்ந்து மண்ணில் விழுந்துள்ளதால், மீண்டும் முளைத்து நாற்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால்களை முறையாகப் பராமரித்திருந்தால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால், வடிகாலைத் தூர் வாராததால், வயலில் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதனால், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் ரவிச்சந்தர்.\nதொடர்ந்து ஒரு வாரத்துக்கு வெயில் இருந்தால், வயலில் உள்ள தண்ணீரை வடிய வைத்து, பயிர்களை ஓரளவுக்குக் காப்பாற்றலாம். என்றாலும், மகசூல் இழப்பு ஏற்படும். ஆனால், நாள்தோறும் மாலை நேரத்தில் மழை பெய்கிறது. இதேபோல, வியாழக்கிழமை மாலையும், இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், வயலில் தேங்கியுள்ள தண்ணீர் வடிந்து செல்ல வாய்ப்பில்லாத நிலை தொடர்கிறது. இந்த நிலைமை தொடர்ந்தால், ஏக்கருக்கு சராசரியாக 25 மூட்டைகள் கிடைக்கும் நிலையில், 6 மூட்டைகள் கிடைத்தாலே பெரிய விஷயமாக இருக்கும் என்றனர் விவசாயிகள்.\nஆனால், பால் பிடித்த பருவத்தில் உள்ள பயிர்களைக் காப்பாற்றுவது கடினம் என்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.\nகேரளா விமான விபத்து: இரண்டாக பிளந்தது விமானம் - புகைப்படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/MK_Stalin", "date_download": "2020-08-08T15:02:16Z", "digest": "sha1:6TOAPBIUKXOYVQEV6YTT3FJJPWIGZZYZ", "length": 14032, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Latest MK_Stalin News, Photos, Latest News Headlines about MK_Stalin- Dinamani", "raw_content": "\nதமிழ�� மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\nஆயிரம்விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் இடைநீக்கம்: மு.க.ஸ்டாலின் நடவடிக்கை\nதில்லியில் பாஜவின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் கு.க. செல்வம் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசிய நிலையில்\nசாத்தான்குளம் வழக்கில் தொடர்புடைய காவல் அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்: மு.க. ஸ்டாலின்\n​சாத்தான்குளம் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொலை வழக்குப் பதிவு செய்து உடனே சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n'ஜனநாயகத்திற்கு விரோதமானது' - கூட்டுறவு வங்கிகள் குறித்த மத்திய அரசின் முடிவுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்\nகூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகரோனா உயிரிழப்பை தமிழக அரசு வெளிப்படையாகக் கூற வேண்டும்: மு.க. ஸ்டாலின்\nஅரசின் அலட்சியத்தால் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. முதலமைச்சரின் பொறுப்பின்மையால் தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.\nஅனைத்து இடஒதுக்கீடுகளையும், 9-ஆம் அட்டவணையில் கொண்டுவர வேண்டும்: மு.க. ஸ்டாலின்\nஅனைத்து இடஒதுக்கீடுகளையும், இந்திய அரசியல் சட்டத்தின் 9-ஆம் அட்டவணையில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nநாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு\n​திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nநோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் வீடுவீடாகப் பரிசோதனை செய்ய வேண்டும்: மு.க. ஸ்டாலின்\nநோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அனைவருக்கும் வீடுவீடாகப் பரிசோதனை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக பொருளாளராக த��ரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார்: ஸ்டாலின் அறிவிப்பு\nதிமுக பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\n​திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு முறையை செயல்படுத்திடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமருத்துவக் கழிவுகள் அழிக்கப்படும் விவரங்களை வெளியிட வேண்டும்: மு.க. ஸ்டாலின்\n​ஒவ்வொரு நாளும் எவ்வளவு மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு, அறிவியல் ரீதியாக அழிக்கப்பட்டன என்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமுதலில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நேரடியாக ரூ. 5,000 வழங்குக: மு.க. ஸ்டாலின்\n​ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் நேரடியாக பணமாக வழங்கிடும் திட்டத்தை முதலில் அறிவித்து, ஆறுதல் தர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஓபிஎஸ்-இன் கீழ் இயங்கும் கட்டடக் குழுமத்தில் அவருடைய மகன்கள் நிறுவனத்துக்குப் பணியா\nதுணை முதல்வர் ஓபிஎஸ் கீழ் இயங்கி வரும் கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில், அவரது 2 மகன்கள் இயக்குநர்களாக இருக்கும் நிறுவனம் திட்டம் ஒன்றிற்கு அனுமதி கோரியிருப்பது அதிகார துஷ்பிரயோகம் என திமுக\nஅரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது: ஸ்டாலின்\nஅரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஅரசியல் இலாபம் தேடாமல் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் எதிர்க்கட்சித்தலைவர் நடந்து கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\n15-வது நிதிக்குழு தனது இறுதி அறிக்கையில் தமிழகத்திற்கு அதிக நிதிப் பகிர்வு கிடைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும�� என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/131493?ref=rightsidebar?ref=fb", "date_download": "2020-08-08T15:04:21Z", "digest": "sha1:3WK4LZY7QM3YERHMPREUFYRO3WUZBXUL", "length": 11290, "nlines": 177, "source_domain": "www.ibctamil.com", "title": "கணவனை இழந்து நான்கு பிள்ளைகளுடன் ஒரு நேர உணவிற்கே தவிக்கும் குடும்பம்! உறவுகளே சற்று திரும்பி பாருங்கள்! - IBCTamil", "raw_content": "\nதிட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் எமது தாய் -மாமனிதர் ரவிராஜின் பிள்ளைகள் வேதனை\nதமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்\nஅமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\n மாவை சேனாதிராஜா கொடுத்துள்ள வாக்குறுதி\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஉத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு தேசியப் பட்டியல் விபரம்\nதேர்தலில் சிறைக்குள் இருந்தே சாதித்த இருவர்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nஊரடங்கு தொடர்பில் அனில் ஜாசிங்க வெளியிட்ட தகவல்\nஅடுத்தவாரம் முக்கிய முடிவை அறிவிக்கிறார் ரணில்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nகணவனை இழந்து நான்கு பிள்ளைகளுடன் ஒரு நேர உணவிற்கே தவிக்கும் குடும்பம் உறவுகளே சற்று திரும்பி பாருங்கள்\nதாயக உறவுகளை மனதில் கொண்டு அவர்களின் நலனிற்காக ஐபிசி தமிழ் முன்னெடுத்து செல்லும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் இன்று புதுக்குடியிருப்பில் உள்ள ஓர் வீட்டை நாடி வந்துள்ளோம்.\nகிட்ணி பாதிப்பால் கணவனை இழந்து, நான்கு பிள்ளைகளுடன் குடும்பத்தை கொண்டு செல்லும் அம்மாவின் முகத்தில் ஆயிரம் ஆயிரம் ஏக்கங்கள்.\nதன்னுடைய மூத்த மகளின் படிப்டை குடும்ப கஷ்டத்தால் இடைநடுவில் நிறுத்தவேண்டிய நிலை. மற்றைய மூன்று பிள்ளைகளும் படிப்பை தொடரும் நிலையில் படிப்பிற்கான செலவிற்கே கஷ்டம்\nஇவ்வாறு கணவனை இழந்து குமர் பிள்ளைகளுடன் வேலி கூட இல்லாத வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.\nஉறவுகளே உங்களது பேராதரவில் இந்த உறவுப்பாலம் நிகழ்ச்சி சிறப்பாக செல்கின்றது. எத்தினையோ வீட்டில் ஒளியேற்றியுள்ளீர்கள்.\nஅதே போல் இவர்களையும் சற்று திரும்பி பாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் சிறு சிறு உதவ��� அவர்களுக்கு பேருதவியாக அமையும் என்பதில் ஐயமேதுமில்லை.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5/", "date_download": "2020-08-08T13:59:20Z", "digest": "sha1:UB7MVTF7TVP7YHENZXT2QHK3A6MZLYHY", "length": 10899, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "ஐ.தே.க. தலைவர் யார்? – அடுத்த வியாழக்கிழமை இறுதி முடிவு | Athavan News", "raw_content": "\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\n – அடுத்த வியாழக்கிழமை இறுதி முடிவு\n – அடுத்த வியாழக்கிழமை இறுதி முடிவு\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பிரச்சினை தொடர்பாக எதிர்வரும் வியாழக்கிழமை இறுதி முடிவு செய்யப்படவுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தினர்.\nசுமார் 4 மணி நேரத்திற்கு மேல் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஇதன்போது ரணில் விக்ரமசிங்க ஒரு தலைமைக் குழுவை முன்மொழிந்தது ஆராய்வதற்கும் சஜித் பி��ேமதாச வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.\nஇருப்பினும் இறுதியில் வாக்கெடுப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டதாகவும். ஆகவே எதிர்வரும் வியாழக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அறிவிக்கப்படுவார் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் நடவடிக்கைக\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக ���ெயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nநாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உரு\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nபொதுத்தேர்தல் முடிவுகளினால், பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சசிகலா ரவிராஜுக்கு, தேவையேற்படின் ச\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnjobstoday.in/2019/01/Current-Affairs-July-2018-A-Glance-in-Tamil.html", "date_download": "2020-08-08T14:55:55Z", "digest": "sha1:SWVPEQ5BKUA4GBRS6I7OV4YFNXH7UVHK", "length": 28033, "nlines": 351, "source_domain": "www.tnjobstoday.in", "title": "Current Affairs July 2018 A Glance in Tamil - Government Jobs Today", "raw_content": "\nTRB-TET Materials / TNPSC/VAO Guide/Amma Guide-2018 :TN Govt Books-அம்மா நீட் முழுமையான கைடு/தமிழ்நாடுஅரசு போட்டித்தேர்வு வழிகாட்டி/புதிய கல்விக் கொள்கை-2019-தமிழில்-;செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்கள் 18-07-2019 முதல் உதயம்\nஜூலை 2018 - ஒரு பின்னோக்கிய பார்வை\nஜூலை 2: புதுச்சேரி முதல் பெண் டி.ஜி.பி.,யாக சுந்தரி நந்தா பொறுப்பேற்பு.\nஜூலை 5: கோவை - சேலம் இடையே கண்டக்டர் இல்லாத பஸ் சேவை துவக்கம்.\nஜூலை 6: 17வது உலக தமிழ் இணைய மாநாடு கோவையில் நடந்தது.\nஜூலை 9: தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்.\nஜூலை 11: கோவையில் தனியார் கல்லுாரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாடியிலிருந்து குதித்த மாணவி லேகேஷ்வரி பலி.\n* அரசுக்கு பருப்பு, முட்டை வழங்கும் 'கிறிஸ்டி பிரைடு கிராம்' நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்ததை வரித்துறை கண்டுபிடிப்பு.\nஜூலை 22: நாகர்கோவில் வடசேரியில் தயாரிக்கப்படும் கோவில் ஆபரண 'டெம்பிள் ஜூவல்லரி'க்கு புவிசார் குறியீடு.\n* முதன்முதலாக கும்ப கோணம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணியில் 'ரோபோ' அறிமுகம்.\nஜூலை 24: ஐந்தாண்டுக்கு பின் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.\nஜூலை 1: சுவிஸ் வங்கியில் அதிகளவு பணம் வைத்திருப்பவர்களின் நாடுகளி��் பட்டியலில் இந்தியா 73வது இடம்.\n* உத்தரகண்ட் மலையில் இருந்து பஸ் கவிழ்ந்ததில் 41 பேர் பலி.\n* டில்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் துாக்கிலிட்டு தற்கொலை. இதில் 7 பேர் பெண்கள்.\nஜூலை 2: ராஜஸ்தானில் குஜார் ஜாதியினருக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு.\n* முஸ்லிம் பெண் மஹி இந்து மத இதிகாச நுாலான ராமாயணத்தை உருதில் மொழி பெயர்த்தார்.\nஜூலை 3: தொழிலதிபர் நீரவ் மோடி, சகோதரர் நிஷால் மோடிக்கு இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டிஸ்.\nஜூலை 7: நேபாளம் கைலாஷ் யாத்திரையில் மோசமான வானிலையால் சிக்கிய 160 இந்தியர்கள் மீட்பு.\nஜூலை 9: 'நிர்பயா' பாலியல் வழக்கின் மேல்முறையீட்டில் மூன்று பேருக்கு மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.\nஜூலை 11: புள்ளி விபர அறிக்கை 2017ன் படி பிரான்சை முந்தி உலகின் 6வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா.\nஜூலை 12: ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.\nஜூலை 14: ராஜ்யசபா நியமன எம்.பி.,க்களாக ராம் ஷெகால் (விவசாய சங்க தலைவர்), ரகுநாத் மொஹா பத்ரா (சிற்ப கலைஞர்), ரகேஷ் சின்ஹா (பேராசிரியர்), சோனல் மான்சிங் (நடன கலைஞர்) தேர்வு\n'சோலார்' ரயில் - ஜூலை 14: டில்லி ரோஹிலா - ஹரியானா பரூக் நகர் இடையே நாட்டின் முதல் சோலார் ரயில் அறிமுகம். ரயிலின் ஆறு பெட்டிகளில் மின்விளக்கு, மின்விசிறி போன்றவை சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கும்.\nஜூலை 19: ரிசர்வ் வங்கி புதிய 100 ரூபாய் நோட்டை வெளியிட்டது.\nயோகி சூறாவளி - ஜூலை 24 : உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற 16 மாதங்களில் 75 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து சாதனை.\nவியூகம் வீண் - ஜூலை 20: லோக்சபாவில் 15 ஆண்டுகளுக்குப்பின் நம்பிக்கை ஓட்டெடுப்பு. பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி. அரசுக்கு ஆதரவாக 325 ஒட்டுகளும், எதிராக 126 ஓட்டுகளும் கிடைத்தன.\nஜூலை 26: மேற்குவங்க மாநிலத்தின் பெயரை பங்ளா என மாற்றுவதற்கு சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்.\nஜூலை 29: வோடபோன் - ஐடியா நிறுவன இணைப்புக்கு மத்திய அரசு அனுமதி.\nஜூலை 30: உ.பி.,யில் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி துவக்கினார்.\n* அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் வெளியீடு. இதில் 2.89 கோடி பேர் இடம்பெற்றனர். 40 லட்சம் பேர் விடுபட்ட���ாக புகார்.\nஜூலை 31: உத்தரகண்ட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை.\nஜூலை 8: ஜப்பானில் கனமழையால் 76 பேர் பலி.\n'கிங்' சாம்சங் - ஜூலை 10: தென்கொரிய அதிபர் மூன் ஜா, பிரதமர் மோடி இணைந்து உலகின் பெரிய அலைபேசி தொழிற்சாலை (சாம்சங்), நொய்டாவில் திறப்பு. 35 ஏக்கர் பரப்பளவில் ரூ. 5,000 கோடியில் கட்டப்பட்டுள்ளது.\nஜூலை 15 : பெட்ரோல் விலை உயர்வுக்கு மக்களின் எதிர்ப்பால் ஹைதி பிரதமர் ஜாக் ராஜினாமா.\nஜூலை 16: பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு.\nஜூலை 20: பதவியை தவறாக பயன்படுத்திய புகாரில் தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன் - ஹைக்கு 8 ஆண்டு சிறை.\n* இஸ்ரேலை யூத நாடாக பிரகடனப்படுத்தும் சட்டம் பார்லிமென்ட்டில் நிறைவேற்றம்.\nஜூலை 23 : பாகிஸ்தானில் பார்லிமென்ட் தேர்தலில் இம்ரான் கானின் பி.டி.ஐ., கட்சி 114 இடங்களில் வென்றது.\n'பிரிக்ஸ்' மாநாடு - ஜூலை 25-27: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் 'பிரிக்ஸ்' மாநாடு ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்டோர் பங்கேற்பு.\nஜூலை 30: மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் படகை பின்லாந்து நிறுவனம் வடிவமைத்தது.\nஜூலை 31: வடகொரியா மீண்டும் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபடுவதை அமெரிக்க செயற்கைக்கோள் கண்டுபிடித்தது.\n* எத்தியோப்பியா - எரீத்திரியா இடையே 20 ஆண்டுகளுக்குப்பின் விமான சேவை துவக்கம்.\nஜூலை 6 : லண்டனில் சொகுசு வீடு வாங்கிய வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு, மகள் மரியம்முக்கு 8 ஆண்டு சிறை தண்டனை.\nஜூலை 15 : கடல் பகுதியில் உடைந்த பனிப்பாறை கிரீன்லாந்தின் இன்னர்சூட் தீவு கிராமத்தை மிரட்டியது.\nஜூலை 24: சென்னை பரங்கிமலையில் மின்சார ரயிலின் படியில் பயணம் செய்த 4 பேர் பலி.\nNEET-அம்மா கல்வியகம் நீட் புத்தகம்\nஅம்மா 10th and 12th அரசு கெயிடு\nநேர்முக தேர்வில் வெற்றி பெற வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/tannenbaum-basteln-aus-papier-anleitung-und-ideen", "date_download": "2020-08-08T14:50:44Z", "digest": "sha1:Z4QGQSK66VRGJNFW73XUWFLYQDNWBBDV", "length": 26414, "nlines": 139, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "காகிதத்தால் செய்யப்பட்ட டானன்பாம் - அறிவுறுத்தல்கள் மற்றும் யோசனைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்காகிதத்தால் செய்யப்பட்ட டானன்பாம் - அறிவுறுத்தல்கள் மற்றும் யோசனைகள்\nகாகிதத்தால் செய்யப்பட்ட டானன்பாம் - அறிவுறுத்தல்கள் மற்றும் யோசனைகள்\nவேகமான 3D ஃபிர் மரம்\nபோனஸ்: குரோசெட் ஃபிர் மரம்\n\"ஓ கிறிஸ்துமஸ் மரம், ஓ கிறிஸ்துமஸ் மரம், உங்கள் இலைகள் எவ்வளவு பச்சை நிறத்தில் உள்ளன ...\" குறிப்பாக கிறிஸ்துமஸ் நேரத்தில் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கரோல்களைப் பாடுவது ஒரு நல்ல விஷயம். இருப்பினும் இது கைவினைப் பொருட்களுக்கும் பொருந்தும். இந்த கட்டுரையில், காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு அழகான கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்க ஐந்து வகைகளை நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். ஸ்பெக்ட்ரம் எளிய மரங்கள் முதல் கண்கவர் 3D வகைகள் வரை இருக்கும்.\nகிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எவ்வாறாயினும், ஒரு விதியாக, டிசம்பர் 23 ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஈவ் அன்று மட்டுமே அவர் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார். உண்மையான மரத்துடன் பெரிய திருவிழாவிற்கான தயாரிப்பாக, காகிதத்திலிருந்து வெவ்வேறு கிறிஸ்துமஸ் மரங்களை தயாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளுடன் இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. முடிக்கப்பட்ட மரங்களை அலங்கார கூறுகளாகப் பயன்படுத்தலாம்.\nவேகமான 3D ஃபிர் மரம்\nஒரு கவர்ச்சியான 3D கிறிஸ்துமஸ் மரத்தை அட்டவணை, சாளர சன்னல் அல்லது அலமாரியின் அலங்காரமாக உருவாக்க எளிய வழி உள்ளது. எங்கள் வார்ப்புருவுக்கு நன்றி மரத்தை முடிக்க உங்களுக்கு அரை மணி நேரம் தேவையில்லை.\nநீங்கள் கைவினை செய்ய வேண்டும்:\nகைவினை காகிதம் (பச்சை மற்றும் / அல்லது பிற வண்ணங்களில் கிளாசிக்)\nஅலங்கார கட்டுரைகள் (க்ரேயன்ஸ், ஸ்டிக்கர்கள், பளபளப்பு, போவ்ஸ் மற்றும் செடெரா போன்றவை)\nபடி 1: எங்கள் வார்ப்புருவை அச்சிடுக:\nஇங்கே கிளிக் செய்க: கைவினை வார்ப்புருவைப் பதிவிறக்கவும்\nபடி 2: மரத்தின் அளவைத் தேர்ந்தெடுக்கவும். அந்தந்த அடையாளங்களுடன் மரத்தை வெட்டுங்கள்.\nபடி 3: வெளிப்புறங்களை கைவினை அட்டைப்பெட்டிக்கு மாற்றவும் - முழு விஷயத்தையும் இரண்டு முறை. மீண்டும் மரங்களை வெட்டுங்கள்.\nபடி 5: இரு மரங்களிலும் செங்குத்து மையக் கோட்டை வரைய ஆட்சியாளர் மற்றும் பென்சிலைப் பயன்படுத்தவும்.\nபடி 6: இந்த வரிகளை மேலே இருந்து ஒ���ு மரத்திற்கும், மற்ற மரத்திற்கு கீழே வெட்டவும். ஒவ்வொன்றையும் மரத்தின் நடுவில் வெட்டுங்கள்.\nபடி 7: மரங்களை ஒருவருக்கொருவர் தள்ளுவதற்கு விளைந்த இடங்களைப் பயன்படுத்தவும்.\nபடி 8: இரண்டு மர பாகங்களை மேல் மற்றும் கீழ் சில டெசாஸ்ட்ரீஃபென் மூலம் சரிசெய்யவும். எனவே கிறிஸ்துமஸ் மரம் நிலையானதாக இருப்பதால் இறுதியில் எளிதாக வைக்கலாம்.\nபடி 9: ஸ்டிக்கர்கள், பளபளப்பு அல்லது பிற \"பாகங்கள்\" போன்ற உங்கள் விருப்பப்படி கிரேயன்களால் மரத்தை அலங்கரிக்கவும். உங்கள் படைப்பாற்றலுக்கு எல்லையே தெரியாது.\nஉதவிக்குறிப்பு: ஒரு பஞ்ச், வண்ணமயமான காகிதம் மற்றும் கைவினை பசை மூலம், நீங்கள் கான்ஃபெட்டி போன்ற மர அலங்காரங்களை வெட்டி அவற்றை மரத்தில் ஒட்டலாம். கூடுதலாக, ஒரு பெரிய நட்சத்திரத்தை தனித்தனி காகிதத்தில் வரைவதற்கு உங்களுக்கு வாய்ப்பு உள்ளது, வெட்டப்பட்டு மரத்தின் மேல் ஒட்டவும்.\nபடி 10: முடிக்கப்பட்ட ஃபிர்-மரத்தை ஒரு நல்ல இடத்தில் வைக்கவும்.\nஓரிகமி காகிதத்தின் 3 அல்லது 4 தாள்கள் (மரம் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் என்பதைப் பொறுத்து)\nபடி 1: ஆரம்பத்தில், ஓரிகமி மரத்தின் தனித்தனி கூறுகளை அளவு குறைக்க வேண்டும். ஓரிகமி காகிதத்தின் 4 தாள்களை வெட்டுங்கள், அவை அனைத்தும் வேறுபட்ட நீண்ட விளிம்பு நீளத்தைக் கொண்டிருக்கின்றன, அவை: 15 செ.மீ சதுரம், 12 செ.மீ ஒன்று, மூன்றாவது 9 செ.மீ மற்றும் கடைசி 6 செ.மீ சதுரம் .\nபடி 2: இப்போது மடிப்பைத் தொடங்குங்கள். மிகப்பெரிய கையால் தொடங்குங்கள். எனவே நீங்கள் முதலில் சுருக்கங்களை பயிற்சி செய்யலாம். மற்ற கூறுகள் சிறியதாகி வருகின்றன, எனவே மிகவும் கடினம். காகிதம் உங்களுக்கு முன்னால் அழகாக வெளியே உள்ளது. முதலில், சதுரத்தின் இரண்டு மூலைவிட்டங்களை மடியுங்கள். காகிதத்தை மீண்டும் திறக்கவும்.\nபடி 3: காகிதத்தை பின்புறத்தில் தடவவும். பின்னர் காகிதத்தின் இரண்டு செங்குத்து மற்றும் கிடைமட்ட மைய வரிசையில் மடியுங்கள். இதை மீண்டும் திறக்கவும்.\nபடி 4: காகிதத்தை பின்புறத்தில் தடவி, படங்களில் காட்டப்பட்டுள்ளபடி மடியுங்கள். திறந்த பக்கம் பின்னர் கீழே சுட்டிக்காட்டுகிறது.\nபடி 5: பின்னர் கீழ்நோக்கி இருக்கும் நுனியின் மேல் அடுக்கை மடியுங்கள். இப்போது வலதுபுறம் சுட்டிக்காட்டும் முனையை இடது பக்கம் திருப்ப���ங்கள்.\nபடி 6: மற்ற மூன்று பக்கங்களிலும் படி 5 ஐ மீண்டும் செய்யவும். அனைத்து மடிப்புகளையும் திறக்கவும், இதன் மூலம் காகிதம் 4 வது படி மீண்டும் உங்கள் முன் இருக்கும்.\nபடி 7: கீழ்நோக்கி இருக்கும் நுனியின் மேல் அடுக்கை எடுத்து வலதுபுறமாக சுட்டிக்காட்டும் புள்ளியில் வலதுபுறமாக புரட்டவும். இது இடது பக்கமாக இருக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மடிப்பு முக்கோணத்தை வலது முனையின் கீழ் உள்நோக்கி நகர்த்தவும்.\nபடி 8: மற்ற மூன்று பக்கங்களிலும் படி 7 ஐ மீண்டும் செய்யவும்.\nகுறிப்பு: இப்போது காகிதத்தை மடிப்புக்கு எடுக்க வேண்டும்.\nகிறிஸ்துமஸ் மரத்தின் முதல் உறுப்பு முடிந்தது. இப்போது அடுத்த மூன்று தாள்களை அதே வழியில் மடியுங்கள். பின்னர், கூறுகள் ஒருவருக்கொருவர் செருகப்படுகின்றன. ஓரிகமி ஃபிர் மரம் முடிந்தது\nஓரிகமி உங்களுக்கு பிடித்திருக்கிறதா \"> ஓரிகமி கையேடுகள்\nஇறுதியாக, ஒரு ஃபிர்-மரத்தை மடிப்பதற்கும் ஒட்டுவதற்கும் மிக எளிய வழிகாட்டியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். பதிப்பை குழந்தைகளுடன் நன்றாகப் பயன்படுத்தலாம்.\nபச்சை மற்றும் பழுப்பு காகிதம்\nபடி 1: மூன்று செவ்வக காகித துண்டுகளை பச்சை நிறத்தில் ஒழுங்கமைக்கவும். மூன்று கூறுகளும் அளவு வித்தியாசமாக இருக்க வேண்டும், ஆனால் மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடாது. எங்கள் பரிந்துரை: எப்போதும் அடுத்த சிறிய செவ்வகத்தை இரண்டு சென்டிமீட்டர் நீளம் மற்றும் அகலத்தால் சிறியதாக ஆக்குங்கள்.\nபடி 2: முதல் செவ்வகத்தை எடுத்து உருவப்படம் நோக்குநிலையில் இடுங்கள்.\nபடி 3: மேற்புறத்தை கீழ் விளிம்பில் மடியுங்கள்.\nபடி 4: காகிதத்தை 90 டிகிரி கடிகார திசையில் திருப்புங்கள் (மடிக்கும்போது\nபடி 5: கீழ் விளிம்பை மேல் விளிம்பிற்கு மடியுங்கள்.\nபடி 6: கடைசி கட்டத்தை தீர்க்கவும்.\nபடி 7: மூடிய விளிம்பை எதிர்கொள்ளும் மற்றும் திறந்த எதிர்கொள்ளும் காகிதத்தை வைக்கவும்.\nபடி 8: மேல் வலது மூலையை நடுத்தரத்திற்கு புரட்டவும்.\nபடி 9: மேல் இடது மூலையை நடுத்தரத்திற்கு மடியுங்கள்.\nபடி 10: கீழ் விளிம்பின் மேல் காகித அடுக்கை முன் மடியுங்கள்.\nபடி 11: கீழ் காகித அடுக்கை பின்புற விளிம்பில் மடியுங்கள். உங்களிடம் இப்போது ஒரு வகையான காகித தொப்பி உள்ளது.\nபடி 12: முக்கோண விளிம்பில் நீங்கள் நேராக மடிந்த��ருக்கும் காகிதத் தாள்களின் இரண்டு முன் மூலைகளையும் மடியுங்கள்.\nபடி 13: காகித அடுக்குகளின் இரண்டு பின்புற மூலைகளையும் முக்கோண விளிம்பில் மடித்து முழுவதையும் சரிசெய்யவும்.\nகுறிப்பு: உறைகள் மிக நீளமாகிவிட்டால், நாங்கள் ஒரு சிறிய பசை கொண்டு அவற்றை இணைக்கலாம்.\nபடி 14: மீதமுள்ள செவ்வகங்களுடன் 2 முதல் 13 படிகளை மீண்டும் செய்யவும்.\nபடி 15: மூன்று \"தொப்பிகளை\" அளவு செருகவும் (மிகப் பெரிய உறுப்பு எல்லா வழிகளிலும், மிகச் சிறியது எல்லா வழிகளிலும்).\nபடி 16: பழுப்பு நிற காகிதத்தில் இருந்து ஒரு செவ்வகம் ஃபிர் கிளைகளின் அளவிற்கு பொருந்துகிறது.\nபடி 17: பழுப்பு செவ்வகத்தை உருட்டி கீழே \"தொப்பி\" வைக்கவும். முடிக்கப்பட்ட காகிதத்தால் செய்யப்பட்ட ஃபிர் மரம், தேவைப்பட்டால் நீங்கள் உடற்பகுதியை சிறிது சரிசெய்தால் கூட நிற்க முடியும்.\nபோனஸ்: குரோசெட் ஃபிர் மரம்\nஉங்களிடையேயான குத்துச்சண்டைக்கு இந்த ஆக்கபூர்வமான யோசனை தயாராக உள்ளது - ஏன் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை வெட்டக்கூடாது \"> குரோசெட் கிறிஸ்துமஸ் மரம்\nகிறிஸ்துமஸ் என்பது கைவினை நேரம் - அது நிச்சயம். கிறிஸ்மஸில் கைவினைப்பொருட்களுக்கான பலவிதமான, ஆக்கபூர்வமான யோசனைகளை இங்கே காண்பிக்கிறோம்: கிறிஸ்துமஸ் கைவினை யோசனைகள்\nஅல்லாத நெய்த வால்பேப்பரை மீண்டும் பூசவும் மற்றும் மீண்டும் பூசவும் - DIY வழிமுறைகள்\nமடிக்கணினி தலையணையை தையல் - ஒரு மடி தட்டில் வழிமுறைகள்\nமுனிவர் வெட்டு - DIY வழிகாட்டி\nஇருவருக்கும் கோழி கட்சி விளையாட்டு - யோசனைகள் மற்றும் வேடிக்கையான நகைச்சுவைகள்\nகுசுதாமா ஓரிகமி: ஒரு மலர் பந்துக்கான வழிமுறைகள்\nபின்னல் அஜூர் முறை - இலவச DIY பயிற்சி\nதையல் ஒட்டுவேலை போர்வை - இலவச DIY பயிற்சி\nமலேர்ஹட்டை உருவாக்குங்கள் - செய்திமடலால் செய்யப்பட்ட தொப்பிகளுக்கு ஃபால்டான்லீடங்\nஸ்லீவ்ஸில் தையல்: ஆரம்பநிலைக்கான வழிமுறைகள் - தையல் இப்படித்தான் செய்யப்படுகிறது\nபின்னப்பட்ட காலுறைகள் - ஓவர்கீ ஸ்டாக்கிங்கிற்கான வழிமுறைகள்\nதையல் குத்துச்சண்டை குறும்படங்கள் - ஆண்களின் உள்ளாடைகளுக்கான வழிமுறைகள் மற்றும் வடிவங்கள்\nகுரோசெட் செருப்புகள் - அளவு விளக்கப்படத்துடன் ஆரம்பநிலைக்கான வழிமுறைகள்\nகூரை ஓடுகளுக்கான விலைகள் - ஒவ்வொரு m² க்கும் செலவாகும்\nகுரோசெட் செருப்புகள் - குளிர் ���ெருப்புகளுக்கான DIY வழிகாட்டி\nபருக்கள் மற்றும் பிளாக்ஹெட்ஸுக்கு எதிராக முகமூடிகளை உருவாக்குங்கள்\nஉள்ளடக்கம் யூக்கா பனை விஷம் \"> சபோனின்கள் யூக்கா பனை பல ஜெர்மானியர்களின் பிரபலமான வீட்டு தாவரமாகும். ஆனாலும், பல தாவரங்களைப் போலவே, அவற்றின் நச்சுத்தன்மையின் கேள்வியும் மீண்டும் மீண்டும் எழுகிறது. குறிப்பாக, சிறிய குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள், அல்லது அதில் நாய்கள் அல்லது பூனைகள் வைக்கப்படுகின்றன, மலர் பானையில் உள்ள இந்த நகைகளின் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டுள்ளன. இந்த நீலக்கத்தாழை தாவரத்தின் பொருட்களைப் பார்த்தால், தீவிரமான தொடர்பின் சாத்தியமான விளைவுகளை நீங்கள் குறைந்தபட்சம் சமாளிக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. யூக்க\nகோழி விருந்து | அழைப்பிதழ் மற்றும் விருந்தினர் புத்தகத்திற்கான சொற்கள் மற்றும் ரைம்கள்\nதோல் காலணிகள் - காலணிகளை அழுத்துவதற்கு எதிராக இது உதவுகிறது\nமுதல் தொப்பியை பின்னல் - அறிவுறுத்தல்கள் மற்றும் அளவு பற்றிய குறிப்புகள்\nதையல் குழந்தை உடல் சூட் - இலவச மாதிரி வழிகாட்டி மற்றும் துணி குறிப்புகள்\nசாளர சிக்கல்: சாளர சட்டத்திலிருந்து அச்சு அகற்றவும்\nரசாயனங்கள் இல்லாமல் அடுப்பை சுத்தம் செய்யுங்கள் - சிறந்த வீட்டு வைத்தியம்\nCopyright குட்டி குழந்தை உடைகள்: காகிதத்தால் செய்யப்பட்ட டானன்பாம் - அறிவுறுத்தல்கள் மற்றும் யோசனைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_17", "date_download": "2020-08-08T15:44:08Z", "digest": "sha1:2XNJGGRESWAT4MPREZTMMQXCAI4ZP2RM", "length": 16985, "nlines": 117, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அக்டோபர் 17 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< அக்டோபர் 2020 >>\nஞா தி செ பு வி வெ ச\nஅக்டோபர் 17 (October 17) கிரிகோரியன் ஆண்டின் 290 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 291 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள் உள்ளன.\n1091 – இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது.\n1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான்.\n1448 – கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது.\n1534 – திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் ஸ்விங்ளி���ின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.\n1604 – செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார்.\n1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னராக முடி சூடினார்.\n1660 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னருக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.\n1662 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னன் டன்கிர்க் நகரை 40,000 பவுண்களுக்கு பிரான்சுக்கு விற்றார்.\n1800 – இடச்சு குடியேற்ற நாடான குராசோ பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் வந்தது.\n1806 – எயித்தியப் புரட்சியின் முன்னாள் தலைவர் பேரரசர் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டார்.\n1861 – ஆத்திரேலியா குயின்சுலாந்தில் பழங்குடிகளின் தாக்குதலில் 19 வெள்ளை இனக் குடியேறிகள் கொல்லப்பட்டனர்.\n1907 – மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.\n1912 – முதலாம் பால்க்கன் போர்: பல்காரியா, கிரேக்கம், செர்பியா ஆகியன மொண்டெனேகுரோவுடன் இணைந்து உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தன.\n1933 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாட்சி ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையினர் கிரேக்கத்தின் செரெசு என்ற கிராமத்தில் அனைத்து ஆண்களையும் படுகொலை செய்தனர்.\n1941 – இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக செருமனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.\n1943 – சயாம் மரண இரயில்பாதை (பர்மா-தாய்லாந்து தொடருந்து சேவை) ஆரம்பிக்கப்பட்டது.\n1956 – முதலாவது வணிகநோக்கு அணுக்கரு உலையை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி இங்கிலாந்து, செலாஃபீல்டு என்ற இடத்தில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.\n1961 – பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1965 – நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.\n1966 – நியூயோர்க்கில் க���்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.\n1970 – மொண்ட்ரியால்: கியூபெக் மாநிலத்தின் முன்னாள் தொழிற்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான பியேர் லாப்போர்ட்டே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1973 – எகிப்துக்கு எதிராக இசுரேல் நடத்திய போரில் இசுரேலுக்கு உதவிய மேற்குலக நாடுகளுக்கு எதிராக ஓப்பெக் அமைத்து எண்ணெய்த் தடையை அறிவித்தது.\n1979 – அன்னை தெரேசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.\n1989 – சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 6.9 Mw நிலநடுக்கம் தாக்கியதில் 63 பேர் உயிரிழந்தனர்.\n1989 – அமைதிப் புரட்சி: கிழக்கு செருமனியின் அரசுத்தலைவர் எரிக் ஒனெக்கரை செருமன் சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகற்ற கட்சியின் உயர்பீடம் முடிவு செய்தது.\n1995 – யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.\n1998 – நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில் 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.\n2001 – இசுரேலின் சுற்றுலாத்துறை அமைச்சர் ர்டெகாவாம் சீவி தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.\n2003 – தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி என்ற பெயரைப் பெற்றது.\n2006 – ஈழப்போர்: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.\n2018 – கனடாவில் பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமாக்கப்பட்டது.\n2018 – கிரிமியாவில் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் 18-அகவை மாணவன் ஒருவன் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டு, 70 பேர் காயமடைந்தனர்.\n1817 – சையது அகமது கான், இந்திய மெய்யியலாளர் (இ. 1898)\n1820 – ஏதவார்து உரோச்சே, பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1883)\n1887 – எவுப்ராசியம்மா எலுவத்திங்கல், இந்தியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1952)\n1892 – ஆர். கே. சண்முகம் செட்டியார், இந்தியப் பொருளாதார அறிஞர் (இ. 1953)\n1906 – கே. பி. ஹரன், இந்திய-ஈழப் பத்திரிகையாளர் (இ. 1981)\n1912 – முதலாம் ஜான் பால் (திருத்தந்தை) (இ. 1978)\n1913 – பூரணி, தமிழக எழுத்தாளர் (இ. 2013)\n1915 – ஆர்தர் மில்லர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2005)\n1919 – ஈசாக் கலாத்னிகோவ், உக்ரைனிய-உருசிய இயற்பியலாளர்\n1931 – எஸ். சி. ஜமீர், இந்திய அரசியல்வாதி, மகாராட்டிரா ஆளுநர்\n1940 – சுவ்ரா முகர்ஜி, இ���்திய எழுத்தாளர், ஓவியர் (இ. 2015)\n1947 – பிருந்தா காரத், இந்தியப் பொதுவுடமை அரசியல்வாதி\n1948 – ராபர்ட் ஜோர்டான், அமெரிக்க எழுத்தாளர், சிப்பாய் (இ. 2007)\n1952 – ஜானு பருவா, இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்\n1959 – அமீனா குரிப், மொரிசியசின் குடியரசுத் தலைவர், உயிரியற் பல்வகைமையாளர்\n1965 – அரவிந்த டி சில்வா, இலங்கைத் துடுப்பாளர்\n1970 – அனில் கும்ப்ளே, இந்தியத் துடுப்பாளர்\n1972 – எமினெம், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்\n1983 – பெலிசிட்டி ஜோன்ஸ், ஆங்கிலேய நடிகை\n1992 – பிரணிதா சுபாஷ், தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1992 – கீர்த்தி சுரேஷ், தெனிந்தியத் திரைப்பட நடிகை\n532 – இரண்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)\n1690 – மார்கரெட் மரி அலக்கோக், பிரான்சிய புனிதர், அருட் சகோதரி (பி. 1647)\n1849 – பிரடெரிக் சொப்பின், போலந்து செவ்விசைக் கலைஞர் (பி. 1810)\n1887 – குசுத்தாவ் கிர்க்காஃப், செருமானிய இயற்பியலாளர் (பி. 1824)\n1920 – ஜான் ரீட், அமெரிக்கப் பத்திரிகையாளர், கவிஞர் (பி. 1887)\n1941 – ஜான் சுடேன்லி பிளாசுகெட், கனடிய வானியலாளர் (பி. 1865)\n1981 – கண்ணதாசன், தமிழகக் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் (பி. 1927)\n2013 – சரோஜினி வரதப்பன், தமிழக சமூக சேவகி, எழுத்தாளர் (பி. 1921)\n2014 – மசாரு இமோடோ, சப்பானிய எழுத்தாளர் (பி. 1943)\nஎண்ணிம சமூக நாள் (இந்தியா)\nஉலக வறுமை ஒழிப்பு நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2019, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:07:46Z", "digest": "sha1:TZOYXFE7IS2EKDHXUNP7M4LMI6XVJY2O", "length": 6438, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பண்டைய கிரேக்க மெய்யியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(கிரேக்க மெய்யியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nராபியேல் சான்சியோவின் ஏதென்சு கல்விக்கூடம்.\nபண்டைய கிரேக்க மெய்யியல் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்று கெலனியக் காலம் வரையிலான உரோமைப் பேரரசு காலப் பண்டைக் கிரேக்கம் வரை தொடர்ந்து, 1453 வரை காணப்பட்டது. இது பல பரந்த, வகையா�� விடயங்களான அரசியல் தத்துவம், நன்னெறி, மீவியற்பியல், உள்ளியம் (மெய்யியல்), ஏரணம், உயிரியல், சொல்லாட்சிக் கலை, அழகியல் போன்றனவற்றுடன் தொடர்புபட்டிருந்தது.\nபல மெய்யியலாளர்கள் இன்று, கிரேக்க மெய்யியல் பல மேற்கத்திய நாகரிகத்தில் தாக்கம் செலுத்தியது என ஏற்றுக் கொள்கிறார்கள். ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் குறிப்பிடும்போது: \"ஐரோப்பிய மெய்யியல் மரபின் பாதுகாப்பான பொதுப் பண்பு என்பது அது பிளேட்டோவின் அடிக்குறிப்புகளின் ஒரு தொடரைக் கொண்டுள்ளது என்பதாகும்.\"[1] தெளிவாக, செல்வாக்கின் உடைவுபடாமை பண்டைக் கிரேக்கம், கெலனிய மெய்யியலாளர்கள் முதல் ஆரம்ப இசுலாமிய மெய்யியல், ஐரோப்பிய மறுமலர்ச்சி, அறிவொளிக் காலம் வரை தொடர்ந்தது.[2]\nபண்டைய கிரேக்க மெய்யியலாளர்கள் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2019, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_5", "date_download": "2020-08-08T15:06:56Z", "digest": "sha1:ESDICKJ3RUUWG2VVHNIGKUJ76QQDGNB6", "length": 19805, "nlines": 133, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூன் 5 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 5 (June 5) கிரிகோரியன் ஆண்டின் 156 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 157 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 209 நாட்கள் உள்ளன.\n70 – எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படையினரும் எருசலேமின் நடுச் சுவரைத் தகர்த்தனர்.\n754 – பிரீசியாவில் ஆங்கிலோ-சாக்சன் மதப்பரப்புனர் பொனிபேசு பாகான்களால் கொல்லப்பட்டார்.\n1829 – பிரித்தானியப் போர்க் கப்பல் பிக்கில் கியூபாக் கரையில் அடிமைகளை ஏற்றி வந்த வொலிதோரா என்ற கப்பலைக் கைப்பற்றியது.\n1832 – லூயி பிலிப்பின் முடியாட்சியைக் கவிழ்க்க பாரிசு நகரில் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்டது.\n1849 – டென்மார்க் முடியாட்சி அரசியலை ஏற்றுக் கொண்டது.\n1851 – ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்வின் அடிமை முறைக்கெதிரான அங்கிள் டாம்’ஸ் கேபின் என்ற 10-மாதத் தொடர் வெளிவர ஆரம்பித்தது.\n1862 – தெற்கு வியட்நாமின் சில பகுதிகளை பிரான்சிற்கு அளிக்கும் உடன்பாடு சாய்கோன் நகரில் எட்���ப்பட்டது.\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பியெட்மொண்ட் நகரில் இடம்பெற்ற போரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளைத் தோற்கடித்து கிட்டத்தட்ட 1,000 பேரை சிறைப்பிடித்தனர்.\n1868 – இலங்கையின் மேற்கு மாகாணத்தில் கொள்ளைக் காய்ச்சல் பரவியது.[1]\n1873 – சான்சிபார் சுல்தான் பர்காசு பின் சயீது மிகப்பெரும் அடிமை வணிகச் சந்தையை பிரித்தானியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டின் மூலம் மூடினார்.[2]\n1900 – இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியர் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவைக் கைப்பற்றினர்.\n1915 – டென்மார்க்கில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1916 – முதலாம் உலகப் போர்: உதுமானியப் பேரரசுக்கு எதிராக அரபுக் கிளர்ச்சி ஆரம்பமானது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா, அங்கேரி, உருமேனியா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா போரை அறிவித்தது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: நார்மாண்டி படையிறக்கம் ஆரம்பம்: ஆயிரத்திற்கும் அதிகமான பிரித்தானியக் குண்டுவீச்சு விமானங்கள் செருமனியின் அத்திலாந்திக் சுவர் மீது 5,000 தொன் குண்டுகளை வீசின.\n1945 – செருமனி கூட்டுப் படைகளின் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.\n1946 – சிக்காகோவில் உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61 பேர் உயிரிழந்தனர்.\n1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n1958 – தமிழருக்கு எதிரான வன்முறைகள் 1958: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 10 உறுப்பினர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.[3]\n1959 – லீ குவான் யூ தலைமையில் சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.\n1963 – அயொத்தொல்லா ரூகொல்லா கொமெய்னியை ஈரான் அரசுத்தலைவர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி கைது செய்ததை அடுத்து ஈரானில் கலவரம் வெடித்தது.\n1967 – ஆறு நாள் போர் ஆரம்பம்: இசுரேலிய வான்படையினர் எகிப்தின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.\n1968 – ஐக்கிய அமெரிக்காவின் அரசுத் தலைவருக்கான வேட்பாளர் இராபர்ட் எஃப் கென்னடி பாலத்தீனர் ஒருவனால் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.\n1969 – அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.\n1974 – ஈழப்போர்: சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவரே ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.\n1979 – இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.\n1981 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஐந்து பேர் மிக அரிதான நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டமை அறிவிக்கப்பட்டது. இதுவே எயிட்சுக்கான முதலாவது அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு ஆகும்.\n1983 – உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் என்ற பயணிகள் கப்பல் உலியானவ்சுக் நகரத் தொடருந்துப் பாலம் ஒன்றில் மோதியதில் நூற்றிற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.[4]\n1984 – புளூஸ்டார் நடவடிக்கை: இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் படி, சீக்கியர்களின் பொற்கோயில் மீது இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.\n1995 – போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள் முதன் முதலாக உருவாக்கப்பட்டது.\n1997 – காங்கோ குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.\n2000 – காங்கோவில் உகாண்டா, ருவாண்டா படையினரிடையே ஆறு-நாள் போர் ஆரம்பமானது. கிசாங்கனி நகரின் பெரும் பகுதி அழிந்தது.\n2003 – பாக்கித்தான், இந்தியா ஆகிய நாடுகளில் பெரும் வெப்பக்காற்று வீசியதில், வெப்பநிலை 50 °C ஐ எட்டியது.\n2004 – பிரான்சில் முதன் முதலாக ஒருபால் திருமணம் இரு ஆண்களுக்கிடையே இடம்பெற்றது.\n2006 – செர்பியா செர்பியா-மொண்டெனேகுரோவிடம் இருந்து விடுதலை பெற்றது.\n2009 – பெருவில் 65 நாட்கள் கலவரங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.\n2013 – அமெரிக்கா, பிலடெல்பியாவில் கட்டடம் ஒன்று உடைந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.\n2015 – மலேசியாவின் சபா மாநிலத்தில் 6.0 அளவு நிலநடுக்கத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.\n2017 – மொண்டெனேகுரோ நேட்டோ அமைப்பில் 29-வது உறுப்பினராக இணைந்து கொண்டது.\n2017 – பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதாகக் குற்றம் சாட்டி ஆறு அரபு நாடுகள்—பகுரைன், எகிப்து, லிபியா, சவூதி அரேபியா, யெமன், ஐக்கிய அரபு அமீரகம்—கத்தார் உடனான உறவைத் துண்டித்தன.\n1646 – எலினா கார்னரோ பிசுகோபியா, இத்தாலியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1684)\n1723 – ஆடம் சிமித், இசுக்கொட்டியப் பொருளியலாளர், மெய்யியலாளர் (இ. 1790)\n1771 – ஆணோவரின் முதலாம் எர்ணசுட்டு அகசுத்து (இ. 1851)\n1819 – ஜான் கவுச் ஆடம்சு, ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1892)\n1862 – ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட், நோபல் பரிசு பெற்ற சுவீடன் கண் ம��ுத்துவர் (இ. 1930)\n1882 – சைமன் கிரகரி பெரேரா, இலங்கை இயேசு சபை கத்தோலிக்க மதகுரு, வரலாற்றாளர் (இ. 1950)\n1883 – ஜான் மேனார்ட் கெயின்ஸ், ஆங்கிலேயப் பொருளியலாளர், மெய்யியலாளர் (இ. 1946)\n1887 – ஜார்ஜ் ஜோசப், கேரள இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1938)\n1896 – முகம்மது இசுமாயில், இந்திய முசுலிம் அரசியல் தலைவர் (இ. 1972)\n1898 – பெடரிக்கோ கார்சியா லோர்க்கா, எசுப்பானியக் கவிஞர், திரைப்பட இயக்குநர் (இ. 1936)\n1900 – டென்னிஸ் கபார், நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-ஆங்கிலேய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1979)\n1914 – தஞ்சை இராமையாதாஸ், தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1965)\n1925 – வ. அ. இராசரத்தினம், ஈழத்து எழுத்தாளர் (இ. 2001)\n1929 – வ. ந. நவரத்தினம், இலங்கை அரசியல்வாதி (இ. 1991)\n1936 – பூ. ம. செல்லத்துரை, இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர் (இ. 2016)\n1944 – விட்பீல்டு டிஃபீ, அமெரிக்கக் கணுக்கவியலாளர்\n1961 – ரமேஷ் கிருஷ்ணன், இந்திய டென்னிசு வீரர்\n1965 – மயில்சாமி, தென்னிந்திய நடிகர், நகைச்சுவையாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்\n1972 – யோகி ஆதித்தியநாத், இந்திய மதகுரு, அரசியல்வாதி\n1974 – ரம்பா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1900 – ஸ்டீபன் கிரேன், அமெரிக்கக் கவிஞர், புதின எழுத்தாளர் (பி. 1871)\n1910 – ஓ ஹென்றி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1862)\n1958 – ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி (பி. 1910)\n1973 – மாதவ சதாசிவ கோல்வால்கர், இந்திய இந்துத்துவவாதி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தலைவர் (பி. 1906)\n1974 – சிவகுமாரன், சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது ஈழப் போராளி (பி. 1950)\n1994 – கிருஷ்ண சைதன்யா, மலையாள இலக்கியவாதி, மதிப்புரைஞர் (பி. 1918)\n2002 – மு. சிவசிதம்பரம், இலங்கை அரசியல்வாதி\n2004 – ரானல்ட் ரேகன், அமெரிக்காவின் 40வது அரசுத்தலைவர், நடிகர் (பி. 1911)\n2004 – கே. கணேஷ், இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1920)\n2012 – ரே பிராட்பரி, அமெரிக்க அறிபுனை எழுத்தாளர் (பி. 1920)\nஇந்தியர் குடியேறிய நாள் (சுரிநாம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2020, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:42:35Z", "digest": "sha1:FOCORVYFAMUZ6WAN5D2KWYN6KDBVMON3", "length": 8507, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்வேதா பாண்டேகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுவேதா என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஆழ்வார் (திரைப்படம்) , வள்ளுவன் வாசுகி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] மேலும் சன் தொலைக்காட்சியில் சந்திரலேகா போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.\nசென்னைமில் பிஎம்ஆர் கல்லூரியில் பி.டெக் படித்தார்.[2] மற்றும் எம்பிஏ.[3]\nமுதன் முதலில் ஆழ்வார் திரைப்படத்தில் அஜித் குமாரின் தங்கையாக நடித்தார். அதன் பிறகு ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சி மகள் தொடரில் நடித்துள்ளார். அத்தொடர் 1000 அத்தியாயங்கள் ஒளிபரப்பப்பட்டது.\n2007 ஆழ்வார் அஜித்தின் தங்கை தமிழ்\n2008 வள்ளுவன் வாசுகி வாசுகி தமிழ்|\n2011 பூவா தலையா[4] தமிழ்\n2012 பயணங்கள் தொடரும் தமிழ்\n2014 நான் தான் பாலா வைசாலி தமிழ்\n2015 பூலோகம் (திரைப்படம்) தமிழ்\n2009-2011 மகள் ஸ்வப்னா தமிழ் சன் தொலைக்காட்சி\n2014– தற்போது சந்திரலேகா சந்திரா மற்றும் நிலா (இரு வேடங்கள்) தமிழ் சன் தொலைக்காட்சி\n2015-2017 லட்சுமி வந்தாச்சு லட்சு தமிழ் ஜீ தமிழ்\n2017-2018 ஸ்டார் வார்ஸ் அவராகவே தமிழ் சன் தொலைக்காட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2019, 01:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/rs6/variants.htm", "date_download": "2020-08-08T16:02:46Z", "digest": "sha1:5GA3VG5CHT7X3DOA4YELGOU3J37XKDAT", "length": 4218, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஆர்எஸ்6 avant மாறுபாடுகள் - கண்டுபிடி ஆடி ஆர்எஸ்6 avant பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி ஆர்எஸ்6\nமுகப்புநியூ கார்கள்ஆடிஆடி ஆர்எஸ்6 avantவகைகள்\nஆடி ஆர்எஸ்6 avant மாறுபாடுகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆடி ஆர்எஸ்6 avant மாறுபாடுகள் விலை பட்டியல்\nஆர்எஸ்6 avant 4.0 tfsi3993 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.41 கேஎம்பிஎல் EXPIRED Rs.1.35 சிஆர்*\nஆர்எஸ்6 4.0 tfsi quattro செயல்ப��டு 3993 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.41 கேஎம்பிஎல் EXPIRED Rs.1.59 சிஆர்*\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 30, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/modi-lecture-city-faces-legal-hurdle-185548.html", "date_download": "2020-08-08T14:55:01Z", "digest": "sha1:GQNPS4GCHXYRJ7EGOXAWEP6DVFZYMORZ", "length": 17998, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "நரேந்திர மோடியின் சென்னை நிகழ்ச்சிக்கு எதிரான மனு தள்ளுபடி | HC rejects PIL seeking cancellation of Modi’s lecture at Madras University - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nகோழிக்கோடு.. 15 நாளில் பிரசவம்.. கணவன் இறந்தது கூட தெரியாது..துணைவிமானியின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை\nஉச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nகோழிக்கோடு.. எரிபொருள் இருந்தும் தரையிறக்கியது ஏன்.. சந்தேகம் தருகிறது..விமானத்துறை அமைச்சர் கேள்வி\nவேலை இல்லை.. திருமணம்.. எமர்ஜென்சி.. கனவுகளுடன் கோழிக்கோடு திரும்பியவர்கள்.. பலியானவர்களின் பின்னணி\nமருத்துவ படிப்பில் 50% ஓபிசி இட ஒதுக்கீடு- சுப்ரீம் கோர்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேவியட் மனு\nவிடாமல் அதிகரிக்கிறது.. தமிழகத்தில் இன்று மட்டும் 5883 கொரோனா கேஸ்கள்.. 3 லட்சத்தை நெருங்குகிறது\nMovies ஸ்ருதியின் ‘எட்ஜ்’ அட்டகாசமான பாடல் .. யூடியூப் சேனலில் வெளியானது \nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nSports செம சர்ப்ரைஸ்.. பிரபல யூட்யூப் டான்சருடன் நிச்சயதார்த்தம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநரேந்திர மோடியின் சென்னை நிகழ்ச்சிக்கு எதிரான மனு தள்ளுபடி\nசென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nசென்னையில் இன்று மாலை நானி பல்கிவாலா நினைவு உரையாற்ற வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அங்கு உரையாற்ற தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் கட்சி வழக்குத் தொடர்ந்தது.\nசென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், தமிழகத்தில் மதசார்பின்மையைக் கட்டிக் காக்க மோடியின் உரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தங்கத் தமிழ்வேலன் தனது மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், முறையான வகையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மனுக்களை தாக்கல் செய்வதால் விசாரணைக்கு ஏற்க இயலாது என்று கூறி அதை தள்ளுபடி செய்தனர்.\nமுன்னதாக தங்கத் தமிழ்வேலன் சென்னை மாநகர கமிஷ்னரிடமும் ஒரு மனு அளித்தார். இந்த நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பது முறையற்றது. குஜராத் மதக்கலவரத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது அங்கு மோடி உரையாற்றுவது பல்கலைக்கழகத்தின் மதசார்பற்ற நிலைக்கே அபாயத்தை ஏற்படுத்திவிடும்.\nகிரிமினல் வழக்கை சந்திக்கும் ஒரு நபர் ஒரு தனியார் அறக்கட்டளைக்காக பல்கலைக்கழகத்துக்குள் வந்து உரையாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட வேண்டும்.\nஇதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இஸ்லாமிய அறிஞரான அமினா வதூத் உரையாற்றுவதற்கு இதே பல்கலைக்கழகத்துக்கு தமிழக போலீசார் அறிவுறுத்தி, இந்த உரையை நிறுத்தியதை நினைவுகூர்கிறேன் என்று கூறியுள்ளார் தங்கத் தமிழ்வேலன்.\nஇன்றைய நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அருண் ஷோரி எழுதிய Self-deception: India's China Policies என்ற புத்தகத்தை மோடி வெளியிடுக���றார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் narendra modi செய்திகள்\nவெள்ளையனே வெளியேறு என்பதை போல.. அசுத்தமே வெளியேறு என கோஷமிடுவோம்.. மாணவர்கள் மத்தியில் மோடி பேச்சு\nசென்னை டு போர்ட் பிளேர்... கடலுக்கு அடியில்... ஹைஸ்பீட் கேபிள்..துவக்குகிறார் பிரதமர்\nஎப்படி யோசிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது புதிய கல்விக் கொள்கை.. பிரதமர் மோடி புகழாரம்\nராமர் கோவில்.. அயோத்தியில் ஜெய் ஸ்ரீ ராமுக்கு பதில் ஜெய் சியா ராம் என முழங்கிய மோடி.. காரணம் என்ன\nதொடரும் சாதனைகள்.. பிரதமர் மோடியின் பாராட்டை பெற்ற.. கோவை ரத்தினம் க்ரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ்\nஒவ்வொரு தாயின் தெய்வீக உணர்வு இது.. மோடி- அம்மா படத்தை வெளியிட்டு தமிழிசை நெகிழ்ச்சி\nராமரை விட மோடியை பெரியவரா காட்டுறீங்களே.. இதுதான் நீங்கள் கற்றுக் கொண்டதா.. சசி தரூர் கடும் கோபம்\nதிடீரென மனசை மாற்றிய உமா பாரதி.. ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பு\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல்.. பதவி பிரமாணத்தை மீறிவிட்டார் மோடி.. ஓவைசி விமர்சனம்\nராம ஜென்ம பூமிக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது.. கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரை\nமொத்தம் 3 மணி நேரம்.. அயோத்தியில் பிரதமர் மோடியின் ஷெட்யூல் இதுதான்\nஅயோத்திக்கு அசத்தும் உடையில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi நரேந்திர மோடி சென்னை வருகை மனு தாக்கல் சென்னை உயர் நீதிமன்றம் tmk\nஉச்சகட்ட கொடூரம்.. 14 வயசு பெண்ணை.. ஒரு வருஷத்தில் பலமுறை சீரழித்த 3 சிறுவர்கள்.. பெற்றோரும் உடந்தை\nமானத்தை விட லேப்டாப் முக்கியம்.. பன்றிகளைத் துரத்திக் கொண்டு நிர்வாணமாக ஓடிய இயற்கை ஆர்வலர் \nகொரோனாவுக்கு தப்பி மூணாறு வந்தாங்க... இப்படி மண்ணோட போயிட்டாங்களே - கதறும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/3917", "date_download": "2020-08-08T14:03:55Z", "digest": "sha1:75YCCCNVD2HJFEDIU6I7HOYACWYEB56B", "length": 2893, "nlines": 38, "source_domain": "www.muthupet.in", "title": "முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளி மாணவன் பேச்சுப் போட்டியில் 3 ஆம் இடம்! - Muthupet.in", "raw_content": "\nமுத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளி மாணவன் பேச்சுப் போட்டியில் 3 ஆம் இடம்\nமுத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளி மாணவன், ரஹ்மத் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டியில் 3 ஆம் இடம் பிடித்தார்.\nமுஹம்மது முகைதீன் என்ற 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ்த்தாத்தா ஊ.வே.சா தமிழ் இலக்கிய மன்ற விழாவில் கலந்துகொண்டு சிறப்பாக பேசி 3 ஆம் இடத்தை பிடித்து பாராட்டையும், பரிசையும் வென்றார்.\nஇந்த வெற்றி தன்னுடைய பள்ளிக்கு கிடைத்த பெருமை, என்று பிரில்லியண்ட் பள்ளி நிர்வாகிகள் முகைதீனை பாராட்டி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/udhaynithi-stalin-met-jayaraj-family/", "date_download": "2020-08-08T15:36:24Z", "digest": "sha1:U5N6GQ27FR4KOG6CXLBOLZAKHIAADXWJ", "length": 9009, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் உதயநிதி ஸ்டாலின்! - TopTamilNews", "raw_content": "\nஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் உதயநிதி ஸ்டாலின்\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் கடை வைத்திருந்தவர் ஜெயராஜ். இவரின் மகன் பென்னிக்ஸ். கொரோனா ஊரடங்கால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என்பது அரசின் ஆணை. அதன்படி கடந்த 19-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கடைகளை யாரேனும் திறந்திருக்கிறார்களா என்று பார்க்க காவல் துறையினர் சென்றனர். அப்போது ஜெயராஜின் கடை திறந்திருந்தது. இதனை அடுத்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்போது இருவரும் இறந்துவிட்டனர். இருவரின் மரணத்துக்குக் காவல்துறையே காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் பல குற்றசாட்டுகளைக் காவல் துறை மீது வைத்து வருகிறது.\nஇந்நிலையில் சாத்தான் குளத்தில் கடை வைத்திருக்கும் ஜெயராஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு திமுக இளைஞரை செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக இளைஞரணி சார்பில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்தபோது அவர்கள் சொன்ன வார்த்தைகள் பயமாகவும் பதட்டமாகவும் உள்ளது. இரண்டு பேரை அடித்து கொலை செய்ததற்கு அதிமுக அரசு பொறுப்பேற்கவேண்டும். இனிமேல் இதுபோன்ற இன்னொரு கொலை நடக்க கூடாது என்பத��� தான் திமுகவின் கருத்து.யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளனர்.அங்கு சமூக இடைவேளி, முககவசம் என எதும் இல்லாத சூழலில் போலீஸார் கண்டுகொள்வதில்லை. முறையான விசாரணை நடத்தவில்லை என்றால் சி.பி.ஐ விசாரணை நடத்த வழக்கு திமுக தொடரும்” என தெரிவித்தார்.\nமரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்\nதமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...\nகேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு\nகேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...\nநீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nநீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...\n“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..\nகேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=17187", "date_download": "2020-08-08T15:23:09Z", "digest": "sha1:ZW5YT454DKEBDUJVL4OE7JHBWHPN56EO", "length": 6810, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "டிசம்பர் பூ டீச்சர் » Buy tamil book டிசம்பர் பூ டீச்சர் online", "raw_content": "\nஎழுத்தாளர் : பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukottai Prabhakar)\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nநான் உன்னை சுவாசிக்கிறேன் மதில் மேல் மனசு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் டிசம்பர் பூ டீச்சர், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் எழுதி பூம்புகார் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பட்டுக்கோட்டை பிரபாகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇப்படை வெல்லும் - Ippadai Vellum\nவெட்கத்திலே ஒரு வெண்புறா - Vetkkathil Oru Venpura\nபட்டுக்கோட்டை பிரபாகர் குறுநாவல்கள் தொகுதி.1\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nதிராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam\nஅவளும் ஒரு பெண் (old book rare)\nஇரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்\nகுழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் - Kulanthaigalukana Kutti Kathaigal\nநேற்றைய காற்று - Netraya kaatru\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசரித்திர காலத்துக் காதல் கதைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://csenthilmurugan.wordpress.com/2018/11/29/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-08-08T14:43:06Z", "digest": "sha1:QMUZ6Y5E6LHISRYNS3XNU7XUTUU4EAKN", "length": 12914, "nlines": 180, "source_domain": "csenthilmurugan.wordpress.com", "title": "இலவசங்கள் அல்ல… சமூக நலத் திட்டங்கள்! | CSenthilMurugan", "raw_content": "\nஇலவசங்கள் அல்ல… சமூக நலத் திட்டங்கள்\nThanks to vikatan.com & ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் நாராயண்\n‘‘உங்களைப் பற்றியும்… உங்கள் புத்தகத்தைப் பற்றியும்…”\n‘‘ஐ.ஏ.எஸ் அதிகாரியாக 1965-ம் ஆண்டு தமிழகத்தில் பணியைத் தொடங்கினேன். அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிகளில் அவர்களுடன் பணியாற்றியுள்ளேன். 1977-ல், அருப்புக்கோட்டைத் தொகுதியில் எம்.ஜி.ஆர் வெற்றிபெற்று முதல்வர் ஆனபோது, அந்த மாவட்டத்தின் கலெக்டர் நான். மத்திய அரசின் நிதித்துறைச் செயலாளர், பிரதமர் வாஜ்பாய் அரசின் பொருளாதார ஆலோசகர் என்று பணிபுரிந்துள்ளேன். இன்றைக்கு நாட்டில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழகம். திராவிடக் கட்சிகள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை. கடந்தகால ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படையில், இப்புத்தகத்தை எழுதியுள்ளேன்.’’\n‘‘திராவிடக் கட்சிகள் தமிழகத்தைச் சீரழித்துவிட்டன என்ற குற்றச்சாட்டு சிலரால் முன்வைக்கப்படுகிறதே\n‘‘1967-ம் ஆண்டுக்குப் பிறகு, சமூகநலத் திட்டங்களின் பார்வையையும் செயல்படுத்தப்படும் முறையையும் முதல்வரான அண்ணாதுரை மாற்றினார். அதுவரை மேலே திட்டமிடப்பட்டு, கீழ்நோக்கித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுதான் வழக்கம். அண்ணாதுரை தலைமையிலான ஆட்சியில்தான், கீழிருந்து மேல் நோக்கித் திட்டங்களைத் தீட்டும் பார்வை உருவானது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான், பின்தங்கி இருப்பவர்களை முன்னேற்ற, நல்வாழ்வுத் திட்டங்களைத் தீட்டப்பட்டன. அதனால்தான் ஏழைகள் பற்றிப் பேசும் கம்யூனிஸ்ட்டுகள் ஆண்ட, ஆளும் மாநிலங்களைவிட, தமிழகம் முன்னேற்றம் கண்டது. கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.’’\n‘‘ஐம்பதாண்டு திராவிட ஆட்சியின் சாதனை என்ன\n‘‘அண்ணாதுரை ஆட்சியின் தொடர்ச்சியாக, 1969-ம் ஆண்டு, கருணாநிதி முதல்வரானதும் மாநில நிர்வாகத்தின் பார்வையும் போக்கும் மேலும் மாறியது. பிரச்னைகளை அதிகாரிகள் தீர்ப்பதற்குப் பதிலாக, உள்ளூர் கட்சிக்காரர்கள் சொன்னால், அதற்கு அதிகாரவர்க்கம் காதுகொடுக்க வேண்டியிருந்தது. இது பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க உதவியது. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் ஒழிந்தது. இப்படி, கிராம அளவில் கருணாநிதி புரட்சியை ஏற்படுத்தினார். சத்துணவுத் திட்டம், எம்.ஜி.ஆர் கொண்டுவந்த புரட்சிகரமான திட்டம். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 69 சதவிகித இடஒதுக்கீட்டை ஜெயலலிதா கொண்டுவந்தார். கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மூலம் அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுகாதாரம், தொழில்நுட்பக் கல்வி, தொழில் வளர்ச்சி, பெண் கல்வி போன்ற திட்டங்களைக் கொண்டுவந்து வெற்றிபெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து பார்க்கும்போது, இதெல்லாம் சாதாரணமாகத் தெரியும். பிற மாநிலங்களுக்குச் சென்றுபாருங்கள். அப்போதுதான், தமிழகத்தின் வளர்ச்சி புரியும்.’’\n‘‘தமிழகத்தின் வளர்ச்சிக்குத் திராவிடக் கட்சிகள் மட்டும்தான் காரணமா\n‘‘ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மக்கள் என மூன்று தரப்பும் ஒன்றிணைத்து இங்கு திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். அதனால்தான், வெற்றி கிடைக்கிறது. அரசியல் கட்சிகளின் நிர்வாகக் கட்டமைப்பு, இங்கு வலுவாக உள்ளது. அரசுப் பணியில் உள்ள பெரும்பாலோர் பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். மக்களின் பிரச்னைகளை, தேவைகளை அறிந்தவர்கள் அவர்கள். எனவே, மற்ற மாநில அரசு இயந்திரங்களுடன் ஒப்பிடுகையில், த���ிழக அரசு இயந்திரம் நன்றாகவே இயங்குகிறது.’’\n‘‘இலவசங்களைக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கிவிட்டனர் என்று சிலர் விமர்சிக்கிறார்களே\n‘‘இலவச சிகிச்சை மட்டுமல்ல… இலவச மருந்துகளையும் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு கொடுத்தது. ஆனால், வடமாநிலங்களில் கடந்த பத்தாண்டு களில்தான் இந்தத் திட்டம் வந்தது. பள்ளிகளில் சத்துணவு, சத்துமாவு, படித்த பெண்களுக்குத் திருமண உதவித்தொகை, கலர் டி.வி., மிக்‌ஸி – கிரைண்டர், பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், இலவச அரிசி, அம்மா உணவகம், விவசாயிகளுக்கு மின்சாரம் போன்ற திட்டங்கள் எல்லாம் ‘இலவசங்கள்’ அல்ல… அவை, சமூக நலத் திட்டங்கள். அவை, சமூக முன்னேற்றத்துக்கு உதவிக் கொண்டிருக்கின்றன. தேசிய அளவில் மாநிலங்களின் ஆட்சி நிர்வாகங்களைப் பார்க்கும்போது, 1967 – 2017 வரையிலான திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம், தமிழகத்தின் வளர்ச்சிக் காலம்.’’\nஇலவசங்கள் அல்ல… சமூக நலத் திட்டங்கள்\nசெல் – தி ஆர்ட், தி சயன்ஸ், தி விட்ச்க்ராஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/lift-movie-making-video/108611/", "date_download": "2020-08-08T15:00:48Z", "digest": "sha1:VDAPAFC64UTQGC2CDU7ZWNO2AZALCP3X", "length": 6312, "nlines": 114, "source_domain": "kalakkalcinema.com", "title": "Lift Movie Making Video | சினிமா செய்திகள் | Cinema News |", "raw_content": "\nHome Latest News செம ஸ்மார்ட்டான லுக்கில் கவின்.. பிறந்தநாளில் லிப்ட் படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ – வீடியோ...\nசெம ஸ்மார்ட்டான லுக்கில் கவின்.. பிறந்தநாளில் லிப்ட் படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ – வீடியோ உடன் இதோ\nசெம ஸ்மார்ட்டான லுக்கில் கவின் நடித்துள்ள லிப்ட் படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.\nLift Movie Making Video : தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் தொகுப்பாளராகவும் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் கவின்.\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தார்.\nமேலும் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தற்போது லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.\nநான் சொன்னது எதையும் அஜித் கேட்கல.. அவருக்கு பதில் இவர் நடித்திருந்தால் ஜி படம் ஹிட் ஆகியிருக்கும் – தல ரசிகர்களை டென்ஷனாக்கிய இயக்குனரின் பேச்சு\nநேற்று கவின் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியதால் லிப்ட் படக்குழு படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.\nஅந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் படக்குழு சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளது.\nPrevious articleஎனக்கு இரண்டாவது திருமண புகைப்படத்தை வெளியிட்ட ஆர்த்தி வாழ்த்துக் கூறிய கணவர் – வைரலாகும் பதிவு, மாப்பிள்ளை இவர் தான்\nNext articleநண்பனும் தம்பியும்.. விஜய் பிறந்தநாளில் அஜித் குறித்து பதிவிட்ட முக்கிய அரசியல் பிரபலம் – வைரலாகும் பதிவு\nவிஜய் டிவி மகாபாரதப் பீமனை போல மாறிய பிக் பாஸ் கவின், புகைப்படத்துடன் வெளியான சர்ப்ரைஸ் அப்டேட்\nகவினின் லிப்ட் படம் தற்போதைய நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/605912", "date_download": "2020-08-08T15:22:21Z", "digest": "sha1:AWX6JB3KV6MGKWLYQRDMTAWQJ3HG5AFO", "length": 10904, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Jewelry lovers' risk of becoming a daydream: Jewelry gold at new height ... Rs 224 per razor increased to Rs. Sale for 41,424 .. !! | நகை பிரியர்களின் கனவு பகல் கனவாக மாறும் அபாயம்: புதிய உச்சத்தில் ஆபரணத் தங்கம்...சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ. 41,424 -க்கு விற்பனை..!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநகை பிரியர்களின் கனவு பகல் கனவாக மாறும் அபாயம்: புதிய உச்சத்தில் ஆபரணத் தங்கம்...சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ. 41,424 -க்கு விற்பனை..\nசென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ஒரு சவரன் 41,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 41,000 ரூபாயைத் தாண்டி வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது தங்கம் விலை. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனாவால் சர்வதேச அரங்கில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதனால் மஞ்சள் உலோகம் என்று அழைக்கப்படும் தங்கத்தில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர்.\nஇதன் காரணமாக தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை 28 ரூபாய் அதிகரித்து 5,178 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து 41,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதங்கத்தை போலவே வெள்ளி விலையும் மளமளவென உயர்ந்து வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 40 காசுகள் அதிகரித்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இனி தங்கத்தை காட்சி பொருளாகத்தான் பார்க்க முடியும் போல என நகை பிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nகேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்; பிரதமர் மோடி\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,481\nகொரோனா பரவும் இந்த வேளையில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் சாத்விக் உணவுகள் உண்ண வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆ��� உயர்வு..: மற்றவர்களை தேடும் பணிகள் தீவிரம்\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்... முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு\nவெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்: மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்\nசிக்கித்தவிக்கும் கேரளா; அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nமும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது: புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதை நிறுத்துங்க....பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.\nஇ-பாஸ் வழங்குவதற்கு லஞ்சம்..கொரோனா நேரத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல ஊழல் ஊழியர்கள் செயல்படுகின்றனர்: உயர்நீதிமன்றம் கண்டனம்\n× RELATED அயோத்தியில் கட்டப்படும் ராமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/basteln-mit-wolle-5-tolle-ideen-mit-anleitung", "date_download": "2020-08-08T14:33:55Z", "digest": "sha1:CBCFIZWCD2M36JB7FAM33JAA6YXDHN53", "length": 27529, "nlines": 160, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "கம்பளி கொண்டு கைவினை - அறிவுறுத்தல்களுடன் 5 சிறந்த யோசனைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்கம்பளி கொண்டு கைவினை - அறிவுறுத்தல்களுடன் 5 சிறந்த யோசனைகள்\nகம்பளி கொண்டு கைவினை - அறிவுறுத்தல்களுடன் 5 சிறந்த யோசனைகள்\nகம்பளியால் செய்யப்பட்ட ஒப்பனைக் குஞ்சம் ஆடு\nகம்பளியால் செய்யப்பட்ட ஒப்பனைக் குஞ்சம் மலர்கள்\nகம்பளி மூலம் நீங்கள் நிறைய விஷயங்களை செய்யலாம். குறைந்த விலை பொருள் விலங்குகள், புள்ளிவிவரங்கள், இயற்கை கூறுகள் மற்றும் பிற அலங்கார பொருட்களை உருவாக்க வாய்ப்பளிக்கிறது. இந்த DIY வழிகாட்டியில், உங்கள் குழந்தைகளுடன் குறுகிய காலத்தில் செயல்படுத்தக்கூடிய விரிவான வழிமுறைகளுடன் ஆறு சிறந்த யோசனைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்\nஎந்தவொரு பொருளுக்கும் கம்பளி போன்ற பல நன்மைகள் இல்லை. இது முற்றிலும் மலிவு மட்டுமல்ல, பல்துறை. அழகான விலங்குகள், பூக்கள் மற்றும் இதயங்களை உருவாக்க விரும்புகிறீர்களா \">\nமுதல் இரண்டு அறிவுறுத்தல்கள் (செம்மறி மற்றும் பூனை) நீங்கள் ஆடம்பரங்களை உருவாக்க வேண்டும். உங்களுக்கு கம்பளி, மெல்லிய அட்டை, கத்தரிக்கோல் மற்றும் திசைகாட்டி தேவைப்படும். ஒ���்வொரு ஆடம்பரத்திற்கும், அட்டைப் பெட்டியில் இரண்டு சம வட்டங்களை வரைய திசைகாட்டி பயன்படுத்தவும் (ஒவ்வொன்றும் உள் வட்டம் மற்றும் வெளி வட்டம்). பின்னர் இரண்டு மோதிரங்களை உருவாக்க அவற்றை வெட்டுங்கள், ஒவ்வொன்றும் நடுவில் ஒரு துளை இருக்கும். பின்னர் இரண்டு மோதிரங்களையும் ஒருவருக்கொருவர் வைக்கவும், மைய துளை சிறியதாக இருக்கும் வரை அவற்றை கம்பளி கொண்டு மடிக்கவும். அடுத்த கட்டத்தில், வெளிப்புற வளையத்துடன் நூல்களை வெட்டுங்கள். ஒரு புதிய - ஒப்பீட்டளவில் நீண்ட - கம்பளி நூல் அட்டை மோதிரங்களுக்கு இடையில் காயம் கம்பளி வெகுஜனத்தை இரட்டை முடிச்சுடன் பிணைக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அட்டை வழியாக வெட்டி அதை அகற்றுவது, அதே போல் பாம்பனை கொஞ்சம் ஸ்டைல் ​​செய்வது. இணைக்கும் நூலை வெட்ட வேண்டாம் - வரவிருக்கும் டிங்கரிங் செய்வதற்கு இது உங்களுக்குத் தேவைப்படும்.\nஒரு ஆடம்பரத்தை வடிவமைப்பதற்கான விரிவான வழிமுறைகளுக்கு, இங்கே கிளிக் செய்க: ஆடம்பரங்களை நீங்களே உருவாக்குங்கள்\nகம்பளியால் செய்யப்பட்ட ஒப்பனைக் குஞ்சம் ஆடு\nகருப்பு மற்றும் இளஞ்சிவப்பு உணர்ந்தேன்\nபடி 1: மெல்லிய அட்டை, வட்டங்கள், கத்தரிக்கோல் மற்றும் வெள்ளை கம்பளி ஆகியவற்றைப் பயன்படுத்தி, பின்வரும் பரிமாணங்களுடன் இரண்டு ஆடம்பரங்களை உருவாக்குங்கள்:\nபாம்பன் 1 (தலை): வெளி வட்டம் 2 செ.மீ விட்டம், உள் வட்டம் 1 செ.மீ விட்டம்\nபாம்பன் 2 (உடல்): வெளி வட்டம் 3 செ.மீ விட்டம், உள் வட்டம் 1.5 செ.மீ விட்டம்\nபடி 2: இரண்டு பாம்போம்களை இணைக்கும் நூல்களில் ஒன்றாக இணைக்கவும்.\nபடி 3: வெள்ளை குழாய் கிளீனரை இரண்டு சம பகுதிகளாக வெட்டுங்கள். இது ஆடுகளின் முன் கால்களை உருவாக்குகிறது. கம்பியை வலது நடுவில் வளைக்கவும்.\nபடி 4: செம்மறி ஆடுகளின் தலைக்கும் உடலுக்கும் இடையில் வளைந்த கம்பியைச் செருகவும், பின்னர் அதை சரிசெய்ய அரை திருப்பத்தைத் திருப்பவும்.\nபடி 5: இரண்டாவது பாதியை பாதி. அவை ஆடுகளின் பின்னங்கால்களை உருவாக்குகின்றன. ஆடுகளின் உடலில் ஆழமான பின்னங்கால்களை செருகவும்.\nபடி 6: இப்போது தள்ளாடும் கண்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nபடி 7: பின்னர் உணர்ந்த இளஞ்சிவப்பு கைவினைகளிலிருந்து இரண்டு அழகான காதுகளை வெட்டுங்கள். இவை பின்னர் சூடான பசை கொண்டு தலையில் ஒட்டப்படுகின்றன.\n8 வது படி: ஒரு கருப்பு கம்பளி நூலை சில சென்டிமீட்டர் குறுகியதாக வெட்டி, நடுவில் ஒரு முடிச்சு செய்யுங்கள்.\n9 வது படி: கம்பளி நூலை இருபுறமும் ஒரே நீளத்திற்கு வெட்டுங்கள். முழு உறுப்பு ஒரு விஸ்கர்களாக செயல்படுகிறது.\nபடி 10: விஸ்கர்களிலும் ஒட்டவும். முடிந்தது\nபடி 1: ஆரம்பத்தில், கண்ணாடி பாட்டில்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு அனைத்து லேபிள்களும் அகற்றப்படுகின்றன.\nஉதவிக்குறிப்பு: பசை மற்றும் லேபிள்களை எளிதில் அகற்ற பாட்டில்களை ஒரு மணி நேரத்திற்கு கால் மணி நேரம் சூடான நீரில் ஊற வைக்கவும்.\nபடி 2: பாட்டில்கள் நன்றாக காய்ந்தபின், கம்பளியை மூடுவதற்கு இடையூறாகத் தொடங்குங்கள். சூடான பசை ஒரு சிறிய குமிழ் தொடங்கி நூல் இணைக்க.\nபடி 3: கம்பளியை முழுவதுமாக மூடப்பட்டிருக்கும் வரை அல்லது ஒரு நல்ல முறை உருவாக்கப்படும் வரை அதை சுற்றி மடிக்கவும்.\nஉதவிக்குறிப்பு: இடையில், நீங்கள் எப்போதும் கம்பளியை பசை கொண்டு சரிசெய்ய வேண்டும்.\nகம்பளியால் செய்யப்பட்ட ஒப்பனைக் குஞ்சம் மலர்கள்\nபடி 1: மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி எந்த அளவிலான ஆடம்பரங்களையும் உருவாக்குங்கள் - வண்ணமயமான பூச்செண்டுக்கு பல வண்ண கம்பளி குறிப்பாக பொருத்தமானது.\nபடி 2: முதலில் கைவினைக் கம்பியிலிருந்து ஒரு பகுதியை வெட்டுங்கள். இது எதிர்கால மலர் தண்டு நீளமாக இருக்க வேண்டும்.\n3 வது படி: பின்னர் இரண்டு கம்பளி நூல்களை வெட்டுங்கள், அவை இரண்டும் கைவினைக் கம்பியை விட 1/3 நீளமாக இருக்கும்.\nபடி 4: ஆடம்பரத்தின் உள்ளே சூடான பசை கொண்டு நூல் முனைகளையும் கம்பி முனையையும் சரிசெய்யவும்.\n5 வது படி: பின்னர் இரண்டு கம்பளி முனைகளையும் கம்பியைச் சுற்றி இறுதி வரை மடிக்கவும். சூடான பசை மூலம், முனைகள் உறுதியாக மூடப்பட்டு, நீட்டிய நூல் வெறுமனே துண்டிக்கப்படும்.\nமற்ற எல்லா ஆடம்பரங்களுக்கும் ஒரே படிகளை மீண்டும் செய்யவும், பாம்பன் மலர் பூச்செண்டு முடிந்தது.\nகார்க் அல்லது மர தட்டு\nபடி 1: ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் மீது ஒரு பெரிய இதயத்தை வரைங்கள், அதை நீங்கள் வரிசையில் வெட்டுகிறீர்கள்.\nபடி 2: இதய வடிவிலான காகித வார்ப்புருவை கார்க் அல்லது மர பலகையில் வைக்கவும்.\nஉதவிக்குறிப்பு: பின்புறத்தில் ஒரு சிறிய துண்டு நாடா காகிதத்தை சரிசெய்கிறது.\nபடி 3: வார்ப்புரு விளிம்பில் நகங்களை தட்டில் அடியுங்கள். நகங்களை முடிந்தவரை நெருக்கமாக ஏற்பாடு செய்ய வேண்டும். பின்னர் காகிதத்தை அகற்றவும்.\nபடி 4: கம்பளியைப் பிடித்து, தொடக்க நூலை முதல் ஆணியுடன் இணைக்கவும். ஒரு முடிச்சுடன் நூலை சரிசெய்யவும்.\n5 வது படி: இப்போது அனைத்து நகங்களையும் சுற்றி கம்பளியை சுழற்றுங்கள் - ஒரு படைப்பு, அழகான சிக்கல் உருவாகும் வரை.\nபடி 6: நூல் முடிவைக் கட்டுங்கள். முடிந்தது\nபடி 1: ஆரம்பத்தில் நெசவு சட்டத்தை மேலும் நிலையானதாக மாற்றுவதற்கு இரண்டு காகிதத் தகடுகள் ஒருவருக்கொருவர் சரியாக ஒட்டுகின்றன.\nபடி 2: பின்னர் விளிம்பில் உள்ள ஒவ்வொரு பள்ளங்களுக்கும் ஒரு சிறிய உச்சநிலையை வெட்டுங்கள்.\n3 வது படி: இப்போது சட்டகம் மூடப்பட்டுள்ளது. எந்த உச்சநிலையிலும் அதை மடக்குங்கள் (நூல் முனை பின்புறம் உள்ளது), எப்போதும் கம்பளி நூலை எதிர் உச்சியைச் சுற்றித் தொடங்கி, அருகிலுள்ள உச்சநிலைக்குத் திரும்பவும். நீங்கள் முடிவை அடைந்ததும், நூல் துண்டிக்கப்பட்டு, தொடக்கத்தில் உறுதியாக பின்னால் பிணைக்கப்பட்டுள்ளது.\n4 வது படி: இப்போது நெசவு தொடங்கலாம். கம்பளியில் இருந்து ஒரு நீண்ட துண்டு வெட்டு. ஒரு முனை ஊசி வழியாக இழுக்கப்படுகிறது, மற்றொரு முனை நடுவில் பதற்றமான நூல்களில் ஒன்றில் பிணைக்கப்பட்டுள்ளது. இப்போது ஊசியுடன் மாறி மாறி அடுத்த நூல்களின் கீழ் நெசவு செய்யுங்கள். ஆரம்பத்தில் இது சற்று குழப்பமானதாக இருக்கலாம், ஆனால் சுற்று வட்டமாக முறை மேலும் மேலும் தெளிவாகிறது.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் நெசவு செய்வதற்கு தடிமனான கம்பளியைப் பயன்படுத்தினால், நீங்கள் மிக விரைவாக முடிப்பீர்கள், மேலும் முறை பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.\nபடி 5: நீங்கள் விரும்பும் வரை அந்த வழியில் நெசவு செய்யுங்கள். இடையில், நீங்கள் நிறத்தையும் மாற்றலாம். இதற்காக, நூல் பதற்றமான நூலில் வெறுமனே முடிச்சு போட்டு அதே இடத்தில் புதிய வண்ணத்துடன் தொடங்கப்படுகிறது.\nபடி 6: படிப்பை பின்வருமாறு முடிக்கவும். நூல் முடிவை முடித்து, மீதமுள்ளவற்றை துண்டிக்கவும். அதன்பிறகு, பதற்றமான நூல்கள் துண்டிக்கப்பட்டு, எப்போதும் ஒரு ஜோடிக்கு ஒருவருக்கொருவர் அடுத்ததாக கிடக்கின்றன. முந்தைய ஜோடியை முடித்த பின் மட்டுமே அடுத்த ஜோடியை வெட்டுங்கள்.\nமுடிந்தது இனிமையான சிறிய நெய்த கம்பளம், இதை நீங்கள் இப்போது கோஸ்டராகப் பயன்படுத்தலாம். இந்த வழியில், நீங்கள் எல்லா வகையான படைப்பு விரிப்புகளையும் நெசவு செய்யலாம், பொத்தோல்டர்கள், டாய்லி அல்லது கனவு பிடிப்பவர் என.\nஅல்லாத நெய்த வால்பேப்பரை மீண்டும் பூசவும் மற்றும் மீண்டும் பூசவும் - DIY வழிமுறைகள்\nமடிக்கணினி தலையணையை தையல் - ஒரு மடி தட்டில் வழிமுறைகள்\nமுனிவர் வெட்டு - DIY வழிகாட்டி\nஇருவருக்கும் கோழி கட்சி விளையாட்டு - யோசனைகள் மற்றும் வேடிக்கையான நகைச்சுவைகள்\nகுசுதாமா ஓரிகமி: ஒரு மலர் பந்துக்கான வழிமுறைகள்\nபின்னல் அஜூர் முறை - இலவச DIY பயிற்சி\nதையல் ஒட்டுவேலை போர்வை - இலவச DIY பயிற்சி\nமலேர்ஹட்டை உருவாக்குங்கள் - செய்திமடலால் செய்யப்பட்ட தொப்பிகளுக்கு ஃபால்டான்லீடங்\nஸ்லீவ்ஸில் தையல்: ஆரம்பநிலைக்கான வழிமுறைகள் - தையல் இப்படித்தான் செய்யப்படுகிறது\nபின்னப்பட்ட காலுறைகள் - ஓவர்கீ ஸ்டாக்கிங்கிற்கான வழிமுறைகள்\nதையல் குத்துச்சண்டை குறும்படங்கள் - ஆண்களின் உள்ளாடைகளுக்கான வழிமுறைகள் மற்றும் வடிவங்கள்\nகுரோசெட் செருப்புகள் - அளவு விளக்கப்படத்துடன் ஆரம்பநிலைக்கான வழிமுறைகள்\nகூரை ஓடுகளுக்கான விலைகள் - ஒவ்வொரு m² க்கும் செலவாகும்\nகுரோசெட் செருப்புகள் - குளிர் செருப்புகளுக்கான DIY வழிகாட்டி\nபருக்கள் மற்றும் பிளாக்ஹெட்ஸுக்கு எதிராக முகமூடிகளை உருவாக்குங்கள்\nஉள்ளடக்கம் யூக்கா பனை விஷம் \"> சபோனின்கள் யூக்கா பனை பல ஜெர்மானியர்களின் பிரபலமான வீட்டு தாவரமாகும். ஆனாலும், பல தாவரங்களைப் போலவே, அவற்றின் நச்சுத்தன்மையின் கேள்வியும் மீண்டும் மீண்டும் எழுகிறது. குறிப்பாக, சிறிய குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள், அல்லது அதில் நாய்கள் அல்லது பூனைகள் வைக்கப்படுகின்றன, மலர் பானையில் உள்ள இந்த நகைகளின் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டுள்ளன. இந்த நீலக்கத்தாழை தாவரத்தின் பொருட்களைப் பார்த்தால், தீவிரமான தொடர்பின் சாத்தியமான விளைவுகளை நீங்கள் குறைந்தபட்சம் சமாளிக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. யூக்க\nகோழி விருந்து | அழைப்பிதழ் மற்றும் விருந்தினர் புத்தகத்திற்கான சொற்கள் மற்றும் ரைம்கள்\nதோல் காலணிகள் - காலணிகளை அழுத்துவதற்கு எதிராக இது உதவுகிறது\nமுதல் தொப்பியை பின்னல் - அறிவுறுத்தல்கள் மற்றும் அளவு பற்றிய குறிப்புகள்\n��ையல் குழந்தை உடல் சூட் - இலவச மாதிரி வழிகாட்டி மற்றும் துணி குறிப்புகள்\nசாளர சிக்கல்: சாளர சட்டத்திலிருந்து அச்சு அகற்றவும்\nரசாயனங்கள் இல்லாமல் அடுப்பை சுத்தம் செய்யுங்கள் - சிறந்த வீட்டு வைத்தியம்\nCopyright குட்டி குழந்தை உடைகள்: கம்பளி கொண்டு கைவினை - அறிவுறுத்தல்களுடன் 5 சிறந்த யோசனைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Venue/Hyundai_Venue_SX_Opt_Turbo_DT.htm", "date_download": "2020-08-08T16:05:09Z", "digest": "sha1:B3RPSQ56KYWNO5FUBJS3VL7CITWALF43", "length": 46165, "nlines": 746, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஎஸ்எக்ஸ் opt டர்போ dt\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Opt டர்போ DT\nbased on 1376 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்வேணுஎஸ்எக்ஸ் opt டர்போ dt\nவேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt மேற்பார்வை\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt Latest Updates\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt Colours: This variant is available in 10 colours: நட்சத்திர தூசி, உமிழும் சிவப்பு, சூறாவளி வெள்ளி, லாவா ஆரஞ்சு இரட்டை டோன், துருவ வெள்ளை இரட்டை டோன், அடர்ந்த காடு, துருவ வெள்ளை, லாவா ஆரஞ்சு, டெனிம் ப்ளூ டூயல் டோன் and டெனிம் ப்ளூ மெட்டாலிக்.\nஹூண்டாய் க்ரிட்டா எஸ், which is priced at Rs.11.72 லட்சம். மாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone, which is priced at Rs.9.98 லட்சம் மற்றும் டாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o), which is priced at Rs.10.6 லட்சம்.\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt விலை\nஇஎம்ஐ : Rs.23,953/ மாதம்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.27 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 998\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை kappa 1.0 எல் டர்போ gdi பெட்ரோல்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு gdi\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 190mm\nசக்கர பேஸ் (mm) 2500\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்க���் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r16\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt நிறங்கள்\nதுருவ வெள்ளை இரட்டை டோன்\nலாவா ஆரஞ்சு இரட்டை டோன்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nவேணு எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் ஸ்போர்ட் imtCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt டர்போCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imtCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ dctCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ dct dtCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dctCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல் ஸ்போர்ட்Currently Viewing\nஎல்லா வேணு வகைகள் ஐயும் காண்க\nQ. ஐஎஸ் வேணு எஸ்எக்ஸ் டீசல் கிடைப்பது without sunroof\nQ. வேணு எஸ் model\nQ. ஐ like to buy ஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் 1.5 CRDi but there ஐஎஸ் ஏ புதிய வகைகள் எஸ்எக்ஸ் Sports tri...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt படங்கள்\nஎல்லா வேணு படங்கள் ஐயும் காண்க\nஎல்லா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா வேணு மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேணு மதிப்பீடுகள் ஐயும் காண்க\nவேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o)\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8\nஹூண்டாய் ஐ20 ஆஸ்டா option\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்\nக்யா Seltos தக் கி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் 6.70 லட்சத்தில் தொடங்குகின்றன\nஇந்த செயல்முறையில், வென்யூ புதிய டீசல் இயந்திரத்தைப் பெற்றுள்ளது\nபிஎஸ்6 ஹூண்டாய் வென்யு வகையின் தகவல்கள் கசிந்திருக்கிறது. இது கியா செல்டோஸின் 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தைப் பெறுகிறது\nபிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடமுறைபடுத்தப்பட்ட உடன் தற்போதைய பிஎஸ்4 1.4 இணக்கமான லிட்டர் டீசல் இயந்திரம் வெளியேற்றப்படும்\nரெனால்ட் டஸ்டர் Vs ஹூண்டாய் வென்யூ: பெட்ரோல்-AT நிஜ உலக மைலேஜ் ஒப்பீடு\nஒன்றே போல் விலை கொண்ட SUVகள் மற்றும் அவற்றின் வெவ்வேறு பவர் ட்ரெயின்கள் , ஆனால் அவற்றில் எது அதிக செயல்திறன் கொண்டது\nஹூண்டாயின் காத்திருப்பு காலம் மஹிந்திரா XUV 300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை விட உயர்ந்தது\nநிறைய விற்பனையாகும் கார் என்றாலும், விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு ஆறு நகரங்களில் காத்திருப்பு காலம் இல்லை\nஹூண்டாய் வென்யூ Vs போட்டியாளர்கள்: ஸ்பெக் ஒப்பீடு\nவென்யூ அம்சங்களின் நீண்ட பட்டியலைப் பெறுகிறது, ஆனால் அளவு மற்றும் பவர்டிரெய்ன் அடிப்படையில் இது எப்படி ஒப்பிடுகிறது\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் வேணு மேற்கொண்டு ஆய்வு\nவேணு எஸ்எக்ஸ் opt டர்போ dt இந்தியாவில் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/girl-kills-self-by-jumping-in-front-of-train-near-cuddalore/articleshow/68968292.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-08-08T14:58:10Z", "digest": "sha1:B4KWZPRCADZI2DKB2L4JVEH5KC2ANBM4", "length": 12110, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Plus Two Girl Suicide: இந்த விஷயத்துக்கு இப்படி பண்ணிட்டியே; ரயில்முன் பாய்ந்து உயிரைவிட்ட மாணவியின் கதை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த விஷயத்துக்கு இப்படி பண்ணிட்டியே; ரயில்முன் பாய்ந்து உயிரைவிட்ட மாணவியின் கதை\nபள்ளி மாணவி ஒருவர் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த மாணவி காவ்யா(17). இவர் பழைய நகரின் அரசு மேல்நிலைப்பள்ளிய��ல் பயின்று வந்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வு எழுதியவர். இந்நிலையில் நேற்று காலை தேர்வு முடிவுகள் வெளியானது.\nஅதில் அவர் மிகக் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த மாணவி, பூண்டியங்குப்பம் ரயில் பாதையில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த சம்பவத்தால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வில் தோல்வி அடைந்தவர்களையே தேற்றி, நல்ல நிலைக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறோம். இந்நிலையில் மதிப்பெண் குறைந்ததால், இப்படியொரு விபரீத முடிவை எடுத்த நிகழ்வு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபோன்ற மன உளைச்சலில் மாணவிகள் இருந்தால், உடனே 104 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 044-24640050 என்ற ஸ்நேகா தற்கொலை உதவி எண்ணிற்கும் அழைக்கலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nGalaxy M31s : பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nதமிழ்நாடு அரசு அறிவித்த அடுத்தகட்ட தளர்வு: இதற்கெல்லாம்...\nஇ-பாஸ் நடைமுறை எளிமைப்படுத்தப்படுமாம்... சொல்கிறார் முத...\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு\nதமிழகம் முழுவதும் காய்கறி, பழக் கடைகள் அடைப்பு... எப்போ...\nமகளிடம் தவறாக நடந்து கொண்ட விஏஓ மீண்டும் திருமணம் செய்த நிலையில் கைது அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமாணவி தற்கொலை பிளஸ் டூ மாணவி தற்கொலை கடலூர் Plus Two Girl Suicide Girl suicide cuddalore\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nஇந்தியாஎல்லைப் பிரச்சினை: இந்தியா - சீனா இன்று பேச்சுவார்த்தை\n#MonsterShot Samsung Galaxy M31s மொபைலுடன் நேஹா கக்கர் செய்த மாயம்\nசினிமா செய்திகள்தெலுங்கில் ரீமேக் ஆகும் அஜித்தின் வேதாளம்.. இந்த டாப் ஹீரோ தான் நடிக்கப் போகிறாரா\nGalaxy M31s : பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nக்ரைம்நீ கஷ்டப்படுறத பார்க்க முடில.., உயிரை விட்ட தந்தை, கூடவே சென்ற மகள்கள்..\nவர்த்தகம்ஒரே நாடு ஒரே ரேஷன்: நாடு முழுவதும் எப்போது\nவர்த்தகம்ஸ்மார்ட்போன் விற்பனையைக் கெடுத்த கொரோனா\nசினிமா செய்திகள்லாக் டவுனில் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ள 'எட்ஜ்' ஆல்பம் பாடல்\nகோயம்புத்தூர்கோவை: உள்ளாடை மட்டுமே அணிந்து இரவில் சுற்றும் ஆசாமிகள்..\nஇந்தியாகேரள விமான விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மேலும் இழப்பீடுகள் அறிவிப்பு\nமகப்பேறு நலன்குழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன எப்படி கண்டறிவது, என்ன செய்வது\nஇந்து மதம்பிள்ளைகளுக்கு இறைவனின் பெயரை சூட்டுவது ஏன்\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nடெக் நியூஸ்Amazon Freedom Sale 2020 : அடுத்த 4 நாட்களுக்கு ஆபர் மழை; என்னனென்ன சலுகைகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-08-08T15:06:12Z", "digest": "sha1:MAZQ7745HLUKAHHCBHG44JQEGZ3AXRVW", "length": 11518, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "நீதியை மதிக்கும் யுகத்தை வெற்றியுடன் நடைமுறைப்படுத்துவோம் – சஜித்! | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nநீதியை மதிக்கும் யுகத்தை வெற்றியுடன் நடைமுறைப்படுத்துவோம் – சஜித்\nநீதியை மதிக்கும் யுகத்தை வெற்றியுடன் நடைமுறைப்படுத்துவோம் – சஜித்\nநீதியை மதிக்கும் யுகத்தை 16ஆம் திகதி பெறும் வெற்றியுடன் நடைமுறைப்படுத்துவோம் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாத��பதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பகுதியில் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இனவாதம், மதவாதத்தைப் பரப்புமாறு புத்தபெருமான் ஒருநாளும் போதித்ததில்லை.\nஅவ்வாறு குழுவொன்று செயற்படுகையில், அவர்கள் பௌத்தர்கள் அல்ல என்றே நான் கூறுகின்றேன். ஆகவே, பௌத்த கொள்கைகளூடாக நான் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவேன்.\nபௌத்தத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, அனைத்து மதத்தவர்களும், அனைத்து இனத்தவர்களும் இந்நாட்டிற்குள் வாழும் அனைத்து மக்கள் பிரிவினரும் இன, மத வேறுபாடுகள் இன்றி வாழ்வதற்காக, இனவாதம், மதவாதத்தை முழுமையாக ஒழித்து, நீதியை மதிக்கும் யுகத்தை 16ஆம் திகதி பெறும் வெற்றியுடன் நடைமுறைப்படுத்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு இ\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில��� கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் நடவடிக்கைக\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nநாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உரு\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%2C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-08-08T15:05:31Z", "digest": "sha1:OYJHGY4W4JEWBOITN4ZQF62N2G4ECAHD", "length": 16793, "nlines": 313, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy லிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- லிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன்\nதாயை இழந்த சிறுமி லாரா, தனிமையில் தவிக்கிறாள். பலகாலம் பிரிந்திருந்த தந்தையுடன் மலைக்காட்டுப்பகுதியில் வசிக்கும் அவரது புதிய குடும்பத்தைச் சந்திக்கிறாள். தன்னை அறவே வெறுக்கும் சிற்றன்னை, புதிய தம்பி தங்கைகள், முரட்டுத்தனமான பள்ளி மாணவர்கள், ஆகியவர்களுடன் வாழ்க்கை நடத்த��வது லாராவுக்குக் கடினமாய் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : லிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nS. சுந்தர சீனிவாசன் - - (1)\ns. சுந்தரசீனிவாசன் - - (1)\nஅ. சீனிவாசன் - - (1)\nஅநுத்தமா சீனிவாசன் - - (1)\nஅருட்கவி அரங்க சீனிவாசன் - - (4)\nஆர்.ஆர். சீனிவாசன் - - (2)\nஇர. சீனிவாசன் - - (2)\nஇரா. சீனிவாசன் - - (2)\nஇரா. பிரேமா - - (1)\nஇரா.சீனிவாசன் - - (1)\nஎஸ். சீனிவாசன் - - (2)\nஎஸ். சுந்தர சீனிவாசன் - - (11)\nஏ. சீனிவாசன் - - (2)\nக.சீனிவாசன் - - (1)\nகி. சீனிவாசன் - - (1)\nகு.ச.சீனிவாசன் - - (1)\nச.சீனிவாசன் - - (1)\nசி. சீனிவாசன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே - - (1)\nசி.பெ. சீனிவாசன் - - (1)\nசீனிவாசன் இராமலிங்கம் - - (1)\nசீனிவாசன் நடராஜன் - - (1)\nசீனிவாசன் ஶ்ரீ - - (1)\nசுந்தர சீனிவாசன் - - (1)\nசுவாமி பிரேமானந்தா - - (2)\nசெ. சீனிவாசன் - - (2)\nசேலம் சீனிவாசன் - - (1)\nசோ. சீனிவாசன் - - (3)\nஜயதேவ் சீனிவாசன் - - (1)\nடாக்டர் அரங்க சீனிவாசன் - - (1)\nடாக்டர் ரா. சீனிவாசன் - - (4)\nடாக்டர். ஏ.வி. சீனிவாசன் - - (1)\nடாக்டர். பிரேமா லஷ்மிநாராணன் - - (1)\nடாக்டர்.இரா. பிரேமா - - (2)\nடி.கே. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதா. சீனிவாசன் - - (1)\nந.சோ.சீனிவாசன் - - (1)\nநம் சீனிவாசன் (மூன்று தொகுதிகள்) - - (1)\nநளினி சீனிவாசன் - - (1)\nப.க. சீனிவாசன் - - (1)\nபா. சீனிவாசன், சுசிலா சீனிவாசன் - - (1)\nபி. சீனிவாசன் - - (3)\nபி. பிரேமானந்து - - (1)\nபின்னத்தூர் வெ. சீனிவாசன் - - (1)\nபிரேமா - - (4)\nபிரேமா (தொ) - - (1)\nபிரேமா அரவிந்தன் - - (4)\nபிரேமா நந்தகுமார் - - (1)\nபிரேமா ரேவதி, சலிம் யுசுப்ஜி - - (1)\nபிரேமா ஸ்ரீனிவாசன், வஸந்தா சூரியா - - (3)\nபிரேமாவதி - - (1)\nபேராசிரியர் டாக்டர். ரா. சீனிவாசன் - - (1)\nம.பெ. சீனிவாசன் - - (2)\nமு.சீனிவாசன் - - (1)\nமுக்தா சீனிவாசன் - - (1)\nமுக்தா.சீனிவாசன் - - (22)\nமுனைவர் ச.பொ. சீனிவாசன் - - (1)\nமுனைவர்.இரா. பிரேமா - - (2)\nர. சீனிவாசன் - - (1)\nரங்கவாசன் பி. சீனிவாசன் - - (1)\nரா. சீனிவாசன் - - (2)\nரா.சீனிவாசன் - - (1)\nராஜலட்சுமி சீனிவாசன் - - (1)\nலயன் சீனிவாசன் - - (1)\nலயன்.M. சீனிவாசன் - - (2)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nவே. சீனிவாசன் - - (1)\nவேணுசீனிவாசன் - - (8)\nவைத்தியர் மே. சீனிவாசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக��கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகுறையொன்றுமில்ல, ரசூல், மற்ற கோள்கள், முனைவர். சுந்தர ஆவுடையப்பன், சொல் இலக்கணம், பரமார்த்தகுரு, Meera, சுதந்திர போராட்டம், தெ பொ மீ, wipe & clean, வஇ, சித்துராஜ், vazhviyal, உ வே ச என் சரித்திரம், உன்னால\nஎளிய உணவு மருத்துவம் -\nதத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் - Thathuvagnyana Vignyana Kuripugal\nகுற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும் -\nநவீன இந்துத்துவம் - Naveena Hinduthuvam\nசாந்தி முகூர்த்தம் - Santhi Muhurtham\nமனிதன் (மனித வராலற்று ஆராய்ச்சி நூல்) -\nகோள் பூமி கலைக்களஞ்சியம் - Planet Earth Encyclopedia\nரெய்கி என்னும் மகாசக்தி -\nபொன்மழை (ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் கவியரசு கண்ணதாசன் தமிழில் பாடியது) -\nசட்டம் சந்தித்த பெண்கள் -\nசித்தர்கள் கண்ட தத்துவங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-08-08T15:31:07Z", "digest": "sha1:MAQTQN3CX3Q62KEJGNMKHKDV45CDMPTO", "length": 8094, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "திறன் பட பேசு Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nTag: திறன் பட பேசு\nசத்தியமார்க்கம் - 10/08/2013 0\nகடந்த 09-08-2013 அன்று GTV தொலைக்காட்சியின் திறன்பட பேசு விவாத நிகழ்ச்சியில் \"சிறுபான்மையினர் சந்திக்கும் சவால்கள்\" என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலை இங்கே பதிவு செய்துள்ளோம் - சத்தியமார்க்கம்.காம் ...\nசத்தியமார்க்கம் - 08/09/2013 0\nஐயம்: இரண்டில் எது சரி கிறித்துவர்கள் செல்லுமிடம்: •சுவர்க்கம் (2:62, 5:69) •நரகம் (5:72, 3:85) தெளிவு:ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின்...\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/samayal-tips-2020-115-1/", "date_download": "2020-08-08T14:47:29Z", "digest": "sha1:3S53YPCPDNLT4J236PN7GZWZPNN3HFD6", "length": 3852, "nlines": 68, "source_domain": "cityviralnews.com", "title": "பசியைத் தூண்டும் பரோடாக் கடை கோழி மிளகு வறுவல் – CITY VIRAL NEWS", "raw_content": "\nபசியைத் தூண்டும் பரோடாக் கடை கோழி மிளகு வறுவல்\nபசியைத் தூண்டும் பரோடாக் கடை கோழி மிளகு வறுவல்\n← கொடிய நோய்களுக்கு மருந்தாகும் அற்புத பூ மரணத்தில் இருந்து காக்கும் பூ மரணத்தில் இருந்து காக்கும் பூ கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள் → ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஏலக்காய் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nவித்யாசமான தக்காளி சட்னி மிக சுவையாக செய்வது எப்படி\nமூட்டு எலும்பு தேய்மானம், கழுத்து எலும்பு தேய்மானம், மூட்டு வலி நிரந்தர தீர்வு இது மட்டுமே போதும்\n2 நாளில் படர்தாமரை முற்றிலும் குணமாக இதை போட்டால் போதும்\nஅவுரி பொடியை தேய்ச்சும் தலைமுடி கறுப்பாகவில்லையா\nசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய / சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇந்த இரண்டு பழங்களை மட்டும் எப்போதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீர்கள் மரணத்தை கூட விளைவிக்குமாம்..\nதொண்டை கிருமி தொற்றை தடுக்கும் ஆடாதோடை மூலிகை\nஇதோட ருசியில நீங்க அசந்துபோவிங்க\nதக்காளி உடன் இத கலந்து 20 நிமிடம் உங்க முகத்தில் இப்படி பண்ணுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-08T15:33:19Z", "digest": "sha1:FTLPGXJCOTIJHKBP6YJRR2T7OSANSC4S", "length": 7490, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுட்டீவ் பால்மர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிட்ராயிட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா\nஇசுட்டீவ் அந்தோனி பால்மர் (Steve Anthony Ballmer, பிறப்பு: மார்ச் 24, 1956) எனப்படுபவர் அமெரிக்க தொழில் நுட்ப வணிக நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாவார். போர்பஸ் இதழின்படி உலகின் நாற்பத்தி மூன்றாவது பணக்காரர் என்று அறியப்படுகிறார்.\nபால்மர் டெட்ராய்ட் என்னும் இடத்தில் பிறந்தார்.அவரது தந்தையார் ஹென்ரி பால்மர் ஃபொர்ட் மொடெர் கம்பெனி இல் மேலாளர் ஆக பணிபுரிந்தார். ஸ்டெவ் பால்மர் கல்லூரியில் கால் பந்து அணியின் மேலாளர் ஆக இருந்தார். மேலும் ஹார்வர்ட் க்ரிம்சன் நாளிதழில் பணிபுரிந்தார்.\nஜனவரி 11 1980 இல் மைக்ரோசாப்ட் இல் 50000 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.பின் முதன்மை செயல் அதிகாரி ஆக ஜனவரி 2000 இல் பதவி உயர்வு பெற்றார்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/results", "date_download": "2020-08-08T15:18:25Z", "digest": "sha1:3UFXF3LC2JEQPR3AIIOXIXYF2DXNPOXO", "length": 6560, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபரிதாப நிலையில் மகிந்த்ரா நிறுவனம்\n10 ஆம் தேதி வெளியாகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\n10 ஆம் தேதி வெளியாகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்\nகலெக்டருக்கு கார் ஓட்ட ஆசை: பாமக நிறுவனர் ராமதாஸ் மலரும் நினைவுகள்\nராஜபக்சேவுக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி\nதமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது - வெளியான முக்கியத் தகவல்\nதமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது - வெளியான முக்கியத் தகவல்\nயுபிஎஸ்சி தேர்வில் சாதனைப் படைத்த தமிழர்\nயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2019 தேர்வு முடிவுகள் வெளியானது - முழு விவரம் இதோ\nயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2019 தேர்வு முடிவுகள் வெளியானது - முழு விவரம் இதோ\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் Noise Shots ஹெட்போன்ஸ்; பெறுவது எப்படி\nபிளஸ் 1 தேர்வில் எந்த மாவட்டம் டாப்\nபிளஸ் 1 தேர்வில் எந்த மாவட்டம் டாப்\nTamil Nadu 11th Result 2020: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது\nTamil Nadu 11th Result 2020: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ரீ எக்ஸாம் ரிசல்ட் நாளை மறுநாள் வெளியீடு..\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்ணா, கிரேடு முறையா\nஓரிரு நாட்களில் வெளியாகிறது பிளஸ்2 தேர்வு முட��வுகள்\nகொள்ளை லாபத்தில் ஐசிஐசிஐ பேங்க்\nபரிதாப நிலையில் ஜீ எண்டர்டெய்ன்மெண்ட்... பங்குகளை என்ன செய்வது\nலாப மழையில் இந்துஸ்தான் யுனிலீவர்... நாளை ஹாட் பங்கு இதுதானா\nபரிதாப நிலையில் பஜாஜ் பைனான்ஸ்... பங்குகளை என்ன செய்யலாம்\nகொள்ளை லாபத்தில் ஹெச்டிஎஃப்சி பேங்க்... பங்கு வாங்கலாமா\nசிங்கம் 3 வில்லனா இது ஆளே அடையாளம் தெரியாத அளவு இருக்கும் புகைப்படங்கள் வைரல்\nபிளஸ்2 ரிசல்ட்: பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/life-stages/adolescence/body-image-issues-among-adolescents", "date_download": "2020-08-08T15:38:55Z", "digest": "sha1:2BBY6BTXMFXI5PUQQNEIQ5QLN5CC33UZ", "length": 16192, "nlines": 66, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "வளர்இளம்பருவத்தினர்மத்தியில் உடல் தோற்றப் பிரச்னைகள்", "raw_content": "\nவளர்இளம்பருவத்தினர்மத்தியில் உடல் தோற்றப் பிரச்னைகள்\nநாம் நம்மை எப்படிப் பார்க்கிறோம் மேலும் நமது உடலைக் குறித்து எப்படி உணர்கிறோம் என்பவை உடல் தோற்றத்தை அமைக்கிறது. அது நாம் நம்மை எப்படி வரையறுக்கிறோம் என்பதின் முக்கியக் கூறாக மாறுவதுடன், நமது தன்-மதிப்பு மற்றும் தன்னம்பிக்கையில் விளைவை ஏற்படுத்துகிறது. அவர்கள் தோற்றத்தில் திருப்தியடைபவர்கள், தன்மதிப்பில் உறுதியுடன், நேர்மறை உட்ல் தோற்றம் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம், எப்படித் தோற்றமளிக்கிறோம் என்பதில் திருப்தியற்றவர்கள் அல்லது தனது அவர்கள் தோற்றம் மற்றும் உணர்வுகளை மாற்ற வேண்டும் என்று நம்புபவர்கள், எதிர்மறை உடல் தோற்றம் கொண்டிருக்கிறார்கள்.\nஅது எப்போது ஒரு பிரச்சினையாகிறது\nநம்முடைய தோற்றமளிக்கும் வழிகள் மற்றும் நம்மைப் பற்றிய உணர்வுகள் குறித்தும் நாம் அனைவரும் திருப்தியடைவதில்லை. நம்மில் பெரும்பாலானவர்கள் சிலவற்றை அல்லது மற்றவர்கள் நாம் தோற்றமளிக்கும் வழிகளை மாற்ற விரும்புகிறோம். ஆனால் சிலருக்கு, இந்தத் திருப்தியின்மை நிரந்தரக் கவலையாக மாறுகிறது; அவர்கள் தங்களின் மற்ற பொறுப்புகள் – கல்வி, தொழில் அல்லது தினசரிப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இது ஒரு உடல் தோற்றப் பிரச்சனையாகக் கருதப்படுகிறது.\nஉடல் தோற்றப் பிரச்சினைகள் ஆண்களையும் பெண்களையும் – வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. பெண்கள் ���ளமையுடன் மெலிவாக இருக்க விரும்புகின்றனர், அதே சமயம் ஆண்கள் தசைக்கட்டுடன் ஆண்மையுடன் இருக்க விரும்புகின்றனர்.\nஉடல் தோற்றமும் வளரிளம் பருவத்தினரும்\nவளரிளம் பருவத்தினர் தங்களையும் தங்களைச் சூழ்ந்துள்ள உலகத்தையும் அடையாளம் காணும் மற்றும் புரிந்துகொள்ளும் செயல்முறையில் உள்ளனர். அவர்கள் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கும் செயல்முறையிலும் அவர்களின் மாறும் உடலினைப் புரிந்து கொள்வதிலும் உள்ளனர். ஒரு வளரிளம் பருவத்தினர் அவன் அல்லது அவளுடைய உடலினை நோக்குகிறார் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல காரணிகள் உள்ளன: குடும்பச் சூழல், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள், விளம்பரம் மற்றும் நடைமுறையில் இருக்கும் ஆடை அலங்காரம் ஆகியவை அவற்றில் சில.\nஇன்று, சமூக ஊடகங்கள் வளரிளம் பருவத்தினர் அவர்கள் புகைப்படங்களுக்கு ‘லைக்’ பெறுவதின் மூலம் அவர்களின் நண்பர்களிடமிருந்து தகுதியாக்கத்தை நாடுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nசில அனுபவங்கள் ஒரு வளரிளம் பருவத்தினரை எதிர்மறை உடல் தோற்றக் கருத்தை வளர்ப்பதற்கு இட்டுச் செல்லலாம் அவையாவன:\n-- கேலிசெய்தல் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அவர்களின் உடலைக் குறித்த எதிர்மறைக் கருத்துக்கள், எடுத்துக்காட்டாக டாப்பா (கன்னடத்தில் குண்டு) அல்லது டிங்கு (இந்தியில் குள்ளம்)\n-- பள்ளி அல்லது கல்லூரியில் அவர்கள் உடல் அளவு அல்லது வடிவத்தால் கிண்டலுக்கு உள்ளாதல்\n-- ஊடங்களில் காணும் ‘சீர்மையான’ உடலிலிருந்து மாறுபட்ட உடலைக் கொண்டிருப்பது\n-- கச்சிதமான மனப்பாங்கைப் பெற்றிருத்தல்\n-- குறைந்த தன்-மதிப்பு அல்லது தன்னம்பிக்கை பெற்றிருத்தல்\n-- கச்சிதமா மற்றும் ‘பொருத்தமாக’ தெரிய வேண்டும் என்று நண்பர்கள் குழு இயக்கங்கள் மற்றும் நட்பு அழுத்தங்கள்\nமோசமான உடல்தோற்றக் கரு கொண்டிருக்கும் வளரிளம் பருவத்தினர் எளிதில் உணர்ச்சிவயப்படும் மற்றும் சமூகச் சூழல்களைத் தவிர்ப்பவர்களாக மாறலாம் ஏனெனில் அவர்கள் தங்களைப் பொது இடங்களில் தோன்றுவதற்குப் பொருத்தமில்லாதவர்கள் எனக் கருதுகின்றனர். மோசமான உடல்தோற்றக் கருவைப் பற்றிய நீண்ட கால எண்ணங்கள் ஒருவரின் தினசரி வாழ்வைப் பாதித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம், அல்லது தீவிரமான நிகழ்வுகளில் சாப்பிடுவதில் ��ுறைபாடுகள் அல்லது உடல்மாறுபாட்டுக் குறைபாடுகள் போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லலாம்.\nமோசமான உடல் தோற்றக்கரு பற்றிய அடையாளங்கள்\nஒரு பெற்றோராக, நீங்கள் உங்கள் குழந்தைளில் மோசமான உடல்தோற்றக்கருவின் பாதிப்புகளின் அடையாளங்களைக் கவனிக்கலாம். அவையாவன:\n-- எப்போதும் கண்ணாடியில் தங்களின் தோற்றத்தை அல்லது ‘குறைபாடுகளைப் பார்த்துக் கொண்டிருத்தல்\n-- சமூகச் சூழல்களைத் தவிர்த்தல்\n-- கலோரிகளை எண்ணுவதில் மனப்பற்று கொண்டிருத்தல், உடனடி எடைக்குறைப்பு உணவுமுறையைப் பின்பற்றல்\n-- மற்றவர்களிடமிருந்து தங்கள் உடல் தோற்றங்களைக் குறித்து மீண்டும் மீண்டும் உறுதி செய்தல்\n-- ‘நான் அசிங்கமாக இருக்கிறேன்’, ‘எனக்கு நன்றாக உடலமைப்பு இருப்பதற்கு விரும்புகிறேன’ இன்னும் பலவாறு தங்களின் உடலைக் குறித்து எதிர்மறையாகப் பேசுதல்\n-- அழுகைக் கூட்டுவதற்காக, அழுகூட்டும் அறுவை சிகிச்சை வல்லுநரை நாடுவது பற்றிப் பேசுதல்\n-- உடற்பயிற்சிக்கூடம் செல்வதில் மனப்பற்று கொண்டிருத்தல் அல்லது தங்களின் உடல்பருமனை முற்றிலும் தவிர்த்தல்\nகுழந்தைகள் சில நேரம் பெரியவர்களைப் போல் யோசிக்காமல் நடந்து கொள்ளலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். பெற்றோர்கள் வீடுகளில் என்ன சாப்பிடுகிறோம் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டும் அவர்களின் தோற்றம் குறித்து கச்சிதம் பார்ப்பவர்களாக இருந்தால், குழந்தைகளும் அவர்களைப் போல் நடக்கலாம். எனவே, பெற்றோர், தங்களின் புற உடல் மற்றும் தோற்றம் குறித்து, நேரடியாக மற்றும் மறைமுகமாக எப்படி உரையாடுகிறோம் என்பது குறித்து கவனமாக இருப்பது அவசியம்.\nபெற்றோர் குழந்தைகள் நேர்மறை உடல்தோற்றக்கருவினை உருவாக்க உதவும் சில வழிகள் இதோ:\n-- மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடல்களை – குறிப்பாகத் அவர்களின் தோற்றங்களைப் பற்றி ஒப்பிடல்களைத் தவிருங்கள்\n-- உடன்பிறந்தோர், ஒன்றுவிட்ட உறவினர்களுடன் ஒப்பிடுவதை மற்றும் கேலிசெய்வதைத் தவிருங்கள்\n-- குழந்தையை அவர்களின் மற்ற தகுதிகளான இரக்ககுணம், உதவும் தன்மை மற்றும் அவர்களின் திறமைகள் குறித்துப் பாராட்டுங்கள்\n-- உடல்தோற்றம் குறித்துக் கேலிசெய்வதை நிறுத்துவது குறித்து குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடம் உரையாடுங்கள்\n-- நன்றாக உண்பது மற்றும் உடற்பயிற்சிகள��� குடும்ப வழக்கங்களில் ஒன்றாக ஆக்குங்கள்\nபெற்றோர் தங்களின் குழந்தைகளிடம் வளரிளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்துப் பேச வேண்டும் மேலும் அவர்கள் தங்களின் உடல் மாறுபாடுகள் குறித்து அவர்களின் பிரச்சினைகளைக் குறித்து தங்களுடன் பேசலாம் என்பதை அவர்களிடம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.\nஇந்த உள்ளடம் மரு பவுலோமி சுதிர், மருத்துவ உளவியல் வல்லுநர், NIMHANS அவர்ளின் உள்ளீடுகளால் உருவாக்கப்பட்டது.\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2020-08-08T14:29:27Z", "digest": "sha1:OK5MY7BEIFJQSWYLZJ2M7YJY2TV22PM4", "length": 9439, "nlines": 116, "source_domain": "tamilmalar.com.my", "title": "டைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக கிரேட்டா தன்பெர்க் அறிவிப்பு - Tamil Malar Daily", "raw_content": "\nHome WORLD டைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக கிரேட்டா தன்பெர்க் அறிவிப்பு\nடைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக கிரேட்டா தன்பெர்க் அறிவிப்பு\nஅமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் உலக புகழ்பெற்ற டைம்ஸ் வார இதழ் ஆண்டுதோறும் சிறந்த நபர்களை தேர்ந்தெடுத்து வருகிறது.\nஇந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த நபரின் பெயரை டைம்ஸ் நாளிதழ் இன்று வெளியிட்டது.\nஇதில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்(16) என்ற இளம்பெண் சிறந்த நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nடைம்ஸ் நாளிதழால் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த நபர் என தேர்ந்தெடுக்கப்பட்ட கிரேட்டா தன்பெர்க் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்றார்.\nஅந்த மாநாட்டில் பேசிய அந்த சிறுமி உலகநாட்டு தலைவர்களை நோக்கி “பருவநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்” என ஆக்ரோஷமாக முழங்கினார்.\nஅவர் பேசிய வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிரிட்டனை ஆளப்போவது யார்- 650 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு\nNext articleமலேசிய நேரப்படி இன்றைய ராசி பலன்கள் : 12-12-2019\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nமுகநூல் நிறுவன ஊழியர்கள் 2021 ஜூலை வரை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி\nகுட்டித்தீவில் தவித்த 3 மாலுமிகள்: ‘SOS’ என்ற ராட்சத மணல் எழுத்தால் மீட்கப்பட்ட சுவாரஸ்ச சம்பவம்\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2020/04/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/?shared=email&msg=fail", "date_download": "2020-08-08T15:03:14Z", "digest": "sha1:MGJNTOLPNBDXNCVLY7XZF4Z6UK6TAEB5", "length": 18266, "nlines": 154, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "சில விசித்திர சிந்தனைகளைப் – படித்தேன்….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← இளையராஜா – இது தற்பெருமை அல்ல.. பிரமிக்க வைக்கும் உண்மைத் தகவல்கள்…\nஉலகநாயகனின் – உதாரண மகள் …\nசில விசித்திர சிந்தனைகளைப் – படித்தேன்….\nயாரோ எழுதி, யாரோ பிறகு சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள் …\nஆனால் பல விசித்திரமான உண்மைகளை அது சுட்டிக்காட்டுகிறது.\n( நான் அதைக் கொஞ்சம் எடிட் செய்து\nஉலகம் எப்பொழுதும் ஒரு ஆட்டத்தை ஆடும், அது அந்த நகரம்\nஅல்லது நாடு செய்யும் காரியங்களை பொறுத்தது\nமாபெரும் வல்லமையுடன் விளங்கும் அந்நகரங்கள் ஆடாத\nஆட்டமெல்லாம் ஆடும், பின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு\nகோபத்தின் வெளிப்பாட்டில் பெரிதாக அடிவாங்கி கொண்டிருக்கும்\nபாபிலோன், எகிப்தின் நகரங்கள், டமாஸ்கஸ், தாஷ்கண்ட்,\nகாபூல், உலன்பட்டார் (மங்கோலியா) என் ஆசிய நகரங்களாகட்டும்.\nபாரீஸ், ரோம் உட்பட ஐரோப்பிய நகரங்களாகட்டும்\nஎவ்வளவு உயர்ந்து ஒளிவீசுமோ அந்த அளவு\nஅப்படி 400 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட நியூயார்க்\nமுதல் முறையாக பேரழிவினை சந்திக்கின்றது, கண்ணுக்கு\nதெரியாத சக்தி அதை நொறுக்கி தள்ளுகின்றது.\nபாபிலோன்(மெசபோதேமியா…) போன்ற பெரு நகரங்களின்\nநன்றாக நினைவிருக்கின்றது, பண்டைய பெருமையான\nபாபிலோனை மறுபடியும் கட்டி எழுப்பினான் சதாம்.\nதன் பாரம்பரியத்தை மீட்கும் அவன் ஆர்வம் அப்படி இருந்தது\nயூதன் ஜெருசலேமினை எழுப்பினால் கர்த்தரின் ஆசீர்வாதம்,\nஆனால் சதாம் பாபிலோனை எழுப்பினால் அது இறுமாப்பு\nஎன்பது ஒரு அழிச்சாட்டிய கும்பலின் வாதம்.\nவளைகுடா போர் மற்றும் 2004ல் நடந்த போரில் அமெரிக்கா\nசதாமின் கனவான பாபிலோனை நொறுக்க்கி தள்ளியது.\n“பார்த்தீர்களா , பாபிலோன் கடவுளின் சாபமிக்க நகரம்,\n4 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே கடவுள் சபித்தார், அற்ப சதாம்\nசதாமின் அழிவு” என அவர்கள் உரக்க கத்தினார்கள்\nநியூயார்க்கின் அழிவு பாபிலோனில் அவர்கள் செய்ய\nஆரம்பித்த சில காரியங்களின் வெளிப்பாடாக இருக்கலாம்\nஎன்கின்றது இந்த பிரமீடு கோஷ்டி ஆய்வுகள்\nஆம் அலெக்ஸாண்டரும் நெப்போலியனும் எகிப்து பிரமீடில்\nகைவைத்த பின்பே பெரும் அழிவுகளை சந்தித்தார்கள் ,\nஅப்படி பாபிலோன் எனும் ஈராக்கின் பூமியில் கைவைத்த\nசில சூட்சும சக்திகளின் சாபம் அமெரிக்காவினை\nமிரட்டுகின்றது என கிளம்புகின்றது ஒரு கோஷ்டி\nகாசி எனும் மகா புண்ணிய நகரில் கைவைத்ததாலும்,\nசோமநாத் புரி போன்ற ஆலயங்களை இடித்து கொண்டு\nசெல்லப்பட்ட கொள்ளை செல்வத்தால் வாழ நினைத்த\nஆப்கானிஸ்தான் இன்று தரித்திர தேசமாய் – அனுதினமும்\nரத்தத்தில் குளிக்கும் தேசமாய் அலைபாய்கின்றது,\nஎன்கின்றன நம்ம ஊர் குழுக்கள் சில….\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← இளையராஜா – இது தற்பெருமை அல்ல.. பிரமிக்க வைக்கும் உண்மைத் தகவல்கள்…\nஉலகநாயகனின் – உதாரண மகள் …\n2 Responses to சில விசித்திர சிந்தனைகளைப் – படித்தேன்….\n4:50 பிப இல் ஏப்ரல் 16, 2020\nஇவை அனைத்திலுமே நிறைய உண்மையாக இருக்கும் போலத்தான் தெரிகிறது. நம் ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலுக்கும் ஆள்பவர்களுக்கும் உள்ள விசித்திர சாபம் கூட உண்மை மாதிரி தான் தெரிகிறது. மைசூர் அரச குடும்பங்களுக்கு வாரிசு கிடையாது என்று பல வருடங்களுக்கு முன் (1612) அலமேலம்மா கொடுத்த சாபம் நானூறு வருடங்களுக்கு பிறகு இப்போது தான் ஒரு வாரிசு உருவாகியிருக்கிறது அலமேலம்மாவை பல வருடங்களாக வேண்டிய பின் \nகாலம் நிகழ்வுகளின் தொடர்புகளை மறைக்கிறது\n6:39 பிப இல் ஏப்ரல் 16, 2020\nஆனால், நிறைய உண்மைகளை உள்ளடக்கி\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஸ்டாலினும் - கலைஞரும் .....\n- விஜய் - வாத்தி - கம்மிங்\nமோக முள் ... தி.ஜானகிராமன்\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இடம் எப்படி இருக்கும்...\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் - வி.வி.விழா...\nசி.வி.ஸ்ரீதர் - (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே ...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்… இல் rathnavelnatarajan\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திப… இல் M.Subramanian\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\nமோக முள் … தி.ஜானகி… இல் புதியவன்\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் Raghuraman\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புவியரசு\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் bandhu\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இட… இல் vimarisanam - kaviri…\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\n– விஜய் – வாத்தி… இல் மெய்ப்பொருள்\n– விஜய் – வாத்தி… இல் புதியவன்\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் vimarisanam - kaviri…\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் மெய்ப்பொருள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை ஓகஸ்ட் 8, 2020\nமோக முள் … தி.ஜானகிராமன் ஓகஸ்ட் 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15223507/In-the-districtPolice-flag-parade.vpf", "date_download": "2020-08-08T14:34:18Z", "digest": "sha1:47GTHELSDOQWDO3ZH7V4CX4POSJCB3JQ", "length": 10865, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the district Police flag parade || மாவட்டத்தில்போலீசார் கொடி அணிவகுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் | இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு |\nமாவட்டத்தில்போலீசார் கொடி அணிவகுப்பு + \"||\" + In the district Police flag parade\nநாமக்கல் மாவட்டத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.\nநாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்கும் விதமாக ராசிபுரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பு ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து பேண்டு வாத்தியம் முழங்க புறப்பட்டது. புதிய பஸ் நிலையம், கச்சேரி தெரு, பழைய பஸ் நிலையம், சேலம் ரோடு வழியாக எஸ்.ஆர்.வி. பெண்கள் பள்ளி அருகே சென்று முடிவடைந்தது.இந்த ஊர்வலத்தில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விஜயராகவன் (ராசிபுரம்), சண்முகம் (திருச்செங்கோடு), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்லமுத்து (ராசிபுரம்), விஜயகுமார் (வெண்ணந்தூர்), ராமகிருஷ்ணன் (பேளுக்குறிச்சி) மற்றும் சப்-இ���்ஸ்பெக்டர்கள், ராசிபுரம் உட்கோட்ட ஆண், பெண் போலீசார், போக்குவரத்து போலீசார், கேரள போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் சென்றனர்.\nவையப்பமலையில் ராசிபுரம்- திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், ராசிபுரம் துணை சூப்பிரண்டு விஜயராகவன், எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.\nதிருச்செங்கோட்டில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருச்செங்கோடு டவுன் சேலம் ரோடு கார்னர் பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த கொடி அணிவகுப்பை நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்று நகர போலீஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல்\n2. சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை புதுவை கோர்ட்டு தீர்ப்பு\n3. வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார் டி.வி. நடிகர் சமீர் சர்மா பிணமாக மீட்பு\n4. கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n5. சூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்தன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tholliyalmani/thaai-deivangal/2017/nov/17/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2809799.html", "date_download": "2020-08-08T14:45:31Z", "digest": "sha1:PUC5YSZ4IPWTHIJPKQ7MEZUF4JHHEZZN", "length": 25187, "nlines": 170, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அம்பிகா இயக்கியும் காரைக்கால் அம்மையாரும் (சமணமும் சைவமும்) - தொடர்ச்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு தொல்லியல்மணி தாய் தெய்வங்கள்\nஅம்பிகா இயக்கியும் காரைக்கால் அம்மையாரும் (சமணமும் சைவமும்) - தொடர்ச்சி\nகாரைக்கால் அம்மையாரின் கணவர் பரமதத்தன், சோழ நாட்டில் இருந்து வெளிநாடு செல்வதாகக் கூறி, பாண்டி நாட்டில் வணிக நகரமான குலசேகரப்பட்டினத்துக்கு வந்து தங்கி, அங்கு ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்துவந்தார். அவர்களுக்கு அங்கேயே ஒரு மகளும் பிறந்தாள். அவளுக்கு, அம்மையாரின் பெயரையே சூட்டி வாழ்ந்துவந்தான். இத்தகவல்களை அறிந்த புனிதவதி, தனது உறவினர்களுடன் சென்று, கணவனோடு சேர்ந்து வாழ முயற்சி செய்தார். பரமதத்தனோ, புனிதவதியாரை குடும்பத்தாருடன் வணங்கி தனது நிலையை எடுத்துக் கூறினான்.*1\nகுலசேகரப்பட்டினம் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காணப்படும் காரைக்கால் அம்மையார் திருவுருவம்\nகணவன் தன்னை ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில், இந்த அழகிய உடல் எனக்குத் தேவையில்லை. இறைவா எனக்கு பேய் உடம்பை வழங்கு. அத்துடன், நான் என்றும் தங்களைப் பாடி மகிழ்ந்து, தாங்கள் நாட்டியம் ஆடுவதை உங்கள் காலடியில் நின்று தரிசிக்கவும் அருள வேண்டும் என்று புனிதவதியார் கேட்க, இறைவனும் அவ்வாறே அருளினார்\nபுனிதவதியார் தனது அழகிய உடலை பேய் உருவமாக மாற்றிக்கொண்டு இறைவனது பாதச்சுவடுகளின் அடியில் அமர்ந்திருக்கும் வாய்ப்பையும் பெற்ற இடம் என்று, குலசேகரப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில் குறிப்பிடப்படுகிறது.\nகணவன் பொருட்டே இவ்வுலகில் இந்த ஊண் உடம்பைப் பெற்று வாழ்ந்துவந்தேன். கணவன் விரும்பாத இவ்வுடல் எனக்குத் தேவையில்லை. பேய் உடம்பே எனக்கு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி பேய் உடம்பைப் பெற்றாள். பின்பு கயிலைக்குச் சென்று சிவனது வாயால் ‘அம்மையே’ என்று அழைக்கும் பேறும் பெற்றார்.\nகாரைக்கால் அம்மையாருக்கு ‘காரைக்கால் பேய்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு என்பர். ஸ்ரீசிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள தூணில் காரைக்கால் அம்மையாரின் பேய் உரு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.\nஆடவல்லான் - கரந்தை – தஞ்சாவூர். பேயுருவில் காரைக்கால் அம்மையார்\n‘பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேலுன்னையென்றும்\nமறவாமை வேண்டும் மீண்டும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி\nஇறைவா நீ யாடும்போதுன்னடியின் கீழிருக்கவேண்டும்’\nஎன்று காரைக்கால் அம்மையார் வேண்டுவதாக சேக்கிழார் கூறுகின்றார். சிவபெருமானும், திருவாலங்காட்டில் தான் ஆடும் நடனத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டு, அவர் அடியிலிருந்து பாடிக்களித்திருக்கும் பேற்றையும் அளித்தார் என்பர். இக்கூற்றுக்குச் சான்றாக, தமிழகத்தில் பொ.ஆ. 9-ம் நூற்றாண்டில் இருந்து காரைக்கால் அம்மையார் சிற்பம், நடராஜர் திருமேனிகளின் அடியில் பேய்க்கோலத்தில் அமர்ந்த நிலையில் பாடிக்கொண்டு இருப்தைப்போல் வடித்துச் சிறப்பித்துள்ளனர்.\nதமிழகத்தில் கோனேரிராஜபுரம், இராஜராசேச்சுரம், கங்கைகொண்டசோழபுரம் போன்ற இடங்களில் காணப்படும் நடராஜர் சிற்பங்களில், பாதத்துக்கு அருகே பேய் உருவில் காரைக்கால் அம்மையார் தோற்றமும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.\nபொ.ஆ. 9-ம் நூற்றாண்டைச் சார்ந்த காரைக்கால் அம்மையார் அவர்களின் மிகப்பழமையான சிற்பம், கம்போடியாவில் பண்டேசகிரி என்ற இடத்தில், நடனமிடும் சிவனது வலது பக்கத்தில் இரு கரங்களுடன் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில், இரு கரங்களைத் தூக்கி உணர்ச்சிப் பரவசத்தடன் விரல்களை இறுக மடித்து எலும்பு உடல் கொண்ட பேய் வடிவில் காணப்படுகின்றது.*2\nஇதற்கு அடுத்த நிலையில், சோழர்கள் காலத்தில் மிகவும் சிறப்பு பெற்ற சோழ மன்னர்களான முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திர சோழன் தொடங்கி, அவர்களது வழிமுறை மன்னர்களும் தாங்கள் எடுப்பித்த ஆலயங்களில் காரைக்கால் அம்மையாரை வடித்துள்ளனர். குறிப்பாக, கங்கைகொண்டசோழபுரத்துக் கோயிலில் தனித்தன்மையுடன் வடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகங்கைகொண்டசோழபுரம் - நடராஜர், காரைக்கால் அம்மையார்\nகங்கைகொண்டசோழபுரம் – காரைக்கால் அம்மையார்\nகாரைக்கால் அம்மையார் பேய் வடிவத்தில் பூதகணங்களுடன் நடராசரின் இடதுபுறம் இருகரங்களில் தாளமேந்திப் பாடும் நிலையில் அமைக்கப்பெற்றுள்ளது. தொடர்ந்து, சோழர்கள் காலத்தில், மேலக்கடம்பூர், தாராசுரம் ஆகிய ஊர்களில் காரைக்கால் அம்மையார் வாழ்க்கையைச் சித்தரிக்கும் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில், சிற்பங்களிலும், செப்புப் படிமங்களிலும் காரைக்கால் அம்மையாரை எலும்புருவும், பேய் உடம்பும் கொண்டு காட்சி அளிப்பதுபோலவே சித்தரிக்கப்பட்டுள்ளது.\nகாரைக்கால் அம்மையார் செப்புப் படிமங்கள்\nகாரைக்கால் அம்மையாரின் செப்புத் திருமேனிகள் பல கிடைத்துள்ளன. அவற்றில் மிகவும் பழமையானது, செம்பியன்மாதேவியில் காணப்படும் திருமேனியாகும். அண்மையில், திருவிந்தலூர் என்ற இடத்தில், இரண்டாம் இராசேந்திரனின் செப்புப் பட்டயத்துடன் காணப்பட்ட செப்புத் திருமேனிகள் சில சேகரிக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கதான செப்புப் படிமம், காரைக்கால் அம்மையாருடையதாகும். இப்படிமம் அமர்ந்த நிலையில், தளர்ந்த தனங்களுடன் எலும்புருவாகக் காட்சி அளிப்பதுபோல வடிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை வட்டம் குத்தாலத்திலும், இலங்கையில் உள்ள பொலனருவா அருங்காட்சியகத்திலும் இவரது செப்புப் படிமங்கள் காணப்படுகின்றன. மேலும், தமிழகத்தில் செங்கனிக்குப்பம் (விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்), ஆறகளூர் (சேலம் மாவட்டம்) போன்ற இடங்களிலும் செப்புப் படிமங்கள் கிடைத்துள்ளன.*3\nஇயக்கி அம்பிகாவும் காரைக்கால் அம்மையாரும் (சமணமும் சைவமும்)\nஇயக்கி அம்பிகாவும் காரைக்கால் அம்மையாரும், தமிழக மக்களால் போற்றி வணங்கப்பட்டவர்கள். அம்பிகா, சமண சமயத்தில் வரம் தரும் ஒரு பெண் தெய்வமாகப் போற்றப் பெற்றவள். காரைக்கால் அம்மையார், சைவ அடியவராக வாழந்து சிவனின் அருள் பெற்று அவனடியில் அமரும் பேறு பெற்றவள். அம்பிகா, பொ.ஆ. 8-ஆம் நூற்றாண்டு முதலே சிறப்புபெற்று வந்துள்ளாள். காரைக்கால் அம்மையார், பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் மக்களிடம் பிரபலமாகிறார். அம்பிகாவுக்குச் சிற்றாலயங்கள் பல எழுப்பப்பட்டுள்ளன. காரைக்கால் அம்மையார், சிவதாண்டவத்தோடு தொடர்புடைய உருவங்களில் ஒன்றாக வைத்து வழிபடும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.\nகாரைக்கால் அம்மையார் வரலாறு, பிற்காலத்தில் சேக்கிழாரால் இயக்கி அம்பிகாவின் வரலாற்றை அடியொற்றி புனையப்பெற்றதாகவே தோன்றுகிறது. அம்பிகாவின் சிற்பங்கள் காலத்தால் முந்தையவை. அம்பிகாவின் வரலாற்றைக் கூறும் ஸ்ரீபுராணம், திருசஷ்டிசாலக்காபுருச சரித்திரமும் பெரியபுராணத்துக்கு முன்பு எழுந்த நூல்கள். அம்பிகாவின் உருவத்தைப் படைக்கும்போது மூன்று மாங்கனிகள் உள்ள மாங்கொத்தினை அவள் ஏந்தியிருப்பதைப்போல் காட்டுவர். சாஞ்சி தூணிலும் மாமரத்துக் கிளைகளில் தொங்கும் மாங்கனிகளைப் பிடித்தவாறு காட்சி அளிப்பதுபோல காட்டப்பட்டுள்ளது. இந்த மாங்கனியையே காரைக்கால் அம்மையாரின் அடையாளமாக சேக்கிழார் எடுத்துக்கொண்டதை ஒப்பிட்டுக் காணலாம்.\nசமணப் பெண் தெய்வமான இயக்கி அம்மனும், சைவ அடியாரான காரைக்கால் அம்மையாரும், பெண் தெய்வங்களாகவும், நற்பண்பு மிக்கவர்களாகவும் தமிழகத்தில் போற்றப்பட்டுள்ளனர் என்பதை அறிவதே இதன் நோக்கமாகும். அடுத்து, சைவத்தையும் வைணவத்தையும் தோற்றிவித்த சிவன், விஷ்ணு இருவரின் துணைவியர்களாக விளங்கிய உமாமகேஸ்வரி மற்றும் திருமகள் எனும் லட்சுமி தேவியைப் பற்றியும், அத்தாய் தெய்வங்கள் தமிழகத்தில் பெற்ற சிறப்பையும், வழிபாடுகளையும் காண்போம்.\nமுனைவர் வெ. வேதாசலம் அவர்கள், தொல்லியல் ஆய்வுக் கருத்தரங்கு 1-ல் எழுதிய அம்பிகையும் அம்மையாரும் என்ற கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.\nமுனைவர் வெ.வேதாசலம், தொல்லியல் கருத்தரங்கு-1, தமிழக வரலாற்றுப் பேரவை, சென்னை, பக்.41.\nஅம்பிகா இயக்கியும் காரைக்கால் அம்மையாரும் (சமணமும் சைவமும்) - 1\nசமண சமய பெண் தெய்வங்கள் (தொடர்ச்சி) - 2\nசமண சமய பெண் தெய்வங்கள் (தொடர்ச்சி)\nசமண சமய பெண் தெய்வங்கள் (இயக்கியம்மன் வழிபாடு)\nபௌத்த, சமண சமயத்தில் பெண் தெய்வங்கள் - 2 (இயக்கியர் வழிபாடு)\nகேரளா விமான விபத்து: இரண்டாக பிளந்தது விமானம் - புகைப்படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87428/", "date_download": "2020-08-08T15:17:55Z", "digest": "sha1:3XWQM5T5DJNF7F7VM6ZR3BSVXOBNBLS4", "length": 9476, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு – 10 பேர் பலி – பலர் காயம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு – 10 பேர் பலி – பலர் காயம்\nஆப்கானிஸ்தானின் வடக்கு காபூலிலுள்ள பஞ்சசீர்; மாகாணத்தில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTags10 பேர் பலி Afghanistan landslide njured tamil tamil news ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு பலர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஉலகம் • பிரதான செய்திகள்\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கொங் தலைமை நிர்வாகி உட்பட பத்து பேருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது\nவிடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராடிய நாம் தற்போது குற்றச்செயல்களுடன் போராடவேண்டியுள்ளது :\nசட்டம் ஒழுங்கு அமைச்சர் வடமாகாண ஆளுநருடன் யாழ் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்(படங்கள்)\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் ��ொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்… August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-08T15:18:58Z", "digest": "sha1:YNHYZNFMQVJHNDXBSQ57VADBDAQIVXWH", "length": 30067, "nlines": 144, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புல்லரிசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nதரப்படுத்தப்படாத: ஒற்றை விதையிலைத் தாவரம்\nபுல்லரிசி என்பது ஒரு சிறுகூலம் ஆகும். கோதுமையைப்போலக் காணப்பட்டாலும் நீளமாகவும், சற்று மெல்லியதாகவும் கடினமாகவும் இருக்கும் இந்தச் சிறுதானியம் பல நிறங்களைக் கொண்டது. இது பச்சை,சிவப்பு, பழுப்பு,மஞ்சள்,சாம்பல் போன்ற நிறங்களில் காணப்படுகிறது. வாயில் போட்டு சுவைத்தால் கோதுமையின் சுவைதான் ஆனால் புல்லரிசியில் கெட்டியான மாவு கிடைக்கிறது. இப்பயிர் மண் வளம் இல்லாத, உலர்ந்த, அதிககுளிரான மிக உயரமான மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இச்சிறுகூலம் ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது. இதில் மாப்பிசின் உள்ளதாயினும் கோதுமையில் கிடைக்கும் மாப்பிசினைவிட சிறந்தது அல்ல. இம்மாவில் செய்யப்படும் உரொட்டி கறுப்பாகவும் அடர்வாகவும் இருக்கும். இதைக் கறுப்பு உரொட்டி (Black bread) என்பர். இந்த உரொட்டி சுவையானது. செருமனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதன்மையான உணவாக உள்ளது. இங்கு புல்லரிசி)உரொட்டிக்குத் தேவை அதிகம். அதனால் இது மதிப்பு மிக்கதாகவும், விலை மிகுந்ததாக உள்ளது.\n3 விளைச்சல், நுகர்வு சார்ந்த புள்ளியியல்\nஇது நடுவண் துருக்கியிலும் கிழக்கு துருக்கியிலும் அயல்பகுதிகளிலும் தானாக வளரும் கோதுமைசார் இனங்களுள் ஒன்று. பயிரிட்டு வளர்க்கப்பட்ட இச்சிறுகூலம் சிறிய அளவில் ஆசியா மைனரில் (துருக்கியில்) கட்டல்கோயூக்கு அருகில் உள்ள மட்பாண்டங்களுக்கு முந்தைய புதிய கற்கால பி கான் அசன் III போன்ற புதிய கற்காலக் களங்களில் காணப்பட்டது.[1] இது தவிர, கிமு 1800 - 1500 காலப்பகுதியில் நடுவண் ஐரோப்பாவின் வெண்கலக் காலம் வரையில் தொல்லியல் களங்கள் எதிலும் இச்சிறுகூலம் காணப்படவில்லை.[2] இந்தக் கூலத்தின் தொல்லியல் சான்றுகள் பண்டைய உரோமிலும் இரைன், தான்யூபு ஆற்றுப் பகுதிகளிலும் அயர்லாந்திலும் பிரித்தானியாவிலும் கிடைத்தாலும்,[3] பிளினி முதுவல் இதை ஏற்காமல் இது மிக வலிவில்லாத உணவாகவும் பஞ்சத்தில் பசிதீர்க்க மட்டுமே உதவும் என்றும் எழுதுகிறார்[4] மேலும் இதன் கடுஞ்சுவையை ஈடுகட்ட இதனுடன் சுபெல்ட்டு கலக்கப்படுகிறது எனவும் அப்போதும் கூட இது வயிற்றைக் கலக்கிவிடுகிறது எனவும் எழுதுகிறார்.[5]\nஇடைக்காலத்தில் இருந்து மக்கள் நடுவண் ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் புல்லரிசி பரவலாகப் பயிரிடப்பட்டுவருகிறது. பிரான்சு-செருமனி எல்லைக்கோட்டுக்கு கிழக்கிலும் அங்கேரிக்கு வடக்கிலும்பல பகுதிகளில் இது முதன்மை உரொட்டி செய்யும் கூலமாகப் பயன்பட்டுவருகிறது. தென் ஐரோப்பாவில், இது சில அருகிய பகுதிகளில் மட்டுமே பயிரிடப்பட்டுவருகிறது.\nவடக்கு சிரியாவின் யூப்பிரட்டீசு பள்ளத்தாக்கில் தெல் அபு குரேயா அறுதிப் பழங்கற்காலத்துக்கு முன்பே புல்லரிசி பயிரிடப்பட்டதாக கூறப்படுவது[6] இதுவரை ஏற்கப்படாமல் விவாதத்திலேயே உள்ளது. கூலத்தை மட்டுமே வை���்து காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது எனவும் கதிரியக்க்க் கரிமக் காலக்கணிப்பு ஒரேசீராக பொருந்தவில்லை எனவும் வைக்கோலையோ பதரையோ வைத்து காலக்கணிப்பு செய்யப்படவில்லை எனவும் கருத்துகள் கூறப்படுகின்றன.[7]\nபனிக்காலத் தரைக் கவிப்பாக, புல்லரிசி இலையுதிர்காலத்தில் நட்டுப் பயிரிடப்படுகிறது. உறைநிலைக்கு மேல் வெதுவெதுப்பாக நிலவும் சூரிய ஒளியில் உள்ள பனிக்காலத்தில் பனிப்படர்வு இருந்தாலும்கூட இது வளருகிறது. இதனால் இதனூடே பனிக்கால வன்களைகள் வளர்வதில்லை;[8] அப்போது இது நேரடியாக அறுவடை செய்யப்படலாம் அல்லது அடுத்த கோடைப்பயிருக்கு தழையுரமாக இளவேனிற்காலத்தில் உழவும்படலாம். இது பனிக்காலத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதுண்டு. இது பொதுவான தோட்ட வளர்ப்பு பயிராகும்.\nஇலைப்புழு, இலைவண்டு, பழ ஈ, தண்டுதுளை ஈ, கூல வண்டு, அந்துப் பூச்சி, கூல மூட்டைப் பூச்சி, எசியான் ஈ, துருப்பூச்சி ஆகியவை இப்பயிரின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் பூச்சி இனங்களாகும்.[9]\nவிளைச்சல், நுகர்வு சார்ந்த புள்ளியியல்தொகு\nநாடுவாரியாக புல்லரிசி ஏற்றுமதி (2014) ஆர்வார்டு பொருளியல் வள விவரப்படம்\nபுல்லரிசி விளையும் பத்து முதன்மையான நாடுகள் – 2012\nசெருமனி 3 893 000\nபோலந்து 2 888 137\nஉருசியா 2 131 519\nபெலருஸ் 1 082 405\nஉலகளாவிய மொத்தம் 14 615 719\nதகவல்: ஐ நா உணவு, வேளாண்மை நிறுவனம் [10]\nபுல்லரிசி கிழக்கு ஐரோப்பாவிலும் நடுவண் ஐரோப்பாவிலும் வடக்கு ஐரோப்பாவிலும் பயிரிடப்படுகிறது. முதன்மையான புல்லரிசி பயிரீட்டுப் பகுதி வடக்கு செருமனியில் தொடங்கி, போலந்து, உக்கிரைன், பேலேருசு, லிதுவேனியா, லாவ்ழ்சியா ஊடாக, நடுவண் உருசியா, வடக்கு உருசியா வரை பரவியுள்ளது. இது ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் தென் அமெரிக்காவில் அர்செண்டீனா, பிரேசில், சிலி ஆகிய பகுதிகளிலும் ஆத்திரேலியாவில் ஓசியானாவிலும் நியூசிலாந்திலும் துருக்கியிலும் கசக்சுத்தானிலும் வடக்கு சீனாவிலும் பயிரிடப்படுகிறது.\nபுல்லரிசி விளைச்சல் முதன்மையாகப் பயிரிடும் பெரும்பாலான நாடுகளில் 2012 அளவில்பெரிதும் குறைந்துவிட்டது; எடுத்துகாட்டாக, உருசிய புல்லரிசி விளைச்சல் 1992 இல் இருந்த 13.9 மில்லியன் டன் 2012 இல் 2.1மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதேபோல, போலந்தில் 1992 இல் இருந்த 5.9 மில்லியன் டன் 2005 இல் 2.9 மில்லியன் டன்னாக குறைந்த���விட்டது; செருமனியில் 3.3 மில்லியன் டன்னாக இருந்து 3.9 மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது; பேலேருசுவில் 3.1 மில்லியன் டன்னாக இருந்து 1.1 மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது; சீனாவில் 1.7 மில்லியன் டன்னாக இருந்து 0.7 மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது.[10] புல்லரிசி விளைச்சலின் பேரளவு உள்நாட்டிலேயோ அருகில் அமைந்த நாடுகளிலோ நுகரப்படுகிறது; உலகச் சந்தைக்கு அவ்வளவாகச் செல்வதில்லை.[சான்று தேவை]\nபுல்லரிசி பேரளவில் எர்காட் பூஞ்சை நோயால் தாக்கப்படுகிறது.[11][12] இந்த நோய்வாய்ப்பட்ட புல்லரிசியை உண்ணும் மாந்தரும் விலங்குகளும் எர்காட்டிய நோய்க்கு ஆளாகின்றனர். இந்நோய் உடல், உள நலத்தைத் தாக்கி காக்கை வலிப்பு, பொய்க்கருவுறல், எண் தடுமாற்றம், பொய்க்கனவுகளும் கற்பனைகளும் தூண்டப்படல், ஏன், இறப்பும் கூட ஏற்படுத்தலாம். வரலாற்றியலாக, புல்லரிசியை முதன்மை உணவாக நம்பிவாழும் ஓதமிக்க வடபுல நாடுகளை இந்நோய் தாக்கி கொள்ளைநோயாக பரவுகிறது.[13]\nபுல்லரிசியின் கூலமணி மாவாக அரைக்கப்படுகிறது. புல்லரிசி மாவில் கூடுதல் கிளியாடினையும் குறைவான குளூட்டெனினையும் கொண்டுள்ளது. எனவே, இது கோதுமையை விட குறைந்த மாப்பிசினையே கொண்டுள்ளது. இதி கரையும் நாரிழை உயரளவில் உள்ளது. தீட்டப்படாத புல்லரிசி, கோதுமையின் மேல்புரையில் ஆல்கில்ரிசோர்சினால்கள் உயரளவில் உள்ளன. இவை பீனாலிக் அமிலங்களாகும். உலர் எடையில் இது 0.1 முதல் 0.3% வரையிலான அளவுக்கு அமைந்துள்ளது.[14]புல்லரிசி மாவாலான புல்லரிசி வெதுப்பியும் பம்ப்பர்னிக்கல் உணவும் வடக்கு ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பரவலாக உண்ணப்படும் முதன்மை உணவாக உள்ளது.[15][16]புல்லரிசி புரை உரொட்டி செய்யவும் பன்படுகிறது.\nபுல்லரிசி புல்லரிசித் தேறல், புல்லரிசி பீர் போன்ற சாராயங்களைக் காய்ச்சவும் பயன்படுகிறது. புல்லரிசி குவாசையும் மருந்தாகும் சாறையும் தருகிறது. புல்லரிசி வைக்கோல் விலங்குகள் படுக்க விரிக்கப்படுகிறது. இது தரைக்கவிப்பு பயிராகவும் நிலம் பண்படுத்தும் தழையுரமாகவும் வைக்கொல் பொம்மைகள் செய்யவும் பயன்படுகிறது.\nபுல்லரிசியின் இயற்பியல் பான்மைகள் இறுதி உணவுப்பொருளின் பண்புகளை மாற்றுகிறது. இதனால் அரிசியின் உருவளவும் மேற்பரப்பும் புரைமையும் மாறுகிறது. அரிசியின் மேர்பரப்பு உலர்தலி��ும் வெப்பப் பரிமாற்றத்திலும் பங்கு வகிக்கிறது.[17] சிறு கூலமணிகள் உயர் வெப்பப் பரிமாற்றத்தைப் பெற்றுள்ளன; எனவே வேகமாக உலர்கின்றன. புரைமை குறைந்த கூலமணிகள் உலரும்போது குறைந்த அளவு நீரையே இழக்கின்றன.[17]\nபுல்லரிசி கூல மணி வகைகள்\nஉமி மூடிய புல்லரிசி மணி\nகோதுமை, பார்லி, அதன் கலப்பினங்களைப் போலவே புல்லரிசியும் மாப்பிசினைக் கொண்டுள்ளது. எனவே இது உடற்குழு நோய் உள்ளவருக்கும் மாப்பிசின் கூருணர்வு நோயாளிகளுக்கும் கோதுமை ஒவ்வாமை உள்ளவருக்கும் ஏற்றதல்ல.[18] என்றாலும், சில கோதுமை ஒவ்வாமை நோயாளிகளுக்கு புல்லரிசியும் பார்லியும் ஒத்துக்கொள்கின்றன.[19] எர்காட் பூஞ்சையால் தாக்குற்ற புல்லரிசியை உண்ணும் மக்களுக்கு எர்காட்டிய நோய் (Ergotism) உண்டாகிறது. இந்நோய் (LSD-25 ) போன்ற நச்சுகளைத் தோற்றுவிக்கிறது. தற்கால உணவு பாதுகாப்பு வழிமுறைகளால், இந்நோய் பொதுவாக வராது என்றாலும், காப்புமுறைகள் பின்பற்றாவிட்டால் இந்நோய் தாக்க வாய்ப்புள்ளது. இது 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பரவலான நோயாக விளங்கியது.[20]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2019, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/ristrutturazioni-costruzioni-lisa-santo-torregrotta-messina", "date_download": "2020-08-08T14:33:24Z", "digest": "sha1:JZMSWNJAZL2ZCJRH42F5MDOQVPHSS2D7", "length": 8290, "nlines": 99, "source_domain": "ta.trovaweb.net", "title": "மறுசீரமைப்பு மற்றும் கட்டிடங்கள் \"லிசா சாண்டோ\" - Torregrotta", "raw_content": "\nமறுசீரமைப்பு மற்றும் கட்டிடங்கள் \"லிசா சாண்டோ\" - Torregrotta\nகட்டுமானம், சீரமைப்பு மற்றும் அலங்கார கட்டுமானப்பொருட்கள்.\n4.7 /5 மதிப்பீடுகள் (19 வாக்குகள்)\n\"லிசா சாண்டோ\" இது ஒரு கட்டுமான நடவடிக்கையாகும் டோரெர்கோட்டா, மெஸ்ஸினா, துறையில் செயலில் புனரமைத்தல் e கட்டுமான படைப்புகளின் படைப்பாளி மற்றும் பெரிய துல்லியம், செயல்பாடு மற்றும் அழகியல் அழகு ஆகியவற்றின் கட்டுமான வேலைகள்.\n\"லிசா சாண்டோ\" - Torregrotta உள்ள 10 ஆண்டுகள் இருந்து மறுசீரமைப்பு மற்றும் கட்டுமான அனுபவம்\nமறுசீரமைப்பு மற்றும் கட்டிடங்கள் \"லிசா சாண்டோ\" அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டுமான நிறுவனம் Torregrotta, சிசிலி, கட்டுமான பணி தொடர்பான எல்லாவற்றிற்கும் பொருத்தமற்ற சேவைகளை உத்தரவாதம் செய்யும் பத்து ஆண்டுகளுக்கு இது செயல்படுகிறது. தயாரிப்பாளர்கள் \"லிசா சாண்டோ\"செயல்படுத்த அனைத்து கட்டங்களிலும் மூடி: வடிவமைப்பு இருந்து முடிக்கப்பட்ட வேலை வழங்கல். நிறுவனம் கட்டடக்கலை, பொறியியல் மற்றும் அலங்கார துறைகளில் நிரூபிக்கப்பட்ட அனுபவம் மற்றும் தொழில்நுட்ப திறன்களை ஒரு தொழில்முறை அமர்த்தியுள்ளது. லிசா சாண்டோ வடிவமைப்பு படைப்புகள், மர கட்டமைப்புகள், புனரமைத்தல் e நிர்மாணங்கள் எங்களுக்கு வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்ய அனுமதிக்கிறோம் 360 டிகிரி. ஏராளமான வடிவமைப்பு தீர்வுகள், துறையின் பெரும் ஆர்வமும், தொழில் நுட்பமும் பல ஆண்டுகளாக வளர்ந்தன. உண்மையில், உரிமையாளர் உண்மையில் எல்லாவிதமான சிக்கல்களையும் தீர்க்க எல்லா தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக பலவிதமான கட்டிடக்கலை தீர்வுகளை முன்மொழிய முடியும். மேலும், நிறுவனம் லிசா சாண்டோ இது துல்லியமாக வெளியே உள்ளது அலங்கார கொத்து படைப்புகள் எப்போதும் எல்லா வகையான கட்டிடக்கலை கட்டமைப்புகளுக்கும் பாணியையும் அலங்காரத்தையும் வழங்குகின்றன. படைப்புகளின் உறுதியானது, விவரம், செயல்திறன் மற்றும் நேர்த்தியுடன் கவனம் செலுத்துதல் ஆகியவை நிறுவனத்தின் முக்கிய பலம் ஆகும்.\nமுகவரி: ஜியார்ஜியோ லா பிரா வழியாக, 5\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/coronavirus-inflicts-including-3-year-old-baby-in-chennai.html", "date_download": "2020-08-08T15:30:53Z", "digest": "sha1:4OW6XKSZDX4MYL4J3POUPYBJQFRS4ZPK", "length": 7431, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Coronavirus inflicts including 3 year old baby in chennai | Tamil Nadu News", "raw_content": "\n'சென்னையில் 3 வயது குழந்தை உள்பட’... ‘ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தில் உள்ள 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக இருந்த 47 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டதும் அவர் ஸ்டான்லி மருத்தவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து பெண்ணுடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது.\nஅதில் 3 வயது குழந்தை உட்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கொரோனா உறுதியான 4 பேரும், அந்தப் பெண்ணுடன் சேர்ந்து ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் எண்ணூர் சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n'கொரோனா தாக்கிய நோயாளிகள்'... 'பெரும்பாலானோருக்கு இருந்த ஒரே ஒற்றுமை' ... ஒரு நிமிஷம் ஆடிப்போன விஞ்ஞானிகள் \n'இந்தியா' உட்பட 10 நாடுகளை விட 'இதை' அதிகமாக செய்துள்ளோம்... இல்லையென்றால் 'உயிரிழப்பு' பல மடங்கு 'உயர்ந்திருக்கும்'...\nகடைசில 'தண்ணி'யையும் இந்த 'கொரோனா' விட்டு வைக்கல போல... 'எந்த' நாட்டுலன்னு பாருங்க\n'என்ன இவருக்கு கொரோனா இல்லயா'... கொரோனா சிகிச்சை வார்டில் குழப்பம்... அசந்த நேரத்தில் அரங்கேறிய விபரீதம்'... கொரோனா சிகிச்சை வார்டில் குழப்பம்... அசந்த நேரத்தில் அரங்கேறிய விபரீதம்\nபோலீஸ் உடையில் வந்த 'மர்ம' நபரால் நிகழ்ந்த... '30 ஆண்டுகளில்' இல்லாத 'பயங்கரம்'... நாட்டையே 'உலுக்கியுள்ள' சம்பவம்...\n'காத்தோட்டமா இருக்குமேன்னு வெளியே இருந்த அப்பா, பொண்ணு'... 'கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல்' ... சென்னையை உலுக்கிய கோரம்\nகொரோனா காலத்திலும் 'பாதுகாப்பான' 40 நாடுகள்... டாப் 10-க்குள் வந்த 'சீனா'... இந்தியாவுக்கு இடமில்லை\n'பிரிட்டனும்' தடுப்பு மருந்தை 'கண்டுபிடித்தது...' 'முதல்கட்ட' சோதனை 'வெற்றி'.... 'அடுத்தக்கட்ட' சோதனை 'தீவிரம்...'\n.. 2021ம் ஆண்டு வரை... அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்.. முழு விவரம் உள்ளே\n...\" 'சீனாவுக்கு' நேரா போனாதான் 'தெரியும்...' 'அதிபர்' ட்ரம்பின் அதிரடி 'முடிவு...'\nதமிழகத்தில் 'பள்ளிகள்' திறப்பு... மேலும் 'தள்ளிப்போக' வாய்ப்பு... என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/category/sports-news/page/2/", "date_download": "2020-08-08T15:21:01Z", "digest": "sha1:Y2KLSM3VNLMXIJCIEJSUPKWC7ABHPUI4", "length": 5004, "nlines": 41, "source_domain": "tamil.lankaviews.com", "title": "Sports News « Lanka Views", "raw_content": "\nஆசிய கோப்பை – ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்த�\nஅபுதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 ச��ற்றில் நடந்த மற்றொரு போட்டியில்…\nஆசிய கோப்பை – தவான், ரோகித் சர்மாவின் அபார சதத்தால் இந்தியா வெற்றி\nஇந்தியா – பாகிஸ்தான் இடையிலான ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற…\nஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியா-பாகிஸ்தான் இன்று மீண்டும் மோதல்\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 6 நாடுகள்…\nஆசிய கோப்பை – வங்காளதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந�\n14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 6 அணிகள்…\nஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றம் – மேத்யூஸ்\nஆசிய கோப்பை போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ்…\nகிரிக்கெட் சூதாட்டம்- 5 இந்தியர்கள் இலங்கையில் கைது\nஇந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 3…\nஆசிய வெற்றிக் கிண்ணத்திற்கான முதலாவது போட்டியில் வெற்றி பங்களாதேசத்திற�\nநேற்று ஆரம்பமான ஆசிய வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கட் போட்டியின் முதலாவது போட்டியிலேயே இலங்கை அணியை பங்களாதேச…\n2018 ஆசிய வலைப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணம் இலங்கைக்கு\nசிங்கப்பூரில் நடைபெற்ற 2018 ஆசியக் கிண்ணத்திற்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில் நேற்று (9) சிங்கப்பூர்…\nஇலங்கை கூடைப் பந்தாட்டக் குழு சிங்கப்பூரை தோற்கடித்தது\nஆசிய கூடைப் பந்தாட்டப் போட்டிகள் தற்போது சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்றன. நேற்று இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில நடந்த…\n18 வது ஆசிய விளையாட்டு விழா நிறைவு பெற்றது – சீனா முன்னிலையில்\nஇந்துநேசியாவில் நடைபெற்ற 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று நிறைவடைந்தன. 46 நாடுகள் பங்கேற்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/sep/21/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-3239171.html", "date_download": "2020-08-08T15:59:47Z", "digest": "sha1:TRC3LTHLFCMGD224TKWVGUUILXN37H26", "length": 12853, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கச்சிமூதூர் வ���ங்கும் அர்ச்சகர்களுக்கான நிதியுதவி\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nகச்சிமூதூர் வழங்கும் அர்ச்சகர்களுக்கான நிதியுதவி\nகாஞ்சி ஸ்ரீ மகாசுவாமிகளின் அருளாசியுடன் 1986- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, \"கச்சிமூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை' அர்ச்சகர்களின் நலனுக்கான பல்வேறு சேவைகளைச் செய்து வரும் இந்த அறக்கட்டளை, கிராமக் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.\nபுராதன கிராமக் கோயில்களில் பணியாற்றும் பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்கள், பூசாரிகள் ஒவ்வொரு மாதமும் இந்த நிதியுதவியைப் பெறலாம். தற்போது அர்ச்சகர்கள் இந்த உதவித்தொகையினைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த உதவித்தொகையை பெறும் அர்ச்சகர்களுக்கான சில நிபந்தனைகளையும் கடைபிடிக்க வேண்டுமென காஞ்சி மகாசுவாமிகள் அறிவுறுத்தியிருந்தார்.\nஅர்ச்சகர்கள் பணியாற்றும் கோயில்கள் 1940- ஆம் ஆண்டுக்கு முன்னர் முறையான கருவறை மற்றும் நிரந்தர கட்டமைப்போடு நிறுவப்பட்டிருக்க வேண்டும். அர்ச்சகர்கள் அக்கோயில்களில் தினமும் 2 முறை பூஜை செய்ய வேண்டும். அவர்களது மாத வருமானம் மொத்தம் 7500 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என்றும், கோயில் பூஜைகளை ஒருவர் மட்டுமே செய்து வருவதாக இருக்க வேண்டும் என்றும், அதோடு 2 அல்லது அதற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள் முறை வைத்து பூஜை செய்திடல் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.\nஇத்தகைய நிபந்தனைகள் முக்கியமானதாக கருதப்பட்டு கடைபிடிக்கப்படுவதுடன் ஆண்டுதோறும் வாய்மொழித்தேர்வும் நடத்தப்பட்டு, அதன்பின்னரே இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு தகுதியான அர்ச்சகர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\nகாஞ்சி மகாசுவாமிகளால் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அர்ச்சகர்களால் வாய்மொழித் தேர்வின்போது ஓதப்பட வேண்டும். குறிப்பாக, அச்சிடப்பட்ட பாடதிட்டங்கள் வாய்மொழித்தேர்வுக்கு உதவியாக இருக்கும் வகையில் அடிப்படை ஸ்லோகங்கள் (சம்ஸ்கிருதம் அல்லது தமிழ்) அர்ச்சகர்களுக்கு முன்னதாகவே அனுப்படுவதால் அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வது எளிதாகவே இருக்கும்.\nதிருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் 17.02.2020 - ஆம் தேதி, சிவாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு வாய்மொழித்தேர்வு நடைபெறுகின்றது. அவ்வாறே, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பட்டாச்சாரியார்களுக்கு (வைகானசம், பாஞ்சராத்ரம்) வாய்மொழித்தேர்வு நடைபெறும்.\nஇந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அர்ச்சகர்கள்(சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள்) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 16- ஆம் தேதிக்குள், கச்சிமூதூர் அர்ச்சகர்கள் நலஅறக்கட்டளை, புதிய எண்: 16, இரண்டாவது பிரதான சாலை, கோட்டூர் கார்டன்ஸ், சென்னை- 85 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படியாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwOTY3MQ==/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-08T15:43:34Z", "digest": "sha1:IJJLWTLCAJQZ56SAWP6LYZ36E6PN6E2F", "length": 7526, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "டிரம்புக்கு எதிராக பிடி வாரண்ட் 'இன்டர்போலி'டம் ஈரான் உதவி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nடிரம்புக்கு எதிராக பிடி வாரண்ட் 'இன்டர்போலி'டம் ஈரான் உதவி\nடெஹ்ரான்: தன் முக்கிய படைத் தளபதியின் கொலை வழக்கில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோரை கைது செய்து ஒப்படைக்கும்படி, சர்வதேச போலீஸ் அமைப்பான, 'இன்டர்போலின்' உதவியை, மேற்காசிய நாடான ஈரான் நாடியுள்ளது.\nஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை, அமெரிக்கா ரத்து செய்ததையடுத்து இரு நாட்டுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஈரான் ராணுவத்தின் முக்கிய படை தளபதியான, ஜெனரல், குவாசிம் சுலைமானி, ஈராக்கின் பாக்தாதில், அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.\nஇந்நிலையில், குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட வழக்கில், டொனால்டு டிரம்ப் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளை, ஈரான் குற்றவாளிகளாக கூறியுள்ளது. அவர்கள் மீது கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nடிரம்ப் உள்ளிட்டோரை கைது செய்து ஒப்படைக்கும்படி, இன்டர்போலின் உதவியை, ஈரான் நாடியுள்ளது. ஆனால், மற்றவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.\nஈரானின் இந்தக் கோரிக்கை குறித்து, ஐரோப்பிய நாடான பிரான்சின் லியானை தலைமையிடமாக வைத்து செயல்படும், இன்டர்போல் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.\nஇன்டர்போல் விதிகளின்படி, அரசியல் காரணங்களுக்கான இது போன்ற கோரிக்கைகள் ஏற்கப்படாது. அதனால், டிரம்ப் கைது செய்யப்பட வாய்ப்பில்லை.\nஇருப்பினும், ஈரானின் இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்; பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nகேரள விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கொட்டும் மழையிலும் பலர் ரத்த தானம்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா பரவும் இந்த வேளையில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் சாத்விக் உணவுகள் உண்ண வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ கூறியிருப்பதை அமைச்சர் மறுப்பாரா\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரிப்பு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,759 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nஇங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு | ஆகஸ்ட் 08, 2020\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து திணறல்\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/77971.html", "date_download": "2020-08-08T15:12:33Z", "digest": "sha1:XZNX27PEQ7JBPXRGZZY5RA56XNSNTYJJ", "length": 6940, "nlines": 92, "source_domain": "cinema.athirady.com", "title": "நயன்தாராவை இயக்க ஆசைப்படும் ஸ்ரீபிரியா..!! : Athirady Cinema News", "raw_content": "\nநயன்தாராவை இயக்க ஆசைப்படும் ஸ்ரீபிரியா..\nஸ்ரீபிரியா, கமலின் மக்கள் நீதி மய்ய கட்சி பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் இருந்து…\nநீங்கள் ஓர் இயக்குநராக யாரை வைத்துப் படமெடுக்க விரும்புவீர்கள்\nரஜினிக்கும், கமலுக்கும் என்ன வித்தியாசம்\nகமல், எல்லோருடனும் சட்டெனப் பழகிவிடுவார். ரஜினி, ஒருவரைப்பற்றி நன்கு அறிந்த பின்னரே அவரை நண்பராக ஏற்பார். ஆனால், இருவருமே நட்புக்கு அதிக மரியாதை கொடுப்பவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்கள். என்னிடம் முன்னர் பழகிய அதே நட்புடன் அவர்கள் இன்றுவரையிலும் இருப்பது எனக்கு மகிழ்ச்சி.\nசினிமாவுக்கு வரவில்லை என்றால், ஸ்ரீபிரியா என்னவாகியிருப்பார்\nநான் சட்டம் படிக்க ஆசைப்பட்டேன். ஒரு வேளை, வழக்கறிஞராகி இருக்கலாம்.\nசமீபத்தில் உங்களை கவர்ந்த நடிகர்கள்\nவிஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன். நடிப்பு மட்டுமல்ல, இயல்பிலும் இருவரும் அருமையானவர்கள்\nசாதகம், பாதகம் இரண்டும் உள்ளன. தியேட்டரில் பாதி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அதைப் பற்றிய விமர்சனத்தைப் பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்கிறார்கள். அந்தக் குழுவின் மொத்த உழைப்பையும் தங்களின் நேர்மையற்ற, முதிர்ச்சியற்ற விமர்சனத்தால் விரயமாக்குகிறார்கள். ஒரு படைப்பை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதனுஷ் ‘சிட்டி ரோபோ’ போன்றவர் – ஜகமே தந்திரம் நடிகை புகழாரம்..\nபாரதிராஜாவின் பிள��க்பஸ்டர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன்..\nமாளவிகா மோகனன் பிறந்தநாள் – மாஸ்டர் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்..\n‘குட்டி சேது வந்தாச்சு’ – சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி..\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்..\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79904.html", "date_download": "2020-08-08T15:18:47Z", "digest": "sha1:EQH743TD4G5C3XVVTU2BFPLHTBR3ZVNA", "length": 5592, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சன்னி லியோனின் சகோதரி..!! : Athirady Cinema News", "raw_content": "\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சன்னி லியோனின் சகோதரி..\nவிமல் – ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்கியுள்ளார்.\nஇந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆபாச பட நடிகை மியா ராய் லியோன் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். இவர் சன்னி லியோனின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.\nஐரோப்பிய பட உலகில் ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். இந்திய சினிமாவுக்கு வந்த சன்னி லியோன் ஆபாச படங்களை தவிர்த்து இந்தி, தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில், மியா ராய் லியோனும் இணைந்திருக்கிறார். படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதனுஷ் ‘சிட்டி ரோபோ’ போன்றவர் – ஜகமே தந்திரம் நடிகை புகழாரம்..\nபாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன்..\nமாளவிகா மோகனன் பிறந்தநாள் – மாஸ்டர் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்..\n‘குட்டி சேது வந்தாச்சு’ – சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி..\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்..\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையி��் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/5937", "date_download": "2020-08-08T15:32:41Z", "digest": "sha1:2IZA47HGWKWXM5PSUYB3IXTABLTWQZO3", "length": 4731, "nlines": 132, "source_domain": "www.cinemamurasam.com", "title": "Get Happy Movie Director Manoj Annadurai Interview. – Cinema Murasam", "raw_content": "\nவிக்ரம் முகத்திலயே சங்கீதா துடைப்பத்துல அடிச்சாங்க-ஸ்டண்ட் சிவா பரபரப்பு பேட்டி\n“நான் குப்பை படத்தை எடுக்கவில்லை” -தரணி ராஜேந்திரனின் ஞானச்செருக்கு.\n”-தரமணி வசந்த் ரவி மனம் திறந்த பேட்டி.\nவிக்ரம் முகத்திலயே சங்கீதா துடைப்பத்துல அடிச்சாங்க-ஸ்டண்ட் சிவா பரபரப்பு பேட்டி\n“நான் குப்பை படத்தை எடுக்கவில்லை” -தரணி ராஜேந்திரனின் ஞானச்செருக்கு.\n”-தரமணி வசந்த் ரவி மனம் திறந்த பேட்டி.\nஹீரோயின் படங்களுக்கு ரகுமான் இசை அமைப்பதில்லையா\nநடிகைகள் கல்யாணத்தைத் தள்ளிப் போடலாமா\n” பாலிவுட்டை பதறவிட்ட கீர்த்தி சுரேஷ் \nநடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து...\nநடிகையின் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினி விழத் தயங்கியது ஏன் \nஅயோத்தி கோவிலுக்கு ஷாருக்கான் 8 கோடி கொடுத்தாரா \n “சூழ்நிலை கைதி பாரதிராஜா” என்கிறார் தாணு.\nஉள்ளூர் பொண்ணும் ,ஊரோரம் விளையுற நெல்லும் வீடு வந்து சேராது –அப்புக்குட்டி டயலாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6229.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2020-08-08T14:58:39Z", "digest": "sha1:IP4H6UQU4SHZSWRBT4BSEXNA7OCVEZPH", "length": 31853, "nlines": 458, "source_domain": "www.tamilmantram.com", "title": "படம் பார்த்து சிரி! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > படம் பார்த்து சிரி\nView Full Version : படம் பார்த்து சிரி\nகீழேயுள்ள படங்களை பார்த்தால், சிறிதாவது புன்முறுவல் வருகிறதா\nஹா..ஹா... அந்த தேவதையின் தங்க பெட்டக நகைச்சுவை ரொம்ப கலக்கல்.\n உங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கிறேன் பாருங்கள்\nஇது போன்ற நிறைய நகைச்சுவை படங்கள் உள்ளது. ஆனல் அவைகளை இக்களதில் பதிந்தால், பார்க்க வருபர்களுக்கு கணனியின் புரொவ்சிங் வேகம் குறையுமென்பதால் சிந்திக்கிறேன்.\nஉணர்வுகள் களத்தில் அதிகம் பதித்துள்ளேன்.\nநீங்கள் சொல்லுவதும் சரிதான். பெரிய மெமரி அளவு கொண்ட படங்கள் ப்ரொவசரின் வேகத்தை குறைக்கும்.\nசிரிக்க வைக்கும் நல்ல பதிவு.\nநகைச்சுவைதான். ஆனால் அங்கங்கு குரூரமல்லவா கலந்திருக்கிறது. அதிலும் குழந்தையை மைக்ரோவேவில் வைப்பது டூமச். ஒரு உயிருள்ள ஜீவனை (உ.ம் பூனை) மைக்ரோவேவில் வைத்ததைப் பற்றி ஒரு கொடூரன் சில மாதங்களுக்கு முன் தன் வலைப்பூவில் விவரித்திருந்தான், எனக்கு ரெண்டு நாட்கள் தூக்கம் வரவில்லை.\n இரண்டு சக்கர வண்டி வருது...\nஅருமையான கற்பனைகள்... :D :D :D\nஎனக்கு படங்கள் தெரியவில்லையே என்ன காரணமாக இருக்கும்\nஎனக்கு படங்கள் தெரியவில்லையே என்ன காரணமாக இருக்கும்\nஉங்களோட மோனிடோர் சுவிட்ச்-ஐ 'ON' செய்யுங்கோவன்\nஎனக்கு படங்கள் தெரியவில்லையே என்ன காரணமாக இருக்கும்\nஉங்களோட மோனிடோர் சுவிட்ச்-ஐ 'ON' செய்யுங்கோவன்\nஜமய்ச்சிட்டீங்க தேனிசை.... இப்போ படம் தெரியுது. நான் முதலில் பார்த்த பல்கலைக்கழக கணனியில் எதோ பிழை போல. இப்ப சரி.\nஇந்த குசும்ப்பு தானே வேணாம்கிறது. என்ன கோயம்புத்தூரா உங்களின் ஊர்\nஜமய்ச்சிட்டீங்க தேனிசை.... இப்போ படம் தெரியுது. நான் முதலில் பார்த்த பல்கலைக்கழக கணனியில் எதோ பிழை போல. இப்ப சரி.\nஇப்பச் சிரின்னுல்ல சொல்லிருக்கணும்... :)\nஇந்த குசும்ப்பு தானே வேணாம்கிறது. என்ன கோயம்புத்தூரா உங்களின் ஊர்\nஏனுங்க மயூரேசன் அது என்ன குசும்புன்னா உடனே கோயம்புத்தூரான்னு கேக்றிங்க அவ்வளவு பிரபலமா\nபறக்கும் தட்டு கேள்விபட்டுருக்கிறோம்..அட, இதென்ன\nஹா..ஹா... எங்க இருந்தோ இந்த தேனிசை கலக்கலா படங்களை கொண்டு வந்துடுராரே....\nநகைச்சுவை தென்றல் தேனிசை 'னு பட்டம் குடுத்துடலாம், பொருத்தமாக இருக்கும்:D \nஇந்த ஓவியர் அறிவாளியை ( ) பார்த்து, பார்த்து வரைகிறார்.... :confused: :D :mad:\nCtrl + A அமத்துக விடையைக் காண்க...\nகோபம், சாந்தம் முகபாவனை ஜாலங்கள்..\nபடத்தை இடது புறமக 90 டிகிரி திருப்பி பார்க்கவும்\nபூனைக்கு கூடவா இந்த துன்பம்\nஎப்படி இந்த ஜிஃப் படங்களில் ஒட்டுவேலை செய்கிறீர்கள் ஏதேனும் தனிப்பட்ட மென்பொருட்கள் உள்ளனவா\nஎப்படி இந்த ஜிஃப் படங்களில் ஒட்டுவேலை செய்கிறீர்கள் ஏதேனும் தனிப்பட்ட மென்பொருட்கள் உள்ளனவா\nஇவையெல்லாம் நெட்டில் சுட்டவை. அடொப் தொகுப்பில் ஒரு மென்ப��ருள் உள்ளது\n:D :D control A அழுத்தி பார்க்கவும்\nஏனுங்க மயூரேசன் அது என்ன குசும்புன்னா உடனே கோயம்புத்தூரான்னு கேக்றிங்க அவ்வளவு பிரபலமா\nஎல்லாம் தமிழ் சினிமாதான் காரணம்.\nஅப்புறம் என்ன சுபன் நீங்கள் கூட அசத்திட்டீங்களே.....\nதமிழ் மன்றத்திற்கு வந்தாயிற்று அல்லவா எனி அசத்த வேண்டியதுதானே\nஅமெரிக்க அதிபர் திரு. ஜார்ஜ் புஷ் அவர்களது மின்னஞ்சலின் ஒரு நகைச்சுவை பதிப்பு.....\nநிறைய மின்னஞ்சல்கள் நிதர்சனத்தை வலியுடன் உரைக்கின்றன.\nகடவுளிடமிருந்து 2,145,980 மெயில் :D\nஅமேரிக்க ஜனாதிபதி புஷ் என்றாலே நக்கல்தான். சிறிது பிந்திய பகிடிதான் என்றாலும் பரவாயில்லை வாய்விட்டுச்சிரிக்கலாம்.\n:D :D control A அழுத்தி பார்க்கவும்\nசுபன், கலக்கலான படம் :D\nஇப்படம், பார்த்து சிரிக்க அல்ல...., சிந்திக்க..\nஇவைகள் என்ன நம் நாட்டின் முதல் குடிமகனின் படத்தை என்ன செய்துள்ளனர் என்று\nகடைசியில் நம்ம ஆதர்ச நாயகனுக்கே வேலையை காட்டீட்டாங்க.\nபடங்கள் எல்லாமே கனஜோர். வாழ்த்துக்கள்.\nஎல்லாரும் சேர்ந்து போட்டுத் தாக்கிறீங்க்ளே\nஹி ஹி கோழி முட்டைகள் தான்...\nஇவைகள் என்ன நம் நாட்டின் முதல் குடிமகனின் படத்தை என்ன செய்துள்ளனர் என்று\nஆட்டைக் கடிச்சு மாட்டக் கடிச்சு கடைசியில் போய் இவரையுமா\nஎன்ன சரவணன், இப்படியா கோழி முட்டையெல்லாம் அனியாயம் ஆக்குவர்\nநாம் வீழ்ந்தால் தமிழ் எப்படி வாழும் மயூரேசன்...\nஆட்டைக் கடிச்சு மாட்டக் கடிச்சு கடைசியில் போய்\nவீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழ் ஆகட்டும்\nஅதென்ன நாம் என்று என்னையும் சேர்ப்பது போல தெரிகின்றது. எதுக்கு ஐஸ் வைக்கிறீங்க்\nநீங்க தானே நாம்-ன்னு சொல்லி இருக்கீங்க...\nஅதென்ன நாம் என்று என்னையும் சேர்ப்பது போல தெரிகின்றது. எதுக்கு ஐஸ் வைக்கிறீங்க்\nசரி சரி நல்லா மடக்கிட்டீங்க. நான் ஒத்துக்கிறேன்.............\nஹி ஹி கோழி முட்டைகள் தான்...\n... ராக்கிங்கில் இவ்வளவு கோழி பிடித்தீர்களா\nவணக்கம் ராஜேஷ் கன்னா,:) :)\nஉங்களை அன்புடன் வரவேற்கின்றோம். தங்கள் பதிப்புகளைத் தாருங்கள்...\nதமிழில் தட்டச்சு செய்ய பழகுங்கள்.\n(அது சரி: உங்க மகள் ட்விங்கிள் நலமா, உங்களை பழைய படத்துல ஷர்மிளா தாகூருக்கு ஜோடியா பாத்தது....;) ;) ;) ;) )\n... ராக்கிங்கில் இவ்வளவு கோழி பிடித்தீர்களா\nகோழியும் பிடித்தேன், ரயிலும் ஓட்டினேன்:confused: :confused: :confused:\nராஜேஸ் கண்ணா வருக உங்களைப்பற்���ி ஒரு அறிமுகத்தை அறிமுகப் பக்கத்தில் பொடலாமே. இங்கு தமிழில்தான் உரையாடலாம். பின் வரும் தளத்தில் உங்களிற்கு தேவையான மொழி பெயர்ப்பை செய்யலாம்.\nஅது சரி உங்க அறிமுகத்தை ஏன் \"படம் பார்த்து சிரி\" திரியில் பதித்துள்ளீர்கள்\nஉங்க போட்டோ படம் என்ன லாரிக்கு பின்னால ஒட்டிய படம் திரி இருக்குமோ...;) ;)\nஹி ஹி சும்மா பகிடிக்கி....\nவித்தியாசமான காதலர்கள்....:D :D :D :D\nவித்தியாசமான காதலர்கள்....:D :D :D :D\nசரவணா... புகைபடங்கள் இங்கு பதிக்க தோன்றினால், போட்டோ பக்கேட் போன்ற இடத்தில் பதிவேற்றம் செய்து இங்கு சுட்டியை (படமாக) கொடுக்கலாமே... அவ்வாறூதாம் அனேக படங்கள் பதிக்கபடுகின்றன....\nசரி... இந்த படத்தில் அப்படி என்ன இருக்கு.... \nஇத பாத்து சிரிக்கனுமா.... :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: ஐயோ ஐயோ, உம்மை பாத்தாதான் சிரிப்பு வருது :D :D :D :D\nஅநேகமான படங்கள் சிரிப்பு வரவழைத்தன.\nஎதெல்லாம் சிரிப்பு வரலைன்னு சொல்றதுதானே...\nஎன்னையே துரத்தி துரத்தி வந்து உதை வாங்கிக் கொடுக்கலாம்னு எண்ணமா\nஆனாலும் நான் மைத்துவைக் கொஞ்சம் அண்டர் எஸ்டிமேட் செய்து விட்டேன்... எப்படி என் எண்ணங்களை அப்படியே கண்டு புடிக்கறீங்க\nஅநேகமான படங்கள் சிரிப்பு வரவழைத்தன.\nதலை பாத்தா அவருக்கு வேலை வந்துருச்சுன்னு சந்தோசப் படுவாரு... :D :D\nஇந்த குறுக்கு புத்தி எல்லாம் எங்க இருந்து வரும்..எல்லாம் உங்க கிட்ட இருந்து தான். :)\nதலை பாத்தா அவருக்கு வேலை வந்துருச்சுன்னு சந்தோசப் படுவாரு... :D :D\nஇந்த \"நே\" தப்பா......எனக்கு எது சரினு தெரியலையே....\n நீங்க கிண்டல் பண்ணறீங்களா இல்லை நிஜமாவே தப்பா\nஹ்ம்ம் லொள்ளு.... தம்பி இது எல்லாம் நல்லதுக்கு இல்ல;) ;) ;)\nஎதெல்லாம் சிரிப்பு வரலைன்னு சொல்றதுதானே...\nகோழியும் பிடித்தேன், ரயிலும் ஓட்டினேன்:confused: :confused: :confused:\nநம்மூரில் கோழி பிடிக்கிற ராக்கிங் என்றால் படு மோசமான விசையம். கடவுளே சரன் செய்தது அதாக இருக்க் கூடாது>\nநம்மூரில் கோழி பிடிக்கிற ராக்கிங் என்றால் படு மோசமான விசையம். கடவுளே சரன் செய்தது அதாக இருக்க் கூடாது>\nமயூரேசன் அது என்னன்னு விவரமா சொல்லீருங்க....\nசொல்ல முடியாட்டா தனிமடல்லயாவது அனுப்புங்க....:eek: :eek: :eek:\nஏதோ மிஸ்சிங் ஆ இருக்கெல்லா:D :D :D\nஇருக்கவேண்டிய முக்கியமானவைகள் இல்லாமல் பார்த்தால் சிரிப்பாகதான் இருக்கு\nமயூரேசன் அது என்னன்னு விவரமா சொல்லீருங்க....\nசொல்ல முடியாட்டா தனிமடல���லயாவது அனுப்புங்க....:eek: :eek: :eek:\nஅத சொல்லனும்னா முதல்ல என்ன என்னத்துக்கு ஸ்பெசிமனா முன்மொழிஞ்சீங்கன்னு சொல்லனும். ஹி ஹி ...... ஹொ ஹோ................ எப்படி மடக்கிட்டம்ல்ல\nஅடேயப்பா என்னமாய் மடக்குகிறார் மயூரேசன்\nஅடேயப்பா என்னமாய் மடக்குகிறார் மயூரேசன்\nஎன்ன ஹ்ம்ம் இந்த சிங்கத்தை ஒரு ரெண்டு வாரம் விடுமுறையில் செல்ல விட மாட்டீங்க போல.. ;) ;) ;)\nமைக்ரோசாப்டின் ஒரு உபயோகம் பற்றிய விளக்கமிது..\nமைக்ரோசாப்டின் ஒரு உபயோகம் பற்றிய விளக்கமிது..\nதேனிசை அய்யா, பிரதீப்ப நீங்க ஒரு வழி பண்ணுறதுன்னு முடிவே பண்ணிட்டீங்க போல...\nஉங்க பதிப்பு ச்சீயூப்பர்:D :D :D\nஆக மொத்தம் அடங்க மாட்டேங்கறீயேப்பா..\nஆக மொத்தம் அடங்க மாட்டேங்கறீயேப்பா..\nயோசிக்காதீங்க பிரதீப் சரவணனோட சாவி எங்கிட்ட. கோழி சரவணன் என்டு கூப்பிடலாமா என யோசிக்கிறேன்\nஅதுக்கு முன்னாடி ஏன் அப்படி கூப்பிடறீங்கன்னு சொல்லிட்டுச் செய்யுங்க...\nதப்பு தப்பா பேசாதிங்கப்பா... அவரு கோழி இல்ல சேவல்\nதப்பு தப்பா பேசாதிங்கப்பா... அவரு கோழி இல்ல சேவல்\nஎன்னப்பா இது சதா கோழியைப்பற்றிச் சொன்ன தீக்கோழிக்கு கோவம் வருது\nஅதுக்கு முன்னாடி ஏன் அப்படி கூப்பிடறீங்கன்னு சொல்லிட்டுச் செய்யுங்க...\nஉங்களுக்கு சார்பாக பேசபோய்தான் நான் ச்பெசிமன் ஆன்னேன். ஆகவே கேழ்வி கேட்காமல் நீங்களும் கோழித்தம்பி என்றோ கோழி அன்னன் என்றோ அல்லது தீக்கோழி சொன்னது போல சேவல் தம்பி என்றோ கூப்பிடலாம்.\nஎன்னை ஆதரித்துத்தான் நீங்கள் மாட்டிக் கொண்டீர்களா என்ன\nஎன்னை ஆதரித்துத்தான் நீங்கள் மாட்டிக் கொண்டீர்களா என்ன\nஎன் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்றார்க்கு.\nகீழேயுள்ள படத்தில் எத்தனை ஆட்கள் நிற்கிறார்கள் என முதலில் எண்ணிக்கொள்ளவும். மீண்டும் ஐந்து வினாடிக்குப் பிறகு மறுபடியும் எண்ணவும்.\n13 12ஆக மாறுகிறது. நல்ல ஆப்டிகல் இல்லூஷன்.\nஅருமை... 12-13 மாற்றம் அருமை.. தொடருங்கள்....\nஅலுவலகத்திற்கு வந்த தவறான தொலைபேசி அழைப்பால் வந்த வினை :D நிதானமாக பார்க்கவும்\nஎன் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்றார்க்கு.\nஅது சரி அது என்ன என் நன்றி. அதுவும் பிரதீப்புக்கு இந்த பதில சொல்லியிருக்கீங்க மயூரேசன்....\nஎன்னப்பா இது சதா கோழியைப்பற்றிச் சொன்ன தீக்கோழிக்கு கோவம் வருது\nஇப்ப சதா எங்��ிருந்து வந்தாங்க மயூரேசன்...\nசதா மும்பாய் என்டுதான் நினைக்கின்றேன். ஹி ஹி...............\nஆபிஸ் அசிஸ்டனின் குசும்பு. கொஞ்சம் ஓவர்தான் என்டாலும் பரவாயில்லை.\nமயூரேசனின் குறும்பான ஆபிஸ் படம் அருமை.. கலக்குங்கள்....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-verna-and-kia-seltos.htm", "date_download": "2020-08-08T15:32:10Z", "digest": "sha1:DR5A2Z6XGKMHOESXV6VM7YNAH5AM66KT", "length": 31328, "nlines": 671, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா Seltos விஎஸ் ஹூண்டாய் வெர்னா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்Seltos போட்டியாக வெர்னா\nக்யா Seltos ஒப்பீடு போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்\nகிட்ஸ் பிளஸ் அட் ட\nக்யா Seltos போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் வெர்னா அல்லது க்யா Seltos நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் வெர்னா க்யா Seltos மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 9.3 லட்சம் லட்சத்திற்கு எஸ் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.89 லட்சம் லட்சத்திற்கு ஹட் கி (பெட்ரோல்). வெர்னா வில் 1497 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் Seltos ல் 1497 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த வெர்னா வின் மைலேஜ் 25.0 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த Seltos ன் மைலேஜ் 20.8 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்\nகிட்ஸ் பிளஸ் அட் ட\nகிடைக்கப்பெறும் நிறங்கள் உமிழும் சிவப்புசூறாவளி வெள்ளிபாண்டம் பிளாக்நட்சத்திர இரவுதுருவ வெள்ளைடைட்டன் கிரே மெட்டாலிக்+1 More தீவிர சிவப்புஅரோரா கருப்பு முத்துபஞ்சி ஆரஞ்சுடன் பனிப்பாறை வெள்ளை முத்துஎஃகு வெள்ளி with பஞ்சி ஆரஞ்சுஅரோரா கருப்பு முத்துவுடன் தீவிர சிவப்புபஞ்சி ஆரஞ்சுபனிப்பாறை வெள்ளை முத்துபஞ்சி ஆரஞ்சு with வெள்ளை நிறத்தை அழிக்கவும்வெள்ளை நிறத்தை அழிக்கவும்எஃகு வெள்ளி+8 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் No Yes\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் Yes No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No Yes\nஹீடேடு விங் மிரர் No No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No Yes\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\n1.5 எல் u2 சிஆர்டிஐ டீசல் engi\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் ஹூண்டாய் வெர்னா மற்றும் க்யா Seltos\nஒத்த கார்களுடன் வெர்னா ஒப்பீடு\nஹோண்டா சிட்டி போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹோண்டா ���ிட்டி 4th generation\nஹோண்டா சிட்டி 4th generation போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nமாருதி சியஸ் போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஒத்த கார்களுடன் Seltos ஒப்பீடு\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக க்யா Seltos\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக க்யா Seltos\nடாடா ஹெரியர் போட்டியாக க்யா Seltos\nஹூண்டாய் வேணு போட்டியாக க்யா Seltos\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக க்யா Seltos\nரெசெர்ச் மோர் ஒன வெர்னா மற்றும் Seltos\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/donald-trump-says-he-will-ban-chinese-app-tik-tok-china-may-affect-for-this-action-020011.html", "date_download": "2020-08-08T15:32:11Z", "digest": "sha1:DRLQ7Q6MINXYAQCREACYLDHD77UPNQCE", "length": 29717, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவுக்கு இது பெருத்த அடி தான்.. எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்..! | Donald trump says he will ban Chinese app tik tok, china may affect for this action - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவுக்கு இது பெருத்த அடி தான்.. எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்..\nசீனாவுக்கு இது பெருத்த அடி தான்.. எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்..\n9 min ago 97% சரிந்த மஹிந்திரா & மஹிந்திராவின் லாபம்\n10 hrs ago டாப் மல்டி கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n14 hrs ago வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை சர்வே\n14 hrs ago லாக்டவுனில் மக்கள் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா..\nMovies கொரோனா பாதிப்பு... கருணாஸின் உடல்நிலை எப்படி இருக்கிறது.. மகன் கென் வெளியிட்ட புதிய தகவல்\nNews \"விட்டுருங்க..ண்ணா.. தெரியாம பண்ணிட்டோம்\".. ஒதுக்குப்புறத்தில் கதறிய காதல் ஜோடி.. அத்துமீறிய கும்பல்\nLifestyle தப்பித்தவறியும் இந்த காய்களின் மற்ற பகுதிகளை சாப்பிட்றாதீங்க.. இல்ல அது உயிருக்கே உலை வெச்சிடும்...\nAutomobiles ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்பெஷல் எடிசன் மாடலின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nSports 2021 டி20 உலகக்கோப்பை உரிமை இந்தியாவுக்கு.. மகளிர் உலகக்கோப்பை தள்ளி வைப்பு.. பரபர மாற்றங்கள்\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஷிங்டன்: அமெரிக்கா சீனாவுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அதனை இன்னும் ஊக்குவிக்கும் வகையில் அடுத்தடுத்த அறிவிப்புகளை அறிவித்து வருகிறார் அ���ெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.\nபெய்ஜிங் உடனான பதற்றங்களை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவின் பிரபலமான வீடியோ வலைதளமான டிக் டாக்கிற்கு தடை விதிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமுன்னதாக டிக் டாக்கினை இந்தியா தடை செய்த நிலையில், அதன் பிறகு அமெரிக்காவும் தடை செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இது அந்த நிறுவனத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nடிக் டாக்கின் தாய் நிறுவனமான ByteDance, லட்சக்கணக்கான அமெரிக்க பயனர்களின் தரவுகளை தன் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறதா என்று அமெரிக்க நிர்வாகம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் தான் டொனால்டு டிரம்ப்பின் அச்சுறுத்தல் வந்துள்ளது. அமெரிக்க கடற்படை கடந்த ஆண்டு சேவை உறுப்பினர்களை அரசாங்க சாதனங்களிலிருந்து இந்த செயலியை நீக்குமாறு வலியுறுத்தியது.\nஅமெரிக்கா சீனா உறவு மோசமடையும்\nஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவுகளின் நிலை மோசமடைந்து வரும் இந்த தருணத்தில் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது. இது இன்னும் அமெரிக்கா சீனா இடையே இன்னும் மோசமான உறவுகளுக்கே வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகபோர் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், கொரோனாவை பரப்பியதும் சீனா தான் என்று கூறி வருகின்றது.\nஅதோடு ஏற்கனவே அமெரிக்காவின் தொழில் நுட்பங்களை சீனாவுக்கு அனுப்புவதாக, ஹூவாய் நிறுவனத்திற்கும் பலத்த கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த நிலையில் தான் தற்போது டிக் டாக்கிற்கும் அதே பிரச்சனை எழுந்துள்ளது. இது குறித்து ஏற்கனவே டிக்டாக் ஒரு அறிக்கையில், பயனரிடமிருந்து சேகரிக்கப்பட்ட எந்த தரவையும் சீனாவுக்கு அனுப்பவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சமூக ஊடக செயலி ஒரு சீன நிறுவனத்திற்கு சொந்தமானது தான் என்றாலும், இதனை இயக்குவது ஒரு அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரி என்றும் இதனை அறிந்த தரப்பு கூறியுள்ளது. சீனா இதுபோன்ற ஸ்மார்ட்போன் செயலிகளை பயன்படுத்தி அமெரிக்கர்களின் செல்போன்கள் வழியாக தரவுகளை எடுக்கிறதா என்பதும் அமெரிக்காவின் மிகப் பெரிய சந்தேகமாகவே உள்ளது. ஆக டிரம்பின் எச்சரிக்கைக்கு இதுவும் ஒரு காரணமாக கூட இருக்கலாம்.\nசீனாவின் மிக பெரிய ��ொழில் நுட்ப நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் டிக் டாக் செயலியை நடத்தி வருகிறது. இந்தநிலையில், அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்ட டிக் டாக் செயலி பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்திருந்தனர்.\nஅமெரிக்காவில் 80 மில்லியன் பயன் பாட்டாளர்களைக் கொண்டுள்ள டிக்டாக், அங்கு வேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்கு செயலிகளில் ஒன்று. இது தற்போது அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டால், அது நிச்சயம் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாகவே இருக்கும். ஏனெனில் ஏற்கனவே அதிக பயனர்களைக் கொண்ட இந்தியாவினாலேயே பெருத்த அடி வாங்கியுள்ளது.\nஎனினும் டிக் டாக் மீதான தடை எவ்வாறு செயல்படுத்தப்படும், அது என்ன சட்ட சவால்களை எதிர்கொள்ளும் என்பது உடனடியாகத் தெரியவில்லை. இது இப்படி எனில், மறுபுறம் அமெரிக்காவின் ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு பைட்டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஏற்கனவே சீன நிறுவனங்களை தடை செய்து வரும் அமெரிக்கா அரசு, இதனை ஏற்றுக் கொள்ளுமா டிரம்ப் அரசு இதற்கு அனுமதிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதையும் மீறி ஒரு வேளை மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக்கை வாங்கினால், பைட்டான்ஸ் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து வெளியேறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை மைக்ரோசாப்ட் நிறுவனமோ இதனை மறுத்துள்ளது.\nஅமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளில் பிரபலமடைந்து வரும் டிக் டாக்கினை, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 315 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. வரலாற்றில் இதற்கு முன்பு வேறு எந்த ஆப்களும் ஒரு காலாண்டில் இவ்வளவு முறை பதிவிறக்கம் செய்யப்படவில்லை என பகுப்பாய்வு நிறுவனமான சென்சார் டவர் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ ஏற்கனவே, 'டிக் டாக் பயன்பாட்டாளர்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர். சீனா கம்யூனிஸ்ட் கட்சியிடம் உங்களின் தனிப்பட்ட தரவுகளைக் கொண்டு சேர்க்கிறார்கள் என டிக் டாக் செயலி மூலம் சேகரிக்கப்படும் என தரவுகள் சீனாவிற்கு வெளியில் தான் சேகரிக்கப்படுகிறது என குற்றஞ்சாட்டியிருந்தது குறி��்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 கோடி மக்கள் வேலை இழப்பு.. மோசமான நிலையில் அமெரிக்கா..\n30 நாளில் 2 கோடி பேர் வேலை இழப்பு.. மோசமான நிலையில் வல்லரசு நாடு..\nஅமெரிக்கர்களை காப்பாற்ற டிரம்பின் அதிரடி முடிவு.. வெளிநாட்டினருக்கு தடையா\nகொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\nசீனா கடையைத் 'திறந்தது'.. உலகம் வீட்டில் 'முடங்கியது'..\nஅமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி காணும்.. ஒப்புக் கொண்ட டொனால்டு டிரம்ப்..\nஅமெரிக்காவை பந்தாடிய சீன பணக்காரர்கள்.. ஆடிப்போன வல்லரசு நாடு..\nஇந்தியாவிற்கு வரும் சீன பெருஞ் சுவர்.. 2,100 கோடி ரூபாய் டீல்..\n200 பில்லியன் டாலர் டீல்.. அமெரிக்கா - சீனா பிரச்சனைக்கு முடிவு..\nமோடி அரசின் பொருளாதார கொள்கை சரியா 2008ம் ஆண்டு சரிவை சரியாக கணித்த அமெரிக்க நிபுணர் பளிச் பதில்\nஈரான் மீது கை வைக்க அமெரிக்காவால் முடியாது.. அடித்து சொல்லும் வல்லுநர்கள்.. பின்னணி இதுதான்\nஇன்ப அதிர்ச்சி.. கச்சா எண்ணெய் விலை மளமள சரிவு.. பங்கு சந்தை ஏற்றம்.. அமைதியான அமெரிக்கா-ஈரான்\nRead more about: us china donald trump tik tok டொனால்டு டிரம்ப் டிக் டாக் அமெரிக்கா சீனா\n362 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\nIT நிறுவனங்களுக்கு இது ஜாக்பாட் தான்.. விசா தடையால் அதிகரிக்கும் அவுட்சோர்சிங் பணிகள்..\n யுனிகார்ன் ஸ்டேட்டஸை தொட்ட ஸ்டார்ட் அப் கம்பெனிகள் iஉள்நாட்டில் 21 வெளிநாட்டில் 40\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/biggboss-3-contestant-reshma-pasupathi-ready-to-get-3rd-marriage-news/", "date_download": "2020-08-08T14:53:46Z", "digest": "sha1:IF3SIC3FZF6GB2Y73HTA4TP2XH3SFPQQ", "length": 5364, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "மூன்றாவது திருமணத்திற்கு தயாராகிய பிக் பாஸ் நாயகி ரேஷ்மா.. அதுவும் 10 வயசு கம்மியான மாப்பிள்ளை? மிக சிறப்பு - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமூன்றாவது திருமணத்திற்கு தயாராகிய பிக் பாஸ் நாயகி ரேஷ்மா.. அதுவும் 10 வயசு கம்மியான மாப்பிள்ளை\nTamil Cinema News | சி���ிமா செய்திகள்\nமூன்றாவது திருமணத்திற்கு தயாராகிய பிக் பாஸ் நாயகி ரேஷ்மா.. அதுவும் 10 வயசு கம்மியான மாப்பிள்ளை\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மா பசுபதி(42)க்கு மூன்றாவது திருமணம் நடக்க இருப்பதாக வெளியான செய்திகளை முற்றிலும் மறுத்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் புஷ்பா என்ற கேரக்டர் பிரபலமானவர் ரேஷ்மா பசுபதி. சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு தற்போது அடிக்கடி இயக்குனர் நிஷாந்தனுடன் காணப்படுகிறார். அதற்கு யார் உங்களை சிரிக்க வைத்து சந்தோஷமாக வைத்திருக்கிறார்களோ அவர்களுடன் நேரம் செலவழிப்பதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதைப்பார்த்த நெட்டிசன்கள் ரேஷ்மா மூன்றாவது திருமணத்திற்கு ரெடியாகி விட்டதாகவும் அதிலும் அவரை விட வயது குறைவான பையனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலவின.\nநடிகை ரேஷ்மா தனது முதல் கணவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். பிறகு அமெரிக்காவில் வசித்து வந்த போது ஒருவருடன் தொடர்பில் இருந்தார். பிறகு அதுவும் சரி வரவில்லை என தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.\nநிஷாந்த்க்கு ரேஷ்மாவை விட 10 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த அளவு உண்மை என்பது ரேஷ்மா கூறினால் மட்டுமே தெரியும்.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், ரேஷ்மா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/category/namakkal/page/73/", "date_download": "2020-08-08T15:31:14Z", "digest": "sha1:HHSQU2M7WH6FH6LBWY4FVPJPZKQ6LUVB", "length": 7016, "nlines": 79, "source_domain": "www.kalaimalar.com", "title": "நாமக்கல் — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nநாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே 4 ஆயிரம் மூட்டை கடத்தல் மணல் பறிமுதல்\nநாமக்கல் மாவட்டத்தில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் : ஆட்சியர் ஆசியா மரியம் அறிவிப்பு\nநாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்\nநாமக்கல் அருகே மல்லசமுத்திரத்தில் மனுநீதி நாள் முகாம் : ர��.13.63 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்\nநாமக்கல் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநாமக்கல் அருகே டாடா குரூப் சேர்மன் வீடு உள்ளிட்ட 2 வீடுகளில் மர்ம நபர்கள் கை வரிசை\nநாமக்கல் அருகே கொடுமைப்படுத்தப்பட்ட பெண் குழந்தை காப்பகத்தில் சேர்ப்பு : அதிகாரிகள் நடவடிக்கை\nAttempt to enter the infantry child near the Namakkal: officials action நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் குழந்தை[Read More…]\nநாமக்கல் பள்ளிவாசலுக்கு பழைய டயர் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏர்கன்டிசனர் வழங்கினர்.\nநாமக்கல் அருகே எருமப்பட்டி பஸ்ஸ்டாண்டில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப் படக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/", "date_download": "2020-08-08T15:52:43Z", "digest": "sha1:M7IXI7GZIWTOT6NHC6WS6YWCLWPX2BE4", "length": 9497, "nlines": 97, "source_domain": "www.muthupet.in", "title": "Muthupet.in - Latest Muthupettai News | Online Muthupet News", "raw_content": "\nமுத்துப்பேட்டையில் கண்டன பொதுக்கூட்டம் அறிவிப்பு..\nமுத்துப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்..\nமுத்துப்பேட்டையில் NTK சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..\nமுத்துப்பேட்டையில் களைகட்டும் பொங்கல் விற்பனை..\nமுத்துப்பேட்டை பேட்டை சாலையில் CAA எதிர்ப்பு வாசகங்கள்..\nமுத்துப்பேட்டையில் ஆளில்லா வீட்டில் புகுந்து கொள்ளை..\nமுத்துப்பேட்டையில் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி எதிர்ப்பு..\nமுத்துப்பேட்டையில் மூதாட்டியின் கோலப் போராட்டம்..\nமுத்துப்பேட்டையில் மாபெரும் இலவச பொதுநல மருத்துவ முகாம்..\nமுத்துப்பேட்டை பகுதியில் தென்பட்ட சூரிய கிரகணம்.\nமுத்துப்பேட்டையில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..\nமுத்துப்பேட்டை பைபாஸ் ரவுண்டானாவில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பயன்பாட்டிற்கு வருமா.\nமுத்துப்பேட்டையில் CAB மசோதாவை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..\nமுத்துப்பேட்டை திமிலத் தெருவில் சூழ்ந்து நிற்கும் மழைநீர்..\nமுத்துப்பேட்டை தர்ஹா பகுதியினர் தேர்தலை புறக்கணிக்க முடிவு‌..\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கால அட்டவணை மற்றும் கட்டண விபரங்கள்..\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கால அட்டவணை வெளியாகி உள்ளது. இதில் காரைக்குடி மற்றும் திருவாரூர் மார்க்கம் செல்ல வண்டியின் எண், நேரம் மற்றும் கட்டண விவரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. முத்துப்பேட்டையிலிருந்து காரைக்குடி மார்க்கமாக அதிராம்பட்டினம்,...\nநம்ம ஷெல்டர் ரெஸ்டாரன்ட் -இன் செம்ம ஆஃபர் \nவெளிநாட்டு தரத்தில் ஓர் உள்ளூர் உணவகம் நம்ம ஷெல்டர் ரெஸ்டாரன்ட்-ல் வாடிக்கையாளர்கள் மனம் குளிர செம்ம ஆஃபர் தினந்தோறும் காத்திருக்கிறது. 5 சவர்மா மொத்தமாக வாங்கினால் 1 முற்றிலும் இலவசம் அதே போல், முழு கிரில்...\nமுத்துப்பேட்டையில் மாபெரும் முழு உடல் இரத்த பரிசோதனை முகாம்\nமுத்துப்பேட்டையில் ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாம் கனவு இயக்கம் மற்றும் மெடால் ஹெல்த் கேர் இணைந்து நடத்தும் முலு உடல் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதில் உடலில் 57 பரிசோதனைகள்,...\nஅதிரையை சேர்ந்தவர் என்பதால் கர்ப்பிணிக்கு இரத்தம் தராத தஞ்சை இரத்த வங்கி – அதிர்ச்சி தரும் ஆதாரம்.\nபட்டுக்கோட்டையில் வேலைவாய்ப்பும் – பொறியியல் படிப்பும் கருத்தரங்கு..\nநாச்சிக்குளத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..\nபட்டுக்கோட்டையில் முழு கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..\nமுத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற பெண் கைது..\nமுத்துப்பேட்டை ஒன்றிய கிராமம் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு..\nசேதுபாவாசத்திரம் அருகே நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு..\n“ஒரு செல்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்” – அதிரடி சலுகை..\nமுத்துப்பேட்டை தொடர் கனமழை; 5 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதம்..\nமுத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு..\nமுத்துப்பேட்டை அருகே மீனவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்..\nமுத்துப்பேட்டை அருகே கஜா புயலில் உருக்குலைந்த பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்; மாணவர்கள் அச்சம் \nமுத்துப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக பசுமாட்டை அரிவாளால் வெட்டிய 2 பேருக்கு வலைவீச்சு\nமுத்துப்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி\nஒருநாள் பெய்த மழைக்கே ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நிற்கும் மழைநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/The-sixth-phase-of-the-Madurai-Kesiad-resumed-38507", "date_download": "2020-08-08T14:42:17Z", "digest": "sha1:CGOOIWBFM6NZYYTOMN7F44KOVJAFN4N5", "length": 16791, "nlines": 129, "source_domain": "www.newsj.tv", "title": "மதுர�� கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு மீண்டும் தொடங்கியது!", "raw_content": "\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரிப்பு\nகோழிக்கோடு விமான விபத்தில் 2 விமானிகள் உள்பட 17 பேர் உயிரிழப்பு\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nசிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.…\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது\nகொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்…\nரூ.21.57கோடிமதிப்பில் 32முடிவற்றதிட்டங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம்\nமகளிர் சுயஉதவிக் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nதற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் செங்கோட்டையன்\n\"அரசின் அறிவுறையை மக்கள் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம்\": முதல்வர் பழனிசாமி\nஅரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்க உத்தரவு: தமிழக அரசு\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு விநியோகம்\nமதுரை கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு மீண்டும் தொடங்கியது\nதமிழர் தம் பெருமையை உலகறியச் செய்யும் கீழடி அகழாய்வுகள், கொரோனா இடையூறைத் தாண்டி மீண்டும் தொடங்கியது.\nதமிழின் தொன்மை... தமிழர்களின் வரலாறு... தமிழகத்தின் சிறப்பு... என அத்தனைக்கும் முத்தாய்ப்பான சான்றுகளை அள்ளி வழங்கியது கீழடி அகழாய்வு. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலூகாவில் அமைந்துள்ள கீழடியில் தொடங்கிய அகழாய்வுக்கு இடையில் பல தடைகள் விழுந்தன. ஆனால், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் விடா முயற்சி காரணமாக, கீழடியில் விழுந்த தடைகள் தகர்க்கப்பட்டு, தமிழர் நாகரீகத்தின் தொன்மையை உலகிற்குப் பறைசாற்றும் அகழாய்வுகள் தொடர்ந்தன. முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள் இந்திய அரசின் தொல்லியல் துறை சார்பாக கீழடியில் நடைபெற்றன. அது நிறைவடைந்த நிலையில், நான்கு மற்றும் ஐந்தாம் கட்டப் பணிகள் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பாக நடைபெற்று முடிந்தன. அதையடுத்து, ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்கியது. அதை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மேலும், ஆறாம் கட்ட அகழாய்வில் கீழடியோடு கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளும் கூடுதலாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.\nகொந்தகை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சங்க காலத்திற்கு முந்தைய முதுமக்கள்\nதாழிகள் மற்றும் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. அது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால், அகழாய்வுப் பணியும் நிறுத்தப்பட்டது. பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கீழடி அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவுக்கு உட்பட்ட கொந்தகை, கீழடி, அகரம் ஆகிய பகுதிகளில் ஆறாம் கட்ட ஆய்வு பணிகள் மீண்டும் தொடங்கின. கீழடியைப் பொறுத்தமட்டில் மூன்று குழிகளில், புதிய சமூக இடைவெளியுடன் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மொத்தம் பதினெட்டு பணியாளர்களும் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஅதேபோன்று கொந்தகை மற்றும் அகரம் ஆகிய பகுதிகளிலும் குறிப்பிட்ட அளவுப்\nபணியாளர்கள் துணையுடன், தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகள் அனைத்தும் தமிழக தொல்லியல்துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் நடக்கிறது. தமிழக அரசின் உத்தரவுப்படி அனைவருக்கும் கை கழுவ கிருமி நாசினி வழங்கப்பட்டு, முகக்கவசங்களும் அளிக்கப்பட்டன.\nஇன்னும் ஒரு வாரத்தில் குழிகளுக்குள் தெரியத் தொடங்கி உள்ள பொருட்கள் முழுவதுமாக வெளியில் எடுக்கப்படும் அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்கெனவே கண்டறியப்பட்ட பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகொரோனவின் இடையூறையும் தாண்டி, தமிழர் பெருமையை உலகறியச் செய்யும் கீழடி ஆய்வுகள் தொடங்கியது, உலகத் தமிழர்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n« உயிர்க்கொல்லி விளையாட்டாக மாறிய பப்ஜி கேம்: பப்ஜி விளையாடிய பாலிடெக்னிக் மாணவர் மாரடைப்பால் மரணம் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nமதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் நீர் நிரப்ப நடவடிக்கை - தமிழக அரசுக்கு மக்கள் பாராட்டு\nசதுரகிரியில் ஆயிரத்து 500 பக்தர்கள் கலந்துக்கொள்ள அனுமதி - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nசிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.…\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2NzI1Nw==/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-08T15:29:54Z", "digest": "sha1:5RJPEFNW64K46X25J35K5PRIDYKWDATL", "length": 7799, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரகசியமாக நடந்த திருமணம் காதலியை கரம்பிடித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nரகசியமாக நடந்த திருமணம் காதலியை கரம்பிடித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்\nதமிழ் முரசு 6 months ago\nமும்பை: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லெனகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீண்டகால காதலி ஜார்ஜியாவை இங்கிலாந்தில் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொண்டதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தியை உறுதிப்படுத்தி உள்ளனர்.\nரகசியமாக திருமணம் செய்துகொண்ட இவர்கள், நட்பு வட்டத்தில் தகவல் கசிந்ததால் தற்போது தங்களது திருமணத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.\nஇந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிட்செல் மெக்லெனகன் விளையாடி வருகிறார்.\nஇவர்களது திருமணத்திற்கு ஐபிஎல் தரப்பு வாழ்த்து தெரிவித்த நிலையில், அதற்கு மெக்லெனகன் நன்றி தெரிவித்து உள்ளார். முன்னதாக மிட்செலின் காதலி ஜார்ஜியா, ஐபிஎல் சீசனின்போது இந்தியா வந்து சென்றுள்ளார்.\nதற்போது அந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் மெக்லெனகன் ஒரு முக்கிய வீரராக இருந்து வருகிறார்.\nமும்பை அணி 2015ல் பட்டத்தை வெல்ல முக்கிய பங்காற்றினார். இவர் 56 போட்டிகளில் விளையாடி சராசரியாக 25. 39 மற்றும் 71 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்\nகேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பிற்கு உதவ அதிகாரம் செலுத்தும் ரஷ்யா\nபேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு ரூ 7.5 லட்சம் கோடியானது\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசார���ை அழைப்புகளை நிராகரித்தார் லெபனான் அதிபர் மைக்கேல் அவுன்\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்; பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nகேரள விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கொட்டும் மழையிலும் பலர் ரத்த தானம்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா பரவும் இந்த வேளையில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் சாத்விக் உணவுகள் உண்ண வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ கூறியிருப்பதை அமைச்சர் மறுப்பாரா\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரிப்பு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,759 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-08-08T14:59:50Z", "digest": "sha1:Z5U2LAVKOR44CYVXCQ4A3RMXNUEYUZOO", "length": 8029, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "சர்ச்சை Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசத்தியமார்க்கம் - 24/01/2013 0\nகடந்த சில மாதங்களாகவே \"விஸ்வரூபம் என்ற தமிழ்த் திரைப்படம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ளது\" என்ற குரல் எழுந்து வந்ததை அறிவோம். இத்திரைப்படம் வெளியாகும் முன்பாக, தமிழ்நாட்டு முஸ்லிம் அமைப்புகளுக்குத் திரையிட்டுக்...\nசத்தியமார்க்கம் - 24/07/2013 0\nஐயம்: இணை வைப்பதை இறைவன் மன்னிக்க மாட்டானா மன்னிப்பானா •மன்னிக்க மாட்டான் (4:48, 4:116)•மன்னிப்பான் (4:153, 25:68-71) முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 ...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட��சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-08T16:10:56Z", "digest": "sha1:6J4ERRQ7DAIWPB3F2GIZIXNKDSGHD4FN", "length": 8354, "nlines": 110, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கரகரப்பிரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகரகரப்பிரியா (கரஹரப்பிரியா) கருநாடக இசையின் 22 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சிறீராகம் 22 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் இதற்கு \"காபிதாட்\" என்பது பெயர்.\nகரகரப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க2 ரி2 ஸ\nவேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 4 வது மேளம்.\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.\nபிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கும்.\nகருணைச் சுவையைக் கொண்டது. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும் இராகம். எப்போதும் பாடலாம்.\nஇவ்விராகமே பழமையான சாமகானத்தை ஒத்து இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதற்கு நேர் பிரதி மத்திம இராகம் ஹேமவதி (58).\nஇது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரி, க, ம, ப, நி முறையே கிரக பேதத்தின் வழியாக ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி, தீரசங்கராபரணம் ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.\nதியாகராஜர் இந்த இராகத்தில் பல கிருதிகளை இயற்றியுள்ளார்.\nகிருதி : சக்கனிராஜ\t: ஆதி\t: தியாகராஜர்\nகிருதி\t: பக்கல நிலபடி\t: மிஸ்ர சாபு\t: தியாகராஜர்.\nகிருதி\t: என்ன செய்தாலும்\t: ஆதி\t: பாபநாசம் சிவன்\nகிருதி\t: கண் பாரய்யா\t: ஆதி\t: கோடீஸ்வர ஐயர்\nகிருதி\t: மாயவித்தை செய்வோனே\t: ஆதி\t: முத்துத் தாண்டவர்\nகரகரப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.\nகர���ரப்பிரியா இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:\n\" மாதவிப் பொன்மயிலாள்... \" - இரு மலர்கள்\n\" மழை வருது மழை வருது... \" - மை டியர் மார்த்தாண்டன்\n\" மாப்பிள்ளைக்கு மாமன் மனசு... \" - நெற்றிக்கண்\n\" தானா வந்த சந்தனமே... \" - ஊரு விட்டு ஊரு வந்து\n\"பூங்காற்று திரும்புமா...\" :- முதல் மரியாதை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2017, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:21:43Z", "digest": "sha1:GXUYHILLHV27N2GA6BERUJSQNLKXDXSM", "length": 5523, "nlines": 163, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q845060\nதானியங்கி: 21 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q845060\n→‎ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளில் அமைந்த சார்புகள்\n→‎ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளில் அமைந்த சார்புகள்\n→‎சார்புகளின் பெருமம் மற்றும் குறுமம் காணல்\n→‎சார்புகளின் பெருமம் மற்றும் குறுமம் காணல்\n→‎சார்புகளின் பெருமம் மற்றும் குறுமம் காணல்\n→‎சார்புகளின் பெருமம் மற்றும் குறுமம் காணல்\nபகுப்பு:கணிதம் நீக்கப்பட்டது using HotCat\nபகுப்பு:வகைநுண்கணிதம் நீக்கப்பட்டது; பகுப்பு:வகையீட்டு நுண்கணிதம் சேர்க்கப்பட்டது using [[H...\nபகுப்பு:கணிதம் சேர்க்கப்பட்டது using HotCat\nபகுப்பு:வகைநுண்கணிதம் சேர்க்கப்பட்டது using HotCat\n→‎சார்புகளின் பெருமம் மற்றும் குறுமம் காணல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-08-08T15:22:58Z", "digest": "sha1:QDW377B6D3PWMBPECTU6IX5EVRWYKCSW", "length": 9790, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவதூறு வழக்கு நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டாலின் மீதான தமிழக அரசின் அவதூறு வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்.. ஏப்.8ல் ஆஜராக உத்தரவு\nதமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்.. ஸ்டாலினுக்கு சென்னை கோர்ட் நோட்டீஸ்\nநெருக்கமான படங்கள் லீக் பிரச்சனை.. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மீது காதலியின் சகோதரர் வழக்கு\nஸ்டாலினுக்கு எதிராகஅவதூறு வழக்கு.. தமிழக அரசு அதிரடி.. விரைவில் விசாரணை\nமுதல்வர் பழனிச்சாமி குறித்து விமர்சனம்.. சீமானுக்கு எதிராக தமிழக அரசு அவதூறு வழக்கு\nதேமுதிகவை கூல் செய்த எடப்பாடி பழனிசாமி... அவதூறு வழக்குகள் வாபஸ் பின்னணி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள்.. தமிழக அரசு வாபஸ்\nமுரசொலி விவகாரம்... ராமதாஸ் மீது மானநஷ்ட வழக்கு... திமுக அதிரடி\nஅப்பா கொண்டு வந்த சட்டம்... 12 ஆண்டுகளுக்கு பின்பு அமல்படுத்திய மகன்.. ஜெகன் அதிரடி\nஅயோத்தி வழக்கு: கொலை மிரட்டல் விடுத்த சென்னை நபருக்கு எதிரான அவதூறு மனு மீது நாளை விசாரணை\n அகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த அவதூறு வழக்கு.. ராகுலுக்கு ஜாமின்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது அவதூறு வழக்கு. தமிழக அரசு மீது ஸ்டாலின் புகார்\nஸ்டாலின் மீது தமிழக அரசு தாக்கல் செய்த அவதூறு வழக்கு.. விசாரணைக்கு தடை விதித்த ஐகோர்ட்\nமானமுள்ளவர்கள் தான் மான நஷ்ட வழக்கு தொடர வேண்டும்.. முதல்வர் மீது ஈவிகேஎஸ் காட்டம்\nஸ்டாலின் நேரில் ஆஜராகத் தேவையில்லை.. விலக்கு அளித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்\nகருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய நீதிமன்றத்தில் முறையீடு\nபாமக நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து.. ஹைகோர்ட் கிளை உத்தரவு\nஅவதூறு வழக்கால் அச்சம்.. ஜெட்லியிடம் வருத்தம் தெரிவித்த கெஜ்ரிவால்\nதினகரனுக்கு பதில் கொடுப்பேன்... வழக்கை சந்திப்பேன்- கமல்ஹாசன்\nஜெ.-சோபன் பாபு மகள் எனும் அம்ருதா மீது தமிழக அரசு விரைவில் அவதூறு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/03194213/I-will-act-as-a-Tamil-daughter-between-Tamil-Nadu.vpf", "date_download": "2020-08-08T14:17:57Z", "digest": "sha1:PQFGNNVH3EMR3S6D3LNVXK63SRRZNI36", "length": 10952, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "I will act as a Tamil daughter between Tamil Nadu and Telangana TamilisaiSoundararajan || தமிழகம் - தெலுங்கானா இடையே ஒரு தமிழ் மகளாக பாலமாக செயல்படுவேன் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் | இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு |\nதமிழகம் - தெலுங்கானா இடையே ஒரு தமிழ் மகளாக பாலமாக செயல்படுவேன் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி + \"||\" + I will act as a Tamil daughter between Tamil Nadu and Telangana TamilisaiSoundararajan\nதமிழகம் - தெலுங்கானா இடையே ஒரு தமிழ் மகளாக பாலமாக செயல்படுவேன் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nதமிழகம் - தெலுங்கானா இடையே ஒரு தமிழ் மகளாக பாலமாக செயல்படுவேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 03, 2019 19:42 PM\nதெலுங்கானா அளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனை டெல்லியில் உள்ள தெலுங்கானா ராஜ்பவன் அதிகாரி வேதாந்தகிரி சந்தித்து நியமன ஆணையை வழங்கினார்.\nஅதனை தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nதமிழகம் - தெலுங்கானா இடையே ஒரு தமிழ் மகளாக பாலமாக செயல்படுவேன். தமிழக மக்களின் பிரதிநிதியாக, தெலுங்கு மக்களின் சகோதரியாக செல்கிறேன்.\nவாய்ப்பளித்த பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. அனைத்திலும் தேர்ச்சி பெறுவது தான் எனது வழக்கம், ஆளுநர் பதவியிலும் சிறப்பாக செயல்படுவேன்.\n1. “பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தான் சரியானது” தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்\n‘பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தான் சரியானது’ என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக பேசினார்.\n2. இந்திய பண்பாடு, கலாசாரம் ஆன்மிகத்தை சார்ந்தது சமய மாநாட்டில் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு\nஇந்திய பண்பாடு, கலாசாரம் ஆன்மிகத்தை சார்ந்தது என சமய மாநாட்டில் பங்கேற்ற தெலுங்கானா கவர்னர் சவுந்தரராஜன் பேசினார்.\n3. வரலாறுகள் மறைக்கப்படுகின்றன தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை\nவரலாறுகள் மறைக்கப் படுகின்றன என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்தார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்ற�� பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன\n2. செப்டம்பர் 1ந்தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை\n3. \"நீங்கள் செய்தது ஆபாசத்தை பரப்பும் செயல்\" பாத்திமா ரெஹானா ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\n4. கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது 191 பயணிகள் கதி என்ன\n5. கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி இரண்டு துண்டானது பைலட் உள்பட 2 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.haja.co/simple-tips-to-free-from-any-kind-of-scarstamil/", "date_download": "2020-08-08T15:12:22Z", "digest": "sha1:D65P2CNSSZX7M4SIFGULCONZNANNC3WT", "length": 8506, "nlines": 132, "source_domain": "www.haja.co", "title": "Simple Tips To Free From Any Kind of Scars(Tamil) - haja.co", "raw_content": "\nதழும்புகளை மறையச் செய்ய சூப்பர் டிப்ஸ்\nபொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து,\nபின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.\nஇந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. என்ன தான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும்,\nஅது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல், சில சமயங்களில் அவை சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, வேறு வித சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன.\nஎனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமல் எளிதில் தழும்புகளைப் போக்க, ஒரு சில இயற்கை பொருட்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம்.\nஎலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.\nதீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.\nகற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.\nதினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.\nஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.\nதக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.\nஅதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Distribution-of-books-for-government-school-students-on-the-14th-39544", "date_download": "2020-08-08T14:55:09Z", "digest": "sha1:JRIKXX7JVBFQYZZQ7UM6JSFHHCX2EUC2", "length": 12145, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி புத்தகங்கள் விநியோகம்!!", "raw_content": "\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரிப்பு\nகோழிக்கோடு விமான விபத்தில் 2 விமானிகள் உள்பட 17 பேர் உயிரிழப்பு\nதிமுகவி���ர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nசிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.…\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது\nகொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்…\nரூ.21.57கோடிமதிப்பில் 32முடிவற்றதிட்டங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம்\nமகளிர் சுயஉதவிக் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nதற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் செங்கோட்டையன்\n\"அரசின் அறிவுறையை மக்கள் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம்\": முதல்வர் பழனிசாமி\nஅரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்க உத்தரவு: தமிழக அரசு\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு விநியோகம்\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி புத்தகங்கள் விநியோகம்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் பணியை, வரும்14ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈ-பாஸ் (e-pass) என்ற நிறுவனத்துடன் இணைந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்றும், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் கூறினார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வீடு வீடாக சென்று புத்தகங்களை விநியோகிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அரசுப்பள்ளிகளில் அடுத்த ஆண்டு கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடபுத்தகங்களை மடிக்கணினிகளில் பதவிறக்கம் செய்யும் வசதியை தமிழக அரசு தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். வரும் 17ம் தேதி ஈரோடு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\n« காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் இளைஞர்கள் அலட்சியம் காட்டாமல் முகக் கவசம் அணிய வேண்டும் இளைஞர்கள் அலட்சியம் காட்டாமல் முகக் கவசம் அணிய வேண்டும் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் »\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு அட்டல் டிங்கர் லேப் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nசிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.…\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/28487", "date_download": "2020-08-08T15:34:36Z", "digest": "sha1:WLS5G6OEF6KTVLVK2RT3B3VQAPMWK45H", "length": 13400, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிப்பு : சிலர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை | Virakesari.lk", "raw_content": "\nஐ.தே.க.வின் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு \nசுமுகமான நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி\nஉயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் \nகொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் \nபௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடனுள்ளார் - கோபால் பாக்லே\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nவவுனியாவில் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிப்பு : சிலர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை\nவவுனியாவில் ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிப்பு : சிலர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை\nவவுனியா வடக்கிற்கான சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் சில அரசியல் கட்சிகளில் வேட்பாளர்கள் சீரான ஆவணங்களை சமர்ப்பிக்காமையால் அந்தந்த வட்டாரங்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ் தெரிவித்தார்.\nவேட்பு மனு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n\"இந்த மாதம் 18ஆம் திகதியில் இருந்து 21ஆம் திகதி வரை வேட்பு மனு காலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 12 கட்சிகளும், 5 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.\nஇதனடிப்படையில் வவுனியா நகரசபைக்கு 10 அரசியல் கட்சிகள் மாத்திரமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 9 அரசியல் கட்சியும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.\nவவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு 4 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும், வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.\nவெண்கல செட்டிக்குளம் பிரதேசசபைக்கு 8 அரசியற் கட்சிகள் மாத்திரமே வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன. இதனடிப்படையில் 45 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nவவுனியா வடக்கு பிரதேசசபைக்கு தாக்கல் ச��ய்யப்பட்டிருந்த ஒரேயொரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சில வேட்புமனுக்களில் வேட்பாளர்களது ஆவணங்கள் சரியாக சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் கட்சிகள் நிராகரிக்கப்படா விட்டாலும் அந்த வட்டாரங்களிற்குரிய வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.\" எனவும் தெரிவித்தார்.\nவவுனியா சுயேட்சைக் குழு வேட்புமனு நிராகரிப்பு தேர்தல் ஆணையாளர்\nஐ.தே.க.வின் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு \nஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் மூலமான ஒரு ஆசனத்தை ருவன் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.\n2020-08-08 21:01:40 ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் ருவன் விஜேவர்தன\nசுமுகமான நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி\nபொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இன்று நண்பகல் வரை எந்த வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என தேர்தல்கள் விவகாரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்\n2020-08-08 20:35:07 பொதுத் தேர்தல் வன்முறை சம்பவங்கள்\nஉயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் \n2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-08-08 20:26:20 உயர்தர பரீட்சை பரீட்சைகள் திணைக்களம் பெறுபேறுகள்\nகொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் \nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-08-08 19:58:13 கொரோனா தொற்று இருவர் அடையாளம் தேசிய தொற்று நோயியல் பிரிவு\nபௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடனுள்ளார் - கோபால் பாக்லே\nபௌத்த மதத்தை முன்னேற்றுவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்திருக்கும் அதேவேளை,\n2020-08-08 19:49:05 பௌத்த மதம் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாங்லே இந்தியப் பிரதமர் நரேந்தி�� மோடி\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA-3/", "date_download": "2020-08-08T14:23:10Z", "digest": "sha1:LF5RJNGMHIWGQZJ4YJH46BHPZGHSY27M", "length": 11675, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ஈஸ்டர் தாக்குதல்: பொலிஸ் பதிவேட்டில் தகவல்களை மாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியிறக்கம் | Athavan News", "raw_content": "\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nஈஸ்டர் தாக்குதல்: பொலிஸ் பதிவேட்டில் தகவல்களை மாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியிறக்கம்\nஈஸ்டர் தாக்குதல்: பொலிஸ் பதிவேட்டில் தகவல்களை மாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியிறக்கம்\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைத்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன் பொலிஸ் பதிவேட்டில் தகவல்களை மாற்றினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ பண்டார பதவியிறக்கப்பட்டுள்ளார்.\nபொலிஸ் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஉயிர்த்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்கூடியே அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும் எந்ததொரு பொலிஸ் நிலையங்களிற்கும் அந்த எச்சரிக்கை சஞ்ஜீவ பண்டார அறிவிக்கவில்லை.\nமேலும் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த பொலிஸ் அதிகாரிகள், தாக்குதல் எச்சரிக்கை முன்கூட்டியே பொலிஸ் நிலையங்களிற்கு கிடைத்ததை போல பொலிஸ் ஆவணங்களில் மாற்றம் செய்ய அவர் பணித்ததை வெளிப்படுத்தியிருந்தனர்.\nஎனவேதான் களுத்துறை மாவட்ட மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி வ��ித்து வந்த அவரை, மூத்த பிரதிப்பொலிஸ்மா அதிபர் என்ற தர நிலையிலிருந்து பதவியிறக்கப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் நடவடிக்கைக\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nநாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உ���ு\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nபொதுத்தேர்தல் முடிவுகளினால், பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சசிகலா ரவிராஜுக்கு, தேவையேற்படின் ச\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/publisherlist.asp", "date_download": "2020-08-08T15:43:33Z", "digest": "sha1:AC4UBDH6X4WOOK4TWP4ODXYN2XK3SOJX", "length": 12548, "nlines": 223, "source_domain": "books.dinamalar.com", "title": "Book Publishers List, Book Publisher Address, Book Publisher Phone - Dinamalar Books Dinamalar Tamil Books", "raw_content": "\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nதிருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்\nஉன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்\nஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்\nகந்த புராணம் – மூலமும் உரையும் பகுதி – 1\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nஎன் வாசிப்பில் நாவல்கள் சில...\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nமுகப்பு » பதிப்பக முகவரி\nமேற்கு மாம்பலம், சென்னை – 600 033 அலைபேசி: 9094875747\n50/51, ஆறாவது தெரு, சக்தி நகர், துரைப்பாக்கம், சென்னை – 97 போன்: 044– 4333 1093\nபாடசாலை வீதி, அம்மையப்பபட்டு, வந்தவாசி-604 408\nசாலிகிராமம், சென்னை – 93 தொலைபேசி: 044 – 2376 3324\nஅகமதியா முஸ்லிம் மிஷன், எண். 11, முதல் மெயின் ரோடு, யுனைட்டட் காலனி, கோடம்பாக்கம், சென்னை- 600 024; போன்: 044- 2481 7174\nபிளாட் எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர். 04362 – 239289\n2/18ஏ மாடி, பி.பி. ரோடு 2ம் தெரு,மதுரை – 625 009 அலைபேசி: 98430 40226\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://graceoflife.com/coronavirus/asking-jesus-anything-4-giving-birth-safely-quickly/", "date_download": "2020-08-08T15:18:27Z", "digest": "sha1:VVWSMQQH2UOPHC6WTTWJYCDWT6Z3XYNF", "length": 6870, "nlines": 188, "source_domain": "graceoflife.com", "title": "Asking JESUS Anything 4 – Giving Birth Safely & Quickly – GRACEOFLIFE.COM", "raw_content": "\nஇயேசுவுக்குள் நீங்கள் மரிக்க முடியாது -3- இயேசுவோடு ஆட்சி செய்வீர்கள்\nஇயேசுவுக்குள் நீங்கள் மரிக்க முடியாது 2 புதிய சரிரத்தை பெறுவீர்கள் Can’t Die – JESUS Gives New Body\nஇயேசுவிடம் கேட்கிற எதையும் – பகுதி 3 ஏன் சந்தேகம்\nஇயேசுவிடம் கேட்கிற எதையும் பகுதி-2 விசுவாசிகளுக்கு மட்டுமே Asking JESUS Anything 2 – Believers\nஇயேசுவிடம் கேட்கிற எதையும் – பகுதி 1 | Asking JESUS Anything 1\nகவலையை விடுங்க-3 கிருபையின் தேவன் இவைகள் எல்லாம் செய்து முடிப்பார் Worry Not – 3 GOD Will Do This\nகவலையை விடுங்க- 2 உங்கள் எதிரி பிசாசை எதிர்க எச்சரிக்கை Worry Not-2 Alert\nஉங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் பகுதி -1 | Casting All Your Cares – Part 1\nநீங்கள் தேவனின் சமாதானத்தை எப்போது வைத்திருப்பது எப்படி\nஆபிரகாமின் வாக்குறுதிகள் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே | Abraham’s promises for Christ-tians ONLY\nஎண்ணங்கள்-கவலைகளை உடனடியாக நிரந்தரமாக நிறுத்துவது எப்படி\nஎண்ணங்கள் – இயேசு கேட்கிறார், ஏன் இந்த எண்ணங்களை Thoughts – JESUS Asks, about OUR Thoughts\nநிறைவான வாழ்க்கை – ஏன் ஆண்டவரே \nநிறைவான வாழ்க்கை – உங்கள் இருதயம் என்ன உணர்கிறது\nநிறைவான வாழ்க்கை – உங்���ள் சிந்தையை பாருங்கள் எனன நினைக்கிறது\nஉங்கள் கடந்த காலம் என்ன என்பது முக்கியமல்ல உங்களை – நேசியுங்கள் | Loving Yourself. Yes Love\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/220396?ref=archive-feed", "date_download": "2020-08-08T15:23:09Z", "digest": "sha1:VNLXMS3DDQF7HBCCPKXTBPBE2C3FZIED", "length": 9769, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "சார்ஸ் வைரஸை மிஞ்சிய கொரோனாவின் கோரத்தாண்டவம்...! கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசார்ஸ் வைரஸை மிஞ்சிய கொரோனாவின் கோரத்தாண்டவம்... கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை\nசார்ஸ் வைரஸ் தாக்கத்தினால் பலியானவர்களை விட கொரோனாவின் தாக்கதால் பலியானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.\nகொரோனா வைரஸின் மையப் பகுதியான சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 780 என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.\nமொத்தத்தில் இதுவரை இந்த நோய்க்கு 803 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் சீன பெரு நிலப்பரப்பிலும், ஹொங்ஹொங்கிலும் இறந்துள்ளனர்.\n2003ஆம் ஆண்டு சுமார் இரண்டு டஜன் நாடுகளில் சார்ஸ் வைரஸ் எனப்படும் தீவிர சுவாசக் கோளாறு நோய் தாக்கியதால் 774பேர் கொல்லப்பட்டனர்.\nதற்போது உலக அளவில் 34, 800பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மை எண்ணிக்கை சீனாவிலேயே நிகழ்ந்துள்ளது.\nஇந்த நோய்யின் பரவலால் உலக சுகாதார அவசர நிலை என்று கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.\nஹுபேய் மாகாணத்தில் சனிக்கிழமை மட்டும் 81பேர் இறந்ததாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டறியபடாதது பலி எண்ணிக்கையை அதிகரிக்க கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்ய���ங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஜேர்மன் தலைநகர் பெர்லினில் திடீரென குறைந்துள்ள மக்கள்தொகை: கொரோனா காரணமா\nஜேர்மனியில் மீண்டும் பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு இருக்கும் ஆபத்து.. உயர்மட்ட வைராலஜிஸ்டுகள் வெளியிட்ட திறந்த கடிதம்\nகொரோனா வைரஸ் நோயாளிகளில் ஏற்படும் புதிய வகை சிக்கல்\nபிரித்தானியாவில் புதிய விதி அமல் கொரோனா அதிகரித்ததைத் தொடர்ந்து கடுமையாக்கும் அரசு\nஇந்திய ஹொக்கி அணித்தலைவர் உட்பட 5 வீரர்களுக்கு கொரோனா..\nமுதன்முதலாக கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த பெருமையை பெற தீவிரமாக செயல்படும் நாடு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-6-bowling-performances-of-mohammed-shami-in-odi-cricket-1/2", "date_download": "2020-08-08T15:39:02Z", "digest": "sha1:ZUJLWJVWYOG6FUOQHPYYLIKNLK2Y6JSG", "length": 5652, "nlines": 64, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - ஒருநாள் கிரிக்கெட்டில் முகமது ஷமியின் சிறந்த 6 பௌலிங்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nமுதல் 5 /முதல் 10\nஒருநாள் கிரிக்கெட்டில் முகமது ஷமியின் சிறந்த 6 பௌலிங்\nமுதல் 5 /முதல் 10\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முகமது ஷமியின் சிறந்த 6 பௌலிங்\n#5 இந்தியா vs நியூசிலாந்து, நேப்பியர் 2019 (6-2-19-3)\nநேப்பியரில் ஷமியின் அதிரடி பந்துவீச்சு அவர் உலகக்கோப்பை தொடரில் இடம்பெற காரணமாக இருந்தது. இப்போட்டியில் ஆரம்ப ஓவர்களை வீசி மிகவும் குறைவான ரன்களில் எதிரணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்‌. இதனால் நியூசிலாந்து 158 ரன்களில் சுருண்டது. இந்த இலக்கை இந்தியா மிக எளிதில் 8 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையிலேயே சேஸ் செய்தது. ஷீகார் தவான் இப்போட்டியில் அரைசதம் அடித்தார்.\nஇத்தொடரின் முடிவில் முகமது ஷமி 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக வலம் வந்தார்.\n#4 இங்கிலாந்து vs இந்தியா, பர்மிங்காம் 2014 (7.3-1-28-3)\nஇந்திய அணி இச்சுற்றுப் பயணத்தில் ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3-1 என இழந்திருந்த நிலையில் இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா வெற்றி பெறுவது அபூர்வ��ாக இருந்தது. இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற ஒருநாள் தொடரில் முன்னிலையில் இருந்தது. எனவே இப்போட்டியை வெற்றி ஒருநாள் தொடரையாவது இந்தியா வசம் மாற்ற விரும்பியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அதிரடி தொடக்கத்தை அளிக்க தடுமாறியது. முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் இனைந்து இங்கிலாந்தை 23 ரன்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தடுமாறச் செய்யவிட்டனர்.\nஷமி மின்னல் வேக பந்துவீச்சை மேற்கொண்டு பட்லரின் விக்கெட்டை வீழ்த்தி இந்தியா வசம் வெற்றி வாய்ப்பை மாற்றினார். இப்போட்டியில் இங்கிலாந்து 205 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான பேட்டிங் மூலம் சேஸ் செய்யப்பட்டு இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வெற்றி மூலம் இந்திய அணி இங்கிலாந்திற்கு எதிரான இந்த ஓடிஐ தொடரை வெல்ல அதிக நம்பிக்கையை அளித்தது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-08-08T14:55:05Z", "digest": "sha1:OG337TLN6C5HJHOVCANXXCBTZYNB6OTQ", "length": 8719, "nlines": 115, "source_domain": "tamilmalar.com.my", "title": "சீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ - Tamil Malar Daily", "raw_content": "\nHome INDIA சீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் – வைரலாகும் வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் – வைரலாகும் வீடியோ\nசீனாவில் தெற்கு பகுதியில் உள்ளது கன்மிங் நகரம். இப்பகுதியில் உள்ள கிராமத்திற்கு சுற்றுலாப்பயணி ஒருவர் சென்றுள்ளார். அங்குள்ள இயற்கை அழகை வீடியோவாக பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஏரியை வீடியோ எடுத்த அவர் மனித உருவம் கொண்ட ஒரு வினோத மீனை கண்டுள்ளார்.\nஏரியின் விளிம்பில் நிந்திய அந்த மீன் சிறிது நொடிகள் தலையை உயர்த்தியதை அவர் கண்டுள்ளார். மீனின் தலையில் இரண்டு கண்கள் போல தோற்றமளிக்கும் இருண்ட புள்ளிகள், மூக்கின் பக்கங்களை ஒத்த இரண்டு செங்குத்து கோடுகள் மற்றும் வாய் இருக்கும் இடத்தில் அமைந்திருந்த ஒரு கிடைமட்ட கோடு என மனித முகத்தை போலவே தோற்றமளித்துள்ளது.\nஇந்த வீடியோவை அவர் உடனே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இணையவாசிகள் அனைவரும் அந்த மீன��ப்பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\nPrevious articleசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nNext articleதேர்வு பயத்தை போக்க மாணவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் பல்கலைக்கழகம்\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nசென்னை- சேலம் 8 வழிச்சாலை வழக்கு – அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/7840/selecting-place-and-time-to-get-success", "date_download": "2020-08-08T14:18:01Z", "digest": "sha1:4GJNKSXJQRMJCCVOH56PW5IXQD4BC7MF", "length": 15862, "nlines": 146, "source_domain": "valar.in", "title": "உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு - Valar.in", "raw_content": "\nHome Management உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு\nஉரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு\nநிர்வாகம் தன் திறமையை, நிலைமையை, வலிமையை அறிந்து கொள்வது மிக அவசியம். அவற்றை ஸ்ட்ரென்த் (Strength), வீக்ன ஸ் (Weakness), ஆப்பர்ச் சூனிட்டி (Opportunity), த்ரெட்ஸ் (Threats) என்ற நான்காகப் பிரித்து ஆய்வு செய்வதை ஸ்வாட் ஆய்வு (SWOT Analysis) என்கிறார்கள்.\nஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது.\nஒரு நிர்வாகமோ, தன் மனிதர்களோ தங்கள் திறமையை, நிலைமையை, வலிமையை அறிந்து கொள்வது மிக அவசியம். அவற்றை ஸ்ட்ரென்த் (Strength), வீக்னஸ் (Weakness), ஆப்பர்ச்சூனிட்டி (Opportunity), த்ரெட்ஸ் (Threats) என்ற நான்காகப் பிரித்து ஆய்வு செய்வதுதான் ஸ்வாட் ஆய்வு (SWOT Analysis). அதாவது நம் பலம், பலவீனம், வாய்ப்பு, ஆபத்து எச்சரிப்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.\nநம்பிக்கை ஏற்பட்ட பின்பு செயலைத் தொடங்க வேண்டும்\nதன் வலிமை, மாற்றான் வலிமை, அல்லது எதிர்ப்புச் சக்திகள், தனக்குத் துணையாக வருகின்றவர்கள் சக்தி எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து அதில் நம் பக்கம் வெற்றி வருவதாகத் தோன்றினால், அல்லது நம்மால் அந்தச் செயலை வெற்றிகரமாக முடிக்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்பட்டால் செயலைத் தொடங்கவேண்டும்.\nதன் வலிமையைப் பற்றி நன்றாக ல் உணர்ந்து கொள்ளாமல் ஒரு உற்சாகத்தில் வேலையைத தொடங்கி விட்டுப் பின், பாதியில் அதை அரைகுறையாக விட்டு விட்டுப் போனவர் பலருண்டு ஒவ்வொரு மனிதரும், குடும்பமும் ஊரும், நிறுவனமும், நாடும் பலம் பலவீனம், வாய்ப்பு எச்சரிப்புச் சக்திகளைப் புரிந்து கொண்டு அவற்றைச் சரியானபடி சமாளித்து வெற்றி காணும் வழிகளைக் கண்டு அறிந்து செயல்பட வேண்டும்.\nஇடம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட வேண்டும்\n“இடம், பொருள், ஏவல்’ அறிந்து செயலாற்ற வேண்டும் என்று அறிஞர்கள் அறிவுறுத்துகின்றனர். எந்த ஒரு செயலையும் சிறப்புறச் செய்து முடிக்க வேண்டுமான���ல் அதற்குரிய சிறந்த இடத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். மேலாண்மைத் துறையில் இடனறிதல் அதாவது ஒரு செயல் வெற்றிகரமாக நிறைவேற வேண்டியதற்கான இடத்தைப் பற்றி அறிந்துகொள்ளுதல் முதன்மையான வேலையாகும். முதலை நீரில் மிக்க வலிமை வாய்ந்தது. ஆனால் வெளியே வந்து தரையில் இருக்கும் போது அதன் வலிமை குறைந்து விடும்.\nகாலம் அறியும் கலை மிக அரிய கலை. ஆந்தை காகத்தைக் காட்டிலும் வலிமையானது; ஆனால் பகலில் அதற்கு கண் தெரியாது. ஆகவே, அந்தக் காலத்தைத் தேர்ந்தெடுத்து காகம் அதை வெல்லும். கோடை காலத் தில் குளிர்பானம் விற்றால் லாபம் கிடைக்கும். குளிர்காலத்தில்\nசில சமயங் களில் பெரிய குறிக்கோள், இலக்குகள் அமைத்துக் கொண்டவர்கள் கூடத் தூங்குகின்றார்களோ என்று சந்தேகப்படும்படி அமைதியாக இருப்பார்கள், சீரான காலம் கனியும் வரை. சில நேரம் மிக நல்ல பணிகள் ஆற்றுவதற்குச் சாதகமானதாக அமையும்; நமக்கு வேண்டியவர் வந்தால் நல்லது செய்வார்; அது சிறந்த வலிமை தரும் சக்தியாக அமையும்; வேண்டாதவர் எனில் எதிர்சக்தியாக அமையலாம். வேண்டியவர் வேண்டாதவராகவும், வேண்டாதவர் வேண்டியவராகவும் மாறலாம்; அப்போது பலம், பலவீனம் கூட மாறிப்போய்விடும் சாதகமான காலநிலையும், சூழ்நிலையும் அமைந்தால் அதை உடனே நல்ல முறை யில் பயன்படுத்திச் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து முடித்துக் கொள்ள வேண்டும்.\nசாதகமான சூழ்நிலை வரும் வரை ஒற்றைக் காலில் தவம் செய்யும் கொக்கைப் போன்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். சரியான இரையைக் கண்ட போது துரிதமாகக் குறி தவறாமல் அது கொத்துவது போல விரைந்து முனைந்து காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.\nPrevious articleகுறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்\nNext articleபணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்\nபணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்\nஸ்ட்ரெஸ்சில் இருந்து உங்களைக் காப்பாற்றும் 10% : 90% ஃபார்முலா\nபத்தில் ஒன்று – வெற்றியை நோக்கியே உங்கள் பார்வை இருக்கட்டும்\nமேலாண் இயக்குநர், இயக்குநர்கள் தேர்வு எப்படி நடைபெற வேண்டும்\nபங்குதாரர் நிறுவனங்கள் ஏன் தொடர்ந்து நிலைப்பது இல்லை\nஅக்செஞ்சர் வளர்ச்சிக்கு ரேகா செய்த முயற்சிகள்\nபெண்களின் தொழில் முனைவை உற்சாகப்படுத்தும் அப்சராவின் ‘வானமே எல்லை’\nவரவு, செலவுகளை மனைவி பார்த்துக் கொள்கிறார்\nமகிழ்ச்சி அதிகரிக்கும், இவற்றைப் பின்பற்றினால்\nசந்தை என மாற்றும் பேகிஸ்டோ\nநல்லவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்\nஜிஎஸ்டி – மாதவாரியான அட்டவணையை காண வேண்டுமா\nஉலக அளவில் மீன் அதிகம் விரும்பப்பட அதில் அப்படி என்ன இருக்கிறது\nஆன்லைன் வகுப்பு – கண்கள், காதுகளை பாதுகாத்துக் கொள்வது எப்படி\nதிக்குவாயைத் தீர்க்கும் அருமையான பயிற்சிகள்\nஉங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்\nபேரா. அ. மார்க்ஸ், தன் மகள்களிடம் அடிக்கடி என்ன சொல்வார்\nகுழந்தைகள் பற்றிய உங்கள் எதிர்பார்ப்பு எப்படி இருக்க வேண்டும்\nநேரத்தை மிச்சம் பிடிக்க என்ன செய்ய வேண்டும்\nபஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டிடிசிபி அங்கீகாரம் பெறுவது எப்படி\nரியல் எஸ்டேட் – போக்கியம், ஒத்தி இரண்டும் ஒன்றுதானா\nஎந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன\nசொத்து மதிப்பீடு, ஒரு கருத்துதான்\nஇலவம்பஞ்சு அதிகமாக கிடைப்பது எந்த வகை மரங்களில்..\nதுளசியைப் பயிரிட்டு எங்கெல்லாம் விற்பனை செய்யலாம்\nஇயற்கை வேளாண்மை – இப்படிச் செய்தால் வெற்றி பெறலாம்\nநாட்டுக் கோழி வளர்த்து நல்ல லாபம் பெறுவது எப்படி\nவாஸ்து பார்த்தால் ஜோதிடருக்கு லாபம், பார்க்காவிட்டால் நமக்கு லாபம்\nமனிதன் படைப்பிலேயே சிறந்தது எது\nநீங்கள் போண்டி ஆக வேண்டுமா உங்களுக்கு கை கொடுக்கிறது, ஆன்லைன் ரம்மி\nபரிணாமக் கொள்கையால் பாதிரியார்களை அதிர வைத்த டார்வின்\nசித்திரை மாதம் குழந்தை பிறந்தால் தகப்பனுக்கு ஆகாதா\nஐஐஎம் எம்பிஏ.வில் இடம் பிடிப்பது எப்படி\nகடன் பெற்று வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை வாங்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/131195?ref=rightsidebar?ref=fb", "date_download": "2020-08-08T15:15:32Z", "digest": "sha1:DBHSALNPRURWV4JXYSNIWH3XXHGYXIGB", "length": 13947, "nlines": 185, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ். சிறுமி றெஜினா கொலை செய்யப்பட்ட வழக்கில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் - IBCTamil", "raw_content": "\nதிட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் எமது தாய் -மாமனிதர் ரவிராஜின் பிள்ளைகள் வேதனை\nதமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்\nஅமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\n மாவை சேனாதிராஜா கொடுத்துள்ள வாக்குறுதி\n���ற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஉத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு தேசியப் பட்டியல் விபரம்\nதேர்தலில் சிறைக்குள் இருந்தே சாதித்த இருவர்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nஊரடங்கு தொடர்பில் அனில் ஜாசிங்க வெளியிட்ட தகவல்\nஅடுத்தவாரம் முக்கிய முடிவை அறிவிக்கிறார் ரணில்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். சிறுமி றெஜினா கொலை செய்யப்பட்ட வழக்கில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்\nயாழ். சுழிபுரம் மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளது என்பது அரச இரசாயனப் பகுப்பாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.\nயாழ். சுழிபுரம் காட்டுபுலம் பகுதியில் சிவனேஸ்வரன் றெஜினா என்ற 6 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் மாலை அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nசம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் மூவரும் கடந்த 17 மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்த நிலையில் சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுகே உள்ளது.\nஅதனால் சிறுமி படுகொலை வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தது.\n“மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலையுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளது என்பது அரச இரசாயனப் பகுப்பாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனினும் உத்தியோகபூர்வ பகுப்பாய்வு அறிக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.அந்த அறிக்கை 2 வாரங்களில் நீதிமன்றுக்கு முன்வைக்கப்படும்.\nஅதனால் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையின் படி மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.\nஎனவே சந்தேகநபர்களின் விளக்கமறியலை டிசெம்பர் 26ஆம் திகதிவரை நீடிக்க மன்று உத்தரவு பிறப்பிக்கவேண்டும்” என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார்.\nஅரச சட்டவாதியின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த மன்று மனுவை வரும் 26ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/766076/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9/", "date_download": "2020-08-08T15:28:39Z", "digest": "sha1:YZOI6CRTTMDRNL5DG56635JJUGKKWD5Y", "length": 2574, "nlines": 27, "source_domain": "www.minmurasu.com", "title": "செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் அமீரகம்; தலைமை தாங்கும் பெண்மணி – மின்முரசு", "raw_content": "\nசெவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் அமீரகம்; தலைமை தாங்கும் பெண்மணி\nசெவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் அமீரகம்; தலைமை தாங்கும் பெண்மணி\nசெவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் அமீரகம்; தலைமை தாங்கும் பெண்மணி\nசெவ்வாய் கோளுக்கு முதல் முறையாக அரபு விண்கலம் ஒன்று பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகிறது.இந்த திட்டத்திற்கு தலைமை தாங்குவது சாரா அல் அமிரி எனும் பெண்.\nஅமெரிக்க விசா விதிகள்: ‘வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்’\nபொறியியல் கலந்தாய்வு: இன்று மாலை முதல் கணினிமய வழியாக பதிவுசெய்யலாம் – கே.பி. அன்பழகன்\nமலேசியா முன்னாள் பிரதமர் மகாதீர்: காஷ்மீர் குறித்த எ���து கருத்துகளால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டது\nகருணாசுக்கு கொரோனா வந்தது எப்படி\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/03/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-08-08T15:13:19Z", "digest": "sha1:KN6PEZ3BCTV655ST34VDPOV6Y5XLIX7G", "length": 7830, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "மின்சார வேலியால் விபரீதம்: உன்னிச்சையில் விவசாயிகள் இருவர் பலி - Newsfirst", "raw_content": "\nமின்சார வேலியால் விபரீதம்: உன்னிச்சையில் விவசாயிகள் இருவர் பலி\nமின்சார வேலியால் விபரீதம்: உன்னிச்சையில் விவசாயிகள் இருவர் பலி\nColombo (News 1st) மட்டக்களப்பு – உன்னிச்சை பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nவிவசாயக் காணிக்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுப்பதற்காக விவசாயிகள் வைத்திருந்த மின்சார வேலியினால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் யானைகளிடமிருந்து வேளாண்மையைப் பாதுகாப்பதற்காக விவசாயிகள் மின்சார வேலியை அமைத்துள்ளனர்.\nகுறித்த பகுதியில் வழமைபோன்று வேளாண்மை காவலுக்காக சென்ற இரண்டு விவசாயிகள் நேற்றிரவு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்னர்.\n51 மற்றும் 58 வயதுடைய இரண்டு விவசாயிகளே சம்பவத்தில் பலியானதாகவும் அவர்கள் இருவருமே உறவினர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதை அடுத்து, பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.\nமின்சார வேலியொன்றில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு\nமரக்கறி விலை வீழ்ச்சி: பெரும் நட்டத்தில் விவசாயிகள்\nபொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்பு\nமின் கட்டணத்தை செலுத்த 30ஆம் திகதி வரை கால அவகாசம்\nஇரணைமடு குளத்தின் நீருக்காக காத்திருக்கும் கிளிநொச்சி விவசாயிகள்\nபெரும்போகத்தில் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு\nமின்சார வேலியொன்றில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு\nமரக்கறி விலை வீழ்ச்சி: நட்டத்தில் விவசாயிகள்\nபொருளாதார நிலையங்களை மூடியதால் விவசாயிகள் பாதிப்பு\nமின் கட்டணத்தை செலுத்த 30ஆம் தி��தி வரை கால அவகாசம்\nநீருக்காக காத்திருக்கும் கிளிநொச்சி விவசாயிகள்\nசெய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு\nதோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை\nபுதிய அமைச்சரவை தொடர்பில் நாமல்\nகட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று நடத்தத் தயார்\nஅங்கொட லொக்கா மரண வழக்கு: CBI மனுத்தாக்கல்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/59934", "date_download": "2020-08-08T15:12:52Z", "digest": "sha1:MCL3MTGUBCXKODG4F63RORRGH4UDUXEG", "length": 34273, "nlines": 144, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசியல் சூதாட்டத்தில் பலிக்­க­டாக்­க­ளாகும் அப்­பா­விகள்... | Virakesari.lk", "raw_content": "\nசுமுகமான நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி\nஉயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் \nகொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் \nபௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடனுள்ளார் - கோபால் பாக்லே\nஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை - பொலிஸ்\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nஅரசியல் சூதாட்டத்தில் பலிக்­க­டாக்­க­ளாகும் அப்­பா­விகள்...\nஅரசியல் சூதாட்டத்தில் பலிக்­க­டாக்­க­ளாகும் அப்­பா­விகள்...\nகாணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சினை 10 ��ண்­டு­களைத் தாண்­டியும், எந்த முடிவும் இன்றித் தொட­ரு­வதைப் போலவே, இதனை வைத்து அர­சியல் நடத்­து­கின்ற போக்கும் தொடர்ந்து கொண்டு தான் இருக்­கி­றது.\nஇலங்­கையில் காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான போராட்­டங்கள் முதலில் தொடங்­கப்­பட்­டது வடக்கில் அல்ல. தெற்கில் தான்.\n1971 ஜே.வி.பி கிளர்ச்­சியின் போதும், 1987- 1990 வரை­யான இரண்­டா­வது ஜே.வி.பி கிளர்ச்­சியின் போதும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை இலட்­சத்­துக்கும் அதிகம்.\nஅப்­போது இரண்டு தரப்­பு­களும் தமக்கு எதி­ரிகள் எனக் கண்­ட­வர்­க­ளையும், சந்­தேகம் கொண்­ட­வர்­க­ளையும், காணாமல் ஆக்­கு­வதும், வீதி­களில் ரயர்கள் போட்டு எரிப்­பதும், மின்­கம்­பங்­களில் கட்டி கொல்­வதும் வழக்கம்.\nபிரதி பொலிஸ்மா அதி­ப­ராக இருந்த பிரே­ம­தாச உடு­கம்­பொல, சந்­தேக நபர்­களை விசா­ரிக்கும் போது, காதுக்குள் ரெனோல்ட் பேனாவை அறைந்து கொலை செய்­த­தாக கூட குற்­றச்­சாட்­டுகள் உள்­ளன.\nகொடூ­ர­மாக கொல்­லப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான ஜே.வி.பி.யினரும், சந்­தேக நபர்­களும், அப்­பாவி பொது­மக்­களும் இன்­னமும் காணா­மல்­போனோர் பட்­டி­ய­லி­லேயே இருக்­கின்­றனர்.\nஅன்­னையர் முன்­னணி என்ற பெயரில், காணா­மல்­போன தமது பிள்­ளை­க­ளுக்­காக முன்னர் தென்­ப­குதி தாய்மார் போராட்­டங்­களில் ஈடு­பட்­டனர். அந்த அமைப்­புக்கு மஹிந்த ராஜபக் ஷ, மங்­கள சம­ர­வீர போன்ற பல அர­சி­யல்­வா­தி­களின் ஆத­ரவும் அப்­போது இருந்­தது.\nபின்னர் காலப்­போக்கில் அன்­னையர் முன்­னணி காணா­மல்­போ­னது.\nமுதலில் சுதந்­திரக் கட்சி ஆட்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்றி மறந்து போனது, பின்னர், ஐ.தே.க ஆட்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சி­னையும் காணா­ம­லே­போ­னது.\nகாணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக போராட்­டங்­களை நடத்­தி­ய­வர்கள் காலப்­போக்கில் வலு­வி­ழந்து போக, அந்தப் போராட்­டங்கள் நீர்த்துப் போயின.\nஇன்­றைய நிலையில் ஜே.வி.பி கிளர்ச்­சி­களின் போது தெற்கில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய எந்த கரி­ச­னையும் இல்­லாத நிலையே காணப்­ப­டு­கி­றது. ஜே.வி.பியும் இது­பற்றிக் கரி­சனை கொண்­ட­தில்லை.\nஅதற்குப் பின்னர், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சினை பூதா­கா­ர­மா­கி­யது யாழ்ப்­பா­ணத்தில் தான்.\n1996ஆம் ஆண்டு யாழ்ப்­பாணக் ���ுடா­நாடு படை­யி­னரின் கையில் வந்த பின்னர், சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில், பெரு­ம­ள­வி­லான இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்டு, கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டனர்.\nசுற்­றி­வ­ளைப்­பு­களில் கைது செய்­யப்­பட்டு கொண்டு செல்­லப்­பட்ட நூற்­றுக்­க­ணக்­கான இளை­ஞர்கள், செம்­ம­ணியில் புதைக்­கப்­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டுகள் உள்­ளன.\nஅவ்­வாறு புதைக்­கப்­பட்­ட­வர்கள் சிலரின் எலும்­புக்­கூ­டுகள் மீட்­கப்­பட்ட போதும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் சுமார் 600 பேரின் கதி இன்­னமும் தெரி­யாது.\nஇரா­ணுவ நெருக்­க­டி­க­ளுக்கும் மத்­தியில், தமது பிள்­ளை­களைத் தேடித் திரிந்த பெற்­றோர்­களைக் கொண்டு, காணா­மல்­போ­னோரின் பெற்றோர் பாது­கா­வலர் அமைப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பு யாழ்ப்­பா­ணத்தில் தொடங்­கப்­பட்­டது.\nஅவ்­வா­றான ஒரு அமைப்பை தொடங்­கு­மாறு தானே ஆலோ­சனை கூறி­ய­தா­கவும், அந்த அமைப்பை உரு­வாக்­கி­ய­தா­கவும் டக்ளஸ் தேவானந்தா கூறி­யி­ருந்தார்.\nஇந்த அமைப்பு பல்­வேறு போராட்­டங்­களை நடத்­திய போதும், எந்த பயனும் கிட்­ட­வில்லை. காலப்­போக்கில் அந்த அமைப்பு பெரும்­பாலும் செய­லற்றுப் போனது.\n2009 இல் போர் முடி­வுக்கு வந்த பின்னர், படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்து அல்­லது கைய­ளிக்­கப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களும், போர்க்­கா­லத்தில் கடத்­தப்­பட்டும், கைது செய்­யப்­பட்டும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களும் இணைந்தும், புதிய அமைப்­பு­களை உரு­வாக்­கினர்.\nமாவட்­டங்கள் தோறும் இந்த அமைப்­புகள் உரு­வாக்­கப்­பட்­டன. பல்­வேறு போராட்­டங்கள், வடக்கு, கிழக்­கிலும், கொழும்­பிலும் நடத்­தப்­பட்­டன. பல நாடு­களின் இரா­ஜ­தந்­திர தூத­ர­கங்­களும், இந்தப் போராட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்­தன. பல உள்­நாட்டு, வெளி­நாட்டு அர­ச­சார்­பற்ற அமைப்­பு­களும் ஆத­ரவு கொடுத்­தன. அர­சியல் கட்­சி­களும் ஆத­ரவு அளித்­தன.\nஜெனீவா வரைக்கும் இந்தப் பிரச்­சினை கொண்டு செல்­லப்­பட்­டது. ஜெனீவா கூட்­டத்­தொ­டர்­களின் பக்க அமர்­வு­க­ளுக்கும் சென்ற, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் தாய்மார் பலரும் தமது நிலையை விளக்கிக் கூறினர்.\nஆனால்,கடை­சியில் எந்தப் பதிலும் அவர்­க­ளுக்கு இன்று வரை கிடைக்­க­வில்லை.\nகாணாமல் போனோ­ருக்­கான பணி­யகம் அமைக்­கப்­பட்­டது.\nஅதன் மூலம் தீர்வு பெற்றுத் தரப்­படும் என்று கூறப்­பட்­டது, அந்தப் பணி­யகம் அமைக்­கப்­பட்ட பின்னர் பல அமர்­வுகள் நடத்­தப்­பட்­டன. அறிக்­கைகள் தயா­ரிக்­கப்­பட்­டன.\nஆனாலும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணை­க­ளையோ, தேடு­தல்­க­ளையோ அந்த அமைப்பு ஆரம்­பிக்­க­வில்லை.\nஅதை­விட, கடந்த பல மாதங்­க­ளாக இந்த அமைப்பு என்ன செய்து கொண்­டி­ருக்­கி­றது, என்­பதே யாருக்கும் தெரி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது.\nஆனால், பல நூறு நாட்­க­ளாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களில் போராட்­டங்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்­களின் பிரச்­சி­னைகள் கண்­டு­கொள்­ளப்­ப­டாமல், கவ­னிக்­கப்­ப­டாமல் போய்க் கொண்­டி­ருக்­கி­றது.\nஇவ்­வா­றான போராட்­டங்­களில் ஈடு­பட்ட பலர், கடந்த 10 ஆண்­டு­களில் இறந்து போய் விட்­டனர். இன்னும் பலர் நட­மாட முடி­யாமல் இருக்­கின்­றனர். வேறு பலர் இந்தப் போராட்­டங்­களால் எதுவும் நடக்கப் போவ­தில்லை என்று முடிவு செய்து விட்டு, இருக்­கின்ற தமது பிள்­ளை­க­ளையோ, பேரப் பிள்­ளை­க­ளையோ வளர்த்து ஆளாக்­குவோம் என்று முடிவு செய்து விட்­டனர்.\nஇதனால், ஆயி­ரக்­க­ணக்­கா­னோரின் பங்­க­ளிப்­புடன் தொடங்­கப்­பட்ட காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான போராட்டம், இப்­போது வெறும், 10, 15 பேர் வந்­தாலே பெரிய விடயம் என்ற நிலைக்கு சுருங்கிப் போய் விட்­டது.\nநீண்­ட­கா­ல­மாக இழு­ப­றிப்­பட்டு போனதால் சோர்ந்து போய், இந்தப் போராட்­டங்­களில் இருந்து பலரும் அந்­நி­யப்­பட்டுப் போன­தாக கூற முடி­யாது.\nகாணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான போராட்­டங்கள். அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்டு, அலைக்­க­ழிக்­கப்­பட்­ட­தாலும் கூட பலர் விரக்­தியில் வெளி­யே­றினர் என்­பதே உண்மை.\nயாழ்ப்­பா­ணத்தில் சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மே தினப் பேர­ணியின் போது, முற்­ற­வெ­ளியில் சம்­பந்தன், சுமந்­தி­ரனின் உரு­வ­பொம்­மை­களை காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் எரித்­தனர்.\nஅது, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வுக்கும், கூட்­ட­மைப்பு தலை­மைக்கும் இடை­யி­லான விரிசல் அதெி­க­ரித்­தி­ருந்த சூழலில் நிகழ்ந்த ஒன்று. அந்தச் சம்­ப­வத்­துக்குப் பின்னர், அனந்­தியும் கூட்­ட­மைப்பு தலை­மை­யுடன் முரண்­படத் தொடங்­கினர்.\nஅது­போன்றே, கடந்த வாரம் யாழ்ப்­பா­ணத்தில் தமிழ் அரசுக் கட்­சியின் 16 ஆவது மாநாடு நடந்து கொண்­டி­ருந்த போது, மண்­ட­பத்­துக்கு வெளியே வவு­னி­யாவில் இருந்து வந்த காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் ஒரு போராட்­டத்தை நடத்­தினர். கூட்­ட­மைப்பு தலை­வர்­களை வசை­மாரி பொழிந்­தனர். கோசம் போட்­டனர்.\nஆனால் தமிழ் அரசு கட்­சியின் மாநாட்டில் பங்­கேற்ற ஒரு தலைவர் கூட அவர்­களைத் திரும்பிப் பார்க்­க­வு­மில்லை. ஏன் என்று கேட்­க­வு­மில்லை. போராட்டம் நடத்­திய தம்மை கண்­டு­கொள்­ளாமல், தலை­வர்கள் சென்ற போதும் அவர்கள் வசை­மாரி பொழிந்­தனர்.\nகாணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சி­னைக்கும் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னைக்கும் தீர்வு காண்­ப­தாக வாக்­கு­றுதி கொடுத்து, பத­விக்கு வந்­ததால் தான், கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் தாம் கேள்­வியை எழுப்­பு­வ­தாக அவர்கள் கூறினர்.\nதாங்­களே வாக்­க­ளித்து தெரிவு செய்­த­வர்கள் என்­பதால், கேள்வி கேட்­ப­தற்கு உரிமை உள்­ளது என்றும் கூறினர். ஆனால் இதே காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களின் அமைப்பு, 2015இல் தேர்­தலை புறக்­க­ணிப்­ப­தாக, அறிக்கை வெளி­யிட்­டது நினைவில் இருக்­கலாம்.\nதாங்கள் யாருக்கும் வாக்­க­ளிக்­க­மாட்டோம் என்று கூறி­ய­வர்­களே இன்று தாம் வாக்­க­ளித்து தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளிடம் நீதி கேட்­ப­தாக கூறி­யது வேடிக்கை.\nகாணாமல் ஆக்­க­கப்­பட்­ட­வர்­களைக் கண்­ட­றியும் போராட்டம் எந்­த­ள­வுக்கு அர­சியல் மயப்­ப­டு­த­தப்­பட்­டுள்­ளது என்­ப­தற்கு, இந்தப் போராட்­டமே உதா­ரணம்.\nசம்­பந்தன், சுமந்­தி­ரனின் உரு­வ­பொம்­மை­களை எரிப்­பது, கட்­டி­யி­ழுத்து செருப்பு மாலை அணி­விப்­பது, அமெ­ரிக்க, ஐரோப்­பிய ஒன்­றிய கொடி­க­ளுடன் போராட்டம் நடத்­து­வது தான்- இந்த அமைப்­பி­னது வேலைத் திட்­ட­மாக மாறி­யி­ருக்­கி­றது,\nகாணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சி­னைக்கும் கூட்­ட­மைப்­புக்கும் எந்த வகை­யிலும் தொடர்பு இல்லை. அதற்குப் பதி­ல­ளிக்கும் கடப்­பாடும் அவர்­க­ளுக்கு இல்லை.\nகாணாமல் ஆக்­கப்­பட்ட போது, ஆட்­சியில் இருந்த மஹிந்­த­வி­டமோ கோத்­தா­பய ராஜபக் ஷவி­டமோ நீதி கேட்டுப் போராடும் துணிச்சல் இ��்­போதும் கூட யாருக்கும் கிடை­யாது.\nமைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும், சம்­பந்­த­னுக்கும், சுமந்­தி­ர­னுக்கும் எதி­ராக போராட்டம் நடத்­தி­ய­வர்கள் யாருமே, வடக்கு வந்த மஹிந்­த­வுக்கு எதி­ராக ஒரு­போதும் போராட்­டங்­களை நடத்­தி­ய­தில்லை.\nகாணாமல் ஆக்­கப்­பட்­ட­தற்கு பொறுப்­பாக இருந்­த­வர்கள் மீது கோபமோ அவர்­க­ளிடம் கேள்வி எழுப்பும் துணிவோ இல்­லாமல், அத­னுடன் தொடர்­பு­ப­டா­த­வர்­க­ளிடம் போய், காணாமல் போன­வர்­களை கண்­ட­றிந்து தரு­மாறு, போராட்­டங்­களை நடத்­து­வது எந்த வகையில் நியா­ய­மா­னது என்ற வாதமும் உள்­ளது.\nஇங்கு பிரச்­சி­னைக்­கு­ரிய விடயம் என்­ன­வென்றால், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களை தவ­றாக வழி­ந­டத்தும் அர­சியல் தரப்­புகள் தான். பாதிக்­கப்­பட்ட அப்­பாவித் தாய்­மார்­களை அவர்கள் தமது சுய­லாப அர­சி­ய­லுக்­காக பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.\nஇதனைப் புரிந்து கொள்­ளாத அப்­பாவித் தாய்­மார்­களின் கண்­ணீ­ரையும், கத­ற­லையும், வாக்­கு­க­ளாக மாற்­று­வ­தற்கு பல்­வேறு தரப்புகளும் முயன்று கொண்டிருக்கின்றன. கூட்டமைப்பும் அதற்கு விதிவிலக்காக இருந்ததில்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை என்பது இலகுவில் தீர்க்கப்பட முடியாத ஒன்று. பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு, தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது நன்றாகவே தெரியும். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லாத நிலையிலேயே இருக்கிறார்கள்.\nஎய்தவன் இருக்க அம்பை நோவது போல, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தாம் நீதி கேட்க வேண்டிய இடத்தில் நீதியைக் கேட்காமல், தவறான இடத்தில் போய் நீதியைக் கேட்பது ஒருபோதும் பிரச்சினையை தீர்க்காது.\nஇது இந்தப் போராட்டத்தை மேலும் பலவீனப்படுத்தும். அந்நியப்படுத்தும். அதனைத் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஅரசியல் சூதாட்டத்தில் தாம் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளாமலேயே - வீதிகளின் அழுது புரண்டு கண்ணீரை சிந்துவதற்காக, அப்பாவி தாய்மார், அலைக்கழிக்கப்படுகிறார்கள். இது அவர்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதை விட, பரிதாபமான நிலை.\nகாணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் அர­சியல் போராட���­டங்கள் உறவுகள்\nபொதுஜன பெரமுனவின் 2/3 பெரும்பான்மை கனவு சாத்தியமானது எப்படி\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை அச்சொட்டாக இருக்கவில்லை. 135 ஆசனங்கள் அளவில் பெற முடியும் என்றே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் நினைத்திருந்தனர்.\n2020-08-08 14:46:47 சிறிலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை\nபுதிய அரசும் புதிய அமைச்சரவையும் இன்றைய நெருக்கடிகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்போகின்றது என்று ஆவலோடு காத்திருக்கும் மக்களுக்கு அவர்கள் நல்ல செய்தியை வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.\n2020-08-08 11:39:40 வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்\nஅன்புள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு, ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதை இனிமேலும் தாமதிக்க என்மனம் இடந்தரவில்லை என்பதால் இதை எழுதுகிறேன்.\n2020-08-07 20:21:54 ரணில் விக்கிரமசிங்க பொதுத்தேர்தல் இலங்கையின் தேர்தல் வரலாற்று\nபிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது\n2020 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆரம்ப குடித்தொகை சார்ந்த ஆய்வு கட்டுரையாக இதை வரைகிறேன்.\n2020-08-08 09:09:15 பிரபாகரன் தமிழ்த் தேசியம்\nநாட்டின் 9 ஆவது புதிய பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பொருட்டு நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் பொதுஜன பெரமுன 128 இடங்களைப் பெற்று மாபெரும் வெற்றி வாகை சூடியுள்ளது.\n2020-08-08 09:08:32 இலங்கை நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்றைய கள நிலைவரம்\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88_1992.09.18", "date_download": "2020-08-08T14:12:19Z", "digest": "sha1:B6R3CEW3FUWB6J4XCJ6VFS2PH3S5KOWC", "length": 3115, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"தொழிலாளர் பாதை 1992.09.18\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"தொழிலாளர் பாதை 1992.09.18\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தொழிலாளர் பாதை 1992.09.18\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதொழிலாளர் பாதை 1992.09.18 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:454 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-08-08T14:55:28Z", "digest": "sha1:BFNQ4GOPWDFYTN2A2Y5FLPF2QRRJXWH3", "length": 18838, "nlines": 303, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News கொல்லாமை Archives - THIRUVALLUVAN", "raw_content": "\nகொல்லாமை / திருக்குறள் / முகப்பு\nஉயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர் நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.\nகொல்லாமை / திருக்குறள் / முகப்பு\nநன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும். &\nகொல்லாமை / திருக்குறள் / முகப்பு\nதன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது. e\nகொல்லாமை / திருக்குறள் / முகப்பு\nகொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லா துயிருண்ணுங் கூற்று கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.\nநிலையஞ்சி நீத்���ாரு ளெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை… மேலும்\nநல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழும் நெறி… மேலும்\nஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று… மேலும்\nஅறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் மு.வ உரை: அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\n[:en]மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை-முட்டை அளவில் கற்கள்[:]\n[:en]சர்க்கரை நோயின் தீவிரத்தைக் ஒரே மாதத்தில் குறைக்க உதவும் அற்புத மருந்து\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\nதுறவு என்பது உண்மையிலேயே துறவுதான்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 71 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 69 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 56 ஆர்.கே.[:]\nநீங்கள் முழு பேரின்பத்தோடு இருப்பீர்கள்-ஓஷோ\nதமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.\nஒரு ரூபாய்க்கு – ஓர் முழு சாப்பாடு …..\n[:en]தமிழகத்தின் நீர் ஆதாரம் -பொறியாளர் ஆ. மோகனகிருஷ்ணன்[:]\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\n[:en]நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா \n2019- சில சிறந்த படங்கள்(1)\n​யோசிக்க வைக்கும் சிறு கதை \nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.\n[:en]வளர்ந்து வரும் தமிழ் தேசியம், அஞ்சி நடுங்கும் திராவிடம் – ஆர்.கே.[:]\n[:en]நீட் படுகொலை அனிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி – ஆர்.கே.[:]\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஉலக தலைவர்கள் இல்லாமல் நடத்தப்படும் முதல் ���நா பொதுசபை கூட்டம்\nமீண்டும் 30,000 புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ்\n8 க்குள் ஒரு யோகா\n‘எந்த இசமுமே வெல்லவேண்டிய அவசியம் கிடையாது-கமல்\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(5)\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\nகடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …\nஅழுகாத பழம் நம்மை அழவைக்கும்\nஉயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7070:-09&catid=335:2010-03-26-07-11-31&Itemid=50", "date_download": "2020-08-08T15:09:45Z", "digest": "sha1:YEKFX2KTE3LFJ7XON3VZSQQJUD4VX7YC", "length": 18576, "nlines": 45, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுளாட் அமைப்பை விமர்சித்த எங்களை புலி என்றனர், துரோகி என்றனர் - புளாட்டில் நான் பகுதி - 09)\nஎத்தனையோ அராஜகங்கள் புளாட் முகாம்களில் நடந்து கொண்டிருந்தது. நாம் இதை புளாட்டின் வளர்ச்சிக்கான, கழக உயர்மட்டத்தினருக்கு முன்வைத்தோம். இதனால் எமது உயிருக்கு ஆபத்து என்றும் உணர்ந்திருந்தோம். தீப்பொறியினரைப்போல தமது உயிர்களுக்கு பாதுகாப்புத்தேடி, கழகத்தில் இருந்து தப்பி ஒடியதைப் போன்று நாம் செய்யவில்லை. மாறாக எமது உயிர்களைப் பணையம் வைத்து இதை செய்தோம். எமது அன்றைய அரசியல் வளர்ச்சிக்கு எட்டியடி, இதை செய்தோம்.\nஇங்கு முக்கியமாகக் கவணிக்க வேண்டிய விடையம், தீப்பொறியாக கழகத்தில் இருந்து பின் பிரிந்து சென்றவர்கள் நாம் மகஜர் அனுப்பும் காலத்தில் பதவிகளில் இருந்தனர். அவர்கள் தமது விசுவாசத்தை, தலைமைக்கு காட்டிய வண்ணம் இருந்தனர். அத்துடன் இவர்கள் எம்முடன் சேர்ந்து போராடாது, இதை ஒடுக்க முற்பட்ட திட்டத்திற்கும் மறைமுகமாகத் துணைபோனர்கள்.\nஇவ் மகஜர் எழுதுவதில் முன்னணியாக நின்ற தோழர்கள், ஒரே இடத்தில் படுப்பதில்லை. முன்பு எதிரிகளுக்காக முகாமைச்சுற்றி பாதுகாப்பது பணி செய்வது வழக்கம். ஆனால் இந்த போராட்டம் ஆரம்பமானவுடன், கழகத்தினரால் எமக்கு பதிப்பு ஏற்படும் என்று முகாமைச் சுற்றி பாதுகாப்பு போட்டோம். என்ன எங்களிடம் ஆயதங்கள் இருந்தன இல்லை, இல்லவேயில்லை மாறாக கோட்டான் தடிகள் தான். இதுவும் எமது முகாமில் அதிகம் இருக்கவில்லை. எமது முகாமில் இன்னுமமொரு கூடாரம் அமைப்பதற்காக, காடுகளுக்குச் சென்று மரங்கள் வெட்டி வைத்திருந்தோம். அந்த மரங்களை தான், நாம் கொட்டான்களாக வெட்டி வைத்திருந்தோம். எமது மகஜரை எடுத்துச் சென்ற ஜிம்மி, உதயன் இருவரும் அதைக் கொடுத்து விட்டு திரும்பி வந்தால், அவர்கள் மீண்டும் ஓரத்துநாட்டுக்கு போக விடுவதில்லை என்றும் அவர்களிடம் கூறினோம்.\nஇந்த முகாமில் ஓரு முக்கியமான விடையம் கையாளப்பட்டது. எந்த விடையமாக இருந்தாலும், அது பொதுச் சபையில் கூறப்படவேண்டும் என்பதுதான். இதனடிப்படையிலேயே இவர்களிம் திரும்பிப் போக முடியாது என்ற விடயத்தை கூறியிருந்தோம். மகஜரைக் கொண்டு போனவர்கள் வந்தால் தானே இரவு வழமையாக திரும்பி வருபவர்கள், அன்று வரவில்லை. இதனால் எமக்குள் சந்தேகம் எழுந்தது இரவு நேர ஒன்று கூடலில் இதைப்பற்றி விவாதித்தோம். மறுநாள் காலையில் கூட எந்த எதிர்ப்போ அல்லது தகவலோ தலைமையில் இருந்து வரவில்லை. இதனால் ஒரு சில தோழர்கள் நாம் கொடுத்த மகஜரை இவர்கள் ஏற்றுக்கொண்டு, விவாதித்து நல்ல பதிலை தரப்போகின்றார்கள் என்றனர். இன்னும் சிலர் இல்லை, இவர்கள் எதுவும் தரமாட்டார்கள் என்றனர். அத்துடன் இவர்கள் எமது முகாமை மூடிவிடுவார்கள் என்றனர். இப்படி கூடலின்போது இதை விவாதித்ததுடன், முகாமை மூடினால் என்ன செய்வது என்ற கோள்வியையும் முன்வைத்தனர். இவர்கள் இதற்கு சரியான பதில் தராத பட்சத்தில், நாம் முகாமைவிட்டு புறப்பட்டு ஊர்வலமாக ஓரத்த நாட்டுக்கு செல்வதென்றனர் ஒரு சிலர். மற்றவர்கள் நாம் தமிழ் நாடு காவல் துறையில் இது தொடர்பாக முறையிடுவது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது இதில் நான் ஊர்வலமாகப் போவது தான் நல்லது என்று விவாதித்தேன். விவாதம் நீண்டதால் வழமைக்கு மாறாக நீண்டநேரம் எல்லோரும் விழித்திருந்தோம். அதன்பின் இவர்களிடம் இருந்து ஒரு கிழமைக்குள் பதில் வராத பட்சத்தில் மட்டுமே ஊhவலம் போவது என்று முடிவிற்கு வந்தோம். நாம் வழமையான இடங்களில் படுப்பதை தவிர்த்ததால், நான் முகாமின் ஒரு மூலையில் சென்று உறங்கினேன்.\nயாரோ ஒருவர் காலல் எனது காலை மிதித்து எழும்பு என்றார். நான் எழுந்ததும், நீதானே காந்தன் என்றார். நானும் ஆம் என்றேன். அவரின் கையில் யுமு47 இருந்தது. சரி பெனியனைப் போட்டுக் கொண்டு வா என்று கூறினார். இவரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பார்த்ததும் எம்முகாமை இவர்கள் கைப்பற்றிவிட்டார்கள் என உணர்ந்தேன். இதனால் எனது பெனியனைக் த���டத் தொடங்க, மறுபடியும் அந்த நபர் கத்தினான். அருகில் இருந்த தோழர் டிஸ்கோவின் பெனியனை எடுத்து போட்டுக்கொண்டு அவருடன் பின் தொடர்ந்தேன். அந்த நபர் என்னை ஒரு வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றபோது சில தோழர்கள் தரையில் குப்புறப் படுத்திருந்தனர். என்னையும் அதில் போய் படு என்றதுடன், ஒருவருடனும் கதைக்கப்பாடது, எனவும் மிரட்டினான்.\nஅப்போது இதிலை நான் யார் யாருடன் படுத்திருக்கிறேன் என்பது பற்றியும் எனக்குத் தெரியவில்லை. கொஞ்சம் தலை அசைத்தாலும், பெரிய சத்தத்துடன் தலையை அசைக்க வேண்டாம் என்றனர். இன்னும் ஒருசிலரையும் எமக்கு அருகில் குப்புறப் படுக்குமாறு கூறினார்கள். சில மணித்தியாலங்களின் பின்னர் எம்மை அங்கே நின்ற வண்டியில் ஒவ்வொருவராக ஏற்றினர். முதலில் குப்புறப்படு எனக் கூறியவர்கள், இப்போது இடப்பற்றாக் குறையால் எழுந்து அமர்ந்திப்பதுடன் தலையை குணிந்தபடி இருக்க வேண்டும் என பணித்தார்கள். வண்டி புறப்படத் தொடங்கியது. எம்மைச் சுற்றி நால்வர் காவலுக்கு நின்றனர். இவர்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றில் பயிற்சி முடித்துவிட்டு வந்திருந்தவர்கள். நான் ஒருவாறு என்னுடன் யார் சேர்ந்து வருகிறார்கள் என பார்த்தேன். எனக்கு அருகாமையில் வி;ஜி என்ற தோழர் இருந்தார் இவர் தேனி முகாமில் பயிற்சி எடுத்தவர். வண்டி குறிப்பிட்ட நேரம் ஓடியபின் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது. எங்களை ஒவ்வொருவராக ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றனர். அப்போதுதான் யார் யார் என்னுடன் வந்தார்களென முழுமையாக அறியமுடிந்தது. அதாவது மகஜர் எழுதுவதற்கு முன்னின்றவர்களும், அதில் அதிகமாக கதைத்தவர்களும் தான் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஎம்முடன் தோழர் தங்கராஜாவும் இணைக்கப்பட்டிருந்தார். அங்கே எம்மை மீரான்மாஸ்டர் விசாரித்தார். இவர் அன்றைய காலத்தில் வெளி உளவுப்படைக்கு பொறுப்பாக இருந்தார். என்னிடம் அவர் கேட்ட கேள்வி, உனக்கும் புலிக்கும் தொடர்பு இருக்கிறதா நான் பயந்தவாறு இல்லை என்றேன். அப்படியானால் யாருடைய தூண்டுதலில் இதைச் செய்தாய் என்றார். இது ஒருவருடையதும் அல்ல. இது எமது முகாமில் நாம் கூட்டாக எடுத்த முடிவு என்றேன். நீ எமது இயக்கத்தை ஒழிக்க வந்திருக்கின்றயா நான் பயந்தவாறு இல்லை என்றேன். அப்படியானால் யாருடைய தூண்டுதலில் இதைச் செய்தாய் என்றார். இது ஒருவருடையதும் அல்ல. இது எமது முகாமில் நாம் கூட்டாக எடுத்த முடிவு என்றேன். நீ எமது இயக்கத்தை ஒழிக்க வந்திருக்கின்றயா இல்லை என்றேன். உனக்கும் சந்ததியாருக்கும் என்ன தொடர்பு இல்லை என்றேன். உனக்கும் சந்ததியாருக்கும் என்ன தொடர்பு நான் ஒன்றும் இல்லை என்றேன். என்னை மற்றைய அறைக்கு போகும்படி கூறினார். இவ்வாறு வந்தவர்களில் நாம் ஒன்பது பேரும், ஓர் அறைக்குள் தள்ளப்பட்டோம். அதில் நான், விஜி, அன்ரனி, கே.ஆர். விஜயன், சோசலிசம்சிறி, ஆனந்தன், சண், சலா, ஜெகன் ஆகியோர் மட்டுமே ஆகும். ஏனையோர் அந்த அறைக்குள் வரவில்லை. சிறிது நேரத்தில் அந்த வண்டி ஓட்டுனர், அந்த அறைக்குள் பொருட்கள் எடுப்பதற்காக வந்தார். அவரை வெள்ளை அண்ணை என்று அழைப்போம். அவரை எனக்குத் தெரியும். அவர் என்னை அதற்குள் கண்டதும், ஒரு பரிதாபப் பார்வையுடன் பார்த்தார். ஏன் உனக்கு உந்தத் தேவையில்லாத வேலை எனக்கூறி, தனக்கு தேவையான பொருட்களை எடுத்துச் சென்றார்.\nஇன்று புலிகள் தம்மை விமர்சிப்பவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்துவது போன்று, அன்று அமைப்பை விமர்சித்தவர்கள் புலிகள் என்றனர். அமைப்பை சிதைக்க வந்தவர்கள் என்றனர். இது தான் இவர்களின் சுத்த இராணுவக் கண்ணோட்டமாகும்\n8.மகஜர் அனுப்பி தலைமையுடன் போராட்டம் - (புளாட்டில் நான் பகுதி - 08)\n7.சாதிக்குடாகவே தீர்வை காணும் வழிமுறையை நாடிய தலைமை - (புளாட்டில் நான் பகுதி - 07)\n6.நான் தோழர் சந்ததியரைச் சந்தித்தேன் - (புளாட்டில் நான் பகுதி - 06)\n5.தேச விடுதலை என்றும், பாட்டாளி வர்க்க புரட்சி என்றும் பேசியபடி… - (புளாட்டில் நான் பகுதி - 05)\n4.தண்டனை முகாமை எல்லோரும் \"நாலாம் மாடி\" என்பார்கள் - (புளாட்டில் நான் பகுதி - 04)\n3.மூன்றே மாதத்தில் பயிற்சியை முடித்துக்கொள்ளும் கனவுடன்… (புளாட்டில் நான் பகுதி - 03)\n2.1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும் - (புளாட்டில் நான் பகுதி 2)\n1.தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொறியினர் - (புளாட்டில் நான் பகுதி - 01)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25522", "date_download": "2020-08-08T15:20:06Z", "digest": "sha1:GSQF2EJYCD42PH5GBS42KI7BQ4POX22A", "length": 17074, "nlines": 246, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nதிருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்\nஉன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்\nஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்\nகந்த புராணம் – மூலமும் உரையும் பகுதி – 1\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nஎன் வாசிப்பில் நாவல்கள் சில...\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nமுகப்பு » தீபாவளி மலர் » விகடன் தீபாவளி மலர் 2019\nவிகடன் தீபாவளி மலர் 2019\nஆசிரியர் : பதிப்பக வெளியீடு\nதீபாவளி என்றதுமே, புது டிரஸ், பட்சணம், பட்டாசு வரிசையில், தீபாவளி மலரும் நிச்சயம் இடம்பெறும் என்பதை, விகடன் தாத்தா இவை அனைத்தையும் தட்டில் ஏந்தி, இதழ் ஆரம்பித்திலேயே சூசகமாக வெளிப்படுத்தி உள்ளார். இந்த வண்ணப்படத்துடன் ஆரம்பிக்கி���து, மலரின் சிறப்பு அணிவகுப்புகள்.\nமலரின் அட்டை படம், பிள்ளையாருக்கு பூஜை செய்வது போன்ற காட்சி, ஓவியரின் கை வண்ணத்தில் மிளிர்கிறது.\nஆன்மிக கட்டுரைகளில், இந்த ஆண்டின் மறக்க முடியாத நிகழ்வான, அத்தி வரதர் பற்றிய தகவல்கள் அருமை. அதேபோல், பழங்கால கோவில்களில், தென்காசி விசுவநாதர் கோவிலின் அருமை பெருமைகள், அழகிய புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளன.\nபயணக் கட்டுரை வரிசையில், இமயமலையின் லடாக் பகுதிக்கு பைக்கில் சென்ற ரஞ்சித் ரூஸோவின் அனுபவங்கள், படு, ‘த்ரில்\nமலை பிரதேசமான, மணாலியில் ஆரம்பிக்கிறது பயணம். பியாஸ் நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி ரோத்தங் பாஸ் எனும் இடத்தில் பனியில் விளையாடி சென்றதை, கண் முன் கொண்டு வருகிறார்.\nகெலாங்கு என்றொரு இடம். அந்த இடத்தை கடந்தால் தான், லடாக் செல்லும் மலைப்பாதையை தொட முடியும் கட்டுரையாசிரியர் எழுதுகிறார்.\nகெலாங்கிலிருந்து கிளம்பிய முதல் வளைவிலேயே, முழங்கை அளவுக்கு தண்ணீரை கடக்க வேண்டியிருந்தது. நுாற்றுக்கும் அதிகமான செம்மறி ஆடுகள் சாலையை முற்றுகையிட, எதிரில் ஒரு லாரி... இதன் இரண்டுக்கும் இடையில் ஓடும் தண்ணீர். தண்ணீருக்கு அடியில் கரடுமுரடான கற்கள். பைக்கை தள்ளிக் கொண்டு செல்ல முடியாது. சாலை ஓரத்தில் எந்த தடுப்பும் இல்லை. சிறிது தடுமாறினாலும், அதளபாதாளம் தான்...’\nபடிக்கும் போதே ஆபத்து புரிந்து, உடல் நடுங்குகிறது. இறுதியாக, லடாக்கை அடைந்ததும், நமக்கு நிம்மதி ஏற்படுகிறது.\nகீழடி அகழ்வராய்ச்சி பற்றி ஒரு கட்டுரை. அதல் உள்ள தகவல்களை படிக்கும் போது, தமிழர்களின் பெருமையை உணர முடிகிறது. சினிமா, கலை, சிறுதைகள், கவிதை, தமாஷ் என்று இதழ், பல்சுவை படைப்புகளால் கட்டிப்போடுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/category/special-stories/", "date_download": "2020-08-08T14:58:49Z", "digest": "sha1:KFGUSPQMPWERI2WGQO66AFZFZGMR4UNP", "length": 8808, "nlines": 110, "source_domain": "ntrichy.com", "title": "special stories Archives - Ntrichy.com - Nammatrichyonline.com Trichy Newsportal", "raw_content": "\nசெயின்ட் ஜோசப் கல்லூரி – நவீன நிலத்தடிநீர் திட்டம்\nமருங்காபுரி ஜமீன்தாரிணி லட்சுமிஅம்மணியின் அளப்பறிய…\nமன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ…\n”கீர்த்தனாவின் மோதிரம்” எழுத்தாளர�� சீத்தா வெங்கடேஷ்\n”கீர்த்தனாவின் மோதிரம்” சிறுகதை நூல் எழுத்தாளர் சீத்தா வெங்கடேஷ் உடன் ஒரு நேர்காணல் உங்களுடைய சொந்த ஊர்\nதன்னம்பிக்கை தமிழ் உடன் ஒரு நேர்காணல்\nஎச்.ஐ.வி. கிருமியினால் பாதிக்கப்பட்டும் கூட தன்னம்பிக்கையுடன் அதனுடன் போராடி வென்று, உலகிற்கு அதனை எதிர்க்கும் வழிமுறைகளை கூறியதுடன்…\nதிருவள்ளுவரை யாரும் சொந்தம் கொண்டா முடியாது \nதிருவள்ளுவரை யாரும் சொந்தம் கொண்டா முடியாது திருவள்ளுவர் திருவிழா அதிரடி பொங்குதமிழ் இளையோர் இயக்கம், திருச்சி தூய வளனார்…\nநிலப்பரப்பு குறைகிறது. காடுகள் அழிக்கப்படுகிறது. பூமி வெப்பமடைகின்றது என்பதை நாம் எல்லோரும் உணர்கிறோம். அதற்கு என்ன செய்கிறோம்.…\nகட்டுகதைகளும் சூரிய கிரகணமும் – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்\n“கட்டுகதைகளும் சூரிய கிரகணமும்” - விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அகில இந்திய அளவில் அறிவியல் ஆய்வுகள் மற்றும் நிறுவனங்களை…\nவிடியலை நோக்கிய களப்பிரர் வரலாறு படைத்த “சவரிமுத்து”\nஎன் திருச்சி சார்பாக விடியலை நோக்கிய களப்பிரர் வரலாறு என்ற சிறப்பான நாவலைப்படைத்த சவரிமுத்துவை சந்தித்தோம். அவரைப்பற்றிய பல தகவல்களை…\nகாவலராய் இருந்து கவிஞராய் மலர்ந்த திருச்சி கவிசெல்வா\nஎன் திருச்சி சார்பாக கவிசெல்வாவை சந்தித்தோம். அவரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அரியலூர்…\nபசிப்பிணியை போக்கும் பாலமான No food waste மோகன்\nதினசரி அரசு மருத்துவமனை முன்பு ஒரு வண்டி வந்து நிற்கிறது. அதிலிருந்து 3 பாத்திரங்கள் இறக்கப்பட்டு, 4 தன்னார்வலர்கள் இறங்குகின்றனர்.…\nபேச வேண்டிய நேரத்திலே மௌனமாக இருப்பதும் தவறு. மௌனமாக இருக்க வேண்டிய நேரத்திலே பேசுவதும் தவறு என்பார்கள். மௌனமாக இருக்க வேண்டிய நேரம்…\nதிருச்சியில் வைர வியாபாரி குடும்பத்தில் நான்கு பேருக்கு…\nகொரோனோ புயலில் சிக்கிய திருவெறும்பூர் – உஷார் மக்களே \nஸ்ரீரங்கம் சந்துரு தலையை வெட்டி கொலை ஏன் \nசைக்கிளில் ஆய்வு செய்யும் திருச்சி டிஐஜி – அதிர்ச்சியில்…\nரம்மி ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட…\nஇலங்கை தமிழர்கள் 8 பேர் மீது தற்கொலை முயற்சி…\nதிருச்சியில் விபத்துக்களைத் தடுக்க புதிய திட்டம்\nதிருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை…\nகொரோனா நிவாரணம் வழங��கக் கோரி அனைத்து ஜனநாயக…\nசாக்கடை அடைப்பை நவீன சாதனங்களால் சீராக்க கோரிக்கை\nதிருச்சி மார்க்கெட்டில் திறக்கக்கோரி வியாபாரிகள்…\nரம்மி ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட திருச்சி…\nஇலங்கை தமிழர்கள் 8 பேர் மீது தற்கொலை முயற்சி வழக்கு\nதிருச்சியில் விபத்துக்களைத் தடுக்க புதிய திட்டம்\nerror: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.chejurubber.com/Previa-Engine-Mounting", "date_download": "2020-08-08T15:13:56Z", "digest": "sha1:YZ7SMBBF7OI4UQCG3WNTYPIWA225PVPZ", "length": 17712, "nlines": 264, "source_domain": "ta.chejurubber.com", "title": "previa எஞ்சின் பெருகிவரும் மொத்த மற்றும் அமைத்துக்கொள்ள வடிவம் சீனா உற்பத்தியாளர்கள் - கங்க்ஜோ Cheju ஸ்பேர் பாகங்கள் கோ, லிமிடெட்", "raw_content": "\nசீனப் பச்சைக்கல் எஞ்சின் பெருகிவரும்\nநில குரூஸர் எஞ்சின் பெருகிவரும்\nSylphy / Sentra எஞ்சின் பெருகிவரும்\nசன்னி / Almera எஞ்சின் பெருகிவரும்\nநீல பறவை எஞ்சின் பெருகிவரும்\nமுகப்பு > தயாரிப்புகள் > டொயோட்டா எஞ்சின் பெருகிவரும் > previa எஞ்சின் பெருகிவரும்\nசீனப் பச்சைக்கல் எஞ்சின் பெருகிவரும்\nநில குரூஸர் எஞ்சின் பெருகிவரும்\nSylphy / Sentra எஞ்சின் பெருகிவரும்\nசன்னி / Almera எஞ்சின் பெருகிவரும்\nநீல பறவை எஞ்சின் பெருகிவரும்\nடொயோட்டா previa MCR30 நாம் உள்ளன ஒரு இன் தி prஇன்essional உற்பத்தியாளர்கள் இல் கங்க்ஜோ. நமது maஇல் பொருட்கள் உள்ளன Engஇல்e Mountஇல்g, Bushஇல்g, Struth மவுண்ட், கட்டுப்பாடு கை, பந்து Joஇல்t, மற்றும் oதிr சேஸ்பீடம் ரப்பர் பாகங்கள்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nடொயோட்டா previa MCR30 நாம் உள்ளன ஒரு இன் தி prஇன்essional உற்பத்தியாளர்கள் இல் கங்க்ஜோ. நமது maஇல் பொருட்கள் உள்ளன Engஇல்e Mountஇல்g, Bushஇல்g, Struth மவுண்ட், கட்டுப்பாடு கை, பந்து Joஇல்t, மற்றும் oதிr சேஸ்பீடம் ரப்பர் பாகங்கள்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nடொயோட்டா previa GSR50 / GSA33 / GGH20 நாம் உள்ளன ஒரு இன் தி prஇன்essional உற்பத்தியாளர்கள் இல் கங்க்ஜோ. நமது maஇல் பொருட்கள் உள்ளன Engஇல்e Mountஇல்g, Bushஇல்g, Struth மவுண்ட், கட்டுப்பாடு கை, பந்து Joஇல்t, மற்றும் oதிr சேஸ்பீடம் ரப்பர் பாகங்கள்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nடொயோட்டா previa GSR50 / GSA33 / GGH20 / GGA10 / GRE156 நாம் உள்ளன ஒரு இன் தி prஇன்essional உற்பத்தியாளர்கள் இல் கங்க்ஜோ. நமது maஇல் பொருட்கள் உள்ளன Engஇல்e Mountஇல்g, Bushஇல்g, Struth மவுண்ட், கட்டுப்பாடு கை, பந்து Joஇல்t, மற்றும் oதிr சேஸ்பீடம் ரப்பர் பாகங்கள்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nடொயோட்டா previa GSR50 / GGH20 GGA10 GRE156 நாம் உள்ளன ஒரு இன் தி prஇன்essional உற்பத்தியாளர்கள் இல் கங்க்ஜோ. நமது maஇல் பொருட்கள் உள்ளன Engஇல்e Mountஇல்g, Bushஇல்g, Struth மவுண்ட், கட்டுப்பாடு கை, பந்து Joஇல்t, மற்றும் oதிr சேஸ்பீடம் ரப்பர் பாகங்கள்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nடொயோட்டா previa GSR50 / ACR50 / GSA33 நாம் உள்ளன ஒரு இன் தி prஇன்essional உற்பத்தியாளர்கள் இல் கங்க்ஜோ. நமது maஇல் பொருட்கள் உள்ளன Engஇல்e Mountஇல்g, Bushஇல்g, Struth மவுண்ட், கட்டுப்பாடு கை, பந்து Joஇல்t, மற்றும் oதிr சேஸ்பீடம் ரப்பர் பாகங்கள்.\nமேலும் வாசிக்க விசாரணையை அனுப்பவும்\nCheju இருக்கிறது ஒரு prஇன்essionஒருl mஒருnufஒருcturer ஒருnd சப்ளையர் இன் previa எஞ்சின் பெருகிவரும். நமது fஒருcக்குry previa எஞ்சின் பெருகிவரும் இருக்கிறது ஒருvஒருilஒருble, நீங்கள் cஒருn வாங்க அது ஒருt wholesஒருle. நாம் cஒருn ஒருlso தனிப்பயனாக்கலாம் previa எஞ்சின் பெருகிவரும் ஒருccording க்கு நீங்கள்r தேவைகள் ஒருnd பணியாற்ற நீங்கள் wholeheஒருrtedly.\nமுகவரி: 44th தரை, கட்டிடம் 14, Jinyongfu ஆட்டோ பாகங்கள் நகரம், Yuexiu மாவட்டம், கங்க்ஜோ நகரம், குவாங்டாங் மாகாணம், சீனா\nசிறந்த, விரிவான வாடிக்கையாளர் சேவையை ஒவ்வொரு அடியிலும் வழங்குகிறது. நீங்கள் ஆர்டர் செய்வதற்கு முன், நிகழ்நேர விசாரணைகளை செய்யுங்கள் ...\nஎன்ன பிரச்சினைகள் தேவை க்கு இரு பணம் கவனம் க்கு எப்பொழுது நிறுவுதல் தி இயந்திரம் சட்டசபை செயல்படுத்த\nஎன்ன பிரச்சினைகள் தேவை க்கு இரு பணம் கவனம் க்கு எப்பொழுது நிறுவுதல் தி இயந்திரம் சட்டசபை செயல்படுத்த 1.All கூடியிருந்த பாகங்கள் வேண்டும் இரு சுத்தம், இலவச இருந்து அழுக்கு, burrs மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத பாகங்கள். 2.Engine மசகு எண்ணெய் வேண்டுமா இரு பயன்படுத்தப்படும் க்கு தி இயந்திரம் சறுக்கும் மற்றும் உராய்வு வெளியே தெரியும்.\nபதிப்புரிமை @ 2019 கங்க்ஜோ Cheju ஸ்பேர் பாகங்கள் கோ, லிமிடெட் அனைத்து உரிமைகள் முன்பதிவுசெய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-08T16:23:50Z", "digest": "sha1:RUZY5HQJRMFNLCIPX5SB6FLGTP2M4URB", "length": 7708, "nlines": 95, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆத்திரேலியா தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆத்திரேலியா தேசிய காற்பந்து அணி\nஆத்திரேலியத் தேசியக் கால்பந்து அணி (Australia national association football team) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை ஆத்திரேலியாவில் காற்பந்தாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான ஆத்திரேலியக் கால்பந்துக் கூட்டமைப்பு (FFA) மேலாண்மை செய்கின்றது. இது 2006இல் ஓசியானா கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து விலகிய பின்னர் தற்போது ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பிலும் வட்டார ஆசியான் கால்பந்துக் கூட்டமைப்பிலும் உறுப்பினராக இருந்து வருகின்றது. இந்த அணியை இரசிகர்கள் சாக்கரூசு எனச் செல்லமாக அழைக்கின்றனர்.\nடாமியன் மோரி & டிம் கஹில் (29)\n(துனெதுன், நியூசிலாந்து; 17 சூன் 1922)\nஆத்திரேலியா 31–0 அமெரிக்க சமோவா\n(கொஃப்சு ஆர்பர், ஆத்திரேலியா; 11 ஏப்ரல் 2001)\n(அடிலெயிட், ஆத்திரேலியா; 17 செப்டம்பர் 1955)\n4 (முதற்தடவையாக 1974 இல்)\n2 (முதற்தடவையாக 2007 இல்)\n6 (முதற்தடவையாக 1980 இல்)\n3 (முதற்தடவையாக 1997 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி இல்)\nஆத்திரேலியா ஓசியானியா நாடுகள் கோப்பையை நான்கு முறை வென்றுள்ளது. 2006ஆம் ஆண்டில் ஆண்டின் ஏஃப்சி தேசிய அணி விருது பெற்றுள்ளது. உலகக்கோப்பைகளில் மூன்றுமுறை, 1974, 2006 மற்றும் 2010 ஆண்டுகளில், விளையாடியுள்ளது. 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறது. பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளிலும் மூன்று முறை ஆடியுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2016, 14:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/7-series/variants.htm", "date_download": "2020-08-08T16:09:03Z", "digest": "sha1:NB3IV345ZSP7JJML2BK33YZWJ2HPBQ26", "length": 9508, "nlines": 218, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 7 series மாறுபாடுகள் - கண்டுபிடி பிஎன்டபில்யூ 7 series டீசல் மற்றும் பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 7 series\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூபிஎன்டபில்யூ 7 series வகைகள்\nபிஎன்டபில்யூ 7 series மாறுபாடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nபிஎன்டபில்யூ 7 series மாறுபாடுகள் விலை பட்டியல்\n7 series 730எல்டி dpe signature 2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.66 கேஎம்பிஎல் Rs.1.35 சிஆர்*\nPay Rs.29,00,000 more for7 series 745லே ஸ்ட்ரீவ் 2998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 39.53 கேஎம்பிஎல் Rs.1.66 சிஆர்*\n இல் Which ஐஎஸ் the most எரிபொருள் efficient கார்\n க்கு ஐ want to know விலை அதன் பிஎன்டபில்யூ 7 series. மற்றும் பைனான்ஸ் facility\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் பிஎன்டபில்யூ 7 சீரிஸ் ஒப்பீடு\nஎஸ்-கிளாஸ் போட்டியாக 7 சீரிஸ்\nபனாமிரா போட்டியாக 7 சீரிஸ்\nஎக்ஸ7் போட்டியாக 7 சீரிஸ்\n8 சீரிஸ் போட்டியாக 7 சீரிஸ்\nக்யூ8 போட்டியாக 7 சீரிஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/students-agitate-against-narendra-modi-185592.html", "date_download": "2020-08-08T14:21:18Z", "digest": "sha1:YPXGLA4ZRURMSOSXR6ZWDWYEP7NAYZHP", "length": 16486, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி வருகையை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம்- போலீஸுடன் தள்ளுமுள்ளு | Students agitate against Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nகோழிக்கோடு.. எரிபொருள் இருந்தும் தரையிறக்கியது ஏன்.. சந்தேகம் தருகிறது..விமானத்துறை அமைச்சர் கேள்வி\nவேலை இல்லை.. திருமணம்.. எமர்ஜென்சி.. கனவுகளுடன் கோழிக்கோடு திரும்பியவர்கள்.. பலியானவர்களின் பின்னணி\nமருத்துவ படிப்பில் 50% ஓபிசி இட ஒதுக்கீடு- சுப்ரீம் கோர்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேவியட் மனு\nவிடாமல் அதிகரிக்கிறது.. தமிழகத்தில் இன்று மட்டும் 5883 கொரோனா கேஸ்கள்.. 3 லட்சத்தை நெருங்குகிறது\nடிரம்ப் vs பிடன்.. அமெரிக்க அதிபர் தேர்தலால் சண்டையில் குதித்த வல்லரசுகள்.. ரஷ்யாவுடன் மோதும் சீனா\nரிஷப��்தில் ஜென்ம ராகு விருச்சிகத்தில் ஜென்ம கேது - பாதகமா\nSports செம சர்ப்ரைஸ்.. பிரபல யூட்யூப் டான்சருடன் நிச்சயதார்த்தம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nMovies சியான் விக்ரமையே தூக்கி சாப்பிட்டுருவாரு போல.. வைரலாகும் த்ருவ் விக்ரமின் தாறுமாறான புகைப்படம்\nAutomobiles உயிர் போய் உயிர் வரும்... பயணிகளை நடுங்க வைக்கும் உலகின் அபாயகரமான விமான நிலையங்கள்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி வருகையை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம்- போலீஸுடன் தள்ளுமுள்ளு\nசென்னை: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னைக்கு வருவதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.\nசென்னை அண்ணா சாலையில், தாராபூர் டவர் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nபோராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்கப்பட்டனர்.\nஒரு மாணவரை போலீஸார் லத்தியால் தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அவர்களை துணை போலீஸ் கமிஷனர் கிரி அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\nஅதேபோல மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிலும் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் பங்கேற்றுக் கைதானார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அம்பானிகளின் எடுபிடியான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமருத்துவ படிப்பில் 50% ஓபிசி இட ஒதுக்கீடு- சுப்ரீம் கோர்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேவியட் மனு\nவிடாமல் அதிகரிக்கிறது.. தமிழகத்தில் இன்று மட்டும் 5883 கொரோனா கேஸ்கள்.. 3 லட்சத்தை நெருங்குகிறது\nஎன்ஆர்ஐ மாணவர்களுக்கு பிஆர்க் படிப்பில் 15% இட ஒதுக்கீடு - அண்ணாபல்கலைக்கு ஹைகோர்ட் உத்தரவு\nதமிழ்நாடு மின்துறை பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை\nசனிக்கிழமையே கூட்டம் கூடுதே...ஞாயிறு லாக்டவுனை ரத்து பண்ணுங்க - ஹைகோர்ட்டில் வழக்கு\n\"அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம்\".. ஜெயக்குமார் அழைப்பு\nநல்லாத்தான் இருந்தார் வனிதா.. 32 வயசுதான்.. சகவாசம் மாறி போய்.. நிறைய கஸ்டமர்கள்.. போலீஸுக்கு ஷாக்\nகொரோனா தடுப்பு... முன் களப்பணியாளர்களுக்கு இழப்பீடு குறைப்பு... டிடிவி தினகரன் கண்டிப்பு\n16 வயசு சிறுமியை.. வீடு புகுந்து சீரழித்த பாஜக தொண்டர்.. வளைத்து பிடித்த போலீஸ்\nசென்னை டு போர்ட் பிளேர்... கடலுக்கு அடியில்... ஹைஸ்பீட் கேபிள்..துவக்குகிறார் பிரதமர்\nமூணாறு தொழிலாளர்களின் மரண செய்தி மன வேதனை தருகிறது - ஓபிஎஸ், ஸ்டாலின்,சீமான் இரங்கல்\nமாநகராட்சி கோயில்...மசூதி..தேவாலயம்...தரிசனத்துக்கு அனுமதி... முதல்வர் அறிவிப்பு\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் இரங்கல் - விரைந்து மீட்க கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi chennai நரேந்திர மோடி சென்னை ஆர்ப்பாட்டம்\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில்லாமல் 9 ஆண்டில் கரிப்பூர் விமான நிலையத்தில் 4 விபத்துகள்.. எப்படி\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம்.. பினராயி அறிவிப்பு\nவாழ்க்கை ரொம்ப சிம்பிள்ங்க.. நாளை.. நாம் வெல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2019/07/19/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-08-08T15:04:14Z", "digest": "sha1:JFP2MRZ35D6S4OYU6EUG6TQQ4H65QL7J", "length": 33194, "nlines": 242, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "இவர்���ள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்… | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← 1500 வயதான மரம்… மரங்கள் பலவிதம்….\nஎத்தைத் தின்றால் பித்தம் தெளியும்….\nஇவர்கள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்…\nஆளும் கூட்டணியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள்\nபின்னர் அங்கே ஒரு 5 நட்சத்திர சொகுசு\nசகலவித சுகபோகங்களும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.\nஆளும் கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும் என்பது\nஅவர்களுக்கான – இப்போதைய – டார்கெட், லட்சியம்,\nஇதற்காக இந்த கேடிகளுக்கு பல கோடிகள்\nகொடுக்கப்பட்டன என்பது வெளியே சொல்லப்படாத,\nஆனால், எல்லாரும் அறிந்த ரகசியம்.\nஇடையில் ஒரு நாள் ஸ்பீக்கரை நேரில் சந்திக்க வேண்டிய\nகட்டாயம் வருகிறது.. ஒட்டு மொத்தமாக வருகிறார்கள்…\nசந்திப்பு முடிந்த பிறகு – மீண்டும் தனி விமானத்தில்\n(Chartered Plane… ) மும்பை பறக்கிறார்கள்… பறக்க\nஅதே நட்சத்திர விடுதியில் சகல சுகபோகங்களும்…\nதொடர்கின்றன. ஆட்சி கவிழும் வரை இது தொடரும்…\nஅடுத்த சீனில், புதிய அரசில்\nஇவர்களில் சிலர் மந்திரி ஆவார்கள்.\nஇந்த ஆபரேஷனை யார் முன்னின்று நடத்துவது…\nஇந்த செலவுகளை யார் பார்த்துக் கொள்வது…\nவிமான பயணச் செலவுகளானாலும் சரி…\n5 நட்சத்திர ஓட்டல் செலவுகளானாலும் சரி –\nகோடிக்கணக்கில் ஆன செலவுகள் அனைத்தும் –\nஅரசாங்கத்தின் favourite ஆன digital transaction மூலம் தானே\n ஆதார் எண்ணோ, பான் கார்டு எண்ணோ\nவைத்து தானே நடந்திருக்க முடியும் ….\n( அதான் கருப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழித்தாகி விட்டதே…\nவருமான வரித்துறையோ, அமலாக்கப்பிரிவோ –\nஇந்த முழு பணப்பரிமாற்றங்களும் அவர்களுக்குத் தெரியாமலா\nஆனால் ஏன் நடவடிக்கை எதையும் காணோம்…\nஅவர்கள் என்ன நம்மைப்போல் முட்டாள்களா…\nஆளும் கட்சியை பகைத்துக் கொள்ளும் துணிச்சல்\nதானே அவர்கள் நடந்துகொள்ள முடியும்…\nசரி – மத்திய அமைப்புகளை விடுங்கள்…\nமாநிலத்தில், ஆளும் ஆட்சிக்கு எதிராகத்தானே\nஇந்த நிகழ்வுகள் எல்லாம் நடக்கின்றன…\nமாநில அரசு, தங்கள் புலனாய்வு நிறுவனங்களின் மூலம்\nஇந்த தகவல்களை அறிந்து கொள்ள முடியாதா…\nதாராளமாக முடியும்… ஏற்கெனவே அறிந்து தான்\nபின் ஏன் இந்த விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை…\nமாநிலத்தில் ஆளும் கட்சிகள் மட்டுமென்ன\nஇன்றைய ஆளும் கட்சி நாளைக்கு எதிர்க்கட்சி ஆகும்…\nஇனி ஆளப்போகிற கட்சியை கவிழ்ப்பதற்கு – அவர்களும்\nஎதிர்காலத்தில் – இதே நடைமுறையை கடைப்பிடிக்க\nசொல்லப்போனால் – கடந்த காலத்தில்\nபயன்படுத்தி தான் ஆட்சியை பிடித்திருப்பார்கள்….\nஇதில் எத்தனை கோடி பணம் விளையாடுகிறது…\nயார் மூலம் பணம் செலவழிக்கப்படுகிறது…\nஎப்படி வந்தது போன்ற ஒட்டு மொத்த விவரங்களும் –\nஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் – இரண்டு தரப்புமே\nஅறிந்த விஷயம் தான் –\nஅறியாதவர்கள் – ஓட்டு போட்டு இவர்களை எல்லாம்\nஇத்தனையும் தெரிந்தும், இவர்களில் யாரும், யாரையும்\nகாட்டிக் கொடுக்க மாட்டார்கள். தங்களுக்குள் எத்தனை\nமுட்டிக் கொண்டாலும், மோதிக்கொண்டாலும் –\nஎந்த கட்சியும் வெளியிடாது. இது விஷயத்தில் மட்டும்,\nஎதிரணியினரை காட்டிக் கொடுக்க மாட்டார்கள்…\nஏனெனில் – இவர்கள் கூட்டுக் களவாணிகள்.\nதங்களுக்குள் முறை வைத்து கொள்ளை அடிப்பவர்கள்.\nதங்களின் தொழிலுக்கு பாதகமில்லாத வகையில்,\nஒரிஜினல் ஃபார்முலாவுக்கு எந்த ஆபத்தும்\nவராத வகையில் தான் –\nஇவர்களில் யாருமே உத்தமரில்லை… யோக்கியரில்லை…\nஇவர்கள் களவாணிகள் – கூட்டுக்களவாணிகள்…\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← 1500 வயதான மரம்… மரங்கள் பலவிதம்….\nஎத்தைத் தின்றால் பித்தம் தெளியும்….\n8 Responses to இவர்கள் களவாணிகள், கூட்டுக் களவாணிகள்…\n// இவர்களில் யாருமே உத்தமரில்லை… யோக்கியரில்லை…\nஇவர்கள் களவாணிகள் – கூட்டுக்களவாணிகள்…\nநான் உங்கள் கருத்தை 200 % ஏற்கிறேன்.\nசாமான்ய மக்கள் இதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.\n மக்களின் நலன் சார்ந்த எந்த சிந்தனையும் இல்லாத , கொள்ளையடித்து – கொழுத்து – சொத்துக்களை சேர்க்கவும் — தொடர் பதவிகளை தக்கவைத்து கொள்ளவுமே அரசியலுக்கு வரும் சமூதாய விரோதிகளின் கூடாரமாக அனைத்து கார்ப்ரேட் அரசியல் கட்சிகள் விளங்கி வருகின்றன….. பாஜக, மஜத, காங்கிரசு என கட்சிகளின் பெயர்கள் மட்டுமே மாறியிருக்கின்றதே ஒழிய அதன் வர்க்கத் தன்மை என்பது பெரு முதலாளிகள் … கார்ப்ரேட்டுகளின் அடியொற்றி தான் இருக்கிறது என்பது கண்கூடு ….. அயோக்கியர்களையும், பொறுக்கிகளையும், கொலைகாரர்களையும், ஊழல்வாதிகளையும், மோசடிப் பேர்வழிகளையும் உள்ளடக்காத கட்சி என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா — நம்நாட்டில் …\nஇந்த தளத்திலேயே பலமுறை எம்.பி.க்கள் — எம்.எல்.ஏக்கள் — ஆளுகின்ற மந்திரிகள் அனைவரின் கோடீஸ்வர தன்மை — கிரிமினல் வழுக்குகளின் எண்ணிக்கை — சொத்துக்களின் விவரம் — கார்பொரேட்களும் — பெரு முதலாளிகளும் இவர்களுக்கு செய்கின்ற தொண்டுகள் போன்றவைகள் விலாவரியாக வெளிவந்துஉள்ளது\nஇப்படி பெரும் கோடீஸ்வரர்களையும்,…கிரிமினல் வழக்கு உள்ளவர்களையும் கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்த யோக்கியர்கள்தான் கர்நாடக அனைத்துகட்சியினரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது ….\n. இப்போது நடந்து கொண்டிருப்பது உண்மையில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் கிடையாது. கர்நாடகாவை யார் கொள்ளையடிப்பது என்பதற்காக நடக்கும் வெட்டுக் குத்து சண்டை — பதவிப் போராட்டம் … இந்த சண்டையில் நிச்சயம் அதில் நிபுணத்துவம் வாய்ந்த கட்சியே வெற்றி பெறும் என்பதால் — பல மாநிலங்களில் செய்து ருசிக்கண்டு — வெற்றிகண்ட கட்சியே நிச்சயம் இங்கேயும் அதற்கான முனைப்போடு செயலாற்றுகிறது என்கிற போது — தங்களின் கூற்றான // தங்களின் தொழிலுக்கு பாதகமில்லாத வகையில்,\nஒரிஜினல் ஃபார்முலாவுக்கு எந்த ஆபத்தும்\nவராத வகையில் தான் –\nஇவர்களில் யாருமே உத்தமரில்லை… யோக்கியரில்லை…\nஇவர்கள் களவாணிகள் – கூட்டுக்களவாணிகள்… // உண்மையான வார்த்தைகள் …\nஎப்படி வெளிப்படையாக அசிங்கமாக நடந்துகொள்கிறார்கள் கர்நாடகா கவர்னர், இன்று 12 மணிக்கும் நம்பிக்கைத் தீர்மானம் எடுத்துக்கணும் என்று சொல்கிறார். எதற்காக கர்நாடகா கவர்னர், இன்று 12 மணிக்கும் நம்பிக்கைத் தீர்மானம் எடுத்துக்கணும் என்று சொல்கிறார். எதற்காக ஏன் 2 வாரங்கள் பொறுத்திருந்து எடுத்துக்கொண்டால் என்ன ஏன் 2 வாரங்கள் பொறுத்திருந்து எடுத்துக்கொண்டால் என்ன ஏற்கனவே நடந்தது குதிரைப் பேரம்தானே. ‘விப்’ கொடுத்தால் எல்லா கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்டு வாக்களித்தே ஆகவேண்டும். ஏன் உச்ச நீதி மன்றம் இதில் தலையிடுகிறது ஏற்கனவே நடந்தது குதிரைப் பேரம்தானே. ‘விப்’ கொட��த்தால் எல்லா கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்டு வாக்களித்தே ஆகவேண்டும். ஏன் உச்ச நீதி மன்றம் இதில் தலையிடுகிறது யாருக்குச் சாதகமாக அப்படி 15 எம்.எல்.ஏக்கள் யூ டர்ன் அடிக்க என்ன பெரிய காரணம் நாட்டிற்கு எதிராகவோ இல்லை கர்நாடகத்துக்கு எதிராகவோ குமாரசாமி ஏதேனும் செய்தாரா நாட்டிற்கு எதிராகவோ இல்லை கர்நாடகத்துக்கு எதிராகவோ குமாரசாமி ஏதேனும் செய்தாரா பாஜக, தனக்குச் சம்பந்தமில்லை என்று கைகழுவ முடியாது. இதில் பாஜகவின் வேலைதான் அதிகம். இடுகையில் இதைவிடப் பொருத்தமான படம் போட்டிருக்கலாம்.\nஇந்த இடுகையையே, கிட்டத்தட்ட மாறுதலே செய்யாமல், தமிழகத்தில் நடந்த நடக்கும் கூத்துக்கும் வைத்துக்கொள்ளலாம். அதனால்தான் குரங்கு வைத்துக்கொண்ட ஆப்பு போல, இந்த விஷயத்தைப் பற்றி ஸ்டாலின் கருத்து தெரிவிக்கலை. அவரும் இந்த வேலையைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பவர்தானே (ஒவ்வொரு முறையும் தோல்வியே பரிசாகக் கிடைத்தபோதும்)\nஇந்தக் கட்சிகள் (என்று எழுதப்போனா ‘அட்டைகள்’ என்று வருது) என்று ஒழியும், யார் ஒழிப்பார்கள்\n//ஆதார் எண்ணோ, பான் கார்டு எண்ணோ வைத்து தானே நடந்திருக்க முடியும் …. ( அதான் கருப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழித்தாகி விட்டதே… ( அதான் கருப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழித்தாகி விட்டதே…) // – நீங்க ஜோக் அடிக்கலையே) // – நீங்க ஜோக் அடிக்கலையே அதுவும் தமிழராக இருந்துகொண்டு இப்படி எழுதலாமா அதுவும் தமிழராக இருந்துகொண்டு இப்படி எழுதலாமா தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட 200 கோடிகளுக்கு ஆதார் எண், பான் கார்டு எல்லாம் இருந்ததா\nநானும் முதல்ல அப்படித்தான் புரிந்துகொண்டேன். பிறகு நடப்பதைப் பார்த்துத்தான் இதுக்கு வேறு அர்த்தம் என்று தெரிஞ்சது.\nவயலெட் கலரில் 100 ரூபாய், பச்சைக் கலரில் அந்த ரூபாய், சிவப்பில், ஆரஞ்சில் என்று விதவிதமான நோட்டுகள் புழக்கத்தில் புதிதாக விடப்பட்டனவே பாஜக அரசு வந்த பிறகு. ஆனா நீங்க கருப்பு கலர்ல நோட்டு வெளியிட்டதைப் பார்த்தீங்களா கருப்பு பணம் ஒழிஞ்சிடுச்சில்ல. அவ்ளோதான் விஷயம்.\nரியல் எஸ்டேட்டில் மாத்திரம் ஏகப்பட்ட கருப்புப் பணம் புழங்குகிறது. நிலம், இண்டீரியர், போன்ற பல விதங்களில். இதுபோல் ஒவ்வொரு துறையையும் ஆராய்ந்தால்தான் உண்மை புரியும். இதை ஆராயவோ இல்லை தடுக்கவோ யாரும் முனைவதில்லை.\nஎன்ன புதியவன் இப்படி கேக்கறீங்க \nஅதான் மோடீஜி, 2016 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம்\n8-ந்தேதி, இரவு, சுபயோகம், சுப முகூர்த்தம் பார்த்து,\nகருப்புப்பணத்தை எல்லாம் சுத்தமாக ஒழித்து விட்டதாக\nஎன்று சொல்வது மாபெரும் தேசத்துரோகம்\nஇடுகை படத்தில் உள்ளது நரிக் கூட்டமா …குள்ள நரிக் கூட்டமா ….இல்லை ..ச்சீ .சீ இந்தப் பழம் புளிக்கும் என்று கூறி தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கிட்ட கள்ள .. கபட நரிக் கூட்டமா …. நல்ல தேவையான படங்களை பாேடுகிற உங்களுக்கு நன்றி …\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஸ்டாலினும் - கலைஞரும் .....\n- விஜய் - வாத்தி - கம்மிங்\nமோக முள் ... தி.ஜானகிராமன்\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இடம் எப்படி இருக்கும்...\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் - வி.வி.விழா...\nசி.வி.ஸ்ரீதர் - (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே ...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்… இல் rathnavelnatarajan\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திப… இல் M.Subramanian\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\nமோக முள் … தி.ஜானகி… இல் புதியவன்\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் Raghuraman\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புவியரசு\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் bandhu\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இட… இல் vimarisanam - kaviri…\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\n– விஜய் – வாத்தி… இல் மெய்ப்பொருள்\n– விஜய் – வாத்தி… இல் புதியவன்\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் vimarisanam - kaviri…\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் மெய்ப்பொருள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை ஓகஸ்ட் 8, 2020\nமோக முள் … தி.ஜானகிராமன் ஓகஸ்ட் 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/2018/12/", "date_download": "2020-08-08T15:14:08Z", "digest": "sha1:TCMCTK6TV5USK6GXVKMVDX2FLFDY2FRS", "length": 12072, "nlines": 166, "source_domain": "www.betterbutter.in", "title": "டிசம்பர், 2018 | BetterButter Blog", "raw_content": "\nஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்ற சரியான தேநீர்\nஒரு சரியான, சூடான தேநீரால் சரி படுத்த முடியாதது எதுவும் இல்லை எப்பொழுதும் அருந்தும் சாதாராண தேநீரை விட, மூலிகை தேநீர் வகைகள் பிரசித்தி பெற்று வரும் நேரம் இது\nஇந்த இயற்கையான வலி நிவாரணிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஇயற்கை தன் ஆற்றலாலேயே தான் இயங்க வல்லது. தன்னையும், மனித இனத்தையும் இயக்கக் கூடிய சக்தி கொண்டது இயற்கை. இயற்கையின் பரிசான செடிகள், மரங்கள், மூலிகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மனித ...\nதேன் உபயோகிப்பதால் கிடைக்கும் பயன்கள் பற்றி நீங்கள் அறிவீர்களா\nமென்மையான, தங்க நிற, மிதமான இனிப்புடைய தேன் காலாவதியாகாத மிக சில உணவுப் பொருள்களில் ஒன்றாகும். தேன், நம் உடல் மற்றும் சருமத்திற்கு நன்மை அளிக்க கூடியது. இந்த அதிசய சாறு ...\nகுளிர் காலத்தில் யோகா செய்வதனால் உண்டாகும் பயன்கள்\nஇந்தியாவின் பழமையான உடற்பயிற்சி வகைகளில் ஒன்று இந்த யோகாசனம் ஆகும். நம் நாட்டில் இது வெகுகாலமாக பழக்கத்தில் இருந்து வருகிறது. மற்ற உடற்பயிற்சிகளை போல அல்லாமல் யோகா உடல், உள்ளம், ஆன்மிகம் ...\nஏழு மிகவும் சக்திவாய்ந்த இயற்கையான நுண்ணுயிர் கொல்லி (ஆன்டிபையோட்டிக்ஸ்)\nஎப்போதெல்லாம் நாம் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஃப்ளூ போன்ற வியாதிகளால் பாதிக்கப்படுகிறோமோ, மருத்துவர்கள் எப்போதும் ஒரு சில ஆன்டிபையோடிக்ஸ் நமக்கு பரிந்துரைப்பார். ஆனால் உங்களுக்குத் தெரியுமா இயற்கையாகவே ஒரு சில உணவு ...\nஉங்கள் சருமத்தின் எண்ணையை கையாள பயனுள்ள வழிகள்\nஉங்கள் சருமம் எண்ணெய் சார்ந்ததா அல்லது மந்தமானதா பியூட்டி பார்லரில் அந்த விலையுயர்ந்த சிகிச்சைகளை மேற்கொண்டு நீங்கள் தொடர்ந்து உங்கள் முகத்தில் எண்ணெய் உற்பத்தியை சரிகட்ட ...\nகுளிர்காலத்தில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்யின் நன்மைகள்\nகுளிர்காலம் என்றாலே வறண்ட சருமம் மற்றும் வறண்ட முடி. எனினும், நீங்கள் விலையுயர்ந்த எண்ணெய் மற்றும் உங்கள் முடியும் சருமமும் மிருதுவாக இருக்க லோஷன் ஆகியவற்றிற்குள் ஈடுபடுவதற்குமுன், உங்கள் அலமாரியில் இருக்கும் ...\nஉங்களுக்கு உயர் இரத்த கொதிப்பு இருந்தால், இந்த உணவுகளில் இருந்து விலகி இருங்கள்\nஇன்றைய வேகமான வாழ்க்கை முறையின் கசப்பான உண்மை என்னவென்றால் உயர் இரத்த கொதிப்பு நிகழ்வுதான். இது முக்கியமாக ஒரு ஒழுங்கற்ற மற்றும் சமநிலை இல்லாத வாழ்க்கை பாணியினால்தான் வருகிறது, அதனால் இர���்த ...\nசிறுநீர் கழிப்பதை நீங்கள் ஏன் கட்டுப்படுத்தக் கூடாது\nநீங்கள் கழிப்பிடத்திற்கு அடிக்கடி போகத்தான் வேண்டும் சிறுநீர்ப்பை சிறுநீரால் பாதி-நிரம்பியதும், அது மூளைக்கு ஒரு சிக்னல் அனுப்பி விடும். மூளை சிறுநீர்ப்பையிடம் சிறுநீர் கழிக்கும் உந்துதலை கட்டுப்படுத்த கூறும்போது, பின் க கழிப்பிடத்திற்கு ...\nஇயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி காலை சருமபராமரிப்பு செயல்முறை\nஒவ்வொரு பெண்ணும் அவருடைய சருமம் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் பிரகாசமாகவும் இருக்க விரும்புவர். இதை உறுதி செய்ய, ஒரு சரியான சருமபராமரிப்பு செயல்முறை-காலை மற்றும் இரவு என இரண்டு நேரங்களிலும் பெண்களுக்கு ...\nநீங்கள் ஏன் தினமும் பழங்கள் உண்ண வேண்டும்\nபழங்கள் நம் உணவின் ஒரு முக்கிய பங்கு ஆகும். இருவேளை உணவுகளுக்கு நடுவில் பழங்கள் உண்ணுவது ஆரோக்யமற்றது என்பதால் உங்கள் பசியை போக்க பழங்களையே உணவாக நீங்கள் உண்ணலாம். பழங்கள் உங்கள் ...\nஉங்கள் கல்லீரலை சுத்தப் படுத்த உதவும் 12 உணவுகள்\nகல்லீரல் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு ஆகும். செரிமான அமைப்பிலிருந்து பெறப்படும் இரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு செலுத்தும் முன் அதை வடிகட்டி அனுப்புகிறது கல்லீரல். கல்லீரல் ரசாயனங்கள், மருந்துகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/29/agremment-signed-for-opening-a-branch-of-famous-london-kings-hospitals-branch-in-tamilnadu-in-the-presence-of-eps-3223978.html", "date_download": "2020-08-08T15:01:09Z", "digest": "sha1:6FJQCFQCRDCKJ3YAOBRZMROWFWXIWEUA", "length": 9390, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை தமிழகத்திற்கு வருகிறது: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nலண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை தமிழகத்திற்கு வருகிறது: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்\nலண்டன்: இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள பிரபல கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.\nதமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக புதனன்று அவர் புறப்பட்டு சென்றார்.\nஅவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு அதிகாரிகள் சாய்குமார், விஜயகுமார், செந்தில்குமார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள பிரபல கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.\nஇதேபோன்று டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அந்நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் கையாளும் முறைகள் தொடர்பான நோக்க அறிக்கையும் கையெழுத்தாகியுள்ளது.\nகேரளா விமான விபத்து: இரண்டாக பிளந்தது விமானம் - புகைப்படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/meet-the-perambalur-collector-has-won-the-players-statewide-games/", "date_download": "2020-08-08T14:59:59Z", "digest": "sha1:LA6XTI3FF76CXSMNBBDEBGEGBF5DYACR", "length": 4400, "nlines": 57, "source_domain": "www.kalaimalar.com", "title": "மாநில அளவிலான கைப்பந்து போட்டி; வெற்றி பெற்ற வீராங்கணைகள் பெரம்பலூர் ஆட்சியருடன் சந்திப்பு", "raw_content": "\nமாநில அளவிலான 37-வது பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் விளையாட்டு விடுதியைச் சேர்ந்த கைப்பந்து மாணவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சாந்தாவை இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\n37-வது மாநில அளவிலான பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் தலைவாசலிலுள்ள பாவேந்தர் மெட்ரிக் பள்ளியில் 2019 நவம்பர் 26 முதல் நவம்பர் 30 வரை நடைபெற்றது. இதில் 34 அணிகள் கலந்து கொண்டன. பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் நமது மகளிர் விளையாட்டு விடுதியைச் சேர்ந்த கைப்பந்து (ஹேண்ட்பால்) மாணவிகள் மிகச் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கமும், கோப்பையினை பரிசாக பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற கைப்பந்து வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.\nஇந்நிகழ்ச்சியில் மகளிர் விளையாட்டு விடுதி மேலாளர் ஆர்.ஜெயகுமாரி, கைப்பந்து பயிற்றுநர் வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2NzUwNA==/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-:-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-08T14:29:13Z", "digest": "sha1:GGNGNX46YNC2S7UHZQ56EECJIFPTQJEM", "length": 7755, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டது..: சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தூதர்கள் கருத்து", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஜம்மு-காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டது..: சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தூதர்கள் கருத்து\nபுதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டதாக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தூதர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து, அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் அங்கு சென்ற 15 பேர் கொண்ட வெளிநாட்டு தூதர்கள் குழு பார்வையிட்டது. இந்நிலையில், 2-வது கட்டமாக ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 25 நாடுகளின் தூதர்கள் கடந்த 2 நாட்களாக காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த குழுவில் ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், நியூசிலாந்து, மெக்சிகோ, இத்தாலி, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரியா, உஸ்பெகிஸ்தான், போலந்து உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களை சந்தித்த ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு நிலவரங்களை எடுத்துரைத்தனர். பின்னர் அந்தக் குழு ஜம்மு பகுதியையும் பார்வையிட்டது. நேற்று மாலை டெல்லி திரும்பிய தூதர்கள், காஷ்மீரில் தற்போதைய நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசினர். காஷ்மீரில் அதிகாரிகள், ராணுவத்தினரை சந்தித்ததாகவும் தற்போது கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிவிட்டதாக பெரும்பாலான தூதர்கள் பதிலளித்துள்ளனர். முன்னதாக, இந்த குழுவில் பங்கேற்குமாறு மத்திய அரசு விடுத்த அழைப்பை ஏற்க ரஷ்யா மறுத்துவிட்டது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால், ஆய்வு மேற்கொள்ள விரும்பவில்லை என்றும் அந்நாடு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணை அழைப்புகளை நிராகரித்தார் லெபனான் அதிபர் மைக்கேல் அவுன்\nசீன நிறுவனத்தை எச்சரிக்கும் டிரம்ப்\nஅமெரிக்கர்களுக்கு கொரோனா சூழலால் விதிக்கப்பட்ட சர்வதேச பயண கட்டுப்பாடுகள் தளர்வு: இந்தியா, சீனா செல்ல தடை நீடிப்பு\nகேரளா விமான விபத்தில் உயிர்கள் பலியானதைத் கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nநீலகிரியில் அதிக கனமழை தொடரும்\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரிப்பு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,759 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர் பால்துரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு | ஆகஸ்ட் 08, 2020\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து திணறல்\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/17959", "date_download": "2020-08-08T15:30:08Z", "digest": "sha1:PNNWGQGXS45GPNLE7GRQJDLWM2QDN362", "length": 16588, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இனிமேல் இளையராஜா பாடல்களை பா���ப்போவதில்லை: எஸ்.பி.பியின் அதிரடி..! | Virakesari.lk", "raw_content": "\nசுமுகமான நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி\nஉயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் \nகொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் \nபௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடனுள்ளார் - கோபால் பாக்லே\nஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை - பொலிஸ்\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nஇனிமேல் இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை: எஸ்.பி.பியின் அதிரடி..\nஇனிமேல் இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை: எஸ்.பி.பியின் அதிரடி..\nஇசையமைப்பாளர் இளயராஜாவால் அனுப்பப்பட்ட சட்ட எச்சரிக்கை அறிக்கையை தொடர்ந்து இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடைகளில் படமாட்டேன் என பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அதிரடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.\nகாலத்தால் அழியா காவியப் பாடல்களை கொடுத்த, இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்த கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்திருக்கின்றன. இந்நிலையில் தற்போது இருவருக்குள்ளும் ஒரு சிறு முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பணம் செய்து இசை நிகழ்ச்சிகளை செய்து வருகிறார். குறித்த இசை நிகழ்ச்சிகளை எஸ்.பி.பியின் மகனும், பின்னணி பாடகருமான சரண் முன்னின்று நடத்தி வருகிறார்.\nஅமெரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகளை நடத்திவரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா தரப்பிலிருந்து அதிர்ச்சி தரக்கூடிய நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, குறித்த சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்குத்தான் இளையராஜா தரப்பில் இருந்து சட்ட எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.\nகுறித்த கடிதத்தில் தன்னுடைய முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மேடையில் பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.\nஅதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'அமெரிக்காவில் கடந்த வாரம் சியாட்டெல், லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். தாங்கள் என்மீது காட்டிய அன்புக்கு நன்றி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இளையராஜா சார்பில் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு சில சட்ட எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியிருந்தார்'. தனக்கு மட்டுமல்லாமல், பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் இசை கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகத்தினருக்கும் குறித்த எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் குறித்த கடிதத்தில், இளையராஜாவின் முன் அனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தாலோ, அல்லது மேடைகளில் பாடினாலே அது காப்புரிமை மீறலாகும். அதுமாதிரியான உரிமை மீறலுக்கு பெருந்தொகையை அபாராதமாக செலுத்த வேண்டியிருக்கும், அதேநேரத்தில் சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாக வேண்டியிருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ‘SPB 50’ என்ற நிகழ்ச்சி தன்னுடைய மகனால் தயாரிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கனடா, ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், டுபாய் மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம். ஆனால் அப்போதெல்லாம் இளையராஜாவிடமிருந்து தனக்கு எந்தவித எதிர்ப்பும் வரவில்லை. இருப்பினும் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு வருகிறதென்பது தனக்கு தெரியவில்லையென குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு மேடைகளில் படுவதற்குள்ள சட்டங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், இருப்பினும் சட்டத்தை மதிக்க வேண்டியது தன்னுடைய கடமை என்பதால் இனி வரும் காலங்களில் இடம்பெறும் மேடைநிகழ்ச்சிகளில் இளையராஜாவின் பாடல்களை தான் பாடப்போவதில்லையென குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇசையமைப்பாளர் இளயராஜா பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சட்ட எச்சரிக்கை அறிக்கை SPB 50 கனடா ரஷ்யா இலங்கை மலேசியா சிங்கப்பூர் டுபாய் இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடைகளில் படமாட்டேன்\n'இராவண கோட்டம்' டைட்டில் லுக் வெளியீடு\nஇயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'இராவண கூட்டம்' படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.\n2020-08-08 17:07:23 இராவண கோட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சாந்தனு பாக்யராஜ்\nகதையின் நாயகனாக அறிமுகமாகும் இணையதள நட்சத்திரம்\nஹைலைட் சினிமா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிவக்குமார் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் ராம் நிஷாந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.\n2020-08-08 17:06:59 டிஜிட்டல் திரை ப்ளாக் ஷீப் யூட்யூப் இயக்குனர் போத்தன் ராஜ்\nதொகுப்பாளரும் நடிகருமான தணிகை நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா\nசன் ரிவியின் தொகுப்பாளராக பணியாற்றும் தணிகை, கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.\n2020-08-07 13:10:37 தொகுப்பாளர் நடிகர் தணிகை. புதிய படம்\nமூன்று மில்லியனை கடந்த 'அண்ணாத்தே சேதி...'\n'96 ' பட புகழ் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைப்பில் உருவான 'அண்ணாத்தே சேதி..' என்ற பாடல், மூன்று மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை செய்துள்ளது.\nஹோமாகமவில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் : இரு இராணுவத்தினர் கைது\nஹோமாகம - பிட்டிபன பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் இராணுவவீரர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பெச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\n2020-08-06 20:55:49 துப்பாக்கிகள் இராணுவ வீரர்கள் ஜாலிய சேனாரத்ன\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/19102--2", "date_download": "2020-08-08T15:42:17Z", "digest": "sha1:IFF2NE6CZVAYFTXK37RKU6GTJBCKC6TW", "length": 22416, "nlines": 273, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 May 2012 - அந்த 7 சிந்தனைகள்! | the habits of success book review", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nஅய்யாவுக்கும் அம்மாவுக்கும் பாப்பாவுக்கும் உம்மா கொடு\nநடிகர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாமா\nஎன் ஊர் : வத்தலக்குண்டு\nகெட்ட விஷயங்களை மனசுல ஏத்திக்கலை\nஎன் விகடன் - சென்னை\nஎனக்���ு நானே ரோல் மாடல்\nஎன் ஊர் : மேற்கு சி.ஐ.டி.நகர்\nஎன் விகடன் - கோவை\nசாக்ஸபோன் அல்ல... முகவை யாழ்\nஎன் ஊர் : மூக்கனூர்பட்டி\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் பாய்ந்த விவசாயிகள்\nஇது ஹைதர் காலத்துக் கடை\nஎன் விகடன் - திருச்சி\nஇலை என்பது ஓரு இயல்பு \nஎங்களின் தவறே குடும்ப அமைப்பை உடைத்ததுதான் \nபுது உலகம் திறந்த புத்தகங்கள் \nஎன் விகடன் - புதுச்சேரி\nவலையோசை - கைகள் அள்ளிய நீர்\nதாவரங்களளத் தெரிந்துகொள்ள இங்கே வாருங்கள் \nவரலாற்றை எப்போதும் சந்தேகத்தோடு பார்க்கவேண்டும் \nவிகடன் மேடை - பழ.நெடுமாறன்\nநண்டு ஊருது... நரி ஊருது\nவிகடன் மேடை - சந்தானம்\nநானே கேள்வி... நானே பதில்\nதலையங்கம் - கிருமிகள் இலவசம்\nசிம்பு அப்பாபத்தி மெயில் வரும்\nசினிமா விமர்சனம் : லீலை\nவட்டியும் முதலும் - 39\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\n மனித உடலின் மொத்த எடையில் மூளையின் பங்கு இரண்டு சத விகிதம்தான். ஆனால், ஒரு மனிதனின் 60 சதவிகித ஜீன்கள் அவனுடைய மூளையை உருவாக்குவதில் மட்டுமே செலவழிக்கப்படு கின்றன.\nஏன் மூளைக்கு இத்தனை முக்கியத்துவம் காரணம், ஜனனத்தின் முதல் அழுகை முதல் மரணத்தின் கடைசிப் புன்னகை வரை உங்கள் அத்தனை நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவது மூளைதான். ஆக, வாழ்க்கையில் வெற்றி என்ற இலக்கை நீங்கள் எட்டிப்பிடிப்பதையும் கட்டுப்படுத் துவதும் நிச்சயம் மூளையின் ஆற்றல்தான். இங்கு வெற்றி என்பது உங்கள் தொழில்/அலுவலகம்/வணிகம் சார்ந்த இலக்குத் துரத்தல்கள் மட்டும் அல்ல. வீட்டினருடன் அன்புப் பரிமாற்றங்கள், உறவினர்களுக்குள் பாசப் பரிவர்த்தனைகள், குழந்தை வளர்ப் பின் அத்தியாவசியக் குணங்கள் ஆகிய அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்வதுதான் அந்த வெற்றியை முழுமை அடையச் செய்யும்.\nஆக, உங்கள் மூளையில் ஒவ்வொரு கணமும் உதிக்கும் சிந்தனைகள் செறிவாக, சிறப்பாக இருப்பது அவசியம். ஆனால், எப்போதும் செறிவான சிந்தனைகளை மட்டுமே எப்படி உருவாக்க முடியும் அதற்குத்தான் சில குணங்களைப் பழகிக்கொள்ளுங்கள் என்கிறார் ஹென்றி டாய். 'தி ஹேபிட் ஆஃப் சக்சஸ்’ (The Habits Of Success) என்ற புத்தகத்தில், மூளையின் திறனை அதிகரிக்க நாம் கைக்கொள்ள வேண்டிய குணங்களைப் பட்டியலிட்டு, அவற்றைக் கைக்கொள்வதற்கான உதாரணங்களையும் குட்டிக் குட்டிக் கதைகள் மூலம் விளக்கியிருக்கிறார். புத்தகத்தின் சுவாரஸ்யத்தில் இருந்து இங்கே கொஞ்சம்...\n• அந்த 7 குணங்கள்\n1) எளிமை: கற்பனை, நெகிழ்வுத்தன்மை, தொடர் கற்றல்கொண்ட சிந்திக்கும் குணம்.\n2) புரிந்துகொள்ளுதல்: எதையும் தெளி வாகப் புரிந்துகொள்ளுதல்.\n3) தீர்க்கம்: எந்தச் சிக்கலுக்கும் அதன் பின்னணியையும் அலசி ஆராய்ந்து தெளி வான முடிவெடுத்தல்.\n4) துணிச்சல்: சாத்தியமான ரிஸ்க்கைத் துணிந்து எடுக்கும் ஆற்றல்.\n5) துல்லியம்: எந்தத் தகவலையும் அதன் முன்-பின்புலம் அறிந்து துல்லியமாக முடிவெடுத்தல்.\n6) சுய ஒழுக்கம்: நினைத்ததைச் செய்து முடித்தல்.\n7) சின்னப்புள்ளத்தனம்: எதிலும் ஒளிந் திருக்கும் நகைச்சுவையை ரசிப்பது\nஎந்தவொரு பிரச்னைக்கும் மிகமிக அடிப் படையான சங்கதியில் இருந்தே தீர்வை யோசிக்க வேண்டும்.\nபுதிதாகக் கட்டப்பட்ட அந்த ஷாப்பிங் மாலுக்குள் ஒரு கடையை வாடகைக்குப் பிடித்தான் அந்தத் துணி வியாபாரி. ஆனால், அந்த மால் முழுமையாகத் திறக் கப்பட்டபோது, அவன் கடைக்கு இருபுற மும் மிகப் பெரிய துணிக் கடைகள் இருந்தன. வலப்புறம் 'அதிரடித் தள்ளுபடி விலையில்’ என்று போர்டு தொங்க, இடப்புறம் 'வேறெங்கும் பார்க்க முடியாத வித்தியாசமான வெரைட்டிகளில்’ என்று பளபளத்தது வாசகம். இந்த இரண்டு விஷயத் திலும் அந்தக் கடைகளோடு போட்டியே போட முடியாது அவனால். அவனால் முடிந்தது ஒரே விஷயம்தான்... 'நுழைவாயில் இங்கே’ என்று மட்டும் ஒரு போர்டு எழுதி அவன் கடை வாசலில் தொங்கவிட்டுவிட்டான்\nஉங்கள் வசம் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் அலசி ஆராய்ந்த பிறகே உங்கள் முடிவைத் தீர்மானியுங்கள்\nஒருமுறை போப், நியூயார்க் நகரத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு அலுவல் சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில், நியூயார்க் நகர வீதிகளில் கார் ஓட்ட ஆசைப்பட்டார் போப். உடனே, டிரைவரைப் பின் இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு, அவர் கார் ஓட்டத் தொடங்கினார். ரசித்து, லயித்து ஓட்டிக்கொண்டு இருந்தவரை ஒரு முனையில் மடக்கினார் டிராஃபிக் கான்ஸ்டபிள் ஒருவர். குனிந்து ஜன்னல் வழியாகப் பார்த்தால், டிரைவர் இருக்கையில் அமர்ந்தபடி போப் புன்னகை புரிந்துகொண்டு இருந்தார். அதைக் கண்டு ஆச்சர்ய அதிர்ச்சி அடைந்த கான்ஸ்டபிள், உடனே வாக்கி டாக்கியில் தனது மேலதிகாரியைத் தொடர்புகொண்டு, ''சார், இங்கே ஒரு பிரச்னை'' என்றார். ''என்ன பிரச்னை'' என்று கேட்டார் மேலதிகாரி. ''நான் மிக முக்கியமான ஒருவரின் காரை வழிமறித்துவிட்டேன்.''\n''யார் அந்த மிக முக்கியமானவர்\n''அவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் போப்பையே டிரைவராக வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்\nஒரு சம்பவம் தொடர்பான முன் - பின் வரலாறு குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்த பிறகே தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும்\nநான்கு வேட்டைக்காரர்கள் அமேசான் காட்டுக்குச் சென்று வேட்டையாடத் தீர்மானித்தார்கள். காட்டுக்குள் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு மீண்டும் அழைத்துச் செல்ல ஒரு குட்டி விமானத்தை வாடகைக்கு அமர்த்திக்கொண்டார்கள். விமானத்தில் பறந்து சென்று காட்டுக்குள் இறங்கி ஐந்து மான்களைச் சுட்டு வீழ்த்தி, வேட்டையை வெற்றிகரமாக முடித்தார்கள். மான்களுடன் திரும்பி வந்த அவர்களைப் பார்த்த விமானி, ''ஏற்கெனவே நாம் ஐந்து பேர் இருக்கிறோம். நம்மோடு சேர்த்து இந்த ஐந்து மான்களையும் விமானம் தூக்கிச் செல்லாது. இரண்டு மான்களை இங்கேயே போட்டுவிடுங்கள்\n''அடப் போப்பா... போன வருடமும் இதேபோலத்தான் ஐந்து மான்களைச் சுமந்துகொண்டு இதே போன்ற விமானத்தில்தான் பறந்து சென்றோம். அதெல்லாம் கொண்டுசெல்லலாம்'' என்று சமாதானங்கள் சொல்லி விமானியைச் சம்மதிக்கவைத்து மான்களை விமானத்தில் ஏற்றிவிட்டார்கள்.\nவிமானம் பறக்கத் தொடங்கியது. ஒரு மலை முகட்டைத் தாண்டுவதற்காக உயரப் பறக்க முற்பட்டார் விமானி. ஆனால், அதிக கனம் காரணமாக விமானம் மேலெழும்ப முடியாமல் மலையில் மோதிக் கீழே விழுந்தது. மயக்கம் தெளிந்து எழுந்த விமானி, ''நாம் எங்கே இருக்கிறோம்'' என்று கேட்டார். அந்த நான்கு வேடர்களுள் ஒருவர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ''போன வருடம் நாங்கள் கீழே விழுந்த இடத்தில் இருந்து கிழக்காக அரை மைல் தூரம் தள்ளி இப்போது விழுந்திருக்கிறோம்'' என்று கேட்டார். அந்த நான்கு வேடர்களுள் ஒருவர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ''போன வருடம் நாங்கள் கீழே விழுந்த இடத்தில் இருந்து கிழக்காக அரை மைல் தூரம் தள்ளி இப்போது விழுந்திருக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32952/", "date_download": "2020-08-08T15:40:47Z", "digest": "sha1:F3QMRFMGW5RT7E6GBIZD36FVSPRSBNAU", "length": 10185, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் – GTN", "raw_content": "\nஅனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள்\nஅனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்கள் மற்றும் ஆபத்தான வலயங்களில் வசிப்போருக்கு இவ்வாறு வீடுகள் வழங்கப்பட உள்ளன.\nபரீட்சார்த்த முயற்சியாக உயரத்தில் குறைந்த அடுக்குமாடி வீடுகள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் மழை வெள்ளம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பாதைகள், கட்டடங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்தையும் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாதிக்கப்பட்ட காவல் நிலையங்களை புனரமைக்கும் போதும் இரண்டு மாடிக் கட்டடங்களாக அவை நிர்மானி;க்கப்பட வேண்டுமென பிரதமர் கூறியுள்ளார்.\nTagsflats flood landslide அடுக்குமாடி வீடுகள் அனர்த்தம் பாதிக்கப்பட்டவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய பெயர் பட்டியல்களை 14ம் திகதிக்கு முன் கையளிக்குமாறு அறிவிப்பு\nவெலிக்கடைச் சிறைச்சாலை கலகச் சம்பவத்தின் முக்கிய சாட்சியாளரிடம் விசாரணை\nஓடும் புகையரதத்தில் இருந்து விழுந்தவர் மரணம்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/flower-medicine-tamil/", "date_download": "2020-08-08T15:29:35Z", "digest": "sha1:BP52IRU4SPDKR5UH6GQCAM3N5SXOLV3U", "length": 7486, "nlines": 83, "source_domain": "ayurvedham.com", "title": "பூ மருத்துவம்! - AYURVEDHAM", "raw_content": "\nசில பூக்களை பெண்கள் தலையில் சூடிக் கொள்வது உண்டு.சிலபூக்களைக் கொண்டு கடவுளுக்கு அர்ச்சனை செய்வதுண்டு.நம் அன்றாட வாழ்க்கையில் பூக்களை ஒரு முறை கூட பார்க்காமல் இருப்பதென்பதே அபூர்வமானதாகும்.\nஅவ்வள்வு முக்கியத்துவம் வாய்ந்த பூக்கள் நம் ஆரோக்கியம் காக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.\nபூக்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி பார்க்கலாம்\nசெம்பருத்திப் பூ பொதுவாக தாது விருத்திக்கு நல்லது. செம்பருத்திப் பூவைச் சேகரித்து அதன் மத்தியில் உள்ள காம்புகள் மற்றும் இதழ்களை மட்டும் எடுத்து வெய்யிலில் காயவைக்க வேண்டும்.\nநன்றாக காய்ந்தபின் சுத்தப்படுத்தி அரைத்து தூளாக்கி விடவேண்டும் இந்தத் தூளை வேளைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து பசும்பாலில் இட்டுக் காய்ச்சி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் தாது புஷ்டி ஏற்படும், உடல் கட்டு உண்டாகும்.\nதேகத்தில் மினுமினுப்பு உண்டாகும், செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் கஷாயம் செய்து இரண்டு நாளைக்கு ஒரு வ��ளை இரண்டு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான நோய்கள் நீங்கும்.\nவாழைப்பூவின் மருத்துவ குணங்கள் சீதபேதிக்கும் , இரத்த மூலத்துக்கும் வாழைப் பூ மிகவும் நல்லது.\nவாய்ப்புண் மற்றும் வயிற்று புண்களுக்கும் இது சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது.\nமேலே குறிப்பிட்ட நோய்களுக்கு வாழைப் பூவை அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொண்டால் பயன் அடையலாம்.\nவேப்பம் பூவின் மருத்துவ குணங்கள்வேப்பம் பூ பித்தம் தொடர்பான எல்லா விதமான பிணிகளையும் முற்றிலும் குணமாக்கும் வல்லமை கொண்டது.\nவேப்பம் பூவையும், நில வேம்பையும் சேர்த்து கஷாயம் வைத்து சாப்பிட அஜீரணக் கோளாறுகள் நீங்கி நல்ல பசியெடுக்கும். கொஞ்சம் வேப்பம் பூவுடன் இரண்டு அல்லது மூன்று மிளகை வைத்து அரைத்து சுண்டைக்காய் அளவு குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக் கிருமிகள் செத்து மலத்தோடு வந்துவிடும்.\nகிராமப் புறங்களில் குழந்தையின் வயிற்றில்உள்ள பூச்சிகளை கொள்வதற்கு வேப்பம் கொழுந்தை மைப்போல் அரைத்து அதில் நீர்கலந்து ஒரு அவுண்ஸ் அளவு கொடுப்பது வழக்கம். பெரியவர்கள் அதிகாலையில் வேப்பங் கொழுந்தை சிறிது பறித்து சாப்பிட்டு வர வயிறு சம்மந்தமான பிரச்சனைகளை ஒழிக்கலாம். இது ஒரு சிறந்த கிருமி நாசினியாகபயன்படுகிறது.\nஉடல் சொல்லும் 10 அறிகுறிகள்\nஉடல் சீரைத் தேடின் கீரையைத் தேடு\nபுற்று நோய் வர காரணங்கள்\nஆயுர்வேதம் பஸ்மம் மற்றும் தாதுக்கள்\nசாப்பிடும் போது தண்ணீர் அருந்தலாமா\nவலி நிரந்தரமாக தீர வழி\nஆயுர்வேதம் சொல்லும் சாஃப்ட் ஃபுட்\n3 தோஷங்களை சமன்படுத்தும் நெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/605919", "date_download": "2020-08-08T14:50:45Z", "digest": "sha1:MUUYFCUCSQNU2B3YOJN6HFE5KRF63UAV", "length": 11947, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Positive for India: 3 lakh direct jobs will be created ... Union Minister Ravi Shankar Prasad's explanation about the PLI project. !!! | இந்தியாவிற்கு சாதகமானது: 3 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கும்...பி.எல்.ஐ திட்டம் குறித்து மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்.!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தியாவிற்கு சாதகமானது: 3 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கும்...பி.எல்.ஐ திட்டம் குறித்து மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்.\nடெல்லி: மொபைல் போன்களை ஏற்றுமதி செய்வதற்காக இந்தியாவை ஒரு முக்கிய உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ரூ .41,000 கோடி உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டது. உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் கீழ் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.\nஇந்நிலையில், உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த நிறுவனங்கள் 3 லட்சம் நேரடி மற்றும் 9 லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கும். சர்வதேச நிறுவனங்களுக்கான என்பதற்கான நோக்கம் ரூ .15,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள மொபைல் போன்களை தயாரிப்பதாகும். உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் கீழ், சுமார் 22 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த நிறுவனங்கள் எதிர்வரும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ .11.5 லட்சம் கோடி மதிப்புள்ள மொபைல் போன் மற்றும் மொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும், அவற்றில் ரூ .7 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்றார்.\nஇந்த திட்டம் எந்த நாட்டிற்கும் எதிரானதல்ல, இது இந்தியாவிற்கு மட்டுமே சாதகமானது. எந்த நாட்டின் பெயரையும் எடுக்க நான் விரும்பவில்லை. எங்கள் பாதுகாப்பு, எல்லை நாடுகளில் சரியான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் கிடைத்துள்ளன, அந்த இணக்கங்கள் அனைத்தும் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆப்பிள் நிறுவனத்தின் தைவானிய உற்பத்தியாளர்களில் இருவரான ஃபாக்ஸ்கான் மற்றும் வின்ஸ்ட்ரான் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்; பிரதமர் மோடி\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,481\nகொரோனா பரவும் இந்த வேளையில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் சாத்விக் உணவுகள் உண்ண வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு..: மற்றவர்களை தேடும் பணிகள் தீவிரம்\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்... முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு\nவெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்: மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்\nசிக்கித்தவிக்கும் கேரளா; அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nமும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது: புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதை நிறுத்துங்க....பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.\nஇ-பாஸ் வழங்குவதற்கு லஞ்சம்..கொரோனா நேரத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல ஊழல் ஊழியர்கள் செயல்படுகின்றனர்: உயர்நீதிமன்றம் கண்டனம்\nகேரள விமான விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்...மத்தியமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவிப்பு.\n× RELATED அமித்ஷாவுடன் சந்திப்பு தனிமைப்படுத்தி கொண்ட ரவிசங்கர் பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/940248/amp?ref=entity&keyword=roof%20houses", "date_download": "2020-08-08T14:35:08Z", "digest": "sha1:UJ4NKY4CEDU6KN7XIL4RAF4HSSMSWIYX", "length": 11093, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "மன்னார்குடி அருகே கூரை வீடு, மாட்டு கொட்டகையில் தீ | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமன்னார்குடி அருகே கூரை வீடு, மாட்டு கொட்டகையில் தீ\nமன்னார்குடி, ஜூன் 12; மன்னார்குடி அருகே ராமாபுரம் கிராமத்தில் கூரை வீடு மற்றும் மாட்டு கொட்டகையில் திடீரென தீப்பிடித்ததில் சுமார் 2.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாறன் (40), விவசாய கூலித் தொழிலாளி. இவர் கள் குடிசை வீட்டில் வசிக்கின்றனர். மேலும் வீட்டின் அருகில் கூரையிலான மாட்டு கொட்டகையில் சொந்தமாக 3 பசு மாடுகளை வளர்த்து பால் வியா பாரமும் செய்து வருகின்றனர். மாறன் நேற்று வழக்கம் போல் விவசாய வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் மாறனின் கூரை வீடும், அதன் அருகில் இருந்த மாட்டு கொட்டகையும் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. மாட்டு கொட்டகை���்கு தீ பரவி யதால் அதில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 பசு மாடுகள் மீதும் தீக்காயங்கள் ஏற்பட்டதில் மாடுகள் அலறின.\nஅருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். தகவலறிந்து மன்னார்குடியில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாயின. 5 பவுன் தங்க நகையும், ரொக்கம் 10 ஆயிரமும், பீரோ, கட்டில், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து விட்டதாக வும் அவற்றின் மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் இருக்கும் என்றும் மேலும் வீட்டில் வைத்திருந்த நிலப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து விட்டதாக மாறன் கூறினார். தகவலறிந்து டிஎஸ்பி கார்த்திக், தாசில்தார் லட்சுமி பிரபா, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். தீவிபத்து குறித்து தகவலறிந்து மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளி–்ட்டோர் ராமாபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று மாறனுக்கு ஆறுதல் கூறினர்.\nரூ 2.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் விவசாய தொழிலாளர் சங்கம் தீர்மானம்\nதிருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\nகிருமி நாசினியால் கை, கால்களை கழுவிய பிறகே அனுமதி முகக்கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனையா\nமருந்தகங்களில் ஆர்டிஓ அதிரடி ஆய்வு திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்\nதி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி\nஒன்றியக் குழு தலைவர் ஆய்வு முத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா\nபொதுமக்கள் எதிர்பார்ப்பு மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், லாரி பறிமுதல்\nமுத்துப்பேட்டையில் தடையை மீறி வாரச்சந்தை கடை அமைத்த வியாபாரிகளை அகற்ற சொன்னதால் சலசலப்பு போலீசார் உதவியுடன் அவசர அவசரமாக அகற்றம்\nபுதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\n× RELATED ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-08T15:04:16Z", "digest": "sha1:KQ5FZXX6CH5PM52SYEEQYWHC565JXUZA", "length": 14920, "nlines": 152, "source_domain": "ta.wikinews.org", "title": "வலைவாசல்:விளையாட்டு - விக்கிசெய்தி", "raw_content": "\nவிளையாட்டு தொடர்பான விக்கிசெய்திகளுக்கு வரவேற்கிறோம் . செய்தி எழுதுதல் மற்றும் தொகுத்தல் தொடர்பானவற்றிற்கு செய்தி அறைக்குச் செல்லவும். தற்போதைய செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும். RSS\n17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\n15 திசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\n29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\n18 சனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்\n13 சனவரி 2016: ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை\n9 சனவரி 2016: ஐக்கிய அமெரிக்காவின் பவர்பால் குலுக்கலில் நிறைபரிசு $900 மில்லியனுக்கு உயர்ந்தது\n9 சனவரி 2016: ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி\n14 சூலை 2014: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n9 சூலை 2014: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\n29 சூன் 2014: உலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\nஉலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\nஎகிப்து கால்பந்து அரங்க மோதல்: 21 பேருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பு\n2012 ஒலிம்பிக்சு: எத்தியோப்பியாவின் திருனேசு டிபாபா 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் பெற்றார்\nஎகிப்தில் கால்பந்து ரசிகர்களிடையே மோதல், 74 பேர் உயிரிழப்பு\nஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தது\nவட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\nஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்\nஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை\nஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி\nஇங்கிலாந்துடன��ன டெஸ்ட் போட்டித் தொடரை வென்றது இலங்கை\nஐக்கிய அமெரிக்காவின் பவர்பால் குலுக்கலில் நிறைபரிசு $900 மில்லியனுக்கு உயர்ந்தது\nகியூபா-புளோரிடா கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்த அமெரிக்கப் பெண்\nஅமெரிக்காவில் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் இரட்டைக் குண்டுவெடிப்பு, மூவர் உயிரிழப்பு\n2012 இருபது20 உலகக்கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது\n2012 ஒலிம்பிக்சு: அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்சு 18வது தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்\nகத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\n2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\nஇங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டித் தொடரை வென்றது இலங்கை\nஉருசியாவின் தற்பாலின தடைச் சட்டத்தைக் கண்டித்த கூகிள் முகப்புப் படம்\nகத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\nஉலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\nஎகிப்து கால்பந்து அரங்க மோதல்: 21 பேருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பு\n2012 வீவா கால்பந்து உலகக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணி பங்கேற்கிறது\n2012 உலக சதுரங்கப் போட்டித் தொடரின் ஏழாவது ஆட்டத்தில் விசுவநாதன் ஆனந்த் தோல்வி\nபிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\n2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\nஉலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\n2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது\nஇந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் டோனி, ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்\nஆஸ்திரேலிய ஓப்பன் 2014: சுவிஸ் நாட்டின் வாவ்ரிங்கா வெற்றி\nஅஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி முதல் சுற்றில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி\nமுத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா வெற்றிக் கோப்பையை வென்றது\nஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் இறுதிச் சுற்று இரண்டாம் போட்டியில் இலங்கை வெற்றி\nஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்\n��ல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை\nஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி\nஇந்தியத் துடுப்பாட்ட வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருது\nஇந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் டோனி, ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்\nதுடுப்பாட்டம்: இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது\nஅமெரிக்காவைக் கலக்கிய போபண்ணா-குரேஷி டென்னிஸ் இணை\n2012 ஆசியக் கிண்ணத்தை பாக்கித்தான் அணி வென்றது\nதுடுப்பாட்ட சூதாட்டக் குற்றச்சாட்டில் பாக்கித்தான் வீரர்கள் மூவருக்கு லண்டனில் சிறை\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா பாக்கித்தானை வென்றது\n[ பொது ] [ சட்டமும் ஒழுங்கும் ] [ பண்பாடு ] [ பேரிடர் மற்றும் விபத்து ] [ வணிகம் ] [ கல்வி ] [ சுற்றுச்சூழல் ] [ மருத்துவம் ] [ இறப்புகள் ] [ அரசியல் ] [ அறிவியல் ] [ விளையாட்டு ] [ ஆன்மிகம் ]\nஇப்பக்கம் கடைசியாக 10 நவம்பர் 2010, 13:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/passat-2020", "date_download": "2020-08-08T16:02:33Z", "digest": "sha1:P3KUD5LXKQBQQABPMBJ5NOWDO752MWLI", "length": 6993, "nlines": 168, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ வோல்க்ஸ்வேகன் பாஸ்அட் 2020 இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - oct 10, 2020\nவோல்க்ஸ்வேகன் பாஸ்அட் 2020 படங்கள்\nவோல்க்ஸ்வேகன் பாஸ்அட் 2020 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுபாஸ்அட் 20201498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.30.0 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nவோல்க்ஸ்வேகன் பாஸ்அட் 2020 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பாஸ்அட் 2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாஸ்அட் 2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2021\nWrite your Comment on வோல்க்ஸ்வேகன் பாஸ்அட் 2020\nமுகப்புநியூ கார்கள்வோல்க்ஸ்வேகன் கார்கள்வோல்க்ஸ்வேகன் பாஸ்அட் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-08-08T14:23:39Z", "digest": "sha1:RLDFE2OGJSXVLTMLIN6GCCHJ65ENJSOD", "length": 25938, "nlines": 95, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "வருமான வரி | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n ஒரு கோடியே ஒரு லட்சம் கடன் இருக்கிறதாம் \n ஒரு கோடியே ஒரு லட்சம் கடன் இருக்கிறதாம் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தங்கள் சொத்து விவரங்களையும் அறிவித்து பிரமாண பத்திரம் (அப்பிடவிட்) தாக்கல் செய்ய வேண்டும் என்கிற விதி முறை வந்தது மக்களுக்கு பலன் அளிக்கிறதோ இல்லையோ – நல்ல சுவையான காமெடி செய்திகள் நிறைய … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, காமெடி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜாத்தி அம்மையார், வருமான வரி, Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\n“இங்கு என்ன தான் நடக்கிறது ” (what the hell is going on here ) -சுப்ரீம் கோர்ட். பிரனாப் முகர்ஜியை “உள்ளே” வைத்து விசாரித்தாலொழிய விஷயம் “வெளியே” வராது \n“இங்கு என்ன தான் நடக்கிறது ” (what the hell is going on here ) -சுப்ரீம் கோர்ட். பிரனாப் முகர்ஜியை “உள்ளே” வைத்து விசாரித்தாலொழிய விஷயம் “வெளியே” வராது ஹாசன் அலி வழக்கை விசாரிக்க எடுத்துக்கொண்ட போது, உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேட்டது – “what the hell is going … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், வருமான வரி, Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கி���த்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\n“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” ….\n“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” …. இரவு 7 மணி செய்தியில் இரண்டு நிமிடம் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் வந்தார். பிரவீண்குமார் – உத்திரப்பிரதேசமோ, பீகாரோ – எங்கிருந்து வந்திருந்தாலும், அவர் பேசிய தமிழ் இனிமையாகத் தான் இருந்தது. (தமிழுக்கு அமுதென்று பேர் ) “இது வரிக்கும் பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” தமிழகம் முழுவதும், எல்லைச் … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 2 பின்னூட்டங்கள்\nஊர் ஊராகப் போகும் மந்திரிகள்…………………….\nஊர் ஊராகப் போகும் மந்திரிகள்……………………. 2ஜி அலைக்கற்றை ஊழல் (இல்லை என்பது) குறித்துப் பேச கலைஞர் உத்திரவின் பேரில் மந்திரிகள் அத்தனை பேரும் ஊர் ஊராக அலைகிறார்கள். கூட்டம் போடுகிறார்கள். கூடுதல் வசீகரம் (special attraction ) – மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், மானமிகு வீரமணி கவிஞர் கனிமொழியின் தோழி கவிஞர் சல்மா கவிஞர் கனிமொழியின் தோழி கவிஞர் சல்மா \nPosted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சிதம்பரம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜாத்தி அம்மையார், வருமான வரி, ஸ்பெக்ட்ரம், Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள���, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 2 பின்னூட்டங்கள்\nஅவதூறு செய்தி குறித்து கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை \nஅவதூறு செய்தி குறித்து கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை நேற்றைய தினம் டெல்லியிலிருந்து வெளிவந்த செய்தி ஒன்றினைக்குறித்து திருமதி ராஜாத்தி அம்மாள் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை – (நக்கீரனில் வெளிவந்துள்ளது ) —————————————- அவதூறு செய்தி: ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை ராயல் நிறுவனம் குறித்து தவறான செய்தியை சில மீடியாக்கள் உள்நோக்கத்தோடு வெளியிட்டிருப்பதாக … Continue reading →\nPosted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, சொத்து வரி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், வருமான வரி, Uncategorized\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nமதுரைக்கு மந்திரி வந்தது உங்கள் பணத்தில் – என் பணத்தில் \nமதுரைக்கு மந்திரி வந்தது உங்கள் பணத்தில் – என் பணத்தில் நேற்று கடையில், வீட்டிற்காக மளிகை சாமான் வாங்கி வந்தேன். மொத்த பில் ரூபாய் 1900/- இதில் வரி ( வாட்) மட்டும் ரூபாய் 120/- கம்ப்யூட்டர் பில் ஆதலால் வரி தனியே காட்டப்பட்டிருக்கிறது.(சில 4.5 %, சில 12 % ) நம் … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, வருமான வரி, விருந்தோ விருந்து, Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேளிக்கை, கொள்ளையோ கொள்ளை, தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 1 பின்னூட்டம்\nதினமலரின் பிதற்றல்…. “தேசப்பற்று, நேர்மைக்கு கிடைத்த பரிசு” என்று தலைப்பிட்டுக்கொண்டு, தின மலர் தனது இன்றைய இதழிலேயே இரண்டு இடங்களில் பெரிய அளவில் அதன் முதலாளிகள் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பிரசுரித்திருக்கிறது. புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு – “உனக்கென்ன கோபம் இதிலே ” என்று நீங்கள் கேட்கலாம். என் கோபத்திற்கான காரணங்களில் சில – … Continue reading →\nPosted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சாட்டையடி, தமிழ், தினமலர், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மஞ்சள் பத்திரிக்கை, லாபம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized\t| Tagged அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஸ்டாலினும் - கலைஞரும் .....\n- விஜய் - வாத்தி - கம்மிங்\nமோக முள் ... தி.ஜானகிராமன்\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இடம் எப்படி இருக்கும்...\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் - வி.வி.விழா...\nசி.வி.ஸ்ரீதர் - (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே ...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்… இல் rathnavelnatarajan\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திப… இல் M.Subramanian\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\nமோக முள் … தி.ஜானகி… இல் புதியவன்\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் Raghuraman\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புவியரசு\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் bandhu\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இட… இல் vimarisanam - kaviri…\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\n– விஜய் – வாத்தி… இல் மெய்ப்பொருள்\n– விஜய் – வாத்தி… இல் புதியவன்\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் vimarisanam - kaviri…\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் மெய்ப்பொருள்\nFollow வி ம ரி ச ன ம் – காவ��ரிமைந்தன் on WordPress.com\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை ஓகஸ்ட் 8, 2020\nமோக முள் … தி.ஜானகிராமன் ஓகஸ்ட் 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/03/09120500/Moon-Body.vpf", "date_download": "2020-08-08T15:01:14Z", "digest": "sha1:PCPCCMO4FN2KIUVGGQTENTZAC4UBPTQV", "length": 6897, "nlines": 49, "source_domain": "www.dailythanthi.com", "title": "சந்திரனும்.. உடலும்..||Moon... Body... -DailyThanthi", "raw_content": "\n* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும், எதிரியாக இருந்தால் அவ்வப்போது தொற்று நோய்கள் வந்து கொண்டே இருக்கும்.\n* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் நட்பு, சமம் ஆக இருந்தால், அந்த ஜாதகர் திடமான மனப் போக்கும், நோய்களுக்கு இடம் கொடுக்காதவராகவும் இருப்பார்.\n* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதி, சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதி இருவருமோ அல்லது இவர்களில் ஒருவரோ நீச்ச தன்மை பெற்று இருந்தால், அந்த ஜாதகரையும் நோயையும் பிரிக்க முடியாது. அவரின் இறுதிகாலம் வரை நோய் இருந்து கொண்டே இருக்கும்.\n* சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியும், சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதியும் ஒன்றாக இருப்பது. அதாவது உத்திரம் 1-ம் பாதம் மற்றும் பூரட்டாதி 4-ம் பாதம் ஆகிய இரண்டு நட்சத்திரத்தில் சந்திரன் நிற்கும் போது, ராசி அதிபதியும், நட்சத்திர அதி பதியும் ஒருவராக இருக்கிறார்கள். இந்த இரண்டு நட்சத்திரத்திலும் சந்திரன் நின்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் இருக்கும்.\n* குரு, புதன், சுக்ரன் ஆகியோர் ஆட்சி செய்யும் ராசிகளில் சந்திரன் நின்றால், அந்த ஜாதகருக்கு வம்சா வழி நோய்கள் வராது.\n* சூரியன், செவ்வாய் ஆகியோரது ஆட்சிக்குரிய ராசிகளில், சந்திரன் நின்றால் அந்த ஜாதகருக்கு புதிய புதிய நோய்கள் வந்து போகும்.\n* சனி ஆட்சி செய்யும் மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் சந்திரன் நின்றால், அந்த ஜாதகருக்கு தவறான பழக்க வழக்கம், உணவு முறைகளில் ஏற்படும் தொற்று நோய்கள் வரக் கூடும்.\n* சந்திரனோடு, சுப கிரகங்களான குரு, புதன், சுக்ரன் ஆகியோர் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு திடகாத்திரமான உடல்வாகும், நல்ல ஆரோக்கியமும், கவர்ச்சியான உடல் அமைப்பும் அமைந்திருக்கும்.\n* சந்திரனோடு சூரியன், ச��வ்வாய் சேர்ந்திருந்தால், அந்த நபர் நல்ல உடல்வாகு பெற்றிருந்தாலும் சின்னச் சின்ன நோய்கள் வந்து போகும்.\n* சந்திரனோடு சனி சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர் சளி, பித்தம், வம்சாவழி நோய்கள் மற்றும் அவ்வப்போது வரும் பருவ மாற்றத்திற்கான பாதிப்புகளில் சிக்கிக்கொள்வார்.\n* சந்திரனோடு ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு ஒல்லியான உடல்வாகு அமைந்திருக்கும். உடல் ஆரோக்கியமும் நல்லபடியாக இருக்கும் என்று கூற முடியாது. ஏதாவது ஒரு உடல் தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/07/31015255/1747228/coronavirus-death-toll-crosses-45000-in-Mexico.vpf", "date_download": "2020-08-08T14:53:36Z", "digest": "sha1:FQDFFPQQTYF3MG4PLSFPNMNTBDL23DJ4", "length": 16346, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "மெக்சிகோவில் அடங்காத கொரோனா - 45 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை || coronavirus death toll crosses 45000 in Mexico", "raw_content": "\nசென்னை 08-08-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமெக்சிகோவில் அடங்காத கொரோனா - 45 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை\nகொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.70 கோடியைக் கடந்துள்ளது. 6.70 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1.08 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 6-வது இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.\nஒரே நாளில் 5,752 பேர் பாதிக்கப்பட்டதால், அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் 4 லட்சத்து 8 ஆயிரத்து 449 ஆக உள்ளது. 485 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 361 ஆக அதிகரித்துள்ளது.\n2.67 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் த��றை தெரிவித்துள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\n1 கோடியே 25 லட்சத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை\nஅமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - அப்டேட்ஸ்\nமகாராஷ்டிரா: ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 300 பேர் பலி\nபுதுச்சேரியில் இன்று 244 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் 20 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு - 24 மணி நேரத்தில் 886 பேர் பலி\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா தொற்று: 118 பேர் உயிரிழப்பு\nஅசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\nமும்பை புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதியது- பெரும் விபத்து தவிர்ப்பு\nநீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம் நீலகிரிக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது\nமாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nநீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nமாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி\nமேட்டூா் அணையின் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயா்வு\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12,822 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது\nசென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nபழனி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nசென்னையில் கொரோனாவுக்கு இன்று 13 பேர் உயிரிழப்பு\nகள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஆய்வு\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nகுட்டித்தீவில் தவித்த 3 மாலுமிகள்: ‘SOS’ என்ற ராட்சத மணல் எழுத்தால் மீட்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை தகவல்\nதங்க கம்மல்களை விற்று மகளுக்கு செல்போன் வாங்கிய தேவதாசி பெண்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nஉடல் எடையை குறைக்க உதவும் தட்டப்பயறு காய்கறி சாலட்\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/1814", "date_download": "2020-08-08T14:08:57Z", "digest": "sha1:CESKQEXT6T7QQX62BTTN2UI3XADCHHGA", "length": 12726, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "நல்லாட்சியை கைநழுவ விடமாட்டேன் : பிரதமர் | Virakesari.lk", "raw_content": "\nபௌத்த மதத்தை முன்னேற்றுவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் - கோபால் பாங்லே\nஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை - பொலிஸ்\nகடன் தொல்லை; விஷம் அருந்தி பெண் தற்கொலை\nஎதிர்கால அரசியல் பயணம் பற்றி சிந்திக்கவேண்டும் - ஜனகன்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க மாட்டேன் - சஜித் பிரேமதாச\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nநல்லாட்சியை கைநழுவ விடமாட்டேன் : பிரதமர்\nநல்லாட்சியை கைநழுவ விடமாட்டேன் : பிரதமர்\nபிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன மற்றும் பிரதான கட்சிகள் என்று இல்லாமல் அனைத்து கட்சிகளையும் எம்முடன் இனைத்துகொண்டு நல்லாட்சியை முன்னெடுப்போம். அனைத்து மக்களும் எம்மோடு இருப்பதால் நல்லாட்சியை ஒரு போதும் கைநழுவ விட மாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nஇந்த ஆண்டில் சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் இலங்கை பொருளாதாரத்தில் எவ்வித வீழ்ச்சியும் எற்படவில்லை என்று பெருமையுடன் நான் சொல்லிகொள்ளவும் விரும்புகின்றேன்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் ஒருவருடம் நிறைவடைகின்ற நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுகின்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபிரதமர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,\nசர்வதேச பொருளாதாரத்தில் தோல்வி ஏற்பட்டாலும் எமது தேசிய அசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை ஒரு போதும் இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையாது.\nவடக்கும் கிழக்கும் ஒன்றாக இருக்கும் போதும் சிங்களவர்கள், தமிழர்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒன்றாக இருக்கும் போதும் நகரம், கிராமம் ஒன்றாக இருக்கும் போது எனது ஆட்சியை எவராலும் கவிழ்க்க முடியாது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர பெறும் அர்ப்பணிப்பு செய்துள்ளார்.\nஇவ்வாறு நாட்டுக்காக பாடுபட்ட ஜனாதிபதிக்கு நான் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் தேசிய அரசாங்கத்தை அமைக்க உதவிய அனைவருக்கும் நன்றி என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nபௌத்த மதத்தை முன்னேற்றுவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் - கோபால் பாங்லே\nபௌத்த மதத்தை முன்னேற்றுவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாங்லே தெரிவித்திருக்கும் அதேவேளை,\n2020-08-08 19:34:24 பௌத்த மதம் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாங்லே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி\nஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை - பொலிஸ்\nதேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வார காலம் வரை அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டங்கள் , பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவது தடைச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன்குணசேகர தெரிவித்தார்.\n2020-08-08 19:21:30 தேர்தல் முடிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன்குணசேகர பாராளுமன்ற தேர்தல்\nகடன் தொல்லை; விஷம் அருந்தி பெண் தற்கொலை\nகடன்தொல்லை தாங்க முடியாமல் குடும்பப் பெண்ணொருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.\n2020-08-08 16:44:19 யாழ்ப்பாணம் கடன் தொல்லை விஷம்\nஎதிர்கால அரசியல் பயணம் பற்றி சிந்திக்கவேண���டும் - ஜனகன்\nஎதிர்வரும் காலங்களில் என்னுடைய அரசியல் பயணம் தனிப்பட்டதாக அமையுமா அல்லது கட்சியுடன் இணைந்ததாக அமையுமா என்பது தொடர்பில் தான் சிந்திக்கவேண்டுமெனவும் இதற்கு பதில் வழங்கப்படுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.\n2020-08-08 17:09:25 மனோ கலந்துரையாடல் அரசியல் பயணம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க மாட்டேன் - சஜித் பிரேமதாச\nஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் தெளிவான ஆணையை அளித்துள்ளனர். எனவே எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் தொலைபேசி சின்னத்தின் ஊடாகவே முன்னெடுக்கவிருக்கின்றோம்.\n2020-08-08 16:22:12 ஐக்கிய தேசிய கட்சி சஜித் பிரேமதாச\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/23971", "date_download": "2020-08-08T14:03:43Z", "digest": "sha1:TMBHQJGMFBJDGACG5GXKSX7APCGE6IK7", "length": 6813, "nlines": 55, "source_domain": "www.allaiyoor.com", "title": "பிரான்ஸ் பரிஸ் மாணிக்க விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபிரான்ஸ் பரிஸ் மாணிக்க விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nபிரான்ஸில் பிரசித்தி பெற்ற-பரிஸ் ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா -கடந்த 30.08.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம் பெற்றது.\nபிரான்ஸின் பல பகுதிகளிலிருந்தும்-ஏனைய ஜரோப்பிய நாடுகளிலிருந்தும் வருகை தந்த 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்-விநாயகப் பெருமான் தேரேறி பரிஸ் வீதிகளில் வலம் வந்த கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டு கழித்தனர்.\nகுட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் லாசப்பல் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியதைக் காணக்கூடியதாகவிருந்தது.\nபிரபல தமிழ் ஊடகங்கள் அனைத்தும் மாணிக்க விநாயகரின் தேர்த் திருவிழாவினை நேரடி அஞ்சல் செய்துகொண்டிருப்பதனை காணமுடிந்தது.\nஇத்திருவிழாவில் இந்து மதத்தினை பின்பற்றுகின்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் அதிகளவில் கலந்து கொண்டதாக பிரஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅல்லையூர் இணையத்திற்காக-அதன் இயக்குநர் திரு செல்லையா சிவா அவர்களினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.\nநிழற்படங்களுக்கான அனுசரணையினை வழங்கிய-நம்மவர்களின் வர்த்தக நிலையங்களான…….\nஸ்ரீமகால் பல் பொருள் அங்காடி…\nஆகியவற்றின் உரிமையாளர்களுக்கும் எமது இணையத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nPrevious: அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்குப் பின்னர் எதிர்க் கட்சித் தலைவராகும் இரா சம்பந்தன் -விபரங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகன் ஆலய வருடாந்த அலங்கார 7ம்,6ம் நாள் திருவிழாக்களின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8647:2012-08-10-10-39-46&catid=360:2012&Itemid=27", "date_download": "2020-08-08T14:27:58Z", "digest": "sha1:6OTAQ3D6SF5ZIOJZGSBNW7D6XOAAG2RU", "length": 44070, "nlines": 68, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி\nமாருதி எரிந்து கொண்டிருக்கிறது. மாருதி சுசுகியின் மானேசர் ஆலையின் மனித வளத்துறை (எச்.ஆர்.) பொதுமேலாளர் அவனிஷ் குமார் தேவின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 90 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் கிடப்பதாகவும், அவர்களில் 35 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலாளர்கள் என்றும் கூறுகிறது நிர்வாகம். இரண்டு ஜப்பானிய உயர் அதிகாரிகளும் இவர்களில் அடக்கம். பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் பங்குகள் மட்டுமின்றி, ஜப்பானில் சுசுகி நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆலை இயங்காததால் மாருதிக்கு ஏற்படும் இழப்பு நாளொன்றுக்கு 70 கோடி ரூபாயாம்.\n“கலவரத்துக்கு யார் காரணம் என்று கண்டுபிட��க்காமல், ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாமல் ஆலையைத் திறக்கப் போவதில்லை. எனக்குப் பணம் முக்கியமில்லை. ஊழியர்களின் பாதுகாப்புதான் முக்கியம்” என்று கூறி கதவடைப்பை அறிவித்திருக்கிறார் மாருதி சுசுகியின் தலைவர் பார்கவா. “அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கிறது” என்று கவலை தெரிவித்திருக்கின்றன தரகு முதலாளிகளின் சங்கங்கள். 3000 தொழிலாளர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கு போட்டு, நூறு பேரைக் கைது செய்து மீதிப் பேரை தேடுவது என்ற பெயரில் சுற்றுவட்டாரம் முழுவதும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரியானா போலீசு. தொழிலாளர்கள் அனைவரும் தலைமறைவாகியிருக்கின்றனர்.\nபேயறைந்து வெளிறிப்போன ஆளும் வர்க்கத்தின் முகத்தைத் தரிசிப்பதற்கான அரியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக மாருதி தொழிலாளர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறது இந்தியத் தொழிலாளிவர்க்கம்.\nஜூலை 18 அன்று நடைபெற்ற ஒரு சம்பவம்தான் “திரி” பற்றிக் கொண்டதற்கான காரணம் என்று கூறுகிறார்கள் தொழிலாளர்கள். “ஜியாலால் என்ற தொழிலாளியை மேலாளர் ஒருவன், சாதியைச் சொல்லி திட்டினான். தீண்டாமைக் குற்றத்துக்காக அந்த மேலாளர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, மேலாளருக்கு விடுப்பு கொடுத்து அனுப்பிவிட்டு, தட்டிக் கேட்ட அந்தத் தொழிலாளியை நிர்வாகம் தற்காலிகப் பணி நீக்கம் செய்தது. தற்காலிகப் பணிநீக்கத்தை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகம் எற்கவில்லை. அன்று மாலை பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, அடியாட்களைக் கொண்டுவந்து இறக்கி நிர்வாகம்தான் தொழிலாளிகள் மீதான தாக்குதலைத் தொடங்கி வைத்தது” என்கிறது மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராம் மெகர் விடுத்துள்ள அறிக்கை.\nதற்காலிகப் பணிநீக்கத்தை நிறுத்தி வைப்பதாகப் பேச்சுவார்த்தையில் நிர்வாகம் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், அதன் பின்னரும் ஏன் இப்படி நடந்தது என்பதைத்தான் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் வெகுளித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தார், மாருதி நிறுவனத்தின் தலைவர் பார்கவா.\nயாரோ ஒரு தொழிலாளியை, எவனோ ஒரு மேலாளர், ஏதோ ஒரு நாள் சாதியைச் சொல்லி இழிவாக���் பேசியிருந்தால், அதற்காக ஆலை எரிந்திருக்குமா இல்லை. கொடூரமான பணிநிலைமைகளாலும் அடக்குமுறையாலும் அன்றாடம் கிடிக்கப்பட்ட வெடிமருந்தாகக் காய்ந்திருந்தனர் தொழிலாளர்கள். வெடிப்பதற்கு ஒரு சிறுபொறி மட்டுமே தேவைப்பட்டது. அந்தப் பொறி அரியானா மாநிலத்தின் இழிபுகழ் வாய்ந்த ஆதிக்க சாதிவெறியாக அமைந்ததையும், அதுவே தொழிலாளிகளின் வர்க்கக் கோபத்தைப் பற்றவைத்து வெடிக்கச் செய்திருப்பதையும் நாம் ஒரு கவித்துவ நீதியாகக்தான் கொண்டாட வேண்டும்.\nமாருதி சுசுகி நிறுவனம், ஜப்பானிய சுசுகி மோட்டார் கார்ப்பரேசனின் ஒரு கிளை. இந்திய கார் சந்தையில் பாதி மாருதியின் கையில். மாருதி உற்பத்தி செய்கின்ற 14 மாடல்களில், சொகுசு ரகத்தைச் சேர்ந்தவையான சுவிப்ட், டிசையர், ஏ ஸ்டார், செடான் ஆகிய கார்கள் குர்கான் அருகில் உள்ள இந்த மானேசர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாளொன்றுக்கு 1152 கார்கள். ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான சுசுகியின் ஆண்டு விற்பனையில் (201011) மாருதியின் பங்கு 48%.\nநாளொன்றுக்கு இரண்டு ஷிப்டுகள். முதல் ஷிப்ட் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மாருதி தொழிலாளி காலை 5 மணிக்கு பேருந்தைப் பிடிக்க வேண்டும். 6.30க்கு ஆலைக்குள் நுழைய வேண்டும். ஒரு நிமிடம் தாமதமானாலும் அரை நாள் சம்பள வெட்டு. “சம்பளம்தான் இல்லையே” என்று திரும்பிப் போக முடியாது. ஆலைக்குள் நுழைந்துவிட்டால் வேலைக்குப் போய்தான் தீரவேண்டும். சம்பளவெட்டு என்பது தாமதத்துக்கான தண்டனை.\nமாருதி சுசுகி காரின் 4 மாடல்களுடைய 180 வேறுபட்ட வடிவங்கள் இந்த ஆலையில் உற்பத்தி ஆகின்றன. அசெம்பிளி லைனில் நகர்ந்து வரும் ஒரு கார் இந்த 180இல் எந்த வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். அதன் ஸ்டியரிங் வலது புறமாஇடது புறமா, அதன் எரிபொருள் பெட்ரோலாடீசலாஎரிவாயுவா, ஏ.சி உள்ளதாஇல்லாததா, 32 வகை இருக்கைகளில் என்ன ரகம், 90 வகை டயர்கள் மற்றும் வீல் அசெம்பிளிகளில் எந்த வகை, கதவுகள், பூட்டுகள், கியர் பாக்ஸ்கள் போன்ற காரின் அங்க அவயங்கள் என்னென்ன வகையைச் சேர்ந்தவை என்ற பட்டியலை நெற்றியில் சுமந்தபடியே அந்த கார் அசெம்பிளி லைனில் நகர்ந்து வரும். அதைப் பார்த்துப் புரிந்து கொண்டு, பொருத்தமான பாகத்தை தொழிலாளி அந்தக் காரில் பொருத்த வேண்டும். இதற்கு ஒரு தொழிலாளிக்குத் தரப்படும் அவகாசம் 48 நொடிகள். (���மன்சேத்தி, தி இந்து, 6.11.2011)\nஒரு நொடி தாமதமானாலும் விளக்கு எரியும். எந்த தொழிலாளியினால் உற்பத்தி தாமதம் என்று பதிவாகும். அந்த உற்பத்தி இழப்புக்கு ஒவ்வொரு தொழிலாளியும் பொறுப்பேற்க வேண்டும்.\nநரம்புகள் முறுக்கேறித் தெறிக்கும் பதற்றத்தில் வேலை செய்யவேண்டியிருப்பினும், கை நடுக்கம் இல்லாத நிதானத்துடன் ஐம்புலன்களையும் குவித்து ஒரு தொழிலாளி வேலை செய்யவேண்டும்.\nஒரு தொழிலாளி குனிவதற்கும், நிமிருவதற்கும், திரும்புவதற்கும், ஸ்குரூ டிரைவரை வைத்து திருகுவதற்கும் ஒவ்வொரு மாடல் காருக்கும் தேவைப்படும் நொடிகளை மைக்ரோ செகண்டு துல்லியத்துடன் கணக்கிட்டு, கணித அல்கோரிதம்களின் அடிப்படையில் அசெம்பிளி லைனின் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன் 100 நொடிகளாக இருந்த இந்த நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டு கன்வேயர் பெல்ட்டின் வேகம் கூட்டப்பட்டு விட்டது. எனவே உற்பத்தியும் இரு மடங்காகிவிட்டது.\nகணினிமயமாக்கப்பட்ட இந்த எந்திர வலைப்பின்னலில், மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல தொழிலாளி வெறும் உப உறுப்பு. மனிதன் என்கிற காரணத்தால் அவனுக்கு, உணவுக்கு 30 நிமிட இடைவேளை. கான்டீனுக்கு போக 10 நிமிடம், வர 10 நிமிடம், சாப்பிட 10 நிமிடம். தேநீர் இடைவேளை 7.5 நிமிடம் இருமுறை. கழிவறையில் நின்று சிறுநீர் கழித்தபடியே பிஸ்கெட்டைத் தின்று, தேநீரைக் குடித்துக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் தாமதமாகத் திரும்பினாலும் அரைநாள் சம்பள வெட்டு.\nதொழிலாளர்கள் தமது பணி நிலைமைகளை மேம்படுத்துவது பற்றிப் பேசுவதைக்கூட மாருதி சுசுகி நிர்வாகம் அனுமதித்ததில்லை. மாருதி நிறுவனத்தின் கட்டுப்பாடு சுசுகியின் கைக்கு மாறியவுடனே, தொழிற்சங்க உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்கள் 1000 பேர் விருப்ப ஓய்வில் வெளியேற்றப்பட்டனர். மாருதி உத்யோக் காம்கார் யூனியன் என்ற கைக்கூலி சங்கத்தை சுசுகி நிர்வாகம் 2001இல் உருவாக்கியது. 11 ஆண்டுகளாக அந்த சங்கத்தில் தேர்தலே நடந்ததில்லை.\nஅதிகரித்துக் கொண்டே போகும் அசெம்பிளி லைனின் வேகம், குறைந்த கூலி, ஒப்பந்தக் கூலி முறை ஆகியவற்றைச் சகிக்க முடியாத தொழிலாளர்கள், நிர்வாகத்தின் கைக்கூலி சங்கத்தை ஒழித்து, சுயேச்சையான தமது சங்கத்தைக் கட்டுவதன் மூலம்தான் இதற்கெல்லாம் தீர்வு காண முடியும் என்று, புதிய சங்கத்துக��கான போராட்டத்தை சென்ற ஆண்டு துவங்கினர்.\nஉள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்த தொழிலாளிகளை வெளியேறச் சொல்லி உத்தரவிட்டது அரியானா உயர் நீதிமன்றம். உடனே ஆலையின் கதவை இழுத்துப் பூட்டி, தண்ணீர் சப்ளையைத் துண்டித்து, உணவு கொண்டு செல்வதையும் தடுத்தது போலீசு. தொழிலாளர்கள் வெளியே வந்தார்கள். “ஆலைவாசலிலும் உட்காரக் கூடாது” என்றது நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு. 33 நாட்கள் கதவடைப்பு செய்தது நிர்வாகம். புதிய சங்கத்தைப் பதிவு செய்ய விடாமல் இழுத்தடித்தது மாநில அரசு.\nபுதிய தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் மீது அடுக்கடுக்காகப் பொய்வழக்குப் போட்டது நிர்வாகம். 16 இலட்சம் வாங்கிக் கொண்டு ராஜினாமா செய்தால், வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறி அவர்களை விலை பேசியது. அவர்கள் சரணடைந்தவுடன், “தலைவர்கள் விலைபோய்விட்டார்கள்” என்ற பிரச்சாரத்தையும் நிர்வாகமே ஊடகங்களில் கட்டவிழ்த்துவிட்டு தொழிலாளிகளின் உறுதியைக் குலைக்க முயன்றது, முடியவில்லை.\nபிறகு 103 கூடா நடத்தைகளைப் பட்டியலிட்டு, அவற்றை ஏற்றுக் கொண்டு நன்னடத்தைப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வேலை என்று அறிவித்தது. 2 மாதங்கள் தொழிலாளிகள் கையொப்பமிட மறுத்துப் போராடினர். “இவ்வாறு கையெழுத்து கேட்பது 1947 தொழில் தகராறு சட்டத்தின்படி முறைகேடானது” என்று மத்திய தொழில்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே நாடாளுமன்றத்திலேயே ஒப்புக் கொண்டார்.\nஆனால், எந்த அமைச்சனையும் சுசுகி நிர்வாகம் சட்டை செய்யவில்லை. “பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் வேலை” என்றது. பக்கத்திலுள்ள தொழிலாளியுடன் வம்பு பேசுவது, பாட்டுப் பாடுவது, சுத்தமாக இல்லாதிருப்பது, நேர்த்தியாக உடையணியாமலிருப்பது, கழிவறையில் கூடுதல் நேரம் செலவிடுவது இவையெல்லாம் பத்திரத்தில் நிர்வாகம் குறிப்பிடும் கூடாநடத்தைகளில் சில. இவற்றுக்காக அபராதம், தற்காலிக பணிநீக்கம் முதல் நிரந்தப் பணிநீக்கம் வரை எதையும் செய்யும் அதிகாரம் நிர்வாகத்துக்கு உள்ளது என்று கூறுகிறது இந்தப் பத்திரம். கம்பெனியின் நிலை ஆணையோ, “ஆலை வளாகத்தில் மட்டுமின்றி, ஆலைக்கு வெளியேயும் எந்த நேரத்திலும் தொழிலாளியைச் சோதனை போடுவதற்கு நிர்வாகத்துக்கு உரிமை உண்டு” என்கிறது.\n1947 தொழிற்தகராறு சட்டத்தின்படி இவையெல்லாம் சட்டவிரோதமானவை என்பது மட்டுமல்ல, விதிகள் என்ற பெயரில் கொத்தடிமைத்தனத்தைத்தான் தொழிலாளி வர்க்கத்தின் மீது திணிக்கிறது மாருதி. மாருதி நிறுவசனத்தின் தொழிலாளர்களில் மூன்றில் ஒருவர்தான் நிரந்தரத் தொழிலாளி. மூன்றில் இருவர் பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்.\nஒரு நிரந்தரத் தொழிலாளியின் நிச்சயமான மாத ஊதியம் 8000 ரூபாய். மீதி 8000 ரூபாய் “நிபந்தனைக்குட்பட்ட” மாத ஊதியம். ஒரு நாள் விடுப்பு எடுத்தால் இந்த 8000 ரூபாயில் 1500 ரூபாய் வெட்டப்படும் என்பதுதான் நிபந்தனை. 5 நாள் லீவு எடுத்தால் 7500 ரூபாய் காலி. பயிற்சித் தொழிலாளர்கள் என்று 500 பேர் உள்ளனர். இவர்களது மாத ஊதியம் 6500. நிபந்தனைக்குட்பட்ட மாத ஊதியம் 2250. ஒரு நாள் விடுப்பு எடுத்தால் வெட்டப்படும் தொகை 800 ரூபாய். அப்பிரன்டீஸ்களின் மாத ஊதியமோ வெறும் 3000 ரூபாய்.\n2001-02இல் 900 கோடி ரூபாயாக இருந்த மாருதி சுசுகியின் ஆண்டு வருவாய், 2010-11 இல் 36,000 கோடி ரூபாயாக உயர்ந்தது. அவர்களே கணக்கு காட்டியபடி வரி விதிப்புக்குப் பிந்தைய இலாபம் 2200 விழுக்காடு ( 105 கோடி ரூபாயிலிருந்து 2289 கோடி ரூபாயாக) உயர்ந்தது. 2007ஆம் ஆண்டில் மாருதி சுசுகியின் மானேஜிங் டைரக்டர் பெற்ற ஆண்டு ஊதியம் 47.3 இலட்சம் ரூபாய். 2010-11இல் அவரது ஊதியம் 2.45 கோடி ரூபாய். அதாவது 419% உயர்வு.\n2007ஆம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆக மூத்த தொழிலாளிக்கு கிடைத்த மாத ஊதியம் சுமார் 23,000 ரூபாய். இன்று அவரது மாத ஊதியம் 25,000 ரூபாய். 5.5 % ஊதிய உயர்வு. இந்த நான்கு ஆண்டுகளில் அரியானா மாநிலத்தின் அதிகார பூர்வ நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணே 50% உயர்ந்திருக்கிறது. அதாவது, 4 ஆண்டுகளில் தொழிலாளியின் உண்மை ஊதியமும் வாழ்க்கைத் தரமும் பன்மடங்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.\n“கோன் உயரக் குடி உயரும். முதலாளிகள் உயரக் தொழிலாளிகள் உயர்வார்கள். ஜி.டி.பி. உயர மக்கள் வாழ்க்கைத்தரம் உயரும்” என்று தலைகீழ் சூத்திரம் கூறி வருகிறார்கள் புதிய பொருளாதாரக் கொள்கையின் அப்போஸ்தலர்கள். பத்தாண்டுகளில் மாருதியின் விற்பனை 40 மடங்கு உயர்ந்திருக்கிறது. இலாபம் 22 மடங்கு உயர்ந்திருக்கிறது. புல்லுக்கு எதுவும் பொசியவில்லை. குடி மென்மேலும் தாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.\nஇந்திய அரசு வெளியிட்டுள்ள தொழில்துறை குறித்த ஆண்டு சர்வேயின்படி, 2004-05இல் 85 இலட்சமாக இருந்த வாகன உற்பத்தி (இருசக்கரம் முதல் லாரி வரையிலான அனைத்து வாகனங்களும்) 2011-12இல் 204 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. கார்களின் ஆண்டு உற்பத்தி மட்டும் ஆண்டுக்கு 12 இலட்சத்திலிருந்து 30 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. உலகின் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றியமைக்கும் பொருட்டு முதலாளிகளுக்கு மானியங்களை வாரி வழங்கி வருகின்றன மத்தியமாநில அரசுகள். (ஆஸ்பெக்ட்ஸ் ஆப் இந்தியாஸ் எகானமி, ஜூன், 2012 )\nடெல்லிக்கு அருகில் இருக்கும் குர்கான் மானேசர் பவால் பகுதியில்தான் இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியில் 60% நடைபெறுகிறது. அங்கிருக்கும் 10 இலட்சம் தொழிலாளர்களில் 80% பேர் காண்டிராக்ட் தொழிலாளர்கள் (பிசினெஸ் ஸ்டாண்டர்டு, 6.6.2011 )\nமாருதியில் மட்டுமல்ல, எந்த ஆட்டோமொபைல் துறை நாடு முழுவதும் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்களோ, அந்த துறை முழுவதும் ஏறத்தாழ இதுதான் நிலைமை.\nமகிந்திரா, நாசிக் (மே 2009), சன்பீம் ஆட்டோ, குர்கான் (மே,2009), போஸ்ச் சேஸிஸ், புனே (ஜுலை,2009), ஹோண்டா மோட்டர் சைக்கிள், மானேசர் (ஆக,2009), ரிக்கோ ஆட்டோ, குர்கான்(ஆக,2009), பிரிகால், கோவை (செப்,2009), வோல்வோ, ஹஸ்கொடே(ஆக,2010), எம்.ஆர்.எப்., சென்னை, (அக்,2010; ஜூன்,2011), ஜெனரல் மோட்டார்ஸ், ஹலோல், குஜராத் (மார்ச், 2011), மாருதி சுசுகி, மானேசர், ஜன்,அக் 2011), போஸ்ச், பெங்களூரு(செப், 2011), டன்லப், ஹூக்ளி(அக் 2011), காபாரோ, சிறீபெரும்புதூர்(டிச, 2011), டன்லப், அம்பத்தூர்(பிப் 2012), ஹூண்டாய், சென்னை (ஏப், டிச. 2011, ஜன. 2012) இது கடந்த 3 ஆண்டுகளாக ஆட்டோமொபைல் தொழில் துறையில் தொழிலாளி வர்க்கம் நடத்திவரும் போராட்டங்களின் பட்டியல்.\nமானேசர் வன்முறை காரணமாக இந்த “235 ரூபாய் கவர்னர் உத்தியோகம்” இந்தியாவிடமிருந்து கை நழுவிப் போய்விடுமென்றும், அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறிவிடுவார்கள் என்றும் பூச்சாண்டி காட்டுகின்றன முதலாளித்துவ ஊடகங்கள். பத்து ஆண்டுகளில் 900 கோடியிலிருந்து 36,000 கோடியாக வருவாயை உயர்த்திக் கொண்டிருக்கும் சுசுகி நிறுவனம், ஒரேயொரு செருப்படிக்கா ரோசப்பட்டுக் கொண்டு கிளம்பி விடும் இந்தியாவிலிருந்து பிரிட்டனோ, இராக்கிலிருந்து அமெரிக்காவோ அப்படி ஓடியதாக வரலாறில்லையே\nஇருப்பினும் அந்தப் பகுதியில் ஆலைகளுக்கு நிலத்தை விற்றுவிட்டு, கிடைத்த காசில் வீடு கட்டி வாடகைக்கு விட்டும், கடை வைத்தும், லாரிவேன் ஓட்டியும் வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கும் முன்னாள் விவசாயிகளை, ரியல் எஸ்டேட் தரகர்கள், லேபர் காண்டிராக்டர்கள் போன்ற ஒட்டுண்ணிகள் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்கள். வெளியூரிலிருந்து பிழைக்க வந்த தொழிலாளர்கள், அமைதியைக் கெடுப்பதால், உள்ளூர்க்காரர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், செங்கொடிக்காரர்களின் பிரச்சினை இல்லாமல் தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் வெளிநாட்டு சுசுகி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றனர், உள்ளூர் ஆதிக்கசாதி “கப்” பஞ்சாயத்துகளின் தலைவர்கள்.\nபன்னாட்டு மூலதனத்தைக் காப்பாற்றுவதற்காக சொந்த நாட்டு மக்களுக்குள்ளேயே மோதலைத் தூண்டிவிடும் சதிகளை மாநில அரசும் போலீசும் ஓட்டுப் பொறுக்கிகளும் இணைந்து அரங்கேற்றுகிறார்கள். எட்டப்பனும் தொண்டமானும் கூடிப்பெற்ற கைக்கூலியான நரேந்திர மோடியோ ஜப்பானுக்கே சென்று சுசுகி கார்ப்பரேசனின் தலைவர் ஒசுமா சுசுகியின் காலை நக்கி, குஜராத்துக்கு அழைக்கிறார்.\nதுரோகிகளும் அடிமைகளும் வன்முறையின் ஆபத்து குறித்து தொழிலாளி வர்க்கத்தை எச்சரிக்கிறார்கள். அகிம்சை வழியில் நடக்குமாறு அறிவுரை வழங்குகிறார்கள். ஏழு ஆண்டுகளுக்கு முன் அகிம்சை வழியில் தொழிற்சங்க உரிமை கேட்டுப் போராடிய ஹோண்டா தொழிலாளர்களை இரத்தத்தில் குளிப்பாட்டியது அரியானா போலீசு. ஆனால், கொலைமுயற்சி குற்றம் சாட்டப்பட்டு 63 தொழிலாளர்கள் தான் இன்று வரை கோர்ட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு போலீசுக்காரன் மீதோ, மானேஜர் மீதோ எந்த வழக்கும் இல்லை. 3 ஆண்டுகளுக்கு முன் இதே குர்கானில் அஜித்சிங் என்ற தொழிலாளியை ஆள் வைத்துக் கொன்ற முதலாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கொலை வழக்கு தூங்குகிறது.\nதொழிலாளி வர்க்கத்துக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் வழங்கும் ஊடகங்கள் எவையும், தொழிலாளர் நல சட்டங்களையும் தொழிற்சங்க உரிமைகளையும் கடுகளவும் மதிக்காத மாருதி உள்ளிட்ட நிறுவனங்களை ஒப்புக்குக் கூட எச்சரிப்பதில்லை. 2008இல் குர்கானில் கிரேசியானோ என்ற பன்னாட்டு நிறுவனத்தின் எம்.டி. லலித் கிஷோர் சவுத்திரி தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டபோது, அன்றைய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்க���ர் பெர்னான்டஸ், “இந்தச் சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர் நல சட்டங்களை மதித்து மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று வாய்தவறிச் சொல்லிவிட்டார். இதைக் கேட்டு கார்ப்பரேட் உலகம் கொதித்தெழுந்தவுடன், “தான் சொன்னது தவறு” என்று முதலாளிகளிடம் வருத்தம் தெரிவித்தார்.\nஅது தவறுதான். பன்னாட்டு முதலாளிகள் தொழிலாளிகளிடம் மனிதத்ததன்மையுடன் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு என்பதை நாடு முழுவதும் நாள்தோறும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் மதம் கொண்ட மிருகமாகவே மாறியிருக்கும் முதலாளி வர்க்கத்தின் முகத்தின் மீது விழுந்திருக்கிறது மாருதி தொழிலாளர்கள் கொடுத்த அடி\nமத்திய அரசு, மாநில அரசு, அதிகாரிகள், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள் அனைத்தையும் தனது ஏவலாட்களாக வைத்திருக்கும் திமிரில், தொழிலாளி வர்க்கத்தை புழுவைப் போலக் கருதி நடத்திய மாருதி சுசுகி நிர்வாகம் அவமானத்தில் புழுங்குகிறது. அதன் அதிகாரிகளோ அச்சத்தில் நடுங்குகிறார்கள்.\nமருத்துவமனையில் கிடக்கும் ஜப்பானிய அதிகாரிகள், தங்கள் சொந்தக் கம்பெனியின் வளாகத்துக்குள்ளேயே, உயிர் பிழைப்பதற்கு ஓடி ஒளிந்த கதையை, சக பன்னாட்டு நிறுவன அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறட்டும்\nமுதலாளித்துவ நிறுவனங்களில் தொழிலாளிகளை அச்சுறுத்தும் எச்.ஆர். வேட்டை நாய்கள், அவனீஷ் குமார் தேவின் புகைப்படத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி வைத்து, நாள்தோறும் தம் அச்சத்தைப் புதுப்பித்துக் கொள்ளட்டும்\nஎட்டு மணி நேரமோ, பனிரெண்டு மணி நேரமோ தனது ஆற்றலைப் பிழிந்து விற்கும் தொழிலாளி வர்க்கம், ஒரே ஒரு கணம் எதிர்காலம் குறித்த தனது பொருளற்ற அச்சத்தைக் கைவிடுமானால், அந்தக் கணத்தின் ஆற்றல் எப்படி இருக்கும் என்பதை எதிரிகள் உணர்ந்து கொள்ளட்டும்\n இந்த அனுமனின் வாலில் தொழிலாளி வர்க்கம் வைத்திருக்கும் தீ, ஒவ்வொரு ஆலையின் மீதும் தாவிப் படரட்டும்\n“பயங்கரவாதம் என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதனை அன்றுதான் முதன் முறையாக அனுபவித்தோம்” என்று பேட்டியளித்திருக்கிறார்கள், மருத்துவமனையில் கிடக்கும் சில மாருதி அதிகாரிகள். பயங்கரம்தான் ஒவ்வொரு நாளும் த���்கள் மீது பயங்கரத்தை ஏவும் முதலாளி வர்க்கம் சுவைக்கும் பொருட்டு, தொழிலாளி வர்க்கத்தால் பரிமாறப்பட்ட சிவப்பு பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/186149?_reff=fb", "date_download": "2020-08-08T15:47:17Z", "digest": "sha1:CMYGP2YUSQBRFWR5VJVFK3HJTECUOQB2", "length": 10674, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "குழந்தையை கருக்கலைப்பு செய்யாவிட்டால் நீ இறந்து விடுவாய் என்று கடவுள் சொன்னார்: ஒரு வித்தியாசமான வழக்கு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தையை கருக்கலைப்பு செய்யாவிட்டால் நீ இறந்து விடுவாய் என்று கடவுள் சொன்னார்: ஒரு வித்தியாசமான வழக்கு\nடொரண்டோவைச் சேர்ந்த ஒரு பாதிரியார் தனது காதலியிடம் உன் வயிற்றில் வளரும் குழந்தையை கருக்கலைப்பு செய்யாவிட்டால் நீ இறந்து விடுவாய் என்று கடவுள் என்னிடம் சொன்னார் என்று சொன்னதாக அந்த பெண் தெரிவித்தார்.\nடொரண்டோவைச் சேர்ந்த Martin Kofi Danso என்னும் ஒரு பாதிரியார் தனது காதலியான Chris-Ann Bartley தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தபோது அவரைக் கருக்கலைப்பு செய்ய வைப்பதற்காக இவ்வாறு கூறியுள்ளார்.\nஏற்கனவே திருமணமாகி நான்கு குழந்தைகளுக்கு தந்தையான Martin, தனது காதலியான Bartleyயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை யார் என்பதை அறியும் சோதனை செய்வதற்காகவும், அது தொடர்பான விடயங்கள் எதுவும் ஊடகங்களில் வராமல் இருப்பதற்காக தடை கோரும் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்.\nதான் Bartleyயுடன் நெருக்கமாக இருக்கவேயில்லை என்று அவர் கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவரது வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டார்.\nஇன்னொருவருக்கு பிறந்த குழந்தையை வளர்ப்பதற்கு தான் பணம் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் Bartley தன் மீது குற்றம் சாட்டுவதாகவும் Martin தெரிவித்திருந்தார்.\nஆனால் தங்கள் இருவருக்கும் தொடர்பு இருந்தது என்று கூறிய Bartley, 2014 முதல் 2017 வரை தங்களுக்கிடையே நெருக்கமான உறவு இருந்தது என்று கூறியதோடு அதை நிரூபிக்கும் ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.\nஅதே நேரத்தில் தந்தையை அறியும் சோதனையின் ம��டிவுகள், 99.9996 சதவிகிதம் குழந்தையின் தந்தை Martinஆகத்தான் இருக்க முடியும் என்று தெரிவித்தன.\nபின்னர் அப்படியே பல்டி அடித்த Martin, Bartley தன்னை மயக்கி ஏமாற்றி விட்டதாகவும், தான் திருமணமானவன் என்பதால், திருமண ஒப்பந்தத்தை மீறி விட்டதால் பயந்து Bartleyயுடனான உறவை ஒப்புக் கொள்ளாமல் இருந்ததாகவும், அந்த உறவு தவறான ஒன்று, அது நிகழ்ந்திருக்கவே கூடாது என்றும் கூறினார்.\nஅதனால் இதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி ஊடகத் தடை விதிக்க மறுத்து விட்டார்.\nதங்களுக்குள் நெருக்கமான உறவு இருக்கிறது என்பது தெரிந்தும், இந்த விடயத்தை வெளியில் கொண்டு வந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி, குழந்தையின் பெற்றோர்கள் நினைத்தால் தங்கள் குழந்தையின் நலன் கருதி வேறெந்த தகவல்களும் வெளியாகாமல் பிரச்சினைகளை தங்களுக்குள் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/17/bank-accounts-would-be-wiped-out-beware-of-fake-customer-care-015679.html", "date_download": "2020-08-08T15:48:40Z", "digest": "sha1:67ZI6BBVIR6F5RNXW4I2GHETIGZY3GHA", "length": 26989, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Bank Account-களை சூறையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..! சென்னை மக்களே உஷார்..! | Bank accounts would be wiped out beware of fake customer care - Tamil Goodreturns", "raw_content": "\n» Bank Account-களை சூறையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..\nBank Account-களை சூறையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..\n2 hrs ago நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\n3 hrs ago டாப் மிட் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n4 hrs ago டிரம்ப் உத்தரவால் 45 பில்லியன் டாலர் கோவிந்தா.. டென்சென்ட் கதறல்..\n4 hrs ago 100 பில்லியன் டாலர் கனவு நிறைவேறியது.. 'குமுதா' செம்ம ஹேப்பி அண்ணாச்சி..\nMovies மொட்டைமாடியில் ஹாயா ஒரு கிளிக்... \"ஸ்டைலிஷ் தமிழச்சியே\" என வர்ணிக்கும��� ரசிகர்கள்\nNews தொடர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசின் பணமதிப்பிழப்புக்குப் பின் தொடர்ச்சியாக டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசு \"டிஜிட்டல் இந்தியா\" என்கிற பெயரில் ஒரு புதிய திட்டமே தொடங்கி இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க போராடிக் கொண்டிருக்கிறது.\nஇதை மத்திய அரசும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி, டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை பெரிய அளவில் முன்னெடுத்து வருகிறார்கள்.\nஅவ்வளவு ஏன் சின்ன சின்ன வியாபாரிகள் கூட ஆன்லைன் பேமெண்ட் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\nஇப்படி டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, ஆன்லைனிலேயே பணத்தைத் திருடி சொகுசு வாழ்கை வாழும் திருடர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை ஒவ்வொரு வேஷம் போடும் இந்த ஆன்லைன் திருடர்கள் இந்த முறை கஸ்டமர் கேர் வேஷம் கட்டி திருடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இனி வாடிக்கையாளர் சேவை தொடர்பாக இணையத்தில் எண்களைத் தேடும் போதும் மிக கவனமாகத் தேடவும்.\nஇந்தியாவின் ஸ்டார்ட் அப் சிட்டி என்று செல்லமாக இன்றைய இளைஞர்களால் அழைக்கப்படும் பெங்களூரு நகரத்திலேயே கஸ்டமர் கேர் போல பேசி ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்த மொத்தப் பணத்தையும் வழித்து எடுத்திருக்கிறார்கள் திருடர்கள். இந்த பெங்களூரு பெண் சொமேட்டோ கஸ்டமர் கேர் நிறுவனத்திடம் ரீ ஃபண்ட் வாங்குவதற்காக இணையத்தில் சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மைய எண்ணைத் தேடி இருக��கிறார். ஒரு எண் கிடைத்திருக்கிறது. அந்த எண்ணுக்கு அழைத்துப் பேசி தன் வங்கிக் கணக்குக விவரங்களை எல்லாம் கொடுத்து ரீ ஃபண்ட் க்ளெய்ம் செய்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணமும் காலி.\nஇப்படி ஒரு சம்பவம் சென்னை பெரு நகரத்தில் இதை விட மோசமான சம்பவங்கள் நடந்திருக்கின்றனவாம். சென்னைவாசி ஒருவர் சொமேட்டோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணை கூகுளில் தேடி, இதே போல பேசி இருக்கிறார். அந்த திருடர்களும் ரீ ஃபண்ட் கொடுக்கும் கஸ்டமர் கேர் போலவே நயவஞ்சகமாக பேசி வங்கிக் கணக்கு எண் தொடங்கி யூபிஐ ஐடி, யூபிஐ பின், சில கடவுச் சொல் என பல விவரங்களையும் வாங்கிவிட்டார்களாம். கொஞ்சம் சந்தேகம் வந்த பின் தான் மனிதர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டார். அதன் பின் திருடர்கள் ஓடிபி கேட்டிருக்கிறார்கள். போலி ஓடிபி கொடுத்து தப்பித்து இருக்கிறார். அதன் பின் 5,000 ரூபாய் பணப் பரிவர்த்தனை தோல்வி அடைந்ததாக எஸ் எம் எஸ் வந்திருக்கிறது.\nஇது போன்ற பிரச்னைகளைச் சொல்லி காவல் நிலையத்தில் சொமேட்டோ நிறுவனம் புகார்களும் கொடுத்து இருக்கிறதாம். கஸ்டமர் கேர் போலப் பேசி பணம் பறிக்கும் பிரச்னை கடந்த சில மாதங்களாக பார்க்க முடிகிறது. கஸ்டமர் கேர் போலப் பேசி, வாடிக்கையாளர்களின் டெபிட் கார்ட் அல்லது க்ரெடிட் கார்ட், வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்கள், அதையும் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு வரும் ஓடிபி வரை வாங்கி விடுகிறார்களாம். அவ்வளவு ஏன் இது போன்ற பிரச்னைகள் பிஎஃப் அலுவலகங்களில் கூட நடந்து இருக்கிறதாம்.\nஅமூல் நிறுவனத்தின் பெயரில் சில தேவை இல்லாத விளம்பரங்கள் வந்து கொண்டிருந்ததால், சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவின் முன்னணி பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான அமூல், கூகுள் நிறுவனத்துக்கு லீகஸ் நோட்டீஸ் அனுப்பியதாம். இப்படி பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயரிலேயே மோசடி செய்யும் திருடர்களை, நிறுவனங்களாலேயே சமாளிக்க முடியாத போது, நம்மைப் போன்ற தனி மனிதர்கள் எப்படி இந்த மாதிரியான பிரச்னைகளை சமாளிப்பது என்ரு தான் தெரியவில்லை.. கூடுமான வரை உஷாராக இருங்கள் மக்களே..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n வங்கி விவரங்களை ஆட்டய போடும் Cerberus Trojan virus\nஇந்த லிங்க் அச்ச��� அசலா SBI பேஜ் போல இருக்கும் க்ளிக் செய்ய வேண்டாமென எச்சரிக்கும் எஸ்பிஐ\nஆர்பிஐயின் அதிரடி நடவடிக்கை..அவசர அவசரமாக பணம் எடுக்க விரைந்த வாடிக்கையாளர்கள்..முடங்கி போன சர்வர்\nமூன்றாவது நாளாக கைவிரித்த HDFC நெட்வொர்க்.. கடுப்பில் ஹெச் டி எஃப் சி வங்கி வாடிக்கையாளர்கள்..\nஎஸ்பிஐ இணையதள வங்கி சேவையில் ‘beneficiary’ சேர்க்காமல் பணம் அனுப்புவது எப்படி\nரூ. 5,500 கோடி நெட் பேங்கிங் கொள்ளை, OTP கும்பல் கைவரிசை தொடரும் என போலீஸார் எச்சரிக்கை\nஎஸ்பிஐ நெட் பேங்கிங் சேவையில் புதிய மாற்றம்.. டிசம்பர் 1-க்குள் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும்\nசேவை கட்டண பெயரில் வங்கி வசூலிக்கும் பணத்தை காப்பாற்ற 12வழிகள்..\n1,700 மோசடி, ரூ.71.48 கோடி அபேஸ்.. இதுதான் டிஜிட்டல் இந்தியா..\nபேமென்ட் வேலெட், நெட் பாங்கிங்.. எந்த பணப் பரிமாற்ற முறை சிறந்தது..\n'இண்டர்நெட் பேங்கிங்' பயன்படுத்தும் முன் இதைப் படிங்க..\nஐசிஐசிஐ வங்கியில் ஆன்லைன் மூலம் பிபிஎஃப் கணக்கு துவங்குவது எப்படி\nசீனாவுக்கு சரியான அடி.. கூகுள் 2,500 மேற்பட்ட சீனாவுடன் பிணைக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் நீக்கம்..\nரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு..\n362 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/19002146/Jawahrullah-alleges-that-the-states-rights-have-been.vpf", "date_download": "2020-08-08T14:51:17Z", "digest": "sha1:JBW6FDTMOL72AB4AIXFIKXP7X7GCQ2KK", "length": 11507, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jawahrullah alleges that the state's rights have been confiscated by federal laws || மத்திய அரசின் சட்டங்களால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிப்பு ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திய அரசின் சட்டங்களால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிப்பு ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு + \"||\" + Jawahrullah alleges that the state's rights have been confiscated by federal laws\nமத்திய அரசின் சட்டங்களால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிப்பு ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nமத்��ிய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மூலமாக மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக ஜவாஹிருல்லா குற்றம் சாட்டி உள்ளார்.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளோம். காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களால் காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்- அமைச்சர்கள் வீட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களை காஷ்மீரில் நுழைய வைப்பதற்காக இதுபோன்ற சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஒட்டுமொத்த நாட்டையும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மக்களிடையே மிகப்பெரிய எழுச்சி ஏற்படும். முத்தலாக் தொடர்பான சட்டம் சிவில் சட்ட வடிவில் இருந்தது. தற்போது கிரிமினல் குற்றவடிவ சட்டமாக மாற்றி உள்ளனர். அதற்கு 3 ஆண்டு தண்டனை என்பது ஏற்க முடியாதது.\nமற்றொரு சட்டத்தினால் தனிநபரை பயங்கரவாதி என அறிவிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எந்த ஜனநாயக நாட்டிலும் இதுபோன்ற அவலங்கள் இல்லை. பல சட்டங்கள் மூலம் மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது. இதை எல்லாம் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து வருகிற 25-ந் தேதி திருச்சி, மதுரை, சென்னை, திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.\nதமிழக அரசு குடிமராமத்து திட்டத்துக்காக ஒதுக்கிய தொகையில் 10 சதவீதம் கூட வேலை நடைபெறவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தால்தான் இந்த பகுதியில் உள்ள கனிம வளங்களை யாரும் கொள்ளையடிக்க முடியாது.\nபா.ஜனதா ஆட்சியில் இந்திய பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. மேலும் பா.ஜனதா அரசின் பல திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன. இதனால் இந்தியாவின் வளர்ச்சி தடைபடும்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகள���க்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல்\n2. சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை புதுவை கோர்ட்டு தீர்ப்பு\n3. வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார் டி.வி. நடிகர் சமீர் சர்மா பிணமாக மீட்பு\n4. கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n5. சூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்தன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/146260?ref=ls_d_ibc", "date_download": "2020-08-08T14:58:09Z", "digest": "sha1:CGNE3YYVH4JMWRKBTNNY56CQIQG36KQQ", "length": 12378, "nlines": 182, "source_domain": "www.ibctamil.com", "title": "சர்வதேச பொறிக்குள் சிக்கிய ஸ்ரீலங்கா! - IBCTamil", "raw_content": "\nதிட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் எமது தாய் -மாமனிதர் ரவிராஜின் பிள்ளைகள் வேதனை\nஅமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nதமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்\n மாவை சேனாதிராஜா கொடுத்துள்ள வாக்குறுதி\nஉத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு தேசியப் பட்டியல் விபரம்\nதேர்தலில் சிறைக்குள் இருந்தே சாதித்த இருவர்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஊரடங்கு தொடர்பில் அனில் ஜாசிங்க வெளியிட்ட தகவல்\nஅடுத்தவாரம் முக்கிய முடிவை அறிவிக்கிறார் ரணில்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nசர்வதேச பொறிக்குள் சிக்கிய ஸ்ரீலங்கா\nசர்வதேச மட்டத்தில் ஸ்ரீலங்காவை நல்லாட்சி அரசே நெருக்கடிக்குள்ளாக்கியதுடன் பொறிக்குள் தள்ளிவிட்டது என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவுடனான எம்.சி.சி. ஒப்ப��்தம் தொடர்பான பேச்சு இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்படுகிறது, அமெரிக்காவைப் பகைத்துக்கொள்ள வேண்டிய தேவையும், எமது நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையும் அரசுக்குக் கிடையாது.\nதிருகோணமலை துறைமுகத்தைக் கைவசப்படுத்தும் அடிப்படையிலே எம்.சி.சி. ஒப்பந்தம் அபிவிருத்திக்கான நிதி வழங்கல் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டது.\nநாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டிய தேவை தற்போதைய அரசுக்குக் கிடையாது.\nகடந்த அரசு சர்வதேச நாடுகளுடன் ஏற்படுத்தியுள்ள சிக்கல் நிலையை இராஜதந்திர மட்டத்தில் பேச்சுகளை முன்னெடுத்து தீர்வு காணவே முயல்கின்றோம்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெறும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் நன்கு அறிவார்கள்.\nஇதன் காரணமாகவே இவர்கள் பொதுத்தேர்தலுக்கு எதிராக நீதிமன்றில் 11 மனுக்கல் தாக்கல் செய்தார்கள். அனைத்து சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிலையான அரசை அமைக்கும் என்றார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/%E0%AE%87%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-08T16:05:17Z", "digest": "sha1:EN3UOJVAR2KQOPJIVMCQGICQODKKHWHR", "length": 27369, "nlines": 149, "source_domain": "www.qurankalvi.com", "title": "இஷா தொழுகையின் நேரம் எது வரை? – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவ��க்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Q&A / Q & A மார்க்கம் பற்றியவை / இஷா தொழுகையின் நேரம் எது வரை\nஇஷா தொழுகையின் நேரம் எது வரை\nJanuary 27, 2019\tQ & A மார்க்கம் பற்றியவை, ஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், தொழுகை Leave a comment 1,801 Views\nஅஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹூ…\nசகோதரர் ஒருவர் என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நண்பர் ஒருவர் இஷா தொழுகையை சுபஹ் தொழுகை வரை தொழ முடியும் என்று சொல்கிறார். குர்ஆன், சுன்னா பேசக்கூடிய ஆலிம் ஒருவர் இரவின் நடுப்பகுதி வரைதான் தொழ முடியும் என்று சொன்னதாக ஞாபகம். இதில் எது சரி என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பின்னர் இக்கேள்வியின் அவசியத்தை உணர்ந்து கொண்ட நான் பிறருக்கும் பிரயோசனமாக இருக்கும் என்ற அமைப்பில் அக்கேள்விக்கான பதிலை எழுதுகிறேன்.\nஎல்லாம் வல்ல ஏக இறைவன் அழ்ழாஹு சுப்ஹானஹு வதஆலா 5 நேர தொழுகைகளை எங்கள் மீது விதித்துள்ளான். அத் தொழுகைகளின் சிறப்புக்கள் மற்றும் முறைமைகளையும் சொல்லித் தந்த அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அத்தொழுகைகளின் ஆரம்ப நேரங்களையும் இறுதி நேரங்களையும் நிர்ணயித்து தந்துள்ளார்கள். இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தொழுகைகளின் நேரங்களில் ஏன் இவ்வாறு பல கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன என்று பார்க்கும் போது மார்க்க விடயங்களில் கருத்து சொல்லும் போது அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் ஒன்று திரட்டாமல் சிலவைகளுடன் போதுமாக்கிக் கொள்வதேயாகும். இஷா தொழுகையின் நேரத்தை நிரணயிக்கும் விடயத்திலும் இதே பிரச்சினைதான் உள்ளதாக நான் கருதுகிறேன்.\nமுதலில் 5 நேர தொழுகைகளின் நேரங்களையும் சுருக்கமாக ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி விட்டு இஷா தொழுகையின் இறுதி நேரம் குறித்து பேசப்படும் கருத்து முரண்பாடுகளை எடுத்து வைத்து விளக்குகிறேன் இன்ஷா அழ்ழாஹ்.\nஅழ்ழாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:\nழுஹ்ர் தொழுகையின் நேரம், சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்க���(ச் சமமாக) ஆகி, அஸ்ர் நேரத்திற்கு முன்புவரை உள்ளது. அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவு (இரவின் அரைவாசி) வரை உள்ளது. சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் ஆரம்பமானதிலிருந்து சூரியன் உதயமாவதற்கு முன்புவரை உள்ளது. சூரியன் உதித்துவிட்டால் தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் அது உதயமாகிறது.\nஇதை அப்துழ்ழாஹ் பின் அம்ர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஸஹீஹ் முஸ்லிம் : 1075\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ் சுருக்கமாக 5 நேர தொழுகைகளின் நேரங்களையும் சுட்டிக்காட்டுகிறது.\nஇஷா தொழுகையின் இறுதி நேரம் :\nஇஷா தொழுகையின் இறுதி நேரம் குறித்து 2 நிலைபாடுகள் பரவலாக அறிஞர்களுக்கிடையில் நிலவுகின்றன.\n1. இரவின் அரைவாசி நேரம் வரை இஷா தொழுகையை தொழ முடியும்.\n2. சுபஹ் தொழுகையின் நேரம் வரை இஷா தொழுகையை தொழ முடியும்.\nமுதலாம் கருத்திற்கான ஆதாரங்களும் வாதங்களும் :\nஅழ்ழாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) சொன்ன ஆதாரம்\nஇஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவு (இரவின் அரைவாசி) வரை உள்ளது. (மேற்குறிப்பிட்ட ஹதீஸின் தேவையான பகுதி)\nஇதை அப்துழ்ழாஹ் பின் அம்ர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஸஹீஹ் முஸ்லிம் : 1075\nஅழ்ழாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) செய்த ஆதாரம்\nநபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (இஷாத்) தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப் படுத்திப் பின்னர் எங்களிடம் வந்தார்கள். தொழுது முடித்ததும் எங்களை நேராக நோக்கி ‘நிச்சயமாக மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்திருப்பதால் தொழுகையில் இருப்பவர்களாகவே ஆவீர்கள்’ என்று கூறினார்கள்.\nஇதை அனஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அறிவித்தார்.\nஸஹீஹ் புகாரி : 847\nஅழ்ழாஹ்வின் தூதரின் சொல்லும் செயலும் இஷா தொழுகையை இரவின் அரைவாசி வரைதான் பிற்படுத்த முடியும் என்பதை தாங்கி நிற்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, இஷா தொழுகையின் இறுதி நேரம் இரவின் அரைவாசி வரைதான்.\nஇதுதான் சரியான நிலைபாடாகும். (அழ்ழாஹு அஃலம்)\nஇரண்டாம் கருத்திற்கான ஆதாரங்களும் வாதங்களும் :\nநீண்டதொரு ஹத���ஸ் என்பதால் தேவையான பகுதியை மாத்திரம் குறிப்பிடுகிறேன்.\nகைபர் யுத்தம் முடிவடைந்து அழ்ழாஹ்வின் தூதரும் தோழர்களும் ஓய்வெடுத்த போது தூக்கம் மிகைத்து அனைவரும் சூரியன் உதயமாகிய பின்னரே விழிக்கிறார்கள். அந்த சம்பவத்தின் தொடரில்…\nஅடுத்து பிலால் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரண்டு ரக்அத் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுதார்கள். பின்னர் அதிகாலைத் தொழுகையைத் தொழுதார்கள். (இதையெல்லாம்) ஒவ்வொரு நாளும் செய்வதைப் போன்றே அவர்கள் செய்தார்கள்.\nபிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாகனத்தில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நாங்களும் வாகனத்தில் ஏறி அவர்களுடன் சென்றோம். அப்போது எங்களில் சிலர் சிலரிடம் “நமது தொழுகை விஷயத்தில் நாம் செய்துவிட்ட குறைபாட்டிற்குப் பரிகாரம் என்ன” என்று இரகசியமாகப் பேசிக்கொண்டோம். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “அறிவீர்: என்னிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறதல்லவா” என்று இரகசியமாகப் பேசிக்கொண்டோம். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “அறிவீர்: என்னிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறதல்லவா” என்று கேட்டுவிட்டு, “அறிவீர்: உறக்கத்தால் குறைபாடு ஏற்பட்டுவிடுவதில்லை;\nகுறைபாடெல்லாம் ஒரு தொழுகையை மறுதொழுகை நேரம் வரும்வரை தொழாமல் இருப்பதுதான். (ஆதாரத்தின் பகுதி)\nஇவ்வாறு செய்துவிட்டவர் அது பற்றிய உணர்வு வந்தவுடன் தொழுதுகொள்ளட்டும். மறுநாளாகிவிட்டால் அந்த நாளின் தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுகொள்ளட்டும்”என்றார்கள்.\nஇதை அபூகத்தாதா ஹாரிஸ் பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரழியழ்ழாஹு அன்ஹு) அறிவித்தார்.\nஸஹீஹ் முஸ்லிம் : 1213\nஉறக்கத்தால் குறைபாடு ஏற்பட்டு விடுவதில்லை. குறைபாடெல்லாம் விழித்திருந்தும் ஒரு தொழுகையை மறுதொழுகை நேரம் வரும்வரை தொழாமல் பிற்படுத்துவதுதான்.\nஇதை அபூகத்தாதா ஹாரிஸ் பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரழியழ்ழாஹு அன்ஹு) அறிவித்தார்\nஅபூ தாவூத் : 441\nஇந்த ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ள ” ஒரு தொழுகையை மறு தொழுகை நேரம் வரும் வரை பிற்படுத்துவதுதான் குறைபாடு ” என்ற வாசகத்தை வைத்துக் கொண்டு இஷா த��ழுகையை மறு தொழுகையின் நேரமான சுப்ஹு தொழுகையின் நேரம் வரை பிற்படுத்தலாம் என்று வாதிடுகிறார்கள்.\nஇந்த ஹதீஸ்கள் மற்றும் இது தொடர்பான ஹதீஸ்கள் குறிப்பிடும் விடயம் என்னவென்றால் ஒருவர் தூங்கிவிட்டார்; எழுந்து பார்க்கிறார்; குறிப்பிட்ட தொழுகையின் நேரம் முடிந்து அடுத்த தொழுகையின் நேரம் ஆரம்பித்து விட்டது. அல்லது மறந்து விட்டார்; ஞாபகம் வரும் போது குறிப்பிட்ட தொழுகையின் நேரம் முடிந்து அடுத்த தொழுகையின் நேரம் ஆரம்பித்து விட்டது. இந்த நிலமையில் நாம் என்ன செய்ய வேண்டும் உடனே நேரம் முடிந்த தொழுகையை நாம் நிறைவேற வேண்டும் என்பதையே சொல்கிறது.\nஇரண்டாம் நிலைபாட்டில் உள்ளவர்கள் வைத்து வாதாடும் வாசகமானது ழுஹ்ர், அஸ்ர் மற்றும் மஃரிப் தொழுகைகளுக்கு மாத்திரமே பொருத்தமானது. ஏனெனில் ஒரு தொழுகையின் இறுதி நேரம் மறு தொழுகையின் ஆரம்ப நேரம் வரை இருக்கும் தொழுகைகள் இம்மூன்று தொழுகைகள் மாத்திரம்தான். இல்லை இஷா தொழுகைக்கும் இப்பொதுவான செய்தியை வைத்து சட்டமெடுக்க வேண்டும் என்று வாதாடினால் சுப்ஹு தொழுகயையும் ழுஹ்ர் தொழுகை வரை தொழ முடியுமென்று வாதாட வேண்டி வரும். யாரும் அவ்வாறு வாதாடியதும் கிடையாது. வாதாடவும் முடியாது. ஏனெனில் சுப்ஹு தொழுகை சூரியன் உதயமாகும் வரைதான் தொழ முடியுமென ஆதாரங்கள் உள்ளன. அதே போன்றுதான் இஷா தொழுகையும்.\nஎனவே, நாம் முதலாம் நிலைப்பாட்டில் சொன்ன ஆதாரங்களை வைத்துப் பார்க்கின்ற போது இஷா தொழுகையின் இறுதி நேரம் இரவின் அரைவாசி என்றே முடிவெடுக்க முடிகிறது. (அழ்ழாஹு அஃலம்)\nஅதே நேரம் இரவின் அரைவாசியை எவ்வாறு முடிவெடுத்துக்கொள்வது என்று பார்க்கின்ற போது காலத்துக்கு காலம் இது வித்தியாசமடையும். பொதுவாக 12am வரை இஷா தொழ முடியும் என்று சொல்லிவிட முடியாது. மஃரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்துடன் இரவு ஆரம்பித்து விடுவதாலும் சுப்ஹு தொழுகையின் ஆரம்ப நேரத்துடன் இரவு முடிவடைந்து விடுவதாலும் இடைப்பட்ட நேர மணித்தியாலங்களை கணக்கிட்டு இரண்டாக பிரித்து நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.\nகுறிப்பு : ஒருவர் மஃரிப் தொழுதுவிட்டு தூங்கி விடுகிறார்; விழித்துப் பார்க்கிறார்; இரவின் அரைவாசியைத் தாண்டிவிட்டார். அல்லது இஷா தொழுகையை மறந்து விட்டார்; ஞாபகம் வரும் போது இரவின் அரைவாசியைத் தாண்டிவிட்டார். இவர் இஷா தொழ முடியாதா என்றால் தாராளமாக அவர் தொழ முடியும். ஏனெனில் அவர் தொழுகையை அதனுடைய நேரம் முடிவடையும் வறை வேண்டுமென்றே பிற்படுத்தவில்லை. (அழ்ழாஹு அஃலம்)\n1217. நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:\nஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்துவிட்டால், அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும்.\nஇதை அனஸ் பின் மாலிக் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஸஹீஹ் முஸ்லிம் : 1217\nஇது தொடர்பில் கருத்து பரிமாற்றம் செய்ய விரும்புவோர் நாகரீகமான முறையில் தாராளமாக கலந்துரையாட முடியும். அதை நானும் எதிர் பார்க்கிறேன்.\n_அழ்ஹாபிழ் ZM. அஸ்ஹர் (பலாஹி)\nPrevious ருகூஃ, ஸுஜுதுகளில் ஓத முடியுமான அவ்ராதுகள்…\nNext “தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா\nஜனாஸாவை அடக்கும் போதும், மண்ண்றைகளைத் தரிசிக்கும் போதும் ஓதும் துஆக்கள்\nசிறு குழந்தையின் ஜனாஸாவாக இருந்தால் ஓத வேண்டிய துஆக்கள்\nஜனாஸா தொழுகையில் ஓத வேண்டிய துஆக்கள்\n02 மறதிக்கான ஸுஜுதின் சட்டங்கள்\nமுஸாபகதுர் றமழான் – 1441 (2020)\nஅல்லாஹ்வை அதிகம் நினைவு கூற வேண்டிய சிறந்த நாட்கள்\n43 : கிப்லா மாற்றப்பட்ட வரலாறு\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் Ramadan வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் S.யாஸிர் ஃபிர்தௌஸி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மவ்லவி அஜ்மல் அப்பாஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2017/09/11/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-08-08T15:20:59Z", "digest": "sha1:3BS5APBUKQUDG5GTHJFCR2JWQUSCP5R2", "length": 52499, "nlines": 238, "source_domain": "ambedkar.in", "title": "ரவிதாஸ் – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபா���ாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome வேர்களும் விழுதுகளும் வாழ்க்கைக் குறிப்புக்கள் ரவிதாஸ்\nவாழ்க்கைக் குறிப்புக்கள் வேர்களும் விழுதுகளும்\n“ரவிதாஸ் ஆகிய நான், வேதங்கள் அனைத்தும் பயனற்றவை என்று பிரகடனப்படுத்துகிறேன்’’\n’ என்ற நூலை டாக்டர் அம்பேத்கர் குரு ரவிதாசுக்கு அர்ப்பணித்துள்ளார். : “தீண்டத்தகாதவர்களிடையே பிறந்து தங்களுடைய மேன்மைமிகு நடத்தையாலும், நற்பண்புகளாலும் அனைவரது நன்மதிப்பையும் பெற்ற துறவிகளான நந்தனார், ரவிதாஸ், சொக்கமேளா ஆகியோரின் நினைவிற்கு…”\nகுரு ரவிதாஸ், உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் உள்ள சீர்கோவர்தன்பூரில் 1433 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் சன்தோக் தாஸ். தாய் கல்சாதேவி. மாதா லூனா என்ற பெண்ணை அவர் மணந்தார். மாதா லூனா, குரு ரவிதாசின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு முழு ஆதரவாக நின்ற மிக எளிமையான பெண்.\nரவிதாஸ் காலத்தின் சமூகத்தில் கொடுமையாகவும் கடுமையாகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட சாதி அமைப்பின் காரணமாகவும், தீண்டாமை வழக்கங்களாலும் பெரும்பான்மை மக்கள் பெரிதும் வேதனைகளை அனுபவித்து வந்தனர். அதிலும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களே. சமூக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு, சாதி அடிப்படையிலான கடும் கட்டுப்பாடுகளால் அவர்கள் மிருகங்களை விட மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.\nஇந்த சூழலில், செருப்பு தைக்கும் தீண்டத்தகாதவரான குரு ரவிதாஸ், பார்ப்பனிய ஆதிக்கத்திற்குப் பெரும் சவாலாக எழுந்து, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். பார்ப்பனிய நூல்களான வேதங்கள், புராணங்கள், ஸ்மிரிதிகள், உபநிடதங்கள் போன்றவை அனைத்தும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு துணை போவதாகவும், சமூக சமத்துவமின்மையை நியாயப்படுத்துவதாகவும், பெரும்பான்மை மக்களை சுரண்டுவதாகவும் இருப்பதால் அவை அனைத்தையும் எதிர்த்தார் : “ரவிதாஸ் ஆகிய நான், வேதங்கள் அனைத்தும் பயனற்றவை என்று பிரகடனப்படுத்துகிறேன்.”\nவேதங்கள் மற்றும் பிற பார்ப்பனிய எழுத்தாக்கங்கள், குற்றமற்றவை என்றும், உண்மை மற்றும் அறிவின் ஊற்றுக்கண் என்றும் கூறுவதன் மூலம் பார்ப்பனர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை, நேரடியாக எதிர்த்து தாக்குதல் நடத்தினார். பார்ப்பனியப் பிரச்சாரத்தின�� உள்நோக்கங்களையும் குற்றங்களை யும் வெளிப்படுத்தியதோடு, உழைக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் அனைத்து மனிதர்களுக்குமிடையே சமத்துவத்தை நாடுவதாகவும், எவ்வித மத சடங்குகளும் இல்லாததுமாகிய ஒரு சமூக மதமாற்றினை அளிக்க பெரும் முயற்சிகளை குரு ரவிதாஸ் மேற்கொண்டார்.\nகுரு ரவிதாஸ்இந்த நாட்டின் சமூக மத சமத்துவமின்மையை எதிர்ப்பதோடு நில்லாமல் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்காகப் பரப்புரையை மேற்கொண்டார். அவர் மிகச் சிறந்த கவிஞராக இருந்தார். அவருடைய கவிதைகள் இன்றளவிலும் நாட்டின் உழைக்கும் மக்களிடையே பாடப்பட்டு வருகின்றன.\nபார்ப்பனர்களின் ஒட்டுமொத்த ஆதிக்கத்தில் இருந்த சமஸ்கிருதத்திற்கு எதிராக “குருமுகி’ என்ற மொழியை உருவாக்கியவராகவும் அவர் அறியப்படுகிறார். பிற சாதி இந்துக்களுக்கான கருவியாகவும் அந்த மொழியை அறிவித்தார். சீக்கிய அறிவுரை ஆக்கங்கள் அனைத்தும் “குருமுகி’ மொழியிலேயே அமைந்திருந்தன என்ற உண்மையின் மூலம், இந்திய சமூகத்தில் குரு ரவிதாசின் தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்பது விளங்கும்.\nகல்வியறிவு பெறுவதன் அவசியத்தை பாபாசாகேப் அம்பேத்கர் எந்த அளவுக்கு வலியுறுத்தினார் என்பதை நாம் அறிவோம். அவரைப் போலவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குரு ரவிதாஸ் கூறினார் : “அறியாமை, கல்வியறிவின்மை பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. நமது பகுத்தறிவினை அது தேய வைத்திருக்கிறது.”\n“ஒரு சமூகத்தை அழிக்க வேண்டும் என்றால், அதன் வரலாற்றை அழித்தால் போதுமானது. அந்த சமூகம் தானாகவே அழிந்துவிடும்” என்றார்அம்பேத்கர்.\nதலித் பெரும்பான்மை மக்களின் வரலாற்றை அழிப்பதன் மூலம், அவர்களை உளவியல் ரீதியாக இயலாதவர்களாகவே இருக்க வைக்க இந்து அடிப்படைவாதிகள் எப்போதுமே தனி அக்கறை செலுத்தி வந்துள்ளனர். வரலாற்றாய்வாளர்களும் வழக்கம் போல உண்மையோடு விளையாடி, பல நூற்றாண்டுகளாக மக்களை தவறாக வழி நடத்தி வந்தனர். புத்தரை விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக முன்னிறுத்துவதைப் போலவே, குரு ரவிதாசையும் தங்களின் 33 கோடி போலி கடவுள்களுள் ஒருவராக முன்னிறுத்த, பார்ப்பனிய சக்திகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தன. சுவாமி ராமாநந்த் என்பவர் தான் ரவிதாசின் குரு என காட்ட பல அறிஞர்கள் முயன்றனர். சுவாமி ராமாநந்த் குரு ரவிதாசை தனது சீடர்களில் ஒருவராக எப்படி\nஏற்றுக் கொண்டிருக்க முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.\nசூத்திர முனிவரான சம்பூகன் தவம் அதாவது கடவுளை வணங்கியதற்காக அரசனான ராமனால் கொல்லப்பட்டார். துரோணாச்சாரியார் ஏகலைவனை வற்புறுத்தி, தனது வலது கை கட்டை விரலை வெட்டிக் (குருதட்சிணையாக) கொடுக்க வைத்தார். சாதியும், பாகுபாடுகளும் உச்சத்தில் இருந்த காலத்தில், தலித்துகள் கொல்லப்பட்ட காலத்தில், கடவுளைப் போற்றும் சொற்களை கேட்டாலோ அல்லது கடவுளை வணங்க முற்பட்டாலோ அவர்கள் காதுகள் வெட்டப்பட்ட காலத்தில் ஒரு தொடுதலோ, ஏன் ஒரு நிழலோகூட சாதி இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் புனிதத்தைக் கெடுத்துவிடும் என்று நம்பப்பட்ட காலத்தில், அரசனான ராமனின் வழியை பின்பற்றிய வரான சுவாமி ராமநந்த், குரு ரவிதாசை தனது சீடராக எவ்வாறு ஏற்றுக் கொண்டிருக்க முடியும்\nகுரு ரவிதாஸ் சாதி அமைப்பிற்கு எதிராக நேரடியாக ஏற்படுத்திய சவாலால் அவமானத்தை சகிக்க முடியாமல் குரு ரவிதாசை ஒரு பார்ப்பனராகவோ, முற்பிறவியில் அவர் ஒரு பார்ப்பனர் என்றோ காட்ட வேறு சிலர் முனைந்தனர். சர்வக் போன்று யாரேனும் ஒரு பார்ப்பனர் சாதி அமைப்பிற்கு எதிராகக் குரல் எழுப்பி இருந்தாலோ, தங்களது மேலாதிக்கத்தை கேள்வி எழுப்பி இருந்தாலோ அவர்கள் சகித்துக் கொண்டிருப்பார்கள். அறிஞர்கள் என்று சொல்லிக் கொண்ட பலர் குரு ரவிதாஸ் முற்பிறவியில் ஒரு பார்ப்பனராக இருந்தார் என்றும், அவர் அப்போது இறைச்சி உண்டதால் அவரால் கடவுளை அடைய முடியவில்லை என்றும் அதனால்தான் மறு பிறவியில் கீழ் சாதியில் பிறந்தார் என்றும் கூறினர்.\nபசுக்கள், குதிரைகள் மற்றும் ஆடுகள் கொல்லப்பட்டு, அவற்றைப் பார்ப்பனர் அல்லாதவர்கள் மட்டுமில்லாது\nபார்ப்பனர்களும் உண்டனர் என ரிக் வேதம் குறிப்பிடுகிறது.\n“… வால்மீகியின் கூற்றுப்படி உணவில் அனைத்து விதமான சுவையான பதார்த்தங்களும் கலந்திருந்தன. இறைச்சி, பழங்கள் மற்றும் மதுவும் அதில் இருந்தன. ராமன் மது பழக்கம் அற்றவன் அல்ல. அவன் மதுவை விரும்பி உண்டான். தான் மது அருந்தும் நேரங்களில் சீதாவும் தன்னுடன் இணைந்து பருகுவதை ராமன் உறுதி செய்ததை வால்மீகி பதிவு செய்கிறார்…” (உத்தர காண்ட சர்கம் 42 சுலோகம் 8) “இந்து மதத்தின் ப���திர்கள்’ டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.\nஇந்து கடவுளர்களில் எத்தனை பேர் இறைச்சியை சாப்பிட்டு கடவுளை அடைய முடியாததால் கீழ் சாதியில் பிறந்தனர்\nஎன்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும் இந்துக்களின் எந்த மத நூலிலும் ஒரு மனிதன் இறைச்சி உண்டதால் கீழ் சாதியில் பிறந்ததாக எந்தவொரு நிகழ்வும் குறிப்பிடப்படவில்லை. பின் ஏன் குரு ரவிதாஸ் மட்டும் இந்துக்களின் எந்த மத நூலிலும் ஒரு மனிதன் இறைச்சி உண்டதால் கீழ் சாதியில் பிறந்ததாக எந்தவொரு நிகழ்வும் குறிப்பிடப்படவில்லை. பின் ஏன் குரு ரவிதாஸ் மட்டும் (குரு ரவிதாஸ் ஒருபோதும் இறைச்சி உண்டதில்லை என்பதையும், சொல்லப்போனால், பக்ரீத் மற்றும் பிற இந்து மத விழாக்களில் ஆடு மாடுகள் கொல்லப்படுவதை அவர் எதிர்த்தார் என்பதையும் நாம் தெளிவுபடுத்தியாக வேண்டும்)\nஒவ்வொரு முறையும் மநுவாதிகள் மோசமாக தோல்வியடைந்தனர். ஏனெனில், குரு ரவிதாஸ் தனது கவிதைகள் மற்றும் பாடல்கள் பலவற்றிலும் தன்னை “சமார்’ என்றே அழைத்துக் கொண்டார்.\n“ரவிதாஸ், ஒரு விடுதலை பெற்ற செருப்பு தைப்பவன், கூறுகிறான்” என்றொரு பாடலிலும் மற்றொரு பாடலில் குரு ரவிதாஸ் எழுதுகிறார் :\n“என்னுடைய சாதி குத்பந்த்லா; தோல் வேலை செய்கிறேன்; காசிக்கு அருகே வாழ்கிறேன்.”\n(குத்பந்த்லா உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு உட்சாதிப் பிரிவு)\nமற்றொரு பாடலில் ரவிதாஸ் எழுதுகிறார் :\n“எனது கூட்டாளிகள் தாழ்வானவர்கள் என்பது என்னை தவிப்பில் ஆழ்த்துகிறது/என்னுடைய நடவடிக்கைகள் தீதானவையாகக் கருதப்படுகின்றன/என்னுடைய பிறப்பு தாழ்வானது.”\nஇவை எல்லாம் குரு ரவிதாசின் சிந்தனைகளிலிருந்து தலித் பெரும்பான்மை மக்களை விலக்கி வைக்க முயன்ற பார்ப்பனர்களின் மற்றொரு சதித் திட்டமே. தலித் பெரும்பான்மை மக்கள் சாதி எனும் தடையை உடைத்து விடுதலை பெற குரு ரவிதாசின் சிந்தனைகள் வழிநடத்தும். ஏனெனில் சமத்துவம், சுயாட்சி, “பேகம்புரா’ எனப்படும் துயரற்ற நகரம் ஆகியவற்றைப் பற்றி பேசியவர்களில் குரு ரவிதாஸ் முதன்மையானவர் (டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பேகம்புராவை மனதில் வைத்தே இந்தியாவின் அரசியல் சட்டத்தை எழுதினார் என தோன்றுகிறது).\nகுரு ரவிதாசின் குரு யாரெனக் கேட்டால், குரு ரவிதாஸ் ஒருபோதும் 33 கோடி போலி கடவுள்கள் எதையும் வணங்கியதில்லை. அவர் தியானம் செய்ததும��� வணங்கியதும் ஒரே கடவுளை நோக்கியே. அவர் சொல்கிறார் : “(கடவுளாகிய) உனக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தங்கத்திற்கும் நகைகளுக்கும் இடையிலும், நீருக்கும் அதன் அலைகளுக்கும் இடையிலும் எந்த வேறுபாடும் இல்லாதது போல.”\nகடந்த ஆண்டு குரு ரவிதாசின் பிறந்த நாளின்போது “ரோசனா ஸ்போக்ஸ்மேன்’ செய்தித்தாள், குரு ரவிதாஸ் (அந்நாளிதழ் “பகத்’ என்றே குறிப்பிட்டது) சீக்கிய குருக்களின் அறிவுரைகளை அறியாதவராக இருந்தார் என்று கூறிய ஒரு கட்டுரையை வெளியிட்டது. குரு ரவிதாசை பற்றிய கதைகள் தவறான வகையில் கட்டுரையாசிரியரால் எடுத்தாளப்பட்டிருந்தன. குரு ரவிதாசின் வாழ்க்கை குறித்த எந்த வரலாறும் இல்லையென்று அக்கட்டுரை தவறாகக் குறிப்பிட்டிருந்தது. இவ்வாறு குறிப்பிடுவது மடத்தனமானது மட்டுமல்ல, சூழ்ச்சியானதும்கூட. ஏனெனில் குரு ரவிதாசின் பாடல்கள், சீக்கியர்களின் புனித நூலான குரு கிராந்த்தில் இருக்கிறது. சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் தனக்குப் பிறகு குரு கிராந்த் சாகேபையே குருவாகக் கருதி பின்பற்றுமாறு கூறியிருந்தார்.\nஆகவே, குரு கிராந்த் சாகேபில் உள்ள அனைத்து குருக்களின் (குரு ரவிதாஸ் உட்பட) “பானி’க்களும் சமமாகவே கருதப்பட வேண்டும். ஏன் சிலரை “பகத்’ என்றும் வேறு சிலரை “குரு’ என்றும் குறிப்பிட வேண்டும் இந்த முறை இத்தகைய வேலையை செய்தவர்கள் பார்ப்பனிய சக்திகளின் பிடியில் உள்ள சீக்கிய அறிஞர்களே. இவர்கள், இந்து மதத்தின் சாதியத்திற்கு எதிராக சமத்துவத்திற்காக உருவான தனித்த மதமே சீக்கிய மதம் என்பதை மறந்து விட்டனர்.\n ஒருவர் வாழ்வின் உண்மையை அறிய தியானம், வணங்குதல் போன்ற வழிகளின் மூலம் நிறைவான நிலையை அடைய முயலும் வரையில், அந்த மனிதர் ஞானத்தை அடையாத நிலை வரையில் அவரை “பகத்’ என்று அழைக்கலாம். ஆனால் அந்த மனிதன் வாழ்வின் உண்மையை அடைந்துவிட்டால், ஞானத்தைப் பெற்றுவிட்டால், கற்றுக் கொடுக்கத் தொடங்கிவிட்டால் அவர் குரு ஆகிறார். அந்த நிலையில் அவர் “பகத்’தாகவே இருப்பதில்லை.\nஏராளமான அரசர்களும் அரசிகளும் குரு ரவிதாசின் சீடர்களாக ஆகியுள்ளனர். அவரை குருவாக ஏற்றுக்கொண்டுள்ளனர். குருவாக மட்டுமல்ல, ராஜகுருவாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் ராஜா பிபா, ராஜா நாகர் மால், ரேவா நரேஷ், ராணி ஜலன் பாய் மற்றும் மீரா பாய். மீரா பாய் அரசன் கிருஷ்ணனின் ரசிகையாக முன்னிறுத்தப்படுகிறார். உண்மையில் அவர் குரு ரவிதாசை பின்பற்றுகின்றவராகவே இருந்தார்.\nமீரா நே கோபிந்த் மில்யா ஜிகுரு மல்யா ரவிதாஸ்\nகுரு ரவிதாசிற்கு அர்ப்பணித்து பல கோயில்களை அவருடைய சீடர்களான மன்னர்கள் கட்டினர். ஆனால் பிற்காலத்தில் அவை இடிக்கப்பட்டன அல்லது இந்து கோயில்களாக மாற்றப்பட்டன.\n“சிறீ குரு ரவிதாஸ் வாழ்வும் எழுத்துகளும்’ என்ற நூலின் 116117 பக்கங்களில் அதன் ஆசிரியர் டாக்டர் லேக் ராஜ் பர்வானா பதிவு செய்துள்ளதன்படி, குரு ரவிதாஸ் வட இந்தியாவிற்கு இரண்டு முறை சென்றுள்ளார். முதல் முறை செல்லும் போது அவருடன் கபீர் ஜி, தர்லோசன் ஜி, சாயின் ஜி மற்றும் தன்னா ஜி ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்பொழுது “நான்கானா சாகேப்’ என்று அழைக்கப்படும் “சுர்கானா’வில் குரு நானக் தேவை சந்தித்துள்ளனர். அங்கு குரு நானக் தேவ் அவர்களுக்கு உணவளித்ததோடு, அவரது மதிப்பிற்குரிய தந்தை மேத்தா காலு ஒரு லாபகரமான வியாபாரத்தை நடத்த தனக்கு அளித்த 20 ரூபாயை இவர்களிடம் அளித்துள்ளார்.\nஇரண்டாவது முறை பஞ்சாபிற்கு சென்ற போது, சுல்தான்பூர் லோதியில் உள்ள காலி பெயினின் சந்த் கந்தில் குரு நானக் தேவை அவர் சந்தித்தார். மூன்றாவது முறை அவர் குரு நானக் தேவை காசியில் உள்ள “குரு காபாக்’ எனும் இடத்தில் சந்தித்தார். அவர்கள் மதம், சமூக அமைப்பு, மனிதர்களின் விடுதலை ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். குரு நானக் தேவின் விருப்பத்திற்கு இணங்க, குரு ரவிதாஸ் 40 பாடல்களும் ஒரு குறளும் கொண்ட ஒரு பானியை அவருக்கு பரிசளித்தார். குரு நானக் தேவுடன் வசித்து வந்த மர்தானா, பல நேரங்களில் குரு நானக் தேவின் விருப்பத்திற்கிணங்க அவர் முன் குரு ரவிதாசின் பாடல்களைப் பாடுவார். குரு நானக் தேவின் வாழ்க்கைக்கும் அவருடைய அறிவுரைகளுக்கும் ஒரு சரியான திசையை அமைத்தவர் குரு ரவிதாசே. அதனால் இன்றைய சீக்கிய அறிஞர்கள் யார் உண்மையான குருவாக இருந்தார்கள், யாரை அவர்கள் குரு அல்லது பகத் என்று அழைக்க விரும்புகிறார்கள் என்பதை குறித்து கேள்வி எழுப்ப அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.\n1920 வரை சீக்கியர்களின் புனித தலமான தங்கக் கோயிலில்தீண்டத்தகாதவர்களின் நைவேத்தியங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அதோடு அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்யப்படுவதும் இல்லை (“அமிர்தசரசின் பழம்பெருமை’ எஸ் எஸ். ஜோகர்). இவை எல்லாம் சீக்கிய அறிஞர்கள் எந்த அளவு சீக்கிய மத கோட்பாடுகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. டாக்டர் அம்பேத்கரால் மதமாற்றத்திற்கு கவனத்தில் கொள்ளப்பட்ட ஒரு மதம் சீக்கிய மதம். ஆனால் சீக்கிய தலைவர்கள், தலித்துகளுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்களாகவும் அவர்கள் மீது வெறுப்பு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.\n“ஜதேதார்’கள் என்று அழைக்கப்படும் சீக்கியத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் மநுவாதி மக்களின் கைப்பாவைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இது, சீக்கிய மதத்தின் முடிவுக்குதான் இட்டுச் செல்லும். இது தொடர்ந்தால், இந்து மதக் கடவுள்களின் சிலைகள் “தர்பார் சாகேப்’ என்று அழைக்கப்படும் தங்கக் கோயிலில் காணும் நாள் அதிக தொலைவில் இல்லை. ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய சொந்தப் பெயரில் சீக்கிய தலைவர்களை சந்திப்பதும் அவர்களை தவறாக வழி நடத்துவதும் கடினம் என்பதால் “பிரேரனா’, ராஷ்டிரிய சீக்கிய சங்கத்’, “குரு கிரந்த் சாகேப் விசார் சன்ஸ்தா’ என்ற பெயர்களில் துணை அமைப்புகளை உருவாக்கி உள்ளது. தற்பொழுது சீக்கிய அறிஞர்கள் இந்த அமைப்புகளின் நடவடிக்கைகளில் பங்கெடுப்பதும் முழுமையாக ஆதரிப்பதும் நாம் அனைவரும் காணக்கூடியதாக இருக்கிறது.\nஜதேதார்களும் மற்றும் பலரும் மறந்தது என்னவெனில் :\nசீக்கிய குருக்கள் ஒற்றைக் கடவுளை மட்டுமே நம்பினர். மாறாக,இந்துக்கள் பல ஆண், பெண் கடவுளர்களை வணங்குகின்றனர்.\nஇந்து முப்பெரும் கடவுளர்களான பிரம்மா,விஷ்ணு மற்றும் சிவனை சீக்கிய குருக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்தனர்.\nவடிக்கப்பட்ட சிலைகளையோ,உருவங்களையோ வணங்குவது சீக்கிய மதத்தில் முற்றிலுமாக தடை செய்யப்\nபட்டுள்ளது. மாறாக, இந்து மதத்தில் அவை ஏற்கப்பட்டுள்ளன.\nசீக்கியர்களால் பசு ஒரு புனித மிருகமாகக் கருதப்படுவதில்லை. அதனால் அது வணங்கப்படுவதுமில்லை.\nவேதங்கள்,கீதை மற்றும் பிற இந்து எழுத்தாக்கங்களின் மேலாதிக்கத்தை சீக்கிய மதம் அங்கீகரிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இல்லை.\nசீக்கிய குருக்களும் குரு ரவிதாசும் சாதி அமைப்பை முற்றிலுமாக நிராகரித்தனர். அனைத்து ஆண்களும் பெண்களும�� அவர்களின் சாதி,நிறம், இனத்திற்கு அப்பாற்பட்டு சமமாக நடத்தப்பட வேண்டும் என்றே கூறினர். இந்து மதம் இவற்றை\nமரணம் மற்றும் திருமணத்தை ஒட்டிய சீக்கிய மத சடங்குகளும் மரபுகளும் இந்து மதத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன.\nகுரு கிராந்த் சாகேபில் “பகதா தி பானி’ பகத்தின் பாடல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக பல சீக்கிய அறிஞர்கள் கோருகின்றனர். அப்படியெனில், குரு நானக் தேவ் தொடங்கி குரு கோவிந்த் சிங் வரை எங்கும் குரு என்ற சொல் அவர்களை குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. மகளா1, மகளா2 போன்றவற்றில் “குரு நானக் தேவின் பானி’, “குரு கோபிந்த் சிங்கின் பானி’ என்று போடவில்லை. (மகளா என்றால் பொது மனிதன்) குரு நானக் தேவை, ஒரு பொது மனிதராக சீக்கிய அறிஞர்கள் ஏற்றுக் கொள்வார்களா குரு நானக் தேவின் பிறப்பு கதைகளில் பல இடங்களில் அவரைக் குறிப்பிடும்போது பாபா, தபா, பிர் என்று பல பெயர்களில் குறிப்பிடுகின்றனர். குரு நானக் தேவ் தானே பல இடங்களில் தம்மை பொது மனிதன், ஷாயார், நீய்ச் என்று குறிப்பிடுகிறார். சீக்கிய அறிஞர்கள் குரு நானக் தேவை ஷாயார், நீய்ச் அல்லது பாபா என்று ஏற்றுக் கொள்கிறார்களா\nகுரு ரவிதாசை குரு என்று ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் அவர் பெயருக்கு முன் “குரு’ என்று எழுத விரும்பாதவர்கள்; குரு ரவிதாசின் அறிவுரைகளிலிருந்து எதையும் கற்க விரும்பாதவர்களே ஆவர். அவர்கள் வெறுப்பு நிரம்பியவர்களாக இருக்கிறார்கள். சமத்துவத்திற்கு ஆதரவு தெரிவிக்காதவர்கள். பாகுபாட்டைப் பின்பற்றுபவர்கள்.\nதலித் பெரும்பான்மை மக்கள் மீதான வன்கொடுமைகள் புதியவை அல்ல. மநுவாதிகள் எப்போதுமே தலித் பெரும்பான்மை மக்களை அடக்கி, ஒடுக்கி, கொடுமைக்குள்ளாக்கி, கொல்ல முயன்று, கொலையும் செய்து, கொள்ளை அடித்து என அனைத்துவித வன்கொடுமைகள் செய்யவும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இந்த கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்க யார் முனைந்தாலும் அவர்கள் இந்து மதத்தால் கொல்லப்படுகின்றனர் அல்லது உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர். குரு நாம்தேவ் கொடுமைப்படுத்தப்பட்டு மகாராட்டிரத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார். குரு (சந்த்) துகாராம், சந்த் சோக்கா மால் கொல்லப்பட்டனர். சந்த் நாத் நார் உயிருடன் எரிக்கப்பட்டார். அதைப் போலவே குரு ரவிதாஸ், அவரை எப்போதும் எதிர்த்த மக்களால் சிட்டார்காரில் கொல்லப்பட்டார்.\nதனது வாழ்க்கை முழுவதும் குரு ரவிதாஸ், சமத்துவத்திற்காகவும்சமூக, அரசியல், பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வந்தார். பல பாடல்களையும் “ஷலோ’க்களையும் இயற்றினார். அவை இந்து மக்களால் அன்றைய காலத்தில் எரித்து அழிக்கப்பட்டன. குரு கிராந்த் சாகேபில் குரு ரவிதாஸ் இயற்றிய 40பாடல்களும் 1 குறளும் இணைக்கப்பட்டுள்ளன. “ஒருவனே தேவன்’ என்ற சொற்றொடரை முதன் முதலில் பயன்படுத்தியவர்களில் ஒருவர் குரு ரவிதாஸ். 15 ஆம் நூற்றாண்டில் எந்த அளவுக்குப் பொருந்தியதோ அதே அளவுக்கு இன்றைக்கும் அவருடைய அறிவுரைகள் பொருந்துகின்றன. அனைவரும் அவருடைய அறிவுரைகளிலிருந்து ஒளி பெற்று, அறியாமை இருளிலிருந்து வெளிவரட்டும்.\nநன்றி : தலித் முரசு, ஜனவரி 2010\nMore In வாழ்க்கைக் குறிப்புக்கள்\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nஉலக கவி ரவீந்திரநாத் தாகூர், விஞ்ஞானிகள் சர் ஜே. சி. போஸ், பி சி ரே போன்ற புகழ்பெற்ற மேதைக…\nபண்டிதமணி க. அப்பாதுரையார் ஆசிரியர்: தமிழன் (கோலார்) 1890 – 1962 இலக்கியத்தில…\nகொங்கு நாட்டுச் சிங்கம் தளபதி ஆர். வீரையன்\nகொங்கு நாட்டுச் சிங்கம் தளபதி ஆர். வீரையன் பார்ப்பனியப் பயங்கரவாதத்தால் பன்னெடுங்காலமாக ஒட…\nLoad More In வாழ்க்கைக் குறிப்புக்கள்\nஉலக கவி ரவீந்திரநாத் தாகூர், விஞ்ஞானிகள் சர் ஜே. சி. போஸ், பி சி ரே போன்ற புகழ்பெற்ற மேதைக…\n“அண்ணல் அம்பேத்கரின் தங்கை’ அன்னை மீனாம்பாள்\nபாபாசாகேப் அம்பேத்கரும் மதமாற்றமும் – சன்னா உரை\nபௌத்தம் – திரு.யாக்கன் அவர்களின் உரை\nபுரட்சியாளர் அம்பேத்கரின் சாதிஒழிப்பு ஒலி நூல் அறிமுக நிகழ்வு மற்றும் சமூக நீதி விளக்கப் பொதுக்கூட்டம்\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29705/", "date_download": "2020-08-08T14:29:56Z", "digest": "sha1:PC55YNLLNC6OT2HTSKDQYFGAI2OHUMUJ", "length": 10577, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "என் மீதான குற்றசாட்டு கூட்டு பொறுப்புடையது -கல்வி அமைச்சர் – என் மீதான 10 குற்றசாட்டையும் அடியோடு மறுக்கிறேன். – விவசாய அமைச்சர். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎன் மீதான குற்றசாட்டு கூட்டு பொறுப்புடையது -கல்வி அமைச்சர் – என் மீதான 10 குற்றசாட்டையும் அடியோடு மறுக்கிறேன். – விவசாய அமைச்சர்.\nவடமாகாண அமைச்சர்கள் தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பான கருத்து பகிரும் அமர்வு கைதடியில் உள்ள பேரவைக்கட்டத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமானது.\nஅதன் போது கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தன்னுடைய தன்னிலை விளக்கத்தினை எழுத்து மூலம் முதலைமச்சரிடம் கையளித்துள்ளேன். அதனை சபையில் தெரிவிக்கவில்லை.\nஅத்துடன் என் மீதான குற்றசாட்டுக்கள் கூட்டு பொறுப்புடைய குற்றசாட்டுக்கள் அந்த குற்றசாட்டுக்கள் அமைச்சரவை தீர்மானம் தொடர்பானவை என தெரிவித்தார்.\nஅதனை தொடர்ந்து விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன் மீதான 10 குற்றசாட்டுக்களையும் அடியோடு மறுத்து தன்னிலை விளக்கமளித்தார்.\nஅதேவேளை இந்த அமைச்சு பதவி எனக்கு முதலமைச்சர் தந்தது. அவரது முடிவினை சிரம் தாழ்த்தி ஏற்க தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.\nTagsகல்வி அமைச்சர் குற்றசாட்டு கூட்டு பொறுப்புடையது விவசாய அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செ���்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஉலகம் • பிரதான செய்திகள்\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கொங் தலைமை நிர்வாகி உட்பட பத்து பேருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கிறார்…\nலண்டன் தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது\nபாகிஸ்தான் கடற்படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்… August 8, 2020\nகொங்கொங் தலைமை நிர்வாகி உட்பட பத்து பேருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Mini_(132).gif&action=history", "date_download": "2020-08-08T14:27:05Z", "digest": "sha1:H3CW3JLYHIVLAICBZDZAJOYJVBWDW6EM", "length": 2706, "nlines": 38, "source_domain": "heritagewiki.org", "title": "திருத்த வரலாறு - \"படிமம்:Mini (132).gif\" - மரபு விக்கி", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"படிமம்:Mini (132).gif\"\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டெம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர்\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 14:45, 9 டிசம்பர் 2010‎ Vadivelkanniappan (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (வெற்று) (0)‎\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Rose-06-june.gif&oldid=3975", "date_download": "2020-08-08T14:23:36Z", "digest": "sha1:7KVWP7AZ2CVBSSDTKOTONCB3S227VDXF", "length": 3644, "nlines": 54, "source_domain": "heritagewiki.org", "title": "படிமம்:Rose-06-june.gif - மரபு விக்கி", "raw_content": "\nVadivelkanniappan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:51, 9 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nநீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.\nஇக்கோப்பை வெளி மென்பொருள் கொண்டு தொகுக்க மேலும் தகவல்களுக்கு அமைப்பு அறிவுறுத்தல்கள் பக்கத்தைப் பார்க்கவும்.\nஇப் படிமத்துக்கு இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள் எதுவும் இல்லை.\nஇப்பக்கம் கடைசியாக 9 டிசம்பர் 2010, 14:51 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 459 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevakumaran.com/", "date_download": "2020-08-08T15:04:17Z", "digest": "sha1:XFYAMYEMT3PYQMPU7YUQCJVCOADKP6TO", "length": 6556, "nlines": 94, "source_domain": "jeevakumaran.com", "title": "Jeevakumaran | ஜீவகுமாரன்", "raw_content": "\nவி. ஜீவகுமாரன் என்னும் நான்… – சிறுகதை\nஅன்னதானம்அன்னதானம் போருக்குப் பின்பு மக்களின் பக்தி அதிகரித்து விட்டதோ என நான் நினைப்பதுண்டு. ...\tRead More »\nஎனது மனைவி திருமதி. கலாநிதி ஜீவகுமாரனால் டெனிஷ் மொழியில் எழுதப் பெற்ற உரைவீச்சுக் ...\tRead More »\nஇலைமறைதாய் – வி. ஜீவகுமாரன்\nலக்சுமியக்கா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் மனைவி கனகலக்சுமியிடம் இருந்து குமாரசாமியார் தள்ளியிருக்கும் ...\tRead More »\n கார் மேகங்களுக்குப் பிரசவலி ...\tRead More »\nby: admin in சிறுகதைகள்\nகோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன்\nகோடை. நான் நடக்கின்றேன் நடக்கின்றேன் நடந்து கொண்டே போகின்றேன். அம்மியில்லை உரலில்லை ஆட்டுக்கல் ...\tRead More »\nby: admin in சிறுகதைகள்\nதாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன்\nஹோட்டலை விட்டு வெளியேற இன்னும் சரியாக ஒரு மணித்தியாலமே இருந்தது. அறையுள் உள்ள ...\tRead More »\nby: admin in விமர்சனங்கள்\nநோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.\nடென்மார்க்கின் மிகச் சிறந்த கோடைகாலம் இதுதான் என அனைவரும் மகிழ்ந்த அந்த வருட ...\tRead More »\nby: admin in சிறுகதைகள்\nDr.siva: அன்புடன் ஆசிரியருக்கு , நான் என்னும் புர...\n22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல்\n22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளளில் ...\tRead More »\nby: admin in நேர்காணல்கள்\nஉவமானம் + உவமேயம் = திரு. அ.முத்துலிங்கம் + 60\n60 ஆண்டுகள் இலக்கியப் பரப்பில் கொக்குவில் ஸ்டேசனில் இருந்து நயாகரா ...\tRead More »\nby: admin in கட்டுரைகள்\nDr.siva til நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.\nSmitha773 til ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்\nகார்த்திக் til போராட்டம் – சிறுகதை\nV.Thamizhmaraiyan til இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)\nவி. ஜீவகுமாரன் என்னும் நான்… – சிறுகதை 7. juni 2020\nஅன்னதானம் 6. juni 2020\n’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ 7. maj 2019\nஇலைமறைதாய் – வி. ஜீவகுமாரன் 7. marts 2019\nஇலையுதிர்காலம் 2. november 2018\nகோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் 11. september 2018\nதாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன் 8. august 2018\nநோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன். 2. august 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/01/sathyaraj-speech-against-jallikattu-ban-and-slams-peta.html", "date_download": "2020-08-08T14:58:29Z", "digest": "sha1:K3JSI3DHUFJWCL4I2EL6OOG3TGWOV4HM", "length": 3836, "nlines": 45, "source_domain": "www.tamilinside.com", "title": "பீட்டாவை வெளுத்து வாங்கிய சத்ய ராஜ் | Sathyaraj Speech against Jallikattu Ban and slams PETA - Tamil Inside", "raw_content": "\nகாற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை\nகாற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை காற்ற��ல் ஓடும் கார் கண்டுபிடிப்பு அரக்கோணம் கிரு...\nGalileo Galilei - கலீலியோ கலிலி 🔭 அறிவியல் புரட்சியை ஏற்படுத்திய கலீலியோ கலிலி 1564ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி இத்தாலியில் பி...\nநாட்டு மாடு வளர்க்க ஆசையா மாடுகள் எங்கு கிடைக்கும் தகவல்கள்\nநாட்டு மாடு வளர்க்க ஆசையா மாடுகள் எங்கு கிடைக்கும் தகவல்கள் எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு பசுவை வாங்கலாம் என்ற தகவல் தெரிவ...\nதன் கணவர் இறந்ததை நேரலையில் செய்தியாக வாசித்த பெண் செய்தியாளர்\nதன் கணவர் இறந்ததை நேரலையில் செய்தியாக வாசித்த பெண் செய்தியாளர் தன் கணவர் இறந்ததை நேரலையில் செய்தியாக வாசித்த பெண் செய்தியாளர் லக்னோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://joergausingolstadt.de/ta/", "date_download": "2020-08-08T14:52:53Z", "digest": "sha1:N4ZRDJO5LVZ4AZVGLBNCVJLSUOZEWDLP", "length": 15130, "nlines": 92, "source_domain": "joergausingolstadt.de", "title": "Jørg வெற்றிக்கான பாதையில் - ஐரோப்பாவில் வெற்றிகரமான இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆல்பங்கள்", "raw_content": "\n\"Jørgs பிராட்காஸ்டில் ”புளூட்டோ ரேடியோவில்\nJørgபவர் பிளான்ட் வானொலியில் உலகம்\nJørgசர்ஜரி ரெக்கார்ட்ஸ் வானொலியில் உலகம்\n+++ Jørg ரேடியோஷோஸ் செய்கிறார் அறுவை சிகிச்சை பதிவுகளில் +++ புதன்கிழமைகளில் ரேடியோ +++ ரேடியோவில் வியாழக்கிழமை / +++\nநான் பல பெரிய திட்டங்களைத் தொடங்கினாலும் - மிக சமீபத்தில் ஆல்பம் “Aeternom - சண்டை ராஜ்யத்திற்காக”மற்றும்“ என்னை மின்மயமாக்கு ”முதல் சர்வதேச ஒத்துழைப்பாக“Jørg & ரெனாட் ”(கீழே காண்க) எனவே எனக்கு உங்கள் ஆதரவு தேவை.\nபுதிய மாடல் \"எனது புரவலராகுங்கள்\" என்று அழைக்கப்படுகிறது - நீங்கள் ஒரு சிறிய மாதாந்திர தொகையை ஆதரிக்கிறீர்கள், ஆனால் நீங்கள் சில பிரத்யேக நன்மைகளைப் பெறுவீர்கள். இங்கே பாருங்கள்:\nஎல்லாம் “பேட்ரியன்” முகப்புப்பக்கத்தில் மீண்டும் விளக்கப்பட்டுள்ளது… எனவே நான் அதை இங்கே சேமிப்பேன். நிச்சயமாக நான் FB, WhatsApp அல்லது Twitter வழியாக கேள்விகளுக்கு கிடைக்கிறேன்.\nஎனவே இங்கே சுத்தியல் கலைப்படைப்பு உள்ளது ”Jørg & ரெனாட் - என்னை மின்மயமாக்கு ”. வேடிக்கையாக இருங்கள் மற்றும் தயவுசெய்து விரும்புகிறேன்\nJørg வெற்றிக்கான பாதையில் - எனது கடின உழைப்பு படிப்படியாக செலுத்துகிறது:\nவசந்த காலம் முதல் 2018 நான் நான்கு வெற்றிகரமான ஆல்பங்களை வெளியிட்டுள்ளேன்\nEt ஏட்டர்நோம் - சண்டை\nCon “கான்செர்டி தால் திவான��” க்கான ஆன்லைன் நேரடி நிகழ்ச்சி\nGreat நிறைய பெரியவர்கள் கிக்ஸ் ருமேனியா, லாட்வியா மற்றும் ஜெர்மனியில்\n• \"Jørg - குட் பை, நல்ல பழைய உலகம்”யூரோ இந்திய இசை அட்டவணையில் முதல் பத்து இடங்களில்\n• 2020 EP \"ஸ்லைடு பியூஷன்\"உடன்\"அறுவை சிகிச்சை பதிவுகள்\" இங்கிலாந்திலிருந்து\nஐரோப்பாவில் சில காலமாக வெற்றியின் போக்கு உருவாகி வருகிறது. ஐரோப்பாவில் நேரடி நிலைகளில் ஒப்பிடமுடியாத பல தருணங்களை நாங்கள் (எனது இசைக்குழு தோழர்களும் நானும்) திரும்பிப் பார்க்க முடியும்.\nஇசை என்பது பன்முகத்தன்மை, இசை துல்லியமானது. என் பாடல்களை நான் கையாள முயற்சிக்கிறேன். கருவிகள், ப்ளூஸ், ராக், ஒலி பாடல்கள். இது எனது உலகம், உலகம் Jørg. மெனுக்களில் நீங்கள் இணைப்புகள், படங்கள் மற்றும் பாடல் எடுத்துக்காட்டுகளைக் காண்பீர்கள். வேடிக்கை உலாவல்\nநான் அதை ப்ளூஸ் என்று அழைத்தேன்…\n... ஆனால் இப்போது அது இங்கோல்ஸ்டாட்டில் இருந்து ப்ளூஸ் & ராக் ஆகும். உடன் 2019 ஆல்பம் \"ANGRY ROADபாணி தெளிவான ப்ளூஸ் மற்றும் நேரான ராக் இசையில் 9 தடங்களில் தன்னை மேம்படுத்துகிறது.\nஏப்ரல் தொடக்கத்தில் 2018 எனது முதல் ப்ளூஸ் ராக் சிடி வெளியிடப்பட்டது ”We call it Blues\". இது ப்ளூஸ், ஃபங்க், ப்ளூஸ் ராக் மற்றும் ராக் ஆகியவற்றை 12 தடங்களில் கொண்டு செல்கிறது.\nஇதற்கிடையில் (2019) எனது தனி ஆல்பமும் “Love”, இது பாறையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பல அழகான ஒலி கூறுகளைக் கொண்டுள்ளது.\n2020: புதிய ஈ.பி. \"Slide Fusion”இப்போது எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ப்ளூஸ் ஸ்லைடு கிட்டார் மற்றும் ஹெவி மெட்டலின் வெற்றிகரமான கலவை.\nஇங்கே நீங்கள் என் வீடியோக்களை காணலாம்\nJørg = Jörg Klein - என்றென்றும் ராக் அது இப்போது பெருகிய முறையில் தெளிவாகி வருகிறது. பெரிய வெற்றிகள் கோடையில் இருந்து வாழ்கின்றன 2018 மற்றும் \"We call it blues”தெளிவான மொழியைப் பேசுங்கள். என்னிடம் இப்போது தனி ஆல்பம் உள்ளது \"Love அது இப்போது பெருகிய முறையில் தெளிவாகி வருகிறது. பெரிய வெற்றிகள் கோடையில் இருந்து வாழ்கின்றன 2018 மற்றும் \"We call it blues”தெளிவான மொழியைப் பேசுங்கள். என்னிடம் இப்போது தனி ஆல்பம் உள்ளது \"Love\"வெளியிடப்பட்டது (2019) மேலும் இரண்டாவது ப்ளூஸ் ராக் ஆல்பமும் “Angry Road\". இதனால் பாடல்கள் உங்கள் இதயத்திற்குள் வரக்கூடும். எனது சமீபத்திய திட்டம் \"Slide Fusion”மற்றும்“ ப்ளூஸ் ஸ்லைடு ”மற்றும் ஹெவி மெட்ட��் ஆகியவற்றின் வெடிக்கும் கலவையைக் கொண்டுள்ளது.\nஎனது இசை உலகளவில் கிடைக்கிறது (பட்டி -> இசை -> “வாங்க”) அது நன்றாக பரவுகிறது. நிச்சயமாக உங்கள் ஆதரவுடன் ...\nஇரண்டு அட்டைத் தலைப்புகளைத் தவிர “We call it Blues”(“ சென்டிமென்ட் ஜர்னி ”+“ லிட்டில் விங் ”) அனைத்தும் நான் இயற்றி தயாரித்த பாடல்கள். எனது சொந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தேவையான அனைத்து தொழில்முறை உபகரணங்களும் என்னிடம் உள்ளன. நான் இரண்டு ப்ளூஸ் ராக் சி.டி.க்களில் டிரம்ஸை மார்கஸ் மேயருடன் பதிவுசெய்தேன், பயிற்சி அறையில் டிரம் மல்டிட்ராக் பதிவு செய்வதற்கான உபகரணங்களை அமைத்தேன்.\nநான் மேடையில் நேரலை நிகழ்ச்சியை நடத்தாதபோது அல்லது ஸ்டுடியோவில் பாடல்களைத் தயாரிக்காதபோது, ​​நான் பணியாற்றுகிறேன் கிட்டார் ஆசிரியர். \"Jørg”எனது மேடைப் பெயர், சாதாரண வாழ்க்கையில் எனது பெயர் Jörg Klein ஜெர்மனியின் இங்கோல்ஸ்டாட்டில் வசிக்கிறார்.\nஎன்னை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது என்னைப் பின்தொடரவும்:\nஅன்று வெளியிடப்பட்டது ஜூலை 28 2020 ஜூலை 29 2020\n\"Jørgபுளூட்டோ ரேடியோவில் ஒளிபரப்பு ”- அது எப்படி வந்தது; 1867 ஆம் ஆண்டில் ஒரு சாதாரண வெள்ளிக்கிழமை மாலை நான் வழக்கமாக ஒவ்வொரு வார இறுதியில் நடைபெறும் வழக்கமான உயர் சமூகக் கட்சிகளில் ஒன்றிற்குச் செல்ல ஆடை அணிந்தேன். ஆனால் எதிர்பாராத ஒன்று இன்று நடக்க வேண்டும். என் ஆடை அறையில் பெரிய கண்ணாடியில் கடைசியாக சோதனை செய்தபோது திடீரென்று ஒரு ...\n\"Jørgபுளூட்டோ ரேடியோவில் ஒளிபரப்பு \" மேலும்\nஅன்று வெளியிடப்பட்டது ஜூலை 5 2020 ஜூலை 13 2020\nஇது பாதுகாக்கப்பட்ட பங்களிப்பு என்பதால் உரை பகுதி இல்லை.\nஅன்று வெளியிடப்பட்டது ஜூன் 21 2020 ஜூலை 13 2020\nJørg & ரெனாட் - என்னை மின்மயமாக்கு\nJørg & ரெனாட் - என்னை மின்மயமாக்கு. என் கருத்துப்படி, “டிரெஸ்டன் கவ்பாய்” என்று அழைக்கப்படும் எனது நண்பர் ஜான் ரெனாய்டின் கையிலிருந்து ஒரு தலைசிறந்த படைப்பு. அவரது இசைக்குழுவுடன் “எலக்ட்ரிக் ஷாமன்கள்” LA இல் உள்ள கிளப்புகள் பாதுகாப்பற்றவை, மேலும் “பைத்தியம் ஜெர்மன் பையன்” உடனான அவரது முதல் ஒத்துழைப்பு இங்கே - அதாவது Jørg ஜான் ஒரு நடிகர் மற்றும் நிலையம் ...\n\"Jørg & ரெனாட் - என்னை மின்மயமாக்கு \" மேலும்\nமின்னஞ்சல் தொடர்பு படிவம் இங்கே:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி (தேவை)\nதனியுரிமை கொள்கை\tபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:32:37Z", "digest": "sha1:MIFED2YRKXBA36DERWO7GID46FHF2CLZ", "length": 5710, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "சடித் ஒசைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 21.57 15\nஅதிக ஓட்டங்கள் 64 38\nபந்து வீச்சுகள் ஆறு 0\nபந்துவீச்சு சராசரி - -\nசுற்றில் ஐந்து இலக்குகள் - -\nஆட்டத்தில் 10 இலக்குகள் - -\nசிறந்த பந்துவீச்சு - -\nசடித் ஒசைன் (Sadid Hossain), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 14 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-08T16:16:32Z", "digest": "sha1:4WYA4UFVAOLNYUTRSETUOLSKZG73CXVX", "length": 7901, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "வகுப்பறையின் கடைசி நாற்காலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவகுப்பறையின் கடைசி நாற்காலி என்பது ஒரு ஆசிரியரின் வகுப்பறை அனுபவ நூலாகும்.\n'வல்லினம்' இணைய இதழின் ஆசிரியர், 'பறை' எனும் ஆய்விதழின் ஆசிரியர், 'யாழ்' எனும் மாணவர் இதழின் ஆசிரியர்,கவிஞர், சிறுகதை எழுத்தாளர்,கட்டுரையாளர்,திறனாய்வாளர் என பல துறைகளில் பனங்களித்து வரும் ம.நவீன் மலேசியாவில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார் இவர் தனது பள்ளி மற்றும் வகுப்பறை அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துள்ளார்.\nபத்தி எழுத்துகளாக ஒரு பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்த 24 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கல்வித்திட்டமும், கல்வி நோக்கும், பாடத்திட்டமும், தேர்வு முறைகளும் ஒரு மாணவருக்கு சிநேகிதமானதாக இருக்கின்றனவா என்பதை அனுபவங்களில் விளங்கி கொள்ள முடிகிறது.\nமேற்குலகத்தின் குறிப்பாக அமெரிக்காவின் மாற்றுக் கல்விச் சிந்தனைகளில், 'விசாரணைக் கல்வி அல்லது ஆய்வாராய்வுக் கல்வி\" (Inquiry education) எனும் அணுகுமுறையை அறிமுகம் செய்து வைத்த நீல் போஸ்லட்மேன், சார்லஸ் வெய்ன்கார்ட்னெர் என்ற இரு அமெரிக்கக் கல்வியாளர்கள், \"கல்வியென்பது கலகஞ் செய்வதே\" எனும் ஒரு நூலை எழுதியுள்ளனர். ஒரு மாணவனை பதிலளிக்கத் தயார் செய்வதைவிட கேள்வி கேட்க வைப்பதில் முனைப்பு கொண்டதே இக்கல்விமுறை. இவ்வாசிரியரின் வகுப்பறை அனுபவங்களும் அதனையே வலியுறுத்துகின்றன.\nகோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 18:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/top-container-packaging-to-diversified-chemical-company-share-details-as-on-22-july-2020-019877.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-08T14:37:36Z", "digest": "sha1:GR7R3OVXHSBEARXXC6XOWLKY6YDTGHYA", "length": 22166, "nlines": 227, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் கண்டெய்னர் பேக்கேஜிங் முதல் டைவர்சிஃபைட் கெமிக்கல் வரை பல கம்பெனி பங்குகள் விவரம்! | Top container packaging to diversified chemical company share details as on 22 July 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவின் கண்டெய்னர் பேக்கேஜிங் முதல் டைவர்சிஃபைட் கெமிக்கல் வரை பல கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் கண்டெய்னர் பேக்கேஜிங் முதல் டைவர்சிஃபைட் கெமிக்கல் வரை பல கம்பெனி பங்குகள் விவரம்\n1 hr ago நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\n2 hrs ago டாப் மிட் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n3 hrs ago டிரம்ப் உத்தரவால் 45 பில்லியன் டாலர் கோவிந்தா.. டென்சென்ட் கதறல்..\n3 hrs ago 100 பில்லியன் டாலர் கனவு நிறைவேறியது.. 'குமுதா' செம்ம ஹேப்பி அண்ணாச்சி..\nMovies ஜோதிகாவைப் பற்றி பேசியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள்.. பிரபல இயக்குநர் நறுக்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nNews கோழிக்கோடு.. எரிபொருள் இருந்தும் தரையிறக்கியது ஏன்.. சந்தேகம் தருகிறது..வி���ானத்துறை அமைச்சர் கேள்வி\nSports செம சர்ப்ரைஸ்.. பிரபல யூட்யூப் டான்சருடன் நிச்சயதார்த்தம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச் சந்தையில் எத்தனை கண்டெயினர் பேக்கேஜிங், கொரியர் சர்வீஸ், சைக்கிள், பாதுகாப்பு (Defence), டிட்டர்ஜெண்ட் & சோப், டைவர்ஸிஃபைட் கெமிக்கல் கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.\nஎப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்தியாவின் கண்டெய்னர் பேக்கேஜிங் முதல் டைவர்சிஃபைட் கெமிக்கல் வரை பல கம்பெனி பங்குகள் விவரம்\nவ. எண் நிறுவனங்களின் பெயர் குளோசிங் விலை (ரூ) மாற்றம் (%) 52 வார அதிக விலை (ரூ) 52 வார குறைந்த விலை (ரூ) 22-07-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் இன்வெஸ்ட்மெண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் சினிமா தயாரிப்பு, டிஸ்ட்ரிபியூஷன் & பொழுதுபோக்கு கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் உர கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் ஃபாஸ்ட்னர் & ஃபெர்ரோ மாங்கனிஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் தொழிற்சாலை பொறியியல் உபகரண கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் இன்ஜினியரிங் & கட்டுமான பொறியியல் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் எலெக்ட்ரானிக் சாதனங்கள் & உதிரி பாக கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியா��ின் மின் சாதன கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் எஜுகேஷன் & எலெக்ட்ரிக்கல் எக்யூக்மெண்ட் கம்பெனி பங்குகள் விவரம்\nஇந்தியாவின் டொமஸ்டிக் அப்ளையன்சஸ், டைஸ் & பிக்மெண்ட் கம்பெனி பங்குகள் விவரம்\nமுகேஷ் அம்பானியின் அசுர வளர்ச்சி.. உலகின் இரண்டாவது மிகப்பெரிய எனர்ஜி நிறுவனம்..\nஹெச்டிஎஃப்சி கடன் விவரங்களை தர தாமதிக்கிறது.. ஆர்பிஐ-யிடம் தகவல் அளித்த கடன் பணியகம்..\nரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு..\nபாடாய்படுத்தும் தங்கம் விலை.. தொடர்ந்து புதிய உச்சம்.. குறையவே குறையாதா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/life-stages", "date_download": "2020-08-08T14:44:54Z", "digest": "sha1:6CA7HNEJ7LGNVLEAGNLVFNR67L3TFKGH", "length": 6465, "nlines": 83, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "வாழ்க்கை நிலைகள்", "raw_content": "\nமுதியவர்களின் நலனை மேம்படுத்த என்ன செய்யலாம்\nமாற்றுத்திறன் கொண்ட ஒரு குழந்தையை வளர்த்தல்\nஒரு பதின்பருவப் பெண்ணுடைய மனநலனைப் பாதிக்கக்கூடியவை எவை\nகர்ப்பம்: மகிழ்ச்சியாகவும் பூரிப்போடும் இருக்கவேண்டிய கர்ப்பிணிப் பெண் சோர்வாக இருப்பது ஏன் அவருக்கு மனச்சோர்வுப் பிரச்னை இருக்கிறதா\nகருச்சிதைவு ஒரு பெண்ணின் மனநலனைப் பாதிக்குமா\nப்ளூ வேல் சவால்: பெற்றோர் என்ன செய்யலாம்\nபுதிய தாய்மை: தாய்ப்பாலூட்டுவதுபற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவை\nஉண்மைக்கதை: தாய்மை என்னுடைய நட்புகளை மறுவரையறை செய்தது\nகுழந்தைப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு ஆம், நான் அதைப்பற்றிப் பேசுகிறேன். இல்லை, நான் இதை எண்ணி நாணப்படவில்லை\nபுதிதாகத் தாயாதல்: தாயின் நலனில் கணவர் மற்றும் குடும்பத்தினரின் பங்கு என்ன\nபுதிதாகத் தாயாதல்: சமீபத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட ஒரு தாய்க்குச் சோகமும் திகைப்பும் ஏற்படுவது ஏன்...\nஅழுத்தம் நிறைந்த குழந்தைப்பருவத்தால் மன அழுத்தம் வருமா\nதாய்மைக்குத் தயாராதல்: மனநலப் பிரச்னை உள்ள ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா\nCOVID-19 ன்போது முதியோர் மன நலன்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகுழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன\nதுன்புறுத்தப்பட்ட குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளுதல் : செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/25222614/Fight-with-Traffic-SubInspector-Electricity-worker.vpf", "date_download": "2020-08-08T14:49:57Z", "digest": "sha1:GLMBAXQD7XBDXATBJIG6RNVQDTP7BUUK", "length": 13852, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fight with Traffic Sub-Inspector Electricity worker arrested || வழக்குப்பதிவு செய்ய எதிர்ப்பு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டருடன் கைகலப்பு; மின்வாரிய ஊழியர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவழக்குப்பதிவு செய்ய எதிர்ப்பு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டருடன் கைகலப்பு; மின்வாரிய ஊழியர் கைது + \"||\" + Fight with Traffic Sub-Inspector Electricity worker arrested\nவழக்குப்பதிவு செய்ய எதிர்ப்பு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டருடன் கைகலப்பு; மின்வாரிய ஊழியர் கைது\nகுடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததற்காக வழக்குப்பதிவு செய்யக்கூடாது என போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருடன் கைகலப்பில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.\nமணலி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில் மற்றும் போலீஸ்காரர் ஜெகன் ஆகியோர் மணலி சி.பி.சி.எல். தொழிற்சாலை முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.\nஅப்போது எண்ணூரை சேர்ந்த மின்வாரிய ஊழியரான மணிமாறன் (வயது 45) அந்த வழியாக தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில் அவர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவந்ததாக தெரிகிறது.\nஇதையடுத்து அவர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது மணிமாறன், தனது நண்பரான மற்றொரு மின்வாரிய ஊழியர் பன்னீர்செல்வம் (50) என்பவரை போன் மூலம் தகவல் சொல்லி அங்கு வரவழைத்தார்.\nபின்னர் இருவரும் சேர்ந்து வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று கூறி போக்கு வரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பொய் வழக்கு போடுவதாகவும் கூறினர்.\nஅப்போது சப்-இன்ஸ்பெக்டர் எழிலுக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இடைய�� வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து தங்களை பணி செய்யவிடாமல் தடுத்து அவதூறாக பேசி கைகலப்பில் ஈடுபட்டதாக மணலி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் எழில் புகார் கொடுத்தார்,,\nஅதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்வாரிய ஊழியர் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. பேரணாம்பட்டு பகுதியில் பலத்த மழை பத்தலப்பல்லி மலைப்பாதையில் ‘திடீர்’ நிலச்சரிவு ஆந்திரா, கர்நாடகா மாநில போக்குவரத்து துண்டிப்பு\nபேரணாம்பட்டு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பத்தலப்பல்லி மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆந்திரா, கர்நாடகா மாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.\n2. கூடலூர்-கேரள மலைப்பாதையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு\nகூடலூர்-கேரள மலைப்பாதையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n3. மூடப்படுவதாக வதந்தி: மதுக்கடையில் குவிந்த மது பிரியர்கள் போக்குவரத்து நெரிசல்\nமூடப்படுவதாக பரவிய வதந்தியால் மதுக்கடையில் மது பிரியர்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\n4. இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பும் மக்கள்: விழுப்புரத்தில் மீண்டும் இயங்க தொடங்கிய போக்குவரத்து சிக்னல்கள்\nவிழுப்புரத்தில் இயல்பு நிலைக்கு மக்கள் மெல்ல திரும்பி வரும் நிலையில், நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது.\n5. கொரோனா வைரசால் போக்குவரத்து முடக்கம்: லாரிகளுக்கான 3 மாத காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்டு இருப்பதால் லாரிகளுக்கான 3 மாத காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி கூறினார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல்\n2. சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை புதுவை கோர்ட்டு தீர்ப்பு\n3. வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார் டி.வி. நடிகர் சமீர் சர்மா பிணமாக மீட்பு\n4. கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n5. சூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்தன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/tag/perambalur/", "date_download": "2020-08-08T15:06:06Z", "digest": "sha1:E7H66QX3QMVEXV5UERMTAGIWXFXHC3WL", "length": 7141, "nlines": 79, "source_domain": "www.kalaimalar.com", "title": "Perambalur — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nமக்காசோளம் விளைபொருள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு 50 சதவீத மானியம் ; அரசு அறிவிப்பு\n50 per cent subsidy for those engaged in maize processing; Government Notice பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பாரத பிரதமரால்,[Read More…]\nபெரம்பலூர் மாவட்ட திருநங்கைகளுக்கு, தமிழ் நாடு அரசு சார்பில் தையல் பயிற்சி\nமறைந்த தலைவர் மு.கருணாநிதிக்கு பெரம்பலூர் திமுக சார்பில் 2ம் ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\n2nd anniversary of late leader M. Karunanidhi பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்காரம் செய்யப்பட்ட திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாவட்ட[Read More…]\nகல்பனா சாவ்லா விருது பெற தகுதி வாய்ந்த பெரம்பலூர் மாவட்ட பெண்களுக்கு அழைப்பு\n பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்: மத்திய அரசின்[Read More…]\nபெரம்பலூரில், மத்திய அரசின் விவசாய உற்பத்தியாளர் கம்பெனி உருவாக்கும் திட்டத்தின் கண்காணிப்பு கூட்டம்\nபால் முழுமையாக கொள்முதல் செய்ய ஒரு வார கால அவகாசம் கேட்ட ஆவின் அதிகாரிகள்\n பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டரங்கில், பால்[Read More…]\nகரோனாவிற்கு பயந்து தனியார் மருத்துவ மனைக்கு, பிரசவத்திற்கு சென்ற தாய் சாவு: பிறந்த சேயுடன் உறவினர்கள் சாலை மறியல்\nகவுள்பாளையத்தில் கொரோனா சித்தா சிறப்பு சிகிச்சை மையம்: கலெக்டர் வே.சாந்தா திறந்து வைத்தார்\n பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையத்தில், கொரோனா (கோவிட் 19) சித்தா சிறப்பு சிகிச்சை[Read More…]\nகாவல் துறைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் பெரம்பலூரில், விசிக சார்பில் வாசல் இருப்பு வாய்மொழி கண்ட ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-2-2-17/", "date_download": "2020-08-08T15:14:05Z", "digest": "sha1:GJ3YQHS3EO7IS6XWZE2Q5BCS2NIOY3NK", "length": 7180, "nlines": 101, "source_domain": "www.qurankalvi.com", "title": "36: மர்யம் மற்றும் ஈஸா அலைஹிமஸ்ஸலாம் (02) – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\n36: மர்யம் மற்றும் ஈஸா அலைஹிமஸ்ஸலாம் (02)\nJuly 30, 2020\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், குர்ஆன் தப்ஸீர், நபிமார்கள் வரலாறு, மௌலவி அஸ்ஹர் ஸீலானி, ஸூரத்துல் பகரா Leave a comment 195 Views\n36: மர்யம் மற்றும் ஈஸா அலைஹிமஸ்ஸலாம் (02)\nவழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி\nTags அல்குர்ஆன் கூறும் வரலாறுகள் அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி\nPrevious உலகம் வியக்கும் உத்தம ஆட்சியாளர் (1)\nNext புனித ஹஜ்ஜுப் பெருநாள்\nஅல்லாஹ்வை அதிகம் நினைவு கூற வேண்டிய சிறந்த நாட்கள்\n43 : கிப்லா மாற்றப்பட்ட வரலாறு\n42 : இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், கஃபாவும்\n42 இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், கஃபாவும் வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom …\nமுஸாபகதுர் றமழான் – 1441 (2020)\nஅல்லாஹ்வை அதிகம் நினைவு கூற வேண்டிய சிறந்த நாட்கள்\n43 : கிப்லா மாற்றப்பட்ட வரலாறு\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் Ramadan வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் S.யாஸிர் ஃபிர்தௌஸி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மவ்லவி அஜ்மல் அப்பாஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/facts-about-birds", "date_download": "2020-08-08T14:39:24Z", "digest": "sha1:WKLJOZ3JYHG766POJLXAZVW73MUSIHSQ", "length": 2380, "nlines": 78, "source_domain": "www.tamilxp.com", "title": "Facts about birds Archives - Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP", "raw_content": "\nகற்களை விழுங்கும் பறவைகள் மற்றும் கோழிகள் ஏன்\nசரும துளைகள் சரியாக என்ன செய்ய வேண்டும்..\nஅந்த’ நேரத்தில் வலித்தால் அலட்சியம் வேண்டாம்..\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nதாது விருத்தியை அதிகரிக்க செய்யும் மகிழம்பூ\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 07-08-2020\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://jaffna.ds.gov.lk/index.php/en/administrative-structure/registrar-division.html", "date_download": "2020-08-08T15:17:39Z", "digest": "sha1:UNECE4U5X6OTOITRLNUSJCY2RCMUZQKW", "length": 7177, "nlines": 192, "source_domain": "jaffna.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Jaffna - Registrar Division", "raw_content": "\nநமது யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட...\nநூலறிவுப் போட்டிக்கான வினாக் கொத்துக்கள்\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் 2020 ஆம்...\nநமது யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட...\nநூலறிவுப் போட்டிக்கான வினாக் கொத்துக்கள்\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் 2020 ஆம்...\nசுயதொழிலுக்கான ஹரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் நிதியுதவி\n24.072020 ஹரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின்நிதி அனுசரணையுடன் எமது பிரதேச...\nஇன்றையதினம் (24.072020 ) ஹரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின்நிதி அனுசரணையுடன்...\nமாணவர்களிற்கான காசோலைகள், பரிசுப் பொதிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல்\nஇலங்கை சமூக பாதுகாப்புச் சபையில் இணைக்கப்பட்ட தரம் ஐந்து...\nவட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கலாசாரம் சார் செயற்திட்டத்தின் கீழ்ஆடிக்கூழ்\nவட மாகாண பண்பாட்டலுவல்கள் தி���ைக்களத்தின் அனுசரணையுடன் கலாசாரம் சார்...\nகடற்றொழிலாளர் சங்கத்தினால் கடற்கரை சுத்திகரிப்புப் பணி\nயாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/81 கோட்டை கிராம அலுவலர்...\nகடற்கரை சுத்திகரிப்பு மற்றும் கொரோனா நோய்த் தொற்று விழிப்புணர்வு\nயாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/81 கோட்டை கிராம அலுவலர்...\nவாழ்வாதார அபிவிருத்தி மையம் புதிதாக அமைத்தல்\nJ/76 சுண்டிக்குளி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் வாழ்வாதார...\nஅரச புகைப்பட விழா – 2020\n2020 அரச புகைப்பட விழாவிற்காக படைப்புகள் கோரல் தற்போது...\nயாழ்ப்பாண பிரதேச செயலக கீதம் உருவாக்குவதற்கான பாடலாக்கங்கள் கோரல்\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலகத்திற்கான பிரதேச கீதம்...\nஅழகுக்கலை கற்கை நெறிக்குரிய புதிய பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள் கோரல்\nமுறைசாரா கல்விப் பிரிவினால் அழகுக்கலை கற்கை நெறிக்குரிய புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-08T14:01:24Z", "digest": "sha1:PVXVQND4NJOYHOIA7ZJH3OVZUV5W23DM", "length": 9289, "nlines": 173, "source_domain": "onetune.in", "title": "விலகி ஓடியிருந்தால் ரன் அவுட் ஆகியிருப்பேன்: தோனி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » விலகி ஓடியிருந்தால் ரன் அவுட் ஆகியிருப்பேன்: தோனி\nவிலகி ஓடியிருந்தால் ரன் அவுட் ஆகியிருப்பேன்: தோனி\nமிர்பூர் ஒருநாள் போட்டியில் வங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான், தோனி ஆகியோரிடையே ஆட்டத்தின் போது ஏற்பட்ட ‘மோதல்’ ஒன்றும் பெரிய விவகாரமல்ல என்று இரு அணி கேப்டன்களும் சமாதானம் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து தோனி கூறும்போது, “பவுலர் நினைத்தார் நான் விலகி ஓடுவேன் என்று, ஆனால் நானோ அவர் விலகுவார் என்று நினைத்தேன், ஆனால் இருவருமே அதைச் செய்யவில்லை. மோதிக்கொண்டோம், ஏனெனில் ரன்னை முடிக்க நான் அருகாமையான பாதையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nமோதாமல் பவுலரைச் சுற்றி ஓடும்போதுதான் பேட்ஸ்மென்களை அவர்கள் ரன் அவுட் செய்கின்றனர். எனவே ஒன்று நான் வலது புறம் நகர்ந்து ஓடியிருக்க வேண்டும், அல்லது அவர் இடது புறமாக ஒதுங்கியிருக்க வேண்டும். ஆனால் இர���வருமே அவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்த்து நடக்காமல் போனதால் ஒரு வகையான தெருச்சண்டை போல் ஆகிவிட்டது. ஆனால் நல்ல வேளையாக அவர் காயமடையவில்லை, நானும் காயமடையவில்லை.\nஇது போன்று எந்த ஒரு மேட்சிலும் நடக்கலாம். இது அவ்வளவு பெரிய விவகாரம் ஒன்றுமல்ல. நான் பவுலரிடம் இது பற்றி பிற்பாடு பேசினேன்” என்றார்.\nவங்கதேச கேப்டன் மஷ்ரபே மொர்டசா கூறும்போது, “எந்த ஒரு போட்டியின் போதும் களத்தில் இப்படி நடப்பது தவிர்க்க முடியாததே. இறுதியில் கைகொடுத்து சுமுகமாகச் செல்லப் போகிறோம், இது ஒன்றும் மேட்டரேயல்ல” என்றார்.\nதாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் 4அடி ஆழத்தில் பள்ளம் : பாலம் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்\nசென்னை முகப்பு > செய்திகள் > சென்னை உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்\nNews • தற்போதைய செய்தி\nடிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல் ‘கொடிய குற்றவாளி; மரண தண்டனைக்கு உரியவர்’\nஇந்தியாவில் அஜித்தை விட விஜய்யே மிகவும் புகழ்பெற்றவர் சொல்லுகிறது “போர்ப்ஸ்”. (ஆதாரம் உள்ளே)\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-08-08T14:44:47Z", "digest": "sha1:3AIO6LQA46YCKYEK3P5NWF5MB7LVU6QR", "length": 18899, "nlines": 157, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இலங்கை போர்க்குற்றம்: \"ரணில் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார்\" - மஹிந்த ராஜபக்ஷ | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கை போர்க்குற்றம்: “ரணில் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார்” – மஹிந்த ராஜபக்ஷ\nஇலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக கூறி சர்வதேச சமூகத்திடம் ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஐக்கிய மக்கள் முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபோர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்��ங்கள் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் இவை போர்க் குற்றம் அல்ல.\nஇவ்வாறான நிலையில் வடக்கில் சென்று தமிழ் மக்கள் மத்தியில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக பிரதமர் ரணில் கூறியமை எமது நாட்டை சர்வதேச சமூகத்திடம் கட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது ஆகும்.\nஇந்த நாட்டில் நிலவிய மோசமான போரை முடிவுக்கு கொண்டுவந்து 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்று இருந்த சூழலில் இருந்து நாடு முற்றாக விடுபட்டுள்ளது.\nஇந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்ட போது அங்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில உரையாற்றும் போது போர்க் குற்றம் இடம்பெற்றது என்று கூறியுள்ளார்.\nஅதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வரவேற்றுள்ளதுடன் நாட்டின் பிரதமரே போர் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதால் ஜெனிவாவில் எமக்கு சாதகமாக செயற்பட முடியும் என்று கூறியுள்ளார்.ஆகவே இவர்களின் நோக்கம் என்ன என்பது இன்று தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.\nபோர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க் குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின், ராணுவத்தால் குற்றம் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் இவை போர்க் குற்றம் அல்ல.\nஇன்று காஸ்மீர் பிரதேசத்தில் நிலைமையை பாருங்கள். இவ்வாறான மோசமான நிலைமை தான் இலங்கையிலும் நிலவியது. நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்காது போயிருந்தால் இன்றும் இலங்கை அவ்வாறான நிலமையிலேயே இருந்திருக்கும்.\nஎனினும் நாம் அவ்வாறான நிலமைகளில் இருந்து நாட்டை மீட்டெடுத்ததும், பயங்கரவாதத்தை முற்றாக அழித்ததும் போர்க் குற்றம் அல்ல. பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் போராடினோமே தவிர தமிழ் மக்களுக்காகவோ முஸ்லிம் மக்களுக்கு எதிராகவோ நாம் போர் செய்யவில்லை.\nநான்கு ஆண்டுகள் நல்லாட்சியில் தலைமைத்துவத்தை வைத்துகொண்டு ஊழல் மோசடிகளை தடுக்க முடியாது போனதன் காரணத்தினால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சியுடன் கைகோர்த்து ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக போராடி வருகின்றார்.இன்று ஜனாதிபதி எமது பக்கம் வந்துவிட்டார் என்றும் மகிந்த ���ாஜபக்ச தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அவர் முன்னிலையிலே எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு உரையாற்றினார்.\nஎதிர்வரும் இரு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகுமாம் : கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு பணிப்பு 0\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா (படங்கள், வீடியோ) 0\nசுமந்திரனின் பேச்சாளர் பதவி பறிக்கப்படுமா மாவை, செல்வம், சித்தர் யாழில் அவசர ஆலோசனை 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வட���ிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:16:04Z", "digest": "sha1:EHGXSRZF7TBUPRIGKDCIEVSTBYP3ZTYP", "length": 8391, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "திவ்யா நாகேஷ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா��ில் இருந்து.\nதிவ்யா நாகேஷ் என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 2009 இல் வெளியான அருந்ததி என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தமைக்காக அறியப்படுகிறார். இத்திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.\nதிவ்யா மும்பையில் பிறந்தவர். இவருடைய குடும்பம் [சென்னை]]யில் குடியேறியமையால் கல்வியை சென்னையில் கற்றார். சென்னை செயின்ட் ஜோசப் பள்ளியிலும், திருச்சி ஹோலி க்ராஸ் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார்.\nதிவ்யா பள்ளி படிக்கும் காலத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும், விளம்பரங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அந்நியன், அது ஒரு கனா காலம், ஜில்லுன்னு ஒரு காதல், பொய் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதில் அந்நியன் திரைப்படத்தில் இளம்வயது விக்ரமின் தங்கையாக நடித்திருந்தார். அத்திரைப்படத்தில் பள்ளி செல்லும் பொழுது தேங்கிய நீரில் மின்சாரம் பாய்வது தெரியாமல் விழுந்து இறப்பது என்ற காட்சியில் நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் கவனம் பெற்றார்.\nசிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி விருது - 2009 - அருந்ததி திரைப்படத்திற்காக. [2]\nஅது ஒரு கனா காலம்\nமதிகெட்டான் சாலை - 2011\nமேற்கு முகப்பேர் கனகதுர்கா - 2016\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் திவ்யா நாகேஷ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2020, 13:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/disorders/organic-mental-disorder-organic-brain-syndrome", "date_download": "2020-08-08T15:12:42Z", "digest": "sha1:ERCD72NVRRZB5TKYE7L7GTCHWW4CQPFY", "length": 17843, "nlines": 95, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்கள்", "raw_content": "\nமூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்கள் என்றால் என்ன\nமனநலக் குறைபாடு என்று சொன்னவுடனே நம்மில் பலர் ஏதாவது ஓர் உயிரியல், மரபியல் அல்லது சுற்றுச்சூழல் காரணத்தால் மூளையின் பயன்பாடு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அதனால்தான் பல்வேறு விதமான மனநலப் பிரச்னைகள் உண்டாகின்றன என்றும் நினைத்துக் கொள்கிறோம்.\nஉண்மையில் சில உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் அல்லது மூளைக் காயம், நரம்பு அமை���்பில் குறைபாடுகள், அறுவை சிகிச்சை, அதீதமான உடல் அல்லது மனம் சார்ந்த அதிர்ச்சி ஆகியவையும் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும்.\nமூளைக்குறைபாடு சார்ந்த மனநோய் அல்லது இயற்கையான மூளை நோய்க்குறி என்பது உண்மையில் ஒரு நோய் அல்ல; மூளையின் செயல்பாடுகள் படிப்படியாகக் குறைகின்ற காரணத்தினால் ஏற்படுகிற பிரச்னைகள் இந்தப் பெயரால் அழைக்கப்படுகின்றன.\nமூளையின் செல்கள் பல காரணங்களால் சேதமடையலாம். உதாரணமாக உடல் சார்ந்த காயங்கள் (ஒருவருக்குத் தலையில் பெரிதாக அடிபடலாம், பக்கவாதம் வரலாம், வேதியியல் மற்றும் நச்சுப் பொருள்களை அவர்கள் உட்கொள்ள நேரிடலாம், மூளையில் இயற்கையாகவே ஏதேனும் நோய்கள் வரலாம், போதைப் பொருள்களை அவர்கள் அதிகமாகப் பயன்படுத்தலாம், இதுபோல் இன்னும் பல காரணங்கள்) அல்லது உளவியல்-சமூகவியல் சார்ந்த காரணங்களாலும் மூளையின் செல்கள் சேதமடையலாம், உதாரணமாக ஒருவர் தீவிர இடர்ப்பாடுகளைச் சந்தித்தல், உடல் அல்லது மனரீதியில் துன்புறுத்தப்படுதல், உளவியல் ரீதியில் தீவிரமான அதிர்ச்சியைச் சந்தித்தல் போன்றவை. இந்த நிலைகளில் உள்ளவர்களால் சிந்திக்க, விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ள, புரிந்துகொள்ள மற்றும் கற்றுக் கொள்ள இயலும், ஆனால் அதே சமயம் அவர்களுடைய தீர்மானம் எடுக்கும் திறன் மிகவும் மோசமாக இருக்கும், ஆகவே அவர்களைத் தொடர்ந்து கவனித்து வருதல் அவசியமாகும். ஒருவேளை அவர்களை யாரும் கவனிக்காமல் விட்டுவிட்டால் இந்த நிலை இன்னும் மோசமாகி அறிகுறிகள் மேலும் தீவிரமாகக்கூடும், புதிய பிரச்னைகளைக் கொண்டுவரக்கூடும்.\nமூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்கள் தாற்காலிகமானவையாகவும் தீவிரமானவையாகவும் இருக்கலாம் (உதாரணம் சித்தபிரமை) அல்லது நிரந்தரமானவையாகவும் தீவிர விளைவுகளைக் கொண்டு வரக்கூடியவையாகவும் இருக்கலாம் (உதாரணமாக டிமென்சியா).\nமூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்கள் எதனால் ஏற்படுகின்றன\nமூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்கள் பல காரணங்களால் ஏற்படக்கூடும்.\nமூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்களை ஏற்படுத்தக்கூடிய உடல் சார்ந்த அல்லது மருத்துவச் சூழல்கள்:\nஅதிர்ச்சியால் ஏற்படும் மூளைக் காயம்\nமூளைக்குள் ரத்தக் கசிவு (இன்ட்ராசெரிபரல் ஹெமரேஜ்)\nமூளையைச் சுற்றியுள்ள பகுதியில் ரத்தக்கசிவு (சப்ஆர்க்னாய்ட் ஹெமரேஜ்)\nமண்டையோட்டுக்குள் ரத்தக்கட்டி உண்டாகி அது மூளைக்கு அழுத்தத்தை ஏற்படுத்துதல் (சப் ட்யூரல் ஹெமட்டோமா)\nஉடலில் கார்பன்டைஆக்ஸைடு அளவு அதிகமாக இருத்தல்\nஇதயம் சார்ந்த (கார்டியோ வாஸ்குலார்) காரணங்கள்\nபல பக்கவாதங்களால் ஏற்படும் டிமென்சியா\nஇடைநிலை ரத்த ஓட்டத் தடைதாக்குதல் (TIA)\nஇயற்கையான அம்னீசியா குறைபாடு: இந்தக் குறைபாடு சமீபத்திய மற்றும் நீண்ட நாளைக்கு முந்தைய ஞாபகங்களை அதிகம் பாதிக்கிறது, ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக நடந்த விஷயங்கள் நினைவில் இருக்கும். இதனால் இவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளூம் திறன் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைகிறது.\nசித்தபிரமை: இது ஒரு தீவிரமான ஆனால் தாற்காலிகமான பிரச்னை ஆகும். இது இயற்கையான மூளை சார்ந்த குறைபாடு ஆகும், இது ஒருவருடைய உணர்வு நிலை, கவனக்கூர்மை, புரிந்துகொள்ளுதல், சிந்தித்தல், ஞாபக சக்தி, நடந்துகொள்ளுதல் மற்றும் தூங்குதல், விழித்தல் ஆகியவற்றைப் பாதிக்கிறது.\nமூளை நோய், சேதம் அல்லது செயல்படாத் தன்மையால் ஏற்படும் ஆளுமை மற்றும் நடந்து கொள்ளும் விதம் சார்ந்த குறைபாடுகள்.\nமூளைக்குறைபாடு சார்ந்த மனநோயின் அறிகுறிகள் என்ன\nஒருவருடைய மூளையின் எந்தப்பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது, எதனால் இந்தப் பிரச்னை உண்டாகியிருக்கிறது என்பதைப் பொறுத்து மூளைக்குறைபாடு சார்ந்த மனநோயின் அறிகுறிகள் மாறும். சில பொதுவான அறிகுறிகள்:\nஞாபக சக்தி இழப்பு: பாதிக்கப்பட்டவர் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மறந்துவிடலாம், அவர்களை அடையாளம் காண இயலாமல் சிரமப்படலாம்\nகுழப்பம்: அவர்கள் குழப்பத்துடன் காணப்படலாம், தாங்கள் எங்கே இருக்கிறோம், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர்களால் உணர இயலாமல் இருக்கலாம்\nஉரையாடல்களைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படலாம்\nஎதிலும் கவனம் செலுத்த இயலாமல் சிரமப்படுதல்\nகுறுகிய கால ஞாபக இழப்பு (உதாரணமாக தாற்காலிக அம்னீசியா)\nவழக்கமான வேலைகளைச் செய்ய இயலாமல் சிரமப்படுதல்\nதானே இயங்கும் தசை அசைவுகளைச் கட்டுப்படுத்தச் சிரமப்படுதல்\nதன்னுடைய உடலின் சமநிலையைத் தக்கவைத்துக் கொள்வதில் சிரமங்கள் (உதாரணமாக நடக்கும்போது, நிற்கும்போது)\nஇந்தப் பிரச்னை கொண்டவர்கள் அவ்வப்போது அதீதமாகக் கோபப்படலாம், ��ிறர் மீது சந்தேகப்படலாம்\nமூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்கள் எப்படிக் கண்டறியப்படுகின்றன\nமூளைக்குறைபாடு சார்ந்த மனநோயின் அறிகுறிகள், மற்ற பல மனநலக் குறைபாடுகளின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். ஆகவே மன நல நிபுணர் பல பரிசோதனைகளை நிகழ்த்திப் பார்த்து தான் இந்தப் பிரச்னை ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய இயலும்.\nஇதற்காக நடத்தப்படும் சில பரிசோதனைகள்:\nமேக்னடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் (MRI), இது மூளைக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சேதத்தைப் பரிசோதிக்கிறது\nபாசிட்ரான் எமிசன் டோமோகிராபி (PET), இது மூளையில் எந்தப் பகுதிகள் சேதமடைந்துள்ளன என்று கண்டறியப் பயன்படுகிறது\nசெரிப்ரோஸ்பைனல் ஃப்ளூயிட் மார்க்கர்ஸ், இது பாக்டீரியா சார்ந்த மூளை நோய் போன்ற நோய்த் தொற்றுகளுக்கான அறிகுறிகளைக் கண்டறிகிறது\nமூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்க்குச் சிகிச்சை பெறுதல்\nமூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்க்கான சிகிச்சை காயத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்து அமையும் அல்லது எந்த நோயினால் இந்த நிலை உருவாக்கியிருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும். உதாரணமாக ஒருவருக்குத் தலையில் அடிபட்டிருப்பதால் வரக்கூடிய மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்கள் தாற்காலிகமானவை, அவர் போதுமான அளவு ஓய்வெடுத்து மருந்துகளை உட்கொண்டாலே இது குணமாகிவிடும். வேறு பல மூளைக்குறைபாடு சார்ந்த மனநோய்களுக்கு அக்கறையான கவனிப்பும் பராமரிப்பும் தேவைப்படும், இதுவே நல்ல சிகிச்சையாக அமையும். இதன்மூலம் இந்தப் பிரச்னைக்கு ஆளானவர்கள் தங்களுடைய நிலையைச் சமாளித்து வாழ இயலும்.\nஇந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் பிறருடைய உதவியின்றித் தாங்களே சுதந்திரமாக வாழ்வதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன, உதாரணமாக நடத்தலுக்கு உதவும் உடல்நலச் சிகிச்சை, தினசரி வேலைகளை மீண்டும் கற்றுக் கொண்டு செய்வதற்கான பணி சார்ந்த சிகிச்சை போன்றவை.\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/page/2/", "date_download": "2020-08-08T15:33:56Z", "digest": "sha1:A2HM3LKD32XOVWE7FCPGBKICUIRH26B7", "length": 25029, "nlines": 97, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "அடுத்த வாரிசு | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் | பக்கம் 2", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nகையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் \nகையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் இடுகையின் உள்ளே போகும் முன் நேற்று முன் தினம் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் – அங்கங்களை பறிகொடுத்து விட்டு, வலியால் துடி துடித்துக்கொண்டே – அரசாங்கத்தின் உதவியையும், ஆம்புலன்ஸையும் எதிர்பார்த்து, பரிதாபமாக காத்துக்கொண்டிருக்கும் அப்பாவிகள் – மனிதாபிமானம் … Continue reading →\nPosted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 6 பின்னூட்டங்கள்\nசொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் \nசொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் இந்த காலத்தில் செய்திகளுக்கு போடப்படும் தலைப்புகளைப் பார்த்தவுடனேயே – நம் மனதில் மற்றொரு கருத்து தானாகவே உருவாவதை தவிர்க்க முடியவில்லை இந்த காலத்தில் செய்திகளுக்கு போடப்படும் தலைப்புகளைப் பார்த்தவுடனேயே – நம் மனதில் மற்றொரு கருத்து தானாகவே உருவாவதை தவிர்க்க முடியவில்லை உதாரணத்திற்கு – இன்றைக்கு வந்துள்ள சில செய்தி தலைப்புகளையும் உடனடியாக மனதில் தோன்றுவதையும் பாருங்களேன் – கூட்டணி குறித்து பேச தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை … Continue reading →\nPosted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலாநிதி மாறன், காமெடி, குடும்பம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, ஸ்டாலின், ஸ்பெக்ட்ரம், Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\nராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் \nராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் இந்தியாவில் மட்டும் அல்லாமல் – உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி விட்டது திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் பாதாள அறை சொத்துக்கள் விவகாரம். இன்று நம் நாட்டின் கௌரவத்தை உலக அளவில் உயர்த்தும் வண்ணம் நடந்து கொண்டுள்ளார் திருவாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. … Continue reading →\nPosted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், தமிழ், மனதைக் கவர்ந்தவை, raja, Uncategorized\t| Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 5 பின்னூட்டங்கள்\nஅப்பாடா – இப்போ பிரதமர் ஆயிடலாம்ல \nஅப்பாடா – இப்போ பிரதமர் ஆயிடலாம்ல (புகைப்படங்களே பேசும்போது …. கட்டுரை எதற்கு அநாவசியமாக – (புகைப்படங்களே பேசும்போது …. கட்டுரை எதற்கு அநாவசியமாக – \nPosted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், காமெடி, சோனியா காந்தி, தமிழ், பயணப்படி, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized\t| Tagged அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nபத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால்\nபத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால் செய்தி – மானமிகு வீரமணி அறிவுருத்தல் – புட்டபர்த்தி சாயிபாபா சொத்தையும், திருவனந்தபுரம் ப���்மனாப சுவாமி கோயில் சொத்தையும் –அரசாங்கம் எடுத்து மக்கள் நலப்பணிகளுக்காக செலவழிக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை – மிகவும் நல்ல கருத்து. ஆனால் வேறொரு சின்ன சந்தேகம் … Continue reading →\nPosted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கடைத்தேங்காய், சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழ், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, வீரமணி, Uncategorized\t| Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 14 பின்னூட்டங்கள்\nஅடுத்த பிரதமர் ……. தலைநகரில் வலம் வரும் செய்திகளைப் பார்த்தால் பிரதமர் மாறும் நேரம் வந்து விட்டதாகத் தோன்றுகிறது மன்மோகன் சிங் எந்த நேரமும் தூக்கப்படலாம் என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள் மன்மோகன் சிங் எந்த நேரமும் தூக்கப்படலாம் என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள் சந்தேகம் அடுத்த பிரதமர் யார் என்பதை பற்றியதே சந்தேகம் அடுத்த பிரதமர் யார் என்பதை பற்றியதே மன்மோகன் சிங் பதவி ஏற்கும்போதே அவருக்கு தெரியும் – தான் தற்காலிக … Continue reading →\nPosted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nகட்சி மாறுகிறாரா தயாநிதி மாறன் நக்கீரன் தாக்குதலுக்கு என்ன அர்த்தம் \nகட்சி மாறுகிறாரா தயாநிதி மாறன் நக்கீரன் தாக்குதலுக்கு என்ன அர்த்தம் நக்கீரன் தாக்குதலுக்கு என்ன அர்த்தம் திமுக ஆதரவு தளமான நக்கீரன் இன்றிரவு வெளியிட்டுள்ள – தயாநிதி மாறனுக்கு மிகவும் பாதகமான இந்த செய்திக்கு என்ன பொருள் திமுக ஆதரவு தளமான நக்கீரன் இன்றிரவு வெளியிட்டுள்ள – தயாநிதி மாறனுக்கு மிகவும் பாதகமான இந்த செய்திக்கு என்ன பொருள் கட்சி மாறுகிறாரா தயாநிதி மாறன் \nPosted in அடுத்த வாரிசு, அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், சன் குழுமம், சன் டிவி, தமிழ், நக்கீரன், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized\t| Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஸ்டாலினும் - கலைஞரும் .....\n- விஜய் - வாத்தி - கம்மிங்\nமோக முள் ... தி.ஜானகிராமன்\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இடம் எப்படி இருக்கும்...\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் - வி.வி.விழா...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை\nசி.வி.ஸ்ரீதர் - (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே ...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்… இல் rathnavelnatarajan\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திப… இல் M.Subramanian\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\nமோக முள் … தி.ஜானகி… இல் புதியவன்\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் Raghuraman\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புவியரசு\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் bandhu\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இட… இல் vimarisanam - kaviri…\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\n– விஜய் – வாத்தி… இல் மெய்ப்பொருள்\n– விஜய் – வாத்தி… இல் புதியவன்\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் vimarisanam - kaviri…\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் மெய்ப்பொருள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை ஓகஸ்ட் 8, 2020\nமோக முள் … தி.ஜானகிராமன் ஓகஸ்ட் 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/07/28202422/1746826/Kerala-Reports-1167-New-Coronavirus-Cases-Today.vpf", "date_download": "2020-08-08T15:28:38Z", "digest": "sha1:BUCVOVY7IKCTKROOSAR23QKGLA5ZS53G", "length": 16507, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் இன்று ஒரேநாளில் 1,167 பேருக்கு கொரோனா - 4 பேர் பலி || Kerala Reports 1167 New Coronavirus Cases Today", "raw_content": "\nசென்னை 08-08-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளாவில் இன்று ஒரேநாளில் 1,167 பேருக்கு கொரோனா - 4 பேர் பலி\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 1,167 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 1,167 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.\nஇந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.\nஅவர் வெளியிட்ட தகவலின் படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,167 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது.\nவைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும், கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 679 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால்\nமாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது.\nஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\n1 கோடியே 25 லட்சத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை\nஅமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - அப்டேட்ஸ்\nமகாராஷ்டிரா: ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 300 பேர் பலி\nபுதுச்சேரியில் இன்று 244 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் 20 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு - 24 மணி நேரத்தில் 886 பேர் பலி\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா தொற்று: 118 பேர் உயிரிழப்பு\nஅசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\nமும்பை புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதியது- பெரும் விபத்து தவிர்ப்பு\nநீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம் நீலகிரிக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது\nமாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nநீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nமாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி\nமேட்டூா் அணையின் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயா்வு\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12,822 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது\nசென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nபழனி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nசென்னையில் கொரோனாவுக்கு இன்று 13 பேர் உயிரிழப்பு\nகள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஆய்வு\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nகுட்டித்தீவில் தவித்த 3 மாலுமிகள்: ‘SOS’ என்ற ராட்சத மணல் எழுத்தால் மீட்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை தகவல்\nதங்க கம்மல்களை விற்று மகளுக்கு செல்போன் வாங்கிய தேவதாசி பெண்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nஉடல் எடையை குறைக்க உதவும் தட்டப்பயறு காய்கறி சாலட்\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/v-440-2/", "date_download": "2020-08-08T14:27:44Z", "digest": "sha1:B5WIMUAVRH4OW2HPGMS7UUFAWZCHCA2Z", "length": 7088, "nlines": 98, "source_domain": "www.qurankalvi.com", "title": "நபிகளார் சபித்த வட்டியோடு தொடர்புடையவர்கள் யார்? – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Islam & Economy / நபிகளார் சபித்த வட்டியோடு தொடர்புடையவர்கள் யார்\nநபிகளார் சபித்த வட்டியோடு தொடர்புடையவர்கள் யார்\nநபிகளார் சபித்த வட்டியோடு தொடர்புடையவர்கள் யார்\nஉரை:-: மவ்லவி அப்துல் அஜீஸ் முர்ஸி, அழைப்பாளர், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மய்யம்\nTags மவ்லவி அப்துல் அஜீஸ் முர்ஸி வட்டி\nPrevious நபிகளாருக்கு நோய் ஏற்பட்ட போது ஜிப்ரீல் (அலை) ஓதிய துஆ\nNext 44: ஏற்றுக்கொள்ளுதல் … மறுத்தல்…\nஅல்லாஹ்வை அதிகம் நினைவு கூற வேண்டிய சிறந்த நாட்கள்\n43 : கிப்லா மாற்றப்பட்ட வரலாறு\n42 : இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், கஃபாவும்\n42 இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், கஃபாவும் வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom …\nமுஸாபகதுர் றமழான் – 1441 (2020)\nஅல்லாஹ்வை அதிகம் நினைவு கூற வேண்டிய சிறந்த நாட்கள்\n43 : கிப்லா மாற்றப்பட்ட வரலாறு\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் Ramadan வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் S.யாஸிர் ஃபிர்தௌஸி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மவ்லவி அஜ்மல் அப்பாஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84560.html", "date_download": "2020-08-08T14:57:25Z", "digest": "sha1:CQ7PM4LIFNRMXYIIJXR42EL4K2WBQ3OC", "length": 6985, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "பிகில் படத்துக்காக ரெயில் நிலைய செட்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபிகில் படத்துக்காக ரெயில் நிலைய செட்..\nதமிழ்த் திரையுலகில் முன்னணி கலை இயக்குநராக வலம் வரும் முத்துராஜ் பிரம்மாண்ட அரங்குகளை தத்ரூபமாக உருவாக்கி வருகிறார். கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கான அரங்குகளை உருவாக்கிவரும் இவர் பிகில் படத்திற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் போன்று பிரம்மாண்ட அரங்கை உருவாக்கியுள்ளார்.\nமுக்கியமான காட்சிகள் ரயில் நிலையத்தில் நடப்பதுபோன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் போன்ற முன்னணி நடிகர் படப்பிடிப்பில் கலந்துகொண்டால் சாதாரண இடங்களிலேயே மக்கள் கூட்டம் அதிகமாகிறது. மேலும் படத்தின் காட்சிகள், கதாபாத்திரங்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி விடுகின்றன. இந்நிலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமில்லை.\nஇதனால் படக்குழு பிரம்மாண்டமாக அரங்கு அமைத்துள்ளது. தற்போது விஜய் நடிக்கும் காட்சிகளில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளன. சில காட்சிகளில் விடுபட்ட ஷாட்டுகளை படமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து விஜய் டப்பிங் பணிகளில் கவனம் செலுத்துகிறார். அடுத்த வாரத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையமைக்கும் பணியில் ஈடுபட உள்ளார். அட்லீ இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதனுஷ் ‘சிட்டி ரோபோ’ போன்றவர் – ஜகமே தந்திரம் நடிகை புகழாரம்..\nபாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன்..\nமாளவிகா மோகனன் பிறந்தநாள் – மாஸ்டர் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்..\n‘குட்டி சேது வந்தாச்சு’ – சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி..\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்..\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/41668/", "date_download": "2020-08-08T15:36:07Z", "digest": "sha1:XMAW7UOW7I234CCPMGPGO7QH4YLQKBC5", "length": 10840, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ நா பொருளாதார, சமூகப் பேரவை கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ நா பொருளாதார, சமூகப் பேரவை கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு…\nஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுச் சபை கூட்டத்தொடர் நாளை (19) நியூயோர்க் நகரில் ஆரம்பமாகின்றது. பொதுச் சபை கூட்டத்தொடருடன் இணைந்ததாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக பேரவையின் கூட்டத்தொடர் இன்று (18) பிற்பகல் நியூயோர்க்கில் உள்ள ஐ நா தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. அரச தலைவர்கள் மட்டும் பங்குபற்றும் இக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ; கலந்துகொண்டார்.\nஉலக நாடுகளின் கூட்டமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால பயணம் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திறனை மேலும் அதிகரித்தல், ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் நிர்வாக செலவுகளை குறைத்து உறுப்பு நாடுகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையில் செயற்படுவது தொடர்பாகவும் விரிவாக கவனம்செலுத்தப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல்வேறு நாடுகளின் அரச தலைவர்கள் இக்கூட்டத்தொடரில் பங்குபற்றினர்.\nTagsnews Srilanka srilanka news tamil tamil news ஐ நா பொருளாதார சமூகப் பேரவை கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஉலகம் • பிரதான செய்திகள்\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கொங் தலைமை நிர்வாகி உட்பட பத்து பேருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது\nஇணைப்பு 2 – பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு அனுமதி\nஇணைப்பு 2 இங்கிலாந்தின் வெயன் ரூனியின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:36:11Z", "digest": "sha1:GSH74QXLQEFOBR76C7CYQCKNCBDKHOP2", "length": 12312, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையின் தேசிய சின்னங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்���்சியில் பங்களிக்கலாம்.\nஇலங்கையின் தேசிய சின்னங்கள் பின்வருமாறு தேசிய மலர் அல்லி தேசிய மிருகம் மர அணில் தேசிய உணவு நெல்லரிசி சோறு தேசிய பறவை காட்டுக்கோழி தேசிய மரம் நாகமரம்\nதேசிய கீதம் இலங்கையின் தேசிய கீதம் இலங்கையின் தேசிய கீதம் சிறீ லங்கா தாயே என அழைக்கப்படுகிறது. இது ஆனந்த சமரக்கோன் அவர்களால் 1940ம் ஆண்டு எழுதப்பட்டது. அதன் பின் இது 1951ம் ஆண்டு இலங்கையின் தேசிய கீதமாக பிரகடனப்படுத்தப்பட்டது.[1][2]\nதேசியக் கொடி இலங்கையின் தேசியக்கொடி இலங்கையின் தேசியக்கொடியில் வாள் தாங்கிய சிங்கம், நான்கு மூலைகளிலும் அரசமிலை ஆகியவை காணப்படுகின்றது. தமிழ், முஸ்லிம்களைக் குறிக்க ஆரஞ்சு மற்றும் பச்சை நிறமும் உள்ளது. இது 1950 பிரகடனப்படுத்தப்பட்டது.\nதேசிய இலச்சினை இலங்கையின் தேசிய இலச்சினை இலங்கையின் தேசிய இலச்சினையாக இலங்கை அரசால் இலங்கையின் நிர்வாகத்தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய இலச்சினை 1972ல் இருந்து பாவனையில் உள்ளது.\nதேசிய மலர் நீலோற்பலம் 1986 பெப்ரவரி 26 ம் திகதி இலங்கையின் தேசிய மலராகப் பிரகடனப்படுத்தப்பட்டது.[3] இப் பூவானது இலங்கையின் எந்தவொரு நீரோடையிலும் பரந்து வளரக்கூடியதாகும். நீலோற்பம், நீலாம்பல், நீலத்தாமரை என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இலங்கையில் எழுதப்பட்ட பௌத்த இலக்கியங்களில் இப்பூ பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அத்துடன் சிகிரியா ஒவியங்களில் பெண்களின் கைகளை இப்பூ அலங்கரிக்கின்றது.\nதேசிய மரம் நாகமரம் நாகமரம் இலங்கையின் தேசிய மரமாக பெப்ரவரி 26, 1986ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது இலங்கையின் தேசிய மரமாக தனித்துவத்துவம், வரலாற்று & கலாச்சார முக்கியத்துவம், பரந்த பயன்பாடு, நிறம் & சிற்பம் தயாரிக்கத் தக்க இயற்கை காரணிகள் ஆகிய காரணத்திற்காக அறிவிக்கப்பட்டது.[3]\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 01:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:20:16Z", "digest": "sha1:RUXE56DRKUYTFT3VJIQ5YC2ZALOWIXAO", "length": 8307, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாத்தன்னூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது சாத்தனூர் என்ற ஊர் அல்ல.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசாத்தன்னூர் என்னும் ஊர் கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. இது கொல்லம் நகரத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 47-ல் அமைந்துள்ளது. இத்திக்கரை ஆற்றின் அருகில், கொல்லத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தெற்கில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 55 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ளது. இத்திக்கரை மண்டலம், சாத்தன்னூர் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றின் தலைமையகத்தையும் கொண்டுள்ளது.\nவிளப்புறம் ஆனந்தவிலாசம் பகவதி கோயில்\nகொல்லம் • பரவூர் • புனலூர் • கொட்டாரக்கரை • புத்தூர் • சாஸ்தாம்கோட்டை • அஞ்சல் • குண்டறை • வாளகம் • ஆயூர் • ஓயூர் • பத்தனாபுரம் • சாத்தன்னூர் • சடையமங்கலம் • கடைக்கல் • குன்னத்தூர் • தென்மலை • சவறை • கருநாகப்பள்ளி\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகொல்லம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2014, 08:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:24:12Z", "digest": "sha1:X3QHH2ETH3NYELP2M4GBC6WWUIMIZQLE", "length": 5116, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜீன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜீன்ஸ் (உடை), ஒரு ஆடை வகை.\nஜீன்ஸ் (திரைப்படம்), தமிழ்த் திரைப்படம்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 தி���ம்பர் 2013, 18:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-08T15:32:06Z", "digest": "sha1:7UZF6AYDJ243YMUJPVWLAJGJDQQVEO46", "length": 26110, "nlines": 95, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "சமூகம் | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nகலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா \nகலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ஓய்வு எடுத்துக்கொள்வது என்பது என்னுடைய சொந்த விஷயம். அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டாம் என்று கலைஞர் ஞாயிறன்று வள்ளுவர் கோட்டம் நிகழ்ச்சியில் கூறுகிறார் ஓய்வு எடுத்துக்கொள்வது என்பது என்னுடைய சொந்த விஷயம். அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டாம் என்று கலைஞர் ஞாயிறன்று வள்ளுவர் கோட்டம் நிகழ்ச்சியில் கூறுகிறார் \nPosted in அறிவியல், ஓய்வு, கனிமொழி, கருணாநிதி, ஸ்டாலின், Uncategorized\t| Tagged அனுபவம், அரசியல், இணைய தளம், இணையதளம், இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், கடமை, கட்டுரை, சமூகம், சிந்தனை, செய்திகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், பகுத்தறிவு, பண்பாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, விமரிசனம், விமர்சனங்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nதிரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு…\nதிரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு… நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள். உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும் மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும், போலிச் சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒரு வித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் … Continue reading →\nPosted in அறிவியல், ஆத்திகன், ஜக்கி வாசுதேவ், நாகரிகம், பக்திமான், போலிச் சாமியார்கள், மட்டமான விளம்பரம், விஜி, Uncategorized\t| Tagged அனுபவம், அம்மணம், அரசியல், ஆன்மிகம், இணைய தளம், இணையதளம், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, கொலைகாரர்கள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நிர்வாணம், நேர்மை, பொது, பொதுவானவை, மனிதம், விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized\t| 17 பின்னூட்டங்கள்\nகலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி \nகலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி இன்றைய தினம் கலைஞரின் துணைவியார் திருமதி ராஜாத்தி அம்மையார் அவர்கள் நீண்ட யோசனைக்குப்பின் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகளும் அதை ஒட்டி நமது எண்ணங்களும – கேள்வி -உலகத்தமிழர் மாநாடு முடிந்ததும் ஓய்வு பெறப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.அடுத்த முதல்வர் ஸ்டாலின் … Continue reading →\nPosted in அந்நியன், அரசு, அருவாருப்பு, அறிவியல், அழகிரி, கனிமொழி, கருணாநிதி, நாகரிகம், மடத்தனம், ராஜாத்தி அம்மையார், ஸ்டாலின், Uncategorized\t| Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கோமாளிகள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், செய்திகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், நேர்மை, பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nஷா ரூக் கானின் நிர்வாணப் படங்கள் …\nஷா ரூக் கானின் நிர்வாணப் படங்கள் இன்று வெளியாகி இருக்கும் செய்தி இது – லண்டன் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் என்னை ஸ்கேன் செய்தனர். அந்த நிர்வாண போட்டோக்களை என்னிடம் இரு பெண் ஊழியர்கள் காட்டினர். நான் அந்த ஸ்கேன் படத்தின் மீதே அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன் என்று பாலிவுட் சூப்பர் … Continue reading →\nPosted in அந்நியன், அருவாருப்பு, அறிவியல், ஆபாசம், இந்தியன், கலை நிகழ்ச்சி, சினிமா, தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், ��டத்தனம், மட்டமான விளம்பரம், மத உணர்வு, மத வெறி, ஷா ரூக் கான், Uncategorized\t| Tagged அனுபவம், அம்மணம், அரசியல், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, ஊடகங்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கேளிக்கை, கோமாளிகள், சட்டம், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், செய்திகள், செய்திப் பத்திரிக்கைகள், டிவி, தமிழ், திரை உலகம், நிர்வாணம், நேர்மை, பண்பாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், விளம்பரங்கள், Uncategorized\t| 1 பின்னூட்டம்\nபகல் கொள்ளையைத் தடுக்க …\nபகல் கொள்ளையைத் தடுக்க … நம் நாட்டில் எத்தனையோ விதங்களில் மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். விவரம் புரியாமல் – கேட்கும் வழி தெரியாமல் – வாய்மூடி, மௌனமாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் பாமர மக்களைக் காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ எதுவுமே செய்வதில்லை. காரணம் – அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருக்கிறது என்பதைத் தவிர … Continue reading →\nPosted in அரசு, அறிவியல், இந்தியன், இரக்கம், உயிர் காக்கும் மருந்து, பொருளாதாரம், மடத்தனம், மருத்துவர்கள், லாபம், Uncategorized\t| Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஊடகங்கள், ஊழல்வாதிகள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கூட்டணி, கொள்ளையோ கொள்ளை, சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், செய்திப் பத்திரிக்கைகள், ஜனநாயகம், தமிழ், நேர்மை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், விஞ்ஞானம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized\nதினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் \nதினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் இன்றைய தினமணி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி – “சென்னை,​​ பிப்.​ 7:​ முதல்வருக்கு தமிழ்த் திரையுலகம் சென்னையில் சனிக்கிழமை நடத்திய பாராட்டு விழாவை தினமணியில் ஏன் செய்தியாகப் பிரசுரிக்கவில்லை என்று பல வாசகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை வினவினர். முதல்வர் … Continue reading →\nPosted in அரசு, அறிவியல், கருணாநிதி, கலை நிகழ்ச்சி, சினிமா, பொருளாதாரம், முன்னணி நடிகர்கள், Uncategorized\t| Tagged அனுபவம், அமைச்சர்கள், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஊடகங்கள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கேளிக்கை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், செய்திப் பத்திரிக்கைகள், டிவி, தமிழ், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, திரை உலகம், தொலைக்காட்சி, நகைச்சுவை, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, விசாரணை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், விளம்பரங்கள், Uncategorized\nசட்டம் செய்யத்தவறினால் ….. ருசிகா என்கிற 14 வயது சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி அதன் மூலம் அந்தச் சிறுமியைத் தற்கொலைக்கு தூண்டிய அயோக்கிய போலீஸ் அதிகாரி – முன்னாள் ஹரியானா மாநில டிஜிபி – ஆர்.பி.எஸ். ராத்தோர் – 18 வருட இழுத்தடிப்பு வழக்கிற்குப் பிறகு வெறும் 6 மாத சிறைத்தண்டனை தீர்ப்பு. … Continue reading →\nPosted in அரசு, அருவாருப்பு, அறிவியல், சிலப்பதிகாரம், நீதிமன்றங்கள், வாலிபன், Uncategorized\t| Tagged அனுபவம், அம்மணம், அரசியல், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், ஊடகங்கள், கட்டுரை, குமுறல் குறிப்புகள், கொலைகாரர்கள், சட்டம், சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், டிவி, தமிழ், தமிழ்ப் பண்பாடு, தொலைக்காட்சி, பண்பாடு, பொது, பொதுவானவை, மனிதம், விசாரணை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஸ்டாலினும் - கலைஞரும் .....\n- விஜய் - வாத்தி - கம்மிங்\nமோக முள் ... தி.ஜானகிராமன்\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இடம் எப்படி இருக்கும்...\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் - வி.வி.விழா...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை\nசி.வி.ஸ்ரீதர் - (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே ...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்… இல் rathnavelnatarajan\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திப… இல் M.Subramanian\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\nமோக முள் … தி.ஜானகி… இல் புதியவன்\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் Raghuraman\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புவியரசு\nஸ��டாலினும் – கலைஞரும்… இல் bandhu\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இட… இல் vimarisanam - kaviri…\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\n– விஜய் – வாத்தி… இல் மெய்ப்பொருள்\n– விஜய் – வாத்தி… இல் புதியவன்\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் vimarisanam - kaviri…\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் மெய்ப்பொருள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை ஓகஸ்ட் 8, 2020\nமோக முள் … தி.ஜானகிராமன் ஓகஸ்ட் 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-08-08T14:03:50Z", "digest": "sha1:4VQHGPU4722VBVPBOIGRJ3OMITWGNTYZ", "length": 8369, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "தெற்காசிய விளையாட்டில் இலங்கை அணி மூன்று தங்கம் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | வர்த்தமானி அறிவிக்கப்பட்டதன் பின்னரே புதிய அமைச்சரவையின் பதவியேற்பு\nRADIOTAMIZHA | யாழில் அங்கஜனுக்கு மக்கள் அமோக வரவேற்பு\nRADIOTAMIZHA | ஜப்பான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்து\nRADIOTAMIZHA | லெபனான் வெடிச்சம்பவத்தில் 14 இலங்கையர்கள் காயம்\nRADIOTAMIZHA | நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை\nHome / விளையாட்டுச் செய்திகள் / தெற்காசிய விளையாட்டில் இலங்கை அணி மூன்று தங்கம்\nதெற்காசிய விளையாட்டில் இலங்கை அணி மூன்று தங்கம்\nPosted by: அகமுகிலன் in விளையாட்டுச் செய்திகள் December 3, 2019\nநேபாளத்தின் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழா (SAG) போட்டிகளின் முதல் நாளான நேற்று (02) காலை நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் கராத்தேயில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்து அசத்தியுள்ளார்.\nஇதேவேளை இலங்கை அணி மூன்று தங்கம், 8 வெள்ளி மற்றும் 14 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை கப்பற்றி இதுவரை இந்த விளையாட்டுத் தொடரில் அதிக பதக்கங்களை வென்ற அணியாக முதலாம் இடத்தில் காணப்படுகின்றது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#தெற்காசிய விளையாட்டில் இலங்கை அணி மூன்று தங்கம்\t2019-12-03\nTagged with: #தெற்காசிய விளையாட்டில் இலங்கை அணி மூன்று தங்கம்\nPrevious: சீரற்ற வானிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தி���் 4612 பேர் பாதிப்பு\nNext: இன்றைய நாள் எப்படி 04/12/2019\nRADIOTAMIZHA | இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேலவுக்கு புதிய பதவி\nRADIOTAMIZHA | ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை: ICC அறிவிப்பு\nRADIOTAMIZHA | மஹேல ஜயவர்தன:விசேட விசாரணைப் பிரிவு அறிவிப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..\n2021ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/", "date_download": "2020-08-08T14:00:55Z", "digest": "sha1:JB6VN5XJ6SP343D3BUYEEPKMFSZFPVZU", "length": 69242, "nlines": 453, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்-Breaking News India, Latest News india, News in tamil", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிஜயவாடா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nகொரோனா பரவும் இந்த வேளையில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் சாத்விக் உணவுகள் உண்ண வேண்டும்:...\nடெல்லி: உடல் ஆரோக்கியமாக இருக்க அனைவரும் சாத்விக் வகை உணவுகளை உண்ண வேண்டும் என்று மத்திய...\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்...\nதிருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர்...\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு..: மற்றவர்களை தேடும் பணிகள் தீவிரம்\nமூணாறு: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கடந்த சில...\nவேளாண் உள்கட்டமைப்புக்காக ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டங்கள்: பிரதமர் மோடி நாளை வெளியீடு\nடெல்லி: வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடிக்கான திட்டங்களை பிரதமர் நரேந்திர...\nகோழிக்கோடு விமான விபத்து: பயணிகள், மீட்புப் படையினர் உள்ளிட்ட 500 பேர் தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறை...\nகோழிக்கோடு: கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகள், மீட்புப் படையினர், பொதுமக்கள் ��ள்பட...\nசிக்கித்தவிக்கும் கேரளா; அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nதிருவனந்தபுரம்: கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. கேரள மாநிலத்தின்...\nமளிகை, காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nடெல்லி: மளிகைக் கடைகளில் பணியாற்றுவோர், காய்கறி வியாபாரிகள், சாலைகளில் வியாபாரம் செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட...\nகேரள விமான விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்...மத்தியமைச்சர் ஹர்தீப் சிங் புரி...\nதிருவனந்தபுரம்: துபாயில் இருந்து வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு 7.40 மணியளவில்...\nமூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; மண்ணில் புதைந்த 54 தமிழர்கள் கதி...\nதிருவனந்தபுரம்: மூணாறு நிலச்சரிவில் சிக்கி இறந்த தமிழக தொழிலாளர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 11...\nகேரளாவில் நேற்றிரவு விமான விபத்து; பைலட், உதவி பைலட் உட்பட 19 பேர் பலி; 10...\nதிருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்றிரவு நடந்த விமான விபத்தில் பைலட், உதவி பைலட் உட்பட...\nஇந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக பதவியேற்றார் ஜி.சி.முர்மு: பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு\nபுதுடெல்லி: இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக ஜி.சி.முர்மு பதவியேற்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப்...\nஒரே நாளில் 61,537 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.88 லட்சத்தை தாண்டியது:...\nபுதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.88 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 14.27 லட்சத்தை...\nஒருவேளை விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும்: மத்திய விமான போக்குவரத்து...\nதுபாயில் இருந்து வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு 7.40 மணியளவில் கோழிக்கோடு...\nமாணவர்களுடன் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடல்\nபுதுடில்லி: 'துாய்மை இந்தியா' திட்டம் குறித்து, நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள மாணவர்களுடன், பிரதமர் மோடி...\nமழை நீரில் மிதக்கிறாள் மலைகளின் அரசி: மண் சரிவு, மரங்கள் சாய்ந்து கடும் பாதிப்பு\nஊட்டி; நீலகிரி மாவட்டத்தில், இடைவிடாத மழையால், கூடலுார், பந்தலுார் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன;...\nகேரளத்தில் விமானம் இரண்டாக பிளந்த விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு; பைலட் உட்பட...\nதிருவனந்தபுரம்: கேரள விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. துபாயில் இருந்து வந்த...\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை கேஆர்எஸ், கபினியில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஒருவாரமாக கன மழை பெய்து வருகிறது....\nமகாராஷ்டிரா-பீகார் இடையே இந்தியாவின் முதல் விவசாயிகள் ரயில்: பியூஷ், தோமர் தொடங்கி வைத்தனர்\nமும்பை: விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்வதற்கான நாட்டின் முதல் ‘கிசான் ரயில்’ சேவை நேற்று...\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,759 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nசென்னை: வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,759 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று...\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர் பால்துரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nதூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர் பால்துரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை: தமிழகத்தில் மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்...\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nமத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லி: மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்...\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\nடெல்லி: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம் என...\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 15 வயது சிறுமி எரித்துக் கொலை\nமதுரை: மதுரை மாவட்���ம் திருமங்கலம் அருகே 15 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம்...\nடெல்லி ராஜ்காட்டில் ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திரா என்ற தேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்...\nடெல்லி: டெல்லி ராஜ்காட்டில் ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திரா என்ற தேசிய தூய்மை மையத்தை பிரதமர் மோடி...\nபழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nபழனி: பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.வின் மனைவிக்கும்...\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கு; பைசல் பரீத்திடம் விசாரணை மேற்கொள்ள துபாய் செல்கிறது தேசிய புலனாய்வு...\nதிருவனந்தபுரம்: கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய நபரான பைசல் பரீத்திடம் விசாரணை மேற்கொள்ள துபாய்...\nசென்னையில் சற்றே குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.43,080க்கு விற்பனை\nசென்னை: தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. உலகம் முழுவதும்...\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரிப்பு\nமூணாறு: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. 2 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில்...\nஅங்கொட லொக்கா வழக்கில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி சிபிசிஐடி மனு\nகோவை: அங்கொட லொக்கா வழக்கில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி கோவை மாவட்ட முதன்மை...\nபுதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் விரைவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்: முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் விரைவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என...\nதிருவள்ளூரில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதிருவள்ளூர்: திருவள்ளூரில் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்....\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் பினராயி விஜயன்...\nதிருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்���ப்படும் என முதல்வர்...\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி\nசென்னை: தஞ்சை அரசு மருத்துவமனைக்கு போதிய உபகரணங்கள் வாங்க நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி...\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் எந்தவித கோளாறும் இல்லை: மத்திய விமான போக்குவரத்து...\nடெல்லி: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் எந்தவித கோளாறும் இல்லை என மத்திய...\nராஞ்சியில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாவது தவிர்ப்பு\nராஞ்சி: ராஞ்சியில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டது. பறவை மோதியதை தொடர்ந்து...\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி...\nபகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் உடன் களையப்படல் வேண்டும் – யாழ். போதனா வைத்தியசாலையின்...\n‘பகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் உடன் களையப்படல் வேண்டும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கில் பொதுசின்னத்தில் போட்டியிட வரவேண்டும் – கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர்...\nகிழக்கு மாகாணத்தின் தமிழ்மக்களின் எதிர்காலத்தை கருதித்திற்கொண்டு எல்லா கட்சிகளும் ஒன்றினைந்;து கிழக்கில் ஒரு பொதுசின்னத்தில் தேர்தலில்...\nதமிழ் கட்சிகள் வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும் ஒரு...\nதமிழ் கட்சிகள் பிரிந்து வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும்...\nதிருகோணமலையில் கோர விபத்து – ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயம்\nதிருகோணமலை கஜூவத்த பகுதியில் இடம்பற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார்...\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் மஹிந்த\nஇந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் சி.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடினார்....\n15,000இற்கும் அத��கமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை\nசுமார் 15,000இற்கும் அதிகமான பொருட்களுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் வரி நிவாரண நன்மையை...\nஅனைவரது பாராட்டுக்களையும் பெற்ற வாழைச்சேனை ஆயிஷாவின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டி.\nவாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி...\nபதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை\nகொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு, நோய்த்தொற்று இல்லை என வைத்தியசாலை...\nகைச்சாத்திடப்படுகின்றது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம்\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளது. நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள்...\nவடக்கில் மீண்டும் மலேரியா நுளம்புகள் அதிகரிப்பு\nமலேரியா நோய் காவியாக இனங்காணப்பட்டுள்ள A opheles Stephe si நுளம்பின் பெருக்கம் துரிதமாக அதிகரித்துள்ளது....\nமூன்று நிறுவனங்களை கோப் குழுவுக்கு அழைக்கத் தீர்மானம்\nஇலங்கை கிரிக்கட் சபை உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கத்...\nஇந்தியா சென்றுள்ள பிரதமருக்கு அமோக வரவேற்பு\nஐந்து நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான...\nஅநியாயமான சட்டங்களைச் சத்தியாக்கிரகம் மூலம் எதிர்க்க வேண்டும்- சிதம்பரம்\nஅநியாயமான சட்டங்களை அமைதியான எதிர்ப்பு, சட்ட ஒத்துழையாமை மூலம் எதிர்க்க வேண்டும் என என முன்னாள்...\nகுற்றச்சாட்டுக்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க\nஎயார் பஸ் மோசடியில் ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம்...\nகண்டி வீதியில் கோர விபத்து – நான்கு இளைஞர்கள் உயிரிழப்பு\nகண்டி திகன வீதியில் மெனிக்கின்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த...\nசுமந்திரனைப் பார்த்து விக்கி குரைப்பது ஒருவகை மனநோயின் வெளிப்பாடாகும்\nஊழையிடும் நரிக்கு நாட்டாமை கொடுத்தா��் கிடைக்கு இண்டு ஆடு கேட்குமாம். செத்தேனே சிவனே என்று தானும்...\nபோராட்டக் காலத்தின் திரைத் துறைப் படைப்பாளி முல்லை யேசுதாஸன் காலமானார்\nபோராட்டக் காலத்தில் திரைப்படத் துறையில் ஏராளனமான குறும்படங்களை இயக்கியவரும் பெருமளவான முழுநீள மற்றும் குறும்படங்களில் பிரதான...\nசபாநாயகர் தலைமையில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்\nவிஷேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. சபாநாயகர்...\nசுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க மன்னார் மேல்நீதிமன்றம் அனுமதி\nமன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மன்னார்-...\nதேர்தலில் கூட்டமைப்பின் வெற்றிகள் சர்வதேசத்தின் பார்வையைத் திருப்பும்\nஉரிமைகள் இழந்த மக்களாக இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியின் பயன் வந்து சேராது என...\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணை அழைப்புகளை நிராகரித்தார் லெபனான் அதிபர் மைக்கேல் அவுன்\nபெய்ரூட்: பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணை அழைப்புகளை லெபனான் அதிபர் நிராகரித்துள்ளார். லெபனான்...\nசீன நிறுவனத்தை எச்சரிக்கும் டிரம்ப்\nவாஷிங்டன்: டென்செண்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு இணைய சாட்டிங் செயலியான விசாட். இதனை முன்னதாக அமெரிக்கா...\nஅமெரிக்கர்களுக்கு கொரோனா சூழலால் விதிக்கப்பட்ட சர்வதேச பயண கட்டுப்பாடுகள் தளர்வு: இந்தியா, சீனா செல்ல தடை...\nநியூயார்க்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க நீக்கியுள்ள...\nகேரளா விமான விபத்தில் உயிர்கள் பலியானதைத் கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nஇஸ்லாமாபாத்: கேரளாவில் ஏர் இந்தியா விமான விபத்து சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம் தெரிவித்துள்ளார்....\nநீலகிரியில் அதிக கனமழை தொடரும்\nசென்னை :சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: “ தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24...\nடிரம்ப் தோல்வியை விரும்பும் ஈரான் , சீனா: அமெரிக்க உளவுத்துறை\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்க வேண்டும் என சீனா, ஈரானும்...\nலெபனான் வெடி விபத்துக்கு வெளிநாடுகள் காரணமா என விசாரணை\nபெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் 2700 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து 154 பேர்...\n'மாஜி' நிதியமைச்சர் கைதுகோலாலம்பூர்: மலேஷிய முன்னாள் நிதியமைச்சர், லிம் குவான் இங், கோலாலம்பூரில் இருந்து,...\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.24 லட்சத்தை தாண்டியது; பாதிப்பு 1.95 கோடியாக உயர்வு...65,015 பேர்...\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.24 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக...\nகேரள விமான விபத்து: பலியானோர் குடும்பத்தினருக்கு இம்ரான் இரங்கல்\nஇஸ்லாமாபாத்: கேரளா கோழிக்கோடு விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பாக். பிரதமர் இம்ரான இரங்கல்...\nமீண்டும் பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே\nகொழும்பு: இலங்கையில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன், ராஜபக்சே குடும்பத்தினரின்...\nஇந்திய-சீன ராணுவ மோதல்; வதந்தி பரப்பிய சீனர் கைது\nபீஜிங்: கடந்த ஜூன் 15-ஆம் தேதி கல்வான் பகுதியில் சீன இந்திய ராணுவத்தினர் மோதல்...\nஇந்தியா, சீனா செல்ல அமெரிக்கர்களுக்கு தடை\nவாஷிங்டன்: கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை, அமெரிக்கா நீக்கியுள்ளது....\nஇந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் தடை: உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்\nவாஷிங்டன்: இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் ஆப்பை தடை செய்வதற்கான உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப்...\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 145 இடங்களை கைப்பற்றி ராஜபக்சே அபார வெற்றி\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேவின் லங்கா மக்கள் கட்சி, மூன்றில் 2 பங்கு இடங்களை...\nமூன்று நாட்கள் எல்லாம் தேவையில்லை ஒரே ஒரு நிமிடம்தான்: கொரோனா நோயாளியை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள்\nதுபாய்: மனித உடலில் ஏற்படும் வியர்வையின் வாசனை மூலமாக ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா...\nசவுதியில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1,859 பேர் மீட்பு\nரியாத் : சவுதியில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,859 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு...\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா...\nமாஸ்கோ: உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக...\nபாக்.,கில் சர்வதேச விமான போக்குவரத்து ஆக., 9 முதல் துவக்கம்\nஇஸ்லாமாபாத்: கொரோனா பரவல் காரணமாக, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து வரும் 9ம்...\nதஜிகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சீனா\nபீஜிங்: அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளை சீனாவின் தவறான போக்கு தஜிக்கிஸ்தான் என்ற மத்திய...\nடிரம்ப் உத்தரவால் 45 பில்லியன் டாலர் கோவிந்தா.. டென்சென்ட் கதறல்..\nசீனாவுக்கு எதிராகவும், சீன சேவைகளுக்கு எதிராகவும் அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும்...\n100 பில்லியன் டாலர் கனவு நிறைவேறியது.. 'குமுதா' செம்ம ஹேப்பி அண்ணாச்சி..\nஉலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களாகப் பல்வேறு பிரச்சனை...\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 அல்டரா போன்களின் விலை என்ன தெரியுமா\nஉலக மொபைல் போன் சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ள சாம்சங் நிறுவனம், தொடர்ந்து பல அருமையான...\nஉள்ளூர்வாசிகளை (Local) வேலைக்கு எடுத்தால் ஊக்கத் தொகை\nஇந்தியாவில் மிக சமீபத்தில் ஒன்றாக இருந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட கதையை நாம் அறிவோம். ஆந்திரப்...\n97% சரிந்த மஹிந்திரா & மஹிந்திராவின் லாபம்\nஇந்தியாவின் தொழிலதிபர் குடும்பங்களில் ஒன்றான மஹிந்திரா குழுமத்தின், ஜூன் 2020 காலாண்டுக்கான, கன்சாலிடேடட் நிகர லாபக்...\nவேளாண் ‘ஸ்டார்ட் அப்’களுக்கு மத்திய அரசு நிதியுதவி\nபுதுடில்லி:வேளாண் துறை சார்ந்த, 234 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் திட்டத்தின்...\nநாட்டின் மின்னணு உற்பத்தி 30 சதவீதம் வளர்ச்சி காணும்\nபுதுடில்லி:மின்னணு உற்பத்தி ஆண்டுக்கு, 30 சதவீதம் அளவில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வளர்ச்சி காணும் என,...\nசீன தயாரிப்புகளுக்கு எதிராக வர்த்தகர்கள் கூட்டமைப்பு பிரசாரம்\nபுதுடில்லி:சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் வகையில், ‘சீனாவே இந்தியாவில் இருந்து வெளியேறு’ எனும் பிரசாரத்தை, நாளையிலிருந்து துவங்க...\nவரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nஇந்தியாவின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் தூண்களில் ஒன்று தான் நம் மத்திய ரிசர்வ் வங்கி. இந்த...\nலாக்டவுனில் மக்க���் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா..\nகொரோனா பாதிப்பால் இந்திய முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மாறியது...\nஇந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..\nமதிப்பீட்டு நிறுவனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு...\nவராக் கடன் அளவு 8.17 சதவீதமாக உயர்வு.. எல்ஐசி அதிரடி அறிவிப்பு..\nஇந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக விளங்கும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தற்போது மோசமான நிதிநிலையில் இருப்பதாகவும்,...\nகொரோனாவால் நடந்த நல்ல விஷயம்.. ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம்.. செலவு முறையும் மாறியுள்ளது..\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை குறைப்பதற்காக அரசு லாக்டவுனை நீட்டித்தது. ஆனால் இதற்கிடையில் நுகர்வோரின் பழக்கத்தினையே...\nவிண்ணை முட்டும் தங்கம் விலை - சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது : நடுத்தரவர்க்கத்தினர் கவலை\nசென்னை : தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று...\nவரலாற்று உச்சத்திற்கு பின்பு தங்கம் விலை வீழ்ச்சி.. எவ்வளவு வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nதங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றது. இந்த நிலையில் இது குறையவே குறையாதா\nரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை தங்கம் அடமானத்தில் கூடுதல் கடன் கிடைக்கும்\nமும்பை:ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், முக்கியமான பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.*...\nசரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வருவாய் 20 சதவீதம் பாதிக்கப்படும்\nபுதுடில்லி:உள்நாட்டு சாலை போக்குவரத்து துறை, நடப்பு நிதியாண்டில், 20 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணக்கூடும் என,...\nஐபோன் 12க்கு போட்டியாக வரும் கூகுள் பிக்சல் 5 – ஆனால் இந்தியாவில் இல்லை\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12க்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 5 போன்கள் விற்பனைக்கு வர...\nடோயோட்டாவை பதம் பார்த்த கொரோனா.. 9 வருடச் சரிவு..\nஉலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டோயோட்டா எப்போதும் இல்லாத வகையில் கொரோனா பாதிப்பால் பெரிய அளவிலான...\nLoan restructuring-ல் என்ன செய்யப் போகிறார்கள் வியாபாரிகள் & தனிநபர்களுக்கு என்ன ப��ன்\nநீண்ட நாட்களாகவே, ஆர்பிஐ, வங்கிகளின் கடன்களை மறு சீரமைக்க (Loa restructure) அனுமதிக்க வேண்டும் எனச்...\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா...\nசிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள்\nசமூக வலைத்தளங்கள் மூலம் பல எவ்வளவோ நல்ல விஷயங்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால்,...\nசம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் \nஇந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் சல்மான் கான், ஆமீர்கான், அக்ஷய்குமார் ஆகியோர் முதல்...\nநாளை (ஆக-9) மகேஷ்பாபுவின் பிறந்தநாள்.. சோஷியல் மீடியாவில் கொண்டாட்ட மனநிலைக்கு மகேஷ்பாபு ரசிகர்கள் வந்துவிட்டார்கள். வழக்கம்போல...\nபாலிவுட் படத்தில் தலைவாசல் விஜய்: லண்டன் பறந்தார்\nதமிழில் தலைவாசல் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் விஜய். படத்தின் பெயரையும் சேர்த்துக் கொண்டு தலைவாசல் விஜய்...\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nதூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்தின் தற்கொலை வழக்கை தற்போது...\nஉடனே பரிசோதனை செய்யுங்கள் : கென் கருணாஸ் கோரிக்கை\nநடிகரும், சட்டசபை உறுப்பினருமான கருணாசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...\nமீரா மிதுனை இயக்கும் சக்தி எது\nஇரண்டு படங்களில் தலா இரண்டு காட்சியில் நடித்து விட்டு தன்னை பெரிய நடிகையாகவும், சூப்பர் மாடலாவும்...\nபுதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல் ஆதரவு\nதமிழ் சினிமாவின் தாய் சங்கமாக இருப்பது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். இந்த சங்கம் உறுப்பின்களிடைய...\nஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு\nஒரு காலத்தில் சக்கைபோடு போட்ட சீரியல் சித்தி. ராதிகாவுக்கு சின்னத்திரையில் தனி அடையாளத்தை கொடுத்த தொடர்....\nஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ\nகொரானோ தொற்று சினிமா பிரபலங்கள் சிலருக்கும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன்,...\nசியான் விக்ரமையே தூக்கி சாப்பிட்டுருவாரு போல.. வைரலாகும் த்ருவ் விக்ரமின் தாறுமாறான புகைப்படம்\nசென்னை: சியான் விக்ரமுக்கு போட்டியாக அவரது மகன் த்ருவ் விக்ரமும் தாறுமாறாக வொர்கவுட் செய்து உடம்பை...\n'பாகுபலி' படங்களின் மூலம் இந்திய அளவில் பல சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் ராணா டகுபட்டி. தெலுங்குத்...\n'அருவா' வேண்டாம் என்றாரா சூர்யா \nஹரி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்க 'அருவா' என்ற படம் உருவாக உள்ளதாக மார்ச் மாதம்...\nசுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியவர்கள் ; இயக்குனர் குஷால் ஜவேரி புதிய தகவல்\nபாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.....\n - இது நம்ம ஆளு\nபடம் : இது நம்ம ஆளுவெளியான ஆண்டு : 1988நடிகர்கள் : கே.பாக்யராஜ், ஷோபனா, சோமயாஜுலு,...\n - உன்னால் முடியும் தம்பி\nபடம் : உன்னால் முடியும் தம்பிவெளியான ஆண்டு : 1988நடிகர்கள் : கமல், ஜெமினி கணேசன்,...\nபடம் : குரு சிஷ்யன்வெளியான ஆண்டு : 1988நடிகர்கள் : ரஜினி, பிரபு, கவுதமி,...\nகேப்டன் ஜேக்ஸ்பேரோவாக விஷ்ணு விஷால்.. ரிஹானாவாக ஊர்வசி ரவுத்தேலா.. வீடியோ ஃபேஸ் ஆப்… இது வேற...\nசென்னை: ஆண்களை பெண்களாக மாற்றிய போட்டோ FaceApp டிரெண்டான நிலையில், தற்போது வீடியோ Face Cha...\nசிவகார்த்திகேயன் படத்தில்.. பிரபல ஹீரோயின் கஜோல் மகள் நடிக்கிறாரா\nசென்னை: சிவகார்த்திகேயன் படத்தில், பிரபல இந்தி நடிகை கஜோலின் மகள் நடிப்பதாக வந்துள்ள செய்தி பரபரப்பை...\nஇங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு | ஆகஸ்ட் 08, 2020\nமான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்து...\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து திணறல்\nமான்செஸ்டர்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறியது....\n* ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள சிஎஸ்கே வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை யுஏஇ அழைத்துச் செல்வதில்லை...\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபுதுடில்லி: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத இருந்த ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடர் ஒத்திவைக்கப்பட்டது.இந்திய மண்ணில் வரும் செப்டம்பர்–நவம்பரில்...\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\nமான்செஸ்டர்: முதல் டெஸ்டில் பாகிஸ்தான் பவுலர்கள் அசத்த, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 219 ரன்னுக்கு சுருண்டது....\nஇந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020\nதுபாய்: இந்திய மண்ணில் 2021ல் திட்டமிட்டபடி ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்...\nபேட்டிங் பயிற்சியில் தோனி | ஆகஸ்ட் 07, 2020\nராஞ்சி: ஐ.பி.எல்., தொடருக்கு தயாராகும் வகையில் ராஞ்சியில் தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.இந்திய அணி ‘சீனியர்’...\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என...\nடெல்லி: கொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும்...\nபோட்டி தள்ளிப்போனதால் ஒலிம்பிக் வளையங்கள் அகற்றம்\nடோக்கியோ: ஜப்பானில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால்,...\nஉடனே பயிற்சியை தொடங்குங்கள்… ரெய்னா உற்சாகம்\nபுதுடெல்லி: களம் இறங்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக தீவிர பயிற்சியில் இறங்குங்கள் என்று சக வீரர்களுக்கு...\nகோஹ்லியுடன் கூட்டணி: ஆரோன் பின்ச் ஆர்வம் | ஆகஸ்ட் 06, 2020\nமெல்போர்ன்: ‘‘கோஹ்லி தலைமையில் ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாட காத்திருக்கிறேன்,’’ என, ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய...\n‘பிட்னஸ்’ அவசரம் வேண்டாம்: ரோகித் சர்மா ‘அட்வைஸ்’ | ஆகஸ்ட் 06, 2020\nமும்பை: ‘‘ஐ.பி.எல்., தொடருக்கு முன், உடற்தகுதி மற்றும் திறமையை வளர்த்துக் கொள்ள வீரர்களுக்கு போதிய கால அவகாசம்...\nஅடிலெய்டில் ‘பாக்சிங்டே’ டெஸ்ட்: ஆஸி., அணி திட்டம் | ஆகஸ்ட் 06, 2020\nமெல்போர்ன்: கொரோனா அச்சம் காரணமாக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மெல்போர்னில் மோத இருந்த ‘பாக்சிங்டே’ டெஸ்ட் போட்டியை...\nபாகிஸ்தான் அணி அபாரம்: ஷான் மசூது சதம் | ஆகஸ்ட் 06, 2020\nமான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷான் மசூது சதம் கடந்து கைகொடுக்க முதல் இன்னிங்சில் பாகிஸ்தான்...\nபுதுடில்லி: ‘‘எனக்கு கொரோனா என்று வெளியான செய்திகள் தவறானவை,’’ என லாரா தெரிவித்தார்.விண்டீஸ் கிரிக்கெட் முன்னாள்...\nகிடைக்குமா புதிய ஸ்பான்சர் * பி.சி.சி.ஐ., எதிர்பார்ப்பு | ஆகஸ்ட் 06, 2020\nபுதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் இருந்து சீன நிறுவனம் ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுவதாக பி.சி.சி.ஐ., அறிவித்தது. இந்தியாவில் நடக்க இருந்த...\nடேனிஷ் கனேரியா மகிழ்ச்சி | ஆகஸ்ட் 06, 2020\nகராச்சி: பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா. இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். இவர்...\nஇங்கிலாந்தை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து\nசவுத்தாம்ப்டன்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயர்லாந்து அணி மொத்தம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்...\nயுஎஸ் ஓபன் டென்னிஸ்: விலகினார் நடால்\nமாட்ரிட்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று நடப்பு சாம்பியன்...\nவிராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஆகஸ்ட் 05, 2020\nதுபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லி ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார்.ஒருநாள் போட்டியில் சிறந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/corona-virus-total-confirmed-cases-4/", "date_download": "2020-08-08T14:42:35Z", "digest": "sha1:TMCVEUJPG7ZJ3HBMBF4CBH2PWCQ7XSLV", "length": 7194, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "உலகளவில் கொரோனா தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 78,59,557 ஆக அதிகரிப்பு! - TopTamilNews", "raw_content": "\nஉலகளவில் கொரோனா தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 78,59,557 ஆக அதிகரிப்பு\nஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.\nஇதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 78 லட்சத்து 59 ஆயிரத்து 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 32 ஆயிரத்து 168 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 40 லட்சத்து 35 ஆயிரத்து 421 பேர் குணமாகியுள்ளனர்.\nமரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்\nதமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...\nகேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு\nகேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...\nநீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nநீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...\n“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..\nகேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/2016-%E0%AE%95%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-08-08T14:52:30Z", "digest": "sha1:XIA44ED5WB52B62C6EPUWI4XBZVL2NTV", "length": 12181, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "2016 கஃபே தாக்குதல் – பங்களாதேஷ் இஸ்லாமியவாதிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு! | Athavan News", "raw_content": "\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\n2016 கஃபே தாக்குதல் – பங்களாதேஷ் இஸ்லாமியவாதிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு\n2016 கஃபே தாக்குதல் – பங்களாதேஷ் இஸ்லாமியவாதிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு\nபங்களாதேஷில் கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறையின் போது உணவகம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தன��்.\nஉயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் வௌிநாட்டவர்களாவர். இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஅதில் 7 இஸ்லாமியவாதிகள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) அவர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nவன்முறை இடம்பெற்ற போது டாக்காவில் உள்ள ஹோலே ஆட்டிசன் கெஃபே மீது 9 பேர் கொண்ட குழுவினரால் வன்முறைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அங்கு உணவருந்திக் கொண்டிருந்த விருந்தினர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.\nஇந்தநிலையில், 8 பேரின் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டனர். இதனிடையே, ஒருவர் மாத்திரம் விடுவிக்கப்பட்ட நிலையில் மற்றைய 7 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.\n2016 ஆம் ஆண்டில் சுமார் 12 மணித்தியாலங்கள் இடம்பெற்ற குறித்த வன்முறைச் சம்பவங்களில் பெரும்பாலும் இத்தாலி மற்றும் ஜப்பானியர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்.\nகுறித்த தாக்குதலுக்கு பங்களாதேஷில் இயங்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு சார்புடைய தீவிரவாத குழுவொன்று பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிட்டத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் நடவடிக்கைக\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nநாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உரு\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nபொதுத்தேர்தல் முடிவுகளினால், பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சசிகலா ரவிராஜுக்கு, தேவையேற்படின் ச\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25366", "date_download": "2020-08-08T15:40:12Z", "digest": "sha1:QRPBY3DVHHLSGQFB3MAWDOOT6WKHB3FB", "length": 16319, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nதிருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்\nஉன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்\nஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்\nகந்த புராணம் – மூல���ும் உரையும் பகுதி – 1\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nஎன் வாசிப்பில் நாவல்கள் சில...\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nமுகப்பு » கம்ப்யூட்டர் » டிஜிட்டல் மாஃபியா\nஆசிரியர் : வினோத்குமார் ஆறுமுகம்\nவெளியீடு: வி கேன் புக்ஸ்\nஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பின்னால் ஒரு ரகசிய உலகம் இயங்கி வருகிறது. அவற்றை வெளியில் சொல்ல முடியாமல் தவித்த காலங்கள் சென்று, புதுப்புது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரத்தை வைத்து, சாமானியர் பலரும் சமூக வலைதளங்களைக் கொண்டாடுகின்றனர்.\nஆனால், பதிவிடப்படும் அரிய தகவல்கள் முதல், அந்தரங்க பதிவுகள் வரை, அனைத்தும் ரகசியமாகக் கூகுளின் கழுகுப்பார்வையால் கண்காணிக்கப்படுகின்றன.\nஇலவசச் செயலி என்றதும் இறக்கி எடுத்துக் கொள்வதும், ஆசை வார்த்தைக்கெல்லாம், ‘ஆமாம்’ போ���்டு நட்பை கெட்டியாக்கிக் கொள்வதும், நேரில் பார்க்காமலே நேசம் கொட்டுவதும், தன்னை இழப்பதும் இன்றைய நடைமுறை.\nஎத்தனையோ அபூர்வங்களை உள்ளடக்கிய வலைதளங்கள், என்னென்னவோ ஆபத்துகளையும், அச்சுறுத்தல்களையும் கொண்டதாக இருப்பது சாமானியர்களுக்குத் தெரிவதில்லை.\nநுாலாசிரியர், அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையிலான தேர்தல் தொடர்பான முகநுால் மோசடிகளை விவரித்து, முகநுாலார்களின் தகவல்களைக் கவர்ந்து நிகழ்த்தப்பட்ட மகா ஊழலைப் பகிரங்கப்படுத்துகிறார்.\nகடந்த, 21ம் நுாற்றாண்டில் மக்களின் உணர்வுகளின் மீது பெருநிறுவனங்களும், அரசுகளும் மறைமுக உளவியல் தாக்குதல் நடத்திப் பகடைகளாக உருட்டும் சூழல்களின் விபரம் மனதில் விழிப்பு மணியடிக்கும்.\nஆவக்காய் முதல் அண்டார்டிகா வரை அனைத்தும் அறிந்துவிட்டதாக அறிவுஜீவிகள் போல் தீவிரமாகப் பதிவுகள் செய்து, வலைதள வலைக்குள் சிக்கிய சராசரி பேதைகளின் மனநிலையை மாற்றி தம் வயமாக்கும் வல்லுாறுகளை இனம் காட்டுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_RS6/Audi_RS6_4.0_TFSI_Quattro_Performance.htm", "date_download": "2020-08-08T16:10:21Z", "digest": "sha1:RRWSZEJWWLI4NG5IORH73MNSTSCYXKHP", "length": 23336, "nlines": 418, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஆர்எஸ்6 4.0 tfsi quattro செயல்பாடு ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆடி ஆர்எஸ்6 4.0 TFSI Quattro செயல்பாடு\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆர்எஸ் 6 அவந்த்\nஆர்எஸ்6 4.0 tfsi quattro செயல்பாடு மேற்பார்வை\nஆடி ஆர்எஸ்6 4.0 tfsi quattro செயல்பாடு இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 10.41 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 3993\nஎரிபொருள் டேங்க் அளவு 65\nஆடி ஆர்எஸ்6 4.0 tfsi quattro செயல்பாடு இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி ஆர்எஸ்6 4.0 tfsi quattro செயல்பாடு வ���வரக்குறிப்புகள்\nஇயந்திர வகை வி8 பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 65\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro வி\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் & reach\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 114\nசக்கர பேஸ் (mm) 2915\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 275/35 r20\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச�� லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஇணைப்பு எக்ஸ்டி card reader\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஎல்லா ஆர்எஸ்6 avant வகைகள் ஐயும் காண்க\nஆர்எஸ்6 4.0 tfsi quattro செயல்பாடு படங்கள்\nஎல்லா ஆர்எஸ்6 avant படங்கள் ஐயும் காண்க\nஆடி ஆர்எஸ்6 avant செய்திகள்\nஆடி RS6 மற்றும் RS7 கார்கள், செயல்திறன் மிகுந்த பதிப்புகளை பெறுகிறது\nஆடி RS6 அவன்த் மற்றும் RS7 ஆகிய கார்களில், 650bhp ஆற்றலையும், 750Nm முடுக்குவிசையையும் அளிக்கும் ட்வின்-டர்போசார்ஜ்டு 4.0 லிட்டர் V8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின், 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி ஆர்எஸ்6 avant மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 30, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/computer", "date_download": "2020-08-08T15:49:00Z", "digest": "sha1:XVM4PPVA6WUTV35HONC24IQC4R46A43N", "length": 5648, "nlines": 95, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Computer News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nசீனாவுக்கு செம அடி போங்க\nஇந்த கொரோனா வைரஸ் பிரச்சனை, ஒரு சர்வதேச பிரச்சனையாக பார்க்கத் தொடங்கியதில் இருந்து, பல கார்ப்பரேட் கம்பெனிகளும், தங்கள் உற்பத்தி ஆலைகளை, சீனாவில் இ...\nஉங்கள் அலுவலக கணினியில் நீங்கள் கண்டிப்பாகச் செய்யக்கூடாத 6 தவறுகள்..\nஇணையதளத்தினைப் பயன்படுத்தும் போது அனைவருக்கும் சில வித்தியாசமான பழக்கம் இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவற்றில் சிலவற்றை உங்கள் அலுவலகக...\nஆன்லைன் கிரேடிட் கார்டு கொள்ளையில் இருந்து தப்புவது எப்படி\nசென்னை: இண்டர்நெட்டில் அதிகரித்து வரும் கிரெடிட் கார்டு மோசடிகளால், நிதித்துறை பல்வேறு வகையான பா��ுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இன்றைய நாட்க...\nடெபிட் மற்றும் கிரேடிட் கார்டு தகவல்களை திருடும் புதிய வைரஸ்\nமும்பை: இந்திய இணைய வழி வங்கி சேவை தளங்களில், தகவல்களை திருடும் ஒரு வைரஸ் இருப்பதை இணைய பாதுகாப்பின் புலனாய்வு துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனால் ஷ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/", "date_download": "2020-08-08T14:52:32Z", "digest": "sha1:NYYUSJHUKOKSXAT3SKSUZAAGTZBNWJSQ", "length": 14777, "nlines": 114, "source_domain": "tamil.lankaviews.com", "title": "Lanka Views", "raw_content": "\nஇந்தியாவிடமிருந்து ஒரு மில்லியன் டொலர் நிதி உதவி பெற அமைச்சரவை அங்கீகாரம்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்துவர அரசாங்கம் தயாராகிறது\nகந்தகாடு புனர்வாழ்வு முகாமில் கோவிட் 19 தொற்றியவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது\nதப்பிச் சென்ற கொரோன நோயாளி திரும்பி வந்தார்\nMCC ஒப்பந்தத்தால் கொதித்தெழுந்த நேபாள மக்கள்\n21ம் நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர் முத்தையா முரளீதரன்\nவெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களின் முறைப்பாடு வெளிநாட்டு அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது\nமத்தியக் கிழக்கில் பணியாற்றும் இலங்கையர்கள் தம்மை இலங்கைக்கு வரவழைத்துக் கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட எழுத்து மூல முறைப்பாடு சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினால்…\nவெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களின் முறைப்பாடு வெளிநாட்டு அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது\nதூதரக அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த உழைப்பாளிகள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்\nதேர்தல் செலவுகளுக்க மேலும் 50 கோடி வேண்டும்\nஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்\nஇந்தியாவிடமிருந்து ஒரு மில்லியன் டொலர் நிதி உதவி பெற அமைச்சரவை அங்கீகாரம்\nவிசேட இருதரப்பு நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் ஒரு பில்லியன் டொலர் நிதியுதவி பெற்றுக் கொள்வது…\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்துவர அரசாங்கம் தயாராகிறது\nகோவிட் வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்வரும்…\nகந்தகாடு புனர்வாழ்வு முகாமில் கோவிட் 19 தொற்றியவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது\nஇன்று (28) காலை வரை கந்தகாடு போதைப் பொருள் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் கொரோன��…\nதப்பிச் சென்ற கொரோன நோயாளி திரும்பி வந்தார்\nநேற்று (24) அதிகாலை அங்கொடை தொற்று நோயியல் நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கோவிட் 19 நோயாளி…\nமுழு இலங்கையிலும் பரவக்கூடிய ஆபத்து இல்லையென்பதால் ஊரடங்குச் சட்டம் அவசியமில்லை -மருத்துவ�\nகொரோனா தொற்றிய ஒரு சிலர் அடையாளம் காணப்பட்டதன் பின்பு ராஜாங்கன பிரதே யாய 1,3. மற்றும்…\nவெலிக்கடை சிறைக்கைதிகள் படுகொலை வழக்கில் ஒரு பிரதிவாதி விடுதலை செய்யப்பட்டார்.\nவெலிக்கடை சிறைக்கைதிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது பிரதிவாதியான சிறைச்சாலை புலானய்வுப் பிரிவின் அதிகாரியான இமதுவே…\nவெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களின் முறைப்பாடு வெளிநாட்டு அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது\nமத்தியக் கிழக்கில் பணியாற்றும் இலங்கையர்கள் தம்மை இலங்கைக்கு வரவழைத்துக் கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட எழுத்து மூல முறைப்பாடு சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினால்…\nதூதரக அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த உழைப்பாளிகள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்\nதேர்தல் செலவுகளுக்க மேலும் 50 கோடி வேண்டும்\nஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்\nகொழும்பு, கம்பஹ மாவட்டங்களில் கொரோனா ஆபத்து அதிகரித்துள்ளது\nதர்மத்தை காப்பவன் தர்மத்தால் காக்கப்படுவான்\nதர்மத்தை காப்பவன் தர்மத்தால் காக்கப்படுவான்…… கனவான்களே தர்மம்…\nCovid 19- அடுத்து வரும் தாக்குதலுக்குத் தயாராவோம்\nகாணாமல் போனவர்களை இறந்தவர்களாக ஏற்க மாட்டோம் \nதேர்தலுக்குப் பின் MCC ஒப்பந்தம் ஒப்பமிடப்படும்\n\"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்\nஇலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது\nரூ. 15,000 த்தை இலஞ்சமாகப் பெற்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படட பொலிஸ் பரிசோதகரொருவரை எதிர்…\nPCR பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் 8 மாடியிலிருந்து விழுந்து மரணம்\nகோவிட் -19 , PCR பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தடுப்புக் காவல் கைதி அந்த வைத்திய…\nமாரவிலவில் 10 வீடுகளுக்கு முத்திரை\nமாரவில பிரதேசத்தில் கொரோனா தொற்றிய பெண்ணொருவர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந் அப்பிரதேசத்தில் 10 வீடுகளுக்கு முத்திரையிடப்பட்டுள்ளதுடன், 40…\nபாலி��ல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி மரணம்\nபலாங்கொடை, ராவணா கந்த பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கொடூரமாக பாலியல் துஸ்பிரயோகம்…\nஜப்பானிலும், வியட்நாமிலும் தங்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவியாட்நாமில் தங்கியிருந்த 65 இலங்கையர்கள் கடந்த 2ம் திகதி வியட்நாம் விமானச் சேவையைச் சேர்ந்த விமானத்தில்…\nMCC ஒப்பந்தத்தால் கொதித்தெழுந்த நேபாள மக்கள்\nஅமெரிக்காவுடன் நேபாள ஆட்சியாளர்கள் செய்துள்ள MCC ஒப்பந்தம் சம்பந்தமாக நேபாள மக்கள் தமது எதிர்ப்பைக் வௌிக்காட்டத் தொடங்கியுள்ளனர். 2017ல் நேபாள அரசாங்கம் MCC ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டது. இன்று அந்நாட்டு…\n​ஜோர்ஜ் ப்ளைட்டின் இறுதிச் சடங்குகள் இன்று ஹுஸ்டனில்- பாதுகாப்பு பலப்படு...\nவைத்தியசாலை கட்டணம் செலுத்தாமையால் வயோதிபரை கட்டிலோடு கட்டியது நிர்வாக�...\n21ம் நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர் முத்தையா முரளீதரன்\nஉலகில் அதிக டெஸ்ட் விக்கட்களைப் பெற்ற முத்தையா முரளீதரனை 21ம் நூற்றாண்டின் மிக மதிப்புவாய்ந்த (Most Valuable Player) விளையாட்டு வீரராக விஸ்டன் கிரிக்கட் மாதாந்த சஞ்சிகை…\nலலித் மற்றும் குகன் காணமலாக்கல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு\nடி 20 போட்டியில் 7 விக்கட்டுக்களால் இந்திய அணி வெற்றி...\nஅமெரிக்க குடியுரிமையை கோட்டாபய நீக்கவில்லையாம்\nயாழ்ப்பாண திரைப்பட விழாவில், மாலக்க தேவப்பிரிய அவரது “பஹ�\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச திரைப்படவிழாவில் ஜூட் ரத்னத்தின் “அழகிய தீவில் பேய்கள்” – (“Demons in Paradise”) என்ற திரைப்படம்…\n மலையக மக்கள் கலை விழா – 2018\n” என்ற தொனிப்பொருளில் சம உரிமை இயக்கமும் தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையமும் இணைந்து நடத்திய கலை விழா…\nமலையகத்தில் மண்டிக் கிடக்கின்றன கலைகள்\nமலையகத்தில் மூடிக் கிடந்த கலைகளை தேடிப்பிடித்து மேடையேற்றும் கலைவிழா அக்டோபர் 07ம் திகதி ஹப்புத்தளை பிடரத்மலை தோட்டத்தில் நாள் பூராவும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2011/06/18/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2020-08-08T15:17:28Z", "digest": "sha1:FHMISBGMI2FNSWAUNKNB2QODVATRV5JR", "length": 26693, "nlines": 257, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டது – வீரன் வா��்சிநாதன் செத்தது இந்த கொள்ளைக்காரர்களுக்காகவா? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← மகாத்மாவும் கூட ….\nமு.க.வும் – ராஜினாமா நாடகமும் \nகலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டது – வீரன் வாஞ்சிநாதன் செத்தது இந்த கொள்ளைக்காரர்களுக்காகவா\nசெத்தது – இந்த கொள்ளைக்காரர்களுக்காகவா\nஜூன் 17,1911 – திருநெல்வேலி\nமுதல் வகுப்புப் பெட்டி ஒன்றில்\nபுரட்சி வீரன் – வாஞ்சிநாதன் என்கிற\n25 வயது சுதந்திர தாகம் கொண்ட\nதன்னைத் தானே சுட்டுக்கொண்டு வீர மரணம்\nஅதற்கும் இன்றுடன் நூறு ஆண்டுக்காலம்\nவ.உ.சி. அவர்களை சிறையில் தள்ளி,\nஅவனைப் பழி தீர்க்கத் துடித்தனர்\nவீரத் தமிழ் இளைஞர்கள். நிறைய பேர்\nஇந்தப் பொறுப்பினை ஏற்க துடிப்புடன்\nவாஞ்சிநாதனைப் போல் எத்தனை எத்தனையோ\nபேர் -இந்த மண்ணின் சுதந்திரத்திற்காக\nதங்கள் இளமையை முழுவதுமாக வெஞ்சிறையில்\nவாடிக் கழித்தனர்.தங்கள் இன்னுயிரையும் தந்தனர்.\nவயிறு எரிகிறது – அத்தனையும் எதற்கு \nஅந்த வெள்ளைக்காரர்கள் போய் –\nதலைமை – மத்திய காங்கிரஸ் அரசு.\nமூன்று சீனியர் அமைச்சர்கள் ஒன்றாகச் சேர்ந்து\nவரலாற்றிலேயே இல்லாத விதமாக நேற்று –\nப.சி., கபில் சிபல், சல்மான் குர்ஷித்\nஆகிய 3 மத்திய கேபினட் அமைச்சர்கள்\nஒன்றாக உட்கார்ந்து கொண்டு செய்தியாளர்களை\nஒன்றும் தெரியாத அவர்களை வைத்துக்கொண்டு\nஉருப்படியாக எதுவும் செய்ய முடியாது.\nமத்திய அரசே கொண்டு வரும். அது யாருடைய\nகாங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும்\nமடையர்கள் என்று நினைத்துக் கொண்டும்\nஇவர்கள் இத்தனை பேசுவதற்கு பதில்-\nதிசை திருப்புவதற்கு பதிலாக –\nவெறும் அரை மணி நேரம் –\n30 நிமிடங்கள் மட்டும் செலவழித்து –\nமத்திய அமைச்சரவையில் ஒரு தீர்மானம்\nபோட்டால் போதும் – மத்திய அரசின்\nசார்பாக ஒரே ஒரு உத்திரவு\nஉடைமை -நாட்டுடைமை – ஆக்கப்படுகிறது\nஎன்று ஒரு அவசர சட்டத்தை பிரகடனம்\nஅத்தனை கருப்புப் பணமும் நம் வசம்\nபோடப்பட்ட பணமாக இருந்தால் –\nதங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் –\nஎன்று – அதிலேயே ஒரு ஷரத்து\nஉலக அளவில் செல்லத்தக்கதாகி விடும்\nஅதைச் செய்வார்களா இந்த …….. \nசெய்தால் மாட்டுவது அவர்கள் “அன்னை”யும்\nஓடாது –இது நீண்ட காலம் ஓடாது.\nஆனால் அவர்களது வழிமுறைகள் –\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized. Bookmark the permalink.\n← மகாத்மாவும் கூட ….\nமு.க.வும் – ராஜினாமா நாடகமும் \n4 Responses to கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டது – வீரன் வாஞ்சிநாதன் செத்தது இந்த கொள்ளைக்காரர்களுக்காகவா\nநீங்கள் கூறியவற்றை BJP செய்வார்களா(அவர்கள் ஆட்சி அமைத்தால்\nஇப்போது நிர்வாகத்தில் மிக சிறந்த மாநிலம் என அனைவராலும் கருதப்படுவது குஜராத் .அங்கு BJP அரசு .\nமற்றொரு மாநிலமான கர்நாடகாவிலும் BJP அரசுதான் .அவர்கள் ஏன் அங்கும் குஜராத் Model ஐயே நடைமுறைப்படுத்தக்கூடாது\nபி.கு : உங்களுக்கு நன்றாகத்தெரியும்.நான் உங்களைவிட பலமடங்கு அதிகமாக காங்கிரசை “நேசிப்பவன்” என்றுநான் சொல்ல வருவது என்னவென்றால்,நம்மால் எது தீயது என உறுதியாக அடையாளம் காட்ட முடிகிறது .ஆனால் எது நல்லது என்றுதான் தெரியவில்லை.\nவருக நண்பர் கண்பத், ராஜசேகர் –\n1) பிஜெபி ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் சரியாகி விடும்\nஎன்று சொல்ல நான் தயாராக இல்லை \n2) என்னுடைய அனுபவம் –\nஎல்லாமே தலைமையை பொறுத்தது தான்.\nஎல்லாம் சரியாக அமையும் என்பது தான்.\nஒரு நல்ல தலைமையின் கீழ் அமையக்கூடிய அரசு தான்\nசிறந்த அரசாக இருக்க முடியும்.\n(அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி \nஇதற்கு உதாரணம் தான் கர்நாடகா..\nகர்நாடகாவில் பிஜெபி அநேகமாக எடியூரப்பாவை\nசார்ந்தே இருக்கிறது. எடியூரப்பாவை நீக்கினால் –\nபிஜெபி ஆட்சியை இழக்க நேரிடும்.\nஎனவே கட்சித்தலைமை – தென் இந்தியாவில்\nஅமைந்த ஒரே ஒரு பிஜெபி அரசை இழக்க விரும்பாமல்\nஇது பிஜெப் தலைமையின் கம்ப்ரமைஸ்..\nஅந்த கம்ப்ரமைஸ் கட்சியின் கௌரவத்தை\n3) ஜனநாயகத்தின் சிறப்பு அம்சமே –\nஇருப்பதற்குள் எது தேவலை என்று\nதீர்மானிக்கும் அளவிற்கு தான் நமக்கு\nஎனவே – ஒரு நல்ல சர்வாதிகாரி கிடைக்கும் வரை ( \n– நாம் இருப்பதற்குள் நல்லதை\nநம்மால் எது தீயது என உறுதியாக அடையாளம் காட்ட முடிகிறது .ஆனால் எது நல்லது என்றுதான் தெரியவில்லை.\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஸ்டாலினும் - கலைஞரும் .....\n- விஜய் - வாத்தி - கம்மிங்\nமோக முள் ... தி.ஜானகிராமன்\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இடம் எப்படி இருக்கும்...\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் - வி.வி.விழா...\nசி.வி.ஸ்ரீதர் - (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே ...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்… இல் rathnavelnatarajan\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திப… இல் M.Subramanian\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\nமோக முள் … தி.ஜானகி… இல் புதியவன்\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் Raghuraman\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புவியரசு\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் bandhu\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இட… இல் vimarisanam - kaviri…\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\n– விஜய் – வாத்தி… இல் மெய்ப்பொருள்\n– விஜய் – வாத்தி… இல் புதியவன்\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் vimarisanam - kaviri…\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் மெய்ப்பொருள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை ஓகஸ்ட் 8, 2020\nமோக முள் … தி.ஜானகிராமன் ஓகஸ்ட் 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2011/07/21/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2020-08-08T14:45:41Z", "digest": "sha1:RDSHZRCIXSVRNN2QFRCGVVDSFTKEMLVY", "length": 17284, "nlines": 175, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "கேட்ரினாவும் – ராகுல் காந்தியும் … | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← இரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் \nஇன்று படித்த சுவையான கட்டுரை … →\nகேட்ரினாவும் – ராகுல் காந்தியும் …\nகேட்ரினாவும் ராகுல் காந்தியும் …\nபதில் சிறிது அறிவுபூர்வமாக யோசித்து\nநம்மை யோசிக்க வைத்து விட்டார் \nகேட்ரினா கைப், ராகுல் காந்தியைப்\nபற்றி சொன்னாரே – அதைப் பற்றி –\nநீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு\n“யாரைப் பற்றித் தான் அபிப்பிராயம்\nசொல்வது என்று ஒரு வரைமுறை\nவிட்டால் -நாளைக்கு ஜானி லீவர்\n(ஒரு கடை மட்ட இந்தி நகைச்சுவை\nநடிகர் ) எதாவது சொன்னால் –\nஅதைப் பற்றி கூட அபிப்பிராயம்\nஅவர் அப்படி கடுப்படித்தது தான் –\nஇந்த ஆள் ஏன் இப்படி காய்கிறார் \nஅப்படி கேட்ரினா கைப் என்ன தான்\nதாயைப் பற்றிய விவரங்களை ஏன்\nசேர்ந்த ஒரு இந்தியர்.தாய் ஒரு\nசொல்ல நான் ஏன் வெட்கப்பட வேண்டும்\nநான் அரை ஐரோப்பிய + அரை இந்தியப்\nஇத்தோடு விட்டிருந்தால் தேவலை தான்.\nகூடவே சொல்லி இருக்கிறார் –\n“ஏன் ராகுல் காந்தி இல்லையா –\nஅரை இத்தாலிய + அரை இந்தியனாக\nகடுப்பாக இருந்தாலும் – நமக்கு இது\nநம் மொழியில் நாம் யோசித்ததே\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அடுத்த வாரிசு, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடும்பம், தமிழ், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized and tagged அபாண்டம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized. Bookmark the permalink.\n← இரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் \nஇன்று படித்த சுவையான கட்டுரை … →\n3 Responses to கேட்ரினாவும் – ராகுல் காந்தியும் …\nஅரை இந்தியன் k இப்படியென்றால்\nராஹு ஒரு அரை இந்தியன் மட்டுமல்ல\nகறை இந்தியன் என நிரூபிக்கப்பட்டு\n//ராஹு ஒரு அரை இந்தியன் மட்டுமல்ல\nகறை இந்தியன் என நிரூபிக்கப்பட்டு\nபதிவ விட பின்னூட்டம் அருமை, அதனால் அதற்க்கு மறுமொழி. 🙂\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய��யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஸ்டாலினும் - கலைஞரும் .....\n- விஜய் - வாத்தி - கம்மிங்\nமோக முள் ... தி.ஜானகிராமன்\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இடம் எப்படி இருக்கும்...\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் - வி.வி.விழா...\nசி.வி.ஸ்ரீதர் - (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே ...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்… இல் rathnavelnatarajan\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திப… இல் M.Subramanian\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\nமோக முள் … தி.ஜானகி… இல் புதியவன்\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் Raghuraman\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புவியரசு\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் bandhu\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இட… இல் vimarisanam - kaviri…\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\n– விஜய் – வாத்தி… இல் மெய்ப்பொருள்\n– விஜய் – வாத்தி… இல் புதியவன்\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் vimarisanam - kaviri…\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் மெய்ப்பொருள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை ஓகஸ்ட் 8, 2020\nமோக முள் … தி.ஜானகிராமன் ஓகஸ்ட் 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/763499/7-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-08T14:39:00Z", "digest": "sha1:T46L5IE25PSYRCYVD6EPMEWXTNLM4QSX", "length": 6053, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "7 நாட்களுக்குள் தூதரக அதிகாரிகளை 50 சதவிகிதம் குறையுங்கள் – பாகிஸ்தானுக்கு கெடு விதித்த இந்தியா – மின்முரசு", "raw_content": "\n7 நாட்களுக்குள் தூதரக அதிகாரிகளை 50 சதவிகிதம் குறையுங்கள் – பாகிஸ்தானுக்கு கெடு விதித்த இந்தியா\n7 நாட்களுக்குள் தூதரக அதிகாரிகளை 50 சதவிகிதம் குறையுங்கள் – பாகிஸ்தானுக்கு கெடு விதித்த இந்தியா\nஇந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் பேரை 7 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு கேடு விதித்துள்ளது.\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரகம் டெல்லியிலும், பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகம் இஸ்லாமாபாத்திலும் அமைந்துள்ளது. இரு நாட்டு தூதரகங்களிலும் சராசரியாக 110 தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.\nஇதற்கிடையில், புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகள் இந்தியாவில் உளவு வேலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தகவல் கொடுத்து வந்தனர்.\nஇதனால் அந்த 2 அதிகாரிகளையும் தூதரக பொறுப்பில் இருந்து இந்தியா ஆம் தேதி நீக்கியது. மேலும், அவர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பியது.\nஇந்த சம்பவம் நடந்த மறு நாள் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த இந்திய அதிகாரிகள் இரண்டு பேர் மாயமாகினர்.\nபின்னர் வெளியுறவுத்துறையின் தலையீட்டை அடுத்து போலீசாரின் பிடியில் இருந்த அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகி வருகிறது.\nஇந்நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் பேரை (55 பேர்) 7 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு கேடு விதித்துள்ளது.\nமேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் பேராக குறைப்பதகற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.\n65 ஆயிரத்தை நெருங்கும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக விவரம்\nமகாராஷ்டிராவில் மேலும் 3 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா\nமலேசியா முன்னாள் பிரதமர் மகாதீர்: காஷ்மீர் குறித்த எனது கருத்துகளால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டது\nகருணாசுக்கு கொரோனா வந்தது எப்படி\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/49752", "date_download": "2020-08-08T14:35:06Z", "digest": "sha1:6XK7E6CUVMNNRZ6QECVICYDR5YOM5DNN", "length": 5169, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "அனலைதீவு கால்நடைகளுக்கு,வன்னியிலிருந்து பச்சைபுற்களை எடுத்து வந்து பசியாற்றிய கருணை உள்ளம்-படித்துப்பாருங்கள்! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅனலைதீவு கால்நடைகளுக்கு,வன்னியிலிருந்து பச்சைபுற்களை எடுத்து வந்து பசியாற்றிய கருணை உள்ளம்-படித்துப்பாருங்கள்\nஒரு கருணையுள்ள ,மனிதர் கிளிநொச்சி துணுக்காய் பிரதேசத்திலிருந்து 30 சாக்குகளில் நிறைய பச்சைப் புற்களை வெட்டி எடுத்து வந்து- தீவகம் அனலைதீவில் கடும் வெய்யிலில் வாடும் ஜந்தறிவு ஜீவன்களுக்கு- அவை உணவுதேடி அலையும் வெவ்வெறு இடங்களை தேடிச் சென்று- தான் வெட்டி எடுத்து வந்த பச்சைப்புற்களை போட்டு பசியாற்றியுள்ளார்.\nயாழ் தீவகத்தில்,ஐந்தறிவு வளர்ப்பு ஜீவன்களை அண்மைக்காலமாக கொன்று அழிக்கும் கொடிய செயலை செய்பவர்களுக்கும், அறிந்தும் பேசா மடந்தைகளாக இருக்கும் நமக்கும்- இவரது நற்செயல் நமது தவறுக்கான ஒருவித தண்டனையாகவே பார்க்கப்படவேண்டும்.\nஇந்தக் கருணை உள்ளம் கொண்ட- மனிதரை மனதார வாழ்த்துகின்றோம்.\nPrevious: இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற,விபத்தில் ஒருவர் படுகாயம்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nNext: யாழ்.மண்டைதீவில்,கடற்கரை சுற்றுலா மையம், திறந்து வைப்பு- விபரங்கள் படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2020/07/07/", "date_download": "2020-08-08T14:56:32Z", "digest": "sha1:XCXPJZJVXHMDWH4YWUCOKR2EAX377GWF", "length": 5609, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2020 July 07Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரேசில் நாட்டு அதிபருக்கு கொரோனா:\nடுவிட்டரில் இணைந்தார் நடிகை அம்பிகா:\nஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா பரவ காரணமாக இருந்தவர் மீது வழக்கு\nகொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறிவிட்டது:\n9ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கு:\n’தளபதி 65’ படத்தை டிராப் செய்கிறதா சன் பிக்சர்ஸ்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nநிலச்சரிவால் இறந்தவர்களைக் காணச்சென்றவர்களுக்கு இபாஸ் இல்லை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF_1990.04&uselang=ta&printable=yes", "date_download": "2020-08-08T15:48:57Z", "digest": "sha1:HCXMQZ5TTKMZTET6DO246SH6IZLCQ426", "length": 4403, "nlines": 59, "source_domain": "www.noolaham.org", "title": "புதிய பூமி 1990.04 - நூலகம்", "raw_content": "\nசுழற்சி மாதம் ஒரு முறை\nபுதிய பூமி 1990.04 (4, 1) (8.41 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nபுதிய பூமி 1990.04 (எழுத்துணரியாக்கம்)\nவிலைவாசி உயர்வைத் தடுத்து நிறுத்து சம்பள உயர்வு வழங்கு\nஇந்திய படையெடுப்பின் கீழ் 32 மாதங்கள் - நமது நிருபர்\nதோழர் மணியம் விட்டுச் சென்ற புரட்சிகர வாழ்வும் வழிகாட்டலும் - வெகுஜனன்\nநமது சூழலில் பெண் அடக்கு முறை - கெளரி\nநெல்சன் மண்டேலா விடுதலைப் போராட்டச் சின்னமாகி விட்டார்\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் உலகப் பொலிஸ்காரன் அல்ல\nமலையகத் தோட்டத் த் தொழிலாளர்களும் யூ.என்.பி. ஆட்சியினரும்\nஉரவிலே அதிகரிப்பால் விவசாயிகள் பாதிப்பு\nகவிதை: வரலாறு பற்றி (தோழர் மணியம் நினைவாக) - சிவா\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1990 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 10 செப்டம்பர் 2017, 21:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/backbiting/", "date_download": "2020-08-08T14:48:18Z", "digest": "sha1:E3Q37DEY5EC66KNMDPXLNASVBD3VOEXN", "length": 28475, "nlines": 231, "source_domain": "www.satyamargam.com", "title": "... ஆதலினால் புறம் பேசேல் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n… ஆதலினால் புறம் பேசேல்\nசமூக இணைய தளங்களான யூ டியூபிலும் பேஸ் புக்கிலும் ஒரு வீடியோ சுற்றிக்கொண்டு வருகிறது. தலைப்பு: ‘பிணம் தின்னும் சாமியார்கள்’. இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. அந்த வீடியோவை நான் பார்க்கவும் இல்லை. அதிர்ச்சி தருவதாகவும் அருவருப்பின் உச்சக்கட்டம் (Shocking & Disgusting) என்றும் கருத்து எழுதியிருக்கிறார்கள். இருக்கட்டும்.\nஉண்மையாக இருக்கும்பட்சத்தில், யாருடைய பிணத்தையோ யாரோ தின்பதற்கே இப்படிப் பதறும் நாம், சொந்த சகோதர (அ) சகோதரியின் பிணத்தைத் தினமும் தின்று கொண்டிருப்பதற்கு ஒப்பான புறம் பேசுதலை இலயித்து, அனுபவித்து, சந்தோஷத்துடன் செய்துகொண்டிருக்��ிறோம் என்பதை அறிய நேர்ந்தால் ஆயுள் முழுதும் சாவதானமாக வாந்தியெடுத்துக் கொண்டே இருக்கலாம்\nபுறம்பேசுவதைப் பற்றி இவ்வளவு கடுமையாகத் தாக்கீது அனுப்பியிருப்பது வேறு யாருமல்ல. பிரபஞ்சத்தின் அதிபதி\n“உங்களுள் ஒருவர் மற்றவரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். எவராவது தம்முடைய இறந்த சகோதரரின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா\n‘சகோதரரின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா’ என்று கூடக் கேட்கவில்லை. அப்படிச் சொன்னால் அது கொஞ்சம் மென்மை()யாகிவிட வாய்ப்பிருக்கிறது. ‘இறந்த’ சகோதரரின் மாமிசம்)யாகிவிட வாய்ப்பிருக்கிறது. ‘இறந்த’ சகோதரரின் மாமிசம். ஆம். பிணம், சவம் தின்பது\nநமது பகுதியில் முஸ்லிம்கள், குறிப்பாகப் பெண்கள் ஒன்று கூடும் சபைகளில் சர்வ சாதாரணமாக, சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் ஆனந்தத்துடன் புறம் பேசுகிறார்கள். கல்யாணம், கஞ்சிவைப்பு, காதுகுத்து, நிச்சயதார்த்தம், சுன்னத், சடங்கு, பால் காய்ச்சு வூடுகாணுதல் (பெண் வீட்டில் கொள்ளையடிப்பதற்கு வேறுபெயர்), அட இதெல்லாம் என்ன, மரண வீட்டில் மைய்யித்தை வைத்துக் கொண்டே புறம் பேசும் ‘வீராங்கனைகளை’ நான் பார்த்திருக்கிறேன். நடக்கும் கூத்துக்களைப் பார்த்தால் இந்த வைபவங்கள் எல்லாம் புறம் பேசுவதற்காகவே பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டவைதாமோ என்ற சந்தேகம் வராமலிருக்காது. பேசுவார்கள், பேசுவார்கள், பேசிக் கொண்டே இருப்பார்கள். பெரும்பாலானாவர்களுக்குக் கிளர்ச்சி, கொண்டாட்டம், குதூகலம், போதை, வக்கிரம் போன்ற எல்லா ‘சிற்றின்பங்களும்’ புறம் பேசுவதில் கிடைத்து விடுகிறது. அரபியில் இந்த மகாபாவம் ‘கீபத்’ (Gheebah) என்று அறியப்படுகிறது.\nபுறம் பேசுவதென்பதாகப்பட்டது, ஒருவரைப்பற்றி அவர் செவியுற விரும்பாதவற்றை அவரின் புறமாகப்(அதாவது அவர் இல்லாத இடத்தில் வேறு நபரிடம்) பேசுவது. அது உண்மையாயிருந்தாலும் கூட.\nஏன் புறம் பேசுகிறார்கள் என்பதற்கு உளவியல் ரீதியாகப் பல காரணங்களை அடுக்கும் உளவியல் நிபுணர்கள், இது ஒரு வகையான மன வக்கிரத்தின் வெளிப்பாடு என்றே கருத்துத் தெரிவிக்கிறார்கள். தன்னைவிட மகிழ்ச்சியாக இருப்பவர்களைச் சகித்துக் கொள்ள இயாலாமைதான், புறமும் அவதூறும் பேசித் தனக்குத் தானே திருப்தி பட்டுக்கொள்ள வைக்கிறதாம்.\n : வாங்க ஜிஹாதி ஆகலாம்\nஅநேக சமயங்களில் ��ுறம் பேசுபவருக்குப் புறம் பேசப்படுபவரின் நன்மைகளான சமூக மரியாதை, மகிழ்ச்சியான வாழ்க்கை, நல்ல வாழ்க்கைத் துணை, உயர்குணம், இறை அருள், உயரம், வெளுத்த தோல், தோற்றம், செருப்பு, இன்னும் என்ன வேண்டுமானலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. இவற்றின் மீதுள்ள பொறாமை, விரோதம், குரோதம், ஆற்றாமை முதலியவற்றின் வெளிப்பாடே வாய் நாற்றமாக (உண்மைதான். ஆங்கிலத்தில் இதற்கு Bad Mouthing என்ற ஒரு பெயரும் உண்டு) வெளியாகிறது. திருப்தியான இல்லற வாழ்வு கிடைக்காதவர்கள் பாலியல் வேட்கை தீராமல் புறம் பேசும் சீமான்களாக / சீமாட்டிகளாகச் சுற்றித் திரிவார்களாம்.\nபுறம் பேசுவது எவ்வளவு கீழ்த்தரமானது என்பதைக் கூறும் நாவையும், மர்மஸ்தானத்தையும் பேணிக்கொள்ளுங்கள் என்ற ஹதீஸை, இறையருட்கவிமணி பேரா. அப்துல் கஃபூர் அவர்கள்,\nஈரலகிடையே இருப்பதையும் இருகாலிடையே இருப்பதையும்\nபேரழகுடனே காப்போர்க்குபேணும் சொர்க்கம் நபி மொழியாம்\nஎன்று அழகு தமிழில் வடித்துள்ளார்கள்.\nதன்னால் எதுவும் எப்பொழுதும் செய்ய இயலாத கோழைத் தனமும் புறம் பேசுதலாக வெளிப்படும். தன் இயலாமையை மறைக்க, உருப்படியாக ஏதாவது செய்தவனைப் பற்றிக் கொஞ்சம் புறம் பேசினால் போயிற்று. மனம் சமநிலை அடைந்துவிடும். அடுத்த இயலாமையைச் சந்திக்கும்வரைத் தாக்குப்பிடிக்கலாம்.\nஅருமையான உணவின் சுவையில், ரம்மியமான இயற்கைக் காட்சியில், அடித்து அடித்து எழுதிக் கொண்டிருக்கும்போது திடீரென்று பிழையில்லாமல் ஓடி நின்று சிரிக்கும் கணினிப் புரோக்ராமில், கையறு நிலையில் கிடைக்கும் பண உதவியில், துணையோடு இன்பமாக இருக்கும் அந்தரங்க நேரத்தில், கண்திறவா பிஞ்சுக் குழந்தையின் விரல் நுனி ஸ்பரிசத்தில் சாதாரண மனிதர்களுக்குக் கிடைக்குமே ஒரு மனம் கிளர்ந்த இன்பம், அதெல்லாம் புறம்பேசித் திரிபவர்களுக்கு தூசுக்குச் சமானம். உண்மையில் பரிதாபத்திற்குரியவர்கள்\nகுடும்பத்திற்கு உள்ளேயே புறம் பேசித்திரியும் மனிதர்களின் கைங்கர்யத்தால் முறிந்த உறவுகள் கண்கூடு. நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் புறம் பேசித்திரியும் ஒரு பிரகிருதி இரண்டு தடவை ஆஜரானால் அந்தக் குடும்பம் நரகம் ஆவதற்கு உத்தரவாதம். சொந்த சகோதர/ரி ஆனாலும் சரியே. இதனால், ஆரம்பமாகாமலேயே முடிவுக்கு வந்து வாழ்க்கையைத் தொலைத்த அப���பாவிகளைக் கண்டிருக்கிறேன். தாய்க்கும் மகனுக்கும் உறவைப் பிரித்த நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். விதியை அடகுவைத்து பாலைவனத்தில் எரியும் கணவனுக்கு மனைவியைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் புறம் எழுதி, உறவில் வேட்டுவைத்து வக்கிரம் தீர்க்கும் சகோதரிகளும் இருக்கிறார்கள்.\nபுறம் பேசும் சபைகளில் – பெண்கள் சபையாய் இருந்தால் இன்னும் உசிதம். சிலசமயம் ஆண் ‘பொட்டைகளும்’ கூடஇருப்பது உண்டு – பிறரின் மரியாதையைக் குறைக்க, ‘குற்றங்கள்’ ஜோடிக்கப்பட்டு, மிகைப்படுத்தடும். நியாய/அநியாயங்களின் வரையறைகள் படு தமாஷாக இருக்கும். அதாவது, எல்லா வரையறைகளிலும் புறம் பேசப்படுபவனே தூக்குக் கயிற்றுக்குச் சொந்தக்காரன். குழுவின் பொது எதிரி. இறைவன் அருள் கிட்டாவிட்டல் இவர்கள் திருந்தவே முடியாது. புறம் பேசுவதில் இவர்களுக்குக் கிடைக்கும் இன்பம் இவர்களைத் திருத்த விடாது. எந்தவித தர்ம நியாயங்களுக்கும் கட்டுப்படாதவர்கள்.\nபல சின்னஞ் சிறுகதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிப் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nமனிதர்கள். “ஒளவியம் பேசேல்” என்று ‘படித்து’ வளர்ந்தவர்களுக்குக்கூட புறம் என்பது புறமாகத் தெரிவதில்லை. நாம் விரும்பாவிட்டாலும் நமது வாழ்க்கையோடு விளையாடும் இவர்களை எப்படி எதிர்கொள்வது\nபுறம் பேசுபவரைப் பற்றிய மர்பியின் 10 விதிகள் :-\nஉங்களிடம் புறம் பேசுபவர், உங்களைப் பற்றிப் பிறரிடம் புறம் பேசுவார்.\nஉங்களைப் பற்றிப் பேசப்படும் புறத்தின் தொகை, பேசுபவரின் வசதி வாய்ப்பைவிட நீங்கள் எந்த அளவு அதிக வசதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதன் நேர் விகிதத்தில் இருக்கும்.\nஎந்தத் துறையிலும் நேர்மையாக எதையும் சாதிக்க இயலாதவர், இந்தத் துறையின் சாதனையாளர்.\nசகாக்களுடனான டீம் (புறம் பேசும் குழுவின்) ஸ்பிரிட் எப்போதுமே உச்சத்தில் இருக்கும்.\nயாரிடம் உங்களைப் பற்றிப் புறம் பேசினால் மிகச் சாரியாக, தாமதிக்காமல் உங்களை வந்தடையுமோ அந்தக் கூரியரை தேர்ந்தெடுப்பதில் கில்லாடிகள்.\nஎல்லாப் புறங்களுக்கும், “இத அங்கே போய்ச் சொல்லிடாதே” என்று முன்னுரை இருக்கும்.\nஉங்களிடம் சுமுக உறவு இல்லாதவர்க்ளிடம், அதி சுமுக உறவு கொண்டிருப்பார்கள்.\nமுனாஃபிக்க��களுக்கான மூன்று அடையாளங்களுக்கும் சொந்தக்காரர்கள்.\nஉங்களோடு நன்றாக இருக்கும் உறவுகளை (கணவன்,மனைவி – தாய், மகன்/ள் – சகோதரன்/ரி – நண்பர்கள்) வெட்டி விடுவதே நீண்டகால இலட்சியமாகக் கொண்டவர்கள்.\nஇந்த மாதிரி ஆசாமிகளை எதிர்கொள்ளச் சிறந்த வழி, அவர்களிடம் பரிதாபப்பட்டு ஒரு பொருட்டாக நினைக்காமல், காலச் சக்கரச் சுழற்சியில் என்றாவது, “எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் திருந்தியவாராகப் பார்க்க எல்லாம் வல்ல இறைவா நீ அருள் புரிவாய்” என்ற துஆவோடு நாம் அவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவதே.\nஅடுத்த முறை புறம் பேசும்போதும் அதைக் கேட்கும் போதும், கையில் முள் கரண்டியும், கத்தியும் தேக்கரண்டியும் வைத்துக் கொண்டு ஆடையில்லாத மய்யித்தின் முன், கூரிய பற்களுடன், இரண்டு கொம்புகளோடு உக்கார்ந்து ……\n. இறைவன் நம்மையும் நம் பரம்பரையும் இந்த இழிவிலிருந்து காப்பாற்றுவனாக\nமுந்தைய ஆக்கம்முஸ்லிம் பெண்களின் மெளனப் புரட்சி\nஅடுத்த ஆக்கம்இலாபம் பெருகும் பங்கு வணிகம்\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசத்தியமார்க்கம் - 26/06/2006 0\nபதில்: ஒரு வரியில் பதில் கூறினால், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக் குறித்து காண்போம். \"அர்ஷின்(இருக்கை) மீது...\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nவிளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/06/02/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52554/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-08T14:15:55Z", "digest": "sha1:AZD3VMVDUTJMLVXYVYIP7V74JB2EVICP", "length": 10693, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "பங்களாதேஷில் முடக்கம் நீக்கம்: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome பங்களாதேஷில் முடக்கம் நீக்கம்: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nபங்களாதேஷில் முடக்கம் நீக்கம்: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nபங்களாதேஷில் முடக்க நிலை தளர்த்தப்பட்டு சன நெரிசல் கொண்ட நகரங்களுக்கு மக்கள் பணிக்கு திரும்பிய கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளன.\n“முடக்க நிலை நீக்கப்பட்டுள்ளது. நாம் வழக்கமான வாழ்வுக்கு திரும்புகிறோம்” என்று சுகாதார திணைக்கள பேச்சாளர் நசிமா சுல்தான் தெரிவித்துள்ளார்.\nவேலைக்குத் திரும்புபவர்கள் முகக் கவசம் அணியும்படியும் சமூக இடைவெளியை பின்பற்றும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஎனினும் கடந்த ஞாயிறன்று நாளாந்த நோய்த்தொற்று அதிகரிப்பாக 2,545 புதிய சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 40 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த இரண்டு மாதங்களாக முடக்க நிலையால் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் தலைநகர் டக்காவில் மக்கள் கூட்டம் அதிகரித்திருந்ததோடு ரயில் வண்டிகள் பெரும் கூட்டங்களை நிரப்பியபடி பயணித்தன.\nகொரோனா வைரஸுக்கு எதிரான கட்டுப்பாடுகள் கடந்த மார்ச் 26 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட நிலையில் அவை தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது கல்வி நிறுவனங்கள் மாத்திரமே மூடப்பட்டுள்ளன.\n168 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பங்களாதேஷில் 47,151 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 650 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2020 பாராளுமன்றத் தேர்தல்: எம்.பி. பதவியை இழந்த பிரபலங்கள்\nபாராளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,...\n9ஆவது பாராளுமன்றத்திற்கு 8 பெண்கள் தெரிவு\n- 59 பேர் போட்டியிட்டனர்2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட...\nகாற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்கும் சாத்தியம்\n- மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலாளர்கள��க்கு...\nவெலிக்கடை சிறை சுவருக்கு மேலதிகமாக 15 அடி வேலி\nவெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு பகுதியை நோக்கி போதைப்பொருள்...\nமேலும் 12 பேர் குணமடைவு: 2,576; நேற்று எவரும் அடையாளம் காணப்படவில்லை: 2,839\n- தற்போது சிகிச்சையில் 252 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nதேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்றுநீக்கம்\nபொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து...\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 08, 2020\n'ஜனநாயக பாரம்பரியம் மேலும் வலுவாகியுள்ளது'\nஇலங்கையின் நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தை இந்த தேர்தல் மேலும் வலுப்படுத்தி...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/apartments", "date_download": "2020-08-08T15:48:11Z", "digest": "sha1:YWZZCMW5OYBWVAUW2ETPSWMMDW2QQSRT", "length": 10053, "nlines": 255, "source_domain": "ikman.lk", "title": "இலங்கை பிரதேசத்தில் விற்பனைக்கு தொடர்மாடிகள் | ikman.lk", "raw_content": "\nஇலங்கை பிரதேசத்தில் விற்பனைக்கு தொடர்மாடிகள்\nகாட்டும் 1-25 of 672 விளம்பரங்கள்\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 4, குளியல்: 4\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 4, குளியல்: 4\nபடுக்கை: 5, குளியல்: 3\nபடுக���கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 4\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/sadhanapada-ungalai-mempaduthuvatharkana-kaalam", "date_download": "2020-08-08T15:43:12Z", "digest": "sha1:ZZXWJGVKIJ6U4WHOLAZVOKOUYZBI27N4", "length": 25635, "nlines": 265, "source_domain": "isha.sadhguru.org", "title": "சாதனா பாதை - உங்களை மேம்படுத்துவதற்கான காலம்! - Isha Tamil Blog", "raw_content": "\nசாதனா பாதை - உங்களை மேம்படுத்துவதற்கான காலம்\nசாதனா பாதை - உங்களை மேம்படுத்துவதற்கான காலம்\n6 மாத காலங்களுக்கு ஈஷா யோகா மையத்தின் சக்திமிக்க சுற்றுச்சூழலில் தங்கியிருக்கும் அரிய வாய்ப்பு மற்றும் உள்நிலையில் தெளிவு மற்றும் சமநிலையை வழங்கக்கூடிய நிகழ்ச்சியாக ‘சாதனா பாதை’ உள்ளது. இந்த புதியதொரு சாத்தியத்தை சத்குரு கடந்த 2018ல் முதன்முதலாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தற்போது கலந்துகொண்டுள்ள பங்கேற்பாளர்களின் அனுபவத்தையும், சாதனா பாதையின் முக்கியத்துவத்தையும் தொடர்ந்து படித்தறியலாம்\nஆன்மீக வளர்ச்சிக்கான ஒரு காலம்\nஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கு கோடைகால சூரியகதிர் திருப்பம் மற்றும் குளிர்கால சூரியகதிர் திருப்பத்திற்கு இடைப்பட்ட காலம் (தட்சிணாயணம்) என்பது ஒரு சிறப்புமிக்க முக்கியத்துவம் நிறைந்த காலமாகும். சாதனா பாதை என அறியப்படும் இந்த காலம், சிறப்பான கிரகிப்புக்கான ஒரு காலமாகும். யோகக் கலாச்சாரத்தில், குறிப்பாக வட அரைக்கோளத்தில் இந்தக் காலம், சாதனா செய்வதற்கான உகந்த காலமாகவும், ஆன்மீகம் இயல்பான ஒரு செயல்முறையாக மாறும் காலமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த தருணத்தில், ஆன்ம சாதனை மிகச்சிறப்பான பலன்களை வழங்குகிறது.\nஎளிதான உள்நிலை மாற்றத்திற்கான காலம்\nஇந்த உலகில் ஒருவர் முழுமையாக இயங்குவதற்கு தேவைப்படும் பல்வேறு அம்சங்களில் முக்கியமானவையாக தெளிவும் சமநிலையும் இருக்கின்றன. சமநிலையான வாழ்க்கை வாழ்வதில், ஒருவரின் வெளியுலக செயல்பாடுகளின் தன்மைகளைக் காட்டிலும், ஒருவரின் உள்நிலையில் என்ன நடக்கிறது என்பது பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. சாதனா பாதை ஒவ்வொரு���ருக்கும் தங்கள் மனம் மற்றும் உணர்ச்சிகளை சமநிலைப்படுத்திக் கொள்வதற்கும், எவ்வித வாழ்க்கை சூழலையும் எதிர்கொள்வதற்கு துணைநிற்கும் வகையிலான ஒரு உறுதியான அடித்தளத்தை அமைத்துக்கொள்வதற்குமான சாத்தியங்களை வழங்கும் ஒரு காலம்\nயோக சாதனாவை தீவிரப்படுத்துவதற்கான காலம்\nசத்குரு முதல்முறையாக 2018ல் சாதனா பாதை காலத்தில் ஈஷா யோகா மையத்தின் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுற்றுச்சூழலில் பங்கேற்பாளர்கள் தங்கியிருப்பதற்கான வாய்ப்பினை வழங்கினார். 21 நாடுகளிலிருந்து வருகைதந்த 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், தங்கள் உள்நிலை பரிமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.\nஇந்த நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக பங்கேற்பாளர்கள் தினசரி யோகப் பயிற்சிகள் மற்றும் தன்னார்வத்தொண்டுகள் உள்ளடக்கிய ஆழமான சாதனாவை மேற்கொள்கிறார்கள்.\nகடந்த ஆண்டு 2018-2019 சாதனா பாதையில் பங்கேற்றவர்கள் தங்களது அனுபவங்களை நமக்காக இங்கே பகிர்கின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அவர்களுக்கு உத்வேகமாக இருந்த விஷயங்களையும், இந்நிகழ்ச்சியில் அவர்கள் பெற்ற அனுபவங்களையும் இங்கே அறியலாம்.\nசரிசெய்யவேண்டியது என்னை மட்டுமே என்ற புரிதலை, இங்கே செலவிட்ட காலம் எனக்கு வழங்கியுள்ளது இதற்கு முன்பு நான் புறச்சூழலை குறை கூறிக்கொண்டு இருந்தேன்.\nசாதனா பாதை எனது வாழ்வின் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இது என் வாழ்வில் நான் எடுத்த ஒரு சிறந்த முடிவு. இந்நிகழ்ச்சி எனக்கு அளித்துள்ள பிரம்மாண்ட அனுபவத்தை என் வாழ்வு முழுமையிலும் வேறு எவரும் அளிக்கமுடியாது. நிகழ்ச்சிக்கு முன்னதாக நான் மும்பையில் இருந்தேன். அங்கே நான் எப்போதும் பதட்டத்துடனும் மன அழுத்தத்துடனும் இருந்தேன். நான் ஒருபோதும் மும்பை மக்களின் வாழ்க்கை முறையை விரும்பியதில்லை அப்போது அந்த வாழ்க்கையைத் தாண்டி வேறொன்றை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் அங்கிருந்து நான் வெளியேற வேண்டுமென்றே எப்போதும் நினைத்தேன்.\nஅப்போதுதான் திடீரென சாதனா பாதை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்த 6 மாத காலத்தை எனது பயிற்சிகளை தீவிரப்படுத்தவும், எனது வாழ்க்கையின் உணரும்தன்மையை ஆழப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென நினைத்தேன். எனது குடும்பத்தாரும�� மற்றவர்களும் என்னைத் தடுப்பதற்கு முயற்சி செய்தபோதும், எனது உடல்நிலை வளர்ச்சிக்காக நேரம் செலவிடுவது முக்கியம் என்பதை அவர்களிடம் புரியவைத்தேன். எனக்குள் தெளிவும் சமநிலையும் வருவதற்கு என் வாழ்வின் சரியான தருணத்தில் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்\nஇதுவரை சாதனா பாதை ஒரு தென்றலைப் போல கடந்து சென்றுள்ளது. மாதங்கள் நாட்களைப் போல கடந்துள்ளன. என் வாழ்வில் இந்த ஏழு மாதங்கள்தான் நான் முழுமையான ஆனந்தத்திலும் மகிழ்ச்சியிலும் இருந்தவை. மும்பையில் இருக்கும்போது நான் கோபம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்தேன். ஆனால் இங்கு அப்படியில்லை ஆறுமாத கால ஹட யோகா பயிற்சிக்குப் பிறகு, எனது உடல் ஒரு ரப்பர் வளைவதைப் போல வளைகிறது. இதற்கு முன் நான் செய்ய இயலாத காரியங்களை இப்போது எளிதாக செய்வதற்கு எனது உடல் ஒத்துழைக்கிறது.\nநான் உறுதியாகவும் வளையும் தன்மையுடனும் மற்றும் சக்தியால் நிரம்பியும் உள்ளேன். முன்பெல்லாம் நான் காலையில் 10 மணிக்கு எழுந்திருப்பதுதான் வழக்கம். இங்கே நான் அதிகாலை 4:30 மணிக்கே எந்தவித சிரமமுமின்றி எழுந்துவிடுகிறேன். இங்கே நான் புரிந்துவரும் தன்னார்வத்தொண்டு எனது மனதை அமைதியாக்குவதற்கு துணைநிற்பதோடு எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், கூடுதல் சமநிலையுடனும் சாந்தத்துடனும் இருப்பதை உணர்கிறேன். என்னிடம் மட்டுமல்லாமல், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொருவரிடத்திலும் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளதை காண்கிறேன். இங்கே வரும்போது நாங்கள் உடல்நிலையில் மட்டுமல்லாமல் மனநிலையிலும் உணர்ச்சி நிலையிலும் மிகவும் இறுக்கமானவர்களாக இருந்தோம். ஆனால், இப்போது மிகவும் இலகுவான தன்மையுடன் மாறியுள்ளோம்.\nசரிசெய்யவேண்டியது என்னை மட்டுமே என்ற புரிதலை, இங்கே செலவிட்ட காலம் எனக்கு வழங்கியுள்ளது இதற்கு முன்பு நான் புறச்சூழலை குறை கூறிக்கொண்டு இருந்தேன். ஆனால், சாதனா பாதை என்னுடைய எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உடல் நிலையில் பல்வேறு விஷயங்களை துடைத்துச் சென்றுவிட்டது. உணவு முதல் உறைவிடம் வரை அனைத்தையும் வழங்கி, இந்த சக்திமிக்க இடத்தில் இருப்பதற்கு அனுமதித்து, இந்த மாபெரும் வாய்ப்பினை வழங்கிய சத்குரு அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபள்ளி மற்றும் வேலைக்குச் செல்வதை தவிர்த்து, மற்ற எதற்காகவும் என் வாழ்க்கையில் அதிகாலையில் எழுந்திருக்கும் வழக்கமில்லாத எனக்கு, அதிகாலையில் எழுவது சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது என்னுடைய உடல் அதிகாலை 3:30 மணிக்கெல்லாம் வெகு இயல்பாகவே எழுந்துவிடுகிறது.\nசாதனா பாதை துவங்குவதற்கு முன்னதாக அதுகுறித்த பல்வேறு தயக்கங்கள் என்னிடம் இருந்தன. நிகழ்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் என்னுடைய உடலினை உறுதிப்படுத்துவதில் சிரமமும், குழந்தைப் பருவத்திலிருந்து என்னிடமிருந்த பழக்கவழக்கங்களில் இருந்து வெளிவருவதற்கு போராட வேண்டியும் இருந்தது. குறிப்பாக, பள்ளி மற்றும் வேலைக்குச் செல்வதை தவிர்த்து, மற்ற எதற்காகவும் என் வாழ்க்கையில் அதிகாலையில் எழுந்திருக்கும் வழக்கமில்லாத எனக்கு, அதிகாலையில் எழுவது சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது என்னுடைய உடல் அதிகாலை 3:30 மணிக்கெல்லாம் வெகு இயல்பாகவே எழுந்துவிடுகிறது. என்னுடைய 30 ஆண்டுகால வாழ்க்கைக்குப் பிறகு, இப்போது உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும், சாதனா செய்யும்போது அது நமக்குள் எப்படி வேலை செய்கிறது என்பதையும் இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்.\nநான் என்னுடைய கணவருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். நாங்கள் இருவரும் இங்கே இவ்வளவு நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடித்து இருக்க முடியுமா என்பதை அறிய விரும்பினோம். நாங்கள் அதனைச் செய்துவிட்டோம். இந்தக் காலம் எங்களுடைய வாழ்வில் ஒரு மகத்தான காலம். மேலும், அவருடன் எனது உறவுநிலை ஒரு பிரமாதமான விதத்தில் மேம்பட்டுள்ளது. மேலும் தெளிவும் கூடியுள்ளது.\nஇந்த ஆசிரமச் சூழல் மற்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த இடத்தில் யோகப் பயிற்சிகள் செய்வது மிகவும் அற்புதமானவை. குளிர்கால சூரியகதிர் திருப்பம் எனக்கு இங்கே என்னுடைய விடுதி வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையில் அறியாத பல்வேறு சின்னஞ்சிறு விஷயங்களையும் கற்றுத்தந்துள்ளது. சாதனா பாதை பங்கேற்பாளர்களுக்கு இது ஒரு பெரிய வரமாகும். இத்தகைய ஒரு பாக்கியத்தை வழங்கிய சத்குருவை எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றியமைக்கக்கூடிய, ஒரு திருப்புமுனையாக, வாழ்வைப் புரட்டிப்போடக்கூடிய இத்தகைய ஒரு படியை தைரியமாக மேற��கொண்ட பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\n2019 சாதனா பாதை நிகழ்ச்சிக்கான பதிவுகள் துவக்கம்\nசாதனா பாதை உங்களுக்குள் ஒரு புதிய நிலையிலான சமநிலை, தெளிவு மற்றும் உறுதியை கொண்டுவருவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. வாழ்க்கையின் எவ்வித சூழ்நிலையையும் ஒரு அமைதியான தன்மையிலிருந்து எதிர்கொள்ளும் வகையில் ஒரு உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது. சத்குரு இந்த சாதனா பாதையில் பங்கேற்பதற்கான மாபெரும் வாய்ப்பினை வழங்கவுள்ளார். மேலும் இந்த காலத்தில் ஈஷா யோகா மையத்தில் அதிகமான நேரம் செலவிடுவதற்காகவும் திட்டமிட்டுள்ளார்.\nகால அளவு: குரு பௌர்ணமி, 16 ஜூலை 2019 முதல் மஹாசிவராத்திரி, 21 பிப்ரவரி 2020 வரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-08T15:48:28Z", "digest": "sha1:KIY4GNHE2Y3RV37VXCDMYFBG7T6NSO3C", "length": 5559, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராம்லீலா மைதானம், புதுதில்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராம்லீலா மைதானம் அல்லது ராம்லீலா திடல் என்பது இந்தியத் தலைநகர் புது தில்லியில் அமைந்துள்ள ஓர் விளையாட்டுத் திடலாகும்.[1] சமய விழாக்கள், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. கேளிக்கை நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறுகின்றன. இது புது தில்லி தொடர்வண்டி நிலையத்திற்கும் தில்லி வாயிலுக்கும் அண்மையில் உள்ளது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2013, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:33:52Z", "digest": "sha1:BI4WRR2SALH5AB7SFHCEOCIA2EMUQT6N", "length": 12864, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "லக்சுமன் கதிர்காமர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித திரித்துவக் கல்லூரி, கண்டி\nலக்சுமன் கதிர்காமர் இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியும் வெளிநாட்டமைச்சருமாவார். 13 ஆகஸ்ட் 2005 அன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையை விடுதலைப் புலிகள் அமைப்பினர் செய்ததாக அரசு குற்றஞ்சாட்டியது.[2]\nகதிர்காமர் மானிப்பாயை சொந்த இடமாகக் கொண்ட சாமுவேல் கதிர்காமருக்கும் பரிமளம் கதிர்காமருக்கும்[3] ஆறாவதும் கடைசி[4] பிள்ளையாக கண்டியில்[1] 1932 ஏப்ரல் 12 ஆம் நாள் பிறந்தார். பள்ளிக் கல்வியை கண்டி புனித திரித்துவக் கல்லூரியில் பயின்ற கதிகாமர் கல்லூரி துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் கல்லூரி ரக்பி அணியினதும் அங்கத்தராக இருந்தார். கல்லூரி தடகள விளையாட்டுக்களிலும் பங்குபற்றி வந்தார். 1950 ஆம் ஆண்டின் கல்லூரியின் சிறந்த மாணவருக்கான ரைட் தங்கப்பதக்கத்தை கதிர்காமர் வென்றார்.[4]\nசட்டக் கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் துடுப்பாட்ட அணியிலும் இவர் இடம்பிடித்திருந்தார். பட்டப்படிப்பின் பின் இலங்கை நீதவானின் செயலாளராக பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்து சென்ற கதிர்காமர் இன்னர் டெம்பள் (Inner Temple) வழையாக சட்டத்தரணியாக பதவியேற்றார். அதே வேலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாலியோல் கல்லூரியிலும் இணைந்துக் கொண்டார். இதன் போதும் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றிருந்த கதிர்காமர் ஆக்சுபோடு பல்கலையின் மாணவர் ஒன்றிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.[4]\n(1955) - சட்டப் படிப்பு பட்டம் - கொழும்பு பல்கலைக்கழகம்\n) - ஆங்கில இலக்கிய பட்டம் - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்\n(சித்திரை 1994-மார்கழி 2001) - இலங்கை வெளி விவகார அமைச்சர்\n(சித்திரை 2004-புரட்டாதி 2005) - இலங்கை வெளி விவகார அமைச்சர்\n(புரட்டாதி 13, 2005) - சுட்டுக் கொலை\nகதிர்காமரின் இராஜதந்திரம் சாதித்தது என்ன\nசிங்கள தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த லக்ஸ்மன் கதிர்காமர்-தமிழ்நாதம்\nஅப்துல் காதர் சாவுல் அமீட் இலங்கை வெளிநாட்டமைச்சர்\nடிரோன் பர்னான்டோ இலங்கை வெளிநாட்டமைச்சர்\nஇலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\nஇலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 12வது நாடாளுமன்ற உ���ுப்பினர்கள்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/pulwama-3-terrorists-killed-over-a-night-full-of-attack.html?source=other-stories", "date_download": "2020-08-08T16:07:13Z", "digest": "sha1:YGCYZNHHIP5OMH2DEVZUAFC5UE3QF6WF", "length": 10897, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pulwama 3 terrorists killed over a night full of attack | India News", "raw_content": "\nVIDEO: 'எல்லா பக்கமும் தொல்ல பண்றாங்க'.. விடிய விடிய துப்பாக்கிச்சூடு... 3 பேர் பலி'.. விடிய விடிய துப்பாக்கிச்சூடு... 3 பேர் பலி.. ராணுவத்தை உக்கிரமாக்கிய சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று மதியம் வரை நீடித்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத்தை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்த கூட்டுப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதில் தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சேவா உலார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு அப்பகுதியை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். விடிய விடிய நீடித்த இந்த துப்பாக்கி சண்டை இன்றும் நீடித்தது. இன்று காலையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். பின்னர், பிற்பகல் 2 பேரை சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.\nஎன்கவுண்டர் நடந்த பகுதியில் இருந்து துப்பாக்கி சத்தத்துடன், புகை வெளியானது. அப்போது எடுக்கப்பட்ட ��ீடியோ வெளியாகி உள்ளது.\n3 கோடி மதிப்புள்ள காரில் 'டெலிவரி' செய்யப்படும் 'மாம்பழம்'... அப்படி என்ன ஸ்பெஷல்\nமதுரையில் மேலும் 190 பேருக்கு பாதிப்பு.. சேலத்திலும் தொடர்கிறது கொரோனாவின் கொடூரம்.. சேலத்திலும் தொடர்கிறது கொரோனாவின் கொடூரம்.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nகல்யாணம் பண்ண போட்டோவ... 'ஃபேஸ்புக்'ல போட்ருக்காங்க... அத வெச்சு செஞ்ச 'நெட்டிசன்'கள்... கூலாக அதிரடி 'பதில்' கொடுத்த காதல் 'ஜோடி'\nகருவாட்டுக்கு வந்த 'திடீர்' கிராக்கி ... சர்ரென 'எகிறிய' விலை... என்ன காரணம் தெரியுமா\nமகளின் வாரிசை... தனது வயிற்றில் சுமக்கும் தாய்.. டெலிவரிக்கு தயாராகும் சிசுவின் பாட்டி.. டெலிவரிக்கு தயாராகும் சிசுவின் பாட்டி.. இப்படி ஒரு அம்மா\nமின்னலைவிட வேகமாகப் பரவும் கொரோனா.. தமிழகத்தில் 3,645 பேருக்கு ஒரே நாளில் தொற்று.. தமிழகத்தில் 3,645 பேருக்கு ஒரே நாளில் தொற்று.. முழு விவரம் உள்ளே\nஉச்சகட்ட நரித்தனம்: பின்வாங்குவது போல சென்று... மீண்டும் 'வேலையை' காட்டிய சீனா... அம்பலப்படுத்திய 'செயற்கைக்கோள்' படங்கள்\nஐரோப்பிய நாடுகளை விட... 'இந்த' யுத்தத்துல நாம தான் பெஸ்ட்... 'சீனா'லாம் கிட்ட வரமுடியாது... சொன்னது யாருன்னு பாருங்க\nஇந்தியாவோட 'சண்டை' போட்ட நேபாளத்துக்கு... செமத்தியா 'ஆப்பு' வச்ச சீனா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே\n'சும்மா ஒண்ணும் சீன பொருட்களைப் புறக்கணிக்க முடியாது'... 'இந்த பாதிப்பு உங்களுக்கு தெரியுமா'... எச்சரித்த சீன பத்திரிகை\nமுப்படைகளுக்கும் முழு சுதந்திரம்... 'சீனா' மறுபடி வாலாட்டுனா... பாதுகாப்புத்துறை 'அதிரடி' முடிவு\nவீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு நடிகர் கருணாஸ் ரூ.1 லட்சம் நிதி உதவி.. குழந்தைகளின் கல்விக் கட்டணத்தையும் ஏற்றார்\n'புல்டோசர்களை வச்சு சீனா செஞ்ச வேலை'... 'காட்டிக்கொடுத்த செயற்கைக்கோள்'... அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள்\nராணுவ வீரர் 'இறந்து' போனதாக துக்கத்தில் மூழ்கிய குடும்பம்... 'கடைசியாக' வந்த போன் காலில்... கிடைத்த வேற லெவல் அதிர்ச்சி\nஇந்திய வீரர்களை தாக்க ‘முன்கூட்டியே’ கொண்டு வரப்பட்ட ‘முள்கம்பி’.. வெளிச்சத்துக்கு வந்த சீனாவின் ‘சதித்திட்டம்’\n‘கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை’.. ‘வீரமரணம்’ அடைந்த கணவர்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..\nVideo: மகன் இறந்துட்டான்... 'என்னோட' 2 பேரன்களை அனுப்புவேன்... கண்கலங்க வைத்த தந்தை\n'நாங்களும் பலத்தைக் காட்டுவோம்'...'எங்களுக்கு அமைதி தான் முக்கியம்'... ஆனா நாட்டு மக்களுக்குப் பிரதமர் சொன்ன உறுதி\n'என்னங்க, பேசும் போதெல்லாம் இத தானே சொல்லுவீங்க'... 'வீர மகனின் மனசுல இருந்த ஆசை'... தொண்டை அடைக்க கதறி அழுத மனைவி\n‘என் மகன் இறந்ததை நினைச்சு வருத்தப்பட்டேன்’.. ‘ஆனா..’.. லடாக்கில் வீரமரணம் அடைந்த கமெண்டோவின் தாய் சொன்ன வார்த்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-08T14:55:53Z", "digest": "sha1:7LSMSMV2TUNVERWVOCD5P4LQGPW3HPUI", "length": 5710, "nlines": 38, "source_domain": "tamil.lankaviews.com", "title": "மாரவிலவில் 10 வீடுகளுக்கு முத்திரை! 40 பேர் தனிமைப்படுத்தலுக்கு! « Lanka Views", "raw_content": "\nமாரவிலவில் 10 வீடுகளுக்கு முத்திரை\nமாரவில பிரதேசத்தில் கொரோனா தொற்றிய பெண்ணொருவர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந் அப்பிரதேசத்தில் 10 வீடுகளுக்கு முத்திரையிடப்பட்டுள்ளதுடன், 40 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பெண் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராகப் பணியாற்றியவராவார்.\nஅந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அவரோடு நெக்கமாகப் பழகிய நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nகந்தகாடு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட 56 பேர் கொரோனா தொற்றிற்கு ஆளாகியுள்ள நிலையில், இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை வீசக்கூடிய ஆபத்து காணப்படுவதாக சுகாதாரத் துறை சந்தேகிக்கிறது.\nகொரோனா இரண்டாவது அலை குறித்து ஆம் அல்லது இல்லையென இப்போதே கூற முடியாதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாாசிங்க குறிப்பிடுகிறார். என்றாலும் வைரஸ் மக்கள் மத்தியில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nமாரவில் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கந்தகாடு மையத்திலிருந்து தமது வீட்டிற்கு செல்ல மூன்று பொது போக்குவரத்து பஸ்களில் பயணித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.\nஇந்தியாவிடமிருந்து ஒரு மில்லியன் டொலர் நிதி உதவி பெற அமைச்சரவை அங்கீகாரம்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்துவர அரசாங்கம் தயாராகிறது\nவெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்க��ின் முறைப்பாடு வெளிநாட்டு அமைச்சின் செயலாளரிடம் ஒப்ப\nகந்தகாடு புனர்வாழ்வு முகாமில் கோவிட் 19 தொற்றியவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது\nதூதரக அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த உழைப்பாளிகள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்\nதப்பிச் சென்ற கொரோன நோயாளி திரும்பி வந்தார்\nதேர்தல் செலவுகளுக்க மேலும் 50 கோடி வேண்டும்\nஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்\nமுழு இலங்கையிலும் பரவக்கூடிய ஆபத்து இல்லையென்பதால் ஊரடங்குச் சட்டம் அவசியமில்லை -மருத்துவ�\nவெலிக்கடை சிறைக்கைதிகள் படுகொலை வழக்கில் ஒரு பிரதிவாதி விடுதலை செய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wc-history-3-costliest-spells-by-an-indian-at-the-world-cup/2", "date_download": "2020-08-08T15:48:42Z", "digest": "sha1:5PEER3UCVVYQRTRTUMTV54PXMUAADUMU", "length": 5086, "nlines": 61, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் மூன்று மோசமான பௌலிங்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் மூன்று மோசமான பௌலிங்\nஉலகக்கோப்பை வரலாற்றில் இந்திய வீரர்களின் 3 மோசமான பௌலிங்\n#1 யுஜ்வேந்திர சகால் - 88 ரன்கள் vs இங்கிலாந்து\nபிர்மிங்காம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை அதிக அளவு சுழல வைக்கவில்லை. இதனால் இந்திய லெக் ஸ்பின்னர் யுஜ்வேந்திர சகால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்.\nஇங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த ஜேஸன் ராயால் இங்கிலாந்து வெற்றி அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. எனவே இந்தியாவிற்கு எதிரான போட்டியில் களமிறக்கப்பட்ட அவர் பேர்ஸ்டோவுடன் இனைந்து அதிரடி தொடக்கத்தை அளித்து முதல் பவர் பிளே ஓவரில் (1-10 ஓவர்கள்) 47 ரன்களை குவித்தனர். இரண்டாவது பவர் பிளே ஆரம்பமான உடன் மிகவும் அதிரடி ஆட்டத்தை இருவரும் வெளிபடுத்த ஆரம்பித்தனர். இந்த அதிரடி தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சகால்.\nஎதிர்பார விதமாக சகால் 10 ஓவர்களை வீசி 88 ரன்களை தனது பௌலிங்கில் அளித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். இவரது இந்த மோசமான பந்துவீச்சினால் இவ்வுலககக் கோப்பை தொடரில் சகால் மட்டும் பாதிக்கப்பட���ில்லை. ஏற்கனவே இதே மைதானத்தில் கடந்த வாரத்தில் நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து மோதிய போட்டியில் ஆப்கானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 9 ஓவர்கள் வீசி 110 ரன்களை இங்கிலாந்து பௌலர்களிடம் வாரி வழங்கினார். இதுவே உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு பௌலரின் அதிகபட்ச பௌலிங் ரன்களகும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/146801?ref=rightsidebar-manithan", "date_download": "2020-08-08T15:41:10Z", "digest": "sha1:LGKO4ZALWMW7L2KBATHWNACQK5UYWPVU", "length": 11735, "nlines": 178, "source_domain": "www.ibctamil.com", "title": "ஸ்ரீலங்காவில் கொரோனா மேலும் உக்கிரமடையலாம் - மக்களே அவதானம் - IBCTamil", "raw_content": "\nதிட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் எமது தாய் -மாமனிதர் ரவிராஜின் பிள்ளைகள் வேதனை\nதமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்\nஅமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\n மாவை சேனாதிராஜா கொடுத்துள்ள வாக்குறுதி\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஉத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு தேசியப் பட்டியல் விபரம்\nதேர்தலில் சிறைக்குள் இருந்தே சாதித்த இருவர்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nஊரடங்கு தொடர்பில் அனில் ஜாசிங்க வெளியிட்ட தகவல்\nஅடுத்தவாரம் முக்கிய முடிவை அறிவிக்கிறார் ரணில்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஸ்ரீலங்காவில் கொரோனா மேலும் உக்கிரமடையலாம் - மக்களே அவதானம்\nஸ்ரீலங்காவுக்குள் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமையானது அனர்த்தமான நிலைக்கு உக்கிரமடையக் கூடும் என சுகாதார துறை தொடர்பான அனுபவமுள்ள விசேட நிபுணர்களின் கருத்தாக இருப்பதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nஅவர் இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.\nஏற்படக் கூடிய தொற்று நோயை தவிர்ப்பதற்காக மக்கள் தமக்கான பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியம். சுகாதார ஆலோசனைகளை கூடிய வரை பின்பற்றுமாறு மக்களிடம் தயவுடன் கோரிக்கை விடுக்கின்றேன்.\nஎவ்வாறாயினும் அனர்த்தமான நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் கொரோனா நிலைமையின் கீழ் தேர்தலை நடத்துவது ச��்பந்தமாகவும் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் இதுவரை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடாமை கவலைக்குரிய விடயம்.\nஇந்த வழிக்காட்டலுக்கு அமைய மக்கள் மற்றும் தேர்தல் பிரசாரங்களை ஒழுங்கு செய்யும் நபர்கள் பின்பற்றுக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அதிகாரங்கள் எதுவும் அரச அதிகாரிகளுக்கு இதுவரை கிடைக்கவில்லை.\nஇந்த வழிகாட்டல்கள் வர்த்தமானியில் வெளியிட்டு சட்டமாக்கப்படாமையே இதற்கான காரணம் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/05/26/250053/", "date_download": "2020-08-08T15:15:51Z", "digest": "sha1:7BB2MBAFEH6MWDHO6TUB7YRWMLIIUM2Z", "length": 6021, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,189 ஆக உயர்வு - ITN News Breaking News", "raw_content": "\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,189 ஆக உயர்வு\nபொலிஸ் கான்ஸ்டபிள் விபத்தில் பலி 0 14.ஜூன்\nமுஸ்லிம் மக்கள் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தில் 0 22.ஆக\nமாலையை கொள்ளையடித்த இருவர் கைது 0 19.ஆக\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,189ஆக உயர்வு. மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 712 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\n2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/In-Trichy-girl-case,-the-public-has-not-cooperated-properly---DIG-Ani-Vijaya-alleges!-39452", "date_download": "2020-08-08T15:25:21Z", "digest": "sha1:RS5LT6ZRSOF7FPEFP5XXF3WBP7IP6323", "length": 11834, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "திருச்சி சிறுமி வழக்கில், பொதுமக்கள் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை - டிஐஜி ஆனி விஜயா குற்றச்சாட்டு!", "raw_content": "\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரிப்பு\nகோழிக்கோடு விமான விபத்தில் 2 விமானிகள் உள்பட 17 பேர் உயிரிழப்பு\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nசிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.…\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது\nகொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்…\nரூ.21.57கோடிமதிப்பில் 32முடிவற்றதிட்டங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம்\nமகளிர் சுயஉதவிக் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nதற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் செங்கோட்டையன்\n\"அரசின் அறிவுறையை மக்கள் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம்\": முதல்வர் பழனிசாமி\nஅரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்க உத்தரவு: தமிழக அரசு\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு விநியோகம்\nதிருச்சி சிறுமி வழக்கில், பொதுமக்கள் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை - டிஐஜி ஆனி விஜயா குற்றச்சாட்டு\nதிருச்சி சிறுமி எரிந்து இறந்த வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 8 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் நெருங்கிய உறவினர்களான இருவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதிருச்சி அதவத்தூர்பாளையத்தில் குப்பை கொட்ட சென்ற 9 ஆம் வகுப்பு மாணவி, எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக 10 பேரை விசாரித்து வந்த காவல்துறையினர், அவர்களில் 8 பேரை விடுவித்துள்ளனர். சிறுமியின் நெருங்கிய உறவினர்களான செந்தில், சசிகுமார் ஆகிய இருவரை போலீசார் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலீசாரின் விசாரணைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்துள்ளார். சிறுமியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை இன்று கிடைத்து விடும் என்றும், சிறுமியின் பின்னந்தலையில் காயங்கள் இருப்பதாக வந்த தகவல்கள் பற்றி மருத்துவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\n« சென்னை மக்களின் ஒத்துழைப்பு காரணமாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவது நம்பிக்கை அளிக்கிறது- அமைச்சர் உதயகுமார் இந்தியாவில் ஒரேநாளில் 22,752 பேருக்கு கொரோன��� பாதிப்பு- அமைச்சர் உதயகுமார் இந்தியாவில் ஒரேநாளில் 22,752 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nசிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.…\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14112", "date_download": "2020-08-08T15:30:53Z", "digest": "sha1:PUWOI5SMVPGD6SUJDEYQ4SAK646E32CZ", "length": 24672, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "பாரிய மோசடி : 2014 இல் அனுமதியின்றி 251,210 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி | Virakesari.lk", "raw_content": "\nசுமுகமான நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி\nஉயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் \nகொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் \nபௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடனுள்ளார் - கோபால் பாக்லே\nஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை - பொலிஸ்\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nபாரிய மோசடி : 2014 இல் அனுமதியின்றி 251,210 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி\nபாரிய மோசடி : 2014 இல் அனுமதியின்றி 251,210 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி\nகடந்த 2014 இறுதியில் அமைச்சரவை அனுமதியின்றி 1859 கோடி ரூபா பெறுமதியான 251,210 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறித்து நிதி மோசடி பிரிவும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசாரணைகளை மேற்கொண்டுவருதாக கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன் சபையில் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன் மன்னார் மாந்தை உப்பளம் தனியார் மயப்படுத்தப்படமாட்டது என்பது பொறுப்புடன் கூறுவதாகவும் சபையில் அமைச்சர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சின் செலவுத்தலைப்புக்கள் மீதான குழு நிலை விவாதம் நடைபெற்றது.இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் கந்துன்நெத்தி தெரிவித்த விடயத்துக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதிறைசேரி முறி மோசடியை ஒப்பான பாரிய மோசடி வெளிநாட்டிலிருந்து அரிசி கொள்வனவு செய்வதில் பாரிய இடம் பெற்றுள்ளது உள்நாட்டு விவசாயிகள் தமது உற்பத்தியை விற்ற முடியாமல் வீதியில் இருக் கையில் பெருமளவு அரிசி வெ ளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.\n2014 மற்றும் 2015 காலப்பகுதியில் உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து 46,698 மெற்றிக் தொன் மட்டும் கொள்வனவு செய்யப்படுகையில் வெளிநாட்டிலிருந்து 2,75,693 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 9734 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. 5ஆயிரம் வீதம் 50 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கு தான் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\n2014 ஒக்டோபர் 15 ஆம் திகதி திறைசேரி பிரதி செயலாளரினால் சதொசவுக்கு அனுப்பிய கடிதத்தில் 50 ஆயிரம் மெற்றிக் தொன் பொன்னி அரிசியும் 50 ஆயிரம் மெற்றிக் தொன் நாட்டரிசியும் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. இந்திய ஏ.சி.பி நிறுவனத்தினூடாக இவற்றை கொள்வனவு செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கு முன்னதாக ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி வழங்க தயாராக இருப்பதாக குறித்த நிறுவனம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது. அமைச்சரவை அனுமதியோ கொள்முதல் நடவடிக்கையோ இன்றியே மோசடியாக அரிசி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.\nஒக்டோபர் 17ஆம் திகதி அரிசி இறக்குமதிக்காக கொள்வனவு அறிவிப்பு குறித்த கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்குப்பின்னரே ச.தொ.சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரி இதற்காக 591 கோடி பெறுமதியான வங்கி கடன் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பெரும் மோசடி இடம் பெற்றுள்ளது.\nஒரு மில்லியன் அரிசியையும் பரீட்சிக்காது சுங்கத்திலிந்து விடுவிக்க கீரீன் பரீசோதனை உத்தரவு நவம்பர் மாதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிசி 10 மாதங்கள் சுங்கத்திலும் 9 மாதங்கள் தனியார் களஞ்சியத்திலும் வைக்கப்பட்டிருந்தது. 809 கொள்களன்கள் எதுவித பரிசோதனையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளது.\nஅரிசி அனுப்பிய கம்பனி அரிசி உற்பத்தி கம்பனியன்றி இரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யும் கம்பனியாகும். இந்தநிலையில் இதனால் சுங்கத்திற்கு தாமதக்கட்டணமும் தனியார் களஞ்சியத்திற்கு 15 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது கூட 54 கொள்களன்கள் களஞ்சியங்களில் இருக்கிறது.\nவிவசாயிகள் தமது நெல்லை விற்கமுடியாமல் இருக்கும் நிலையில் இவ்வாறு மோசடியாகயாரின் தேவைக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. 2015 நவம்பர் 14ஆம் திகதி மேலும் 60ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதோடு பங்களாதேஷிலிருந்து 25 ஆயிரம் மெற்றிக்தொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.\nமொத்தமாக 251,210 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது 18,597 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிலோ 75 ரூபா வீதம் தருவிக்கப்பட்ட பொன்னி அரிசி 60 ரூபாவுக்க விற்கப்பட்டுள்ளது உணவுக்கு உகந்ததல்ல என 38 ரூபா படியும் அரிசி விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு 2359 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nபல்வேறு உபாயங்களை பயன்படுத்தி மக்கள் பயன்படுத்தக் கூடிய அரிசி விலங்கு உணவுக்கு என 38 ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளது.இதற்கு தற்போதைய அமைச்சு பொறுப்பு கூற வேண்டும்.கணக்காய்வாளரின் உதவியுடன் கோப் ஊடாக இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த இருக்கிறோம்.\nஇரசாயனம் உற்பத்தி செய்யும் கம்பனியூடா அரிசி இறக்குமதி செய்தது எவ்வாறு கடந்த அரசு இறக்குமியூடாகவும் இந்த அரசு விற்பனையூடாகவும் பயன் பெற்றுள்ளது எனக் கூறினார்.\nஇதன்போது குறித்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் குறிப்பிடுகையில்\nஇந்த அரிசி பாவனைக்கு உகந்ததா அல்லது இல்லையா என ஆராய குழு அமைத்தேன். உணவுக்கு உகந்தது என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதனை விற்பனை செய்வதற்கு திறந்த கேள்வி மனு கோரினேன். 75 ரூபாவிற்கு வாங்க முன்வந்தனர். ஆனால் சுகாதார பரிசோதக���்களும் வேறு தரப்பினர் களஞ்சியத்தை சீல் வைத்தனர். நாம் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்ற முடிவு கிடைக்க 3 மாதங்கள் சென்றன. அதன்போது அரிசியை விற்பனை செய்யாது பேராதனை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த பரிசேதனையின் பிரகாரம் உணவிற்கு இந்த அரிசி உகந்ததல்ல என நீதிமன்றம் அறிவித்ததோடு விலங்கு உணவாக விற்குமாறும் பணிக்கப்பட்டது.\nவாழ்க்கை செலவு அமைச்சரவை குழுவின் முடிவின் படி 38 ரூபா படி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனது தேவைப்படி ஒரு கிலோ கூட விற்கப்படவில்லை. தற்போது இந்த இறக்குமதி மற்றும் விற்பனை தொடர்பாக மோசடி தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசாரணை நடத்தி வருகிறது என்றார்.\nஅதனைத்தொடர்ந்து உரையைத் தொடர்ந்த சுனில் கந்துன்நெத்தி எம்.பி,\nஅமைச்சர்கள் ஒன்றைக் கூறுகின்றனர். வரவு செலவுத்திட்டத்தில் வேறொன்றிருக்கிறது. சமுர்த்தி திட்டத்தின் பெயரை மாற்றுவதாக வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் அதனை மாற்றுவதில்லை என சமூக வலுவூட்டல் அமைச்சர் கூறுகிறார். மாந்தை உப்பளத்தை தனியாருக்கு வழங்குவதாக வரவு செலவுத் திட்டத்தில் கூறப்படுகையில் அதனை தனியார் மயப்படுத்த மாட்டேன் என அமைச்சர் சொல்கிறார். அதேபோன்று தான் கனியவளம் விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது என்றர்.\nஅமைச்சர் ரிஷாட் குறிப்பிடுகையில் நீங்கள் அவ்வாறு கூறுகின்றீர்கள். வரவு செலவுத்திட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும் இவை தனியார் மயப்படுத்தப்படாது என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன் என்றார்.\nதொடர்ந்து ஹந்துன்நெத்தி எம்.பி, குறிப்பிடுகையில் பொதுமக்களினதும் அமைச்சர்களினதும் கருத்தை பெற்றே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் வரவு செலவுத் திட்டத்திலுள்ள விடயங்களை அமைச்சர்கள்; மறுக்கின்றனர். 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அமைச்சர்களின் கருத்துக்கள் பெறாமலே தயாரிக்கப்பட்டுள்ளது போன்றுள்ளது என்றார்.\n2014 அமைச்சரவை அனுமதி 251 210 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி விசாரணை ரிஷாத் பாரிய மோசடிகள் சுனில் ஹந்துன்னெத்தி\nசுமுகமான நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி\nபொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட��டுள்ள சூழலில், தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இன்று நண்பகல் வரை எந்த வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என தேர்தல்கள் விவகாரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்\n2020-08-08 20:35:07 பொதுத் தேர்தல் வன்முறை சம்பவங்கள்\nஉயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை இணையத்தில் பார்வையிடலாம் \n2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-08-08 20:26:20 உயர்தர பரீட்சை பரீட்சைகள் திணைக்களம் பெறுபேறுகள்\nகொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் \nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-08-08 19:58:13 கொரோனா தொற்று இருவர் அடையாளம் தேசிய தொற்று நோயியல் பிரிவு\nபௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடனுள்ளார் - கோபால் பாக்லே\nபௌத்த மதத்தை முன்னேற்றுவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்திருக்கும் அதேவேளை,\n2020-08-08 19:49:05 பௌத்த மதம் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாங்லே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி\nஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை - பொலிஸ்\nதேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வார காலம் வரை அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டங்கள் , பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவது தடைச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன்குணசேகர தெரிவித்தார்.\n2020-08-08 19:21:30 தேர்தல் முடிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன்குணசேகர பாராளுமன்ற தேர்தல்\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/fox-star-studio/", "date_download": "2020-08-08T15:37:37Z", "digest": "sha1:YEKANRTUBJV2CI7DBT5G2X3IIBWIZTFO", "length": 2135, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Fox Star Studio Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n‘குக்கூ’ ���டத்துக்கு ‘U’ சர்டிஃபிகேட்..\nடைரக்டர் லிங்குசாமிகிட்ட உதவி இயக்குனரா வேலைபார்த்த ராஜு முருகன், இயக்குனரா புரமோஷனாகி, டைரக்ட் பண்ணியிருக்க படம் தான் ‘குக்கூ’. இந்த படத்தில...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=23587", "date_download": "2020-08-08T14:56:19Z", "digest": "sha1:NVIQCCILPGUDIEZFOD6FUD4CACMZO3HO", "length": 14420, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nதிருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்\nஉன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்\nஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்\nகந்த புராணம் – மூலமும் உரையும் பகுதி – 1\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nஎன் வாசிப்பில் நாவல்கள் சில...\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமி��ரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nமுகப்பு » பழமொழிகள் » எஸ்.எஸ்.போத்தையா – கரிசக்காடு\nவெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nமொத்தம், 900 சொலவடைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார் எஸ்.எஸ்.போத்தையா. அதை அகர வரிசைப்படுத்தி அழகாகப் பதிப்பித்துள்ளார், பா.செயப்பிரகாசம். பழமொழிகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்தாமல், சொலவடைகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்துவதற்கான விளக்கத்தை, இந்த நூல் தெரிவிக்கிறது.\nமக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் முதலானவையும், கம்பளத்தார் குறித்த வரலாறும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. டைரி எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்த போத்தையாவின் டைரிக் குறிப்புகளும், அவர் பயணித்த ஊர்களின் காட்சிகளும், படங்களுடன் தரப்பட்டுள்ளன.\nபடைப்பாளி ஒருவர் பற்றி, வரலாற்றுடன் அவர் வாழ்ந்த மண்ணின் மணத்தையும் அள்ளித் தரும் நூல் இது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/vento/colors", "date_download": "2020-08-08T16:09:16Z", "digest": "sha1:CFFWX44775BBPTJ5VAEG2NINEMZJCZI3", "length": 11473, "nlines": 254, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் வென்டோ நிறங்கள் - வென்டோ நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand வோல்க்ஸ்வேகன் வென்டோ\nமுகப்புநியூ கார்கள்வோல்க்ஸ்வேகன் கார்கள்வோல்க்ஸ்வேகன் வென்டோநிறங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவோல்க்ஸ்வேகன் வென்டோ கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- கார்பன் பிளாக், லாபிஸ் ப்ளூ, சூரிய அஸ்தமனம் சிவப்பு, கார்பன் எஃகு, டோஃபி பிரவுன், ரிஃப்ளெக்ஸ் வெள்ளி and மிட்டாய் வெள்ளை.\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவென்டோ உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nவென்டோ வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\n இல் ஐஎஸ் it right to கோ with வோல்க்ஸ்வேகன் வென்டோ comfort line\nQ. indore (m.p). க்கு What will be the மீது road விலை அதன் புதிய வென்டோ பிஎஸ்ஐ 1.0l பெட்ரோல்\n இல் ஐஎஸ் வென்டோ கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of வோல்க்ஸ்வேகன் வென்டோ\nஎல்லா வென்டோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nவென்டோ இன் படங்களை ஆராயுங்கள்\nநியூ ஸ்கோடா ரேபிட் படங்கள்\nநியூ ரேபிட் போட்டியாக வென்டோ\nஹோண்டா சிட்டி 4th generation படங்கள்\nசிட்டி 4th generation போட்டியாக வென்டோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா வோல்க்ஸ்வேகன் வென்டோ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/page/2/", "date_download": "2020-08-08T14:29:16Z", "digest": "sha1:UMJKHJF6MEYD3RU2VJKO6XAKA7ZEKO3H", "length": 24828, "nlines": 97, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "அரசு | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் | பக்கம் 2", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nசூயிங் கம் சாப்பிட்ட பிரனாப் முகர்ஜி \nசூயிங் கம் சாப்பிட்ட பிரனாப் முகர்ஜி சில தினங்களுக்கு முன் திடீரென்று ஒரு நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ரகசியமான நிகழ்வு இப்போது திடீரென்று எப்படி வெளி வந்தது – யாருக்கும் தெரியவில்லை சில தினங்களுக்கு முன் திடீரென்று ஒரு நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ரகசியமான நிகழ்வு இப்போது திடீரென்று எப்படி வெளி வந்தது – யாருக்கும் தெரியவில்லை விஷயம் இது தான். தன் அலுவலகத்தில் ஏதோ உளவு வேலை நடப்பதாக, மத்திய … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்��ள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nகலைஞர் – கலைஞர் தான் \nகலைஞர் – கலைஞர் தான் தமிழக சட்ட மன்ற தேர்தலில் படுதோல்வி. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலை. கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள் வரிசையாக, ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரும் நிலை. காங்கிரஸ் தலைமை பாராமுகம். சோனியா காந்தி இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை தமிழக சட்ட மன்ற தேர்தலில் படுதோல்வி. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலை. கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள் வரிசையாக, ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரும் நிலை. காங்கிரஸ் தலைமை பாராமுகம். சோனியா காந்தி இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை வேண்டாவெறுப்பாக உறவு நீடிக்கும் நிலை. … Continue reading →\nPosted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இரக்கம், கனிமொழி, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 8 பின்னூட்டங்கள்\nபுயலைக்கிளப்பிய தயாநிதி மாறன் மீதான டெஹெல்கா குற்றச்சாட்டு ஆவணங்கள் \nபுயலைக்கிளப்பிய தயாநிதி மாறன் மீதான டெஹெல்கா குற்றச்சாட்டு ஆவணங்கள் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு – என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். சிலரை பல நாள் ஏமாற்றலாம் – பலரை சில நாள் ஏமாற்றலாம் – எல்லாரையும் எப்போதுமே ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது – என்று ஆப்ரகாம் லிங்கன் யாரை நினைத்து சொன்னாரோ – நம்ம … Continue reading →\nPosted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized\t| Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கூட்டணி, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாக���், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\n கலைஞரின் கவிதை இருந்திருக்கும் – எரிச்சலூட்டும் அவர் படம் இருந்திருக்கும் – பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் சரி – அவைகளை மட்டும் அகற்றி விட்டு – தொடர்ந்திருக்கலாம் அல்லவா சரி – அவைகளை மட்டும் அகற்றி விட்டு – தொடர்ந்திருக்கலாம் அல்லவா கிட்டத்தட்ட 7 லட்சம் பிள்ளைகள் படிக்கிறார்கள் இந்த வருடம் பத்தாம் வகுப்பில். பாதி புத்தகத்தை ஏற்கெனவே … Continue reading →\nPosted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized\t| Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\nசொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி \nசொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி இப்படித்தான் …….. தேர்தல் முடிவுகள் வரும் முன்னர் (தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த கட்டாய விடுமுறை நாட்கள் இப்படித்தான் …….. தேர்தல் முடிவுகள் வரும் முன்னர் (தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த கட்டாய விடுமுறை நாட்கள் ) பொழுது போகாமல் காத்திருந்த கலைஞர் வழக்கம் போல் தானாகவே பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அதில் ஒரு வம்புக்கும் போகாமல்ஒதுங்கி இருந்த பழ.நெடுமாறன் அவர்களை தானாகவே வம்புக்கிழுத்து தெனாவட்டாக … Continue reading →\nPosted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அறிஞர் அண்ணா, அழகிரி, இணைய தளம், இந்திரா காந்தி, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, சட்டம், சந்தேகங்கள், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் ……\nராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் …… கொஞ்சம் இருங்கள். முதலில் சில புகழ்பெற்ற வார்த்த��களை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் – 1) சட்டம் ஒரு இருட்டறை – அதில் வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு. -அறிஞர் அண்ணா இன்று இருந்தால் இப்படிச் சொல்லி இருப்பாரோ சட்டம் ஒரு இருட்டறை- அதில் வக்கீல்களின் வாதம் ஒரு … Continue reading →\nPosted in அடுத்த வாரிசு, அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கூட்டணி, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 8 பின்னூட்டங்கள்\nநல்ல ஜோக் -2 நண்பர் கண்பத் சொன்னது போல், நானும் 10-15 நாட்களுக்கு அரசியல் இடுகைகள் எழுத வேண்டாமே என்று தான் நினைதேன். ஆனால், நல்ல ஜோக்குகளைப் பார்த்ததும், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அரசியல் என்பதற்காக – இவற்றை ஒதுக்கி விட்டால் பிறகு இந்த ப்ளாக் பிறவி எடுத்ததன் பயனே போய் … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சரித்திரம், சினிமா, தமிழீழம், தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 5 பின்னூட்டங்கள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஸ்டாலினும் - கலைஞரும் .....\n- விஜய் - வாத்தி - கம்மிங்\nமோக முள் ... தி.ஜானகிராமன்\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இடம் எப்ப���ி இருக்கும்...\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் - வி.வி.விழா...\nசி.வி.ஸ்ரீதர் - (பகுதி-19) நினைக்கத் தெரிந்த மனமே ...\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்… இல் rathnavelnatarajan\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திப… இல் M.Subramanian\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\nமோக முள் … தி.ஜானகி… இல் புதியவன்\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் Raghuraman\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புவியரசு\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் bandhu\n10 நாட்களுக்குப் பிறகு இந்த இட… இல் vimarisanam - kaviri…\nஸ்டாலினும் – கலைஞரும்… இல் புதியவன்\n– விஜய் – வாத்தி… இல் மெய்ப்பொருள்\n– விஜய் – வாத்தி… இல் புதியவன்\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் vimarisanam - kaviri…\nஅன்பும் நேசமும் ஒற்றுமையும் மல… இல் மெய்ப்பொருள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇளையராஜா, கமல்ஹாசன், பார்த்திபன் – வி.வி.விழா…\nமுள்முடி – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதை ஓகஸ்ட் 8, 2020\nமோக முள் … தி.ஜானகிராமன் ஓகஸ்ட் 7, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737883.59/wet/CC-MAIN-20200808135620-20200808165620-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}